கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2009.12

Page 1


Page 2
“செங்கதிர் (அஞ்சல்
டிெ.ஸ்ரிநாடு
கட்டண விபரம் (2010)
இலங்கை இந்தியா
J000/- 500/- USS 20 ஆயுள் கட்டண்ம் 10,000/- 5000/- US$ 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும்
இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50
அரை 3000 1000 USS 30 முன் அட்டை உட்புறம் (ՄXԱ) 3000 1000 USS 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ԼՔ(Լք 2000 750 USS 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்க்ள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல : 113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையீர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி “செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.
 
 
 
 
 
 

summammmmmmmmmmm auge nume இலக்கியம் இல்லை"
: . سے ஆசிரியர் பக்கம் ..02 ميمن
A.
@函宣 இதிர் eggsfluish crease-assassism. Q8
>தோற்றம் : 3 0.01.2008 1C கதிர்முகம் -
சுனாமியால் வந்ததே யோகம் (கவிதை) 15
) ) narrasses. 16 மார்கழி 2009 (திவ ஆண்டு 2040) நீத்தார் நினைவு
>26g, s.60ii (b. திருமண ஒப்பேற்றுத்துறையில் புதிய
கலைச்சொல்லாக்கங்களின் அறிமுகம் 24
ful செங்கதிரோன் துணை ஆசிரியர் : அன்பழகன்குரூஸ் சிங்களக் கலைத்துறையின் யுகபுருஷன் as.eu Tel : O777492861 கலைஞர் ஹென்றி ஜயசேனா. 29 Lucasicolusiboardi, IE-mail : Croos LaGöyahoo.com
கதை கூறும் குறள்-04 .31 ممه தொடர்புமுகவரி:
திருக்கோபாலகிருஸ்ணன் விளைச்சல் -20 குறுங்காவியம்)-34 இல,19, மேல்மாடித்தெரு, W
மட்டக்களப்பு, இலங்கை, நானும் ஒரு இளங்குமிலும் (கவிதை) 36
ヘ &nd Fif (5p) is 605).......sossessesses. 37 Contact :
MTGopalakrishnan எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 19,Upstair Road, வழங்கும் தமிழியல் விருது - 2008. 38
Batticaloa, Sri Lanka.
கவிதைக்கலை. 42
Qasroogud Telephone ஒரு படைப்பாளனின் மனப்பதி -(9) 47
O65-2223950 077-2602634
சொல்வளம் பெருக்குவோம்-9.54 stairsonsists) / E-mail . . . . . senkathirgopalGlgmail.com விளாசல் வீரக்குட்டி LLLL0YYL0LL0YYLL00LYLLLLLY0LLLYzY000LzLLLLYLLLLLLYY.56 ஆக்கங்களுக்கு செங்கமலம் - 11 (தொடர் நாவல்).58 (ஆக்சியோரை வாறுப்பு
ಕ್ಲಿಷ್ಟ
82 . )வானவில் (வாசகர் பக்கம் (گ

Page 3
இந்த இதழுடன் செங்கதிர் இருபத்தி நான்கு இதழ்
களை ஈன்று, அடுத்த வருடம் (2010) தன் மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்க ஆயத்தமாகிறது. இச்சந்தர்ப்பத்தில் “செங்கதிர் இன் வாசகர்களிடமும்
மற்றும் எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களிடமும்
ஓர் வேண்டுகோள். இதுவரை வெளிவந்த ‘செங்கதிர்’
இதழ்கள் பற்றிய தங்கள் விமர்சனங்களை காய்தல்
உவத்தலின்றி எமக்குத் தெரியப்படுத்துங்கள். எதிர்கா லத்தில் "செங்கதிர் ஐ மேலும் பட்டை தீட்டிச் செழுமைப்
படுத்த அவை உதவும். "செங்கதிர் இன் உருவம் உள்
ளடக்கம் அதன் இலக்கியப் பங்களிப்பு பற்றியெல்லாம் உளப்பூர்வமாக உரையுங்கள். "செங்கதிர் இன் வளர்ச் சிக்கு அவை உரமாக அமையும். மேலும், எழுத்துலகில் காலடி எடுத்துவைக்க எத்தனிக்கும் இளம் எழுத்தாளர் களுக்கும் அவர்களது கன்னிப் படைப்புகளுக்கும் களம் தரவும் காத்திருக்கின்றோம். அதேவேளை மூத்த எழுத் தாளர்களே! உங்கள் சோம்பலை முறித்துக்கொண்டு மீண்டும் மிடுக்குடன் எழுந்துநின்று உங்கள் எழுதுகோல் களைத் தூக்குங்கள் வசதிபடைத்த இலக்கிய ஆர்வலர் கள் தங்களால் இயன்ற அன்பளிப்புத் தொகைகளையும் அனுப்பி ‘செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும்
உதவுங்கள். அதி குறைந்தபட்சம் தாங்கள் ஆண்டுச்
சந்தாதாரராகி அல்லது ஒருவரை ஆண்டுச் சந்தாதாரராக்கி இலக்கியத்தை ஒரு தவமாக இயற்றிக் கொண்டிருக்
கிற - ஒரு வேள்வியாக ஏற்றுக்கொண்டிருக்கிற எம்மை
உற்சாகப்படுத்துங்கள்.
- நன்றி.
செங்கதிரோன்.
Lordsto 2009
 

‘செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி இலங்கையின் மூத்த பெண் படைப்பாளியும் உளநல ஆலோசகருமான
திருமதிகோகிலா மகேந்திரன் அவர்களாவார்.
செயலாளர், தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம்) ?-? ச்சிகளைப் பூததுச சுெரிகிறதோ அதுவே, சிறந்த சிறுகதை எனக் . . . خ. ۰ "
参见
கொள்ளலாம்”
வயல்வெளியினூடே : - தவழ்ந்துவரும் காற்றின் சுகானுப எனது மனதுக்குள்ளும் அவ வத்தில், குதூகலிக்கும் மகாஜனக்கல் ருடைய பல கதைகள் பூக்களைச் லூரி தெல்லிப்பழைக்கோர் மகுடம். சொரிந்திருக்கின்றன. தளர்ந்து போகும் அம்பனைப் பல்கலைக்கழகம் என்று போதெல்லாம் என் மனதுக்கு அவர் அன்புடன் அழைக்கப்பட்டது. அக்கல் : ஒரு நம்பிக்கை நட்சத்திரம் இடம் லூரிக்குப் புதுமுகமாய்ச் சென்ற பெயர்வு என்ற சூறைக்காற்று எம்மை எனக்கு அறிமுகமானவர் கோகிலா: அள்ளிச்சென்று ஆங்காங்கே உதிர்த்து மகேந்திரன். மகாஜனாவின் மாண் : விட்டபின் . சிறிதுகால இடைவெளி புறு மாணவியாய்த் திகழ்ந்தவர் - : . மீண்டும் கோகிலாவைச் சந்தித்த சிறுகதை எழுத்தாளர் - என்பதெல்: போது நான் உயிர்த்தேன். இடைக் லாம் மற்றவர் சொல்லக் கேட்டறிந்த கால வளர்ச்சியில் விண்ணுக்கும் செய்திகள். மண்ணுக்குமாய் விஸ்வரூபினியாய்த் அவர் எழுதிய "ஒரு சோகம் : தோற்றம் கண்டு விայ5தே ன. அவரு இறுகும் போது” என்பது நான் ***9 ೠತಿದ್ದ! வாசித்த அவரது முதல் சிறுகதையா படையாய அமைநதவை எவை
கும். அதைப்பார்த்தபோது எனக்குள் அவர் ஒரு சிறந்த விஞ்ஞான ஏற்பட்ட அதிர்வலைகளை அகிலன்: ஆசிரியர். ஆற்றல்மிக்க அதிபர், நிர் எழுதிய சிறுகதை பற்றிய கருத்துத் வாகத் திறமைமிக்க அதிகாரி, புகழ் தெளிவுபடுத்தும் பூத்த சிறுகதை - நாவல் ஆசிரியர், é -..." , 9 • பாததரம உணர Eq8595D L600T எநத உணர்ச்சியை அலலது: # ಆಶ್ಲೆ கருத்தை தன்னகத்தே கொண்டிருக் நெறியாளர், உளவளத்துறையில் ஈடு கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ் பாடுகொண்டுழைக்கும் சீர்மியர் சில் மின்வெட்டைப் போ"" (Counselor) ploitatissoucisib Gué ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும் "தி சாளர், விமர்சகர் இப்படியெல்லாம் முடித்தவுடன் படித்தவர் உள்ளத்தில் வரிசைப்படுத்தக்கூடிய வல்லாளர்.
osissa.

Page 4
இத்தனையும் அவருக்கு : இயைபாகும் வண்ணம் அவரை ஆற்: றுப்படுத்தியவை பற்றி நோக்கல் : சாலச் சிறந்தது. ஒருவரின் இயல்பு : களும் நடத்தைக்கோலங்களும் அவர் : வாழும், வளரும் சூழலால் நிர்ண யிக்கப்படுகின்றன.
கோகிலா பிறந்த ஊர் விழி சிட்டி, பன்னாலை - தையிட்டிபுலம் என்னும் கிராமங்களிடையே அமைந் : தது. கண்பார்வை இழந்தவருக்கு : அருள்செய்த வைரவரால் விழிதீட்டி எனப்பெயர் வந்தது. அது மருவி விழிசிட்டி ஆயிற்று தானிய வகைக: ளும், தாவர இனங்களும் தன்னிறைவு : பெறும் வகையில் செழித்து வளர்வ: தற்கு மண்வளம் காரணமாயிற்று
அம்பலவாண உபாத்தியா யர், பண்டிதர் சி.கதிரிப்பிள்ளை அவர்கள், கணபதிப்பிள்ளை உபாத் : தியார், பெளராணிகர் கா.ஆறுமுகம், ! பண்டிதர் வே.பொன்னம்பலம் போன்ற : - இங்கு குறிப்பிடப்படாத அறிஞர்: கள் பலர் வாழ்ந்ததால் மனவளம் : பெற்ற மக்கள் அங்கு வாழ்ந்தனர். :
பண்போடியைந்த மக்கள் : மத்தியில் அறிஞராய்த் திகழ்ந்த சிவ : சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு ஏக புத்திரியாய் 17.11.1950 அன்று பிறந்: தார். கோகிலாதேவி என்று நாமம் : சூட்டப்பட்டார் வசந்தத்தின் வருகையை அறிவிக்கும் கோகிலம் போல பலர்: வாழ்வுக்கு வசந்தம் தருவார் என : அவர்கள் உணர்ந்திருந்தனர் போலும் :
தந்தையார் நீண்ட காலம் : அதிபராய்க் கடமை புரிந்தவர். பண்;
ခြုစ္ဆ
Unis 2009
ணிசை, புராண படனத்தில் தேர்ந்த வர். சாகித்ய மண்டலப் பரிசுபெற்ற நகுலகிரிப் புராண உரையை ஆக்கி யவர். தாயார் மற்றவர் துயர் கேட்டு ஆற்றுப்படுத்தும் இயல்பு வாய்ந்த வர். பரம்பரைக்கூறுகளாய் கோகி
லாவிலும் இவ்வாற்றல்கள் படிந்தன.
அதிபர் ஜெயரத்தினம் அவர் கள் அதிபராயிருந்த பொற்காலத் தின் வார்ப்பாக அமைந்தவர். ஆசிரி யர் கவிஞர் செகதிரேசர்பிள்ளை, திரு.பொ.கனகசபாபதி போன்றவர்க ளின் மாணவியாகயிருந்தவர். எனவே அவர்களின் ஆளுமைக் கூறுகளும் ஆற்றலும் கோகிலாவை வளர்த்தெ டுத்தன.
பாடநூல்களுக்கப்பால் பல் வேறு நூல்களையும் தேடி வாசிக் கும் ஆர்வம் அவரிடமிருந்தது. நூல கங்கள் அவரது தேடலுக்கு பெருவி ருந்தாயின. பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி கற்றபோதும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்ற போதும் தன்னை வளர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். ஆங்கில நூல்க ளையும் சமமாக வாசித்ததால் அவ ரது எண்ணங்களிலும், சிந்தனையி லும் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன.
இல்லற வாழ்வில் ஈடுபட்ட பின் கணவரான திரு.மகேந்திரராஜா அவர்கள் ஆசிரியராக, அருணோத யாக்கல்லூரி அதிபராக, பணியாற் றிய காலத்திலும் சோர்வின்றித் தன் மனையாளின் வளர்ச்சிக்கு உதவியி ருக்கிறார். பின்னர் மகன் பிரவீண னும் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். திருமதித.சண்முக

நாதன் (சிற்றன்னை) உட்பட குடும் பத்தினரின் பங்களிப்பு மேலானது.
மேற்கூறியவற்றோடு கோகி லாவின் இயல்பான ஆற்றல், ஆர்
பொய்கலவாத உள்ளம், தேடல் என்பனவும் பல்துறையில் தடம் பதிக் கும் பெண்ணாய் அவரை உருவாக் கின. கவிஞர் கதிரேசர்பிள்ளை அவர் கள் "சுற்றுப்புறச் சூழலின் அழுக் குப் படியாதவர்” என்று பாராட்டி னார். எத்தனை ஆழமான வார்த்தை கள். இன்றும் அவ்வாறே வாழும் வாழ்வுதான் அவரின் உந்து சக்தி யோ என எண்ணத் தோன்றுகிறது.
கல்வித்துறை - 1970 - 1974ம் ஆண்டுகளில் பேராதனைப் பல்க லைக்கழகத்தில் மருத்துவப்பிரிவில் கற்றார். 1974ல் விஞ்ஞான ஆசிரியை யாகப் பதவி ஏற்றார். பொலிகண்டி
தமிழ்க்கலவன் பாடசாலை, கீரிமலை :
நகுலேஸ்வர வித்தியாசாலை, மகா ஜனக்கல்லூரி, யூனியன் கல்லூரி களில் 1974 முதல் 1993 வரை பணி யாற்றியுள்ளார். ... /
வரட்சியானது எனக் கரு தப்படும் விஞ்ஞானத்தைக் கலை
喙
w
稳
翁
{s
s
象
砂
{
t
●
旁
褒
登
{
s
.参
4.
够
令
参
哆
委
参
兹
w8
w
影
多
象
锋
爱
姆
学
学
*«X
* *
瞬
参
爱
象
援
事
யுணர்வோடு கற்பிப்பார். அவரது
மாணவி ஒருவரின் பாராட்டுரை :
"எளிமையிலும் ஒரு சீர்,
இதயம் தான் உள்ளேயிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் தோற்ற மும் நடத்தையும் (ஆனால் வகுப்பில் கண்டிப்பு), அறிவில் ஒரு ஆழம் பேச் foö Silver Tongue, aggpub (pril
ಕ್ಲಿಷ್ಠ
参
象
*
●
参
弥
参
瓷片
萝
番
4.
கான திட்டமிடல், ஒய்வொழிச்சல் இன்றி இயந்திரம் போலத் தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்க வைக்கும் விருட்சம். என்பன என் னுள் படிமமாகின” என்கிறார் செல்வி பகீரதி ஜிவேஸ்வரா.
1991 - 1992ல் பண்டத்தரிப்பு கோட்டச் சேவைக்கால ஆலோசகர்
பதவிவகித்தார். 1993-1999 வரை தெல்
லிப்பழை சைவப்பிரகாச வித்தியால
யத்தில் அதிபராகயிருந்தார். தந்தை யைப்போல தானும் அப்பதவியை அலங்கரித்தார். அவரது நிர்வாகத்தில் பாடசாலை சிறப்பாக இயங்கியது.
1993 முதல் 2007 வரை வலி காமம் கல்விவலயத்தில் பிரதிக் கல் விப்பணிப்பாளராகப் பணியாற்றினார். போர்க்காலச் சூழ்நிலையில், பல சிர மங்களுக்கு மத்தியிலும் சிறப்பாகப் பணியாற்றினார்.
அவரது அரும்பெருங் கல் விப் பணியைப் பாராட்டி விருதுகள்
வழங்கப்பட்டன.
நல்லாசான் விருது, பண்டத் தரிப்புக் கோட்டம் (1991), யாழ் மாவட் டக் கல்வித்திணைக்களம் (1991)”
தியில் அவர் மிகமிக ஆத்மார்த்தமாக ஈடுபாடு காட்டியது இலக்கியத்துறை யிலேயேயாகும். சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுவர்
இலக்கியம், விமர்சனம் என பல படி களில் நிலைபெற்ற போதும் சிறுகதை இலக்கியம் அவரைத் துருவநட்சத்திர
மாக இனங்காட்டியது.

Page 5
சிறுகதை:
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் 1914ல் ‘நொறுங்குண்ட இத யம்’ என்ற நாவலைத் தந்த மங்கள நாயகம் தம்பையா என்பவரைத்
தொடர்ந்து பல பெண் எழுத்தாளர்
கள் தோன்றினர். அவர்களுள் சிகரந் தொட்டவர்களாய் கருதப்படும் பெண் எழுத்தாளர்களுள் கோகிலாவும் ஒரு
வர். இதனைப் பின்வரும் பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுகள் விளக்
குகின்றன.
*புதிய தலைமுறையின் நவீன சிந்த னையாளராக நான் கோகிலாவைக்
காணுகிறேன்” . டொமினிக் ஜீவா
*"இன்றைய பெண் பிரம்மாக்களுள்
அதிகளவில் இவர் வெற்றிபெற்றிருக்
கிறார்” - இரத்தினவேலோன் **ழத்துச் சிறுகதை வரலாற்றைக் கோகிலா மகேந்திரனைத் தவிர்த்து எழுத முடியாதெனுமளவிற்கு சிறந்த படைப்பாளி” - செங்கை ஆழியான்'ஈழத்துச் சிறுகதை வரலாறு *"அலட்டிக்கொள்ளாமலே பெண்ணியக் " கருத்துக்களை அவர் சிக்கனமான முறையில் தெரிவித்திருக்கிறார். உள் ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கி னிலே ஒளி உண்டாதல் போல் அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால் அவர் ஆக்கங்களும் ஓர் ஒழுங்கு முறையில் தெளிவாகச் சித்தரிக்கப் பட்டவையாக அமைகின்றன’
- கே.எஸ்.சிவகுமாரன் - அண்மைக் கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்பாளர்கள்’
* “அவரது கதைகள் வெறும் வாசிப்புப்
பசியைத் தீர்ப்பனவல்ல, சமுகத்திற் குச் சில கருத்துக்களைக் கொடுப்ப
Diage
Lorss 2O9
தற்கான ஆயுதமாக எழுத்தைப் பயன் படுத்துகிறார்” Dr.எம்.கே.முருகானந்தன்
* “கருத்துக்கள்- அவை கசப்பாகயி ருந்தபோதிலும் - வெளியிடும் துணிச் சல் கொண்டவர்" - பத்மா சோமகாந்தன்
* தனிமனித நடத்தையினூடு சமுகத்தை DeGGslå æshinn idræs (X-Ray) stGås துக்காட்டியுள்ளார்"
கலாநிதி எஸ்.சிவலிங்கராசா. *“சமுக நிகழ்ச்சிகளையும் அவற்றினடி யாக நிகழும் உணர்ச்சி முனைப்புக்க s சித் ரி f 硫 உளவியற் காரணிகளை விமர்சிப்பதே கோகிலாவை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சமா கும்” - பேராசிரியர் சுவித்தியானந்தன்.
செங்கை ஆழியான் அவர்கள் தனது 'ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்ற நூலில் சிறுகதை வரலாற்றுக் காலத்தை நான்காக வகுத்துள்ளார். அதில் புத்தெழுச்சிக்காலம் (1961-1983), தமிழ்த் தேசிய உணர்வுக் காலம் (1983க்குப் பின்) என்ற இரு காலகட் டங்களில் கனதி சேர்க்கும் எழுத்தா ளர் எனக் குறிப்பிடக்கூடியவர்களுள் கோகிலா மகேந்திரனையும் குறிப்பிட்
டுள்ளார். புத்தெழுச்சிக் காலக்கதைக ளுள் சடப்பொருள் என நினைத்தாயோ',
ஒலிக்காத ஒலம், ஒரு சோகம் இறுகும் போது, அர்ச்சிக் 爵 l 岐 கிரகங் , ஒரு நெருடலும் ஒரு அசைவும் போன்ற கதைகளைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய உணர்வுக் காலப் படைப்புக்களாக மரணிப்பிலும் உயிர்க்கும்’, ‘ஒலி’, ‘சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை’, ‘வாழ்வு ஒரு வலைப் பந்தாட்டம்’, ‘மனதையே கழுவி.

போன்ற சிறுகதைகள் சிறந்து வெளிவந்துள்ளன. விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1. மனித சொருபங்கள் - 1982
இலக்கியத் யின் சிக 2 முரண்பாடுகளின் அறுவடை - 1983
ககாயததுறையான 3. − ரங்களாக விளங்கும் சிலரின் மேற் ே స్థాܐa 1984 $ವಿ கூறிய பாராட்டுரைகள் அவரின் உயர் : T. நிலையை விளக்குவன கடந்த முப் ஒரு வலைப்பந்தாட்டம் - 197 'ನ್ತಿ। காலத்தில் பல்துறை வளர்ச் 6 முகங்களும் முடிகளும் - 2003 சியின் மூலம் அவர்பெற்ற அறிவும், ! சிmவர்கள் விள் அனுபவங்களும் முதல், இடை, : றுவரகள வஞஞானக கருததுக தற்காலக் கதைகளில் சற்றே வேறு களை இரசனையோடு விளங்கிக்கொள் பட்ட அம்சங்களையும் அணுகுமுறை :ளும் வகையில் எழுதிய நூல் விஞ் வேறுபாடுகளையும் புகுத்தியுள்ளன : ஞானக் கதைகள் - 2000 உயர்மட்ட வாசகர்கள் அல்லாதோரும் அவரது கதைகள் பல பரிசுகளையும் அவரது கதைகள் மூலம் அறிவியல், விே பெற்றன. உளவியல், மருத்துவ, விஞ்ஞானக் கருத் :?ந்துகொள்ள : 1. பிரசவங்கள் - சாகித்தியமண்டலப் முடிநதது. நாய, , பூனை, பனை LS SLSL SLL SLS போன்றவற்றைக்கூட தன் கதைக பரிசு இலக்கிய வித்தகர் - பட்டம் ளில் முக்கிய பாத்திரங்களாக்கிக் 1986 . . . . கதையை வளர்த்துச் சென்று சுவை :4 ாதி 605 ಇಂಟ್ಲೀ-1 தநதுளளார சாகததய மணடலப பரசு
o 3. இத்தொகுப்பு வடக்குக் கிழக்கு பாடசாலைக் காலங்களிலே மாகாண கல்விப் பண்பாட்டுத் கதைகள் எழுதிப் பரிசுபெற்ற இவ: துறை அமைச்சின் விருதையும் ரது அன்பிற்கு முன்னால் என்ற கதையே பெற்றது. முதன்முதல்குயில் என்ற சஞ்சிகை 4 சுடர் சிறுகதைப்போட்டி - 1980 யில் 1972ல் வெளிவந்தது தொடர்ந்து நீர்ப்பாசனத்திணைக்கள்த் தமிழ்ப் அவர் எழுதிய கதைகளைச் சிறுக ; பண்பாட்டுக்கழகச் சிறுகதைப் தைத் தொகுப்புக்களாக வெளியிட் போட்டி - 1985 رடுள்ளார். w
நோர்வே தமிழ்ச்சங்க சிறுகதைப் அச்சுத்துறை இன்றைய Guriq - 1986 வளர்ச்சியைக் காணாத எண்பதுக - முரசொலி குறுநாவல் போட்டி - 1987 ளில் தனது நூல்கள் சிலவற்றைச் என்பவற்றில் அவரது கதைகள் பரிசு சுயமாக வெளியிட்டுள்ளார். இதனை : பெற்றுள்ளன. ஒரு சாதனை எனப் பேராசிரியர் சுவித் . -
யானந்தன் அவர்கள் முகங்களும முடிகளும் , நூலுககான ஃபுள்ள இலக்கியப் பேரவைச் சான்றிதழ்-2009 தாயகம் வெளியிட்ட கால் ஒப்பம் இதுவரை அவர் எழுதிய சிறு : என்ற சிறுகதை தகவத்தின் சிறப்புப் கதைகள் ஆறு தொகுப்புக்களாக பாராட்டைப் பெற்றது (2008)
wjöf 2009
t
球

Page 6
இவ்வாறு பல்வேறு பரிசில்க ! ளைப் பெற்ற கோகிலாதனது சிறுகதை : பற்றிக் கூறுவது : என்னைப் பாதித்த வற்றை, என் மனதைத் தொட்ட
டுத்தி கால் பதித்தார். கல்லூரி, இல்லநாட கப் போட்டிகள் இவரது ஆற்றலை
வற்றை, என்னிடம் கோபம் ஏற்படுத் யவற்றை பொருத்தமான வடிவங்க
ளில் கொண்டுவர முயன்றிருக்கின் றேன். மனிதத்துவம் மறைந்துபோ : பிள்ளை என்ற சிற்பி தன் திறத்தால் கின்ற சந்தர்ப்பங்கள் எனது உணர் : செதுக்கி உயிர்ச்சிற்பமாக்கி உலவ வில் மறைத் தாக்கத்தை ஏற்படுத் தும் போது அந்த உணர்வைச் சம தாளர், நெறியாளர், பயிற்சியாளர் என நிலைப்படுத்தவேண்டி நான் எழுது : கிறேன். அதேநேரம் சமூகத்திற்கும் : பொருத்தமான செய்தியைத் தரு : கின்றதோ என்றும் பார்த்துக் கொள் : கின்றேன். (நேர்காணல் - வைகறை) இவ்வார்த்தைகள் கோகிலாவின் : தனித்துவத்தை துல்லியமாகக் STL களும், குருமகளும்’ என்ற நாடகத் ; தில் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
டுகின்றன.
நாவல்கள் :
டுத்துள்ளன. துயிலும் ஒரு நாள் கலையும் - தூவானம் கவனம் - 1989
1986
சிரியர் சு.வித்தியானந்தன்
ளார்.
தூவானம் கவனம்' நாவலில் நனவோடை உத்தியைப் பெரிதும் : கையாண்டுள்ளார். விளையாட்டு : மைதானத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிக்கொண்டே தன் எண் : ணங்களினூடே நகரும் தன்மையைச்
; டம் நாடகம் பயின்றார்.
சுவை படச் சித்தரித்துள்ளார்.
nije
Dros 2009
நாடகத்துறை :
மானிடப் பண்புகளை
வளர்த்து மனதுக்குச் சிகிச்சையளிக்
கும் நாடகத்துறையில் 1966ம் ஆண்டு
வெளிப்படுத்தின. கவிஞர் கதிரேசர்
விட்டிருக்கிறார் நடிகை, நாடக எழுத்
அத்துறை சார்ந்த வளர்ச்சி கண்டு அச்
* அக்மா சிலிர்க்கக்கொள்ளகம்
1960களில் அகில இலங்கை
வருடங்கள் மகாஜனா முதலிடத்தைப் பெற்றது. அவற்றில் ஒன்றான 'கோம
பேராதனைப் பல்கலைக்கழகம் பலாலி
சிறுகதைகள் பலவற்றைத் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நாடக தொடர்ச்சியாக எழுதிய அனுபவம், ! நாவல்களை உருவாக்கக் கைகொ:
விழாக்களிலும் சிறந்த நடிகைக்கான பரிசைப் பெற்றார்.
ஆசிரியராக இருந்தபோது
பாடசாலை, கோட்ட மாவட்டப் போட் டிகளில் இவர் தயாரித்தளித்த நாட " துயிலும் ஒருநாள் கலையும் : கங்கள் பல பரிசுபெற்றன. தொடர்ந் என்ற நாவல் ஆசிரியரது ஆரம்ப : முயற்சி என்று சொல்லமுடியாத அள வுக்குத் தரமாகவுள்ளது" எனப் பேரா :
கூறியுள்
தும் பல அமைப்புக்களின் ஊடாக இவரது நாடகங்கள் மேடையேறின.
இத்துறைசார்ந்த கற்கைநெறி
யில் ஈடுபடவிரும்பினார். பல்கலைக் கழகமும், கலாசாரப் பேரவையும்
இணைந்து நடத்திய ஒருவருட நாடக (S6mniT uuli ல் இணைந்து பேராசிரியர் சுவித்தியானந்தன், பேரா சிரியர் கா.சிவத்தம்பி, குழந்தை மசண் முகலிங்கம், கலாநிதி சிமெளனகுரு, திரு.விவிவைரமுத்து போன்றோரி

வட இலங்கைச் சங்கீத சங்களாகும் தெல்லிப்பழை சோலைக் சபையின் ஆசிரியர் தேர்வுக்காகப் குயில் அவைக்காற்றுக் களம் (1990 “பெளர்ணமி நாள்” என்ற நாடகத்தை முதல்) என்ற அமைப்பின் தலைவ எழுதி நெறியாள்கை செய்து தானும் ராகச் செயலாற்றி இந்த அவைக் பிரதான பாத்திரத்தில் நடித்தார். காற்றுக் களத்தின் மூலம் பல நூற்
றுககனககான மாணவரகளுடன நாடக அச்சபையின் நாடகமும் அரங் அனுபவங்களைப் பகிர்ந்துகொள் கியலும்” பாடத்துக்கான ஆசிரியர் :ளும் வாய்ப்புக் கிடைத்தது. தரத்தில் தோற்றிச் சித்தியடைந்தார். . . . (1991) உய பாடமாகப் பண்ணிசை: به ! ¶ಣ:ಳಲ್ಲಿ அமைந் *T g ன் லம் இத் OD Lதத e "ேஃ":றக்கு"மகாஜனக் கல்லூரியில் கொண்டார். மேடையேற்றப்பட்டது. மீண்டும் நிலவு r பொழியும்", "மலையும் மடற்பனையும்”
வட இலங்கை சங்கீத சபை:ஆசியவாண்மை’ என்பன ஆசிரியர் யின்நாடகமும் அரங்கியலும்" பரீட்: தினங்களுக்காகச் செய்யப்பட்டவை. சையில் பரீட்சகராகப் பணி புரியும் 'முரண்பாடுகள் 1997 - தேசிய கல்வி வாய்ப்பைப் பெற்றமை (1992முதல்):நிறுவனத்தின் முரண்பர்ட்டுத் தீர்வு ஐந்தாம்தர ஆசிரியர்தரப் பரீட்சார்த் கல்விச் செயலமர்வுக்குச் செய்தது. திகளுக்கான பயிற்சி விரிவுரை நடத்iாலாய்நிலவுவழியும்" 9-இணுவில் தியமை (1992 முதல்) க.பொ.த உயர் மத்திய கல்லூரியில் கவிதை நாடக தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத் மாகச் செய்யப்பட்டது. தில் தோற்றும் மாணவர்களுக்குக் ce . . - - - கற்பித்தமை. தொலைக்கல்விப் பயிற்சி நாடக வளர்ச்சியின் வெட்டு மூலம்பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு முகத்தோற்றம்'1998ஆரிய திராவிடப் போதனாசிரியராகப் பணி புரிந்தமை பரிசளிப்பு விழாவில் நிகழ்த்தப்பட் (1991 - 1993) யாழ் பல்கலைக்கழகத்டது. இங்கு பெயரிடப்படாதவை பல தில் நாடகமும் அரங்கியலும் பாடத் உள. இவருடைய நாடகங்கள் எட்டு துக்கான வருகை விரிவுரையாளர அடங்கிய தொகுதி "குயில்கள்”- (2001 ாகப் பணியாற்றியமை, மான்செஸ்ரர் முதற்பதிப்பு 2005 மறுபதிப்பு) கிரேக் (U.K) பல்கலைக்கழக விரிவுரையாகத்தின் தொல் சீர் அரங்கு’ - 1997 ளர் திரு.ஜேம்ஸ் தோம்சன் நடத்திய அரங்கக் கலையில் ஐம்பதாண்டு’- 2003 பிரயோக அரங்கு பயிற்சி நெறியில் இவை நாடகம் தொடர்பாக அவர் கலந்து கொண்டமை, மந்திரக்கடை ஆக்கி அளித்த நூல்களாகும். வட (Magic Shop) என்ற நாடகச் சிகிச்சை இலங்கைச் சங்கீத சபை இவருக்கு முறையைச் g யில் யாழ்ப்பா நாடக கலா வித்தகர்' என்ற பட்டம ணத்தில் அறிமுகஞ் செய்தமை (2001) :ளித்துக் கெளரவித்தது. தெல்லிப்பழை கலை இலக்:உளவியல் : கியக் களத்தின் செயலாளராகப் பணி பல்கலைக்கழகத்தில் படித் யாற்றி அதன் வளர்ச்சியில் பங்கு துக்கொண்டிருந்த காலத்திலேயே கொள்ளல் 1986 முதல் என்பன சிறப்பம் உளவியல் நூல்களைக் குறிப்பாக
డాన్స్టి

Page 7
ஆங்கில வாசிக்கத் தொடங்கினார்.
சிதறிய சித்திரங்கள், முற்றத்தில் சிந்திய முத்துக்கள்’ உளவளத்துறை ஆசிரி யர்களோடு இணைந்து பிரதம ஆசி ரியராகவும் கால் நூற்றாண்டைக் கடந்து போர்ச் சூழலில் வாழும் பெரியோரும் சிறுவர்களும் உளத் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும்
தன் உளவியற் தேடலை விரிவாக் கிக் கொண்டார். இத்தகைய ஆர்வ மும் தேடலுமே அவரது சிறுகதைக ளிலும் உளவியல் சார்ந்த கருத்துக் கள் மேம்படக் காரணமாகின.
1993ல்தான் முறையாக உள வியல் கல்வியை முடித்து உளநல ஆலோசகரானார். பேராசிரியர் DJ.சோமசுந்தரம் அவர்களது மேலான வழிகாட்டலில் சாந்திகத்தில் பயிற்
றப்பட்ட பல உளவளத்துணை அ
ufactisib G.T.Z, SCSI, Danish Red :பாட்டுச் சிகிச்சை முறை (Egressive 事 PU? : therapy) பயன்படுத்தப் படுகின்றது. னங்களோடிணைந்து துன்புற்ற மக் .அங்குபல்வேறு கலைகளைப் பயன் களின் துயர் துடைத்தார். இத்துறை படுத்த முடியும் நாடக சிகிச்சையில் ಆಳ್ವಳ್ಳಿ வில9 உள்ம்றி நாடகம், கலந்துரையாடல்
ன வருகையின.பாது அவரது : அரங்கு, படிம அரங்கு, மந்திரக்கடை ளின் கருத்தரங்குகளில் கலந்துகொண் : : பார் மனவடுவுக்குரிய விசேட சிகிச்சை : ளருக்குப் பயிற்றுவித்துள்ளார். அவ
Cross போன்ற அரச சார்பற்ற நிறுவ
முறையை இத்தாலி நாட்டுக்குச் சென்று கற்றுக்கொண்டார். தொடர்ந் தும் இத்துறை சார்ந்து கற்று வரு கிறார்.
உளவளத்துறை நூல்கள் : எங்கே நிம்மதி (பொதுமக்களுக்காக)
உளவளத்துறை சார்ந்த துணை நூல்கள்:
சிறுவர் உள நலம்’ எனும் நூலுக்கு பேராசிரியர் DJ.சோமசுந்தரம் உள வள மருத்துவ நிபுணர் சிவயோகன் ஆகியோருடனிணைந்தும்,
மகிழ்வுடன் வாழ்தல், சின்னச் சின்னப் பிள்ளைகள்' எனும் இரு நூலுக்கு
够
உள்ளக் கமலம்', 'சுனாமியில்
நிலையில், அவரால் வெளியிடப்பட்
டுள்ள நூல்கள் பெரும் ஆதார
சுருதிகளாகின்றன.
உளவளத்துறையில் வெளிப்
ரது நாடகத்துறை ஆர்வம் இதற்குக் கைகொடுத்துள்ளது ஓவியச் சிகிச்சை முறையையும் வெளிநாட்டுப் பெண் பயிற்சியாளர் ஒருவரிடம் சாந்திகத் தில் கற்றுள்ளார். இது சிறுவர் உளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பெரிதும் உதவுகிறது. m
மனச் சோர்வு (உளவளத்துறையினருக்கு)
இத்துறை சார்ந்த நூலறி
வோடு, வடபுலத்தில் பெற்ற பட்டறி வும் இவரைக் கூர்மைப்படுத்
யுள்ளன. சனநெருக்கடி, இடநெருக் கடிமட்டுமன்றி கொழும்பில் மனநெ ருக்கடியும் அதிகம். வெளிப்படாது புரையோடியுள்ள மனப்புண்களோடு வாழ்பவர்கள் அநேகம். அவர்களுக் கெல்லாம் கோகிலா ஒரு அருமருந்து அத்தகையோர் நாள்தோறும் அவ ரைச் சந்திக்கின்றனர். அரசபணியில்
பேராசிரியரோடு இணைந்து பதிப் :
வளநாடிகளுக்கு நேர்முகமாக உதவ
பாசிரியராகவும்,
Möl 2009
இருந்து ஓய்வுபெற்றுள்ளதால் உள

முடிகின்றது. 70, பசல் ஸ்லேன், !
வெள்ளவத்தையில் அவரை அணுக லாம். அவரது இச் சேவைக் காலத் தின் தேவை. r
பேச்சுவன்மை :
கேட்போரைப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் ஆற்றல் பள்ளிப்பருவத் i வளர்ந்தது. அகில இலங்கை திருக்
கலந்த ஆவரது கருத்துரைகள் காலைக் கதிரவனோடு சேர்ந்து உள்ளுங்க
மேற்பட்ட உரைகளை சக்தியில் நிகழ்த்தியுள்ளார்.
வாழ்க்கை அனுபவங்களை நேர்மையுடன் சித்தரிக்கும் கோகிலா என்ற தலைப்போடு 17.06.1979ல் ஈழ
நாடு பத்திரிகையில் நேர்காணல் பிர
குறள் மனனப்போட்டியில் ஏழு வய சுரமாகியது. பின் பல பத்திரிகைக
திலேயே பரிசைத் தட்டிக்கொண் டமை முதல் பேச்சுப்போட்டிகளில் பரிசைக் குவித்துக்கொண்டவர். அவ
கருத்தரங்குகளும், மகாநாடுகளும் சிறப்புப் பெற்றன எனலாம்.
«» யாழ் மகளிர் சார்பாக சீனா வின் தலைநகர் பீஜிங்கில் நடை பெற்ற பெண்கள் மாநாட்டில் (1995)
கலந்து கொண்டார். இங்கிலாந்து :
னம் செய் கபேரனின் "சத்தியங்கள்” சிறுகதைத் జ్ఞాల్లో - முதலாவது விமர்சனம் 2008
ஒக்ஸ்போர்ட் நகரில் 2002ல் நடந்த உலக மாணவர்களின் விழுமியங்
கள் தொடர்பான மகாநாட்டில் கலந்து
கொண்டு சிறப்புப் பெற்றார்.
ஊடகத்துறை : V
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பவற்றிலும் இவ ரது பங்களிப்புண்டு. அவரது கருத்து ரைகளும் நேர்காணல்களும் பல இடம்பெற்றுள்ளன. இவர் இங்கி
ளில் பேட்டிகள் வெளிவந்துள்ளன.
தினக்குரல், வீரகேசரி ஆகியவை 2007 ஞாயிறு மலரில் பிரசுரித்தன.
ரது பேச்சால்கலை விழாக்களும், எழுத்தாளர்கள் மனித ஆளுமையில்
பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடி
யவர்கள்” என்ற தலைப் s
வில் இருந்து வெளிவரும் வைகறை இவரது பேட்டியை வெளியிட்டிருந்தது
விமர்சனம் :
நூல்கள் பலவற்றை விமர்ச ப்துள்ளார். 1987ல் நெல்லை
சம்’ தொகுதி இவ்வருடம் செய்த விமர்சனம் இடையில் ஏராளமான நூல்களுக்கு விமர்சனம். : நூலுருப் பெறாதவை - 1980
- இருளில் ஓர் மின்மினி (மித்திரன்)
குறுநாவல்கள்
லாந்து சென்றபோது BBC தமி 1980. நிர்ப்பந்தங்கள் (ஈழநாடு)
ழோசை இவரது நேர்காணலை ஒலி
பரப்பியது. இலங்கை வானொலி, ! சக்தி போன்றவையும் ஒலிபரப்பி
யுள்ளன. சக்தி தொலைக்காட்சியில் நேர்காணல் ஒலிபரப்பாகியுள்ளது.
1987 - வைகறை உணர்வுகள்
எட்டுப்பெண் எழுத்தாளர்க
ளோடு தானும் சேர்ந்து எழுதிய திருப்
பங்கள் போன்றவை சிவத்தமிழ்ச்
இப்பொழுது காலை புத்துணர்ச்சி செல்வி அன்னை தங்கம்மா அப்பாக்
நேரத்தில் இவரது உரை இடம்பெறு கின்றது. ஆன்மீகமும் உளவியலும்
Mei 2009
குட்டி அவர்கள் மறைந்த துயரத்தில் ஆழ்ந்தபோது அன்னாரைப் பற்றி

Page 8
கோகிலா கட்டுரை எழுதியுள்ளார் : என்பது நினைவில் வந்தது. அன்னை யின் தலமைத்துவம் பற்றிய தங்கத் தலைவி என்ற அந்நூல் பலருக்கும்
:* சீர்மியக்கதைகள்' எனும் நூலின்
வழிகாட்டியாக அமையும்.
திருமதி.கோகிலா மகேந்தி: ரன் அவர்களின் எழுத்துலகப் பெய: ராக நிலைத்தது கோகிலா மகேந்தி : ரன் என்பதாகும். விழி, விழிசைக்கு :
யில், பசுந்தி என்ற புனை பெயர்களி : * திங்கட்கிழமை தோறும் இலங்கை
லும் எழுதியுள்ளார்.
அவர் தான் தடம்பதித்த : துறைசார்ந்த ಙ್ மொத்தம் : 12 நூல்களை வெளியிட்டுள்ளார். கினிக்கல் " ، - - ---- * ஏ ர்களோடு இணைந்து வெளி: * தினக்குரல் வாரமலரில் உள்ளம் யிட்டவை ஏழு நூல்கள் எழுத்துத் : துறை மட்டுமன்றிக் கல்வி, "இலக்
கியம், நாடகம், உளவளத்துறைகள் மூலம் அவர் மேற்கொண்ட செயற்
ப்ாடுகள் அனைத்துமே மக்கள் மனத் ன் மாசகற்றி மனவளம் சேர்ப்பன. தி ற்றி மன ஏழு சிறுகதைத் தொகுதிகள் நூலு
அவருடைய வளர்ச்சிக்கு :
தோள்கொடுத்த திரு.மகேந்திரராஜா
அவர்கள் பாராட்டுக்குரியவர். "மகன் : பிரவீணன் எனது இதயத்திற்குச் சலங்கை கட்டியவன். எனது செயற்: பாடுகள் அனைத்திற்கும் மிக நேர் : மையான விமர்சகன். அவனது வரு: கையின் பின்னரே எனது உயிர்ப்பூ: விரிந்து மணம் பரப்பத் தொடங்கி யது” என்று கோகிலா கூறியிருப்பது: முப்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் உள்ளத்தைத் தொடுகிறது. அவர் : களது துணையோடும் ஆண்டவன்.
அருளோடும் அந்தக் கோகிலத்தின் குரல் உலகிற்கு இ கட்டும்.
உளவளத்துறையில்.
* மனம் எனும் தோணி' -உளவியல் : கட்டுரைத் தொகுப்பு சேமமடு
oಷ್ಣ
Gold சேர்க்
பொத்தக நிலையத்தால் 2009இல் வெளியிடப்பட்டது. இது வடக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின்
பரிசு பெற்றது.
தொகுப்பாசிரியர் ஆவார். * உளநல வைத்திய நிபுணர் எஸ்.சிவ தாசன் உடன் இணைந்து உள நோயாளர்களுக்கு உளநலச் சிகிச் சையளிக்கின்றார்.
வானொலியில் நவசக்தி நிகழ்ச் சித் தொடரில் உளவலுவூட்டல் கருத்துரை வழங்கி வருகின்றார்.
பெருங்கோயில்' எனும் தொடர் கட்டுரை எழுதி வருகின்றார்.
வெளியீடுகள்.
* இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
ருப் பெற்றுள்ளன.
* இரண்டு நவீனங்கள் வெளிவந் துள்ளன. இன்னும் ஐந்து கையெ ழுத்துப் பிரதியாகவே உள்ளன.
* நாடகத் தொகுதி ஒன்று நூலுருப்
பெற்றுள்ளது. இருபதுக்கு மேற் பட்ட நாடகங்கள் எழுதித் தயாரித்து
மேடையேற்றப்பட்டுள்ளன.
நூலுருப்பெறவுள்ளன. * நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மலர் களில் வெளிவந்துள்ளன. இவ்வாண்டு (2009) கொடகே தேசிய இலக்கிய விருதுபெற்ற ஒரேயொரு தமிழ்ப்பெண்மணி கோகிலா மகேந் திரன் என்பது எமக்குப் பெருமையோ

கதிர்முகம் கரகாட்டக் கலைகுர சிதாங்கராசா மட்/புதுக்குடியிருப்பு 劃
திருசிதங்கராசா அவர்கள் 29.10.1954ம் திகதி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பிறந்தார். தந்தை வேலப்போடி- சின்னத்தம்பி, தாய் நல்லதம்பி - சந்தனப்பிள்ளை, மனைவி சங்குபதி. தனது ஆரம்பக்கல்வியினை புதுக்குடியிருப்பு மெதடிஸ்த மிஷன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை (தற்போது கண்ணகி மகா வித்தியாலயம்) யில் 5ம் வகுப்புவரை கற்று மட்/ஆரையம்பதி மகா வித்தி யாலயத்தில் 9ம் வகுப்புவரை கல்வி கற்றார்.
பாடசாலைக் காலம்முதல் கலைத்துறையில் ஈடுபாடு உடைய இவர் 5ம் வகுப்பு படிக்கும்போது 'மதுரவாசகன்’ நாட்டுக்கூத்தில் (1964இல்) தோழி பாத்திரமேற்று நடித்தார். அதேபோன்று ம்ே வகுப்பு படிக்கும்போது ‘அலங்காரரூப நாட்டுக்கூத்தில் (1965இல்) பெயரும் புகழும் பெற்றார். இவ்வாறு பல வடமோடி, தென்மோடி கூத்துகளிலும் சமூக, சமய, ஹாஸ்ய நாடகங்களிலும் நடித்து பாராட்டுப்பெற்ற சின்னத்தம்பி தங்கராசா அவர்கள்
தனது கலைப்பயணத்தை மென்மேலும் உயர்த்திக்கொள்ள எத்தனித்தார்.
அதன் பயனாக தனது 22வது வயதில் 28.04.1976ம் ஆண்டு 'கதிரவன் கலைக்கழகம்’ எனும் கலைசார் தாபனம் ஒன்றினை தாபித்து இதன் ஊடாக கலை உலகில் பிரவேசிக்க ஆரம்பித்தார். 1976ம் ஆண்டு “சதிகாரத்தம்பியால் அலைந்த உறவு’ எனும் சமூக நாடகமும் போடி யார் வீட்டு கல்யாணம்’ எனும் நகைச்சுவை நாடகமும் இவரால் தயாரிக் கப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கண்ணகை அம்மன் சடங்கினை சிறப்பித்து இவரு டைய கலை நிகழ்வுகள் கிராமங்கள் தோறும் நிகழ்த்தப்படுவது வழக்கமா யிற்று. குறிப்பாக புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தாழங்குடா, அரசடித்தீவு, ஆரையம்பதி, பங்குடாவெளி, கோவில்குளம், மாவிலங்கந்துறை, கல்லடி, மட்டக்களப்பு, நாவற்குடா முதலிய கிராமங்கள் குறிப்பிடத்தக்கவை.
ခြုစ္ဆ
மார்கழி 2009

Page 9
இதுவரை 18 புராண இதிகாச நாடகங்களையும் 28 சமூக நாடகங்களையும் தயாரித்து அரங்கேற்றிய இவர் 1989ம் ஆண்டுமுதல் "கரகாட்டம்’ எனும் துறையில் (கிராமிய நடனம்) பிரவேசிக்கலானார். 1989 தொடக்கம் 2008 வரை சுமார் 50 வரையிலான கரகாட்டங்களை தயாரித்துள்ளார். இதில் 31 கரகாட்டங் கள் நீண்ட சரித்திரக்கதைகளை கூறுவதாக அமைகின்றது. இவற்றுள் மயில் இராவணன் சண்டை, சராசந்தன் சண்டை, ஆரவள்ளி திருமணம், அல்லி திருமணம், உருத்திரசேனன் சண்டை, பாண்டவர் வைகுந்தம், பாஞ்சாலி சபதம், குயலவன், பகாசூரன் சண்டை, தர்மபுத்திரர் முதலிய கரகாட்டங்கள் நினைவில் நிற்பவை.
1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சராசந்தன் சமர்’ எனும் 5 ம்ணித்தியாலம் கொண்ட கரகாட்டத்தினை 20 நிமிடமாக சுருக்கி மட்/மாவட்ட ரீதியான கலைவிழாவில் 1ம் இடம் பெற்றமையும் எஸ்.தங்கராசாவின் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இவ்வாறு கலைத்துறையில் தன்னை அர்ப்பணித்துள்ள கரகாட்ட கலைஞரை கெளரவித்து 2009ம் ஆண்டு மண்முனைப்பற்று பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்தி சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவித்தமை மிக முக்கிய விடயமாகும்.
கரகப்பாடல் : சராசந்தன் தாலாட்டு
தரு : தான தன தானா தந்தன தானாதந்தன தானானா
1. பாதி பாதியாக பாருலகில் வந்து பாலா நீ வாராயோ. இந்தப் பாருலகமதில் தனிப்பெயர் வாங்கியே பாலகா! நீ வாழ்வாய்
2. மாங்கனியால் வந்து எங்கள் குறை தீர்த்த மந்திரமாமகனே! - இந்த தேசத்திலே நீயும் புதுமையாகவந்தால் அன்பே நீ கண்ணுறங்கு
3. பூரணைநிலவுபோல்மகதநாடாளவந்த கண்ணாநீவாராயோ -நாங்கள்
மலடி என்ட பெயர் தன்னை அழித்திட்ட மகனே! நீ கண்ணுறங்கு
ா என்.சறோஜினி (ஆசிரியை)
கதிரவன் பாலர் பாடசாலை
 

அnைமியால் ഖമക്രBക്ര ഭuകbl
அனாதையாய்க் கிடந்தசில அதிகாரி மாருக்கு சுனாமியால் வந்ததே யோகம் - தனரேகை
தன்னிறைவு கண்டாரே லாபம்
பருப்புக்கும் மாவுக்கும் குழந்தைமாப் பாலுக்கும் விருப்பமாய்த் திரிந்தாரே அன்று - விருப்பின்றி வரையற்றுக் குவிந்தபொருள் புழுப்பிடித்துப் போனேதாலே தரைவெட்டித் தாப்பாரே இன்று
வெள்ளமென்றால் என்னவென்று தெரியாத கள்ளனுக்கும்
உள்ளநிவாரணமோ உண்டு - வெள்ளமதில் அள்ளுண்டு தென்னைமர வட்டுக்குள் கிடந்தவர்க்கோ எள்ளளவும் இங்கில்லை உணவு
இருநூறு மீற்றருக் கப்பாலே இருந்தவர்க்கும் கருமாதி செய்தோமே அன்று - அரசாங்க சுற்றறிக்கை வாசிக்க்த் தெரியாதே சுனாமிக்கு கற்றறிந்தோர் யாருங் கூறு
அரிசிமா மூடையொடு தண்ணிரெண்ணைப் போத்தலுடன்
கரிசனை யோடுபலர் வந்தார் - இங்கு சிலர்
வாங்கியதை மறைத்துவிட்டுப் பொய்க்கணக்கு காட்டியதால்
ஏங்கியவர் தம்வீடு சென்றார்!
மீண்டுமொரு சுனாமியிங்கு வரவேண்டு மென்றுபலர் மேன்மாடி இருந்துகொண்டு சொல்வார் - தாண்டுபோன உறவுகளை பிரிந்தசிலர் ஐந்தாண்டு நினைவுகளைத் தகரக் கொட்டகையில் கழிப்பார்
த சவலி, கடம்

Page 10
ாரீத்தார் நினைவு.ா
பித்தன் எண்றொரு சத்தியம்
Dட்டக்களப்பு மாநிலத்தின் எழுத்தாண் மைக்காரர்களில் முத்தபிள்ளை கே.எம்.ஷா 1920ல் பிறந்தவர். தகப்பனின் பூர்வம் கருங்கொடித்தீவு. மல்லிகைப் பந்தலில் தமிழ்ச் சிறுகதையின் திரு மூலர், புதுமைப்பித்தன் அவர்களின் எழுத்துக் களில் அடங்காத வெறிகொண்டு பின்னர் தமது பெயரையும் 'பித்தன்? எனச்சூடிக்கொண்டவர்.
பதினைந்து வயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை வாலாயமாக் கிக் கொண்டவர். 1930களில் நவீன தமிழ் இலக்கியங்களான நாவல், சிறுகதை, புதுக்கவிதைகள் பெருமளவில் தோற்றம் தராத அந்த நாட்க ளில் - வங்க, மராட்டிய மொழிகளிலிருந்து தமிழில் வெளிவந்த இலக்கியப் படைப்புக்களே பித்தனின் இலக்கியப் பசிக்கு பெரும் படையல்களாகக் கமழ்ந்தது.
தாம்படித்த முதல் கதை சரச்சந்திரரின் பூனிகாந்தா’ என அடிக் கடி பித்தன் கூறுவார். 1940ல் வீட்டைவிட்டும் இந்தியாவுக்கு ஓடிப்போ னவர். கையிலிருந்த துட்டுக்கள்' தீரும் வரையிலும் தமிழகத்தை ஒரு சுற்றுச் சுற்றினார். சென்னையில் சென்.ஜோர்ஜ் கோட்டை அருகில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பை வேடிக்கை பார்த்து நின்றவர். பின்னர் தானும் இந்திய இராணுவத்தில் சிப்பாயாக இணைந்துகொண் டது. அவருக்கு வாழ்வில் கரை காணாத அனுபவங்களை வாரிவழங் கிய தருணங்களாகும்.
எகிப்து, பலஸ்தீன், ஈரான், ஈராக், பாகிஸ்தான் என்று உலகை வலம் வந்தவருக்கு வறுமைதான் மண்ணறைக்குள் செல்லும்வரை வழித்துணையாகியது. 1948ல் தினகரனில் “கலைஞனின் தியாகம்’ எனும் கதையுடன் சிறுகதை உலகிற்கு காலடி எடுத்து வைத்தவர். ஆனை குட்டி போடுவதைப்போல, எப்போதாவது ஒரு கதை அவரிடமிருந்து கிட்டும். முப்பது வருடங்களில் மொத்தம் முப்பது கதைகள். (1948 - 1978) ஊர்வலம், தாம்பத்யம், முதலிரவு, பாதிக்குழந்தை, பிரேதநாய், ஊது குழல் முதலியன காலத்தை வென்ற கதைகள்.
Lores 2009
 

1950ல் கச்சி உம்மா என்ற முறைப்பெண்ணை மணமுடித்தவ ருக்கு, ஆறு பெண்மக்களும், மூன்று ஆண் பிள்ளைகளும். வறுமைப் பிடியில் சிக்குண்டு, அகதியாக திஹாரியில் நான்காண்டுகள் வாழ்வு என்ற பெயரில் நாட்களைக் கடத்தியவருக்கு 1990ல் இந்து சமய கலாசார அமைச்சு 7000/- ருபா வழங்கி, வாடிய பயிருக்கு கொஞ்சம் நீருற் றியது. தொடர்ந்து 1991ன் ஆரம்பத்தில் முஸ்லிம் கலாசார அமைச்சு 10,000/- ரூபா வழங்கி எழுத்து வேந்தன்” பட்டமும் கொடுத்திற்று பின் னர் 1992 ஆரம்பத்தில் நண்பர்கள் எம்.எச்.எம்.ஷம்ஸ், நிஸார் எம்.காஸிம் போன்றவர்களின் தூண்டுதலின் பேரில், சிங்கள நாவலாசிரியரும், படத்தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான திருதினெகமெ சிறிவர்த் தன அவர்களின் தலைமையில் திஹாரியில் இவர் வாழ்ந்த அகதிமுகாம் தேடிச்சென்று பத்தாயிரம் வழங்கி நமது பித்தனைக் கொஞ்சம் தேற்றி விட்டார்கள்.
தமது எழுத்துக்களை புத்தக வடிவில் பார்த்து பரவசப்படுவதற்கு பேராவல் கொண்டிருந்த பித்தனின் வேட்கை, வெறும் கனவாக கருகிய மொட்டாக 14.12.1994ல் நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டது.
அவர் பாக்கியவான்.
്തിai சிறுகதை
G6 · · *உலகமெல்லாம்
தேடினேன் ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராவது சொன்னால் அவ னைப் பைத்தியக்காரன் என் றோ, குருடன் என்றோதான்
மனிதனைப்போல் அலங்கா ரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும் மறுக்கமாட்டார் கள்.
நல்லபாம்பு என்று
சொல்வதானால் அதனிடம் விஷ
இறிதிர் Dritas ao09

Page 11
மில்லையென்று சொல்ல முடியுமா?! அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத் தாடுகிறான்? இதுதான் இன்றைய உலகத்தால் முற்றுப்பெறாமல் விடப் பட்ட வசனம் அல்லது வசனம் முடிவு பெறாத முற்றுப்புள்ளி. இது ஆண்ட வனுக்குப் புரியவில்லை. எப்படி விளங்கிக் கொள்ளப்போகிறார்கள்?
ஏன் மனிதனுக்குப் பகுத்தறி யும் தன்மை கிடையாதா? விஷத்தை விடக்கொடியவர்கள் மனிதன் என்ற போர்வையில் நடமாடுவதைப் பார்த் துக்கொண்டிருக்கிறானே! ஏன்? உல கம் அத்தகையவர்களை மதித்து மரி யாதை செய்கிறதே ஏன்.?
உருவமே இல்லாத ஆண்ட வனைப்போல், உண்மையும் உரு வற்றுப் போய்விட்டதா? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சி.!
சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, குடிசைக்குள் இருந்த படியே பாதி திறந்திருந்த கதவிடுக் கால் உலகத்தை எட்டிப்பார்த்தாள் : சுபைதா. அவள் கண்களுக்கு ஒன் றுமே தெரியவில்லை உலகம் இருண்டு : கிடந்தது.
இரவுப் பெண் அன்னநடை போட்டுக்கொண்டிருந்தாள். தென்றல் அவள் முந்தானையை இழுத்துப் பிடித்தாள் கருப்பு முந்தானை விரிந்து பறந்து உலகத்தை மறைத்தது. அந் தத் திரை மறைவிலே எத்தனையோ அற்புத அக்கிரமங்கள்! இன்றுமட்டு மா? யுகம் யுகங்களா நடந்து கொண் டிருக்கும் சம்பவம் இது.
சுபைதாவின் குடிசைக்குள் ளும் இருட்டுப் புகுந்துவிட்டது. "விளக்
ne.
கேற்ற வேண்டும்” என்று அவள் தனக் குள் சொல்லிக்கொண்டாள். அதை
செய்ய அவளால் முடியவில்லை. கால்
கள் இரண்டையும் நீட்டியபடி அந் தக்களிமண் சுவரிலே சாய்ந்துகொண் டிருந்தாள் சுபைதா. காரணம் அந்த வேதனை"அது என்ன வேதனையோ?
வயிற்றுக்குள் தொங்கும் மற் றொரு உயிர் வெளியே குதிப்பதற் காக வழிசெய்து கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு முன்புதான் ஆரம் பமாகியது அந்த வேதனை. ஆரம்ப வேதனையையே அவளால் தாங்க முடியவில்லையே?
அப்பொழுது இரவு ஏழு மணியிருக்கும். இருட்டு அவள் குடி சைக்குள் புகுந்து வெகு நேரமாகி விட்டது. இன்னும் விளக்கேற்றவில்லை. காரணம்! அவளால் எழுந் திருக்க
முடியவில்லை. சுவரில் சாய்ந்தபடியே
உட்கார்ந்திருந்தாள்.
அது புது அனுபவம் அவ ளுக்கு, தெரிந்துகொள்ள முடியாத ஒரு பயம், அவள் மனதைத் துவைத் துக்கொண்டிருந்தது. என்ன நேரப் போகிறது என்று அவள் உள்ளத்தில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்க வில்லை. அவளுடைய துடிதுடிப்பு காலத்திற்குத் தெரியுமா? தொழிலா ளியின் துன்பம் தெரியாத முதலாளி யைப்போல் மெத்தையில் புரண்டு கொண்டிருந்தது, அந்த இரவு உடல் வேதனையும் உள்ள வேதனையும் ஒன்று சேர்ந்து அவளைப் பேயாட்ட மாட்டியது. நோவு அவள் உள்ளத் தை துளைத்துக்கொண்டிருந்தது.

துன்பத்திலேதான்மறைந்து போன நாட்களின் மறந்துபோன சம் பவங்கள் வந்து மனதில் வட்டமிட ஆரம்பிக்கின்றன. இந்த அனுப்வம் சுபைதாவுக்கு எப்படி ஏற்பட்டது. அவளுடைய எண்ணம் வந்தவழியே திரும்பிச் செல்கிறது.
சுபைதா அந்தக் குடிசைக்கு வரும்பொழுது தனிமையாகத்தான் வந்தாள். சுபைதா வந்த சில நாட்க ளில் கிழவி காலை நீட்டிவிட்டாள். இப்பொழுது சுபைதா தனிமைக்கும் அந்தக் குடிசைக்கும் சொந்தக்கா ரியாகிவிட்டாள். இன்று இரவோ ; அல்லது நாளைக்கோ அவள் தனிமை போக்க வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்துவிடும். இதை நினைத்தபொ ழுது அவள் முகத்தில் சந்தோஷ ! ரேகை மின்வெட்டியது. மறுகணம் கிழவியின் முகம் போலாகிவிட்டது: அவள் முகம். பிறக்கப்போகும் குழந்தை அவளுடையதான். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. உள் ளம் விரும்பாதபோது உடல் விரும்: பாத போது அந்தக் குழந்தை அவள்; 'வயிற்றுக்குள் உருவாகிவிட்டது! அப் படியானால்? மனம் எட்டித் தாவியது ஆரம்ப காலத்திற்கு. s
சுபைதா இந்த உலகத் துக்கு வந்து பதினாறு வருடங்க ளாகிவிட்டன. என்றாலும் எட்டு வருட வாழ்க்கைதான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. தாய் தந்தையர்களைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இருந்தாள் அவள். தாயின் மடியில் உறங்கிய குழந்தை கண்விழிக்கும் போது தொட்டிலில் கிடப்பதை உணருவ
19|ă
Mä M9
தைப்போல, சுபைதாவுக்கும் ஞாப கம் தெரிந்தபொழுது ஹாஜியார்
உமருலெப்பையின் விட்டில் வேலைக்
காரியாக இருந்தாள்.
ஹாஜியார் உமருலெப்பை அந்தக் கிராமத்துக்கே பெரிய மனி தன். பாவமும் பணமும் அவரைப் பெரிய மனிதனாக்கிவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுப்பது போல செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக ஒருமுறை மக்காவுக்குப் போய் வந் தார். பிறகு திரும்பவும் அகரத்தில் ஆரம்பித்துக்கொண்டார் தனது சுபா வத்தை.
பாவமுட்டைகளைத் தாங்கிக் கொள்ள மக்கா என்றதொரு சுமை தாங்கியை அமைத்துக்கொண்ட பிறகு பணக்காரன் பாவம் செய்யப் LIL- வேண்டியதில்லையல்லவா? இந்தத் தைரியத்தில் கண்மூடிக் காலம் கழித்தார் ஹாஜியார்.
வீட்டிலே மனைவி தென்னந் தோட்டத்தில் ஒரு ஆசை நாயகி - ஊருக்குக் கடைசியிலே ஒரு கள்ளக் காதலி இவைகளையெல்லாம் விட சந்தர்ப்பத்துக்கேற்ப பகல் காட்சிகள் பல. அவருடைய பணத்திற்கும் பருத்த உடலுக்கும் பணிந்து போகாத பரு வப் பெண்களே இருக்க முடியாது அந்த வட்டாரத்தில். இப்படிச் செய் வது தவறு என்று அவர் கருதவில்லை. நாலு கல்யாணமும், நாற்பது கள்ளக் காதல்களும் வைத்துக்கொள்ள இடமளிப்பதாக அவர் கருத்து.
பணம் என்றால் ஹாஜியா ரின் உயிர் என்று அர்த்தம். ஏழை

Page 12
களின் வயிற்றில் இருக்கவேண்டியது ஹாஜியாரின் பணப்பெட்டியில் தூங் கிக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக் கான வயல் பூமிகளை மிகவும் சுலப மாகத் தனக்குச் சொந்மாக்கிக் கொண்டார் அவர் எவ்வளவுக்கெவ் வளவு பணம் அதிகரித்ததோ அவ்வ ளவுக்கவ்வளவு சந்தானமும் குறு கிக்கொண்டே போயிற்று. பிறந்தது ஒரேயொரு குழந்தை. அதுவும் இறந்து போயிற்று.
கணவனின் கொடுமைக ளைக் கண்டு மனம் பொறுக்கா மலோ அல்லது பணத்தின் பாரம் தாங்காமலோ ஒருநாள் அவர் மனை வியும் இறந்துவிட்டாள். அவள் இறந்தது ஒரு பாரம் கழிந்தமாதிரி அவருக்கு! வீட்டில் தட்டிப்பேச ஆளில்லை. அவருடைய தாயார் உல கமே தெரியாது முத்துப்போனவள். முடங்கிக் கிடந்தாள் ஒரு மூலையில் தனது கடைசி நாளை எதிர்பார்த்த வணன்னம்.
சுபைதாவுக்கு அப்பொழுது பதினாறு வயது பூர்த்தியாகி விட்டது. இளமையின் பூரிப்பில் இன்பமணம் வீசிக்கொண்டிருந்தது அவள் மேனி! இஸ்லாமியப் பெண்களுக்கு இயற் கையளித்திருக்கும் அழகு கொஞ்சம் அதிகமாகவே ஆட்கொண்டிருந்தது அவளை. என்ன இருந்துமென்ன அவள் உமருலெப்பை ஹாஜியாரின் வேலைக் காரி அவ்வளவோடு திருப்தியடைய வேண்டியவள்தான்.
நாளடைவில் ஹாஜியாரின் போக்கு கலக்கத்தை உண்டாக்கியது சுபைதாவுக்கு. எனவே எப்படியாவது
జల్లి
அங்கிருந்து விடுதலை பெறவேண்டு மென்று நினைத்தாள் பலன்? முதலை வாயில் இருந்து மீண்டும் புலியை நாடிய கதையாகத்தான் முடிமென் பதை உணர்ந்தாள். இந்தச் சமூகம் அப்படித்தான் காட்சியளித்தது அவ ளுக்கு.
இளமை ஒரு காந்தம். அது உமருலெப்பை ஹாஜியாரைப் போன்ற கம்பியாணிகளை இலகுவாக இழுத் துக்கொள்ளும், துருப்பிடித்துப்போன அவரது இரும்பு உள்ளத்திற்கு சுபை தாவின் பருவம் பாயும் மின்சாரம். ஆனால் அவளது அடக்கமும் அமை தியும், அவரை அண்டவிடவில்லை.
தங்கம் சொக்கத்தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட்டாக வேண்டும். ஆனால் மனிதன் தன்னைத்தானே புடம்போட் டுக்கொண்ட பிறகு? காலமும் மனி தனைப் புடம் போட்டுப் பார்க்கிறது. மனிதன் அதைவிடுத்து ஆண்டவன் விதி என்ற குப்பை கூழங்களை அள் ளித் தலையில் போட்டுக்கொண்டு திரும்பவும் சீரழிந்து போகிறான். யாத்திரை போனால் மனிதனாகலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் உமருலெப்பை ஹாஜி யார் குற்றமற்றவர்தான். ஆனால் மனச்சாட்சி மரக்கட்டையாகிவிட்ட ஹாஜியாரின் வீட்டில் ஒருநாள், இரவு எட்டுமணியிருக்கும் இராச்சாட்பாட்டை தயார் செய்துவிட்டு ஹாஜியாரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந் தாள் சுபைதா. மணி ஒன்பது அடித் தது. வரவில்லை. வீட்டிலுள்ள ஏனைய பகுதிகளையெல்லாம் சாத்திவிட்டு மண்டபத்துக்குள் வந்து அங்கே கிடந்த

கட்டிலில் உடம்பைச்சாய்த்தாள் அவள் டார். நீண்டகாலச் சுமையை இறக்கி நேரம் ஆக ஆக அவள் கண்களைத் வைத்த மன நிம்மதி அவருக்கு. தூக்கம் கவ்வியது. அப்படியே உறங்கி . . . . விட்டாள். சுபைதாவுக்குத் தூக்கம் வர இரவு மணி பனிரெண்டிருக் வில்லை. உள்ளம் விம்மிக்கொண்டி நம் ஹாஜியார் வீட்டுக்கு வந்தார் ருந்தது. கண்களிலிருந்து நீர் வடிந்து கும். ஹாஜியார் விட்டுக்கு து கொண்டிருந்ததுவெட்கமும் பயமும் மண்டபக் கதவைத் திறந்து உள்ளே கலந்த துன்பவேதனை அவளை நுழைந்த அவர் கண்கள், தூக்கத்தில் கசக்கிப்பிழிந்தது. - கிடந்த சுபைதாவைப் பார்த்துவிட் ; டன. வேலை செய்த கரைப்பால் தன் காலத்திற்கு யாரைப் பற்றி னிச்சையாக உறக்கத்தில் கிடந்த யும் கவலை இல்லை. அதிகாலை அகமணி ஐந்தடித்தது. ஹாஜியர் அவசர மாக வல : அவசரமாக எழுந்து காலைக்கடன் ஐகணுயன பரிப்பில் தலைகளை முடித்துவிட்டு வழக்கத்துக்கு நிமிர்ந்து நின்ற அவளது மாறாக அதிகநேரம் காலை வணக் ஹாஜியாரின் உள்ளத்தைக் கிள்ளிகத்தில் ஈடுபட்டிருந்தார். விட்டது. உழைப்பின் மிகுதியால் w く உரமேறிப்போன அவளது அவய அவள் வேலைக்காரி அடிமை வங்கள் நிலையழிந்த ஒருவித தண்கடமைகளைச் செய்யவேண்டு போதையை ஏற்படுத்திவிட்டன அவ மல்லவா? வெட்கத்தையும் வேதனை ருக்கு. நடு இரவும் சுடுகாட்டமைதி யையும் அடுப்பங்கரைச் சாம்பலுக்
● r < l w ܀ - : Ավմ2, இச்சையின் சுறுசுறுப்பும் எல் குள் புதைத்துவிட்டு வேலையில் ஈடு
லாமாகச் சேர்ந்து சுபைதாவின் எதிர் பட்டாள்.
A 8 காலத்தை பாழ்படுத்திவிட்டன. அவள் o an e அனாதை ஹாஜியாரின் வீட்டிலிருந்த
- - a : . . . . அராபிமாதக் கலண்டரில் மூன்றுதாள்.
சாப்பிட்ட எச்சிலையை விட்டுகள் கிழிக்கப்பட்டுவிட்டன. சுபை விட்டு எழுந்துபோகும் முதலாளி தாவின் அடிவயிறும் பெருத்துவிட்டது யைப்போல் ஹாஜியார் நடந்தார் ஒரு குழந்தைக்காக ஓராயிரம் தவம் கிணற்றடியை நோக்கி வாயால் புரிந்தும் கிட்டாது மனம் ஒடிந்து உமிழ்ந்ததை கையால் வாரி எடுக் போனவர்கள் எத்தனையோ பேர்? கும் தொழிலாளியைப் போல தன் இந்த உலகத்தில் வேண்டாம் என்று சேலையை வாரி உடம்பை முடிக் சொல்லும்பொழுது வேண்டுமென்றே கொண்டு சமயலறையை நோக்கி வாய்க்குள் திணிப்பது போல் விரும் ஓடினாள் சுபைதா. பணக்கார விட்டில் பாத பொழுது அவள் உடலுக்குள் இதுவும் ஒரு வேலைதானோ என்ன உருவாகிக் கொண்டிருந்தது அந்தப் வோ? ஆனால் அந்த அனுபவம் புது ஜீவன். அதன் உற்பத்திக்குக் அன்று ஏற்பட்டது அவளுக்கு. ஹாஜி காரணமாகவும் பொறுப்பாகவுமிருந்த யார் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண் அந்த இரத்தம் அநீதி என்ற அழுக்

Page 13
கேறி அசுத்தப்படுத்தப்பட்ட கிழட்டு என்று. ஆனால் அவர் என்ன செய்து இரத்தம் சிஅவள் தேகம் குலுங்கியது விட்டார்? இந்தக் கிழ நாயைவிட சிந்தனையும் கலைந்தது. அவ்வளவு கிழமாகி விட்டாரா? இல் லையென்றால் என்னை வீட்டைவிட்டு
• மெதுவாகக் கணிகளைத் வெளியேற்றி இருப்பாரா? உம்.? o:: ನಿ"ಯಾ? அவர் என்ன செய்வார்? அவர் குடி G8II க்கும் உலகம் அப்படி.
வானத்தில் சிதறிக்கிடந்த நட்சத்தி #(5 లి காமம் அப்படித் ரங்கள் தெரிந்தன அவளுக்கு. பிரசவ: ஏன. இநத சமூகமும அபபடிததான, வேதனை அதிகரித்துக்கொண்டே ன்றுக்க பதில் ண்ை இருந்தது அவளுக்கு. உடல் மெது; ஒனறுககு தில் இரண்டு " " உயரகளைத துனபுறுததுவதைத
6)ዘዘfö5 அசைந்தġil. 'உம்மா" என்று தவிர வேறு நல்ல காரியம் இந்த முனகினாள் அவள். அதே சமயம்
க்கக்கக் ெ உயிர்கம் கதவோரத்தில் யாரோ மூச்சுவிடும் ಆಸ್ತಿ;* ேரி::* கே சத்தம் கேட்டது. மெதுவாகத் தலை! Ավ றறு - r * * 受 "TT சமூகம் எனது இன்றைய நிலையைத் யைத் திருப்பி வாசலைப் பார்த்தாள், ! )
iC3 க்கக் கிமட் தான் ஆதரிக்கும். இவைகளையெல் அங்கே அநதக ழட்டு நாய வாலை நினைத்து நடக்கப்போவது ஆட்டியபடி படுத்துக்கொண்டிருந்தது. என்ன? அவள் ஒரு முட்டாள்.
அந்த நாய் அந்தக் குடிசை M யைத்தான் தனது இராப்படுக்கைக்கு முடிவில்லாத அந்த இரவு இடமாக்கிக் கொண்டிருந்தது. கிழ நீண்டுகொண்டே இருந்தது. உளளத விக்கு அந்த நாய்தான் தோழன் அவள்;திற்கும் உடலுக்கும் வேதனையைத் அந்த நாயை அன்பாகத் தடவியபடி தந்துகொಐಕಡಿ- அநத இரவு நீண்டது. சொல்வாள், "இந்த உலகத்தில மனி விடிந்துவிட்டால் எப்படியாவது அந்த தனவிட இது எவ்வளவோ மேல்” என்று வெட்டவெளியில் போய்ப்படுத்துக் அந்த உண்மை சுபைதாவுக்கு இப் கொள்வாள். அங்கே சூரியனின் சுடு பொழுதுதான் தெரிந்தது. வெயிலும் சோலைக்காற்றும் அவ
ளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும்.
தனிமையில் தவித்துக்கொண் டிருந்த அவளுக்கு அந்த கிழநாயின் பிரசவ வேதனை நிமிசத் கூட்டு எவ்வளவோ ஆறுதலாக திற்கு நிமிசம் முன்னேறிக்கொண்டி இருந்தது. ருந்தது. மார்பின் மேல் ஒரு கல்லைத்
தூக்கி வைத்ததுபோல் இருந்தது இந்த உலகத்தில் எத்த அவளுக்கு. வாயைத் திறந்து மூடி னையோ பேர் இருக்கிறார்கள் ஏன்? னாள் உடலை அசைக்கமுடியவில்லை. உமருலெப்பை கூடத்தான் இருக்கி எண்ணங்கள் தடைப்பட்டன. பிணம் றார். அவருக்கு நன்றாகத் தெரியும் போலக்கிடந்தாள். இருதயம் துடித்துக் தன்னுடைய இரத்தத்தில் இருந்து ஒரு கொண்டிருந்தது துண்டிக்கப்பட்ட புது ஜீவன் உதயமாகப் போகிறது; புழுவைப்போல.
Müls

மெல்ல மெல்ல உலகம் தெளி பிணமாகிவிட்டாள் குழந்தை கழுத்தை
வடைந்து கொண்டிருந்தது. இருள் மங்கை தன் முந்தானையை இழுத் துத் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றாள். குடிசை வாசலில் படுத் துக்கொண்டிருந்த நாய் தனது நாலு
தது. அப்பொழுது அதற்கு ஒரு புது வாசனை முக்குவரை வந்து மோதி யது. மோப்பம் பிடித்துக்கொண்டே சுபைதாவை நெருங்கியது அந்த நாய். சுபைதாவின் படுக்கை நீரால் நனைந்திருந்தது, நாய் ஏன் முகத் தைத் தாழ்த்தி முகர்ந்து பார்த்தது. அதற்கு என்ன தோன்றியதோ? உறு மிக்கொண்டே தன் இடத்தில் வந்து படுத்துக்கொண்டது.
சுபைதா மரக்கட்டையாகிக் கொண்டிருந்தாள். அவளது வேத
நீட்டி உலகத்தை எட்டிப் பார்த்தது. இந்த உலகத்தைப் பற்றி என்ன நினைத்ததோ? பாதி வழியிலே தங்கிவிட்டது பூமியில் குதிக்காத குழந்தை வந்த வழியே போகமுடியா மல் தத்தளித்தது. முடிவு.? பிறப்ப
தற்கு முன்பே பிணமாகிவிட்டது அந் தப் பாதிக் குழந்தை! .
சிருஷ்டி தத்துவத்தின் சீர்
கேட்டைப் பார்த்து சிரித்திருக்க வேண் டும் அந்த நாய் அது தன் தலையைத்
தூக்கி ஆகாயத்தைப் பார்த்து ஊளை
யிட்டது. அந்த நாயின் குரலோடு ஒரு மோட்டார்க் காரின் ஊது குழல் சத்தமும் வந்து கலந்து கொண்டது.
Y S S S LSSE SLSL S LSLS SSLSSS சிறிது நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நாலைந்து கார்கள்
னைக்கும் நீண்ட இரவுக்கும் கார அந்த வழியே பறந்தன. அதில்
ணமாக இருந்த அந்த புது ஜீவன் உதயமாகிக் கொண்டிருந்தது.
குழந்தை பிறக்கும்வரை சுபைதா காத்துக்கொண்டிருக்க வில்லை, முடியவில்லை அவளால். குழந்தையின் உதயத்துக்காக உயி ரைப் பிடித்துக்கொண்டிருந்தாள் அவள். ஆனால் உயிர் அவள் பிடி யிலிருந்து பாய்ந்துவிட்டது சுபைதா
முதலாவது காரில் உமருலெப்பை ஹாஜியார் இரண்டாவது முறை மக்கத்துக்குப் போகிறார். ப
நன்றி 'நீத்தன்நினைவுமலர்
Lov Lášabaty amerajan Ltů
அன்புடையீர்,
உங்களால் இயன்ற
. பளிப்புத் தொகையை வழங்கி
‘செங்கதிர்? இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
. ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.
uDTai 2009

Page 14
திருமண ஒப்பேற்றுத்துறையில் புதிய கலைச்சொல்லாக்கங்களின் அறிமுகம் :
தரகுத் தொழிலானது நவீனமயமாதல், நகரமயமாதல் தாக்கங்களினால் நிறுவனமயப்படுவதும், தொழில்முறைமயம் கொள் அலுவலகம்சார் பாணியில் நிர்மானம் பெறுவதும், சமூகமாற்றத்தில் கல்யாணத்தரகுத் தொழில்பற்றிய மீள் சிந்தனைக்கு இட்டுச்செல்கின்றது. கேளிக்கைக்கும், பகிடிக்கும் பாத்திரமாகி தமிழ்ச்சமூகத்தில் மலினப்படுத்தப்பட்டு, ஏளனத் திற்கும், நகைப்பிற்கும் உள்ளாகியிருந்த இத்தொழில் நடுத்தரவர்க்கத் தின் வேகமான மேலெழு நிலையில் நிறுவனமயமாக்கப்படுதலை தலை நகரில் இயங்கும் பல திருமண சேவை நிலையங்கள் ஊர்ஜிதப்படுத்து கின்றன. இவற்றுள் வேல் அமுதனின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் இன்னோர் பரிமாணத்தை காட்டுவதோடு, திருமண நடை முறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஆய்வு செய்ய சமூக ஆய்வு பொருளாகின்றது. இவரின் புதியகலைச்சொல்லாக்க முயற்சியானது 'கல்யாணத்தரகுத் தொழிலை மேந்நிலைப்படுத்தமுயலும் பணியாக தோன்றுவதால் அதன் அவசியம், பின்னணி போன்றவற்றை சமூகமானு டவியல் நோக்கில் ஆய்வு செய்வதே இச்சிறிய ஆக்கத்தின் நோக்கமாகும்.
திருமண ஒப்பேற்றுக்கலை, திருமண ஆற்றுப்படுத்தல், திருமண ஆலோசனையகம், திருமண ஆற்றுப்படுத்துநர், சுயதெரிவு முறை முத லாம் எண்ணக்கருக்கள் (Concepts) இவரின் புதிய கலைச்சொல்லாக்க முயற்சியின் பெறுபேறாகும் இச்சமூக நிகழ்வானது பாரம்பரியமாக வழக் கிலிருந்த ஏளனத்திற்கும், நகைப்பிற்கும் உள்ளான கல்யாணத்தரகு, கல்யாணத்தரகர் முதலியவற்றிற்கு வழங்கும் இப்புதிய சொல்லாக்கம், புதிய வார்ப்பினை ஏற்படுத்தி திருமண ஒப்பேற்றுத்துறையின் பரிணாம வரலாற்றில் முக்கிய பதிவினைப்பெறும். இக்கலைச்சொல்லாக்கத்தின் முகிழ்ச்சி அவரது சொல்லாக்க ஆளுமைப்பண்பினை மெச்சுவதோடு, இது தமிழ் அகராதி விரிவாக்க செயற்திட்டத்திற்கும் வளம் சேர்க்கும். ஏன் இச் சொல்லாக்கமுயற்சி அவசியமாகின்றது? ஏலவே உள்ள கல்யாணத் தரகர், கல்யாணத்தரகுத் தொழில்முதலாம் சொற்கள் பயனற்றவையா? அல்லது அவற்றின் வகிபங்கு (Role) சமூகத்தில் ஒவ்வாமை நிலை யினை ஏற்படுத்தியதா? அல்லது அவை சமூக அங்கீகாரம் பெறவில்
Listis 2009
 
 
 

லையா? முன்பு இருந்த முறைமைக்கும், இதற்குமிடையிலான வேறு பாடுகள் எவை? இதற்கான பின்புலக் காரணிகள் எவை? போன்ற பல வினாக்கள் ஆய்வினடியாக எழுச்சி பெறவே செய்தன.
கல்யாணத்தரகுத் தொழிலில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்ப டுத்த வேண்டும் என்ற ஆர்வமேலிட்டினால் மேற்கூறப்பட்ட எண்ணக் கருக்களை இவரே படைத்துருவாக்கிய கர்த்தாவாக காணப்படுகிறார் சமூக மானுடவியல் தளத்தில் இவ் எண்ணக்கருவாக்க நிகழ்வு உணர்த்துவது ஒர் சமூக நிலைமாற்றத்தையே (Social Transformation) கல்யாணத் தரகு என்னும் தொழிலை ஒரு நேர்த்தியான, தொழில்ரீதியாக மாற்றி புதுமை செய்யவேண்டும் என்ற ஆழ்மன நோக்கு செயலாகின்றது. பின்வரும் இருவிடயங்களை இந்நிகழ்வு உணர்த்துகின்றது. 1) இத்தொழிலின் மேந்நிலை நோக்கிய அசைவு
வியாபாரத்திற்கான கவர்ச்சிகான் விளம்பரப்பாணி
கல்யாணத்தரகு அல்லது கல்யாணத்தரகர் என்றால் ஒரு எதிர் வினையான எண்ணம் தமிழ்ச்சமூகத்தில் இருந்து வந்துள்ளது. காரணம் சாமர்த்தியமாக பேசுபவராகவும், சில சமயங்களில் பொய்சொல்லி தமது ஆதாயங்களுக்காக கல்யாணங்களை ஒப்பேற்றுதல் செய்கின்ற ஒரு நபராக தமிழ்ச்சமூகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்யாணத்தரகர் என் கின்ற போது தமிழ்மனங்களில் தோன்றுவது ஒரு வேட்டிகட்டிய, குடையை தமது அக்குளில் செருகியவாறு சிறுபையுடன் தோன்றும் ஒரு படிமமே. மேலும் 1970களில் மேடையேற்றப்பட்ட அல்லது வானொலி நாடகங் களில் இக்கல்யாணத்தரகர் என்பவர் ஒரு பகிடிக் கதாபாத்திரமாக சித் திரிக்கப்பட்டது என்பார் மெளனகுரு சித்தார்த்தன். இம்மாதிரியான வார்ப்புக்களையே தென்னிந்திய திரைப்படங்களில் பல சந்தர்ப்பங்களில் காணமுடிகின்றது. மெளனகுரு சித்தார்த்தன் கூறியது போல, கல்யாணத் தரகர் என்ற பகிடிக் கதாபாத்திரம் இன்று ஒரு முக்கிய கதாபாத்திரமாக தமிழ்ச் சமூகத்தில் உருவாகியுள்ளது. இன்னொரு வகையில் * இன்று இப் பாத்திரம் கோமாளியாகயிருந்து கதாநாயகனாக (Joker to Hero) உருமாற்றம் பெறுவதைக் காணலாம்.
மேந்நிலை நோக்கிய அசைவென்பது இரண்டு முக்கிய விடயங் களை அடியொற்றி நிகழ்ந்திருக்கின்றது. ஒன்று ஏளனத்திற்கும், நகைப் பிற்குரியதுமாய் இருந்த கல்யாணத்தரகுத்தொழிலிற்கு ஒரு சமூக அந்தஸ்த்தினை வழங்க, சமூக அங்கீகாரம் பெற இப்புதிய எண்ணக் கருவாக்க செயற்பாட்டினால் 'சமூக மேந்நிலை’ எனும் இலக்கை நோக் கிய நகர்வாக இச்செயல் அமையும். எனவே இதனை நோக்குடையது எனப்பொருள் கொள்ளலாம். இதனை புதிய தொழில்முறைசார்ந்த,
Bloಷ್ಣ
Dujai 2009

Page 15
அலுவலக பாணியிலமைந்து நிறுவனமயப்படுதல் எனும் நிகழ்வானது, இது ஒரு அமைப்பாக்கம் பெறுதலைக்குறிக்கின்றது. இரண்டாவது, பாரம்பரிய வழக்காயிருந்த கல்யாணத்தரகர் வீடுகளிற்குச்சென்று தொழில் புரிதல் எனும் செயற்பாட்டினை முற்றிலும் புரட்சிகரமான சிந்தனைகளி னால் மாற்றி வாடிக்கையாளர்களை இத்தொழில் நிறுவனத்திற்கு வரு கைதரச் செய்தல் வாயிலாக சமூக மேந்நிலை அடைகின்றது. இதனை தன்னியக்கச் செயற்பாடு எனக் கொள்ளலாம் முன்னயது ஒரு இலக்கை நோக்கியே அமைப்பாக்கம் பெறுகின்றது, பின்னயது அவ்வமைப்பில் நிகழும் செயற்பாடு காரணமாக தன்னிச்சையாக சமூக அந்தஸ்தினைப் பெறுகின்றது.
அடுத்து நோக்கவேண்டியது, வியாபாரத்திற்கான கவர்ச்சிகான் விளம்பரப்பாணி பற்றியது கல்யாணத்தரகுத் தொழிலில் வியாபாரத்தன்மை என்கின்ற ஒரு அம்சமும் பொதிந்துள்ளதால் இதனை கவர்ச்சிகான் விளம்பரப்பாணியால் ஆக்கமுயல்வது தவறில்லை என்றே எண்ணத் துணிகிறது. வாடிக்கையாளர் பலரை செவ்வி கண்டபோது கூறியதாவது, “வேல் அமுதனின் விளம்பரத்தைப் பார்த்தோம், மிகவும் கவர்ச்சிதரக் கூடிய வகையில் உள்ளது" மிகவும் இலகுவில் கல்யாணத்தை ஏற்ப டுத்தி வைப்பார் என்பது அவரது விளம்பரத்தைப் பார்க்க தெரிகின்றது என்கின்றனர். எனவே வாடிக்கையாளர்களை எளிதிற்கவரக்கூடிய வகை யில் ஜனரஞ்சகத் தன்மை மிகுந்ததும், இலக்கியநயம் மிக்கதும், தனக்கே உரிய புதிய விளம்பரப்பாணியை அறிமுகம் செய்வது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகள், இதழ்கள், சஞ்சிகைகளில் வருகின்ற இவரது நிறுவன சேவை பற்றிய சில விளம்பரங்களை இங்கு காண்போம்.
"சுலபமான வாழ்க்கைத்துணைத் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே! சுய தெரிவுமுறைபற்றிய வரன் முறையைத் தெரிந்திட மூத்த, புகழ்பூத்த சுயதெரிவுமுறை முன்னோடி. சர்வதேச சகலருக்குமான திருமண ஆற்றுப்படுத்துநர்.” (ஞாயிறு தினக்குரல் 16-11-2008)
"தங்கள் சளைக்காததேடல் வெளிநாட்டுமணமகள்தானா?. 16.03.2008 கணக்கெடுப்பின்படி வேல் அமுதனிடம் கையிருப்பு 134 கடிதக்கோப்புகள். அவற்றின் புள்ளி விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
6616ff). I'db LD60TLD&oir
1. அவுஸ்திரேலியா 34 பேர் 2. ஐரோப்பிய ஒன்றியம் பெருவாரி இங்கிலாந்து 52 பேர் 3. 5607 LIT. 40 பேர் 4. மற்றையவை 08 பேர்
மொத்தம் 134 பேர்
இந்திர் மார்கழி 2009

இன்னுமேன் தயக்கம்? மேலுமேன் சுணக்கம். (ஞானம்.ஆனி 2008)
இப்புள்ளிவிபரங்களுனான விளம்பரப்பாணியென்பது ஒரு புதிய வரவாகின்றது. அத்துடன் கடிதக்கோப்புக்களை வருடாவருடம் நிகழ்நிலைப்படுத்தும் (Update) செயலினையும் இது உணர்த்துகின்றது.
இலங்கைத் தமிழ்ச்சமூகத்தில் திருமணமானது பேச்சுத் திருமண முறையில் அரங்கேறுவது பெருவழக்காயிற்று. இதனை நிகழ்த்த எழுச்சி பெற்றதே திருமண ஒப்பேற்றுக்கலை" என்பதாகும். இதனை நிகழ்த்தும் 'கல்யாணத்தரகரின் செயற்பாடென்பது பிற்பட்டகாலத்து வரவாகும். திருமண ஒப்பேற்றுக்கலை வளர்ந்த நிகழ்வு பற்றி சுருங்கநோக்கின் 1950களில் குடிமக்கள், ஊர்பிரமுகர்கள், ஆசிரியர்கள், நெருங்கிய உறவினர்கள் போன்றோரின் பங்களிப்பினாலும் இவர்கள் தெரிந்தோ தெரியாம்லோ செய்யும் தகவல் பரிவர்த்தனை திருமணங்கள் மலரக் கால்கோளாயின. 1956களில் நாட்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களும் தொழில்துறைதேடி நகரங்களை நோக்கிய நகர்வு முதலிய காரணங்கள் திருமண ஒப்பேற்றுத்துறையை புதிய காலகட்டத்திற்கு இட்டுச்சென்றது. உள்ளுருக்குள்ளே நிகழும் இறுக்கட் போக்குடைய திருமணங்களும் வெளியூர்த்திருமணங்களை நாடி நெகிழ் வுற்ற வேளை "நடமாடும் சேவையான” கல்யாணத் தரகுத் தொழிலின் அவசியமும் உணரப்பட்டது. இம்முறையே நீண்டகாலம்வரை இருந்து பின்னர் அவை திருமண சேவை நிலையங்களாக எழுச்சிபெற்றபோதும் மக்கள் கிராமங்கள்தோறும் தங்களுக்கென இருந்த கல்யாணத்தரகர் மீதே ஒப்பீட்டளவில் அதிக நம்பிக்கையைக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து 1983 இனக்கலவரத்தால் ஏற்பட்ட அசெளகரிய நிலை மீண்டும், மீண்டும் தலைதூக்கி இன்றுவரை தொடரும் உள்நாட்டுயுத்தம், வன்முறை, முரண்பாட்டுநிலமை, இடப்பெயர்வு, புலம்பெயர்வு முதலி யன சமூகவிசைகளினால் சிதறி, சிக்கல் தன்மை கொண்ட சமூகமாகவும், உறவுகளை, நண்பர்குழாமை, உறவினர்களை, தொடர்புகளை தொலைத்த சமூகமாகவும் உள்ள இத்தமிழ்ச் சமூகத்திற்கு மணத்தெரிவு முறைசார்ந்த தகவல்களை, தெரிவுநிலைப் பண்புகளை தொகுத்து வழங்கும் பணியில் இன்று பல திருமண சேவை நிலையங்கள் தலைநகரில் ஈடுபட்டுவரு கின்றன. இத்தகைய சூழலமைவில், இத்தொழிலிற்கு புதிய வார்ப்பினை ஏற்படுத்தும் ஓர் முயற்சியே வேல் அமுதனின் புதிய கலைச்சொல் லாக்கம் பாரம்பரிய வழக்கிலிருந்த சொற்களைக் கைவிடுதலுமி புதியன ஏற்றலும்’ எனும் நிகழ்வினை இது உணர்த்தும் "திருமண ஆற்றுப் படுத்துதல்", "திருமண ஆற்றுப்படுத்துநர்” ஆகிய இரு புதிய சொற்பதங்
ఇల్లి

Page 16
கள் கல்யாணத்தரகு எனும் சொற்களை குறிக்க அறிமுகமாகின்றன. இவ்விரண்டு சொற்களுக்கும் பொதுவாய் அமைவது ஆற்றுப்படுத்தல் என்பதாகும். இச்சொல்லானது ஆற்றுப்படை' (திருமுருகாற்றுப்படை) எனும் மூலத்திலிருந்து உருவானதாகும்.
சமூகநிலையில் கல்யாணத்தரகர், கல்யாணத்தரகு முதலியவற் றின் அந்தஸ்து மிகவும் மலினப்படுத்துவதாக இருக்கும் நிலையினை மாற்றி ஒரு புதிய அந்தஸ்தினை வழங்கும் இவரின் முயற்சியானது கதிரிப்பிள்ளை உமா மகேஸ்வரம்பிள்ளை அவர்களின் வழிகாட்டலுடன் இணைந்து உருவானதாகும். இச்சொல்லின் கருத்துப்பிரகாரம் திரும ணத்தை நன்றான முறையில் முடிவுறுவதற்கு ஆற்றுப்படுத்தல் எனப் பொருள் கொள்ளப்படும். அதாவது கட்டமைக்கப்பட்ட படிமுறைகளினூ டாக வாடிக்கையாளரை ஒழுங்குசெய்யத்தூண்டி நல்ல திருமண முடிவிற்கு கொண்டு செல்வதற்கு ஆற்றுப்படுத்தல் என்பதாகும் திருமண சேவை நிலையம் எனும் சொல்லிற்கு மேலாக இவரால் உருவாகும் திருமண ஆலோசனையகம்' என்பது ஒரு புதிய புரட்சிகரமான சொல் லாக்கமே உளவள ஆலோசனை எனும் நிலையில் மாத்திரம் பொருள் கொள்ளாது நல்ல திருமணங்களாக நிறைவேற்ற பல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது என்கிறார் வேல் அமுதன் மற்றும் அண்மைக்காலங்க ளாக பல ஊடகங்களில் வலம் வருவது இவரது ‘சுயதெரிவு முறையே, புரட்சிகரமானது, நாகரிகமானது சுதந்திரத்தன்மை மிகுந்தது என்கிறார். காரணம் கல்யாணத்தரகரே யாவற்றையும் வழங்கும் நிலைமாறி இங்கு வாடிக்கையாளர்களே சுயமாக வரனையோ/வதுவையோ தெரிவு செய் கின்ற முறைமை காணப்படுகின்றது எவ்வாறாயினும் புலம்பெயர் நிலை யில் தமிழர் திருமண ஒப்பேற்றுத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் பல. அவற்றுள் இது இன்று அவசியமான தொழிலாக மாறுகின்றநிலை, மற்றும் இவரின் புதிய கலைச்சொல்லாக்க முயற்சியானது இத்தொழில் எங்ங்னம் சமூகமேந்நிலை அடைகின்றது என்பதை உணர்த்துவதோடு மட்டுமல்லாது இத்தொழில் ஏற்பட்ட மாற்றத்தின் மற்றுமோர் பரிணாமத் தையும், இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் திருமண நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களையுமே காட்டுகின்றன என்பதை உணர்கின்றேன்.
உசாத்துணைகள் * பத்மநேசன்சண், 2008. புலம்பெயர்நிலையில் தமிழர் திருமணம் - பகுதி 4,
கொழும்பு ஞாயிறு தினக்குரல் 30.11.2008 * வேல் அமுதன் செவ்வி (பேட்டி), கொழும்பு, 09.10-2008 * வேல் அமுதன் செவ்வி (பேட்டி), கொழும்பு, 21-10-2008
28|ೇಳಿ
Drais 2009

SOITTIGT
s லங்கையின் சிங்கள கலைத்துறையின் சிகரமாக ஒரு யுகப் புருஷராகத் திகழ்ந்த கலைஞர் ஹென்றி ஜயசேனா நவம்பர் மாதம் 11ம் திகதி நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் நடிகர், நாடக நெறியாளர், திரை, மேடை, தொலைக்காட்சி என்று ஆளுமைமிக்க கலைஞராக விளங்கியவர் ஹென்றி ஜயசேனா,
சிங்கள நாடகமேடையில் ஜெர்மன் நாடக ஆசிரியராக பேர்டோல் பிரக்டை அறிமுகப்படுத்திய சிறப்பு இவரையே சாரும். 1967ம் ஆண்டு இவர் மேடையேற்றிய பிரக்டின் "உனுவட்டே கதாவ” (சுண்ணாம்பு வட்டம்) என்ற நாடகம் இவரது பிரதியாக்கத்திலும், நெறியாள்கையிலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமும் சிங்கள ஆங்கில பத்திரிகை இவரை நாடகத்துறையின் சிகரம் எனப் பாராட்ட வைத்தது.
இவர் 1931ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். கம்பஹாவில் உள்ள புனித லோறன்ஸ் பாடசாலையிலும் பின்னர் நாலந்தா கல்லூரியிலும் கல்வி கற்று ஆங்கில ஆசிரியராக நுவரெலியா மாவட்டத்தில் பதியபெலல்ல என்ற இடத்தில் ஆசிரியராக கடமையாற்றியபொழுது, பாடசாலை வளர்ச்சிநிதிக்காக ஜானகி என்ற
நாடகத்தை எழுதி மேடையேற்றினார். . . »
பின்னர் உயர்தர தேர்வு எழுதி அரச உத்தியோகத்தில் அமர்ந் தார். அப்பொழுது கொழும்பில் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பணியாற்றியபொழுது நாடகங்களை எழுதி தயாரித்து நடித்தார்.
இவர் 1951 - ஜான்சி நாடகத்தை தொடர்ந்து 1953 ‘மண மாலயோ' 1954 ‘வெதகத்தம", 1959 பங்காரயோ 1962 'ஜன்னலேயோ?

Page 17
மற்றும் 'குவேனி’, இப்படி இருபதுக்குட்பட்ட நாடகங்களை மேடை யேற்றியுள்ளார் 1967ல் இவரது தயாரிப்பிலும், தழுவலாக்கத்திலும், நடிப்பிலும் உருவான உணுவட்டய கதாவ’ இவரை சிங்கள நாடக அரங்கில் ஒரு யுகபுருஷராக நிலைநாட்டியது.
இந்த நாடகம் மூவாயிரம் தடவை மேடையேற்றம் கண்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளது. இந்த நாடகப்பிரதி இப்பொழுது அரங்கியல் கற்கும் மாணவர்களுக்கும் பாடநூ லாக உள்ளது. இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப் படங்களில் மிக முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இலங்கையின் மிக முக்கிய படைப்பாளியான மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய "கம்பெரலிய” என்ற நாவலை டைரக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தயா ரித்தபொழுது அதில் பியால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. கலாமேதையான ஹென்றி ஜயசேனாபத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறையின் யுக புருஷரான ஹென்றி ஜயசேனாவின் வெற்றிக்கு எல்லாம் துணையாக இருந்தவர் இவரது துணைவியாரான மானல் ஜயசேனா, மேடையில் பாடி நடிக்கும் திறமை வாய்ந்தவர். சில ஆண்டுகளுக்கு இவரது மறைவு இவரை பெரிதும் பாதித்தது. 1990களில் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பப்பட்ட தூதருவோ' என்ற நாடகத் தில் சுதுசிய்யா' (வெள்ளைத் தாத்தா) என்ற பாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப்பெற்றார்.
இன, மத, மொழி பேதமின்றி தமிழ்க்கலைஞர்களைக் கண்டால்
அன்புடன் உரையாடும் ஹென்றி ஜயசேனா அறுபதுகளின் இறுதியிலிருந்து அவர் மரணிக்கும் வரை தொடர்ந்து இருந்தது. இவரது நாடக ஒத்திகை களை நேரடியாகப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு தடவை நாடகம் பற்றியும், நடிகர்கள் பின்பற்றவேண்டிய அரங்கியல் பற்றியும் உரையாற்றுவதற்காக தமிழ்க்கலைஞர்களின் வேண்டுகோளின் பேரில் அவரை அழைத்துவந்தேன். சரஸ்வதி மண்டபத்தில் நாடகம் சம்பந்தமாக
ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை தமிழில் மொழிபெயர்த்தார். கூட்டத்திற்கு நாடக நெறியாளர் சுகைர் ஹமீட் தலைமை வகித்தார்.
M ஜயசேனா என்றும் நினைவுகூரப்படுவார். அவரது நாடகங்களை அவரது
கலையுலக வாரிசுகள் முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுண்டு.ா
DITĝis 2009

했
இயற்தெடவழிவு
மலேசியாவில் ஒரு இறப்பர் தோட்டம் அந்தத் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பில் படிப்பதற்கு ஆர்வமுள்ளவனான ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பாஅத்தோட்டத்தின் தொழிற்சாலையில்பணியாற்றும்லொறிச்சாரதி அவரதுநான்கு குழந்தைகளில் இவன் மூன்றாமவன். தந்தையின் வருமானம் அந்த ஆறு உயிர்களின் பட்டினியற்ற வாழ்வுக்கே போதுமானது. தன் குழந்தைகளின் மேலதிகத் தேவைகட்கு ஈடுகொடுக்கும்நிலையில் அந்தத்தந்தை இல்லை.அவர்களின் குடியிருப்பின் அருகே குன்று ஒன்றுண்டு. அந்தக் குன்றின்மேல் வாசம் செய்துவரும் ஒரு பருந்து இந்தச் சிறு வனைக் கவர்ந்தது. அந்தப் பருந்து எழுந்து பறக்கும் விதம், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளமலே காற்றில் மிதந்து அது தரை இறங்கும் லாவகம் இவை எல்லாம் இவனை ஈர்த்தன. நீண்ட நாட்களாக அந்தப்பருந்தையே நோட்டமிட்டவன் ஒருநாள் அவன் அப்பாவிடம் ஆவலாய்க்கேட்டான், “அப்பா இந்தப்பருந்து எப்படித் திடீரென மேலெழுந்து பறக்கிறது? எப்படி அது இறக்கைகளை அடிக்காமலேயே இறங்குகிறது?. ஏன் நம்மால் அதுபோல் பறக்கமுடியவில்லை? நமக்குச் சிறகு இன்மையால் ஆனந்தமா கப்பறக்கமுடியவில்லையே ஏன்? எனக் கேட்டான். அவனுக்குரிய அறிவியல் பதிலை அளிக்கமுடியாவிட்டாலும் அந்த அப்பா பொறுமையாகச் சொன்னர் "மகனே! அதற்கு இறக்கைகள் இருக்கின்றன. அது காற்றைஅமுக்கிக்கொண்டுதன்இறக்கைகளை அடித்து அசைக்கும்போது மேலே எழும்புகிறது. அமைதியாக இறக்கைகளைச் சமநிலையில் வைத்துக்கொண்டு காற்றில் மிதந்து வந்து தரையில் இறங்குகின்றது அவ்வளவுதான்” என்றார். அவருக்கு விளங்கியதை விபரித்தார். இந்தச் சின்ன மூளைக்குள் ஏறியதோ என்னவோ பறக்கவேண்டும் என்ற ஒரு ஆசை அவனுள் வளர்ந்து கொண்டே வந்தது. அந்தத் தோட்டப்பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை அவன் கல்வி நடந்தது. அப்புறம் அவன் படிப்புத் தடைப்பட்டது. பட்டினம் அனுப்பிப்படிக்க வைக்க அந்தத் தந்தைக்கு ஆசையிருந்தது. ஆயினும் ஏழ்மை இடமளிக்கவில்லை. அந்த அன்பான தந்தை அதற்காகக் கண்ணிர் விட்டதுண்டு.
இதிர்
Draig i 2009

Page 18
அவன் எப்படியும் படிப்பது என வீராப்புக்கொண்டான். தன் தந்தையின் அனுமதியுடன் அந்தச் சிறியவயதில் நகரத்தில் இருந்த ஒரு சீனரின் தொழிலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தான். அங்கு அவன் முழுநாளும் வேலை செய்யவேண்டி வந்தது. ஏச்சுக்கள், பேச்சுக்கள், அடி, உதைகள் என்பனவற்றை அவனது சம்பளத்துக்கு மேலதிகமாகவே அங்கு பெற்றுக்கொண்டான். அவனைப் பார்க்க அந்தத் தந்தைக்குத் துயரமாக வரும். ஆனாலும் இவன் அயரவில்லை. நான்கு ஆண்டுகள் அவன் பாடசா லைப்பக்கம் போனதேயில்லை. எனினும் விடியும்வரைமின்னும் விளக்கொளியில் தொடர்ந்து படித்தான். அவனது உழைப்புகள் புத்தகங்களாகக் குவிந்தன. அந்த அப்பா அவனருகே யிருந்து உற்சாகப்படுத்தினர். அது அவனுக்கு எதையும் தாங்கிக் கொள்ளும் இதய பலத்தை அளித்தது. எப்படியும் எழுந்துநிற்பேனெனஉறுதி எடுத்தான். அந்தநாட்களில் தான் அவன் வாழ்வில் ஒரு சிறிய ஒளி சுடர்விட்டது. இன்னொரு சீன இனத்தவரிடம் வேலைக்குப் போனான். அந்த மனிதர் சிறிது தாராளமனம் கொண்டவர். அவனது பகுதி நேரப் படிப்புக்கு இணங்கிக் கொண்டார். அவன் அளவிலா ஆனந்தத்தில் மிதந்தான். மிகக் கடுமையாகவும், உண்மையாகவும், பணிவுடனும் உழைத்தான். வெகு விரைவில் அந்த நிறுவனத்தின் மேலாளராக உயர்வு பெற்றான். அப்போது அவனது வயது பதினேழு மாத்திரமே. அந்த உழைப்பின் வருமானத்திலும், முதலாளியின் நல் எண்ணத்திலும் அவனது அடக்கமுடியாத ஆசையான விமான ஆய்வு செய்யவேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது. விமானச் செய்முறைகளுக்கான ஆய்வுகளைத் தேடித் தேடிச் சேர்க்க லானானன். பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி அதன் என்ஜினை வைத்துக்கொண்டு ஆய்வைத் தொடங்கினான். பலருடைய பரிகாசம், ஏளனம், புறக்கணிப்பு எதையும் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மனதுள்நிறைந்திருந்தது ஒரு விமானத்தை உருவாக்கி விட வேண்டுமென்ற எண்ணம்மாத்திரமே. புறநிலைகளைப்புறங்கண்டு போனான் அவன். அவனது முதலாளி அவனுக்கு உற்சாகமூட்டினர். அவனது ஆய்வுகள் பல இரவுகளைப் பகலாக்கிப் படித்துக்கொண்டே இருப்பதாகிப்போனது. . . . .
அவனது 26வது வயதில் அந்த ஸ்கூட்டர் என்ஜினிலிருந்து உருவான சிறிய விமானம் 600 மீற்றர் தூரம்வரை பறந்து வெற்றிகரமாகத் தரை இறங்கியது. அந்தத் தந்தை தன் தனயனை அள்ளி அணைத்து முத்தமாரி பொழிந்தார். அவனது முதலாளி யின் ஆர்வமும் வழிவிட்டது. மேலும் ஆய்வுகள் தொடர்ந்தன. இந்த நேரத்தில்தான் தேவதூதனைப்போன்று - ஒரு இஸ்லாமியப் பெரியவரின் பார்வை இவன் மீது விழுந் தது. இவனை அழைத்து உற்சாகப்படுத்தினர். பெரும் செல்வந்தரும் நாட்டுப்பற்றாளரு மான அந்தப் பெரியவர் அவன் ஆய்வுகளுக்கு அனைத்து நிதியினையும் அளித்திட முன்நின்றார். இமயத்தை தொட்டுவிடும் இவனது வாழ்வின் ஆரம்பம் இது பெரிய முதலீட்டுடன் இறக்கைகளுடன் ஆன விமானம் உருவாயிற்று. அந்த விமானம் தன் இறக்கைகளில் நீரையும், மருந்துக் கலவைகளையும் சுமந்து வயல்களில் தெளித்து விவசாயத்துக்கு ஒரு வெற்றிகரமான வழிகாட்டி ஆயிற்று. இன்னொரு புதுமையையும் இவ்விஞ்ஞானிகண்டுபிடித்தான். டீசல் எண்ணெயைச் சூடேற்றுவதன் மூலம் முதல்தர
oಷ್ಣ

சுப்பர் பெற்றோலில் இதுவரை இயங்கிவந்த விமான எஞ்ஜினை டீசல் மூலம் இயக்கிப் பறக்கவிட்டான். ܫ
அதனால் எரிபொருள் செலவினம் ஏனைய விமானங்களை விட மூன்றில் ஒன் றாக சுருங்கியது. இது ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு அறிஞர்களும், அரசும் அவ னைத் தேடிவந்து கெளரவப்படுத்தினர். “விமானத்துறை விஞ்ஞானி’எனப்பட்டம் அளிக்கப்பட்டது. அப்போது அவன் வயது முப்பத்தைந்து இன்று மலை முட்டிய தோட்டங்களிலும், சமவெளிகள் அடர்ந்த நிலங்களிலுமாக விவசாயப் பாவனைக்காகப் பறந்து திரியும் மலேசியத் தயாரிப்பான இந்த விமானங்கள் அந்தத் தமிழ் விஞ்ஞானியின் குழந்தைகள்தான் என்பது இன்றுவரை பலருக்குத் தெரியாது.
அந்த அற்புதமான எளிய மனிதர் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவரைக்கான பெரிய கூட்டமே முண்டியடித்தது. அங்கே அவர் அளித்த பேட்டி பலருக்கு முன்மாதிரியாக அமைந்திருந்தது. மிக எளிமையான தோற்றத்தில் அவர் தோன்றியிருந்தார். ஒரு முக்கியமான கட்டம்; அவருக்கு வழிசமைத்த அந்த இஸ்லா மியப் பெரியவர் எக்காரணம் கொண்டும் தன் பெயரை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டாராம். அதைக் கூறிக்கொண்டே அந்த விஞ்ஞானி தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணிரைத் துடைத்துக்கொண்டபோது ஒரு நன்றியுள்ள இதயத்தின் வழிபாட்டினை அங்கு காணமுடிந்தது. இன்னொருவாக்குறுதியையும் அந்தப் பெரியவர் இவரிடமிருந்து பெற்றுக்கொண்டாராம். அது “நீ என்றும் தமிழனாகவே வாழ வேண்டும்” என்பதுதானாம். இதைக்கூறுகின்றபோதுமீண்டும்விம்மினர் அந்த விஞ்ஞானி தன் பேட்டியின்போது பிறமொழிக்கலப்பின்றி அழகு தமிழிலேயே அவர் பேசினார். “நான் தமிழனாக - சைவனாக வாழவே ஆசைப்படுகிறேன். அதுதான் அந்த இஸ்லாமியப் பெரியவருக்கு என்னால் முடிந்த கைமாறு”என்று முடித்தர் அவர். எளிமையான எதிர்நீச்சலான வாழ்வில் இமயமாக உயர்ந்து நிற்கும் அவர்; விஞ்ஞானி சாம்பசிவம் அவர்கள். மலேசிய நாட்டின் விமானத்துறை விஞ்ஞானி உலகத்தமிழனின் தலை நிமிர்வுக்கு உரித்தாளரான அந்த மனிதர் தன்னை அடையாளம் காட்டாமலே மறைத்துக்கொண்டிருக்கிறார்.
“எண்ணியதை முடிக்கும் காலத்துச் சோம்பலின்றி உழைத்தல் மடியின்மை என்பதாகும்” என்பது குறள்வழி
“தாம் பிறந்த குடியை உயர்ந்த குடியாக்க மேன்மேலும் உயர்த்த விரும்புகி றவன் சோம்பலை அது சோர்ந்து ஒழியுமாறு சுறுசுறுப்பாளனாக இருப்பானாக. இவன் சுறுசுறுப்பினால் மடி என்ற சோம்பல் தானே மடியுமாம்” என்கிறது வள்ளுவம். இதோ!
“மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்” - குறள் : 602

Page 19
கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
ஒன்பதாம் நாளில் மீண்டும்
உச்சியில் முழுக வார்த்தே அன்புடன் அணைத்துத் தாய்ப்பால்
அமுதமும் ஊட்டிப் பிள்ளை கண்படா வண்ணம் மாற்றார்.
கண்ணுறும் கழிக்க நல்ல தெம்புடன் தேகம் தேறி
திகழ்ந்தனர் 'தாயும் சேயும்.
பொடுக்கென ஒர்நாள் பிள்ளை
பொக்கண்ணிக் கொடியும் வீழ விடுக்கென வந்தாள் பெத்தா.
வேர்க்கொம்புத் துண்டை வீட்டின் அடுப்பினுள் இட்டாள். பின்னர் ,
அரைத்ததை மாவாய் ஆக்கி இடுக்கியே விரலால் உண்டி
இட்டனள் காயம் மீது.
[[IÎāj 2009
 

பன்னிரு நாளில் அன்னம்
பச்சைத் தண்ணீரில் எண்ணி பன்னிரு வாளி வார்த்தாள்.
பழையதை ஊறவைத்த அன்னத்தை தேங்காய்ப்பாலும்
அதனுடன் வெல்லக்கட்டி சின்னதாய் *"கோழிச்சூடன்’
சேர்த்துமே உண்டாள் காலை.
குழந்தையை தலையில் மேலும்
குளிப்பாட்டி புதியசட்டை, முழங்கையால் அளந்து நாடா
முடிந்துமே இடுப்பில் போட்டார். குழம்புமீன் கொறுக்காய் போட்டு
கொடுத்தனர் மதியம். அன்னம் கலந்துடன் சோற்றை உண்டு
களித்தனள். இரவும் அஃதே.
பதின்மூன்றாம் நாளும் மற்றும்
பதினாலும் பச்சைத் தண்ணிர்; பதினைந்தாம் நாளில் மீண்டும்
பதமாகக் கலந்த தூய கொதிநீரில் முழுகி கொஞ்சம்
குடிக்கவும் கொடுக்க பெத்தா அதிமகிழ் வடைந்து அன்னம்
அதனையும் வாங்கி யுண்டாள்.
* கோழிச்சூடன் வாழைப்பழம். இன்னும் விளையும். వాళ్ల
uDref 2009

Page 20
III
Y 'భజిణః
குயிலுக் கொரு கூடுகட்டி
ஒரு பொழுதும் உறங்காமலே ஒடி யெங்கோ பறந்ததடி
தேடி யதை எங்கெங்கும்
திசை யெட்டும் நானலைந்தேன்
ஒரு திசையும் காணாமல் உடல் முழுதும் வியர்த்ததடி
జాణ్ణి
uDross 2009
பாவம் அந்தக் குயிற்பறவை பலயுகமாய் கூடு இன்றி வாடும் நிலை யகற்ற
வந்ததுதான் என் தவறா?
குயிலே இளங்குயிலே
எங்கே யென நானறிந்து ஏக்கத்தை விட்டெறிய
என் குரலைக் கேட்டு, அந்த
இளங்குயிலும் கூவியது
கூவல் திசை நோக்கி குதித்தோடி பார்த்தேனடி?
கருவேல மரக்கிளையில் காக்காயின் கூட்டினிலே, குயில்
ஒய்யாரமாய் கூவுது பார்!
பழக்க மென்ற தரையினிலே
பாய் விரித்துப் படுத்தமனம்
ஒரு நாளில் தன்னுறக்கம்
ஒழித்து கண்விழித்திடுமா?
மூடத் தனங்களிலே, நித்தம்
முக்குளிக்கும் மனிதனையும் மாற்றிவிட பலர் வந்தார் மாறியதா மனித மனம்?
ஆறாம் அறிவு பெற்ற அவன் கதியே யிதுவானால் ஐந்தாம் அறிவுக் குயில்
ஐயோ பாவம் என்ன) செய்யும்?
HH
 

/ ங் - →
"அண்ணை, உங்களைத் தனி N. . மையிற் சந்திக்க Appointment தரமுடியுமா?’, ரெலிபோனில் கேதீஸ்வரன் என்னிடம் கேட் டார்.
“ஏன் கேதீஸ்? இண்டைக்குச் சனநெருக்கடியாக இருந்ததா?”, நான் கேட்டன்.
இண்டைக்கு வழமைக்கு மாறாக அதிக வாடிக்கையாளர்கள் திருமண அலுவலகத்திற்கு வந்ததும், கேதீஸ் பாதியில் சொல்லிக்கொள்ளது, விழுந் தடித்து எழுந்தோடியதும் ஞாப கத்திற்கு வந்தது.
தரும்படி கேட்கிறீர்களாக் - - - கும்', நான் தொடர்ந்து விசாரித்தன். -வேல் அமுதன்
“மேலதிக கட்டணம் செலுத்த வேணுமென்றாலும் பரவாயில்லை" - கேதீஸ் சின் வற்புறுத்தல் சந்தேகத்தைக் கிளப்பியது.
சந்தேகம் வலுப்பெற, "அப்பிடி என்ன நடந்தது? உண்மையைச் சொல் லுங்கோ கேதீஸ். நான் உங்களுக்கு முடிந்தளவு உதவி செய்கிறன்” - வாக் களித்தன், கேதீஸ் சொன்னார். “இண்டைக்கு உங்கடை ஒவ்வீசுக்குள் எனக்குப் பக்கத் தில் ரெண்டு பெடிச்சிகள் இருந்ததைக் கண்டிருப்பீர்கள்! அதுகள் என்னைப் பார்த்து கலியாணம் எனது பேரப்பிள்ளைகளுக்கோ எண்டு கேட்டிட்டுது |வேறையும் சில ஒவ்வீசுக்குள் இப்படி பரிகாசத்துக்கு ஆளாகி கஸ்டப்பட்டு
இருக்கிறன்” உண்மை என்ன என்றால், கேதீஸ்வரன் இன்னும் ஐம்பத்திநான்கு வயது மாப்பிள்ளை என்பதே
ܢܠ
பயாவும் கற்பனையல்ல.أما
37|ೇಳಿ
uDTai 2009

Page 21
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஈழத்திலும்,
வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கில் 31.10.2009இல் நடாத்தத்திட்டமிட்டி ருந்த தமிழியல் விருது - 2008 நிகழ்வு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் அவர்கள் 14.09.2009 அன்று திடீரென்று மரணமடைந்த காரணத்தினால் குறிப்பிட்ட தினத்தில் நடாத்தப்படவில்லை.
சீதோஷ்ண நிலையைக் கருத்திற்கொண்டு இந்நிகழ்வினை 2010, ஜனவரி இறுதியில் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
2008க்கான தமிழியல் விருது பெறும் மூத்த படைப்பாளிகளினதும் சிறந்த நூல்களினதும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உயர் தமிழியல் விருது.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது சர்வதேச புகழ்பெற்ற பிரபல திரைப்பட நெறியாளரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவுக்கு வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளது.
gudub Gilgib LLib
தமிழியல் வித்தகர்பட்டமும் தலா ரூபா.15,000/-பொற்கிழியுடன் இராமகி ருஷ்ணா - கமலநாயகி தமிழியல் விருதும் தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு உரமாய் நின்றுழைத்த மூத்த படைப்பாளிகளன:
* அன்புமணி (இரா.நாகலிங்கம்) * செங்கை ஆழியான் (க.குணராசா) * தெளிவத்தை யோசப் * ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் * அகளங்கன் (நா.தர்மராஜா) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
ఐ
 
 

2008ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களிலிருந்து சிறந்த நூல்களக தெரிவு செய்யப்பட்ட தமிழியல் விருதுக்கான நூல்கள்:
கவிதை
புலவர்மணி ஆ.மு.ஷெரிப்புத்தீன் தமிழியல் விருதுடன் ரூபா.10,000
- பொற்கிழி பெறும் கவிதைக்கான இணைநூல்கள் .
* எஸ்.நளிம் எழுதிய “இலைகள் துளிர்த்து குயில்கள் கூவும்”
* அஷ்ரப் சிகாப்தீன் எழுதிய “என்னைத் தீயில் எறிந்தவள்”
சிறுகதை
புலவர் ந.ஜெகதீசன் தமிழியல் விருதுடன் ரூபா.10,000/-பொற்கிழி பெறும் சிறுகதைக்கான இணைநூல்கள் -
* த.ஆனந்தமயில் எழுதிய “ஒரு எழுதுவினைஞனின் டைரி” * அசபாய்வா எழுதிய ‘ஆத்ம விசாரம்”
jTsusi)
நாவலாசிரியை பவளகந்தரம்மா தமிழியல் விருதுடன் ரூபா.10,000/ - பொற்கிழி பெறும் நாவலுக்கான இணைநூல்கள் * எஸ்.உதயன் எழுதிய ‘லோமியா?
* திக்குவல்லைகமால்மொழிபெயர்த்த “குருதட்சணை”(மொழிபெயர்ப்பு)
figuty Sabahluib
செந்தமிழ்ச் செல்வர் சு.ழனிகந்தராஜா தமிழியல் விருதுடன் ரூபா.10,000/- பொற்கிழி பெறும் சிறுவர் இலக்கியத்திற்கான இணைநூல்கள். * ஒகே.குணநாதன் எழுதிய “கிச்சா” (சிறுவர் கதை) * ஆரையூர் அமரன் எழுதிய “சிறுவர் குரல்” (சிறுவர் படல்
நாடகம் r
கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளை தமிழியல் விருதுடன் ரூபா.10,000/ - பொற்கிழி பெறும் நாடகத்திற்கான இணைநூல்கள்.
* எஸ்.முத்துக்குமாரன் எழுதிய “வீரவில்லாளி” (வானொலி நாடகம்) * நவாலியூர் நா.செல்லத்துரை எழுதிய “சிலப்பதிகாரத்தில் சிலை
எடுத்த சேரன்’(மேடை நாடகம்)
LDTÚS 2009

Page 22
HúElutf
புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருதுடன் ரூபா.10,000/-
பொற்கிழி பெறும் ஆய்வியலுக்கான இணைநூல்கள்
* ஆமு.சிவேலழகன் எழுதிய “திருப்பழுகாமம் ஒரு சுருக்க வரலாறு” * எஸ்.தில்லைநாதன் எழுதிய “மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர்
பண்பாடும்”
daugiausi
கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருதுடன் ரூபா.10,000 - பொற்கிழி பெறும் அறிவியலுக்கான இணைநூல்கள்.
* பேராசிரியர் என்.சண்முகலிங்கன் எழுதிய “சமுகவியல் கோட்பாட்டு
முலகங்கள்” * காவலூர் இ.விஜேந்திரன் எழுதிய “உலகின் முன்றாவது கண்”
ஓவியம்
ஓவியர் மாற்கு தமிழியல் விருதினைடாக்டர் ஆர்றுசாந்தன் (கிக்கோ) பெறுகின்றார்.
ിഖണീ
தமிழியல் விருது - 2008 தேர்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நூல்களில் அதிகூடிய 8 நூல்களை வெளியிட்ட வகையிலும், நாடகம், சிறுகதை, ஆய்வு, சிறுவர் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், கவிதை எனப்பல்துறைகளில் நூல்களை வெளியிட்ட வகையிலும்,சிறந்தவெளியிட்டுத்துறைக்கான நாவலர் தமிழியல் விருது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்திற்கு வழங்கப்படுகிறது.
தேர்வறிஞர்குழு
தமிழியல் விருது - 2008 க்கான சிறந்த நூல்கள், இலங்கையில் துறைசார்
அறிஞர்களான,
* பேராசிரியர் சபா ஜெயராஜா * பேராசிரியர் சிமெளனகுரு * கலாநிதி அம்மன் கிளி முருகதாஸ் * கலாநிதிச.அருளானந்தம் * தமிழ்த்துறைத் தலைவர் திருமதிரூபி வலன்ரீனா பிரான்சிஸ் * டாக்டர். ஜின்னாஹ் ஷெரிபுத்தீன்
ခြုစ္ဆာ LDH-jij 2009

* டாக்டர். ஆர்றுசாந்தன் * தமிழ்மணி அகளங்கன் * கலாபூசணம் தெளிவத்தை யோசப் * கலாபூசணம் அன்தனி ஜீவா * எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் * எழுத்தாளர் கோகிலாமகேந்திரன் * எழுத்தாளர் உமா வரதராஜன் * கவிஞர் சண்முகம் சிவலிங்கம் * கவிஞர் அல் - அஸ்மத் *திருமதிசுபா சக்கரவர்த்தி * சிறுமி சுலக்ஷிகா அருள்பாஸ்கரன் ஆகியோரால் தீேழுசெய்யப்பட்டன.
ஓ.கே.குணநாதன் மேலாளர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
மட்டக்களப்பு, முகத்துவாரம், பாலமீன்மடு கிராமத்தைச் சேர்ந்த திரு.இராசையா பஞ்சாட்சரம் அவர்கள் 20.11.2009 அன்று காலமானார்.
பாலமின்மடுக் கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் - “லைற் ஹவுஸ் விளையாட்டுக் கழகச் செயலாளர் - இந்துமத அபிவிருத்தி மன்ற உறுப்பினர் - |அறநெறிப்பாடசாலை அதிபர் - முதியோர் சங்கத் தலைவர் ஆகிய |பொறுப்புக்களையேற்று தனது இறுதிக்காலம்வரை ஓடியோடிச் சமூகத் தொண்டாற்றியவர். நல்ல நூல்களைத் தேடித்தேடி வாங்கி வாசித்து மற்றவர்களையும் வாசிக்கத்தூண்டி, தான் வாசித்த பல நல்ல விடயங்களைக் குறிப்புக்களாக எழுதி வைத்து ஏனையோ ருக்கு அவற்றைப் படித்துக்காட்டும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்த ஓர் கலை,இலக்கிய ஆர்வலர். "தேடல்முனைப்புக் கொண்ட சிறந்த வாசகன் இவர் "செங்கதிர் இன் வரவிலும் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரின் மறை வையொட்டி “செங்கதிர்” இன் கண்ணிர் அஞ்சலிகள்.
0108194-2012009
419ಣ್ಣೆ
LOffers 2009

Page 23
கவிவலனின் தொடர் அபாரம், பல விடயங்கள் எண் எண்ணங்களோடு ஒத்துப்போகின்றன எண்பதில் எனக்கு மகிழ்ச்சி. அத்தொடரால்தான் எனது இந்த ஆக்கத்தை அனுப்பி வைக்கும் தோற்றம் பெற்றது.
க.கோணேஸ்வரன் 25830 சி, உட்துறைமுக வீதி, திருகோணமலை.
தை என்பது ତୁନ୍ତି । இனிய கலை. கவிதையாத்தல் எல்லோர்க்கும் கைவர்ா. ஆனால் கவிதை படித்தலும், அதன் சிறப்பை நுகர்தலும் ரசனை யுள்ள எவர்க்கும் இயலுமான இன்பமே. இங்கே ரசனை என்பதுதான் முக்கியம். கிஞ்சிற்றேனும் ரசனை அற்ற கழுதைகளும் (கழுதை என மனைவியைத் திட்டிவிட்டு கழு"அழகு, தை"பெண் என்று தமிழை வளைத்து மனைவியின் தாள் பணிந்த புலவரும் உளர் என்பது வேறு விடயம்) இருக்கத்தான் செய் கிறார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இவர்களுக்கு கற்பூர வாசனை தெரியவே தெரியாது என்று விட்டுவிட வேண்டியதுதான்.
பலர் கவிதை எழுதிப் பார்ப்பதுண்டு. சிலர் வெற்றி பெற்றுவிடப் பலர் தோற்றுப்போய் விடுகிறார்கள். நூறு கவிதை வாசித்தால் நூற்றோராவது கவிதையை எழுதிவிட முடியும் என்று வீன் ஜம்பம் அடிப்பவர்களும் உண்டு. ஆயிரம் கவிதை படித்தாலும் அரைக் கவிதை கூட அவர்களுக்கு வராது என்பது செயலில் இறங்கும் போதுதான் புரியும். அதற்காக அவர்களுடன் பொருதுவதில் என்ன நியாயம்?
சிலருக்கு கவிதை இலகுவில் வந்துவிடும். கருவில் திரு என்பார் களே, அதேபோல் கவிதையை அனுவனுவாக உடைத்து வைத்துக்கொண்டு முலக்கூறுகளைப் பிரமிக்கும்படி விளக்க முடிந்த பண்டிதர்களாற் கூட ஒரு கவிதை தானும் எழுத முடியாமற்போவதும் பரிதாபம்தான். சிறு மணலில் விரலூன்றி அகரம் எழுதத்தொடங்கும் போதே சிலர் தமிழுடன் இணைந்து விடுகிறார்கள். சொக்கிவிடுகிறார்கள். படிக்கும் ஒவ்வொரு தமிழ்ச்சொல்லிலும் சிந்தையைப் பதித்துவிடுகிறார்கள். இப்படியானவர்களுக்குப் பிற்பாடு தமிழாள் பணிந்து போகும்போது கவிதைகள் பிறக்கின்றன. ஒரு கம்பன், பாரதி, கண்ணதாசன் என்று அழியாப் புகழ்பெற்றுவிடுகிறார்கள்.
சிலர் சொற்குவியல்களை வைத்துக்கொண்டு கவிதை என்று பெய ரிட்டு விடுவார்கள். இது கவிதையா என்று யாரும் கேட்க அனுமதிக்கமாட்டார் கள். யாராவது மடைத்தனமாக கேட்டுவிட்டால், மரபுகளை மீறிய புதுக்கவிதை
DITil 2009

என்றும், புரட்சிகரச் சிந்தனையின் வெளிப்பாடு என்றுங்கூறி “வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலி”களாகி கேட்டவரை படாதபாடு படுத்திவிடுவார்கள். வீட்டில்போயமர்ந்து எனது ஆக்கத்தையும் கவிதை என்று ஏற்க வைத்துவிட்டேனே எனத் தங்கள் சாமர்த்தியத்தைத் தாங்களே புகழ்ந்து கொள்வார்கள்.
கவித்துவ வீச்சுக்கு மரபுக் கட்டுமானங்கள் தடையாக அமைந்துவிடக் கூடாதே என்று சில விதிகளைப் புரட்சிகரமாக மீறிய தமிழ் வல்லாளர்கள் - மீறுதல் முலம் தமிழுக்கு வளம் சேர்த்த பெரியார்கள் - தங்கள் புரட்சிக்குள் ஒளிந்துகொண்டு சிரங்கு சொறியும் இவர்களைக் கண்டு தலைகுனிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லைத்தானே.
இச்சிரங்கு சொறிவாளர்களை மனத்திலிருத்தித்தானே என்னவோ கவியரசு கண்ணதாசன் ஒருதிரைப்படப்பாடலில் “அம்பெனும் முன்னே ஆயிரம் பாட்டை அள்ளியள்ளி வீசட்டுமா? அப்போதும் உனக்குப் புரியாதிருந்தால் சொல்லிச் சொல்லி அடிக்கட்டுமா? வல்லினம் மெல்லினம் நல்ல இடையினம் என்றும் கம்பை எடுத்து வெண்பா விருத்தம் என்று விதவிதமான சாட்டை கொடுத்து நான் போட்டால் தெரியும் ஒரு போடு. தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஒடு” என்று எகிறிக்குதித்தார் போலும்? அவர் கவியரசு. குதிக்க லாம் ஓட ஓடத் துரத்தலாம். கவியரசு என்று தனக்குத்தானே பட்டம் வைத்துக்கொண்ட எல்லோரும் கவியரசரைப் போல குதிக்கத்தான் முடியுமா? குதித்தால் தமிழுலகம் தான் ஏற்றுக்கொள்ளுமா?
சிலர் அப்பா அம்மா பார்த்து வைத்த பெயர்களை உதறித் தள்ளி விட்டுப் புதுப்பெயரை சூட்டிக்கொள்வது கவிதை எழுதுவதற்கு ஒரு சிறப்பு என்று நினைத்துக் கொள்வதும் உண்டு. ஏதேனும் அடங்காப்பற்றுக் காரண மாகப் பெயர் சூட்டிக்கொள்வதும் உண்டு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரைச்சூட்டிக்கொண்டு முன்றடி உயரம் உள்ளவர் ஒருவர் கவிதை எழுதப் புகுந்தால் பார்ப்பவர் வாய்விட்டுச் சிரியாரோ? சூடிக்கொள்ளும் பெயர் திறமைக்கும் பற்றுக்கும் பொருத்தமாக இருப்பின் உலகம் வியந்து நோக்கும். இல்லையேல் சினந்து தாழ்த்தும். ܫ ܫ
பற்று பாரதிதாசனையும் உயர்த்துவதற்கு அவர்களது தமிழ் வல்லாண்மையுந் தான் காரணம். இதை விடுத்து ஒட்டக்கூத்தன் என்று எனக்கு நானே பெயரிட்டுக்கொண்டும் தமிழ் பணிய மறுத்துவிட்டால் முதலாம் குலோத் துங்கன் இரண்டாம் குலோத்துங்கன் என்று கூற என்ன ராஜ வம்சமா.
இப்படித்தான் ஒருவன் தனக்குத்தான் ஒட்டக்கூத்தன் என்று பெயர் வைத்துக்கொண்டான். செய்யுள் என்று கூறி ஏதேதோ எழுதித் தள்ளினான்.
45 Das 2009

Page 24
இது செய்யுளா என்று கேட்க எவருக்குத்தான் துணிவு வரும்? ஒட்டக்கூத்த னுக்கு நிகரான தமிழ்ப்புலமை தனக்கு இருப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு மேடைகள் தோறும் வலம் வந்தான். இன்றிருக்கும் ஒட்டக்கூத்தர் கள் போல்தான் அவனும் தந்திரமாக பெயரெடுத்து வந்தான். பகட்டான ஆணழகன். விரல்களில் பளபளக்கும் மோதிரங்கள், கை தட்டி வியந்து பாராட்ட ஒரு கூட்டம் என்று ஒரே அமர்க்களம். கவிஞனாக இருப்பதற்கு,
விரகர் இருவர் வேண்டும் விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்.
என்று அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். “அவன் கவிதை (நஞ்சேனும் வேம்பேனும்) நன்றாம்” என்று சொல்ல வேண்டிய நிலை கேட்பவர்களுக்கு. எனினும் தீமை கண்டு பொங்குவான் ஒருவனேனும் இல்லாமற் போவானா? ஒரு மேடையிற் பொங்கி எழுந்துவிட்டான்.
“உன் பல்லை உடைத்தால் என்ன? உன் முதுகு எலும்பை
நொறுக்கினால் என்ன? தமிழ் வராத உனக்கு ஒட்டக்கூத்தன் என்ற பெயர் ஒரு கேடா?” என்றல்லவோ வெகுண்டு விட்டான்.
“பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர்
முறியாரோ நின் முதுகின் முள்ளை - சிறியதொரு மட்டப்பேர் போதாதோ வாக்கிதுவோ ஆனக்கால் ஒட்டக்கூத் தன்தானு னக்கு”
அப்பன் அம்மை வைத்த பேர் போதாவிட்டால் வேறு ஒரு மட்டமான பெயரை வைத்துக்கொள் என்று சீறி விழுந்தான்.
பூனையைக் காணாத விடத்து கிளி பெரும் பேச்செல்லாம் பேசும். பூனை வந்து விட்டாலோ. கீச்சு கீச்சு என்று தானே கத்தும். அந்த நிலைதான் இந்தப் போலி ஒட்டக்கூத்தனுக்கு.
சில புலவர்கள் எதைப் பாடியேனும் பிழைத்துக்கொள்வார்கள். அவர் நாவிற் தமிழ் புரளும் அளவுக்கு நரம்புகளிற் தன்மானம் புரள்வதில்லை. அதிகாரி வீட்டுத் தும்புக்கட்டையைக் கூட
“ஆஹா தும்புக்கட்டை அழகான தும்புக்கட்டை
ஓஹோ தும்புக்கட்டை உயர்வான தும்புக்கட்டை வாகாய்த் தரை கூட்டும் வளமான தும்புக்கட்டை பாகாய் இனிக்குதடி மைந்தமிழன் என் மனமே”
என்று வியந்துபாடி அதிகாரிகளின் விரலால் தம் முதுகில் அணிற்பிள்ளைக் கோடுபோன்று மூன்று கோடுகள் பெற்று மகிழத் துடிக்கும் மனம் அவர்களுக்கு.
44 Early 2009

“யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க, என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க” என்று உரத்துச் சொல்லவோ “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்?’ என்று நிமிர்ந்து கேட்கவோ தைரியமற்றவர்கள்தான் இவர்கள்.
“வெங்கண் களிநாடு செங்களம் கண்ணிற் காணாதோரை, வெளிறு படு நல்யாழ் விரும்பிக் கேளா தமிழ்ச்சுவை தேராரை, ஒவ்வாக் கானகத்து உயர்மரம் பழுத்த துன்வாக் கனியென எவர்க்கும் பயன்படாதோரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து இலாபந்தேடும் புலவர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். அதிகாரிகளிடம் பணிந்து பலன் பெற்றுவிடுகிற வர்களும் உண்டு. பயனேதும் பெறமுடியாமற் பரிதவித்துத் திட்டித் தீர்க்கிற வர்களும் உண்டு.
இப்படித்தான் அன்றொரு புலவர் செல்வந்தனான ஒருவனிடம் போனார். அவனைப் புகழ்ந்தால் பரிசுகிடைக்கும் என நம்பினார். பாவம் அந்தப் புலவர் அவன் உலோபி என்பதை அறிந்திருக்கவில்லை.
அந்த உலோபியைப் பார்த்து சீருலாவிய காமதேனுவே, தாருவே, சிந்தாமணிக்கு நிகரே என்றெல்லாம் வருணிக்கத் தொடங்கினார். அவனோ முர்க்க குணம் மிக்கனாய்க் கண்கள் சிவக்க “யாரை நீ மாடு (காமதேனு) கல் (சிந்தாமணி) மரம் (கற்பகதரு) என்று இகழ்ந்து கூறினாய்? அதுமட்டு மல்லாமல் அரிச்சந்திரன் என்று அடாத சொல்லால் என்னை அழைத்து விட்டாயே. நான் யாரிடம் அடிமைப்பட்டேன்? யாரிடம் பெண்டை விற்றேன்? இந்தக் களங்கத்தை எப்படி நான் துடைப்பேன்? என்று ஜெகம் புரளக் கத்த ஆரம்பித்தான்.
பயத்தினால் ஓடித் தப்பிய புலவரோ ஆடல் வல்லான் தில்லை மன்றானிடம் முறையிடுகிறார் பாடலாகவே.
வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும் மதிமோகம் வந்ததென்றே V வாய்குளறி மெய்யெலாம் மிகநடுக் குற்றுநீர் - வந்தகா ரியம் ஏதெனச்
சீருலா வியகாம தேனுவே தாருவே சிந்தாமணிக்கு நிகரே செப்புவச னத்துஅரிச் சந்திரனே எனவும் சினந்து இருக னுைஞ்சிவந்தே யாரைநீ மாடுகல் மரமென்று சொன்னதும் அலால் அரிச் சந்திரன் என்றே

Page 25
அடாதசொற் சொன்னனயே யாக்கடிமை யாகினேன் யார்கையில் பெண்டுவிற்றேன் திருமோ இந்தவசை என்றுரைசெய் வெனுகொடிய தீயரைப் பாடி நொந்தேன் திருமன்றுள் நடுநின்று நடமொன்று புரிகின்ற தென்தில்லை நடராசனே. பாவம் புலவர் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று வீறாப்புடன் கூறிக்கொண்டு “காணி நிலம் வேண்டும், தூணில் அழகியதாய் நன் மாடங்கள் தூயநிறத்தினதாய் கட்டித்தர வேண்டும்” என்று பராசக்தியை இறைஞ்சுவதை தவிர என்னதான் செய்யமுடியும்?
v. நீ.பி.அருளானந்தத்தின் ベ 〜
துயரம் சுமப்பவர்கள்” (நாவல்) }; வெளியீட்டு விழா :
22.11.2009 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வீரகேசரி வார வெளியீடு பொறுப்பாசிரியர் திரு.வ.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. தொடர்பு : திருமகள் பதிப்பகம்
இல7, வில்லியன் அவென்யூ கல்கிசை. தொலைபேசி : Oll - 4967027, 0722784954
விலை : 640/- *.அண்மைக்காலத்தில் நான் புனைகதை இலக்கிய வாசிப்பினைப் பெரிதும் மேற்கொள்வதில்லை. இருப்பினும் அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது, ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சிபற்றி சிந்திக்காதிருக்க முடியவில்லை. அருளானந்தம் தான் கணிக்கப்பட வேண்டிய தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவரென்பதை "துயரம் சுமப்பவர்கள்’ மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். உண் மையில் பாத்திரங்கள் அருளானந்தத்தையும் மீறி உயிரோடும் சதையோடும் எம் முன்னே உலாவுகின்றன. அவர் இந்த நாவலுடன், இலங்கையின் முக்கிய தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த நாவலின் பிரதான விடயப்பொருள், அல்லது பிரச்சினை மையம், அது மனிதர்கள் மனிதர்களாக வாழுவதற்கு மேற் | கொள்ளும் போராட்டமேயாகும். இந்தப் போராட்டங்களில், வெற்றிகளிலும் தோல்வி யிலும் நாங்கள் வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பார்க்கிறோம். இந்த நாவலின் பாத்திரங்கள் உங்கள் மனதில் சில நாட்களுக்காவது நின்று நிலைக்கப்போகின்றன. உங்களை சிந்திக்கவைக்கப் போகின்றன. : . .
(பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிஅவர்களது மதிப்புரையிலிருந்து.)
Dril 2009
 
 
 
 
 

கிற்றுக்கொள்ளல் இல்லாமல், கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் அல்லது கற்றுக்கொள்வதால் பெற்றுக்கொள்ளும் அகவிரிவுகளைப்பற்றி எண்ணாமல், நாங்கள் கவிதை செய்துகொண்டிருக்கிறோம், அப்படி நாம் செய்வதெல்லாம் கவிதைகளே அல்ல என்பதை நாங்கள் உணருவதே இல்லை. நாங்கள் செய்ததெல்லாம் சொற்சேர்க்கைகள், மொழிப் பிணைப்புகள், அதற்கு வாயு மில்லை, வயிறுமில்லை, அதில் அர்த்தம் என்ற உயிர்ப்பு அப்பியிருப்பதுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள மறுக்கின்றோம், புரிந்துகொண்டாலும். கர்வத்தோடும், அகங்காரத்தோடும், அவை கவிதைகளேயென்று சொல்லிக் கொண்டு, விதண்டாவாதம் பேசி, கவிஞர்களாக மிளிர முயற்சிக்கிறோம். நமது படைப்புக்களில் அர்த்தங்களைத் தேடிப்பார்க்கச் சொல்லி வாசகனுக்கு ஆணையிடுகிறோம்.
இதற்குக் காரணங்களில்லாமலில்லை, மரபை நிராகரியுங்கள், புதிது புதிதாகச் செய்யுங்கள் என்ற பின் நவீனத்துவத்தின் பிழையான கோட்பாடு. இந்தக் கோட்பாட்டைத்தான் எங்களது ஆயுதமாகவும் நாம் பாவித்துக்கொண்டிருக் கிறோம். கருத்தியல் விளக்கமின்றி, ஆக்கப்படுகின்ற இந்தப் படைப்பியல் முயற்சியில் வெற்றிபெறமுடியாது என்பதை விளங்கிக்கொள்ள நாம் முயற்சிப்ப தேயில்லை. அப்படி விளங்கிக் கொண்டாலும் விதண்டாவாதம் புரிகிறோம். கவிஞனுக்கு கர்வம் தேவைதான், ஆனால் இது முட்டாள்தனமான கர்வ மில்லையா நண்பனே. - . . .
புதுமையை யர்தான் வெறுப்பர்?. ஆனால் புரியாத புதுமை, நம்மை பிழை யான வழிக்கு இட்டுச்செல்ல நாம் இடம்கொடுக்கலாமா?
இன்றைய கவிஞன் படைப்பதெல்லாம் எழுத்துச் சூத்திரம் ஒன்றைப் போலவே பலதும், அந்தப் பலதைப்போலவே ஒன்றும் தோற்றம் காட்டு கிறது. பத்திரிகைகளில், வார மாதச் சஞ்சிகைகளில் வெளியாகும் கவிதை களைப்படித்துவிட்டு, அதுகள்போல எழுதுவதால் வரும் பின்னோடல்கள் தான் இந்தக் கவிதை வெளிப்பாட்டுக்கு ஏதுவாகிறது என்பதை இன்று வெளியாகும் கவிதைகளைப் படிக்கும்போதே புரிந்துகொள்ளமுடிகிறது.
园臀

Page 26
கவிதை என்பதே புதுமை, இன்றையக் கவிஞன், புதுமைக்கே புதுப்புதிய விளக்கங்களைப் புனைந்து தருகிறான். இது கவிதையை, இலக்கியத்தை, ஏன் சமூகத்தையே அதலபாதாளத்திற்கு அழைத்துச்செல்லும் முயற்சி. நல்ல ஆர்வமுள்ள, புரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறையோடு, கவிதை பற்றி வெளியாகின்ற திறனாய்வுகளை, திறன் ஆய்ந்து சொல்லப்படுகின்ற கருத் துக்களைத் தாங்கிவருகின்ற எழுத்துக்களை வாசிக்கின்றவர்களே கவிதை பற்றிய தெளிவுகளைப் பெறுகிறார்கள். இப்படி தெளிவு பெற்றவர்களே திருத்தம் பெறுகிறார்கள், தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள். அவர்க ளாலேயே புதிது புதிதாகச் சிந்திக்க முடிகிறது, நல்ல கவிதைகளை அகழ முடிகிறது. அந்த அவர்களே வாழக்கூடிய இலக்கியப் பதிவுகளை வணைந்து தருகிறார்கள், தருவார்கள். மற்றவையெல்லாம் வெறும் பாம்பு பலூன் வியாபாரம்தான் என்பதை இன்றைய கவிஞன் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
சித்தாந்தம், கோட்பாடுகளுக்காக எழுத்துகளைச் செதுக்குவதைவிட, புதிய உற்பத்திகளாக, புதிய தேடல்களாக இன்றையக்கவிதை பிரசவம் பெறுமெனின். வரலாறு அதைப்பதிவு செய்து பாதுகாக்கும், ஆனால் நம்முடைய எழுத்துக் கள்தான். இன்னும் ‘சோம்பல் முறித்து’ எழும்பத் தொடங்கவில்லையே, அப்படி எழும்பவேண்டுமென்ற உற்சாகம்கூட நமக்குள் அரும்பவில்லையே.
பழையதை நிராகரிக்கவேண்டுமென்பதற்காகவே சிலர் கவிதை எழுதும் வேலை செய்கிறார்கள். பழைய மரபைச் சிதைப்பதற்காகவே சிலபேர் ‘பா ஊர்வலம் நடாத்துகிறார்கள். சொல்லிக்கொடுத்துச் செய்யப்படுவதல்ல கவிதை, அது சுயமாக, சுயம்பாகப் பிரசவமாவது. இங்கு பிரசவமென்ற வார்த்தை பாவிக்கப்பட்டதற்கு நிரம்ப அர்த்தமுண்டு.
அதாவது, பிரசவமென்பது, சொல்லிக்கொண்டு, தேதிகுறித்து, பிறக்கப்போவ தன் விபரங்களை விலாசித்துக்கொண்டு வருவதல்ல, அதுதானாக நிகழ்வது, “அபான வாயு'ஆரம்பமானதும் சிசுப்பிரசவம் நடைபெறுகிறது. அதுபோ லவே கவிதையும் உணர்ந்தவைகள், மனதை உசுப்பியவை, உலுப்பியவை களின் சேர்மானத்தால். கவிஞனின் மனதில் பதிவாகிச் சேர்ந்த நடப்பியல் அனுபவங்களின் கூட்டுக்கலவையே கவிதையென்று 2 (bLongí ógF6nILDĪT கிறது. அது. எதுவாக, எப்படியாகவிருந்தாலும் அது கவிதை. உணர்வின் பதிவாக வெளியாவதால். அது வாசகனின் உணர்வுகளை உரசிச் சிலிர்க்க
Möls 29
 
 

வைக்கிறது, சிந்திக்கத் தூண்டுகிறது, வாசகனது எண்ண அலைகளைத் தாக்கி அவனது மன ஓட்டத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்ற வல்லமை ஒரு நல்ல கவிதைப்படைப்புக்கு உண்டு. ஆனால் அனேகமான இன்றையக் கவிதைகளில் இந்த உயிர்ப்புகள் நிறைவாக இருப்பதில்லை. “வந்தானாம் வந்தானாம். போனானாம் போனானாம்” என்று அவசர அவசரமாக கவிதை யைப் பிரசவிப்பதே இதற்குக் காரணமாகும் அவசர அவசரமாகக் கவிஞனாகி விடவேண்டுமென்ற அவசரத்தாலேற்படும் படைப்பு நெருக்குதலே இவர் களது தோல்விகளுக்கெல்லாம் காரணமென்பதை இன்றையக் கவிஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
வார்த்தைக் கோர்ப்புகளெல்லாம் கவிதையாகமுடியாது, கவிதையும் ஆகிவி டாது. வர்த்தைகள் மண்ணின் வாசனையை, அயல்களின் நிகழ்வை, புழுதிகளைப் பூசிக்கொண்டு வெளிப்பட்டு வந்தால். அதில் ஒரு வகையான வாடை, அப்படியில்லாது விட்டாலும் வாசகனது மூக்கை மட்டுமல்ல, மனதை, உணர்வைச் சொறியும் வல்லமையுள்ளதாக விருக்கிறது. இதுதான் கவிதை யின் பிறப்பியல் இரகசியம். இப்படியான கவிதைகளின் வகிபாகம் சமூக வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. அஃதன்றி. சோடிக்கப்படுவதெல்லாம் கவிதையாகிவிடாது. -
66 ஆம், தென்னை மரங்கள்
உடம்பெல்லாம் சிறகுமுளைத்து புது இனப் பறவைகளைப் போல
மஞ்சள்நிலா ஒழுகும் இந்த இரவில் பறக்கின்றன.
ஒவ்வொரு ஓலையும் நெடிய பெரிய பாய்கள் மாதிரி இளநீர்க்குலைகள்
அதிகம். . . ஒரு தென்னம் பறவை என்தோளில் வந்து குந்திச் சொண்டால்
என்தலையைக் கொத்தியது. அதன் இளநீர்க் குலைகள் எனது நெஞ்சு முழுக்கவும் முட்ட,
Imjöf 2009

Page 27
இன்னொரு தென்னையும் பறந்துவந்தது. வந்தது எனது மறுதோளில் குந்தி பழுத்த ஓலையை உதிர்த்துப் போட்டது நான் பார்த்திருக்கவே
எனது தோளில் நின்றபடிக்கு ஒரு புதிய குருத்தைக் கக்கி விரித்தது”
இது, பூவிழி’ முத்திங்கள் 11வது இதழில் வெளியாகியிருந்த சோலைக்கிளியி னுடைய கவிதை, குறியீட்டுக்கவிதை வகையைச் சார்ந்தது. இவரால் எழுதப்படுகின்ற எல்லாக்கவிதைகளுமே அயலில் புழக்கத்திலுள்ள வார்த்தை களை அளவு கணக்கில்லாமல் அப்பிக்கொண்டே வருகின்றன. அது அவருடைய பாணி, இதுதான். இவரில் காணப்படுகின்ற புதுமை, இதைத தான் பல விமர்சகர்கள் ‘புதிய பாணிக்கவிதைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆம், இதுவும் ஒருவகைப் புதுமையே.
கிழக்கிலங்கை, குறிப்பாக. கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தினரால் பேசப்படு கின்ற, புழக்கத்திற்காக அன்றாடம் பாவிக்கப்படுகின்ற சொற்களை இவர் தனது கவிதைகளுக்குள் புகுத்தியுள்ளவர். சிலவேளை அந்தப் பாஷை யையே தனது கவிதை மொழியாகவும் வரித்துக்கொண்டவர். இதை பேராசிரியர் நுஃமான் அவர்கள்கூட வெகுவாகப் புகழ்ந்து, விதந்து பாராட்டி யுமுள்ளார். உடுத்திக்கொண்டுவரும் மொழிகூட ஒரு கவிதையைச் சிறப்புப் படுத்தும்.
நாட்டார் வழக்கிலுள்ள மொழிகொண்டு கோர்க்கப்பட்ட பின்வரும் கவிதையைப் பாருங்கள். “மம்மதுட சாவல்
எங்கட ஒழுங்கைக்குள்ளதான் சுத்தித் திரிந்து ஊரையே நரகலாக்குது”
இந்தக் கவிதை சொல்கிற விடயம் இதுதான். முகம்மதுவுக்குச் சொந்தமான சேவற்கோழியென்றும் சொல்லலாம், அல்லது
ဗြုံး BBArofesio, 2009
 

குறியீடாக. முகம்மது என்கவருடைய மகன் சாஹில் ஹமீது என்றும் கொள்ளலாம், அந்த சாஹில் ஹமீது, நெருக்கொழுங்கைக்குள் நின்றுகொண்டு அவ்வழியாகப் போய்வருகின்ற பெண்பிள்ளைகளை, குமரிகளை நையாண்டி செய்து, வம்புக்கிழுத்து கலாட்டா செய்து தொல்லை கொடுக்கிறார் என்ப தைத்தான் இது குறிப்பிடுகிறது. (இது எப்போதோ கேட்டு நினைவுகளிற் பதிவான நாட்டார் பாடலை நினைவுபடுத்தி எழுதப்பட்ட புனைவென்று
கொள்க) இதைப் படிமப்பாஷை என்றும் சில "அறிவறிந்தோர்’ குறிப்பிடலாம்.
இப்படி கிராமங்களில் பேசப்படுகின்ற மொழியைப் படிமம் பாஷையாக்கி, இலக்கியம் செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனால். கிழக்கு மாகாணம் தவிர்ந்த பிற பிரதேசத்தவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ளமுடியாது, அர்த்தங்கொள்ளலும் வேறுபடலாம். அப்படி அவர்களைப் பொறுத்தவரை இது விளங்காத, புரிந்துகொள்ளமுடியாத கவிதையே. இப்படியாக, கவிஞனு டைய நோக்கு முறையாகவும், சரியாகவும் வாசகனைச் சென்றடைவதில்லை
என்பதுதானே உண்மை.
வாசகன் விளங்கிக்கொள்ளுகிற விதத்தைப் பொறுத்தே, அர்த்தம் கொள்ளப்படு
கிறது என்ற பின் நவீனத்துவக்கோட்பாட்டின்படி மம்மதுட சாவல்' என்ற
வரிகள் என்ன விளக்கத்தை, என்ன உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும்?
கவிஞனுடைய நோக்கமும், பார்வையும், குறியீடும், படிமமும் இங்கு
முதன்மை பெறாது. வாசகன் விளங்கிக்கொள்ளுகிறபடி அர்த்தப்படும் என்ப
தில். ‘ஏதாவது இருப்பதாகத் தெரியவில்லை. ஆறு' என்பதை ஓடும்
மனம்’, ‘களங்கமில்லாத வாழ்க்கை’ என்று கவிஞன் படிமப்பாஷையில்
குறிப்பிட."ஆறுமணமே ஆறு”என்று வாசகன் விளக்கம் கொண்டால். எது எங்கோ, எப்படியோ போய்விட இடமுண்டு.
அப்படியென்றால். இந்தப் பின் நவீனத்துவக்கோட்பாட்டின்படி பிழைகள் நிகழ இடமுண்டல்லவா?. அதுவுமன்றி, படைப்பாளனின் நோக்கம் சிதறடிக்கப்பட்டு, உரியஇடத்தைச் சென்றடையமுடியாது போய்விடவும் இடமுண்டு, இதில் தெளிவில்லை.
இந்தச் சிந்தனையாளர்கள், கரிகதழும்ாற்கே இழத்தத்துெண்டு போகிறார்கள். s jo
கவிதை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?.
వాళ్ల LDITSaif 2009

Page 28
ஒரு கோட்பாட்டைக் குவிமயப்படுத்தியவர்கள், திறனாய்வுப் பரப்பில் இவை பற்றிச் சிந்தித்திருக்கவேண்டும். பழைய மரபுகளைத் தூக்கி எறிவோம், துடைத்தெறிவோமென்றால். புதிய வரவுகளின் நுட்ப வினைப்படல்' என்ன?.
இங்கே கவிபுனையும், கலைத்தொழில்நுட்பவியலாளர்கள், புரிந்துகொள்ள லின்றியே.யுனைந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றையக் கவிதைகள், இன்றைய மனிதனுடைய வாழ்வியலைக் கொதுப்பி யதாகவும், அதிலுள்ள குறைகளை நிவர்த்தித்து, இந்த மானிட சமுதாயத் தைச் செதுக்குவதாகவுமிருக்கவேண்டும். ஆனால், அப்படி வரவில்லையே.
நடப்பியல் வாழ்வைவிட்டு நழுவியும், வழுவியும் போய்க்கொண்டிருக்கிறது
இன்றையக் கவிதை.
இன்றையக் கவிதைகளில். விவசாயிகளின் வியர்வை மணக்கவில்லை, தொழிலாளர்கள் அன்றாடம் அனுபவித்துவரும் தொல்லைகளைத் துயரங்க ளைச் சொல்லவில்லை. சிதைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் எங்களது சகோத ரிகளின் கற்பு பறிமுதல் செய்யப்படுவதைச் சொல்லவில்லை. சித்த சுவாதீன மற்றவற்றவனை ஓடோட விரட்டி, பதுங்கிக்கொள்ள இடங்கிடைக்காததால். கடலன்னையின் மடியைத்தேடி ஓடிப்போனவனை அரசாங்கத்தின் காவ லர்களே சுற்றிநின்று, அடித்துக்கொலைசெய்த அராஜகத்தை, அந்த அராஜக நிகழ்வுகளைப் பற்றியே பேசவில்லை. அழகியல் என்ற பெயரில். பெண்களின் அங்கங்களை வர்ணிப்பதும், காதல் நினைவுகளை அசைபோடுவதுமென சித்தரிப்புக்களாகவே இன்றையக் கவிதைகள் முகம் காட்டுகின்றன.
இன்றையக் கவிஞன் எடுத்தாளுகிற மொழியும், நடையும், படித்தவர்க்கம் கூடப் புரிந்துகொள்ளமுடியாததாகவே இருக்கிறது. மொழிப்பாங்கு, படிமமாக் கம், கருத்துப்பின்னல், மறைபொருள் வைப்பு, சிக்கனம், செறிவு என்ற எல் லாமே உயர்ந்த மட்டங்களைச்சேர்ந்தவர்களையே சம்பந்தப்படுத்தி வருகின்றன. ஆகவே இன்றையக்கவிதைகளைப் புரிந்துகொள்ளவும், விளங்கிக்கொள்ளவும் முடியாது சாதாரண வாசகன் ஆழநீருள் அமிழ்ந்து தத்தளிப்பவனது நிலை யிலிருக்கிறான். “புதுக்கவிதை விளக்க அகராதி” என்று, ஒரு புதிய கையடக்க அகராதியொன்று பதிப்பிக்காதவரை, இன்றையக் கவிதை விளங்காத சூத்திரமாகவே, வெறுத்தொதுக்கப்படும்.
“தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்” என்ற எங்களது அப்பச்சிமாரின் முதுமொழியாம் பழமொழியிலும்.விளங்கிக்கொள்ளக்கூடிய அர்த்தம் நிறையத் தானிருக்கிறது.
Darjesydd 2009
 

; பாருங்கள், தவிலும், நாதசுரமும், பறையும், உடுக்கும், மாரியம்மன் தாலாட் டும், கண்ணகை அம்மன் அகவலும், காவியமும், நாட்டர் பாடலும், வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தும் எங்களது சமூகத்தின் அடிமட்ட # மக்களது மனங்களை வருடி, மனவெழுச்சிகளை ஊடுருவிய அளவிற்கு # இன்றையக் கவிஞனின் படிமமோ, குறியீடோ, மற்றத்தேடல்களே மக்கள்
படுகின்ற கவிதைகள் வெறும் வரி அடுக்குகளாகவும், தியறிகளாகவும், ; சித்தாந்தப் பிழிவுகளாகவுமேயிருப்பதால். புரிந்துகொள்ளமுடியாத இந்தச் சூத்திரங்களை எந்த வாசகனும் தேடிப்பார்ப்பதில்லை, படிப்பதில்லை. ; இதுதான் இன்றைய, உண்மையான இலக்கிய நிலைமை.
பார்க்கின்ற சுதந்திரமும்,நோக்குகின்ற சுதந்திரமும், அப்படிப்பார்த்தவற்றை இலக்கிய நயங்கமழப் பதிவுபண்ணுகின்ற வரமும் வாய்க்கப்பெற்ற ஒரு கவிஞன், தனது அயலின் நிகழ்வை கவிதாமேமையோடு பதிவுசெய்கின்ற பணியை விட்டுவிட்டு "அயலூக்கம் பெற்று தனது ஆளுமையையும், ஆற்றலையும் சிதைத்து சீரழிந்துகொண்டிருக்கலாமா?
; கவிஞனே.
கவிதை எங்கே போய்க்கொண்டிருக்கிறது? குருட்டுத்தனமாக நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்? யாரும் கேட்பதைவிட, உன்னையே நீ கேட்டுப்பார்.
மறுமுறையும் உன்னைச் சந்திக்கிறேன்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் - எழுத்தாளர் - கலைஞர் - முன்னாள் அமைச்சுச்
செயலாளர் இலக்கியச் செம்மல் திருசெல்வத்துரை f
குளத்திகம் அவர்கள்17112009 அன்றுகொழும்பில் காலமானார். “செங்கதிர்” இன் ஐப்பசிமாத இதழின் - (வீச்சு22)அதிதிப்பக்கத்தையும் அலங்கரித்திருந்தார்.அன்னாரின்மறைவுக்குச் “செங்கதிர்"இன்கண்ணீர் அஞ்சலிகள். ܀-

Page 29
fጵ
' ' ) *பன்மொழிப்புலவர் தகனகரத்தினம்தமிழ் வளர்ச்சியில் உண்மையான சிரத்தை இருக்குமாயின் அனைவரும் செய்யவேண்டிய கடமைகள் உள. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற தொடர்புசாதனங்களும் நிறையப்பணி செய்யலாம். மொழித்துறை விந்தையானது என்பர். பொருத்தமில்லாத சொற்களையும், சொற்றொடர்களை யும் செவி ஏற்றுக்கொள்கிறது. இவற்றின் திருந்திய வடிவங்களை வழக்கில் கொண்டுவருவது கடின முயற்சியாகிறது. “ஊருடன் கூடி வாழ்” என்ற சனநாயகக் கொள்கை இவ்விடத்தில் ஏற்றதன்று.
இவ்வாறாய இடர்ப்பாட்டை முன்னோர் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இடர்ப்பாட்டை நீக்கும் பொருட்டு இலக்கண நூலிலேயே மரபு என்று
ஒன்றைச் சேர்த்து வைத்துள்ளனர். சட்டநூலிற் கூட "தேசவழமை” அந் தந்த நாட்டுப் பரம்பரை வழக்கம் என்பது இடம்பெறுவது வழக்கம்.
இந்த மரபு என்ன என்பதைப் பவணந்தியாரும் தொல்காப்பியனாரும் சொல்லி வைத்துள்ளனர்.
‘எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பியர் அப்படிச் செப்புதல் மரபே என்றார் பவணந்தியார்.
"மரபே தானும் நாற் சொல் இயலான் யாப்பு வழிப்பட்டன” என்றார் தொல் காப்பியனார்.
(சாதாரணமாக மரக்கறிக் கடையில் கிடைக்கும் காய்கறிகளின் பெயர்கள் வழங்குமுறை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம்)
பாகற்காய், பூசணிக்காய், புடோலங்காய், பயிற்றங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், முருங்கைக்காய், பலாக்காய் என்று திருந்திய வடிவில் அமைய வேண்டிய பெயர்கள் பிழையான வடிவங்களில் எழுதப் படுகின்றன. பிழையான சொற்களைக் காதுகளும் ஏற்றுப் பழகி விடுகின்றன. எல்லாவற்றிலும் வேடிக்கையான விடயம் பிழையான சொற்களுக்கும் ፵®
காரணம் கூறப்படுவதுதான். தலைவியின் திவசமொன்றுக்கு நண்பர் ஒருவர் பாகற்காய் வாங்கச் சென்றிருந்தார். பாவக்காயின் விசேடம் தெரியுமா?
Dargasg 2009
 
 
 
 
 
 

பாவங்களையெல்லாம் போக்கும். தலைவியின் திதியின்போது ஐயருக்கும் கொடுத்தல் வேண்டும். பாவக்காயைச் சமைத்து உணவும் வழங்க வேண் டும். அப்போது நாம் செய்த பாவம் எல்லாம் போய்விடும். அதனாலே தானே அதற்குப்பாவக்காய் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். எமக்குச் சிரிப்புத்தான் வந்தது. பாகற்காய் என்ன பாவம் செய்தது என அவருக்கு விளக்கமளித்தேன். மீண்டும் தலைவிதி வசம் என்றவரின் தலைவிதி வசம் என மனத்துள் நினைத்துக் கொண்டேன்.
பூசணிக்காய், பூசுணைக்காய் என்று சரியாக வழங்குவதை விட்டு பூசனிக்காய் என ஒரு 'சனி’யைப் புகுத்துவதோ பூசினிக்காய் என “சினி’யைப் புகுத்து N வதோ பிழை.
பயிற்றங்காய் என்பதைப் பயத்தங்காய் என்பது பிழை. பமித்தங்காய் S என்பதுவும் பிழை. பயறு + காய் என்பது பயற்றங்காய் என்றே புணரும்
எனவே, பயற்றங்காய் என்பதுவே சரியான வழக்கு.
பலா + காய் என்பது எவ்வாறு பிலாக்காய் ஆகும். பிலாக்காய் என்பது பிழை பலாக்காய் என்பதுவே சரி. பலாவின் பழம் பலாப்பழம், பலாமரம்,
பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்துகாத்துக்ெ ந்தர்கள் அவர்கள் நேரம் போவ தற்காக ஆளுக்கொரு திரைப்படத்தின் கதைவசனப்புத்தகத்தைப்படித்துக்கொன் டிருந்தர்கள். சற்றுநேரத்தின்பின்மருத்துவமனைக்கு வெளியேவந்ததாதிபூரணியின் கணவன் யார்? என்று கேட்டாள் அப்போது நாம் இருவர் திரைப்படக் கதை வசனப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் எழுந்து நான்தான் என்றார். உடனே தாதி அவரைப் பார்த்து “உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். மீண்டும் சிறிதுநேரத்தால் திரும்பிவந்தவள் பத்மினியின் கணவன்யர்? என்றுகேட்டாள். அப்போது 'முன்று முடிச்சு"திரைப்படக் கதைவசனம் படித்துக்கொண்டிருந்தவர் எழுந்துநிற்க அவரிடம் தாதி 'உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். இதனைக் கேட்ட மூன்றாவது ஆண் திடீரென்று மயங்கி ஆசனத்திலிருந்து வீழ்ந்தார். பாவம் அவர் படித்துக் கொண்டிருந்தது தசாவதாரம்’ திரைப்படக்கதைவசனப்புத்தகம்
காக அனுமதித்துவிட்டு மூன்றுகணவன்மர்கள் மருத்துவமனைக்குவெளியேவாடப்
-Gish

Page 30
எவ்வளவு வேகமாத்தான்டாம்பி இந்த நாளும், பொழுதும் ஓடுது! உலகத்திட அச்சாணி கழன்டு பொயித்தோ என்ன இழவோ தெரியா. இவன் நம்மட பொடியன் செங்கதிர் எண்டுற புத்தகத்த வெளியிட்டு வச்சது நேத்துப் போல தெரியுது. ஆனா ரெண்டு வருசமா போய்த்தாமே! இதென்ன ஆச்சரியம்டாப்பா!“உசாரில செய்யிறார். போகப் போகத்தான் பொடிய னுக்கு விசயம் விளங்கப் போகுது” எண்டெல்லாம் அங்கயும், இங்கயும் ரெண்டொரு பேர் குசுகுசுத்தானுகள். ஆனா பொடியன் விடல்ல, தனியாளா நிண்டு தன்ர காசையெல்லாம் அள்ளிக்கொட்டி ரெண்டு வருசத்தையும் கடத்திப் போட்டான் வ e தானே! சபாஷ் ரN . A r a Mir - ? - :
நாக்குவழிக்க மட்டும் · < .. ' ' 女 தான் தெரியும் ஒரு அஞ்சப்பத்தக் குடுத்து உதவி ஜிடட் செய்வமே, அதுவும் வேணாம். மாசாமாசம் புத்தக ரிஇே விலையக் குடுத்தாவது கொஞ்சம் கெல்ப் பண்ணு வமே சைக்! நம்மடவனுகள் நம்மடவனுகளுக்குக் */ குடுத்து உதவி செஞ்சா ஏன் நம்மட நாடு இப் படிக் கீழ்நிலையில இருக்க வேணும் ஒவ்வொரு \ நாளும் இந்தச் சுரண்டல் ரிக்கட்டுக்கு எவ்வளவு \\ w காசத்தான் கொட்டுறானுகள். தவறணைக்க போயி இது
மிதுனன் Aజిణీ ருந்து எவ்வளவத்தான் குடிக்கிறானுகள் மாதத்* தில் ஒரு அம்பது ரூபாக்காசக் குடுத்தா என்னஜ் குறஞ்சா பொயித்திரும். சுனாமிக்குப் புறகு & நம்மட ஊர் நல்லாக் கெட்டுப் பெயித்து,78 23 எல்லாத்தையும் ஓசியில திண்டு குடிச்சிப் / பழகி, இப்பெல்லாம் ஒசியில் கிடைக்க வேணுமெண்டுதான் இந்தச் சனமெல் து2N லாம் நினைக்குதுகள் செங்கதிரெண்ட Lല്ല)\ புதளவுருேைாத் 12NS2 தகம் தெரியுமா? இந்தியாவிலிருந்து வருகுதோ எண்டுதான் நான் முதல்ல நினச்சன். படிச்சிப் பாத்த புறகுதான் எல்லா விசயமும் த்ெரிஞ்சிது. இது நம்மட நாட்டுப் புத்தகம் நம்மட ஊரிலேயே அச்சடிக்கிறாங்க: சோக்கான கதைகள், கட்டுரைகள், கவிதைகளெண்டு அள்ளியுட்டுக் கொள்ளி கொத் துது காசி குடுத்து வாங்கிப் படிச்சிப் பாருங்கவன். புறகு புத்தகத்தக் கீழ வைக்க மாட்டீங்க “கலியாணம் முடிக்க முதலும் பொண்டுகள் உட லுறவு கொள்ளலாம். கலியாணம் முடிச்ச பிறகும் ஆரோடெண்டாலும்
56|ೇಷ್ಟ
ust 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பிடி நடக்கலாமெண்டு இவள் குஷ்பு சொல்லுறாளெண்டு ஒரு செய்திய முன்பக்கத்திலேயே போட்டா அடிக்கிற புத்தகமெல்லாம் அண்டைக்கே முடிஞ்சி பொயித்திரும். -
இப்படியெல்லாம் எழுதிப்போட்டு, குஞ்சிகுருமான் கெட்டுப் போறதுக்கு நாமளே வழிகாட்டலாமா? நம்மட செங்கதிர் அப்படியெல்லாம் செய்யாது. கமல், விஜய்,டு ரஜனியெண்டெல்லாம் அட்டையில போட்டாலும் விழுந்த டிச்சி வாங்குவாங்க. ஆனா இதிலெல்லாம் நம்மட பொடியன் செங்கதிரோ னுக்கு விருப்பமில்ல. - - -
இலட்சியம் இல்லாம இலக்கியம் இல்லெண்டுதான் பொடியன்ட கொள்க!, அக்கா, தம்பி, அம்மா, அப்பா எல்லோரும் சேர்ந்திருந்து படிக்கி றதுக்கு சோக்கான புத்தகம் செங்கதிர் வாங்கிப் படிங்க வருசக் கணக்கில அது வெளிவர உங்களாலான உதவிகளச் செய்யுங்க. இது நம்மட புத்தகம். அதமட்டும்:மறக்க வேணாம். ப
宗僧 மழை பெய்த 를 ஒரு மாலையில் 틀 . , Si2) i பேருந்து 를 . Na கர்ப்பிணி வயிறுபோல 를 ܒ݂ܝܵܒ - (١) ::: محت . . . . . LULUSUdilles-Tb E= 墨 ལྟ་ தள்ளாடியதும் 를 () e 9 를
9. ଐ' sM, நின்றபடியே 昌 நான் என் முகம் மலர்ந்தது 를 حصبر " . e 鼠 உன் துப்பட்டா ஸ்பரிசத்தால். 를 影 மழைச்சாரலாய் என் மணம். 를 9 를 ரு மறுநாள 틀 மீண்டும் பேருந்து 昌 . வந்தது 量 لا سيستمسك" لكنها S5 மழை வரவில்லை! 를 LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLYY

Page 31
தொடர் நாவா
ஆனால் ரகுவை அவ்வயது முதிர்ந்த மாதினால் புரிந்துகொள்ள
முடியவில்லை. கேள்விக்குறிகள் தொக்க ரகுவை உற்றுப் பார்க்கிறாள் அம்மாது.
அதைப்புரிந்து கொண்ட ரகு இலகு வாக ஞாபகத்தை மீட்டப் பழைய சம்பவமொன்றைக் கூறுகின்றான்.
"நான் படிக்கும் காலத்தில் :
மான தொடர்பு விடுபட்டுப் போய்விட்
செங்கமலத்துடன்தான் ஒரே வகுப்பில் படித்தேன். செங்கமலத்துடன் கூட உங்
களைப் பலமுறை நான் கண்டிருக்கின் றேன். காலம் வயது முதிர்ச்சியைத்
தோற்றுவித்த போதிலும் உங்கள் முகச்
yo
சாயல் அப்படியே இருப்பதைக் காண் :
கிறேன்” ரகு அத்தாயின் புரியாத்தன்
மையச் சற்று தெளிவாக்கினான்.
ခြုစ္ဆာ
LDITijos 2009
制
V
இப்போது அத்தாயின் முகத்தி லிருந்த வினாக்களுக்கான ரேகைகள் சற்று விலகியது. மேலும் தனது அறி முகத்தைச் சற்று அகலமாக்கினான் ரகு.
"நீண்ட காலத்திற்கு முன்னரே நான் இங்கிலாந்து போய்விட்டேன்.
அதனால் எனக்கும் இந்த மண்ணுக்கு
டது. நான் போடியாரின் மகன். உங் கள் குடும்பத்துக்கும் எங்கள் அப்பா வுக்கும் நல்ல தொடர்பு அப்போது இருந் தது என்பதையும் நான் அறிவேன். நீண்ட காலத்திற்குப் பின்னர் எனது ஊரைப் பார்க்க வந்திருக்கின்றேன். செங்கமலத்துக்கு என்னை நல்லாகத்
 
 

தெரியும்" மேலும் அத்தாயின் சந்தே :
கத்தை முற்றாக நீக்க முயன்றான் : ரகு. இப்போது அவனை நன்கு புரிந்து
காரும்படி கூறுவதற்கு வசதிகள் எது வுமில்லாததை நினைத்துச் சங்கோஜ மடைந்தாள்.
சன், "பரவாயில்லை அம்மா! நாங்கள் SUL9. அமர்கிறோம்" என்று கூறிய
வாறு அங்குகிடந்த தென்னோலைத்
தடுக்கொன்றில் அமர்ந்துகொண்டனர் இருவரும். . . .
"செங்கமலம் இப்போது உங் களுடனில்லையா? அல்லது வெளி நாட்டிற்கு எங்காவது போய்விட்டாரா? அல்லது தொழில் சம்பந்தமாக வேறெங்: காவது இருக்கிறாரா? உள்ளத்துள் அவளைப் பார்த்துவிடவேண்டுமென்ற அவா வினாக்களாக ரகுவின் வாயிலி
ருந்து வெளிவந்தது.
திடீரென அத்தாயின் முகம் இறுகியதையும், சோகம் கெளவிக் கொண்டதையும், கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்ததையும் அவர்கள்
அத்தாய் விக்கி விக்கி அழுதாள்.
ரகுவின் உள்ளத்துடிப்பு அதி கரித்தது. ஏதேனும் விபரீதம் நடந்து : விட்டதோ என்ற எண்ணத்துள் அவ னது நினைவு தாவ, உள்மனம் அப்படி எதுவும் நடந்திருக்காது என அவனுக்கு ஆறுதல்கூற மெளனமாக இருந்தான் ரகு. சிறிது நேரம் நிசப்தத்தில் செல வழிந்தது. அத்தாயின் அழுகையும் ஓய மீண்டும் பழைய நிலைக்கு அத்தாயின் முகம் திரும்பியது.
國蠶
“உங்கள் குடும்பத்திற்கு என் னம்மா நடந்தது?" கணேசன் பவ்விய மாகக் கேட்டான்.
மீண்டும் அத்தாய் மெளனமா னாள். அவள் முகத்தில் பழைய சம்ப வங்களை மீட்டுக்கொள்ளும் சாயல் தோன்றியதைக் கண்டு கணேசனும், ரகுவும் மெளனமானர்கள். அத்தாய்
அந்நினைவுகளிலிருந்து மீளட்டும் எனக்
காத்திருந்தனர்.
,来来来来
தப்போகும் நிகழ்வுகளைப் புரியாத
வாறு செங்கமலம் இன்னும் படுக்கை யில் தூங்கிக் கொண்டிருந்தாள். செங் கமலத்துக்கு முன்னரே எழுந்துவிட்ட தாய் காலைக்கடமைகளை முடித்துக் கொண்டு செங் 4. 6(DGatti என்ற எண்ணத்துடன் அவளது அறைக்கு
செங்கமலத்தின் உடலசைவு களை அவதானித்த அத்தாய் அவள் விழிப்புநிலையை அடையப்போகிறாள் என்ற எண்ணத்துடன் “செங்கமலம் செங் ம்” குரல்கொடுத்து எழுப்பச் செங்கமலமும் கண்களைத் திறந்து கொள்கிறாள்.
எழுப்பிய திருப்தியுடன் விரை
யும் தாயைத் தொடர்ந்து செங்கமல
மும் எழுந்து கொள்கிறாள். பற்துரி யைக் கையிலெடுத் *ணம் வாச லுக்கு விரைகிறாள். -
அந்தவேளையில் மிகத்துரத்தே டுமீல்' 'டுமீல்' எனச் சத்தம் எழுவதை அவள் காதுகள் வாங்கிக் கொள்கின்

Page 32
றன. தொடராக வெடிச்சத்தம் எழ, ஏதோ விபரீதம் நடந்துகொண்டிருப் பதை செங்கமலம் ஊகித்துக்கொள்கி றாள். இப்போது தெருவால் மக்கள் ஓடிச்செல்வதையும், அவசரமாக சத் தம் போட்டுக்கொண்டு கூட்டமாக மக் கள் விரைவதையும் செங்கமலம் காண்கிறாள். இதை அவதானித்தபடி வளவின் வாசலுக்கு விரைகின்றாள் செங்கமலம் தெருவால் செல்லும் பக் கத்து வீட்டுச்செல்லமக்கா; செங்க மலத்தைக் கண்டுவிட்டு,
“என்ன புள்ள ஆறுதலாய் இருக்கிறியள். அம்மா எங்க? இராணு வத்துக்கும் பெடியனுகளுக்கும் சண்டை நடக்குதாம். இராணுவம் ஊருக்குள்ள வந்து வீடுவீடாக இளம் பெடியனுக ளைப் பிடிக்கிறாங்களாம். நாங்களெல் லாம் காட்டுக்குள்ள ஒடுறம். இருக்கா தேங்கோ புள்ள" சொல்லிக்கொண்டே ஓடிச்செல்கிறாள் செல்லம் அக்கா.
பரபரப்புடன் வீட்டுக்குள்ளே செங்கமலம் ஓடிச்செல்ல, அவளது தாயும் வெளியே ஓடிவருகிறாள். "வா செங்கமலம் ஊரோட நாங்களும் போயிடுவம் இவங்க வந்தாங்களெண்டா என்ன செய்வாங்க எண்டு தெரியாது” சொல்லியபடி செங்கமலத்தின் கை யைப் பிடித்து இழுத்தபடி அவளது தாய் அவளுடன் வீட்டைவிட்டு வெளி யேறுகிறாள்.
தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணமிருக்கின்றன. ஒடிச் செல்லும் மக்கள் கூட்டம் ஊரைக் கடந்து அங்கு காணப்படும் புதர்க்காடு களை நோக்கித் தஞ்சம் அடைகின்ற னர். சிலர் அங்கிருக்கும் கோவில்களி
6o အြစ္သ
Djp 2009
லும், தேவாலயங்களிலும் தஞ்சமடை கின்றனர். இன்னும சிலர் பாடசாலைக ளிலும் வந்து சேர்கின்றனர்.
தங்கள் காதுகளுக்கு எட்டிய வாறு கதைகளை மக்கள் பரிமாறிக் கொள்கின்றனர். பயங்கரவாதிகள் ஊரி னுள் புகுந்துவிட்டதாகவும், அவர்க ளுக்கும் இராணுவத்துக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் ஒருசிலர் பேசிக்கொள்கின்றனர். இன் னும் சிலர் இராணுவம் வீடு வீடாக மறைந் திருக்கும் பயங்கரவாதத்துடன் சம்பந் தப்பட்ட இளைஞர்களைப் பிடித்து அவ் விடத்திலேயே சுட்டுக்கொல்வதாகவும் பேசிக்கொள்கின்றனர். இவ்விதமாக பலவிதக் கதைகள் மக்கள் மனங்க ளில் பிதியை அதிகரிக்கச் செய்கின்றது.
செங்கமலமும் அவளது தாயும்
அங்கிருந்த பிள்ளையார் கோவிலில்
தஞ்சமடைகின்றனர். அங்கு இவர்களைப் போல் பலர் ஏற்கனவே தஞ்சமடைந்தி ருந்தனர். தொடர்ந்து குண்டுச் சத்தங் களும் விமான இரைச்சல்களும், துறை யில் விரையும் இயந்திரப்படகுச் சத்தங் களும் கேட்டவண்ணமாக இருக்கின்றன.
கோவிலில் தஞ்சமடைந்தி ருந்த மக்கள் பீதியால் உறைந்து போய்ச் கிடக்கின்றனர். அங்கு என்ன நடக்கின் றது, இனி என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்விக்குறிகளுடன் ஒன்றுமே புரியாதவராகி பிள்ளையாரின் நாமங் களை வாய் உச்சரிக்க அங்கு அடைந்து கிடக்கின்றனர்.
பசி ஒருபுறம் வயிற்றைக்கிள்ள குழந்தைகள் அழுகையை ஒலமாக்கிக் கொண்டிருக்க தண்ணிரைக்கொடுத்து அவர்கள் பசிகளைத் தணிக்க முயன்று கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள்.

காலை எட்டுமணியளவில் ஆரம்பித்த அந்தப் பெருஞ்சத்தங்கள் பகல் இரண்டுமணியளவில் ஓய்வுக்கு வந்தன. ஆனால் தெருக்கள் யாவும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சேர்டிக் கிடக்கின்றன. அப்படியப்படியே திறந் தும், மூடியும், பாதி திறந்தும் விட்டு விட்டு வந்த வீடுகளின் நிலைகள் எப்படியோ? என மக்களின் எண்ணங் கள் இழையோட ஆரம்பிக்கின்றன. பலர் வீடுகளைத் திரும்பிச் சென்று பார்க்க எண்ணிய போதிலும் திகில் அவர்களின் எண்ணக்கதவுகளுக்கு பூட்டுப்போட்டுக்கொள்கிறது.
மக்கள் பயத்தால் பீடிக்கப் பட்டிருந்ததால் பசியை மறந்து போய் விட்டிருந்தனர். அவ்வேளையில், தெரு வழியே இராணுவப் பேருந்துகள் விரை யும் ஒலி கேட்கத் தொடங்குகிறது. அத்துடன் ஒலிபெருக்கியில் ஏதோ அறிவிப்புக்களும் அறிவிக்கப்படுவதை உணரமுடிகிறது அவர்களால். சற்று நேரத்தின் பின் கோவிலை அண்மித்துக் கொண்டிருக்கிறது ஒரு இராணுவப் பேருந்து. இப்போது அதிலிருந்து ஒலி பெருக்கி குரல் கொடுக்கிறது.
“இன்று இக்கிராமத்தை ஆக்
கிரமிக்க வந்த பயங்கரவாதிகள் பலர்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல வள் ளங்கள் துறையில் நிர்மூலமாக்கப்பட்
டுள்ளது. மேலும் பலர் துரத்தியடிக்கப்
பட்டுள்ளனர். தம் தம் வீடுகளை விட்டு வெளியேறி வேறிடங்களில் தஞ்சம டைந்துள்ள மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்றுவிடுங்கள். அப்படித் திரும்பாத விடத்து அவ்வீடுகளில் பயங்கரவாதி
கள் புகுந்துவிடுவார்கள். அவர்களை
அழிப்பதற்காக வீடுகளையும் அழிக்க வேண்டியேற்படும். இவற்றை மக்கள்
Týra 2009
கள் வீடுகளுக்கு திரும்பிவிடவேண்
டும்” ஒலிபெருக்கி மூலம் அரைகுறைத்
அவ்விடம்விட்டு அகல்கிறது. சிறிது
நேரத்தில் தெருவில் மக்கள் கூட்டம் நிரம்பத் தொடங்கிவிட்டது. அங்கிங் G - #Q: 4. s s 影 கூட்டம் இப்போது தங்கள் வீடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்ற னர். செங்கமலமும், தாயும் அவர்கள்
வீட்டை மீண்டும் வந்தடைந்த போது
வீடு அப்படியே திறந்தவண்ணம் இருப்
புகுந்ததற்கான அறிகுறியோ, பொருட் கள் களவாடப்பட்டதற்கான நிலை யோ எதுவும் காணப்படவில்லை.
*றைய இரவும் வந்துசேர் தது. ஆளரவம், மக்கள் நடமாட்டம் எதுவுமின்றி கிராமம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. மின்சாரமும் செயலி ழந்து போனதால் வீடுகள் தோறும் ஏற்றிவைத்த விளக்குகள் மின்மினியைப் போல ஒளியைத் துப்பிக்கொண்டிருக் கின்றன. இரவு 12 மணி அதிகமான வீடுகளில் மக்கள் தூக்கமெதுவுமின் றிப் பயத்துடன் விழிப்பு நிலையில் இருக்கின்றனர். குழந்தைகள் பசிக்க ளையினால் என்னவோ எதையுமறி
கிடந்தனர்.
ର8ff; த்தின் தாயின் மனம் மட்டும் நிம்மதியின்றித் தத்தளித்துக் கொண்டிருந்தது. அன்றைய இரவு எப் படி விடியப்போகின்றதோ எனும் எண் ணம் அவள் உள்ளத்தைக் குடைந்து
கொண்டிருக்க நித்திரை அவள் கண்க
ளைத் தழுவ மறுத்தது. ஆனால்,
எதுவும் அறியாதவள்போல் செங்கம
லம் துரக் * ஸ் அமிழ்ந்து போயிருந்தாள். (தொடரும்.)

Page 33
செங்கதிரி மாந்தி மகிழ்ந்தேன் கீழ்த்திசை நெடுந்தீ வானெழுந் ததுவாய் கிளர்ந்தெழும் செங்கதிர் ஒளியில் ஆழ்ந்தனன் பரவும் அமிழ்தமாம் தமிழில் அமைந்தசீர் கதைகளி கலைகள் வாழ்ந்திடும் இலக்கிய வளந்தரும் பெருமை வழங்கியே செங்கதிர் விரியும் சூழ்ந்தெழில் குவிக்கும் சுவைத்தவை மாந்திச் சுகம்பல கண்டனன் மகிழ்ந்தேன். -நெடுந்தீவு மகேஷ்.
செங்கதிர் உதயம் 1. அலையாடும் ஆழி அசைந்தாடி நிற்க
அருகான தென்னை யசைய நிலையான களனி கதிர்சாய் நெல் பொலிய
நலமாக மக்கள் வாழும் தலையாய ஊராம் எழுவானில் தோன்றி
சுயமாகக் கால்செங் கதிரே கலையார்வம் தந்தாய் கவியேது காண்பாய்
கவிமேலாம் மரபும் காத்தே.
2. கவிகொண்ட லர்ந்த நறுந்தேனு முண்டு
கமழ்கின்ற மாச விதழாய் அணிகொண்டலர்ந்த கதைநாவல் சூடி
அழகான அட்டைப்படமும் மணியான கருத்தும் மலர்கின்ற கவியும்
வரைந்திட்ட ஓவிய வெழிலும் துணிவான சொல்லும் சுடர்போலக் கால
வருகென்றே நாளும் வாழ்த்தே
ခြုစ္ဆ LDróspl 2009
 

3. கவியாடும் காட்சி கரைந்தோடும் வேளை
துதிபாடும் பேர்கள் தோன்ற செவியாரக் கேட்கக் கவியேது மின்றிப்
பெரிதாக ஏடும் பேச புவிமீது நாமும் புரியாமல் நிற்க
கவிமேதை யாரோ காணோம்
தவியாது நிற்பீர் தயவோடு வாழ்வீர் பன்மொழிப் புலவர் கவிவ(ல்)லன் கட்டுரை காணி த.கனகரத்தினம். செங்கதிரே வாழ்க!
1. செங்கதிரோன் கை வண்ணத்தில்
திங்கள் தோறும் எம் கரம் தவழும் செங்கதிரே நீடு வாழ்ந்து சேவை செய நிந்தனையும் வாழ்த்துவோமே!
2. மீன்பாடும் தேனாட்டில் ஊற்றெடுத்து
மேதினியில் பலவிடத்தும் பரவியோடி வான்முட்டும் புகழோடு மணம்பரப்பி வாழிய நீ செங்கதிரே என்றும் நன்றே!
3. நீலாவணன் காவியத்தை நீட்டி மீண்டும்
நெஞ்சினிலே நிலைத்திருக்குமாறு கவி கோலகலமானமுறை பிழிந்தெடுத்து துறையூர் கொடுக்கின்ற செங்கதிரோன் வாழ்க, வாழ்க க.செல்லத்துரை
ப"வாழ்க செங்கதிரி"
கிழக்கிலோர் திங்களிதழ் சிவந்ததம்மா கிளர்தெழும் செங்கதிராய் திகழ்ந்ததம்மா முழங்கியே வலம்புரிச் சங்கொலிக்க முழுநிலவும் புன்முறுவல் பூத்ததம்மா இலக்கியம் இல்லாமல் இலட்சியமில்லை இனியதோர் வாக்கியம் மகுடமாக இலக்கியத்தோடு கலை பண்பாடும் இயல் இசை நாடகமும் இதழ்தனிலே
வழக்கம்போல் மாதமொரு செங்கதிரின் வரவினை வாசகர்கள் வரவேற்கும் பழக்கமதை பழகவைத்த செங்கதிரோன் படைத்திட்டான் விளைச்சலெனும் காவியத்தை
(EITs 2009

Page 34
உளத்திலே உணர்வூட்டும் கவிதைகளும் உயிரோட்டம் சிறக்கும் கட்டுரைகள் நலத்திலே நாம் வாழ தொடர்நாவல் நாவிற்கே சுவையூட்டும் சிறுகதைகிரி
உலகெங்கும் செங்கதிரின் புகழ்வீசும் உண்மைகளை ஒவ்வொரு இதழ்பேசும் வலம்வரும் வையகம் வாழ்த்துரிைக்கும் கதிரவன் வாழ்க! செங்கதிர் வாழியவே! த.இன்பராசா
1. செங்கதிர் வணக்கம் எங்கள் |3. கதை தரும் - கவிகள் நல்கும் -
திராவிடர்ப் பழ வணக்கம்! கன மதிப்பீடும் உண்டாம்! இங்கது மாறி இப்போ(து) புதைபொருள் கிளறும் - இந்நாட் எல்லாமே வணக்க மாச்சு புதுமைகள் பூத்து நிற்கும்! சங்கநாள் இளங்கோ' கூட விதை விழும் நெஞ்சகத்தில்சாற்றினார் ஞாயி றென்றே விடுதலை நோக்கம் கொள்ளும் இங்கதை வரவேற் போமே- பதைத்திட வைத்திடாமல்
இருகரம் கூப்புவோமே! பசுநிழல் முகிலும் காட்டும்!
2. கிழக்கினில் இருந் தெழும்பும், 4. எழுந்ததும் கரங்கள் சேர்ப்போம்
கிருஷ்ணர் தம் அருளினோடு எழுவானைப் பார்த்து நிற்போம்!
வழக்கமாய் வந்து சேர, விழுந்த நாம் சிரிப்பதற்கும், வாங்கி நாம் பயிலும் காலை வேதனை போக்குதற்கும் பழக்கமாய் ஆகிப்போகும்- முழுமுதற் கடவுள் போல பைந்தமிழ்ச் சுவையும் சேரும் மூத்த செங்கதிரைக் காண்போம்! இழக்க நாம் விரும்ப லாமா? பழுதிலாக் கதிரே உன்னைப் எழுகதிர் வருக - வாழ்க! பணிகிறோம், பகலைத்தாராய்!
“தாமரைத்திவான்”
செங்கதிர் அனைத்தும் கிரமமாகக் கைக்கு வந்து சேர்கிறது மிக்க
நன்றி. அத்தோடு கடந்த இதழின் சொல்வளம் பெருக்குவோம்' பன்மொ
ழிப் புலவர் த.கனகரத்தினம் அவர்களின் கட்டுரை தொடரிதழ்களிலும் வியாபித்து நற்றமிழ் வலுக்க எனது அவாக்கள்.
சிவா.பத்மநாதன்
செல்வநாயகம் வீதி, மட்டக்களப்பு
Diffisyf. 2009

ኣ፣ Di60 சேவை بسسسة
D600 (6)6.
(USC)
வேல் அமுதனிடம் மணமக்களின் விபரக்கோவை கையிருப்பு 1,101 இவற்றுள் 317 வெளிநாட்டு விபரக்கோவை உட்பட முழு மொத்தம் 434 188 உள்நாட்டு விபரக்கோவை உட்பட முழு மொத்தம் 667
இன்னுமேன் தயக்கம்?. @ນີ້ເຜີ້ງ
மேலதிக விபரங்களுக்குச் "சுயதெரிவுமுறை" முன்னோடி, தனிநபர் நிறுவநர் மூத்த புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான தங்கள் திருண் ஆற்றுப்படுத்த 7 குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் : செவ்வாய், வியாழன் தவிர்ந்த ஏனைய நாட்களில் தொடர்பு
கொள்ளுங்கள்.
2360488, 2360694, 4873929
8.3.3 GingiĝBpT LDITIgLDG-DSCII சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு (வெள்ளவத்தை காவல் முறையில் நிலையத்திற்கு முன்பாக நிலப்பக்கம், தாங்களோ தங்கள் பிரதிநிதியோ 33ம் ஒழங்கை வழி) திங்கள், புதன், வெள்ளி மாலை 55 ஆம் ஒழுங்கை, யிலோ, சனி, ஞாயிறு நண்பகலி GlGIGñGTallijali, லேயோ நேரில் சந்திக்கலாம்! கொழும்பு - 05.
துரிதமான சுலபமான மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே: மகோன்னத ரம்மிய மணவாழ்வுக்குக்
தரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே .

Page 35
புகைப்படத்தில் இருப்பவ6 ரேகைச் சித்திரமாக்கி
96.15, LIG 6 தொடர்புகளுக்கு : +94 652 மின்னஞ்சல் : hand
Si Pirs 5 836
 
 

Essays
Důjmů > பெற்றுக்
"கொள்ளுங்கள்.
كم مصر. நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
D 彎 வியாபாரம்
மற்றும் தொழில் சம்மந்தமான
வையற்ற புள்ளிகள் பருக்கள் விதமான
தி. மட்டக்களப்பு. ፥22482O | +94 7191O5237 fgs21Gyahoo.com
a 085929597