கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.01

Page 1


Page 2
9–LL)
35 GENOT (2010) : (அஞ்சல் செலவு
இலங்கை இந்தியா வெளிநா
"செங்கதிர்”
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/-. USS 20
ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம் பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 US$ 50 அரை 3000 1000 USS 30
முன் அட்டை உட்புறம் CyPup. 3000 1000 USS 30 say 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் upp 2000 750 US $ 20 15 J 1500 500 USS.9602ف
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல ப31003896 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையீர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி “செங்கதிர்” இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.
 
 
 
 

スー
"இஸ்னியம் இல்லாமல்
தை 2010 (திவ ஆண்டு 204)
D36g, .96 (b(
V
இலக்கியம் இல்ைைழு:
>65TỗBIỏ : 30.01.20ơs:"*
ஆசிரியறி : Sharrialig6gaTeft
லதா.பேசி !Tel :07.77492861
மின்னஞ்சல் /E-mail
துணை ஆசிரியர் : அன்பழகன் குரூஸ்
: Croos aGyahoo.com
தொடர்புமுகவரி:
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone 065-2227876, 077-2602634
assorsosias) / E-mail
senkathirgopalagmail.com
ஆக்கங்களுக்கு
ifeUFTET EUTmriu, ஆக்சியை ர எபாறுபயு
Gong 2GO
கவில் s: స్టోlశోకీ * பொங்கல் தின சிறப்புக் கவிதை
繫 米 ஒதுக்குமரனின்
+' ' శ* ' * - .
மூனறு கவதைகள
* நீதியின் மறுபக்கம் 33
கட்டுரைகள்
* மலையக வாய்மொழிப் பாடல்கள் 11 *மண்சார்ந்த படைப்புகள் 31 * ஒரு படைப்பாளியின் மனப்
பதிவுகள் -10
:
* சொல்வளம் பெருக்குவோம்-10
ബ് * அட்டைகள் (சிறுகதை) *நம்பிக்கை (சிறுகதை) * இப்படியும் ஒரு சிலர் (குறுங்கதை) * செங்கமலம்-12 (தொடர்நாவல்)
ஆசிரியர் பக்கம்
நினைவிடை தோய்தல் விளாசல் வீரக்குட்டி
--
* அதிதிப்பக்கம் * இளங்கதிர் * கதை கூறும் குறள்-5 * கதிர்முகம்
* பகிர்வு
-0
-()
-()
வானவில்

Page 3
30.01.2008 அன்று தன் கன்னி இதழை விரித்த ‘செங்கதிர் உங்கள் கரங்களில் தவழும் இருபத்தைந்தாவது வீச்சுடன் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. ‘செங்கதிர்” இன் வரவிலும் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு ஆதரவு நல்கிய இலக்கிய நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல. மேலும்,
இலக்கிய ஆர்வலர்களிடம் ஓர் அன்பான Esumi;Esnei!
2010ம் ஆண்டுக்கான சந்தா ரூபாய் ஆயிரம் (1000/=) செலுத்தி, சந்தாதாரராகி "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
B6ਹੀ
Glafraig Glyndr.
FM 2010
 

இதில்
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி
புனர்
யோகா சிகிச்சை/த் شدید 'ت:'; وي. لأنه: لإلهة o திரு.செல்லையா íőErit-b
அவர்களாவார். - மக்கள் நோய் பிணி இன்றி வாழ வழிகாட்டும்
யோகா நிபுணர் செல்லையா துரையப்பா
“நோயற்ற வாழ்வே : குறைவற்ற செல்வம்” என்று ஆன் : றோர் கூறியுள்ளனர். நோயில்லாத வாழ்க்கையே அமைதியைத்தரும், மனச்சாந்தியைத் தரும். கெட்ட : பழக்கவழக்கங்களைத் தவிர்த்து சுகாதார வழிமுறைகளைப் பின் பற்றி வாழ்ந்தால் எங்களை நோய் : அணுகாது. இதற்கு அனுசரணை :"#?": ಅತ್ಲಿ உடறபயிற்சியெ ; சோதிடருமான திரு.V.S.வேலாயு ல அது சுகவாழவு தன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வாழவதற்குநோயவராமல காப; அரச அதிபராகவிருந்த திருவேல்
w G3 வதும் மிக மிக அவசியமாகும் இந்த சண்முகம் போன்ற அறிஞர் 3. 6) R O :
வர்களையும் ஈன்றெடுத்துப் பெருமை
யோகா சிகிச்சை நிபுணர் செல் :
பதும் வந்த நோயைக் குணமாக்கு
இட்டுச் செல்பவராக விளங்குபவர்
லையா துரையப்பாவாகும்.
ang 2010
- துறையூர் க.செல்லத்துரை எழில்கொஞ்சும் இடமாக இது விளங்குகின்றது. கவிஞர்களான ஜீவா ஜீவரெத்தினம், துறையூர் செல்லத்துரை, எழுத்தாளரும் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளருமான திரு.சாதில்லைநாதன், ஒய்வுபெற்ற கிழக்குப் பிராந்திய பதில் பதிவா ளர் நாயகமும், நாடக ஆசிரியரு
யரும் பிரபல
பருமக்களையும், பல கல்வி அதி காரிகள், கணக்காளர்கள் போன்ற
பெற்றது இக்கிராமம். இத்தகைய
சிறப்புப் பெற்ற கிராமத்திலேதான் p யோகா சிகிச்சை மடடககளபட மாவடடத ம் பிmங்கார். தின் தென் எல்லையாக அமைந்தி யா துரையபபாவும பிறநதார ருப்பது துறைநீலாவணை என்னும் : பழந்தமிழ்க் கிராமமாகும். நீர் வள
மும் நிலவளமும் நிறைந்து இயற்கை
ணர் செல்லை
இளமை :
கிராமத் தலைமைக்காரர் என்றால் இக்காலப் பொலிஸ் அதி

Page 4
காரிகளைப் போன்று அன்று கருதப் பட்டது. உலகநாதன் என்ற தலமைக் :
பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி இவர் 31.10.1940ம் ஆண்டு பிறந்தார். தந்தையார் வயிரமுத்து செல்லையா, தாயார் உலகநாதன் சந்தணப்
6 குடும்பத்தில் கடைசிப் பிள்ளையா: டன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதை
இன்றும் நினைவு கூருகிறார்.
காரருடைய மகளின் மகனாகத்தான்
ஏழு பிள்ளைகள்
கப் பிறந்தார்.
கல்வி :
அவர் பின்னர் கல்முனை பாத்
எழுத்தாளராக விளங்கும்
கல்விபெறும் பே
சைக்குத் தோற்றி
பிலே மிகவும்
யதும் யாழ் சர்வ கலாசாலை எனப்
பேசப்பட்டதுமான வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரி
ia
in 2010
சின்னப்பிள்ளை செல்லப் பிள்ளையா வளர்ந்தார். பாடசாலை : செல்லும் வயதுவந்த உடனே: இவரை அன்று சிறப்பாக இயங்: கிய துறைநீலாவணை மெதடிஸ்த: ஒருவருடைய வாழ்க்கையை விதி மிஷன் பாடசாலையில் சேர்த்தனர். ஆரம்பக்கல்வியை அங்கு பெற்ற மானிக்கின்றன என்பதற்கு இவரு கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சில : டைய வாழககை ஒரு fறந்த எடுத் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பு: மத்திய கல்லூரியில் சேர்ந்து விடு:
DIT GODT6nuj Sf6f6iv (Jaffna College Undergraduate Section) (silisatif.
கற்றார். பெரும் பெரும் தலைவர் களை உருவாக்கியதும், பல சிறந்த ஆசான்களைக் கொண்டதுமான
இக்கல்லூரியில் கற்றகாலை பலரு
இது பிரத்தியேக கல்லூரி (Private College) gy,60Tuquito) க.பொ.த உயர்தர லண்டன் பரீட்சை எழுதவேண்டும். கெட்டித்தனமும், விடாமுயற்சியும் மட்டும்போதாது.
யும், அதிஷ்டமும் சேர்ந்துதான் தீர்
துக்காட்டு இவரால் ஆரம்ப இலக்கை
அடையமுடியாமல் போனது துர தியில் தங்கியிருந்து கல்விகற்றார். திஷ்டமே. அக்காலத்திலே இன்று தொழில் : பொன்னுத்துரை ஆசிரியரிடம்:
சிரேஷ்ட : a பாடசாலைத் தராதரப்பத்திர பரீட் ; தொழிலோடு வாழ்க்கை முற்று பல திறமைச் ம் அவர் கிழக்கிலங்கைக் கடதா சித்திகள் ப்ெற்று தேறினர் வகுப் ே ரகழக த
கெட்டித்தனமும் சுறுசுறுப்புடனும் தொழிற்பட்ட : இவரை ஒரு வைத்திய கலாநிதி: யாக்கிப் பார்க்க ஆசைப்பட்ட இவ: O ಟ್ವಕ್ಗ್ರಥ್ವಿರಾ ಶಿಕ್ಷಣಾಜ್ಞೆ: ::: LS o ம்ெ வி வ்கி தயவமாக மததது கடமை, கண தில் மிகவும் புகழ்பெற்று விளங் ணியம், கட்டுப்பாடு, நேர்மை இவை
அவர் கற்ற கல்விக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத ஒரு
மாகப் போராடவேண்டி ஏற்பட்டது.
சிக்கூட்டுத்தாபனத்தில் பண்டகசா லைப் பொறுப்பாளராகச் (Store Keeper) சேர்ந்தார். கொழும்பிலே தான் இவருக்கு முதல் நியமனம்
களைப் பின்பற்றி நடந்தபடியால் தொழிலில் சிறப்புப்பெற்று விளங்கி

னார். தொழிலாளர்களுடனும் மேல: திகாரிகளுடனும் சுமுகமான உற வைப் பேணினார். திறமை இருக்கு: மானால் எந்தத் தொழிலைச் செய் தாலும் அதில் பிரகாசிக்கலாம் என் பதற்கு இவரே சான்றாகும். பதவி: யின் உச்சத்துக்கு உயர்ந்து சென்: றார். இளைப்பாறும்போது பண்டக: சாலை அத்தியட்சகர் (Superinendent of Ware House) 6Taip உயர்: பதவிநிலை அதிகாரியாகயிருந்தார். இதிலிருந்தே அவரது திறமையை மட்டிடலாம். ஆரம்பத்தில் கொழும்: பில் பல இடங்களில் வேலை செய்து: 83 இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்ட பின் வாழைச்சேனை கடதா: சித் தொழிற்சாலையில் வேலை:
够
மாற்றம் பெற்றே தொழில்புரிந்து
இளைப்பாறினார்.
இவர் குடும்பத்தில் கடை சிப் பிள்ளை என்பதனால் பொறுப் புகள் எதுவும் இருக்கவில்லை. தொழிலில் இணைந்த குறுகிய காலத்திலே திருமணம் செய்து: கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்: டது. திருமணம் சொர்க்கத்தில் நிச் சயிக்கப்படுவதாக ஆன்றோர் கூறு: வர். கச்சேரியில் (மட்டக்களப்பு) காணிப்பகுதியில் கடமையாற்றி ஓய்வுபெற்றிருந்த கந்தையா என்ப வருடைய மகள் பராசக்தி (ராதா): என்னும் மங்கை நல்லாளை பெற்: றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். இது நடந்தது 1975ல், ! பராசக்தி தொலைத்தொடர்பு திணைக் களத்தில் Telephonist ஆக வேலை:
In 2010
செய்துகொண்டிருந்தார். இவருடைய சகோதரன் ஆறுமுக வடிவேல் கல் லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபி விருத்திச் சபையில் இயந்திரவிய லாளராகக் (மட்டக்களப்பின் முதல் எந்திரவியலாளர்) கடமையாற்றி கனடா சென்று அங்கு அவரோடு இணைந்து வேலை செய்த கனே டிய ஆங்கிலப் பெண்ணைத் திரும ணம் செய்து கனடாவில் குடியேறி விட்டார். இன்னும் ஒரு சகோதரி யோகராணி மகாலிங்கம் (மட்டக்க ளப்பின் முதல் பெண் எந்திரவியலா ளர்) கட்டிடத் திணைக்களத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவர் குடும்பத்தோடு கனடாவில் வசிக்கிறார். இன்னும் இரு சகோ தரிகள் கனடாவில் வாழ்கின்றனர்.
"குடும்பம் அமைவதெல்
லாம் இறைவன் கொடுத்த வர்ம்"
என்பர். சிலர் நீண்டகாலம் இணைந் திருந்து இறந்து போகின்றனர். இன் னும் சிலரோ குறுகிய இல்லற வாழ்க்கையே வாழக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் குழந்தை பிறந்த சில வருடங்களுக்குள் ளேயே மனைவியைப் பறிகொடுத்த துரதிஷ்டசாலியானர் எஞ்சிய வாழ்க் கையைத் தனது மகளின் எதிர்கால நன்மைகருதித் தியாகம் செய்து தனியாளாகவே வாழ்கின்றார்.
மகள் லக்ஷ்மியைக் கனடா வில் வாழும் பெரிய தாயாரான யோகராணி மகாலிங்கத்திடம் சேர்த்துவிட்டார். அவர் கனடாவாழ் ஆங்கிலேயர் யோனாதன் என்பவ ரைத் திருமணம்செய்து சந்தோஷ

Page 5
மாக வாழ்கின்றார். அவருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.
ளும் தாக்க ஆரம்ப சாலைகளுககும்
தில் என்ன தோன்றியதோ திடீ
அங்கே சிலகாலம் தங்கியிருந்தார்.
சானுமான மருத்துவர் AS.அசோக்
விட்டது.
வாக ஏற்று யோகா
திரும்பினார். நிறைய
வாங்கிப் படித்தார்.
பாடுகள் மற்றும்
வாசித்துத் தனது அறிவைப்
06 ဗြူးစံ
Gnij 2010
கிக் கொண்டார். ஆராய்ச்சியின் மூலம் யோகா சிகிச்சையில் புதுப்
ட்பங்கை ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ விரக்தியின் விளிம்பில்: " அறிமுகப்படுத்தி தனிமையில் வாழ்க்கை நடத்திக். கொண்டிருந்தவருக்கு இருதயத் : தோடு சம்பந்தப்பட்ட பல நோய்க : ஆரம்பித்தன வைத்திய : 8 is வீட்டுக்குமிடையே களப்பு யோகா ஆரோக்கிய இளை காலங்கழித்த இவருடைய மன : ஞர் கழகத்தை நிறுவி அதனைப்
னறயதாத பதிவுசெய்து கொண்டார் ரென இந்தியாவுக்குப் போனார்.: களுக்காக பயிற்சி வகுப்புக்களை
G3 亦, s இந்தக்காலத்திலேதான் பிரபல : வீட்டிலே ஆரம்பித்தார். ஆண்கள், யோகா சிகிச்சை நிபுணரும் பேரா தப் பயிற்சி வகுப்புகளிலே மிகுந்த குமார் என்பவருடன் தொடர்பு ஏற் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பட்டது. அது ஒருவேளை முன் : செய்த நல்வினையோ தெரியாது. இ அது அவருடைய வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து :
வகுப்புகள்
யோகா வகுப்பில் ஆர்வம் கொண்ட பலரைச் சேர்த்து மட்டக்
இளைஞர்
பெண்கள் என இருபாலாரும் இந்
ஆரம்பத்தில் வீட்டில் நடை பற்று வந்த வகுப்புகளில் பங்கு பற்றுவோர் தொகை அதிகரிக்கவே, வேறு வேறு இடங்களில் பயிற்சி
வகுப்புகளை ஆரம்பித்தார். அவை
ச்சை முறை : யைப் பயின்றார். சிறந்த பயிற்சி : யின் பின்னர் குருவின் ஆசியை : ' யும் சான்றிதழையும் பெற்றுக் இ! இந்துசமய கலாசார மணட கொண்டு மீண்டும் நாட்டுக்குத் : பத்தில் யோகா பயிற்சி வகுபயுகள ಸ್ಲೊ::ಜ್ಜೈಞ್ಞ சிகிச்சை சம்பந்தமான நூல்களை மட்டக்கப்பு கலாசார மததிய அதில்ஆராய்ச்சி நிலையத்திலும் கடந்த நான்கு ஆன் செய்தார். அது சம்பந்தமான டுகளாக யோகா சிகிச்சை
விதி தெர்கேட் : ரையாளராகக் கடமையாற்றுகிறார். அறிவை விருத்தி ಆಳ್ವ దా அண்மையில் யோகாப் பயிற்சியை (Theory and Practicals) Sjaritiq நிறைவுசெய்து வெளியேறியோருக் லும் பூரண அறிவு பெற்றார். இத் : "தீ"தீ! பத்திரங்கள் வழங் துடன் மட்டக்களப்பு நூல் நிலை : e யத்தில் நாளாந்தம் காலநேரம் : *ಿ அரச அதிபர் தலைமையில் பாராது அமைதியாக இருந்து P"தி அவ்விழாவில் உதவி பெருக் அரச அதிபர் திரு.V.வாசுதேவன் அவரைப் பாராட்டிப் பேசியதையும்
கின்றன. இதைவிட இந்து கலாசா ரத் திணைக்களத்தின் அனுசரணை யோடு மட்டக்களப்பு நாவற்குடாவி
கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு

அவருடைய மாணவர்கள் அவ ருக்கு மலர்மாலைகள் அணிவித்து, ! பொன்னாடைகள் போர்த்திக் கெளர : வித்ததையும் எப்படி மறக்கமுடியும்? :
சேவைகள்:
அவர் யோகா பயிற்சிகள் :
மட்டுமல்ல வைத்திய ஆலோசனை : களும் வழங்குகிறார். பலவித நோயாளர்கள் மன அழுத்தங்கள் : காரணமாகப் பாதிப்புக்குள்ளான : வர்கள் அவரை நாடி வருகின்ற : னர். குழந்தைப்பேறு இல்லாதவர் : கள் கூட வந்து அவரது ஆலோ : சனைகளைப் பெற்றுச் செல்வதை அவதானிக்கலாம். அவரை நாடி சிகிச்சைபெற்று அல்லது தங்களது குறைகள் நீங்கப் பெற்றவர்கள் : சிலருக்கு ஒருசில உதாரணங்க : ளைக் குறிப்பிடலாம். 4.
1. ஒரு முதியவர் 80 வயதிருக்க :
லாம். தடி ஒன்றின் உதவியோ டும், வேறு ஒருவரின் துணை யோடும் நடந்து வந்தார். நடக்க : முடியாதிருப்பதையும் அதற்கு ரிய காரணத்தையும் கூறினார். அவருடைய நிலையை அவதா : னித்த இவர் அதற்குப் பொருத்த மான யோகாப் பயிற்சியை (ஆசனங்கள்) செய்வதற்கு வழி : காட்டினார். இவ்வாறு ஒரு சில : வாரங்களின் பின்னர் எவ்வித துணையுமின்றி அவர் நடந்து : சென்றதை அவதானிக்கக் கூடி : யதாகயிருந்தது. நீர்கொழும்பை : வதிவிடமாகக் கொண்ட ஒய்வு : பெற்ற கணக்காளரான ஒருவரே, ! இவர் பத்திரிகைகளில் எழுதிய
கட்டுரைகளைப் பார்த்துப்
ఫ్రో 圆|器
தற்கான வ
படித்து வந்து பயிற்சி பெற்றுச்
சென்றார்.
கர்ப்பம் தரித்து இடையில் பல முறை கருச்சிதைவு ஏற்படுவதால்
மனமுடைந்த ஒரு குடும்பம் வந்து தங்கள் பிரச்சினையைக் கூறி அதனை நிவர்த்தி செய்வ FIS EITL கொண்டனர். வர் சில வாரங்கள் ரிய யோகா * பெண்ணுக்குத்தர் பயிற்சியின் பின்னர் போன இப்பொழுது கர்ப்பம் தரித்து
::
கொண்டேன்.
ஒருவர் தொழில் பார்க்கும் பெண்
ஒருவரைக் காதலித்தார். அவர் இவளைத் திருமணம் செய்வ தாக வாக் ளித்து இவரு டன் நட்பு ரீதியில் பழகிவந்தார்.
னால் காலகதியில் அவர்
வளைக் கைவிட்டு வேறொரு
பெண்ணை
இதனால் அந்தப் பெண் விரக் தியுற்று மன அழுத்தங்களுக்கு
6 வாழ்க்கையைத் தொலைக்கவிருந்த சமயத்தில் இவரை இவரது ஆ ቇ o ib G3 ப்பயிற்
சியை மேற்கொண்டு இன்று பழைய நிலையை அடைந்தி ருப்பதாக அறிகின்றேன்.
. ஊளைச் சதை உள்ளவர்கள்,
நிறை கூடியவர்கள் பலர் வந்து இவரது ஆலோ ன் பேரில் யோகாப் பயிற்சிகளில் ஈடுபட்டு
குறுகிய கால்த்தில் நிறையில்
ன அளவு குறைவடைந

Page 6
ததையும் அறியக்கூடியதாகவி ருந்தது.
நான் இங்கே குறிப்பிட்டது சில உதாரணங்களே.
விட்டுவிட்டேன்.
எழுத்துப்பணி
பனவற்றிலும் ஆங்கிலப் பத்திரிகை
356T607 Daily News, Daily Mirror
போன்ற பத்திரிகைகளிலும் ஏராள : மான யோகா சிகிச்சை சம்பந்த
யுள்ளார், !
மான கட்டுரைகளை எழுதி
எழுதிக்கொண்டே இருக்கிறார். வீர
னர். இவரின் பேட்டிகள் பல பத்திரி கைகளிலும் பிரசுரமாகி இருந்தன. சிகை ஆசிரியர் இரா.சடகோபன் : இவரைத் தொடர்பு :
கேசரி வெளியீடான 'சுகவாழ்வு' என்னும் மாதாந்த ஆரோக்கிய சஞ்
என்பவர். கொண்டு தனது சஞ்சிகையில் கட் டுரை எழுதும்படி இவரைக் கேட்
மாதாமாதம் யோகா சிகிச்சை பற்
வருடங்களாக எழுதிக் கொண்டி
கவும், நேரில் வந்தும் தொடர்பு
கொண்டு தங்கள் பிரச்சினைகளுக்
குத் தீர்வு பெறுவதனை நான் காணக்கூடியதாகயிருக்கிறது.
யோகாவுடன் அவரது பணி நிற்கவில்லை. இவருக்குப் பல துறையிலும் ஆழமான அறி
o8. - Gn 2OIO
காலத்தின் முன்னர் னர். இன்று சகோதரிகள் மூவர் மட் டுக்கொண்டார். அதற்கிணங்க :
நிகழ்வுகள் பற்றியும் பல புள்ளி
விபரங்களுடன் கட்டுரைகள் வரை
வார். (உ+ம்) இன்று தேயிலைத் தினமென்றால் அதுபற்றி ஒரு இன்னும் : எத்தனையோ சம்பவங்களைக் கூற :
லாம் அவை விரிவில் பெருகுமென
கட்டுரை பத்திரிகையில் வெளி வரும். இவ்வாறு டெங்குக் காய்ச்
சல், பன்றிக்காய்ச்சல், நீரிழிவு, புற்று
நோய், மகளிர் நோய்கள் பற்றி யெல்லாம் அடிக்கடி கட்டுரைகள் வரைவார். இலங்கையில் வெளிவரும் : தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, ! தினக்குரல், தினகரன், சுடர்ஒளி என் :
தனது மாணவர்களுடன் பங்குபற்றி பேட்டியளித்ததுடன் மாணவர்க
2007ம் ஆண்டு ரூபவாகினிக் கூட்டுத்தாபன அழைப்பின் பேரில்
ளைக் கொண்டு யோகாவைச் செயல்முறையிலும் காண்பித்தார். இத தொ 8 8 பார்த்த பலர் இவரை மெச்சினர், பாராட்டி
இவரது பெற்றோர் நீண்ட இறந்துவிட்ட
டும் உயிருடன் உள்ளனர். கனடா
w சென்று யோகா சிகிச்சை மூலம் றிய கட்டுரைகளை கடந்த இரண்டு :
பெரும் பணம் ஈட்டும் வசதி இருந்
தும் அவர் போகவில்லை. தந்ை ருக்கிறார். பத்திரிகைகளிலும் சஞ் : 35/LD J தநதை சிகைகளிலும் வாசித்து கடிதம் : ஒரு வைத்தியராகப் பார்க்க
மூலமும், பலர் தொலைபேசியூடா பி
உயிருடன் இருந்தபோது இவரை விரும்
னார். எனினும் இன்று அவரது
எண்ணம் ஓரளவு நிறைவேறுகிறது என்றால் அது மிகையல்ல. வைத்தி யர்களுக்கே அவர் சிகிச்சை அளிப் பது குறிப்பிடத்தக்கது. நாடறிந்த யோகா சிகிச்சை நிபுணராக, எழுத் தாளராக விளங்கும் இவர் இன்னும் நீண்டகாலம் வாழ்ந்து தனது சேவை யை சமூகத்துக்கு வழங்கப் பிரார்த் வுண்டு அதன் காரணமாக சமகால தி
ப்போமாக!

Menar-~~*~*~***
பொங்கல் தின
GO
இ-இ. இ --இ 客观 - . . . - י > சிறப்புக் கவிதை
s
«
g . :
பூமிக்குச்சார்பாக ஆதவனும் மகாத்தில் புகுந்த நேரம் జోలి
பொங்கல் தினம் வருமென்று புகன்றிட்டார் சோதிடத்தில் புலமைமிக்கே நாமிப்போ அந்நாளில் நன்றியுடன் கதிரவனை நம்முள்ளத்தில்
நாயகனாய் முன்னிறுத்தி நாவினிக்கப் புகழ்ப்பாடல் சூட்டி நன்றாய் சாமிக்குப் பூவைத்துச் சாம்பிராணி, கற்பூர தீபம் காட்டி
சக்கரையும் தீம்பாலும் தான்குழைத்து வேகவைத்த சாதம் செய்து பூமிக்குச் சக்தி தரும் சூரியனார் பொன்னடிக்குச் சமர்ப்பிக்கின்றோம்
பொங்கல்விழா நன்றிசொலும் புதுமைவிழா புத்துனர்ச்சிதரும் பொன்விழா
கொடியவெயில் எறித்தாலும் கொட்டி மழை பெய்தாலும் சகித்துக்கொண்டு
குவலயத்தின் பசிதீர்க்கும் வேளாண்மைப்பயிர் விளைக்கும் குலங்களுக்கு மடிநிறையப் பொருள்வளஞ்சேர் வாழ்வுவர வேண்டுமென வாழ்த்துதற்கு
மாபெரிய திருநாளாய்ப் பொங்கல் விழாவை மரபாய்ப் GBueofau5GBamb அடிபணியும் தொழில்புரியா உழவரவர் அகமகிழ்ந்து அகிலம் தன்னில்
அறந்தமைக்கும் படியாக உழுதொழிலில் ஆர்வங்கொண்டுழைக்க வேண்டும் Lólı96Juerdrufflečboomroeð Loåša56eresorTb aurreagð08a5 GBaueroeso 6aFůquð
விவசாயி மனங்குளிர்ந்தாலி அன்றி எப்பணியாவும் வியர்த்தமாகும்
теоотопт5 9 воот66uedр விஞ்ஞானப் புலவோர்கள் புரிந்துகொண்டு
பூதலத்தில் உள்ளோர்க்கும் புரியவைத்து இருக்கின்றார் பசும்பால் தன்னைச் சீரணிக்கும் யாருக்கும். தெம்பாக உடல்இருக்கும் தீரா நோய்கள்
சிறிதேனும் அனுகாது சிந்தையிலும் ഥിത6ം്ധേ சிறப்புற்றோங்கும் நாரனனின் தேவியவள் அம்சமென நம் இந்துமதமேகறும்
ரட்சகியாய் ஆவினமும் விளங்குவதால் அதற்குமொரு நன்றிசொல்லி ஆரமணி வித்து அதற்கமுதுட்டி மகிழ்கின்ற அந்த நாளே!
அடுத்துவரும் மாட்டுப்பொங்கலிநாளென்றாதிமுதல் அறிஞர் சொன்னார்.
op
In 2010

Page 7
இவ்வாறு பெருமைபல கொண்டிருக்கும் தைப்பொங்கல் இனியநாளை இனமொழிபேதம் கடந்து எல்லோரும் கொண்டாடி மகிழவேண்டும் அவ்வாறு செய்யாமல் அதுசிலர்க்கே உரித்தான தென்றால் தப்பு
Seúleor(Upið உழவர்களும் ஆதவனும் அனைவரதும் பொதுச்சொத்தனிறோ ஒவ்வொத கருத்துக்களுக்கோர் நூறு விமர்சனங்கள் உரக்கச்சொல்லி
ஒற்றுமையைக் குலைப்பவர்கள் உண்மையிதைக் கண்டறிந்துகொள்ள வேண்டும் பவ்வியமாய் நாமெல்லாம் பலரிடமும் இதை எடுத்துப்பகர்தல் வேண்டும்
பாருலகில் அப்போதான் நன்றியுனர் மனங்கொண்டோர். பரந்து வாழ்வர்
வீதியிலே கூச்சலுடன் விஷப்புகையைக் கக்கிவிட்டு விரைந்துசெல்லும்
விதம் விதமாய் வாகனங்கள் பெருகியதால் மேம்பாலம் போட்டும்கூட ஏதுபலன்? சுவாசிக்கும் காற்றினிலே நஞ்சேறி இருப்பதாலே
இருதயமும் பாதிக்கப்பட்டதனால் எத்தனைபேர் இறந்துபோனார்? தீதுஎனத் தெரிந்திருந்தும் செல்வழியெங்கும் கழிவைச்சிந்தும் மக்கள்
திருக்கூட்டம் உளவரைக்கும் சூழலினைச் சீர்செய்தல் முடியாதன்றோ? வாது இனிப்போதும் மக்கள் வருங்கால நலன் நோக்கும் சிந்தை உண்டேல்
மலரும் இத்திருநாளில் சூழலிமா சாக்குற போக்கை மாற்ற - ஏதும் எமக்கியன்றவரை செய்வதென்று ஓர் ஆனை எடுத்துக்கொள்வோம்!
எந்திரங்கள் புகைகக்கி இரைச்சலுடன் செல்லாமல் பார்த்துக்கொள்வோம் பாதகமாய் காலநிலை மாறுவதைச் சிந்தித்து அதனை மாற்றும் . . .
படியான தொழில்நுட்பப்படிமுறைகள் பற்றியும் நாம் படிக்க ΦοιαδΦιb.
நீதியுடன் பனம்சேர்த்து நிம்மதியாய்ப்பிறர்தமையும் வாழச்செய்வோம்
நீறுபோல உயிர்க்குலத்தை ஆக்குகிற நிலைக்கிட்டுச் செல்ல வல்ல சாதி அணு ஆயுதங்கள் சரிக்கட்டும் வல்லரசு யமன்களுக்குச்
சர்வபலம் தமக்கென்றே சவாலிவிடுக்கும் அதிகாரத்தருக்கர்கட்கு மோதவிட்டு வியாபாரம் செய்வதையே மூச்சாகக் கொண்டவர்க்கு
மூச்சடங்கும் வழியான மூலஉபா யம் நாங்கள் காணவேண்டும் சாதல்நிலை யிலிவாடும் சகலர்க்கும் சக்திதரும் உணவு தந்து
சகத்தினிலே சுகம்பெருக தரித்திரமும் வெருணிடோட G86eod(Soedro&Dr. போதனைகள்தான் அதிகம் கடைப்பிடிக்கவோ பொழுதுபோதவில்லை
புகன்றவர்கள் போய்விட்டார் போலிகளே அதை வைத்துப்பிழைக்கின்றார்கள். eacbeor eof.6Luriasos లిబాtLa8శాr இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் ஆத்திரத்தைக் காட்டாமல் அமைதியுடன் உன் பணினைச் செய்கின்றாயோ
:
0இந்தி

சி.வி.வேலுப்பிள்ளையும், வலண்டைன் டேனியலும் மலையக வாய்மொழி ஆய்வில் முக்கிய பங்கெ
திரட்டுவதிலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளி உலகப் பார் வைக்கு வைத்ததிலும் சி.வி.வேலுப் பிள்ளை ஆற்றிய ஆரம்பகாலப் பங்க ளிப்புக்குப் பின்னர், இருபதாண்டு கால இடைவெளிவிட்டு அந்தப்பணியினை முறையாக முன்னெடுத்துச் சென்றவர் வலண்டைன் டேனியல் ஆவார்.
அமெரிக்க மிச்சிக்கன் பல்க லைக்கழகத்தில் மானுடவியல் துறை யில் பேராசிரியராகயிருந்த வலண்டைன் டேனியல் நாவலப்பிட்டிய தோட்ட மொன்றின் தொழிலாள பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பணியின் பெரு மையை இன்னும் நம்மவர்கள் அறிந் திருக்கவில்லை.
1993 இல் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும் பில் நடாத்திய தமிழ் நாட்டார் வழக் காற்றியல் மூன்றுநாள் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து பேசும்போது இவரது பங்களிப்பைக் குறிப்பிட்டேன்.
தமிழ்நாடு பாளையங்கோட்டை
நாட்டார் வழக்காற்றியல் துறைத்தலை
வர் பேராசிரியர் எஸ்.டி.லூர்து, பார தியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
in 2010
கலாநிதி வே.தயாளன், தூத்துக்குடி வ.உ.சி.கலைக்கல்லூரியைச் சேர்ந்த திரு.ஆ.சிவசுப்பிரமணியன், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலா நிதி க.சக்திவேலு, பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் அ.பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்ட அந்த மாநாட் டில் மலைநாட்டின் சார்பாக சாரல்நாட னும், மாத்தளை பெ.வடிவேலனும் கலந்துகொண்டோம்.
சென்ற நூற்றாண்டில் நாற்பது, ஐம்பதுகளில் மக்கள் நாவில் மாத்தி ரமே உயிர்வாழ்ந்த இந்த பாடல்களை அதன்பெருமையை உணர்ந்து எழுத்து ருவில் கொண்டுவந்தமைக்கு மட்டக்க ளப்பு மாவட்டக்கல்வி அதிகாரி திசதா சிவ ஐயரும், வட்டுக்கோட்டை மு.இராம லிங்கமும் காரணகர்த்தாக்களாவர்.
* அட்டை கடிக்கிறதும்
அரியரத்தம் குடிக்கிறதும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே’
என்ற பாடலை எழுத்துருவில் முதலில் தந்தவர்கள் இவர்கள் தாம்.
மு.இராமலிங்கம் இத்துறையில் காட்டிய
ஆர்வத்தால்தான் 1965இல் பதிப்புத்து றையில் ஈடுபட்ட வாசகர் வட்டத் ல் அச்சிடப்பட்ட ‘அக்கரை இலக்கியம்
நூலில் இப்பாடல் சேர்க்கப்பட்டது.

Page 8
நூற்றைம்பது வருட காலத் துக்கும் மேற்பட்ட ஒரு பாடல் தற் போது எல்லோருக்கும் தெரிந்த பாட லாக எல்லோர் வாயிலும் தவழ்கிறது.
‘கோணக் கோண மலையேறி கோப்பிப்பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்பிச்சின்னு ஒதச்சாணய்யா சின்னத்துரை
என்ற பாடல் என் தாயாரிட
மிருந்து கேட்டு நான் முதன்முதலாக
எழுத்துருவில் தந்தபாடல். இந்தக் கட்டுரை 1963ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்தது, பின்னர் என்னுடைய மலையக வாய்மொழி இலக்கி யம் நூலிலும் இடம்பெற்றது.
கள் குறித்து இன்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவருகின்றன. அவை
கள் இதய சுத்தியுடன் எழுதப்படுபவை கள்தானா என்று நாம் ஐயுறவேண்டி யுள்ளது. உண்மையில், தினகரன்’ பத் திரிகையில் அப்படி சில கட்டுரைகளை எழுதி இருந்த, அட்டன் நகரில் வாழும்
பழம் எழுத்தாளரை நேரில் கண்டபொ
‘ழுது அவரிடமே கேட்டேன் “உங்கள் கட்டுரையில் காணப்படுபவை உண்
மையான நாட்டார் பாடல்கள்தானா ,
வென்று”
நாட்டார் இசையில் தானியற்றி
எழுதிய LT63566 L)663 bíTL
டார் பாடல்கள் என்று 'தினகரன்' தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது என்று அவர் ஒத்துக்கொண்டார்.தங்களுக்கி ருக்கும் பொறுப்புக்களை எல்லை யற்று விசாரித்துக்கொள்ளும் பத்திரா
திபர்களால் நேரும் இத்தவறுகளால் நாட்டார்பாடலுக்குத்தான் இழப்பு ஏற்
படுகிறது. இப்படி பாடல் எழுதி, நாட்
டார் பாடல்களென்று நம்பவைக்கும்.
ဗြူး။ in 2010
முயற்சி அமெரிக்காவில் நடைபெற்ற
போது ரிச்சர்ட் எம்.டோசன் என்பார்
அதை Fakelore என்று பெயரிட்டு அழைத்தார். Folklore போல வடிவ
மைப்பில் புனையப்பட்ட ஒரு சிலரின்
தேவைக் கேற்ப எழுதப்பட்ட போலிப் பாடல்கள் அவைகள்.
மரண வீடுகளில் ஒப்பாரி பாடுவதை நிறுத்திவிட்டோம், ஆனால் ஒப்பாரிப் பாடல்களை நாட்டுப்புறப் பாடல்களாகச் சேர்த்துக்கொண்டிருக் கிறோம். தப்படிப்பதை நிறுத்திவிட் டோம். அதைத் தமிழரின் தொன்மை யாக கலையாக மேடையேற்றிக்கொண் டிருக்கிறோம். வாழ்க்கையில் நாகரிகம் கருதி தேவையற்றதென ஒதுக்குவதை இப்படி சாகித்திய விழாவிலும், தமிழ் விழாவிலும் தேடித்தேடி மேடையேற் றிக் கொண்டிருக்கிறோம்.
1989 இல் சமூகப் பகுப்பாய்வு வரிசையில் வலண்டைன் டேனியல்
நீண்ட ஒரு கட்டுரையை எழுதி இருந்
தார். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின
ரால் பின்னர் அது சிறு நூலாக ஆங் கிலத்தில் வெளியிடப்பட்டது.
1994 ஜீன் மாதம் 3ந் தேதி,
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச
மண்டபத்தில் புனிதம் திருச்செல்வம் ஞாபகார்த்த உரை ஒன்றை நிகழ்த்தி னார். இலங்கையில் தோட்ட மக்க ளுக்கு எதிரான வன்முறைகளைப்
பற்றிய உரையாக அது அமைந்தி ருந்தது. அது பின் நூலாக வந்தது.
露 " ه போதும் மலையக நாட்டார் பாடல்கள் குறித்து அவர் கனமான பங்களிப்பைச் செய்தி
அமெரிக்காவில் பணியாற்றும் ஒரு மலைநாட்டவர் ஆற்றும் பணியில் ஒரு சிறு துளியைத்தானும் நாம் செய்ய
(366śLTUDIT? |

தோட்டத்தொழிலாளர் : கூட்டு ஒப்பந்தத்தைப்போல ஆப்தீ னுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. : இத்தோடு ஐந்து கடிதங்கள் வந்து : விட்டன. போய் பார்த்துவிட்டு வரத்
ருக்கு கீழ் வேலை பார்க்கும் சக அலுவலர்கள் “என்ன நடந்திருச்சி. இந்த மனுஷனுக்கு” என்ற ஆச்சரியக் குறியுடன் “கேன்டினில் விவாதித்தார் கள். ஆப்தீன் தன் நண்பன் இமாமின் காரை ஒழுங்குசெய்து கொண்டு, அவ ரையும் ஒட்டுனராக வரச்சொல்லி சம் மதம் வாங்கிக் கொண்டார்.
அவருக்கு வந்த
தான் நேரம் கிடைக்கவில்லை. அலு வலகத்தில் வேலைப்பளு. கொஞ்ச மாவது வெளியில் போய் நடப்ப வற்றை நேரில் கவனித்து வராலாம் என்று நினைத்தாலும் அவருக்கு நேரம் போதவில்லை.
O
கடிதங்களை தன் சிறிய சூட் கேஸில் திணித்
மினரல் வாட்டர் போத்தல், ஒரு கிறீம் கிரேக்கர் பிஸ்கட் பெக் கட் வாங்கி
டார்.
இனி என்ன பயணம் போக
மறுநாள் காலை யில் எட்டும ணிக்கு புறப் பட்டு சென்ற இருவரும் பதி னொரு மணிக்கு மததுகம டவு னுக்கு வந்தடைந்தனர். ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு போய் பனிசை ஆனை வாழைப்பழத்துடன் கடித்து சாப்பிட்டு விட்டு தேடி வந்த தோட்டம் எங்கே இருக்கிறது என்பதை கேட்டு அறிந்து
குறிப்பெடுத்துக்கொண்டு குறித்த
எப்படியிருந்தாலும் நாளை அவர் வெளியில் போவதற்கான முன்னேற்பாடுகளை செய்தார். அவ :
பாதை வழியாக கொஞ்சதூரம் போன தும் மிக மோசமான குண்டும் குழியு மான தார்ப்பாதையில் பயணம் செய்ய

Page 9
நேரிட்டது. ஆப்தீன் மனதை தேற்றிக்
தனத நியுபோட் வத்த தியனவா கியலா’ என்று கேட்டார் ஆப்தீன்.
கொண்டார். இமாம் தன் காரின் நிலை குறித்த கவலையுடன் அதனை செலுத்திக்கொண்டு வந்தார். பாதை
யில் இடைக்கிடையே தார்பூச்சி
அகன்று அடிமண் எட்டிப் பார்த்தது. சில இடங்களில் காரின் சில்லுகள்
விழுந்து எழும்பி ஆப்தீனுக்கு சொல் லொண்னாத துன்பத்தை கொடுத் தது. இத்தனைக்கும் சென்ற வருடம் தான் ஆப்தீன் இடுப்பில் அறுவை
சிகிச்சை செய்திருந்தார்.
அரை மணித்தியாலப் பய
ணத்திற்குப் பின்னர் வந்த பாதை
யைக் காணோம். இரண்டு மண்யாதை கள் தெற்குப்பக்கமாகவும் மேற்குப் பக்கமாகவும் மலை ஏறி இருந்தது.
ஆப்தீன் காரை நிறுத்தச்சொல்லி
இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு
பழைய செங்கல் ஓடுகளினால் வேயப்பட்ட ஒரு சின்னஞ்சிறிய கடை
யைக் கண்டு மெல்ல நடந்துப்போய் கடையில் யாராவது உதவிசெய்வார் களா என்கிற எண்ணத்தில் கடைக் 'குள் பார்வையை செலுத்தினார்.
அங்கே ஒருவரையும் காணவில்லை! “கடே கவுருத் நெத்த” அவர் சிறிய
:
சத்தத்துடன் அளவாக அழைத்தார்.
அவரின் குரலுக்கு பதிலாக கடைக் குக் கீழ் படுத்துக்கிடந்த சொறிபிடித்த நாய் “வள் வள்” என்று குரைத்து உறுமியது. “மொனாத புத்தே கவுத
எவிலா” என்று நாயை அன்பாக கேட்டுக்கொண்டு வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் கடைக்கு முன்னால் :
வந்தார். . . . .
ஆப்தீனுக்கு போன மூச்சு திரும்பி வந்தது.
போனது.
எனவா. ஆச்சிட்ட தன்னவாத கொத்
நெற்றி புருவங்களுக்கு மேல் கை
விரல்களை அழுத்தி வைத்து அந்த
மூதாட்டி தன் கண்களினால் ஆப்
தீனை உன்னிப்பாக பார்த்தாள். பிறகு
சொன்னாள் “அர தியென்னே பார.”
ஆப்தீனுக்கு ஏதோ சந்தோஷம்.
“ஹங்காக் துரத" ஆப்தீ
னின் இரண்டாவது கேள்வி அது.
“னமுத் ஹத்தாக்ம தெக் கக் எத்தி. ஹபய் வாகனேனங் ஹத் தாக்ம எக்காக் வித்தராய் யண்ட புளுவன். ஆய பயின்தமாய் யண்ட ஓனே” அவள் இப்படிக் கூறிவிட்டு ஆப்தீனை பரிதாபமாக பார்த்தாள். ஆப்தீனின் வயது ஐம்பதை கடந்தி ருக்கும் என்பதை மூதாட்டி சரியாக கணிப்பிட்டிருந்தாள். போலும். சிற்றரு
விகளில் மழைவெள்ளம் கலந்ததைப்
போல ஆப்தீனின் மனம் கலங்கிப்
6 6 ஒயாட்ட ஸ்தூத்தி” என்று
* கூறிக்கொண்டே காரை நோக்கி
நடந்தார்.
அவர் காரில் ஏறிய போது மழைத்துளிகள் கார் கண்ணாடியில்
பட்டுத் தெறித்தன.
இமாம் தனக்குத் தெரிந்த ரைவிங் வித்தைகளை எல்லாம் காண்பித்து அந்த மண்பாதையில்
காரை ஊசியில் நூல் கோர்ப்பதைப் போல வெகுகிரமமாக ஒட்டி வந்தார்.
குழிகளில் மழைநீர் நிரம்பி காரின் சில்லுகள் அதில் விழுந்து எழும்பிய
* ஆத்திரத்தில் உள்ளே இருந்த இரு
'LDLD கொழம்ப யிந்தலா
శ్లో In 2010
வரையும் தூக்கிபோட்டு பந்தாடியது. “இமாம் தெரியாம டிசிஷன்

எடுத்தமாதி எனக்குபடுது” என்றார்.
உதவபோய் இப்படி பொல்லைக்
கொடுத்து அடிவாங்கிக் கொண்
டோமே என்று இமாமுக்கு மூக்கெல் லாம் ஆத்திரம். மெளனமாக வந்தார் இமாம்.
“ஐசே.எனத்தியன் பேசா மிக்கியா” என்று கேட்டார் ஆப்தீன். ‘பேசிவேலில்ல ஆப்தீன். அந்தா பாருங்கொ, அந்த பார மேலுக்கு போனா கார பஞ்சிகாவத் தைக்கு அனுப்போனும் தெரிஞ்சுதா ஆப்டின்’ இமாம் இப்படிக் கூறி காரை சர் என்று நிறுத்தினார்.
“இமாம். அங்க பாரு கட
ஒன்னு இருக்கி. அங்கக்கி நிப்பாட்டி பேய்த்திட்டு வருவோம்” என்றார் ஆப்
தீன். இமாம் ஒன்றும் கூறாமலே அவர் காட்டிய இடத்தில் காரை நிறுத்தி :
னார.
ஒரு கடை அல்ல மூன்று கடைகள். பலசரக்கு கடை, தேத் தண்ணி கடை, வைன்கடை, தேத் தண்ணி கடையின் வாசலில் காரை நிறுத்தினார் இமாம்.
ஆப்தீன் சூட்கேஸ்சை திறந்து மடிக்கும் குடையை எடுத்து விரித்துக் கொண்டு கதவை திறந்து தேத் தண்ணி கடைக்கு ஓடினார்.
'காலம் பொன்னானது. கடமை கண்ணானது” ரேடியோவில் சினிமாபாட்டின் கதறல். கடையின்
சுவரில் லக்ஸ்மி சுவாமியின் படம். சந்தேகம் இல்லை. தமிழ்கடை. தமிழ்
பிரதேசம் ஆப்தீனுக்கு நிம்மதி பெரு
மூச்சு. முகத்தில் பிரகாசம்.
வெற்றிலை கறைபடிந்த பற் களில் கேசியர் பற்றறையில் முதலாளி
சிரித்தவண்ணம் “மொனவாத பலானே.
ang 2010
国
மோனாஹரி ஒனத” என்றார் ஆப்தீ னைப் பார்த்து.
‘நியூபோட் வத்த எங்கெக்க
w இருக்கி" என்றார் ஆப்தீன் அவரைப்
usT55gs.
அவரின் முகத்தில் மின்னல் போல திடீர் பிரகாசம்.
‘ஓ. ஐயா அந்தா தெரி யுதே சின்னபோடு. அதுதான் எஸ் டேட்டு. காருல போனா கஸ்டம். அந்தா அந்த பாதயில போகனும் பெரிய பரவாகனமுனா எப்பிடியும் சமா வித்துப் போகும். இல்லாட்டி ஜீப். ஆனாதும் ஐந்து மயில் சுத்தி அந்த மலைய கடக்கனும். இங்க கார நிப் பாட்டிட்டு போங்க. நாங்க கார பாதி துக் கிறோம். அரமணித்தியாலோம் அப்பிடியே நடக்க நீங்க எஸிடேட்டு பங்களாவுக்கு போயிரலாம்.” என் றார் அவர்.
“நாங்க ஸ் ஆப்தீன் சொன்னார்.
“ஸ்கூலர்! தமிழ் கலவன் பாடசாலை. பங்களாவுக்கு அடுத் ததா இருக்கும். அந்த ஸ்கூலுலதான் நானும் படிச்சேன். ஹி..ஹி..” அவர் என்னமாய் சிரிக்கின்றார்.
“நல்லம் மொதலாளி” ஆப்
y
னும்.
தீன் விடைபெற்றுக்கொண்டு இமாம்
முடன் குறுக்குப்பாதையில் ஏறி நடந் தார். குறுக்குப்பாதை மலைக்குப் போகும் படிகளாக இருந்தது.
ஆப்தீன் சிரமத்துடன் நடந் தார். மழைநீர் பால்தேனிர் நிறத்தில் “குபுக்குபுக்”கென்று படிகளில் ஓடி வந்தது. ஆப்தீனின் சப்பாத்துக்களுக் குள் நீர் நுழைந்து சதக். சவக்.” என்று சத்தம் வேறு போட்டது.

Page 10
'இமாம். என்னா கருமமோ .
தெரியல்ல இங்கக்கி நாங்க வந்தி
ருக்கி. ஸ9க்குள்ள தண்ணியும்
பெய்த்திட்டு.” என்றார் ஆப்தீன்.
9. . . . கினா இப்பிடிதான். இன்னும் கொஞ் சத்தால சேரும் உள்ளக்கி போவும்” எரிச்சலின் உச்சியில் இருந்த இமாம்
மூச்சு வாங்கிக் கொண்டடே சொன்
னார். . . . . . . . .
“கோவிக்கவாணாம் இமாம். ஓங்களோடு போர்ட்டி இயர்ஸ் கூட்
டாளி. ஒங்கள மிச்சநாள் தெரியும்.
நீங்க குடுத்திட்டு போன ஸ? ஞாபக மிருக்காம்.
கொஞ்ச நேரத்தில் இருவரும் மலை
உச்சிக்கு வந்தபோது கண்ணுக்கு :
எட்டிய தூரம் வரை சமாந்தரமாக
லோக்கலா வேங்*
இமாம் பேசாமல் நடதார்.
:
செல்லும் தரை அமைப்பும் பச்சைப்
பசேல் என்ற றப்பர் தோட்டமும் நாலு பக்கமும் விரிந்து கிடந்தது. மொன் டஸ் சூரியில் சின்னப் பிள்ளைகள் ரைம்ஸ் பாடலுக்கு தலையசைத்து ஆடுவதைப் போல மழையினாலும் காற்றினாலும் றப்பர் மரங்களின் உச்சி கிளைகள் ஆடி அசைந்து ரம்மியமாக ஆப்தீனுக்கு இருந்தது. “இமாம். அங்கக்கி பாரு. சீன் நல்லா
பசுந்தா இருக்கி” மூச்சு வாங்கிக்
கொண்டே சொன்னார் ஆப்தீன்.
இமாம் எங்கே சீனரிஸ்சைப் பார்த்தார். வந்த பக்கத்தில் ஐநூறு : அடி பள்ளத்தில் சின்ன உருவங்க
ளாக தெரியும் கடைகளையும் தனது காரையும் கவனித்துவிட்டு உரக்கச் சத்தம் போட்டார்.
29
கார்.
“கார் ஓடிபோகல. கீ. ஓங் கட சாக்குக்குள்ள இருக்கி.”
“மாற ஜோக், ஒங்கட" இமாம்
கூறிவிட்டு பேசாமல் இருந்தார்.
இருவரும் பங்களாவை நோக்கி நடந்தனர்.
இருபது நிமிட நடையில் கல்லெறியும் தூரத்தில் பங்களா தெரிந்தது.
“அந்தா பங்களா இருக்கி.
இப்ப எங்கைக்கு ஸ்கூல்" என்றார்
இமாம்.
"தாருக்கிட்ட சரி கேப்போம்" என்ற ஆப்தீன் சாரம், பத்திக் சட்டை அணிந்து, கையில் ஏதோ பையுடன் நடந்து வந்தவரைக் கண்ட இமாம் நிறுத்திக் கேட்டார்.
“ஐயா.ஸ்கூல் எங்கெக்க இருக்கி”
“அந்தா தெரியுது பாத. அதுல போங்க” என்றார் அவர்.
“எவ்வளவு தூரம் போரே” “கா கட்ட” “இன்னம் போவ இருக்கி" என்றார் ஆப்தீன்
ஆப்தீனை அவர் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். கொஞ்சம் மெளனமாக இருந்துவிட்டு பின்னர் அவரிடம் கேட்டார்.
“அதுசரி. இப்ப ஸ்கூலுக் கா போறிங்க?”
ஆப்தீன் விநோதமாக அவ ரைப் பார்த்தார். பின்னர் ‘என்ன சரி விஷயம் இருக்கிதா?" என்றார் ஆப்தீன். சேட் அணிந்தவர் சிரித்தார். ‘ஐயா. சிரிக்கிறது” என்று வார்த்
தைகளை இழுத்தார் ஆப்தீன். “அந்தா. ஆப்தீன் எங்கட :
“இல்ல. இப்ப. ஸ்கூலுக்கு போயி யார பார்க்க போறிங்க. அங்க.

ஒருத்தரும் இல்ல” என்றார் அவர். “ஒ. இஸ்கூல் க்ளோஸாகி இருக்கி”
என்று கூறிக்கொண்டே படிகளில்
ஆப்தீன் கண்களை அகல விரித்து :
ஆச்சரியமா அவரைப்பார்த்து கேட் LTÜ.
:
“இப்ப மழகாலமில்ல. இந்த ஏரியாவுல அட்ட நெறய வந்திருச்
சாம். அதனால முன்னெச்சரிக்கையா ஸ்கூல மூடிட்டாங்களாம்.” என்று
முக்கியமான வேலைக்கு விரைந்து போய்க்கொண்டிருந்தார்.
'இமாம். என்னா கத.
ஸ்கூல் குளோஸ்சாச்சாம். அதுவும்
வேர்க்கிங் டேயில தாருக்கிட்ட எப்
பேட்." ஆப்தீன் கூறிக்கொண்டே
தொடர்ந்தார்.
பத்து நிமிட நடையில் வெளி றிய நிறத்தில் பாடசாலைக் கட்டிடம் தெரிந்தது. வெட்டிவிடப்படாத புற்கள் மண்டப வெளிப்புறங்களை ஆக்கிர மித்து இருந்தது. பாடசாலை மூடப் பட்ட பாடசாலையாகக் காட்சியளித்
5.
ஆப்தீன் மெளனமாக பாட சாலையின் பெயரைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
‘என்னா. ஸ்கூல் மூடி குளோஸாகி இருக்கி, இனி என்னா செய்யோனும்” இமாம் ஆப்தீனைப் பார்த்துக் கேட்டார். .
“அங்கக்கி பள்ளத்துல இந்து
இறங்கினார் ஆப்தீன். இமாம் மிகச் சோர்வுடன் அவருடன் இறங்கினார். மாரியம்மன் கோவில் வாசலில் கூட்டம் அதிகமில்லை.
சிறியகோவில் பெரிய முற்றம் கோவிலுக்கு பின்னால் ஏராளமான தென்னைமரங்கள். அதற்கு பின்னால்
பசும்போர்வையாக றப்பர் தோட்டங்கள். கூறிய அவர் அதற்குப்பிறகு அங்கே நிற்கவில்லை. அவருடைய ஏதோ
கோவில்படிகளில் பலர் குந்தி ஏதோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
நாலைந்து நாய்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தன. தூரத்தில் இரண்டு மூன்று பெட்டிக்கடைகள்.
கொஞ்ச தூரத்தில் லயன் அறைகள் புறு எடுத்திருக்கி பிரின்சிபல். வெரி -
டெம்பல் கண்ணுலபடுது. ஆள்கள் •
அங்கக்கி இருக்கி. பெய்த்திட்டு விஷ யம் பாக்கோனும். முடிஞ்ச பொறவு
ஸ்கூல் பிரின்சிபல பாக்கோனும்.”
ဗြူး။ En 2010
வீடுகள். முன்னால் நடக்க இமாம் பின்னால்
இடைக்கிடையே புதிதாக முளைத்த
கோவிலுக்கருகில் சென்ற ஆப்தீன் அங்கிருந்தவர்களில் ஒருவ ரைப் பார்த்து அழைத்தார்.
"ஐயா. ஸ்கூல் பிரின்சிபல் வுடு எங்கக்கி இருக்கி?”
அங்கிருந்தவர்களில் மீசை வைத்திருந்த ஒருவர் பதில் சொன்னார். "இங்க. பிரின்சிபல் ஸ்கூ லுக்கு ஒழுங்கா போறதில்ல. அந்தா தெரியுதே ஒரு கட. அதுல வீடியோ, கெசட் எல்லாம் விக்கிறாரு. பகலுக் குப் பெறகு ஸ்கூல் பொடியன்கள வச்சிருப்பாரு. அங்க போயி பாருங்க” என்றார் வேண்டா வெறுப்பாக.
“இன்டக்கி ஸ்கூல் மூடியா”
என்றார் தெரியாததைப் போல ஆப்
தீன்
“இன்ணைக்கு மட்டுமா லிவு. அடிக்கடி லிவு. அவருக்குதா புளத் சிங்கள மத்துகமனு தூர எடத்துக்கு போவனுமுனா ஸ்கூல மூடுவாரு.

Page 11
என்னத்த சொல்ல. அவருக்கிட்ட வேல பார்க்கிறவங்க அவரு சொல்லு படி கேக்குறாங்க” என்றார் மீசை வைத்தவர். ... -
‘ம். நீங்க இதபத்தி தாருக்
கும் செல்லலயா” என்றார் ஆப்தீன். “அத ஏன் கேக்குறிங்க இத கேட்டு ஏன் எங்கவுட்டு வயித்தெறிச்
சலை கொட்டிக்கிறீங்க. எத்தன தடவ : கல்வி கந்தோருக்கு லெட்டர் போட்
டோம். அரசியல் வாதிகிட்டயும் போ னோம். ஒரு மண்ணாங்கட்டியும் நடக் கல அங்கிருந்தவர் வெறுப்பான சொற் களை அவர்கள் மீது அள்ளி வீசி னார். ஆப்தீன் அவரை விடவில்லை. “இன்டக்கி மிச்சம் அட்டவந்த சுட்டி ஸ்கூல் மூடியா?” என்று தெரியாத தைப்போல கேட்டார் ஆப்தீன்.
“மழகாலத்துல அட்ட வாரது பெரிய
போகாமயா இருக்கோம், நல்ல கத இது. அவரு ஸ்கூல பூட்டுறதுக்கு ஒவ் வொரு காரணொம் வச்சிருக்காரு” மீசைகாரனுக்கு பக்கத்தில் இருந்தவர் தான் இப்படி சொன்னார். '
ஆப்தீன் ரொம்ப அதிர்ச்சியா
கத்தான் இவற்றையெல்லாம் கேட்
டுக்கொண்டிருந்தார். மீசைக்காரன் தீடிரென்று உரக்க கத்தினான்.
“ஐயா. அந்தாபோராரு. ஸ்கூல் பிரின்சிபல்” அவன் காட்டிய திசையில் ஆப்தீன் அவசரமாக, ஆவ லாகப் பார்த்தார். ... '
என்ன ஆச்சரியம்! முதலில் சந்தித்த பத்திக் சேட் போட்ட அதே ஆசாமி தான் இந்த ஸ்கூல் பிரின்சிபல்!
ஆப்தீன் அதிர்ச்சியில் பனிக் கட்டியாய் உறைந்து போனார்.
E
Gni 2010
விஷயமா? இல்லயே. அத
8
4.
0.
(s
拳
e
●
8
w
e
斡
4.
s
4.
季
s
e
●
th
攀
2
48
s
参见
●
哆
g
够
g
香
*
s
够
இத்தனை வருடம் இப்படி யொரு அனுபவத்தை அவர் பெற்றி ருக்கவில்லை. கொஞ்ச நேரம் அப் படியே இருந்தவர் தன்னை சுதாகரித் துக் கொண்டு இமாமுடன் திரும்பி வந்தார்.
வரும் வழியில் காரை செலுத் திக்கொண்டு இமாம் சொன்னார். “ஆப்தீன் இத உடப்படாது. கேக் கோன்டிய நேரத்தில கேக்கோனும். என்னா நா செல்லுறது சரியா.”*
“வத்து புள்ளயஸ் படிக்கோ ணும். காயிதம் வந்தா எனத்தயானு பாக்கோணும். வந்த பொறவு இங்க சரியான புதினமாயிக்கி. மிச்சம் கஸ் டப்பட்டு ரோட்டு சேருச இங்கக்கி தாரும் வரமாட்டதுனு பிரின்சிபல்
நெனச்சி இருக்கி. சீக்கிரம் முடிவு
எடுக்கோணும்.” என்றார் திடமான மனத்துடன் ஆப்தீன்.
ஆப்தீனுக்கு இப்போது மனம் மிகத்தெளிவாக இருந்தது. இமாமுக்கு ஏதோ ஒரு தமிழ்படத்தை நேரில் பார்த்ததுபோல பரவசப்பட்டார்.
ஒரு கிழமைக்குப் பிறகு பத் திக் சேட் போட்டவரின் விலாசத் துக்கு வேலையிலிருந்து தற்காலிக மாக இடைநிறுத்தும் கடிதம் பதிவுத்
தபாலில் வந்தது. அந்தக் கடிதத்தில்
穆
8
多
参见
மேல்மாகாண கல்வி அதிகாரி ஆப் தீன் என கையொப்பமிட்டு இருந்தது. பின்னர் விசாரணையின்போது பத்திக்
சேர்ட் அதிபர் பை நிறைய ரம்புட்டான்
锦
ge
At
擎
拳
பேருக்கு தெரிந்திருக்கும்?
கொண்டு வந்து ஆப்தீனுக்கு இலவச
மாக கொடுக்க முனைந்தமையும் அதன் காரணமாகவே இடைக்கால சேவை நிறுத்தம் பின்னர் நிரந்தர சேவை நிறுத் தமாக மாறிப்போனதும் எத்தனை

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேபா, "செங்கதிர்” ஆசிரியர். இல.19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
புதுமுக அறிமுகம்
தி தெரியவில்லை
h து சூது வே.நந்தகுமார் என்னால்
O உன்னைப்போல் யாழ்ப்பானப் பலகலைககழக நடிக்கத் தெரியவில்லை 5 ۔ ۔ தமிழ் சிறப்புப் பட்டதாரியாகி தற்போது வேளைக்கு ஒரு சிரிப்பும் தற்காலிக இணைப்பில் தமிழாசிரியராக 锻 உள் ஒன்நூவைத்து யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் பணி 雕 உதட்டிலே வார்த்தைகளும் யாற்றுகிறேன். சொந்த முகவரி: கல்லூரி விடுதி : எல்லாமே நான்தான் வீதி, புலோலி மேற்கு, பருத்தித்துறை. ; என்ற அகங்கரமும் கவிதை, கட்டுரை, பாடலாக்கம், நாடகம் ; எப்படி உன்னால் மட்டும் ஆகிய துறைகளில் பல படைப்புக்களை 默 இப்படி முடிகிறது. படைத்துவரும் இளம் படைப்பாளி. ஞானம், I : வேசம் போரும் உண்னைப்போன்ற
ஜீவநதி, நீங்களும் எழுதலாம், புதியநிலா, ; பாசமில்லாப் பரதேசிகளே
கலைமுகம், தினக்குரல், சங்குநாதம், நடுகை போன்ற இதழ்களில் எனது கவிதை, கட்டுரை ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. புலோலியூர் வேல்நந்தன் என்ற புனைபெய ரில் எழுதி வருகிறேன். புலோலியில் அகில் இலங்கை இளங்கோ கழகத்தின் செயலா ளராக விளங்கி பல கலை இலக்கியப் பணிகளை (சொற்பொழிவு, பட்டிமன்றம், நாடகம்) ஆற்றி வருகிறேன்.
In 2010
தனக்குத்தானே பாராட்டுக்கள் ; அடுத்த கணத்தில் ; பிணமாய்ச் சாம்பலாய்

Page 12
பேதங்கள் கடந்தொன்றாகி எழுந்த செங்கதிர். : வடக்குக் கிழக்கு
பேதங்கள் வேண்டாம் வளமான வாழ்வு காண ஒன்றாய்க் கைகோர்ப்போம் அடையட்ட பாதைகள் திறந்திட நாளும் நடைபெற்ற யுத்தம் முடிந்திட மீண்டும் நாம் இங்கு
LSLTLTLGTLTLMMLLTLGLMD LLTLTTTTCCLTTLTLLLLLT LLLLT samaans - o sağ4zSana - Drjağ - 2009
களரி - முதல் அளிக்கை
ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் பாடசாலைக் காலம் மிக முக்கித்துவமுடையதாக விளங்குகின்றது. ஒரு மனிதர் எதிர்காலத்தில் நற்பிர சையாக வாழ்வதற்கான வழிமுறைகளைப் பற்றிக் கற்று அறிந்துகொள்ளும் காலமாக பாடசாலை
நாட்கள் அமைகின்றன. பாடசாலைக் காலத்தில் జ్ఞ நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் பசுமரத்து ஆணி | இ யே உறவுப் பாலமாய் போல் பதிந்திருப்பது யாவரும் அறிந்ததே. සු நது
பாடசாலையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ் வுகளும் அந்தப்பாடசாலையில் கற்கும் மாணவர்க ளுக்கு முக்கித்துவமான நிகழ்வுகளாகவே அமைந் திருக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் பாடசா a லையின் நிகழ்வுகளுடன் சம்பந்தப்படும் ཨན་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་ பூபாளம் இசைப்போம் மாறிய வண்ணமாகவே இருப்பார்கள். எனவே அந் புலரநதது காலை தந்த வருட ஞாபகங்கள் அந்தந்த வருடங்களில் # கு" ". இனி எங்கள் வானில்/வாழ்வில்
: இதவரை முடிய சிந்தனைக்
கதவுகள் திறந்தினிப் புதுமை கொண்டு புதிய
கற்றவர்களுக்கு முக்கியமானதாக அமைந்திருக்கும். க *
தரம் ஒன்றிலிருந்து பதின்மூன்றுவரை வசந்தவிழா V பாடசாலையில் வலம்வரும் ஒவ்வொரு மாணவர்க - -புலோலியூர் வேல்நந்தன்.
"ளும் தாம் பாடசாலையை விட்டு வெளியேறும்
காலத்தில் தமக்கும் தமது பாடசாலைக்கும் இடையேயிருந்த உறவின் தன்மைகளை தான் பாடசாலைக்குச் செய்த பங்களிப்பை பாடசாலையால் தான் பெற்ற நன்மைகன்ள எல்லாம் தனியாளாக நின்று திரும்பிப்பார்த்து மனதிற்குள் மட்டும் மதிப்பிட்டுக்கொள்ளமல் சமூகத்தின் சகல தரப்பினருடனும் நின்று திரும்பிப்பார்த்து மதிப்பிட்டுக்கொள்ளவும் அடுத்துவரும் மாண வர்களுக்கு முன்னோக்கிநகரச் செய்யும் உந்துதலை உண்டுபண்ணியும் விடைபெற வேண்டும். இவ்விதமான தன்மைகளுடன் ஒவ்வொரு தொகுதி மாணவர்களும் பாடசாலையிலி ருந்து வெளியேறுவதற்கு ஒவ்வொரு தொகுதி மாணவர்களதும் செயற்பாடுகள் சார்ந்த காத்திரமான பதிவுகள் வெளிச் சமூகத்தவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் வெளிவருவது அவசியமாகும்.
இந்த வகையில் பிரசுர வெளியீடுகள் பொருளாதார ரீதியில் சுமையாக இருந்துவரும் இன்றைய சூழலில் செலவைக் குறைத்து எளிமையான அதேநேரம் கனதியான தொடர்ச்சியான வெளியீடு பற்றிச் சிந்தித்தபோது உருவானதே இந்தக் களரி’ எனும் செய்தி மடலாகும்.
ဗြူးစံ in 2010
 
 
 
 

நமது மரபிலே களரி எனும் போது கூத்தாடும் இடமே ஞாபகத்திற்கு வரும். கூத்துக்களரியிலே நாம் நம்மவர் திறமைகளையும் நம்மவர் ஆற்றல்களையும் கண்டுகளிக்கின்றோம். சிறந்தவற்றைப் பாராட்டுகின்றோம். சிறப்பாக வேண்டியவற்றை தட்டிக்கொடுக்கின்றோம். இவ்விதம் கூத்துக்களரிகளுடாக நாம் பெறும் சாதகங்கள் அநேகம்.
இந்த வரிகையில் இந்தக் களரி" ஊடாக கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களது ஆசிரியர்களதும் ஆற்றுகைகள் வெளிவரவுள்ளன. இந்த ஆற்றுகைகளை அனைவரும் கண்டுகொள்ள முடியும். இந்தக் களரியின் ஆற்றுகைகளைப் பார்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்களையும் கூறும்போது களரியின்
ஆற்றுகைகள் மென்மேலும் சிறப்படையும். நன்றியுடன்
இண்ையாசிரியர்கள்.
இணையாசிரியர்கள் திரு.எ.த.ஜெயரஞ்சித்+திருதுகெளரீஸ்வரன்
ஆலோசனையும் வழிகாட்டலும் திரு.மாதவராஜா (அதிர்)
தொடர்பு முகவரி களரி மட்/கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம். வாழைச்சேனை. தொ.பேசி : 065 2257554
செங்கதிரோன் ஒ ༄༽
@@@కీత్రాత్ర)
(கவிஞர் நீலாவணனின் 'வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி.)
ஏப்ரல் 2010 (வீச்சு - 26)இதழிலேயே தொடரும்.)
in 2010

Page 13
ജ്ജുമ്മ.!
El 2010
22
S. LITsSu உனது அவையிலே அரங்கேறுவது 9ÜLITfuT...? කිසfඝගීol சீதையே . நீங்கள் பருந்துகளோடு 96. &b60)0.5T6,666), ܀ உ'காந்து இலங்கையைக் கொழுத்துவதா..? விருந்துணமா
oldDiffL • . -་་་” . د- UTOG பீடைகளைக் கொழுத்தலாம் -
ÖöÜüÑñ606Iබී (බංගITöB 9|് ഞLbഞ6I് . . கொறுத்தலாமா..? අැසOffසT . . . M w. பொன்னாடை போர்த்துகிறீர் இராமனே நீ - 36TC56f 6ft 600D 960)L556DTD நாடுக ஜனங்களின் விலாவை DDర్of 960)L556DTDIT...? ജ്ഞന്ത്രേ ക്രൈ
• ; குட்டுவதற்குத்தான் u[Id($6] [$ UBTðof_b ஆடைகளை கன்னிர் மாலைகளைத் தவிர வெளுத்துப் பார்க்கலாம் ്വീഞ്ഞു.! . கொழுக்கிப்பார்க்கலாமா..? السـ
 
 
 
 

gc0gpg
侮
—
19
3.
6
566ff)3F19856
18585FIST...
勋 t s கள் எழுதமுடியாத அளவுக்கு வருத்தங்கள்
கவிதைகளுக்கே சிறகு பொருத்த முடியவில்லை அப்படி இருக்கையிலே
ை
கண்ணீர் தின்று உடலைக் கொன்று வளரும் மிருகம் ...
ແດງ 6ໄຫTMapavuຕໍ່ கேட்காரர்.
தோள்களிலே சிறகு பூட்ட நினைத்தவனின்
கால்களிலே சிலுவைகள்
ஆனாலும் இடிவிழுந்த வீட்டிலிருந்தம் கட கள்ளிச்செடிகள்
ಟ್ರಹಿಹ நினைக்கிறது.
GD 2010
CSITU).
மனிதனுக்கு διύ κρύ பொருத்தவேன்.
ÉlffGIti 90pögi ஒற்றைக் கால் கூட அதிஸ்டம் என்றான நிலை ஏன் எனில் இரண்டு கால்களும் பலருக்கு இங்கே தறிக்கப்பட்டே இருக்கிறது.
f606i5(IgGigi GoldenGO முகம் எங்கிலும் ஒட்டுக்காயங்கள்.
(p55GT தறிக்கப்பட்டவருக்கு முன்னால் அதுகூட அதிஸ்பாகிறது.
2605 GIGOJulia CITGO உடலெங்கும் தையல்கள்.
இதை விகாரமாக யாரும் நினைப்பதேயில்லை அனைவருக்கும் பொதுவான அடையாளம் என்பதால்
ாடுகளுக்கு குறிசுடுவதைப்போல 9டலெங்கும் சன்னம் கிழித்த கோடுகள்
அங்கவீனர்களுக்காக மட்டும்தான் இட ஒதுக்கீடு எனில் இங்கே அனைவருக்கும் இடம் ஒதுக்கியே ஆகவேண்டும்.

Page 14
ਸੰ IjibLfü
. அந்தக் குளத்தினில் தாமரை
இலைகளும் பூக்களும் இடையிடையே அல்லித்தாமரைப் பூக்களும் நீல வர்
ணமயமாய் எழில் காட்டுகின்றன. இலே
சான காற்றின் அசைவினில் நீரலைகள் இலைகளிலிருக்கும் வாத்துக் குஞ்சு களைத் தாலாட்டிக் கொண்டிருக்கின் றன. துள்ளி விளையாடும் பனைத் தொத்தி மீன்குஞ்சுகள் அவற்றினைத் தூக்கத்தால் எழுப்புகின்றன. சில வண் டினங்களின் மென்மையான இன்னி சைக்கு இடையிடையே தவளைகள் மத்தளம் கொட்டுகின்றன. பூரண சந் திரன் தனது கள்ளமில்லா முகத்தினைக் காட்டிச் சிரிக்கின்றான். தனது தங்கைக ளுடன் குளிகரையில் நீரைக் குடைந்து குடைந்து குளித்துக் கொண்டிருக்கின் றாள் பானுமதி.
மாங்குளம் துணுக்காய் வீதி யில் மல்லாவிச் சந்தியால் வடக்குப்
dl 20l
.2 Alolu ملے
a இதயராசன்
பக்கம் திரும்பி கிரவல் வீதியில் ஆறு கிலோமீற்றர் சென்றால் தென்படுவதுதான் பாண்டியன்குளம். அக்குளத்திற்குக் கீழ் கரையில் வயல்வெளிகளைத் தாண்டி யுள்ள காடுகளுக்குள் நுழைந்து மூன்று கிலோமீற்றர் வரை நடந்தால் அழகிய ஒரு தாமரைக்குளம் தெரியும் அதுதான்
சின்னப்பாண்டியன்குளம், அந்தக் குளத்
தினைச் சுற்றிவர உள்ள பிரதேசமே சின் னப்பாண்டியன் குளம் எனும் சிறிய விவ சாயக் கிராமம் சுற்றிவரக் காடுகள்சூழ்ந்த முன்னூறு ஏக்கருக்கு மேற்படாத நிலப் பரப்பு, அதில்தான் குடியிருப்புக்களும் வயலும் உள்ளன.
மரிகாலத்து மழையை நம்பியே நெல்விதைப்பார்கள், கோடைகாலத்து குளத்துநீரை நம்பி தோட்டம் செய்வார் கள். வெங்காயம், மரக்கறிப்பயிர்கள், மிளகாய், பயறு, உழுந்து, குரக்கன், சாமை, மொட்டைக் கறுப்பன் எனப்
 
 
 
 

பயிரிடுவார்கள். குளத்திற்கு எட்ட உள்ள வர்கள் கிணற்றின்மூலம் ஏற்று நீர்ப் பாசனம் செய்வார்கள். அந்தக்கிராமத்தில் இருபது குடும்பங்கள் வரையிலேயே வாழ்கின்றார்கள். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவுமுறையினர். ஆனால் இரண்டு குலங்கள் திருமண பந்தத்தி னால் இப்போது உறவினராகிவிட்டனர். இன்னொரு சிறப்பு இக்கிராமத்திற்கு உண்டு, இக்கிராமத்தில் எந்தவிதமான நவீனவசதிகளும் இல்லை. பாரம்பரிய முறையிலேயே விவசாயம் செய்கிறார்கள். ஆனால் அவர்களது தேவைகளுக்குப் போதுமானதாகவே உள்ளது. விவசாயத் தினைவிட தமது தேவைகளுக்காக மீன்பிடித்தல், வேட்டையாடுதல், தேன் எடுத்தல் என்பன நடைபெறுகின்றன. எனவேதான் இக்கிராமத்தில் பாலும், தேனும், மீனும், இறைச்சியும் மலிந்து கிடக்கின்றன.
சின்னப்பாண்டியன் கிராமத்தின் சிறப்புக்கு முக்கியகாரணம் இங்குள்ள மக்கள் கடினமான உழைப்பாளிகள். உழைக்காது ஒருவரும் இருக்கமுடி யாது. அப்படி இருக்கவும் மாட்டார்கள். காரணம் அவர்களது வாழ்க்கையே உழைத்தல்தான். அவர்களிடம் மேலதிக மாக இருப்பவற்றினை விற்பதற்கு பாண்டியன்குளம், மல்லாவிச் சந்தைக்கே செல்லவேண்டும். பள்ளிக்கூடத்திற்கும் பாண்டியன்குளமே போகவேண்டும். குளத்துக்குப்பணிய காட்டுக்கரையில் கிடுகினால் வேயப்பட்ட நாற்சார வீடுதான் கிராமத்துக்கே தலையாரி வீடு. அது
ang 2010
வேறு யாருடையதும் அல்ல பரியாரி யார் கணபதியருடையதுதான். விஷகடி யிலிருந்து அனைத்து நோய்களும் நீக் கும் சர்வ வல்லமையுள்ள கைராசிக் காரர் என்று பெயரெடுத்தவர். விஷேட மாக விஷகடிக்கு அந்த வட்டாரத்தி லேயே அவருக்கு நிகர் அவரேதான். அவரது மூத்தமகள்தான் பானுமதி.
இருபத்தோராம் நூற்றாண்டில் அடி யெடுத்து, வாயு வேகத்தில் விஞ்ஞான மும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண் டிருக்கும்பொழுது, அதுவும் உலகமய மாதலில் எங்குமே நுகர்வுக்கலாசாரமாகிப் பொலித்தீன், பிளாஸ்ரிக் என சுற்றாடல் அசுத்தமாகி மூக்கைப் பிடிக்க நாற்றம டிக்கும் வேளையில் சுற்றிவர காடுகள் அரண்செய்து, காற்றினை வடிகட்ட மின்சாரம், இயந்திரங்கள் இல்லாமல் மாட்டுவண்டிலும், உழவு மாடுகளும் கொண்டு, இயற்கைப் பசளைகளைப் பாவித்து, ஊழைச்சதை வைக்காமல் கள்ளமில்லாமல் உழைத்து, தேவைக்கு மட்டுமே பொருட்களை வாங்கி அள வுக்கு அதிகமாக ஆசைப்படாமல் இயற் கையோடு இயற்கையாக வாழுகின்ற
இம்மக்களைப் பார்ப்போர் உண்மையில்
能 AP பொறாமைப்படவே செய்வார்கள்.
நியராண்டாரோ இல்லைச் சுதந்திரம் அடைந்ததோ என்பது பற்றி அவர்களுக் குத் தெரியாது. தெரிந்தவர்களுக்கும் அது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்து வதாக இல்லை. இனம், மொழிச் சுரண்
மன்னன் ஆண்டானோ, அந்

Page 15
டல் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. இனத்தின் பேரால் மொழியின் பேரால் ஆட்சிமன்றம் போனவர்களோ, அதிகாரி களோ யாரும் இந்தக் கிராமம் இருப் பதே தெரியாமல் இருக்கின்றர்கள். ஆனால்
யுத்தம் எனும் கருமேகம் சூழத்தொடங்
கியதும் சின்னப்பாண்டியன் குளம் அசுத் தக் காற்றினைச் சுவாசிக்கத் தொடங்கி
மண்வீதியில் பஜ்ரோ புழுதியைக் கிளப் பிக்கொண்டு கண்மண் தெரியாமல் பறக் கின்றது. m கிராமம் பற்றியோ மக்கள் பற்றியோ அக்கறைப்படாதவர்கள் ՖնձՖ] தேவைக்காக இப்பாமர மக்களையும் உரமாக்கிக் கொள்கின்றனர். கடந்த முப்பது வருடமாக உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் சின்னப் பாண்டியன் குளம் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. நவீன உபகரணங் கள் மின்சாரம் என்பவற்றின் பாவனை ஒரு சில வீடுகளில் பாவனைக்கு வந்து விட்டன. பரியாரியார் கணபதியார் வீட் டில் யாரும் கைவைக்கவில்லை. ஆனால் அவரால் தானும் தன்பாடும் என்று இருக்கமுடியாமையால் பல பிரச்சினைக ளுக்கு முகம்கொடுத்துக் கொண்டே வாழ்கின்றார்.
பரியாரி கணபதியருக்கு ஆண் வாரிசு இல்லாதபடியால் மூத்தமகள் பானுமதிக்கே தமது பரம்பரை வைத்தி யத்தினைக் கற்றுக்கொடுத்துக்கொண் டிருக்கின்றார். அவளும் மிகுந்த விருப் புடனும் திறமையுடனும் கற்றுக்கொள்கி றாள். கணபதியாருக்கு அறுபதைத்
as 2010
தாண்டிவிட்டதாலும் மகளுக்கும் வயது வந்தமையால் முறை மாப்பிள்ளைக்கே திருமணம் முடித்து வீட்டோடு வைத்
துக் கொண்டார். ஆனால் காலச்சக்கரம்
னர்.
யுத்தம் என்னும் முள்ச்சில்லாய்ச் சின்னப் பாண்டியன் குளத்தையும் நசிக்கத் தொடங்கிவிட்டது. கோழிக்குஞ்சை
இறாஞ்ச வட்டமிடும் பிராந்தாட்டம்
உளவு விமானம் ஒன்று சுற்றிவந்ததை பரியாரியார் கணபதியாரும் அவதானிக் கத்தான் செய்தார். ஆனால் அதன் ஆபத்து அவருக்குப்புரியவில்லை. அன்று மாலை நேரம், மூன்று நான்கு கிபீர் விமானங்கள் வந்து, இரும்பு முட்டை கள் இட்டன். அதன் விளைவு கிராமமே அழிந்தது.
. சுத்தமான காற்றே வீசிய சின்னப் பாண்டியன்குளம் சின்னாபின்னமாகியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பரியாரியாரின்
பிண்டங்களாக இருந்த உடலங்கச்ை சேகரித்து, பெரிய குழியில் மூடிவிட்ட காயப்பட்டவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்ஸ் வண்டிகள் மல்லாவி வைத்தியாசாலைக்கு ஏற்றிச் சென்றன.
இனிமேலும் அங்கிருக்க முடி யாது என்ற உண்மையினைப் புரிந்து கொண்ட சின்னப் பாண்டியன்குள மக் கள் முச்சை அறுந்த பட்டம்போல் தள் ளாடிப் போயினர். அவர்களுக்கு நம்பிக் கையும் ஆறுதலும் அளித்தவள் பானுமதி தான். சிறு சிறு காயங்களுக்கு மூலிகை ந்துகளைக்கட்டி, குடிநீரும் அவித் துக் கொடுத்து, எல்லாவற்றுக்கும்

மேலாக மீண்டும் வாழ்வேன் என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தாள் பானுமதியும் அவளது சகோதரிகளும். வயதானபோதிலும் கணபதியார் உற்சா கத்தோடு இருந்து, தனது மருத்துவ ஆலோசனைகளை மகளுக்கு வழங்கிக் கொண்டே இருந்தார். ஊர்கூடி எடுத்த முடிவின்படி வண்டிகட்டி தமது சாமான் சட்டுக்களை ஏற்றிக்கொண்டு அக்கரை யான் குளத்தினை நோக்கி இடம்பெயர்ந் தனர்.
அக்கரையான் குளம் மகா வித் தியாலயத்தில் ஆரம்பத்தில் தங்கிய மக்கள் படிப்படியாக சிறுகுடிசைகள் போட்டு, அப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டனர். அரச அதிபரும் சிறிதளவு உதவிகளைச் செய்து வந்தார். ஆனால் யுத்தமுழக்கம் அப்பகுதியினையும் நெருங்கவே செய் தது. பானுமதியால் முன்புபோல் ஒடியாடி வேலைசெய்ய முடியவில்லை. அவள் ஆறுமாதக் கருவை வயிற்றிலே சுமந்து கொண்டிருக்கின்றாள்.
அக்கரையான் குளத்திற்கும் அதிர்வேட்டுக்கள் கேட்கத்தொடங்கிய போது, அங்கிருந்து வன்னேரிக்குளம், கரியால நாகபடுவான், பூநகரி என இடம்பெயர்ந்து கொண்டனர். பானும திக்கு அவள் அன்புடன் வளர்த்த செங் காரி வெள்ளையனின் ஒற்றைத்திருக்கல் வண்டி உதவியாக இருந்தது. பூநகரி யிலும் வெடிச்சத்தம் கேட்கத்தொடங்கிய போது, பரந்தன், விஸ்வமடு, புதுக்குடி யிருப்பு, தேவிபுரம் என்று இடம்பெயர்வே வாழக்கையாகிவிட்டது. ஒருவாரம்கூட ஓரிடத்தில் தங்கமுடியாது. தங்குமிடத்
any 2010
திலும் பங்கரில் ஒரு மூலையில் மூச்சும் விடமுடியாமல் விடியவிடியக் குந்தியி ருக்க வேண்டியதுதான். அதுவும் ஆறு மாதக் கருவினை வயிற்றில் சுமந்து கொண்டு, சத்தான இல்லை பசிக்கே உண்ணமுடியாமல் எப்படி வாழமுடி யும். பாலும் தேனும் ஓடிய ஊரில் வாழ்ந் தவர்கள் பாண்துண்டும் இல்லாமல், புழுத்துச் சக்குப்பிடித்த வெள்ளை அரிசியைத் தண்ணியில் கழுவி வேக வைத்து அதன் கஞ்சியை அமுதமெ னப் பருகினர். சிலர் அதுவும் கிடைக் காமல் காட்டில் உள்ள காய்களைப் பறித்துத் தின்று, சருகு ஊறிய சாய நிறமான அழுக்குத் தண்ணீரைக் குடித் தனர். இப்படியான உணவுமுறையால் பலபேர் தொற்றுநோய்க்கும் உள்ளாகினர். யுத்தத்தின் தாக்கம் உள்ளும் புறமும் இருந்து மக்களைப் பல ரூபங்களிலும் வதைத்துக்கொண்டே இருந்தன. ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற் காக எதனையும் தாங்கும் வலிமை பெற்றுவிட்டனர். நம்பிக்கையோடு சளைக் காமல் நகர்ந்துகொண்டே இருந்தனர். பானுமதியும் அவள்குடும்பமும் என்ன அதற்கு விதிவிலக்கா.
தேவிபுரத்திலும் இருக்கமுடி யாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. பானு மதியின் பயணத்துச் செங்கரி வெள்ளை யனும், ஒற்றைத்திருக்கலும் இப்போது இல்லை. உடையார்கட்டில் தங்கியிருந்த போது ஷெல்லடியில் அதுவும் இறந்து விட்டது. தனது தாயை இழந்தபோது கூட கதறியழாத பானுமதி அதன் மர

Page 16
ணத்திற்காக ஓவென்று கதறி அழுது புரண்டாள். அங்கே குழுமியிருந்த, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந் தோர் அவளை விநோதமாகப் பார்த்தனர். விவசாயிகளின் வாழ்முறையும் வளர்ப்பு மிருகங்களின் மீது அவர்களின் உண் மையான நேசத்தினையும் இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எப்படிப் புரியும். அவர்கள் பார்வையில் பானுமதி விநோதப் பிறவியாக இருப்பதில் வியப்பில் லைத் தானே.
பானுமதியும் குடும்பத்தவரை யும்விட அனேகமாக எல்லோரும் இடம் பெயர்ந்துவிட்டனர். மேற்கொண்டும் தங்கமுடியாது எறிகணை வீச்சுக்கள் இலக்கின்றி நடந்துகொண்டிருந்தன. இதன் அர்த்தம் மக்களுக்குப் புரியும். மிக விரைவாக இடத்தினைக் காலி பண்ணுங்கள் என்பதே அதன் gigsLDT கும். அதனைப் புரிந்த மக்கள் நகர்ந்து விட்டனர். பானுமதி முதல் நாளிலிருந்து பலவீனப்பட்டுவிட்டாள். ஒற்றைத் திருக் கலும் இல்லாமல் வாயும் வயிறுமாக நடப்பது என்ன இலேசுபட்ட காரியமா? வானம் இருண்டு மின்னல் மின்னின, சூறைக்காற்று தென்னை மரங்களை சிப்பிலியாட்டின. காற்றின் அகோரத்தில் பெரிய மரங்கள் முறிந்து விழுந்தன. மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. இப்போது புயல் ஓய்ந்துவிட்டது. பானுமதியைத்தவிர அனைவரும் வெளியே வந்துவிட்டனர். இனியும் தாமதிக்கமுடியாதென, அடுத்த கட்ட நகர்வுக்காக எல்லோரும் தயார் நிலையில், எங்கிருந்தோ விண்கூவிக்
ဗြွိဇ္ဇာ தை 2010
கொண்டு வந்த ஷெல் ஒன்று அந்த மணல்வெளியில் வெடித்துச் சிதறியது. எல்லோரும் மணலில் விழுந்து புரண் டனர். அதனைத் தொடர்ந்து கிர்ே ஒன்று மேலே வட்டமிட்டது. சிறிது நேரத்தில் அவ்விடத்தில் ஒரு தென்னை மரங்களும் இல்லை. அதனை அடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் சடசடத்தன. வங்கருக்குள் இருந்த பானுமதிக்கு நிலமை விளங்கி யது ஆனாலும் என்ன? அடுத்துவந்த
எறிகணை சரியாக வங்கருக்குமேல்
விழுந்து வெடித்தது. பானுமதி தன் நிலை கெட்டாள். −
தென்னஞ்சோலையை நெருங் கிய அரசபடையினர் ஒவ்வொரு அங் குலமாக சோதனை செய்துகொண்டே முன்னேறினர். அவர்களில் ஒரு இளை ஞன் கண்களில் சேதமான வங்கர் பட்டு விட்டது. ஒரு வங்கரைப் பார்த்தபோதே அது மக்கள் பதுங்குவதற்காக அமைக் கப்பட்டதா? அல்லது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டு கொள்ள முடியும். தூரத்தில் வைத்தே மக்களின் உடலங்கள் சிதறிக்கிடப்பதை வைத்து, அந்தச் சிப்பாய் இளைஞன் நிலைமையினை அனுமானித்துவிட்டான். அவனுக்கும் இதயம் இருக்கத்தானே செய்கிறது. ஆனால் யுத்தம் என்று வந்து விட்டால் சுடவேண்டும். சுடாவிட்டால் அவன் சுடப்படுவான். அதனால் அவன் சுட்டுக்கொண்டே வந்தான்.
எறிகணை வங்கருக்குப் பக கத்தில் விழுந்ததால் வங்கரின்மேல் உள்ள மரங்களும் மண்மூடைகளும் தூக்கி வீசப்பட்டிருந்தன. கிடங்கில் முனகிக்

கொண்டிருந்த பானுமதி அவனின் கன்ை களில். அடுத்து வந்த படையினரின் உதவியுடன் பானுமதி வங்கரிலிருந்து மீட்கப்பட்டு, அரசபடையினரின் மீட்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
வானத்திலிருந்தும் தரையிலி ருந்தும் கருக்கொண்ட சூறாவளிகள் ஒய்ந்துவிட்டன. குண்டுவீச்சு விமானங் கள் பறப்பதை நிறுத்திவிட்டன. எறிக ணைகள் வீசப்படுவதில்லை. துப்பாக்கி களும மெளனித்துவிட்டன. நிலக்கண் ணிகள் மட்டும் இரையினை எதிர்பார்த் துக் காத்துக் கிடக்கின்றன. இப்பொ ழுது புதைபொருள் ஆய்வுகள் நடக்கின் றன. தொலைந்துவிட்ட மனிதங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
கொழும்பு போதனா வைத்தியா சாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப் பட்ட பானுமதியின் இரண்டுகரங்களும் அகற்றப்பட்டு விட்டன. தொடையில் ஒரு ஷெல்துண்டு இருப்பதாகவும் அதனை அகற்றுவதுபற்றி வைத்தியர் குழு ஆலோசனை நடாத்திக்கொண்டி ருக்கின்றனர். ஏனென்றால் இப்பொழுது எட்டுமாதச் சிசு பானுமதியின் வயிற்றில், அத்தோடு மிகவும் போஷாக்கில்லாமல் பலவீனப்பட்டுப் போய் இருக்கின்றாள். இந்த நிலையில் அம்முயற்சி ஆபத்தாக
கண்களைத் திறந்து பார்க்கின்றாள். வெள்ளைக்கோட் போட்ட வைத்தியரின் கனிவான பார்வை அவளுக்கு ஒத்தடம் கொடுக்கின்றது. கால்களை அசைக்கின் றாள். முழங்கைக்கு மேல் அசைய வில்லை. அங்கே கரம் இருந்தால்தானே அசையமுடியும் நிலமையினைப் புரிந்து கொண்ட பானுமதியின் கண்களிலிருந்து ஆறெனக் கண்ணீர் பெருக்கெடுக்கின் :றது. அவளுக்கு எப்படித்தான் ஆறுதல் சொல்லமுடியும். பனித்த கண்களைக் கண்ணாடிக்குள்ளால் துடைத்துக்கொள் ಙ್ಞ್ಞಣ್ಯ அழுதே ஆறுதல் பெறட்டும் அவ்விடத் தைவிட்டு நகர்கின்றார் வைத்தியர்.
பானுமதிக்கு நினைவு திரும்பி இரண்டு வாரங்களாகிவிட்டன. யார் 1 யாரோ? எல்லாம் வந்து பார்த்து ஆறு தல் சொல்லிச் செல்கின்றார்கள். அதைக் கேட்டுக் கேட்டே அவளுக்கு அலுத்து விட்டது.
“டொக்டர்.” முதன்முறையாக பானுமதி வாயைத்திறந்து பேசுகின்றாள்.
எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் தம்மை அழைப் பது டொக்டருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்துகின்றது. பானுமதிக்கு அரு
முடியலாம் அல்லவா? கில் செல்கின்றார். அவள் அவரைக் பானுமதிக்கு இப்பொழுது கனிவுடன் பர்க்கின்றர். இத்தனை நாளும் நினைவு திரும்பி விட்டது. ஏற்றப்பட்ட டொக்டர் அந்தக்கனிவான பார்வையி சேலைன் மருந்துகள் மூலம் தெம்பி னைத்தானே அவளுக்கு ஆறுதலாக னைப் பெற்றுவிட்டாள். வன்னியில் மயங் வழங்கிக் கொண்டிருந்தார். அதன் கிய பானுமதி, இப்பொழுதுதான் முழு பலன் இன்று பானுமதிமூலம் திருப்பிக் மையான சுயநினைவிற்கு வந்துள்ளாள். கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
625 2010

Page 17
மிஸ் என்னெண்டாலும் தயங் காமல் சொல்லுங்கோ
தைரியமளிக்கின்றார்.
டொக்டர். என்னை யாரும் அனுதாபத்தோட ஒருமாதிரிப் பார்ப்பதை யும், கதைப்பதையும் நான் வெறுக்கின் றேன். அப்படியானவர்களை என்னைப்
பானுமதி டொக்டரிடம் மிகுந்த நிதானத்துடன், ஆழமான நம்பிக்கை யுடன் சொல்கின்றாள். டொக்டர் ஆச்ச ரியத்துடன் அவளைப் பார்க்கின்றார். அவரது வைத்திய அனுபவத்தில் இப் படியான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை
இழக்காத தைரியசாலிப் பெண்ணைக்
கண்டதே இல்லை. இவ்வளவு நாளும் இந்தப்பெண் எப்படித்தான் வாழப்போகின் றாள். நான் உடலுக்கு வைத்தியம் பார்த் துவிட்டேன். உள்ளத்தை வெல்வது எப்படி என்றே சிந்தித்துக்கொண்டிருந் தார். அவளது வார்த்தைகள் அவரது கவலையை சுடரில் மறைந்த இருள் போலாக்கியது.
பானுமதி இரண்டு கைகளை
இழந்துவிட்ட போதிலும் தனது நம்பிக் கையினை இழக்கவில்லை. அவளுக் கென்று இருந்த கணவன், அப்பா, சகோதரிகள் யாவரையும் இழந்துவிட் டாள். ஆனால் தனது கிராமத்து மக் களை இழக்கவில்லைத்தானே. சின்னப் பாண்டியன் குளத்திலிருந்து தேவிபுரம் வரை இடம்பெயரும்போதெல்லாம் பரி யாரி அம்மா பரியாரி அம்மா என்று தமக்கில்லாவிட்டாலும் அவளுக்கும் குடும்பத்திற்கும் செய்த உதவிகள்
ဗြူး။ In 200
ஒன்றா இரண்டா? திருக்கல்வண்டில் பயணம் இல்லாமல் போனபோதெல்லாம் கதிரையில் உட்காரவைத்து அம்மக்கள் தூக்கி வந்தது எல்லாம் பானுமதியின் மனக்கண்களில் நிழலாக ஒடிக்கொண்டே யிருந்தன.
பானுமதிக்கென்று இரத்த உறவு வயிற்றிலுள்ள குழந்தைமட்டுமே. அதனைப் பெற்றெடுக்க வேண்டும். அதனை அணைக்கப் பாலூட்ட எப்படி அவளால் முடியும்? ஆனால் எப்படியோ அவள் அதனைச் செய்யத்தான் போகின் 1றாள். பரியாரி கணபதியரின் பேரனோ, பேத்தியோ மீண்டும் அந்த மண்ணில் துள்ளிவிளையாடத்தான் போகின்றது. அக்குழந்தையின் துள்ளலில்தான் அவ
ளது வாழ்க்கையே அமையப்போகின்
றது. நகரத்தில் உள்ளவர்கள் வேண்டு மானால் பொருளாதாரக் கணக்குப்போட்டு அவளது எதிர்காலத்திற்கு யார் உதவ முடியும் என்று கேட்கலாம் அம்மக்களை சின்னப்பாண்டியன்குளத்தில் வசிப்பதற்கு விட்டால் மட்டும்போதும். அவர்கள் உழைப்பை நம்புபவர்கள். தமது அடிப் படைத் தேவைக்கு மேலதிகமாக எத
e O னையும் ஆசைப்படாதவர்கள். அடுத்த வர்க்கு உதவும் கூட்டு உழைப்பினை நம்புபவர்கள் அல்லவா. அந்த மண்ணின் முளைதானே பானுமதியும். அவள் மற்ற வர்களைப்போல் ஏன் பேதலிக்கவேண்
படும். பானுமதி தனது கருவிலிருக்கும்
குழந்தையின் வருகைக்காக காத்திருக்
கின்றாள். இரண்டு கரங்கள்தானே இல்லை. சின்னப்பாண்டியன்குள மக்களின் கரங்கள் ஒன்றா இரண்டா? ப
-

சைபீர்முகம்மது மலேசியாவின் மூத்த எழுத்தாளர்.
52 ஆண்டுகளாக எழுதிவருபவர். ஈழத்து எழுத்தாளர்
பலரை அவர் அறிந்திருக்கின்றார். ஈழத்து எழுத்தாளர் ஆ.மு.சி.வேலழகனின் ஆக்கங்கள் பற்றி
அவரது மதிப்பீடு இது. w
மண்சார்ந்த படைப்புகள் - சைபீர்முகம்மது (மலேசியா)
நான் அறிந்த வகையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவரும் மட்டக்களப்புப் பகுதி எழுத்தாளர்களில் ஆ.மு. சி. வேலழகன் முக்கியமானவ ராகத் திகழ்கிறார். இந்த வயதிலும் தொடர்ந்து எழுதுவது ஒருபுறமும் விடாது அதை நூலாக்கி வருவதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
1996ம் ஆண்டு சென்னையில் இவரின் மகன் பார்க்கர் கருணாநிதியின் அலுவலகத்தில் அவர்*என்னிடம் தந்த கவிதைத் தொகுப்புத்தான் எனக்கு இவரின் முகவரியைத் தந்தது. பிறகு எப்படியோ எனது இரண்டு நூல்கள் இவரை வந்தடைந்து என்னோடு பல ஆண்டுகள் தொடர்புடன் உள்ளார். இவரின் இரண்டொரு நாவல்களைப் படித்துள்ளேன். இதுவரை 13 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பதை அறிகையில் இவருக்கு எழுத்தும் இலக்கி யமும் இரத்தத்தோடு கலந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அனைவராலும் இப்படி தொடர்ந்து இயங்குவது சாத்தியமாதில்லை. எனது 52 ஆண்டுகால இலக்கியப் பயணத்தில் எத்தனையோபேர் ஆவேசமாக எழுதி வந்து பிறகு முகவரியின்றி காணாமல் போய்விட்டார்கள். அந்தப்பட்டியல் மிக நீண்டது.
எனக்கு இவர்தந்த தகவலின்படி இந்த நூலோடு மேலும் "காடும் கழனியும்’ என்ற நாவலும் “செங்காந்தள்’ என்ற கவிதைத் தொகுப்பையும் சேர்த்தே வெளியிடுகிறார். இன்று இலக்கியத்தின் போக்கு உலக அளவிலும் தமிழ்மொழியிலும் வெகுவாக மாறியுள்ளது. நவீனம் பின்நவீனத்துவம் என்று மாறிவிட்டாலும் வேலழகன் தான் பார்த்தவை தன் மண்சார்ந்தே எழுதி வருகிறார்.
இலங்கை மட்டக்களப்பு பேச்சு வழக்கை எழுத்தாளர் எஸ்.பொ.வின் கதைகளில் படித்துள்ளேன். 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும்
ဗြူး။ GIi 2010

Page 18
என்னால் அந்த மண்வாசனையை நுகரமுடிகிறது. இதுதான் இவரின் எழுத்தின் வெற்றியும் தனித்துவமும்.
தமிழ் நிலம் சார்ந்த பழைய மரமான சங்க இலக்கியத்தில் கூறப்பட்டு வந்த ஐந்திணைகளுக்கு அப்பால் இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு நிலப் பரப்புக்களை உள்ளடக்கிய இலக்கியமாக தமிழ் இலக்கியம் தன்னைத் தானே நவீனப்படுத்திக்கொண்டு விட்டது.
மலேசியா போன்ற எனது மண்ணின் வாசமும் புலம்பெயர்ந்த நாடு களின் மணமும் வெவ்வேறு வகையானது. அந்த ஐந்திணைகள் கட்டுடைக் கப்பட்டு புதிய வெளிகளையும் பேச்சு வழக்குகளையும் நமக்கு நவீன இலக்கியம் தந்துள்ளது.
இலங்கை இலக்கியத்தில் கூட யாழ்ப்பாணத் தமிழ், கிழக்கிலங் கைத் தமிழ், ஏன் நீர்கொழும்புத் தமிழ் என்று பல்வேறு வகைகளில் அது வளர்ந்துள்ளது. "தேரான் தெளிவு’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பில் வாழ்க்கையின் பல்வேறு மனிதர்களை அவர்களின் வாழ்க்கையைச் சொல் கிறது. முதல் கதையில் வரும் சட்டிபானை விற்கும் ஒரு ஏழைப் பெண்ணை இங்கே மலேசியாவில் காணமுடியாது. ஆனால் வாழ்க்கையின் துன்பங்கள் உலக முழுதும் ஒரேவிதமாக இருக்கின்றன.
எழுத்தாளன் மனித நேயமுடையவனாகவும் மானுட விடுதலை
வேட்கை கொண்டவனாகவும் இருக்கவேண்டுமென்று பல காலமும் கூறப்
பட்டு வந்துள்ளது. இதிலுள்ள எல்லா கதைகளும் ஏதோ ஒரு வகையில் மானுட நேயத்தையே பேசுகின்றன.
‘வகையென்ப வாய்மைக்குடிக்கு’ என்ற கதை ஒரு வகையில் சாதியம் பற்றி பேசுகிறது. புலம் பெயர்ந்து நவீனமடைந்துவிட்ட வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழனைக்கூட இந்த சாதியம் விட்டுவைக்கவில்லை என்பதை அங்கே நேரில் பார்த்துள்ளேன். ஜெர்மனியில் கூட ஒருநாள் முழுதும் இந்த சாதிய சண்டைகளை இலங்கைத் தமிழன் தெருச்சண்டையாக்கி கேவலப்படுத்தியுள்ளான். பனி நிறைந்த நாடுகளில் பல்வேறு சமுகங்களோடு வாழ்ந்தாலும் இவன் ரத்தத்தில் ஊறிய சாதியம் மறையவில்லை. தமிழனாகப் பிறந்ததில் பல நேரங்களில் நம் தலைக் குனிவை இந்த சாதியம் ஏற்படுத்திவிடுகிறது.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைத்தலைப்புகள் இலக்கியத் தரத்தோடு திகழ்கின்றன. இவரின் கதைகளைப் படித்தபின் எனக்கு ஒரு கருத்து
இதிர் In 2010

தோன்றியது. இவர் தொடர்ந்து தமிழக சிற்றிதழ்களை வாசித்தால் இவரால் மிகச்சிறந்த கதைகளைப் படைக்கமுடியும். ஆரம்பத்தில் சொன்னதுபோல் சிறுகதை மிக நவீனமடைந்து விட்டது. சற்றே இவரின் கவனம் அப்பக்கம் திரும்பினால் இவரால் மிகச்சிறந்த கதைகளை, உலகம் இவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் கதைகளை தர இயலும். வாழ்த்துகள்
♔ മഇലയ്ക്കേമ
கர்ணனின் கவச குண்டலத்தைக்
கேட்டுப் பெற்றான் இந்திரன்,
நாகாஸ்திரத்தை ஒ ಆಳ್ವ நற்
F# SS's ثم صدمه. يع
岛 Tಣ್ಣಿ குந்தி.
தந்தியும் கூடஇருந்த கண்ணனும்
குழி பறித்தார்கள் அர்ச்சுனன் வெற்றிக்காய்,
குருஷேஸ்திர போரிலே தர்மனும் -
கூச்சமின்றிப் பொய் சொன்னாள்.
வீமனின் கதாயுதத்தையும்
அர்ச்சுனனின் அம்பு வில்லையும் எல்லோருமே லிட்டு வைத்தார்கள். அவை மட்டுமென்ன புல்லாங்குழலா?
இதயம் நொருங்கிய இவர்கள்
இன்று கேட்கிறார்கள் உள்ளங்குமுறி.
ஆட்சியாளர்களுக்கு ஒருநீதி அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு நீதியா?
- ச.முருகானந்தன்.

Page 19
- سرجمہ۔ یہ a
கனிவும் வினைத்திட்பம்)
சேலம், தமிழ்நாட்டின் வளம்கொழிக்கும் பூமி. மாங்கனிக்கும் வலிமைமிக்க இரும்புக்கணிக்கும் பிறப்பிடமான பிரதேசம். இராஜாஜி என்ற சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியர் அந்தக் கனிவளத்தின் பிரதிபலிப்பு மாங்கனியின் இனிமையும் வன்கனியான இரும்பின் இறுக்கமும் கொண்ட மனிதர் மனிதத்துவமான அரசியல் நிர்வாகி சலுகையை புறந்தள்ளி கடமையை ஆற்றிய கர்மவீரர். மகாத்மாவால் கூட குற்றம் கண்டுபிடிக்க முடியாதவர். எடுத்ததை முடிப்பதற்கு எத்தகைய எல்லையையும் தாண்டும் தைரியம் மிக்கவர். அதனால் ஏற்படும் ஏற்புகளையும் இழப்புக்களையும் சமமாகப் பார்க்கிறவர். இப்படியான தற்றுணிவுடன் இந்திய தேசிய காங்கிரஸில் இடம்பெற்றிருந்தவர்கள் இருவர். ஒருவர் இவர், மற்றையவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இவர்கள் இருவராலுமே எப்போதும் காங்கிரசினுள் கருத்துமோதல் கள் இடம்பெறும் என்கிறார்கள் இராஜாஜிதன் காரியங்கட்கு என்றும் வன்முறையை ஏற்றுக் கொள்ளாதவர். ஆயினும் பிடிவாதக்காரர். வல்லவாய் பட்டேல் தன் காரியத்தை முடிக்க வன்முறையானாலும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர். எனினும் இந்த இருவரும் இணைபிரியாத நண்பர்கள். நேர்மையும் துணிவும் இந்த இருவரையும் இணைபிரியாமல் வைத்திருந்தது. w
இராஜாஜியின் நேரிய பார்வையும், வினைத்திறனும் மதிநுட்பமும் இந்தியத் தலைவர்கள் பலரை மனம் சலிக்கப்பண்ணியதுண்டு. அதுவே தமிழர்களுக்கு எதிரான வட இந்திய நிலைப்பாடாக பின்பு மாற்றமடைந்தது என்றும் ஒரு ஆய்வு உண்டு. அதற்குப் பண் டித நேருவும் விதிவிலக்கல்ல. சுதந்திரத்தின் பின்னான பண்டித நேருவின் அமைச்சரவையில் துணைப்பிரதமர்’ என்ற பதவியும் அப்பதவியே பாதுகாப்புக்குப் பொறுப்பானதாக இருந்தமைக் கும் இவரே காரணமென்று சொல்லுகிறார்கள். பண்டிதரின் பிரத்தியேக செயலாளராக இருந்த
El 2010
 
 
 
 
 
 

எஸ்.ஓமத் தாய் என்பவர் எழுதிய 'நேரு காலத்து நினைவுகள்’ நூலில் இராஜாஜியை “Foxfrom South India’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரின் மதிநுட்பத்துக்கு இதுவும் ஒரு உதாரணம் என்றுதான் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்குரிய சுதந்திர அறிவிப்பு வந்தபோது ஜின்னாபாகிஸ்தானைக்கேட்டார். காந்திஜியும் ஏனைய தலைவர்களும் பதைத்துப் போனார்கள். “என் இதயத்தைப் பிளப்பதைப் போல இருக்கிறது”என்றார் மகாத்மா. “இது துரோகம் என்றும் ஏற்றுக்கொள்ளமுடியாது”என்று சத்தமிட்டார் நேரு இராஜாஜி அமைதியாகச் சொன்னர்; “கொடுத்து விடுங்கள் அல்லது இந்தியா குரூரமான கொலைக்களமாகி விடும்” என்று பட்டேலைத் தவிர ஏனையவர்கள் எல்லோரும் இராஜாஜியை வசைபாடினர்கள். மகாத்மாவின் காதுகளில் அமைதியாக எதையோ கூறிவிட்டுச் சென்னைக்கு வந்துவிட்டார் இவர். எதையும் பற்றி அலட்டிக்கொள்ளது தன் பேனையைத் திறந்து "கீதைக்கதைகளை எழுதத் தொடங்கினர்.
சுதந்திர இந்தியா தொடங்கியது. மகாத்மா - பட்டேலின் வற்புறுத்தல்களினால் அதன் மகாதேசாதிபதியாய் (கவர்னர் ஜெனரலாகப்) பணியாற்றினர் சிலகாலம். வைசிராய் மாளிகை யென்ற தற்போதையராஷ்ரபதி பவனம் இவர் வாசஸ்தலமாக இருந்தது. ஒரு வெளிநாட்டவர் இந்த மாளிகைக்கு இவரைப் பார்க்க வந்தார். இவரது வாழ்க்கையை ஆராய்வதே அவர் நோக்கம். அந்த மாளிகையில் முன்கூடமும், கூட்ட மண்டபமும், இவரது தனிப்பட்ட படுக்கை அறையும் மாத்திரமே பாவிப்பில் இருந்தன. படுக்கையறையில் ஒரு அலுமாரி அதில் இரண்டு வேட்டிகள், இரண்டு நஷனல்கள், இரண்டு சால்வைகள் என்பன அழகாக மடிக்கப்பட் டிருந்தன. “இவ்வளவுதான் உங்கள் உடைகளா?” என அவர் கேட்டார். இவரோ "இல்லை இன்னும் உள்ளது” எனச் சொல்லி குளியலறையைக் காட்டினார். அங்கே இரண்டு வேட்டி, நஷனல்கள் உலரப்போட்டிருந்தன. “ஒரு மனிதனுக்குத் தேவைக்கு மிஞ்சிய எதுவும் இருப் பின் அது அவனைப் பாழாக்கிவிடும்” என்றார் இவர். ஆய்வுக்கு வந்தவர் அதிசயப்பட்டுப் போனார், இப்படியும் ஒரு மனிதரா என்று. குடியரசாக இந்தியா பரிணமித்தபோது, மீண்டும் காழ்ப்புகள்’ எழுந்தன. இவர் தானாகவே பதவியைத் துறந்துவிட்டுச் சென்னை திரும்பினர். பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்காத அரசியல்வாதியாகவே முடிந்தவரை இருந்திருக்கி றார். இந்தியத் தலைவர்களில் அரசியல் கேலிச் சித்திரங்களில் அதிகம் இடம்பெற்றவர் இவர்தான் என ஒரு குறிப்பு கூறுகிறது. அத்தகைய காட்டூன்களில் ஒரு கறுப்புக்கண்ணாடி யுடனான கூரிய மூக்குத் தெரியும். அதுதான் இவர் அடையாளம்.
சுதந்திரக் குடியரசான இந்தியாவில் பஞ்சாப் பயங்கரம் முடிந்த கையோடு வங்கக் கலவரம் ஆரம்பமானது வீதிகளில் இரத்தக்கறைகள், வீடுகளில் மரண ஒலம், தலைமறைவான ஆயுதப்போராட்டம் வன்முறையாகி இயல்பு வாழ்க்கையை அழித்தது. மகாத்மா மனம் நொந்து போனார். உண்ணா நோன்பை மேற்கொண்டார். மத்திய இராணுவம், ரிசர்ப்படைகள் சென்றும் கலவரத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரமுடியவில்லை. மகாத்மாவின் உடல்நிலை மோசமானது. அவர் பக்கமிருந்து மருத்துவ உதவிசெய்யும் டாக்டர் சுசீலா நய்யர் அவசரமாகப்
angö. 2010

Page 20
பட்டேலை அழைத்துப் பேசினார். பட்டேல் அன்றிரவே சென்னை வந்தார். மறுநாள் மகாத்மா நோன்பிருக்கும் பிர்லா மாளிகைக்குள் நுழைகிறார் இராஜாஜி அறையைப் பூட்டிக்கொண்டு அந்தச் ‘சம்பந்திகள் ஏதோ ஒரு ஆலோசனை நடத்தினர். நாற்பது நிமிடங்களின் பின் வெளியே வந்த இராஜாஜி கையை உயர்த்திக் காட்டி வெளியே திரண்டிருந்த மக்களிடம் சைகை மூலம் மகாத்மாவின் உண்ணா நோன்பு முடிவுற்ற கதையை செய்தியைச் சொன்னார். அப்புறம் அன்றே சென்னைக்குத் திரும்பினார். இன்றுவரை அந்த கலந்துரையாடல் பற்றிய விபரம் எவர் காதுக்கும் கிட்டவே இல்லை.
ஆறு மாதங்கள் கடந்தும் அடங்கவில்லை வங்கக் கலவரம். மகாத்மா நேருவை அழைத்து “சென்னையில் இருக்கும் இராஜாஜியை வரச்சொல் அவரை மேற்கு வங்கக் கவர்னராகப் போகுமாறு கேட்கவேண்டும்” என்கிறார். நேரு சொன்னார்; “இந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒருவரை ஒரு மாநிலத்தின் கவர்னராகப் போகுமாறு எப்படிக் கேட்பது? அத்துடன் என்னுடன் முரண்பட்ட கருத்துடைய ஒருவரை எப்படிச் சமாளிக்க முடியும்? சாத்தியமில்லை” என்றார். மகாத்மா நேருவைப் பார்த்து “நாட்டுக்காக இராஜாஜி எதையும் செய்வார். அவருக்கு இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவியும் சேலத்தின் நகரசபைத் தலைவர் பதவியும் - எல்லாமே ஒன்றுதான்’ என்கிறார். வல்லபாய் பட்டேலை அழைத்துப் பேசினார் மகாத்மா. சென்னைக்குச் செல்லுமாறும் இவரை அழைத்துவருமாறும் தூண்டினார்.
வங்கக்கவர்னராகப் பொறுப்பேற்க இராஜாஜி கேட்ட மூன்று நிபந்தனைகள் வித்தி யாசமானவை - அதிசயமானவை. ஒன்று மத்திய படைகளை மாநிலத்திலிருந்து வாபஸ் பெற்ற பின்பே அங்கு நுழைவேன் என்பது. அடுத்தது எக்காரணம் கொண்டும் இந்தியப் பிரதமரிட மிருந்து அறிவுறுத்தல்கள் வரக்கூடாது. ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத்திடமிருந்தே அனுப் பப்படவேண்டும் என்பது. மற்றையது, தமிழ்நாட்டிலிருந்து எனது அன்புக்குரிய ம.பொ.சி யை என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும். இவைகளை மகாத்மா மனமு வந்து ஏற்றுக்கொண்டார். எனினும் “வன்முறை தலைவிரித்தாடும் வங்கத்திலிருந்து படை களை அகற்றிவிட்டு இவர் என்ன சாதிக்கப்போகிறார்?” என்ற நேருவின் கிண்டலுக்கிடையேயும் கூட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வங்கத்துள் நுழைந்த ஆறுமாத காலத்துள் அமைதியைக் கொண்டு வந்தார் இராஜாஜி. அப்புறம் மாநிலத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்து அக்கட்சி யின் முதல் அமைச்சரிடம் அமைதியாக்கப்பட்ட வங்கத்தை ஒப்படைத்துவிட்டு அடுத்த நாளே தன் பதவி விலகலை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார் இவர் அதன்பின் ஆட்சியை பொதுவுடமைக்கட்சியிடம் இன்றுவரை கோட்டை விட்டு நிற்கிறது காங்கிரஸ் என்பதுதான் வரலாறாகிப் போனது.
காங்கிரசுக்குச் சோதனைக்காலம் தமிழ் நாட்டிலும் ஏற்படத் தொடங்கியது. பலரு டைய எதிர்ப்புக்கிடையே - முக்கியமாக காமராஜரின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே தமிழகத்தின்
ಫ್ಲಿ? ang 2010

சட்டசபையை வழிநடத்த முதலமைச்சர் ஆனர் இவர் ஒருபக்கம் பொதுவுடமைக்கட்சியின் விவசாயிகள் போராட்டம். மறுபக்கம் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பெரியார் - அண்ணா போன்றோரின் செயற்பாடுகளும் இவரால் முடியுமா? எனக் கேட்டவர்கள் முகம்கவிழஆட் சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். திறமைமிக்க சி.சுப்பிரமணியம், கக்கன் என்பேர் இவரது கண்டுபிடிப்புக்கள். அண்ணாவின் 'சந்திரமோகன்’ நாடகத்தில் இவரது பாத்திரமொன் றுண்டு. அதன் பெயர் சேலத்துக் குல்லூகப்பட்டர்’ என்பது இவரது பாத்திரத்தை அன் ணாவே ஏற்று நடித்திருந்தார் எனினும் பெரியாருடன் இவரது நட்பு தொடர்ந்தது. இவரது இறுதிக்கிரியையின் போது சிதை எரிந்து முடியும்வரை அழுதுகொண்டிருந்த பெரியாரின் செயற்பாட்டைக் கண்டு வியந்தவர்கள் பலர்.
தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் புகழ்பெற்ற ஐஜியாக இருந்தவர் அருள் என்பவர். ஆரம்பத்தில் இந்த அருளுக்கு தமிழ் நாட்டுக்காவல் துறையில் இடம்கிடைக்கவில்லை. நேர்முகப்பரீட்சைகளில் இவர் கோட்டைவிட்டவர். இவரது உடல்வாகு போதாது என்பதே காரணம். ஆயினும் இவர் சேர்ந்துவிடவில்லை. தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றை முறையீடாக முதல்வரிடம் முன்வைத்தார். அருள் - அந்த ஒல்லியான 22 வயது இளைஞனை நேரில் பார்த்தபோது இராஜாஜி எதையோ கணக்கிட்டுக்கொண்டார். வழமைக்குப்புறம்பாக அருள் நியமனம் பெற்றார். “உன்னை ஆறுமாதங்களின் பின்பார்ப்பேன் அப்போது உன் உடம்பைக் கவனிப்பேன், என்ஆசீர்வாதங்கள் என்றார் முதல்வர். அருள் என்ற தலைசிறந்த காவல்துறைத் தலைவனை இராஜாஜிஎப்படி இனங்கண்டுகொண்டார் என்பது இதுவரைபுரியாத புதிராகவே உள்ளது. இவரது ஆட்சியிலேயே முதல் முதலாக இந்திய மாநிலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலானது.
சொன்னதை மாற்றாதவர். எடுத்ததை முடிப்பவர் என்று இவரது செயற்பாடுகள் மிகப் பிரபலமானவை. ஒருமுறை எதிராஜ் பெண்கள் கல்லூரியில் ஒரு நிகழ்வுக்குப் போனர். அங்குள்ள மாணவிகள் 'ஓட்டோகிராப்பில் ஒப்பம் தேட்டனர். இவர் மறுத்துவிட்டார். ஒரு மாணவி இவர் வெளியில் வரும்போது குறுக்கிட்டு ஆழ்கேட்டார். இவ்ர் சொன்னர், “நான் சொன்னதை மாற்றமாட்டேன். ஏற்கனவே சொன்னன்தீநீ கேட்டிருப்பாய். என் வழியை விடு இன்றேல் தண்டனைக்குள்ளவாய்” என்று. அவள் அழுதுவிட்டாள் எனினும் அவர் ஒப்பம் இட ஒப்புதல் தரவில்லை. போய்விட்டார். இவரது இளையமகள் இலட்சுமி மகாத்மாவின் புதல்வர் தேவதாஸைக் காதலித்தார். தன் மகளை அழைத்து இவர் சொன்னது, “உன் படிப்பு முடிவடையவேண்டும். அதற்காகவே நீ ஏழு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த ஏழு ஆண்டுகள் எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொள்ளக்கூடாது முடிந்தால் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். இச்செய்தியை மகாத்மாவுக்கு தேவதாஸ் முறை யிட்டபோது அவர் சொன்னாராம்; “இராஜாஜி சொன்னால் அதில் ஒரு நோக்கம் - நியாயம் இருக்கும். ஆகவே நீ காத்திருப்பதுதான் ஒரே வழி” என 1967ல் காமராஜ் தோற்கடிக்கப்பட வேண்டும் என இவர் விரும்பினார். காரணம் காமராஜரின் பேச்சு. “எவர் நினைத்தாலும் என் னைத் தோற்கடிக்க முடியாது திண்ணையில் படுத்துக்கொண்டே நான் ஜெயித்துக்காட்டு
In 2010

Page 21
வேன்” எனப் பேசினார். காமராஜரைத் தோற்கடிக்க அண்ணா விரும்பவில்லை. விருதுநகர் தொகுதியில் நடந்த எந்தப் பிரசாரக்கூட்டத்திற்கும் அண்ணா செல்ல மறுத்துவிட்டார். இராஜாஜியும் கலைஞரும் மாத்திரமே பங்கு பற்றினர். அங்கு இவர் பேசினார்; “காமராஜ் படுத்துக்கொள்ளலாம் ஆனால் ஜெயித்துக்கொள்ள முடியாது” என்று. ஒரு பல்கலைக்கழக மாணவனான சீனிவாசனிடம் பெருந்தலைவர் காமராஜர் தோற்றுப்போனார்.
அண்ணாவின் மறைவின் பின் கலைஞர் முதலமைச்சரானார். மருத்துவமனையில் இருந்த அவரிடம் ஆசி பெறப்போனார். “நீ செயலகம் போகும்போது இதயத்தை வீட்டில் வைத்துவிட்டுப் போகவேண்டும்” என்றாராம் இவர். இவர் மகன் சி.ஆர்.நரசிம்மனை அரசியலுக் குக் கொண்டுவர பலர் எடுத்த முயற்சிகள் இவரால் கடைசிவரை நிராகரிக்கப்பட்டன. நரசிம்மன் அரசியலுக்கு வரவேயில்லை.
இவரை இறுதிவரை பின்பற்றியவர்கள் "கல்கி குடும்பத்தினர். அதிபர் சதாசிவம் அவர் துணைவியர் இசைப்பேரரசி சுப்புலட்சுமி, பேராசிரியர்கல்கி கிருஷ்ணமூர்த்தி என்போர் அதில் முக்கியமானவர்கள். சுப்புலட்சுமி அம்மையாருக்காக இவர் எழுதிக்கொடுத்த பாடல் “குறையொன்றுமில்லை மலைமூர்த்திக்கண்ணா - குறையொன்றுமில்லை கண்ணா.”என்பது பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல் “காற்றினிலே வரும் கீதம்.” என்பது. 1968ல் ஐ.நா. சபையில் எம்.எஸ்.பாட ஒரு ஆங்கிலப் பாடலை கர்நாடக இசையில் வர எழுதிக் கொடுத்தார் இராஜாஜி. இவரது கீதைக்கதைகள் எளிய நடையில் பிரசித்தமானவை. "சக்கர வர்த்தி திருமகன்” இவரது தமிழ் ஆளுமைக்கு ஒரு உதாரணம். இவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை பார்த்துப்பேசியதும் அந்தப் பேச்சில் லயித்த கென்னடி “உலகின் உயர்ந்த பெரியாரைச் சந்தித்தது என் பாக்கியம்” என்றதும் பதிவாகிப்போன உண்மைகள். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கப்போனபோதும் அதே தேசிய உடையில்தான் இவர் இருந்தார். மாற்றிக்கொள்ளவில்லை.
அறிவு, ஆற்றல், ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ விட்டுக்கொடாத குறிக்கோள், விரைவான வினைத்திறன், எளிமையங்ாழ்வு என்று இவர் இறுதிவரை எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார். எந்தத் தேர்தல்களிலும் எவரையும் நம்பி நின்றதில்லை இவர். அதுதான இவரது வினைத்திறன் எனலாம். வினை என்பது ஆட்சிசெய்தல், நிருவகித்தல், காரியமாற்றுதல் என்பதில் தூய்மைகாட்டுதல். மன உறுதியுடன் செப்பனிடத்தக்க செயலாற்றுதல் - அதில் காய்தல் உவத்தல் - சாதி சமய - உயர்வு தாழ்வு என எதுவுமில்லை என்கிறது வள்ளுவம்.
"உறுதியும் செயலும் கூடியதாய் ஒருவனது மனதுள் உண்டாகும் திட்பமே அவனது செயல்திட்பமாக வெளிப்படும்” எனக்குறள் ராஜாஜியை இனம் காட்டுகிறது.
இதோ:
“வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய வெல்லாம் பிற” - (குறள் 661)
ဗြူး။ GEOj 2010

r
“அம்மா நீங்க கேட்ட மாதிரி CIMA எக்கவுண்டன் வந்திருக்கு வந்து Fileலைப் பார்க்கிறீங்களா?” - நான் அறி வித்தேன்.
“ஒருக்கா விபரத்தைச் சொல்லுங் கோ அங்கிள்”, மாது விபரம் கேட்டாள். விபரம் கொடுத்தேன். Proposal மாதுவைக் கவரவில்லை.
“மாது' என்பது அவளின் முழுப் பெயரல்ல. மாதங்கி என்பதே முழுப்பெயர். பூர்வீகம் மானிப்பாய். தாய் தவறிவிட்டாள். தந்தை மகாதேவன் செல்லம் கொடுத்து அவளை வளர்த்தெடுப்பதற்கு இன்னொரு காரணம் அவள் மகாதேவனுக்கு ஒரே ஒரு பிள்ளை என்பது. சில மாதங்களுக்கு முன் ஒருநாள் தந்தையும் மகளுமாக எமது திருமண ஆலோசனையகத்திற்கு வந்து, விபரக்கோவையைத் திறந்துள்ளனர். அதே நேரம் பொருந்தக்கூடிய Qualified Accountant ன் சாதகக் குறிப்பு வந்தால், தனக்கோ மகளுக்கோ அறியத்தரும்படியும் கேட்டிருந்தனர்.
இன்னொரு நாள் CIMA, B.Sc எக்கவுண்டன் பதிவானபோது, கேட்டுப் பார்த்தேன். எடுபடவில்லை. வேறொருநாள் CIMA, CA, B.Scபடித்த மாப்பிள்ளை எனச்சொல்லிப்பார்த்தேன். அதுவும் எடுபடவில்லை.
இன்றும் எக்கவுண்டன்தான்; ஆனால், CIMA Final என்றேன். மாது விபரம் கேட்டாள். சொன்னேன். பெயர் கேட்டாள் கோபிநாத் என்றேன். வாரேன் என்றவள் உடனே தனது சொந்தக் காரிலேயே வந்தும் விட்டாள்.
மாது Fileஐப் பார்த்தாள், புகைப்படத்தையும் பார்த்தாள். மாப்பிள்ளை யைப் பிடித்திருக்கு என்றாள். சாதகக்குறிப்பை வாங்கினாள்.
வேறு ஆட்களில்லாத நேரமிது. எனக்கொரு பாரிய சந்தேகம் தரமான எக்கவுண்டன்மாரை நிராகரித்துப்போட்டு, அவர்களைவிடத் தரம் குறைந்த ஒருத் தரின் சாதகக் குறிப்பை ஏன் ஏற்றுக்கொண்டாள் என்பது புரியாத புதிராக இருந்தது. கேட்டேன். “மாது ஏன் இந்தச் சாதகக் குறிப்பைத் தெரிவு செய்தீங்க?" பதில் எனக்குச் சிரிப்பதோ, அழுவதோ எனத் தெரியாத ஒன்றாக இருந்தது. |
அவள் கூச்சமோ, தயக்கமோ இல்லாமற் சொன்னாள் "அங்கிள் நீங்க முந்திக் கேட்ட மூன்றும் தகுதி கூடிய எக்கவுண்டன்மார்தான். ஆனால், பேர்தான் பிரச்சினை. ஒன்று கந்தசாமி. மற்றது மாரிமுத்து. மூன்றாவது வயிரவநாதன். அதுகள் கன்றாவிப் பேர்கள். இப்ப தந்தது சேர்க்கான பேராக இருக்கு கோபிநாத்
நாங்க Style லாக “கோபி' எனக் கூப்பிடலாமல்லே” o ).பயாவும் கற்பனையல்ல 1-ܝܢܠ

Page 22
கதிர்முகம்
ushenis Gunibollab. Guldun's Gumbsleith Lih DiGib O) Lodilighth
- அருட்சகோதரர்எஸ்ஏஐ. மத்தியூ
தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தார்கள், இயற்கையை வழிபட் டார்கள். தைமாதத்தில் அறுவடை செய்தார்கள். தை 14,15ம் நாட்கள் முக்கியமான நாட்களில் இரண்டும். இவ்விழாவைப் பண்டைய ஹிபுறு மக்கள் இதே நாட்களில் கொண்டாடினார்கள். இரு சாராருக்கும் வரலாற்று ரீதியான கலாசார தொடர்பு இருந்திருக்க முடியும்.
ஆடி, ஆவணி மாதங்களில் பழங்கள் செழிக்கும். அக்காலத்தில் இலங்கையர்கள் கால்நடையாக கதிர்காமம் செல்கின்றனர். பழங்கள் அவர்களது தாகம் போக்கும் உணவு. பண்டைய ஹீபுறு மக்கள் பழ அறு வடைக் காலத்தில் பெந்தக்கோஸ்து என்ற பழ அறுவடைத் திருநாளைக் கொண்டாடினார்கள்.
‘இதனால் ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று தம் ஆய்வில் கண்ட முடிவினை வறையறை செய்தார் தவத்திரு தனிநாயகம் அடிகளார்.
கிறிஸ்தவர்கள் இறைமகனை நத்தார்ப் பண்டிகையின் போது குழந்தையாகக் காண்கின்றனர். இந்துக்கள் குழந்தையாக முருகனைக் காண்கின்றனர். முருகன் என்றால் அழகன். முருகியல் என்பது அழகியல் எனப் பொருள்படும் குழந்தைகள் அழகானவர்கள், இறைவன் அழகுடையவன்.
முற்காலந்தொட்டு தமிழர்கள் எப்போதும் கடின உழைப்புள்ளவர்க ளாகக் காணப்பட்டனர். சங்ககாலத்தில் நிலத்தின் செழுமை அதிகம் இருந்தது. எனினும் உழவர்கள் அக்காலத்தில் கடின உழைப்பையே மேற்கொண்டனர்.
தமிழக மலைநாடுகள் ஏலம், கறுவா, மிளகு ஏனைய வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் சொரிந்தன. தமிழ் நாட்டின் கடற்கரைகள் விலையுயர்ந்த முத்துக்களையும், முருங்கைக் கற்களையும் அபரிமிதமாகச் சொரிந்தன.
?ಫ್ಲಿ :ر پر " 40 Gni 2010

தமிழ்நாட்டின் காடுகள் உலோகங்களையும், விலையுயர்ந்த கற்க ளையும் தந்தன. ஆகவே வரலாற்று ஆதாரங்களின் படி தமிழ்மக்கள் தம்மை வர்த்தகர்களாகவும் நிலைநாட்டிக் கொண்டார்கள். தமிழக வியா பாரிகள் கிழக்கிலே சீனாவுடனும், மேற்கிலே மொசப்பத்தேமியா, எகிப்து, கிரேக்க, ரோம சாம்ராச்சியங்களோடும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இயர் தந்த செல்வங் வாரியெடுத்தார்கள். அவர் வாழ்ர் நாடு செல்வத்தால் செழிப்புற்றது. அந்தச் செல்வச் செழிப்பிலும் அறநெறி தவறாது போர் புரிந்தனர். நேர்மை, வீரம், மரியாதை போன்றன அவர் களது வாழ்க்கையில் மிகுந்தன.
சங்கம் தரும் இலக்கியங்களில் தனிப்பாடற் தொகுதிகள் பலவும் அறத்தையே வெளிப்படுத்தி வலியுறுத்துகின்றன. மக்கள் இயற்கையைப் பெரிதும் ஆதரித்தார்கள். மிருகங்களிலிருந்தும், இயற்கையிலிருந்தும் பலதையும் கற்றுக்கொண்டார்கள்.
சங்கப் புலவர்கள் தாமரைப் பூக்களைப் பார்த்து இரசித்தனர். தேனும் வண்டும் அவர்களது கற்பனைக்கு மெருகூட்டின. ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் ܨSܘu...“ என இறைவனே வந்து பாடியதாகக் கூறுகிறான் புலவன். இயற்கையிலே இறைவனைக் காண்கின்றனர். •
இதனால் இயற்கையை மதித்த பண்ட்ையத் தமிழர்கள் எடுத்த பல விழாக்களில் பொங்கல் திருநாள் - உழவர் திருநாள் மட்டுமல்ல. அது உழைப்பாளிகளின் திருநாள். இதனைப் பிற்காலப் பாரதி "உழவிற் கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ எனப் பாடினார்.
யேசுவின் மிகப் பெரும் சீடனான கர்மயோகி பவுல் ‘உழைக்கா தவன் சாப்பிடாமல் இருக்கட்டும்’ எனக் கட்டளையிட்டார்.
திருவிவிலியம் நமக்குக் கூறும் செய்தி:
லேவியர் ஆகமம் அதி : 23 சமயப் பெருவிழாக்கள் பாஸ்காவும் புளிப்பற்ற
அப்பமும்
வசனம் 5 :- முதல் மாதம் 14ம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா
இதிேரி and 2010

Page 23
வசனம் 8 :- அந்த மாதம் 15ம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற
அப்பப் பண்டிகை
குறிப்பு : நாம் இன்று தைப்பொங்கல் நாளில் புளிப்பற்ற புதிய
பொங்கல் படைக்கின்றோம்.
அறுவடைப் பெருநாள்
15ம், 16ம் வசனம்
ஆரத்திப் பலியாக, கதிர்க்கட்டினைக் கொண்டு வந்த, ஓய்வு நாளின் மறுநாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும் ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப்படையலைச் செலுத்துங்கள். மேலும் காண்க, திருவிவிலியம் எண்ணாகமம் 28:16-31 இன்னும் உள விவிலியத்தில். .
உழைப்புத் திருவிழா
சிங்ககாலம் முதலே, தமிழர்கள் ஓங்கிய சிந்தனையுடையவர்களாக வும், உலகளாவிய நோக்கமுடையவர்களாகவும், பகுத்தறிந்தே ஏற்றுக் கொள்ளும் இயல்புடையவர்களாகவும் விளங்கி வந்துள்ளனர். கணியன் பூங் குன்றன்தான் உலகிலேயே முதல்முதல் “இந்த உலகமே எனக்குச் சொந்த ஊர்; இவ்வுலக மக்கள் அனைவரும் எனக்கு உறவினர்’ என்னும் கருத்தை உலகிற்கே உரத்த குரலில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனச் சொன் னவன். இவ்வரிகளைத் திருமதி இந்திரா காந்தியம்மையார், சோவியத்து நாட்டிற்குச் சென்றபோது, “உங்கள் பொதுவுடமைக்கொள்கை தோன்றுவ தற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எங்கள் இந்திய நாட்டின் தென்கோ டியிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புலவன் ஒருவன் “யாதும் ஊரே யாவ gúb Gaaf'(Everyplace is my nativeplace, everymanismykinsman) எனச் சொல்லியிருக்கிறான் எனக்கூறியபோது சோவியத்து மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர் பொதுவுடமைப் பூங்காவாகிய சோவியத்து மண்ணிலேயே காலையூன்றிக்கொண்டு, தலை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளும் உயர்ந்த கருத்தைத் தந்த தமிழ் மண்ணில், உலகின் முதல் உழைப்பாளி யாகிய உழவன், தன் உழைப்பை போற்றவும், தனக்கு உறுதுணையாக
இருக்கும் மாட்டைப் பாராட்டி விழா எடுக்கவும் 'பொங்கல்' என்னும் சமயச்
2O
 
 
 

ஆயினும் இவ்விழா, சங்க காலத்தில் கொண்டாடப்பட்டதாகத் தெரிய வில்லை. எப்பொழுது இவ்விழா தொடக்கப்பட்டது என்றும் உறுதியாகத் தெரிய வில்லை. நாட்டுப்புற மக்களிடையே - அதிலும் உழவர் பெருமக்களிடையே மட்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இவ்விழா எல்லா வகைத் தொழில் செய்வாரிடமும் பரவியதற்குக் காரணமாக இருந்தவர்கள் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே! சமயச் சார்புடைய விழாக்களை வெறுக்கும் பகுத்தறிவுக் கொள் வ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் நகரங்களிலும் இவ்வி முன்னின்று நடத்தினர். செய்தி ஏடுகள் அதுவரை, தீபாவளிமலர்களையே வெளியிட்டு வந்தன. இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஏடுகள் பொங் கல் மலர் வெளியிட்டு இவ்விழாவைப் பரப்பின, பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இப்பொங்கல்திருநாளைத்'தமிழர் 9 6 O o 缸 G 8 எல்லா as r ଟ . தமிழகத்தில் 'பொங்கல் திருநாள்' எனக் கொண்டாடப்படும் இவ் விழா, மேலைநாடுகளில்“அறுவடை விழா'(HarveFestiva) என்னும்பெய ரில் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ் மொழிக்கும் சப்பானிய மாழிக்கும்- தமிழ்ப் பண்பாட்டிற்கும் சட் ரியப்பண் ட்டிற்குமுள்ள நெருங் கிய தொடர்பை ஆய்ந்து உலகுக்கு அளித்து வரும் சப்பானியப் பேராசிரியர், ஒனோ, பொங்கல் திருநாளன்று சப்பானில் உழவர் பெருமக்கள், கிராமங்க ளில் சர்க்கரையை உணவுடன் சேர்த்துப் பொங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது”எனக்கூறியிருப்பதைக்விருப்பதைக் காணும்பொழுது நம்தலைசுற்றுநிமிர்கிறது
ജ്ജ ജ நன்றி: "குயில் ܢܠ
8 நள்ளிரவில் ஒருவன் நல்ல தண்ணியில் மின்சார விளக்குக் கம்பத்தின் | கீழ் எதையோ தேடிக்கொண்டிருந்தான். அந்த வழியே போன பெரியவர் ஒருவர். | “என்னப்பா தேடிக்கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு அவன், “எனது வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டேன். அதைத்தான். தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றான். | "எங்கே தொலைத்தாய்? இது பெரியவர்.
| சற்றுத் தொலைதூரத்தில் இருட்டாக இடத்தைக் காட்டி‘அங்கேதான் தொலைத்
தேன்? என்றான். . . . . . . . . . | “அப்போ அங்கே தேடாமல் ஏன் இங்கே தேடுகிறாய்? என்று கேட்டர் பெரியவர். “என்ன பெரிசு, விளங்காமல் பேசுறியே அங்கே இருட்டா இருக்கே அங்கே எப்ப | டித் தேடுவது” என்று கேட்டானே பார்க்கலாம்.
பெரியவர் இருந்த இடம் தெரியாமல் ஓட்டம் பிடித்தார். -- 飞 。 -இணுவை இரகு

Page 24
96iog5865u buil இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை கவிதைப் போடி ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 200மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
சிறுகதை, கவிதைப் போடிகருக்கான பொது விதிகள்
2. ஒருவர் எத்தனை பேட்டிகளிலும் பங்கு பற்றலாம், அத்துடன் எத்தனை ஆக்கங்க
அனுப்பப்படும் சி ിര8:ഡെസ്സിഖധture de Sous ܗܝ
4. ஆக்கங்கள் கையெழுத்தாக்வோ அல்லது தட்டச்சாகளே இருக்கலாம்.- ம், ஆனால் தாளின்
ஒரு பக்கத்தை மித்திரம் உபயோகப்படுத்துதல் வேண்டும். 5. Gunngå பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளிலன்றிப் பிறிதொரு தாளில்
கவிதை இட்ம் வறும் எந்தத் தாளிலும் மேற்படி விபரங்கள் இருத்தல் கூடாது. 6. ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்னவாகவோ அல்லது வெளியிடப்பட்டனவாகவோ இவலைத்தளங்கள் உய) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும் வரை - படைப்பை வேறெந்தப் போட்டிகளுக்கோ. பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வ்ேண்டும். 7. போட்டியில் தேர்வு பெறும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும். நூலாக
வெளியிடவும் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு உரிமையுண்டு 8. கவிதைகளின்பாடுபொருள் பின்வரும் துறைசார்ந்த விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உள்ளடக்கினவாக இருத்தல் வேண்டும். குறித்த கவிதைக்கான
jsouů um ரே கொடுத்தல் வேண்டும்.
- алевашштвѣ - S LGMLTLTLT TMMMLMLTL LTMTTS TLTMMTLLTS LLTLLTTMLLLLLLLL TTTTT
ஈழத்தமிழர் எதிர்காலம் - gráltainearg, a ruros - தமிழ் லேக்கியம் 9. இப்போட்டிகளுக்கான முடிவுத்திகதி 30-03-2010 ஆக்கங்களை ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய ஸ்களி: ATLAS, Po. Box 620, PRESTON, VICTORIA - S072, AUSTRALIA. ásairará : atlas2001tive.com 10. போட்டி முடிவுகள் 2010 மே மாதம் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் நடுவர்களின்
தீர்ப்பே இறுதியானது. சிறுகதைப்போடி- முதலாம், இரண்டாம், மூன்றாம், பரிசுகளாக முறையே $300 $200 $100 ஆஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50ஆஸ்திரேலியன் வெள்ளிகள் LTTMTTLCCYS TTTS sTTS reMTLT LMLMLTM sMTMLT L000S LLLLLL $100 ஆஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது கவிதைகளுக்கு ஆறுதல் utferras S 5o SaesivéagsSusår 66Asirsfessir.
In 2010
 
 

பகிர்வு எழுத்தாளர்களே! கலைஞர்களே! 1ஊடகவியலாளர்களே! இலக்கிய ஆர்வலர்களே! நீங்கள்படித்ததை - பார்த்ததை - கேட்டதை அறிந்ததைஇங்கேபந்ேதுகொள்ளுங்கள்.
19.01.2008ம் திகதிய தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு பற்றிய நறுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அன்று வாசித்தபோது என் நெஞ்சும் கனத்தது. அதனை கத்தரித்து புகைப்படப் பிரதி எடுத்து இயலுமான அளவு பலரிடம் ஒப்படைத்தேன். முலப்பிரதியை எனது கோவையில் வைத்து அடிக்கடி எடுத்துப் படிப்பேன். இவ்வாறான சாரதி களில் ஒருவ்னாவது திருந்தட்டும் என்ற ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதி எடுத்து விநியோகிப்பேன்.
நெஞ்சு பொறுக்காத இந்த நிகழ்வை எழுதியவரின் பேனாவை “செங்கதிர்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதன் முலம் அவர்களும் ஓர் உயிரையே னும் காப்பாற்ற முயல வேண்டும் என்பது எனது வேணவா. ஜீவனுக்கு செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை. எனவே நாமும் நமது உழைப்பில் ஒரு சிறுதுளியையாவது இச்சிறுவன் போன்ற பரிதாபத்துக் குரியவருக்கு செலவிடுவோம்.
நெடுந்சு பொறுக்காத ஒரு நிகழ்வு இன்னும் சில நத்தார்ப் பரிசுகளை வாங்கும் நோக்கில் நத்தார் பண்டிகைக்கு முந்திய நாள் சுப்பர் மார்க்கட்டுக்குச் சென்றேன். அங்கு சனநெருக்கடியைக் கண்டு பிரமித்தேன். பரிசுகள் வாங்க நீண்டநேரம் எடுக்குமோ, மேலும் பல இடங்களுக்குச் செல்ல நேரிடுமோ எனும் அச்சமும் ஏற்படாமலில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வரவர நத்தார் தினம் பெரும் சுமையாக இருக்கிறதே! நத்தார் முடிந்து நிம்மதியாக இருந்து நிம்மதியாக உறங்கி விழித்திடும் நாள் உதிப்பதைக் காண மனம் ஏங்கியது. சுப்பர் மார்க்கட்டில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதிக்குச் சென்று விலைகளை அவதானித்தேன். குழந்தைகள் கூட இப்படியான விலைகூடிய விளை யாட்டுப் பொருட்களை நாடுவதை நினைத்து மனதால் சபித்தேன்
ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு விற்பனைக்கு வைக்
கப்பட்டிந்த பொ-ம்மையொன்றை அரவணைத்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றேன். அவனது மனமோ வாட்டத்துடன் காணப்பட்டது. தன்ன ருகே நின்றிருந்த பாட்டியை அண்ணார்ந்து பார்த்த அவன் “பாட்டி,
g|क्ल”

Page 25
இதை வாங்க என்னிடமுள்ள காசு உண்மையிலேயே போதாதா” எனக் கேட்டான். "ஆமாம் குழந்தாய். அது போதாது”எனக் கூறிய பாட்டி ஏதோ நினைவுக்கு வந்ததைப் போல், “சரி நான் திரும்பி வரும்வரை இப்படியே நில் குழந்தாய்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். பையன் பொம்மையை அரவணைத்தபடியே காணப்பட்டான். நான் மெதுவாக அவனை நெருங்கினேன். “பொம்மை யாருக்குத் தம்பி” என அன்பாகக் கேட்டேன். “எனது தங்கச்சிக்கு அவள் மிகவும். விரும்பிய பொம்மை இது. இதை வாங்க வேண்டுமென்ற ஆசையில் இருந்தாள். நத்தார் தாத்தா இதைக் கொண்டு வந்து வருவாரென்று நம்பியிருந்தாள்” எனப் பதிலளித் தான். ஒருசில வினாடிகளின் பின்னர் மீண்டும் பேசினான். "நான் இதை எனது அம்மாவிடம் கொடுக்க வேண்டும். அம்மா தங்கச்சியிடம் போகும் போது கொண்டு செல்வாள். ஆமாம். தங்கச்சி கடவுளிடம் சென்றுவிட்டாள். அம்மாவும் விரைவில் கடவுளிடம் செல்வாள் என அப்பா கூறினார்.
எனது இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. சிறுவன் அண்ணார்ந்து என் னைப் பார்த்துவிட்டு மீண்டும் பேசினான். “நான் சுப்பர் மார்க்கட்டிலிருந்து திரும்பி வரும்வரை காத்திருக்கும்படி அப்பாவிடம் கூறிவிட்டுத்தான் வந் தேன்” எனக் கூறியபடி அமைதியாக பொம்மை மீது பார்வையைச் செலுத் தினான்.
காற்சட்டைப் பையில் கையை விட்டேன். சில பண நோட்டுக்களை எடுத்து, எண்ணி, அவனிடம் நீட்டினேன். அதனை நன்றிப் பெருக்குடன் வாங்கிக் கொண்டான்.
“நன்றி” எனக் கூறியபடி "நேற்றிரவுபடுக்கைக்குச் செல்ல முன் கடவுளைப்
ரோசாப் பூக்களையும் வாங்கப் பணம் பெற்றுத் தரும்படி வேண்டினேன். அவர் செவிசாய்த்துள்ளார். இந்தப் பணத்தால் பொம்மையையும் ரோசாப் பூக்களையும் வாங்க முடியும்” எனப் பெரிய மனிதனைப் போல் கூறினான்.
ઠીeo நிமிடங்களில் பாட்டி திரும்பி வந்தாள். அவ்விடத்திலிருந்து மெதுவாக நகர்ந்தேன். உண்மையில் சுப்பர் மார்க்கட்டுக்கு நுழையும்போது இருந்ததை விட வெளியேறும்போது வித்தியாசமான மனநிலையுடனேயே வெளியேறினேன்
இரு நாட்களுக்கு முன்னர் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. குடிபோதையுடன் சாரதி டிறக் வண்டியை ஓடிவந்தபோது காரொன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த இளம் தாயும் மகளும் விபத்துக்குள்ளான செய்தியே அது
GB5 2O1O

சிறுமி ஸ்தலத்திலேயே இறந்துவிட்டாள். இளம் தாய் ஆபத்துக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். . . . . . . அது இச்சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடுமோ! நான் பையனைச் சந்தித்து இது நாட்களுக்குப் பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த இளம் தாய் இறந்துவிட்ட செய்தியையும் படித்தேன். என்னை அறியாத ஒரு வேகத்தில் பூக்கடைக்கு விரைந்தேன். வெள்ளை ரோசாப் பூக்களை வாங்கினேன். பின்னர் சவச்சாலையை நோக்கி விரைந்தேன். அவ்விளம் தாய் சவப்பெட்டியில் மல்லாந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாள் கைகளில் வெள்ளை ரோசாக்களும் இருந்தன. ஒரு பொம்மையும் வைக்கப் பட்டிருந்தது. என் நெஞ்சம் விம்மியது.
குடிகாரச் சாரதி ஒருவன் சின்னஞ்சிறுவனின் தாயையும் தங்கையையும் பலி எடுத்துவிட்டானே எனக் குமுறினேள்,
மேற்படிசம்பவம் உங்கள் மனதைத் தொட்டிருந்தால் குடிபோதையுடன் வாகன மோட்டும் சாரதி ஒருவனிடமிருந்து ஒரு உயிரையேனும் காப்பாற்றுவதில் அக்கறை காட்ட முற்படுவீர்கள் அல்லவா? (நன்றி: சண்டே ஒப்சவர்) தமிழில் : எஸ்.எம்.நெளபர்
O O 6)|II]]}}}|!
14.01.2O1O earp. அகவை அறுபதை நிறைவுசெய்து மணிவிழாக் காணும் எழுத்தாளரும், கவிஞருமான வைத்திய அதிகாரி ச.முருகானந்தன்
அவர்களைச் *செங்கதிர்’
ச.முருகானந்தள் வாழ்த்தி மகிழ்கிறது.
47|ಞಣಿ
ang 2010

Page 26
அவர்கள் மகரகம இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் தொழில்நுட்பக் கல்வித்துறை
(தமிழ்மொழி மூலம்) செயற்திட்ட அதிகாரியாகப்
பணிபுரிகின்றார்.
ប្រាសាត្រាGញL
ទ្រយោទាតំឡើL យោភាឆាំ្ម
-அக்கரைச்சக்தி
*வெண்பாவிருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்க வே பெற்றாள்
எற்றோமற் றெற்றோமற் றெற்று” என்னும் வெண்பாப்பாடல் தமிழ் மூதாட்டி ஒளைவைப்பிராட்டியாரால் பாடப்பெற்றது. நடந்து களைத்துவந்த ஒளவையாருக்கு அன்றிரவு உறங்குவதற்குக் கிடைத்த பாழடைந்த கட்டிடத்தில் இரவு மூன்றாம் சாமத்தில் தன்னை அடிக்கவந்த பேயை நோக்கி ஒளைவையார் இப்பாடலைப் பாடியதாகவும் அது கேட்டு பேய் அமைதியுடன் திரும்பிச் சென்றதாகவும் இலக்கிய வரலாறு செப்புகிறது. (பேய் முற்பிறப்பில் அரசகுமாரியாக இருந்ததாம்).
வெண்பாவை விரைந்து கற்க இயலாதவனைப் பெற்றவள், பிறர் எள்ளிநகையாடவே பெற்றாள் என்பது இப்பாடலில் அமைந்துள்ள விசேடமான கருத்தாகும். இப்பாடலை யான் பண்டிதர் இராசையா எழுதிய “ஒளவையார்” என்னும் நூலில் ‘பேய்க்கு நல்வரம் அருளியது” எனும் அத்தியாயத்தில் கற்ற முதலாக வெண்பா இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், என்னைப் பெற்றதாய்க்கு பிறர் நகைக்கவே பெற்றாள் என்ற இழிபெயர் வரக்கூடாது என்னும் எண்ணமும் வந்து அதை யாரிடம் கற்கலாம் என்று மனத்தில் உரியவரைத் தேடிக்கொண்டிருந்தேன். இது போழ்து *வெண்பாவில் புகழேந்தி’ என இருந்த கூற்றை, “வெண்பாவிற் பெரிய
இநீதிநிதிர்
2O)
 
 
 
 
 
 
 
 
 

தம்பி"என மாற்றிய பெருமைக்குரிய மட்டக்களப்பு மகாவித்துவான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் ஞாபகம் வந்தது. புலவர்மணி எழுதிய பகவத்கீதை வெண்பா நூல்தான் அவருக்கு அத்தகைய புகழை ஈட்டித்தந்திருந்தது. புலவர்மனியின் உரைகளை யான் சிவானந்த வித்தியாலயத்தில் கற்கும்போதும் வெளிமேடைகளிலும் பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். அவரது கவிதைகளையும் படித்திருந்தேன். பத்திரிகைகளில் அவர் எழுதிய பல கட்டுரைத் தொடர்களை வாசித்திருந்தேன் வானொலியில் அவரது பேருரைகளைக் காது குளிரக்கேட்டு ஆனந்தித்துள்ளேன். இருந்தாலும் புலவரை நேரில் கண்டு உரையாடும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. மனத்தில் புலவர்மணியை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற பேராவல் உந்திக்கொண்டி ருக்கவே, யான் பொறியியல் பீட மூன்றாம்வருட மாணவனாயிருந்த 1978ம் ஆண்டு நடுப்பகுதியில் அப்பெருமகனை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
புலவர்மணி ஐயா அவர்கள் வசித்திருந்த குருக்கள்மட இல்லத்திற்குப்புறப்பட்டுவந்து விட்டேன். புலவர் அவர்களின் உடல்நிலை தளர்வுற்றிருந்தகாலம் அது அதுவே எனக்கு வாய்ப்பாகவும் போய்விட்டது. இல்லையென்றால் ஐயா அவர்களுக்கு நாளுக்கொரு நிகழ்ச்சி இருந்திருக்கும். வீட்டில் அவரைச் சந்தித்துக் கதைக்க வாய்ப்பு இருந்தி ருக்காது. யான் சென்றபோது சாய்கட்டிலில் புலவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து வந்து வாருங்கள் என இன்முகத்துடன் அழைத்து ஆசனத்தில் அமரச்செய்தார். என்னைப் பற்றியும் யான் பொறியியல் பீடத்து மாணவன் என்பதனையும் கூறி, கவிதை எழுதுவதில் எனக்குள்ள ஆர்வத்தையும் எடுத்துக்கூறி, அவரைச் சந்திக்கவே வந்ததாகக் கூறினேன். அவரிடம்யான் இயற்றிய“காளியம்மன் கலி வெண்பா’ எனும்பமாலையைக் காட்டினேன். அதை வாசிக்கும்போது அவரது முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. பாடலில் சில இலக்கணப் பிழைகள் உள்ளபோதும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டினர். தமிழை ஒரு பாடமாகக் கற்றவர்கள் கூட இவ்வளவு ஆர்வத்துடன் தன்னை சந்தித்து உரையாட வரவில்லை. பொறியியல் மாணவனாகிய நீர்தேடிவந்திருக்கிறீர் எனக் கூறிவிட்டு உமக்குவெண்பா இலக்கணத் தைப் பத்தே நிமிடத்தில் கற்றுத் தருகின்றேன் என்று கூறினார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் எனக்கிருந்தது. சரியான ஒரு குருவிடம் பாடங்கேட்கும் சிஷ்யன னேன். வெண்பா இலக்கணத்தின் அடிப்படைகளை மிக எளிய முறையில் பத்தே நிமிடங்களில் போதித்துவிட்டார். யான் கண்ட கனவு நனவாகியது. புலவர்மணி அதன்பின் தன் அலுமாரியைத் திறந்து தனது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகை நறுக்குகளைக் கொண்டு வந்து எனக்குக் காட்டினர். சிலவற்றை வாசித்தும் காட்டினர். புலவரும் நானும் மாத்திரமே இருந்த அந்தச் சில நிமிடங்கள், ஏதோ ஒரு புலவர் அவையில் யான் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது. தங்கள் கையால் தாங்கள் எழுதிய நூலொன்றைத் தாருங்கள் எனக்கேட்க, பகவத்கீதை வெண்பாவில் ஞானயோகம் எனும் நூலைத்தந்தார். அதற்குரிய பெறுமதியை நான் புலவரிடம் வழங்கினேன். அவரது திருப்பாதங்களில் விழுந்து ஆசியும் பெற்றுக்கொண்டேன்.
(55ம் பக்கம் பார்க்க.) ဗြုံး

Page 27
எங்களவர் எல்லோரிடமும் ஒரு பழக்கமிருக்கிறது. எந்தக்குப்பை எங்கிருந்து வந்தாலும், அந்தக் குப்பைகளை “புதிய வரவுகள்’ என்று அப்படியே பற்றிக்கொள்வது, பற்றிக்கொள்வதோடு நில்லாமல் அந்த வரவுகளை நம்முடைய அயலெல்லாம் சுற்றுப்புறமெல்லாம், விநியோகம் செய்வது. அப்படி விநியோகம் செய்யப்பட்ட அந்த ‘விழல்களுக்காக விழா நடாத்தி, அமர்வுகள் நடாத்தி அவற்றை உயிர்ப்புள்ளதாக்கி 'இருப்புத் தேடிக் கொடுப்பது.
இந்த வரவுகளால், எங்களது உரிமம், காலாதிகாலமாக எங்களது மூதாதையர்கள் கட்டிக்காத்து, வளர்த்துக்கொடுத்த நமது மொழியின் கனதி, உயிர்ப்பு, தன்னுடைய இருப்பைத் தொலைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், கருமமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் “சில கற்றவர்கள்’.
இறக்குமதிப் பண்டத்திற்குச் சந்தை வாய்ப்புக்கள் தேடிக்கொடுத்து அவற்றை நிரந்தமாக்கிவிட்டு, மிக உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகின்ற எமது தேட்டங்களை இல்லாமலடிக்க, நாமே நெருப்பேந்தி பொசுக்கியழிக்க முயற்சிப் பது எவ்வளவு முட்டாள்தனமென்பது இன்னும் இவர்கள் சிலருக்காவது உறைக்கமாட்டேன்கிறதே என நினைக்கும் போது வேதனையாகவிருக்கின்றது.
*புதிய வரவு' என்கிற இந்த இழவுகளைத்தான், புதினம், நவீன மென்று மிச்சம் உயர்வுபடுத்தி, அவற்றின்மேல் புழுதிபடாமல், கக்கத்திலேந்தி, தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம். இதுபற்றி யாராவது சொன்னால் குறைகளைக் குறிப்பிட்டால், அவர்களைப் பழசுகளென்றும், புதுசுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாத “கிழடுகளென்றும் நெருப்புக் கக்குகிறோம், எரித்துச் சாம்பலாக்க நெற்றிக் கண்ணைத் திறந்துகொண்டே திரிகிறோம்.
இது ஒரு கனவுப் பயணமென்பதையோ, நீண்ட நெடுங்காலம் கட்டுக் கோப்போடு வாழ்ந்த ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான தேடல்களை, தேட்டங் களை, சித்தாந்தக் கோட்பாடுகளைச் சிதைத்துச் சீரழித்து சங்காரம் செய்யப் புறப்பட்ட அழிவுப் பயணம் என்பதையோ புரிந்துகொள்ள ஏன் நாம் மறுக்கிறோம்
இதிர்
2
 
 

உண்மையாக, இந்தப் பயண யாத்திரிகள் அநேகம்பேருக்கு, அவர் கள் ஈர்ப்போடும், ஆர்வத்தோடும் செய்துகொண்டிருக்கின்ற இந்த இயல்’ பற்றிய தெளிவோ, அல்லது ஆரம்ப அறிவோ மருந்துக்கும் கிடையாது. அதுபற்றித் தெரிந்து, அறிந்துகொள்ளுகிற அல்லது படித்துத் தெளிவு பெறுகின்ற, தம்மைத் தெளிவுபடுத்திக் கொள்ளுகின்ற ஆர்வமோ, அதற்கான பிறமொழி அறிவோ, அல்லது தம்மொழி பற்றிய, தமிழ்மொழி பற்றிய அறி தலோ, அறிவோ எதுவும் கிடையாது. எல்லாம் கேள்வி ஞானம் சொன்னவரி டமிருந்து வாங்கி, தங்களது நினைவில் சொருகிக்கொண்ட ஞானம். அதை வைத்துக்கொண்டே பெரிய, பெரிய ஆட்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
இது ‘காளான்” வளர்ச்சி, களையப்பட வேண்டிய முயற்சி.
எங்களது சகோதரர்களைக் காப்பர்தீவேண்டும். ஏனெனில் இவர்கள் எங்கள் சகோதரர்கள். எங்களது இரத்த உருத்துகள், இவர்களை நையப் புடைத்து, எம்மை நாமே, நோகடிப்பதற்கொப்பாகும். முள்ளிலே விழுந்த ‘மஜ்லின்’துணியை கிழிபடாமல், கீறுப்படாமல், சிதைவுபடாமல் எடுப்பது போன்ற பக்குவத்தோடுதான் இந்த விடயத்தில் செயல்பட வேண்டியுள்ளது.
சும்மா கத்தித்திரிகின்ற, கவிதைகளாக எதையெதையோ கடைந்து தருகின்ற இவர்களுக்கு அவர்களால் சமைக்கப்படுகின்றவை கவிதையாக ஒரு மாயத் தோற்றத்தைத் தரலாம். ஆனால் அவை முழுமைபெறாத தேடல்களே.
இவர்களுக்கு மாக்ஸைப் பற்றியோ, அவரது கோட்பாடு பற்றியோ, அல்லது. பின்நவீனத்துவம் சொன்ன மாக்லக்கான், மிசேவ், பூக்கோ, டானியல்பெல், விப்சிற், டெலூல் சரூர், வியோதர் ஆகிய இவர்களைப் பற்றியோ, அல்லது இவர்களது சிந்தனைத் தெறிவீச்சுகள் பற்றியோ, சித்தாந்தங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. கட்டவிழ்த்தல், கண்டறிதல் என்பவை பற்றிய குறிகள் எதுவும் பற்றி இவர்களுக்குப் புரியாது.
தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதியாக்கப்பட்ட பின்நவீனத்துவ மோப்பங்களின் விளைவு சிலபேரின் போக்குகளை மாற்றி ‘சாமியாட வைத்திருக்கிறது. அந்த ‘மாடசாமி” ஆட்டத்தின் தெளிப்புகளே இவர்களது படைப்பியல் வெளிப் பாடுகளாகவிருக்கிறது. ஆனால் இது நமது பண்பாட்டு உணர்வுகளைச் சிதைப்பதுபோலவும் பிறந்து வருகின்ற காரணத்தால், சேதங்களும், சிதைவு களும் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. இந்தத் தவறை, நசிவை உணர்ந்து

Page 28
கொள்ளுகிறோம். இந்த அருடல்களால் ஏற்படப்போகிற விளைவுகள், இத னுடைய தாக்கத்தால் நிகழப்போகிற தீமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுகிற பக்குவம் இவர்கள் ஒருவரிடமும் இல்லை. இவர்களுக்கு படைப்பும் தெரியாது. படைப்பியல் பற்றிய பக்குவமும் தெரியாது. கிடையாது.
இலக்கியவியலில் சமூகம் முக்கியமானது. சமூக அசைவும் அந்தச் சமூகத்தில் ஏற்படுகிற நகர்வுகளுமே படைப்பியலை நடாத்துகிற உந்துவிசைகளாகும். ஒரு சமூகத்தினுடைய இருப்பும், உயிர்ப்புமே அந்தச் சமூகத்தினுடைய கனதியை, பெறுமானத்தைச் சுட்டிக்காட்டுகிற திசையறிகருவி. ஆனால் அந்தக் கட்டுமானம் வந்திருக்கும் வரவுகளோடு. இறக்குமதிகளோடு, ஒப்பீட்டளவில் போசாக்கானதாக இல்லையென்று மட்டிடும் இவர்களே. நம்மை நமது வாழ்வியலை நமது தேட்டங்களைக் கொச்சைப்படுத்து கிறார்கள். இறக்குமதிக் குப்பைகளை அரியாசனமேற்றி, அவற்றிற்கு அங்கி காரம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் இவர்களது, ‘தெரிதலற்ற" முட்டாள் தனத்தை என்னவென்று சொல்லுவது?
எங்களது என்று சொல்ல, எங்களிடம் எல்லாமிருக்கிறது, மொழியிருக்கிறது, பண்பாடிருக்கிறது, கலாசாரம், கட்டுப்பாடு, உறவு, உடன்பாடு, வீரியம் எல்லாமிருக்கிறது. இப்படி எல்லாமிருக்கிற நாங்கள், எங்களுடைய எல்லாவற்றையும் சிதைத்து, சின்னாபின்னப்படுத்திவிட்டு, இறக்குமதிக் குப்பைகளை எல்லோரும் சொல்கிறார்களென்பதற்காக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இது ஒரு கனவுலக யாத்திரை, இந்த ‘சீஷன்” (Season) யாத்திரை, அந்தச் சீஷன் முடிந்ததும், காப்புக்கடை, சீப்புக் கடை, சோப்புக்கடை எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு திரும்பிப் போய் விடும். அப்படி, திரும்பிப் போகக்கூடியது. அப்படி திரும்பிப் போகும் சிங்காரங்களுக்காக, எமது “முதுசொம்களை சிதைத்தழிக்க முடியாது. சின்னா பின்னப்படுத்த முடியாது. அண்மையில், செங்கதிரில் வெளியான “விளைச்சல்” குறுங்காவியத்தில் வந்திருந்த சிலவரிகள், சூடியிருந்த ‘மக்களின் யதார்த்த’வியலைப் பாருங்கள்.
“துள்ளவே O usGJIT Lmbúðaö
தூண்டிலிற் பிடித்து வந்த
‘சள்ளல்மீன்" கோர்வை வாங்கி,
சரக்கெலாம் அரைத்துப் போட்டு *சுள்ளென உறைக்கு மாப்போல்
ဖြူး။ In 2010
 

சுவைபடக் குழம்பு வைத்து அள்ளியே கனகம் இட்டாள், ஆசையோ டன்னம் உண்டாள்".
அற்புதமான சொற்கள், நடைமுறையில் பாவிக்கின்ற வார்த்தைகள், அன்றா டம் நம்முடைய வீட்டில், அல்லது அயலில் நிகழுகின்ற சம்பவம். இதற்கு படிமம் தேடி ஆக்கப்போனால் கவிதையே கறையாகிவிடாதா?. இந்தக் கவிதையை, கட்டவிழ்க்க வேண்டிய அவசியமோ, மொழிப்புரை சொல்ல வேண்டிய கட்டாயமோ தேவையில்லை. இதுதான் கவிதையின் வீரியம். “அடிடா அடிடா அடி”யென்றால். அடிபட்டவன் சிதறியிருப்பான். அடித்த வன் நொறுங்கியிருப்பான். இதைத்தான் மொழியின் உயிர்ப்பென்பது.
புதிதுபற்றி எழுதியும், பேசியும் வருவதால் மட்டும், புதிது பழக்கத்திற்கு வந்து வேர்பிடித்து, விசாலித்து விருட்சமாகிவிடாது. இந்த விதைநடும் வேலைக்காகச் செலவிடும் எங்களது ஆற்றலை, அறிவை, வளங்களை எமது மொழியின் மீளுயிர்ப்புப் பணிக்காகச் செவழித்தால் அது பயனுள்ள தாகாதா?1.
பிறத்தியாருடைய தேடல்கள், அவர்களது சூழலுக்கு, கலாசாரத்திற்கு ஏற்றவாறு, அவர்களது தேவைக்காக அகழப்பட்டவை, ஆக்கப்பட்டவை, அல்லது வலிந்து புனையப்பட்டவை. அந்த, அவர்களது தேவை கருதியெ ழுந்த தேடல்கள் எமது கலாசாரத்தோடு, பண்பாட்டோடு ஒத்தியந்து போகுமா? போகாது என்பதற்கு, பல்லுடைந்துபோன தமிழ்நாட்டுப் படைப் பாளர் சிலருடைய படைப்புக்களை எடுத்துக்காட்டலாம். எந்த விடயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வது, அறிந்துகொள்வது முக்கியம். தெரிதலும், அறிதலுமில்லாமல் எதையும் பிழையின்றிச் சரியாகச் செய்ய முடியாது. செய்தவை பற்றிச் சொல்லமுடியாது. ஆகவே, முன்வைக்கப்படுகின்ற முறைபற்றிய தெளிவு அவசியமாகும். தமிழிலுள்ள இலக்கிய முதுசொம்கள் பற்றித் தெரியாமல், பிறத்தியாருடைய புதிய வரவுகளின் அடிப்படைகள் என்னவென்று புரிந்துகொள்ளாமல், அவர்சரி, இவர் பிழையென்றும், இவர் சரி, அவர் பிழையென்றும் எப்படி புழுகமுடியும்? புறக்கணிக்க முடியும். இதற்கெல்லாம் இலக்கியம் பற்றிய தெளிவு, இலக்கியம் பற்றிய "ஞானம்” அவசியம். இலக்கியமென்றால் என்ன?.
இலக்கிய உலகில் படைப்பாளனுடைய வகிபாகம் என்ன?.
In 2010

Page 29
படைப்பியலில் எந்தப் படைப்பும், எழுத்தும் படைப்பாளன் பாதிக்கப்படாமல் தாக்கம் பெறாமல், உணர்வுரசல் ஏற்படாமல் சிரசுதயம் காண்பதில்லை. பிறப்பதில்லை. அப்படியல்லாது படைப்புப்போல வருவதெல்லாம் ஆக்கங்கள் போலவிருக்கலாம். ஆனால் அவை வெறும் வார்த்தைக் "கிடுகுகளே’. அகழ்வு, ஆக்கம் என்ற இரண்டு சொற்களுக்குள்ளும் நிரம்ப அர்த்தங்கள் மறைந்திருக்கின்றன. செய்வது, செய்யப்படுவது என்பதன் குறுக்கமே அதுவாகும்.
இப்போது செய்யப்படுபவையெல்லாமே சோடனைக்களோடும், ஜாடைகளோ டும் தரிசனம் தருகின்றன. அப்படி தரிசனம் தருபவையெல்லாம் தகுதியான, வீரியமுள்ள ஆக்கங்களென்று சொல்ல முடியவில்லை. பத்திரிகைகளின் இடம் நிரப்பிகளாகவே, அனேகமானவை இருக்கின்றன. பத்திரிகாசிரியர்கள், தங்களை நாடி வருபவற்றை, கிடைப்பவற்றைச் சங்கையாகப் பிரசுரித்து படைப்பாளர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அப்படிப் பிரசுரம் பெறும் படைப் புகளெல்லாம் உயர்தரமானவையென்று கொள்ளமுடியாது. ஆனால் இத்த கைய புற்றீசல்களுக்குள் ஒன்றிரண்டு “உயர் சமர்த்துக்கள்'முகங்காட்டலாம்.
ஒரு படைப்பினுடைய தரத்தையும், வளத்தையும் எண்பிப்பவை அந்தப் படைப்பின் உள்ளடக்கமேயன்றி உருவமல்ல. உருவமென்பது ஆடை, சோடனை. ஆனால் உள்ளடக்கமே ஒரு படைப்பின் உயிர்ப்பை விலாசிக்கும்.
படைப்பிலக்கிய உலகில் படைப்பாளனுடைய செல்நெறி அடையாளப்படுத் துதல். மனிதனை அடையாளப்படுத்துதல், அந்த மனிதனுடைய இயலை, செயலை, எண்ணத்தை, நடைமுறையை, கோபத்தை, குதூகலத்தை, கிளுகிளுப்பை, குளுகுளுப்பை இப்படி எல்லாவற்றையுமே அடையாளப்படுத்
துவதே படைப்பாளன் பணி. அதுதான் அவனுடைய வகிபாகம்.
அடையாளப்படுத்துதல் என்பதை அம்பலப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாம். தான் உணர்ந்ததை, அந்த உணர்வு தனக்குள் எற்படுத்திய அதிர்வை, தாக்கத்தை, தருக்கத்தை மொழித்தூரிகைகொண்டு வரைகிற, செதுக்குகிற சிற்பமே படைப்பு. இந்தப் படைப்பியலில் நிபணத்துவம் மிக்கவன் முதன்மை பெறுகிறான். வார்த்தைகளோடு மட்டும் வருபவன் தோற்றுப்போகிறான்.
$Gö படைப்பினுடைய நோக்கம், உள்ளடக்கம், சிதறிப்போகும்போது L60) ஊனப்படுகிறது. அப்படி ஊனப்பட்ட, உருவழிந்து அரைகுறையாக
ဗြူး။ 54 Ang 2010
 

வருகின்றவற்றைத்தான். சில “எல்லாம் தெரிந்த மேதைகள்” புதினம், நவீனம் என்று களரி வரவு விருத்தம் பாடி, கதிரைதேடிக்கொடுக்கிறார்கள், கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
உருவ, உள்ளடக்கம் பற்றிய தெளிவுதான் இலக்கியவியலாளனைச் செம்மைப் படுத்தும்.
எதிர்காலக் கலை, இலக்கிய பற்றிய சிந்தனை எமக்குள் அரும்பவேண்டும். நாம் இன்னும் கூர்மைப்படவேண்டும். இதுபற்றி அடுத்தமுறை விரிவாகப் பார்ப்போம்.
(மீண்டும் சந்திப்போம்).
புலவர்மனியிடம் பாடற்கேi.eபக்கத்தக்க
விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். இதுவே முதலும் கடைசியுமான சந்திப்பு என்பதை நான் அறியவில்லை. இரண்டு மாதங்களில் புலவர்மனியின் மறைவுச் செய்தி காதுகளுக்கு எட்டியது. அவர் அமரரானது குறித்த அஞ்சலிப்பாடல் ஒன்றை எழுதினேன். புலவர் ஊட்டிய போதனை என் மனதில் ஆழப்பதிந்து அதன் பேறாக எனக்கு வெண்பா பாடும் ஆற்றல் கைகூடியது.
“பாழுக்குள்ளாகி இவ் வையம் பரிதவிக்கும்
வேளைக்குள்ளும் இனிய வெண்பாவில் -நாளுக்கோர் கவி செய்வேன் வாணி கருணையினால் நெஞ்சில் சுவறிடும் உணர்ச்சிகளைத் தொடர்ந்து”
எனத் தொடங்கும்பயிரப்படலுடன் “ஒருவருட வெண்பாமாலை” எனும் நூல் உருவானது நாள்தோறும் காலையில் ஒரு வெண்பா எனும் அடிப்படையில் தவறாது 365 வெண்பாக்களை இயற்றினேன்.
கவிஞர் நாவற்குழியூர் நடராஜன் தமிழ்ச்சேவைப் பணிப்பாளராக இருந்த வேளை “வேனிலான் தந்த விருது” எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கவிபாடிய வேளை, . . .
“கொஞ்சுதமிழ் மொழிதனிலே கூறு கவித்தமிழ் வளர்த்து
நெஞ்சகங்களெல்லாமே நிறைந்து - மிஞ்சு புகழ் ஆரமணிந்தே புலவர் அவைக்கு மணியாய் வாழ்ந்தோன் சீரடிக்கு இக்கவிதைத்தேன்” எனப்பாடி, புலவர்மணிக்கே அப்பாடலைச் சமர்ப்பித்தேன். புலவர்மணியின் இறுதி மாணவன் யான் என்று பெருமைப்படுகின்றேன். ப

Page 30
fee) (
Siற்(0)
ம்மது எண்ணங்களையும், கருத்துக்களையும் உணர்ச்சியனுப வங்களையும் பிறருக்கு எடுத்துச் சொல்ல முயல்கின்றோம். இவ்வாறு சொல்வதற்குப் போதிய சொற்களஞ்சியம் ஒரு மொழியில் இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் மொழியே வளமுள்ள மொழி. ஒரு மொழியின் சொல்வளம் அதனை வழங்கும் மக்களின் நாகரிக வளர்ச்சி R நிலையைக் காட்டுகின்றது. s உலகின் வளமிகுந்த மொழிகளுள் ஒன்றாகிய ஆங்கிலத்தில் இன்று S ஏறத்தாழ 5,00,000 சொற்கள் உண்டு. தமிழ் மொழியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகக் கூறுதல் கடினம். இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் முற்றுப்பெற்ற சென்னைத் தமிழ் அகராதியில் ஏறத்தாழ 120,000 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுக் காலத் திலே பல ஆயிரக்கணக்கான கலைச்சொற்களும், புதுச்சொற்களும் தமிழிலே ஆக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. பல அயன்மொழிச் சொற்களும் கலந் துள்ளன. அண்மையில் வெளிவந்த க்ரியாவின் அகராதியில் 15,875 கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சொற்கள் எல்லாவற்றையும் எல்லாரும் அறிந்திருப்பதில்லை. பயன்படுத்துவதும் இல்லை. பொதுவான தேவைகளுக்கு ஏறத்தாழ 10,000 சொற்களே போதுமானவை. தமிழிலுள்ள சொற்களுட் பெருந்தொகையானவை பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமாகும். இவை தனித்து நின்று பொரு ளுணர்த்தும் தனிப்பதங்கள். மொழியியலாளர் இவற்றைச் சொற்களஞ்சியச்
சொற்கள் என்பர். பெயர்ச்சொற்களும், வினைச் சொற்களும் பிறப்பதற்கு அடியாக அமைபவற்றை உரிச்சொற்கள் என்பர். மொழியியலார் இவற்றை அமைப்புச் சொற்கள் அல்லது இலக்கணச்சொற்கள் என்பர்.
சமய கலாசாரத் தொடர்பு, அரசியலாதிக்கம், வணிகத்தொடர்பு, குடியேற்றம் முதலிய காரணங்களால் மொழிக்கலப்பு ஏற்படுகிறது.
வாழும் மொழிகளில் பிற மொழிக்கலப்பு நிகழ்வது இயல்பே. இக் கலப்பை வரையறையின்றி நிகழவிடாது வரம்பு படுத்திக்காப்பதே இலக்கண காரரின் கடமை. தமிழுடன் கலந்த பல பிறமொழிச் சொற்கள் பேச்சு S வழக்கிலும் பயில்கின்றன. வேறு பல சொற்கள் அன்றாடப்பேச்சு வழக்கிலும்,
பத்திரிகை வழக்கிலும் நின்று நிலவுகின்றன.
ಘ್ನ? In 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரேக்கமொழி, அரபுமொழி, பாரசீகமொழி, உருதுமொழி, தெலுங்கு மொழி, கன்னடமொழி, மலையாளமொழி, மராத்திமொழி, போர்த்துக்கேயமொழி, ஒல்லாந்தமொழி, பிரஞ்சுமொழி, ஆங்கிலமொழிச்சொற்கள் தமிழ் வழக்கிலி ருக்கின்றன. சென்னைத் தமிழ் அகராதி இவற்றில் எத்தனை எத்தனை சொற்கள் தமிழுடன் வழங்குகின்றன என்பதை விளக்கியுள்ளது.
அரபுமொழியில் இலாகா, தகவல், வசூல் போன்ற 891 சொற்கள் தமிழில் உண்டு.
கிரேக்க சொற்களாகிய சுருங்கை, ஒரை, யவனர் போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. -
சுமார், துப்பாக்கி, சால்வை போன்ற பாரசீகச் சொற்கள் 65வரை தமிழில் உண்டு.
உருதுமொழிச் சொற்களில் (இந்துஸ்தானி உட்பட) 961 சொற்கள் தமிழிற் புகுந்துள்ளன. அசல், அமுல், ஆசாமி, ராஜினாமா, கச்சேரி, சந்தா, சாமான் போன்றவை உருது மொழிச் சொற்கள். . தெலுங்கு மொழிச் சொற்களில் டாப்பு, ரவிக்கை, ராணுவம், S லஞ்சம், சலவை போன்ற சொற் 335 சொற்கள் தமிழிற் புகுந்துள்ளன. w S கன்னடமொழியிலிருந்து அட்டிகை, சமாளித்தல், சொத்து S. போன்ற 38 சொற்கள் தமிழிற் காணப்படுகின்றன.
"," மலையாளச் சொற்களில் கச்சவடம், (வியாபாரம்) கொச்சி,
தளபாடம் போன்ற 60 சொற்கள் தமிழிற் புகுந்துள்ளன.
மராத்தி மொழியிலிருந்து அட்டவணை, சாம்பார், சாவடி போன்ற 60 சொற்கள் தமிழிற் புகுந்துள்ளன.
மேலும், அலமாரி, அலவாங்கு, அன்னாசி, கதிரை, கோப்பை, பீங்கான், வாங்கு, ஜன்னல் என்பன போர்த்துக்கேயச் சொற்கள்.
உலாந்தா, கக்கூசு, சாக்கு, தோம்பு என்பன டச்சு மொழிச் சொற்கள். ஆங்கிலத்திலிருந்து அந்தர், அம்பியர், இரேடார், இலத்திரன், கோப்பி, சீமெந்து, சைக்கிள், வங்கி, பென்சில், மனேச்சர் போன்ற பல சொற்கள் புகுந்துள்ளன. ·
அரசியல், ஆட்சியியல், பொருளியல், வணிகவியல், விஞ்ஞான வியல், மருத்துவவியல், பொறியியல், தொழினுட்பவியல் போன்ற புதுப் புதுத் துறைகளில் புதுப் புதுச் சொற்கள் புகுந்து வருகின்றன. ப
ク Z Z
EDS 2010

Page 31
Glyn Lň ISITQId)
66565
நடுநிசியும் தாண்டிக் கொண்: \ ! Nణి* டிருந்தது. நாய்கள் குரைக்கும் சத்த மும், ஊளையிடும் சத்தமும் அந்த மூடிவிட்டு முற்புறத்தில் இருந்த மண்ட அந்தகார இரவுக்கு மேலும் கோரத் பத்திற்கு விரைந்தாள். தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தனது படுக்கைப் பாயை இடையிடையே வெடிச் சத்தங்களும் விரித்துக் கொண்டாள். வீட்டின் முன் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தது. கதவை இறுக்கமாகப் பூட்டிக் குறுக் செங்கமலம் இவை எதையும் குச் சட்டத்தை இட்டபின் ஏனைய விட் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரிய டின் வெளிப்புறம் செல்லும் மற்றைய வில்லை. காரணம், அந்தக் கிராம மக் : கதவையும் இறுக்கமாகப் பூட்டினாள்.
களின் வாழ்க்கையில் இெைவயல்லாம் மீண்டும் வந்து தன்னைப் கேட்டுக் கேட்டு சாதாரணமாக ஆகி படுக்கையில் சாய்த்துக்கொண்டாள். விட்டிருந்தன. அவள் ஆழ்ந்த தூக்கத் மகளுக்கு விரைவாக ஒரு
தில் வீழ்ந்து கிடப்பதை அங்கு வந்த அரசாங்க வேலையாவது கிடைக்க தாய் அவதானிக்கத் தவறவில்லை. மாட்டாதா என்ற ஏக்கம் அவள் மன
மகளின் துக்கத்தைக் கலைக்க : தில் தலைதூக்கியது. அதற்காக இறை விரும்பாத அத்தாய் அறைக் கதவை - வனை வேண்டினாள். எவ்வளவோ
GIG OG
 
 
 
 

திறமை இருந்தபோதிலும் அவள் பல்கலைக்கழகம் சென்று படிக்கப் பணம் தடையாக இருப்பதை எண் னிக் கவலையடைந்தாள்.
• செங்கமலத்தின் தந்தையின் உழைப்பில் ஒரு மாதிரி விடொன்றை மாத்திரம் கட்டிமுடிக்க முடிந்தது. அவ ரும் சுகவீனமாகி காலமாகிவிட்டார். அவரது சேமிப்பில் வைத்து விட்டுச் சென்ற ஒரு சிறுதொகைப் பணத்தில் செங்கமலத்தின் கல்வி நடவடிக்கை களை அவளால் மேற்கொள்ள முடிந் தது. தானும் வயலுக்குச் சென்று கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் வாழ்க்கையை நடத்திக்கொண் டிருந்தனர். இந்த எண்ணத்தை மீட்டிய வாறு தூக்கத்தில் சென்றுவிட்டாள் செங்கமலத்தின் தாய்.
யாரோ முன் கதவைப் பட படவெனத் தட்டும் சத்தம் அவள் தூக் கத்தைக் கலைத்துவிட திடுக்கிட்டு அத்தாயும் எழுந்துகொண்டாள்.
புரிந்தும் புரியாத பாஷையில் யாரோ கதவைத் தட்டி, திறக்கும்படி ? சத்தமிடுவதை விளங்கிக்கொண்டாள். : ஒருபுறம் பயம் கெளவத் துணிந்து: சென்று முன் கதவைத் திறந்தாள்.
அங்கு சீருடை தரித்த இரு வரும், தரியாத இருவருமாக நான்கு : பேர் நின்றுகொண்டிருப்பதைக் கண் : டாள். அவர்கள் கையில் துப்பாக்கி : கிடந்தது. அதைக் கண்டு வெலவெலத் துப் போனாள்.
“யார் உள்ளே இருக்கிறது? பெடியள் யாராவது இருக்கிறாங்க ளா?” கொச்சைத் தமிழில் கேட்டபடி : அவர்கள் நால்வரும் விறுவிறென்று : வீட்டினுள் நுழைகின்றனர். o
:
உள்ளே வந்தவர்கள் திடு திடுவென்று வீட்டினுள்ளே சென்று மூலை முடுக்குகள் எல்லாம் எதையோ தேடுகின்றனர்.
செங் ம்படுத்திருர் றச் கதவை ஒருவன் திறந்துகொள்ள தாய் அங்கு விரைந்துசென்று விடுகிறாள்.
கதவைத் திறந்த சத்தத்தில் செங்கமலமும் எழுந்துவிடுகிறாள். உள்ளே நுழைந்தவன் “யார் இது? பயங்கரவாதப் பெட்டையா?" வினவி னான்.
"இல்லை ஐயா! என்னுடைய மகள். இவ படித்துக்கொண்டிருக்கிறா” தாய் பயந்து பயந்து பதிலளித்தாள். "அப்படித் தெரியவில்லையே!” சொல்லிக்கொண்டு செங்கமலத்தின் அருகே சென்றான். தாயும் அருகே நெருங்கிச் சென்றாள்.
சீருடை தரித்தவனுக்கு இள மையின் பூரிப்பில் நின்றிருந்த செங்க மலம் தேவதைபோலத் தோன்றினாள். அவள் அழகும் பூரிப்பும் அவனுக்கு உடலில் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. மது அருந்தியிருந்ததால் மேலும் ஓர் கிறக்கத்தை உண்டுபண் ணியது. அவன் அவளது கையைப் பிடித்தான். செங்கமலம் சட்டென இழுத் துக்கொண்டாள்.
"உன் கையில் துவக்குப் பயிற்சி பெற்றதற்கான அடையாளங்கள் உள் ளதா என நான் பார்க்க வேண்டும். கைகளை நீட்டு” என்று அவன் தனக் குத் தெரிந்த தமிழில் இறுக்கமாகச் சொன்னான். தனக்கும் இயக்கங்களுக் கும் எவ்விதத் தொடர்புமில்லை என வும், உயர்தர வகுப்புப் பரீட்சை எழுதி விட்டுப் பெறுபேற்றுக்காகக் காத்திருப்

Page 32
பதாகவும் ஆங்கிலத்தில் செங்கமலம் : கூறினாள்.
சீருடை தரித்தவனுக்கு ஆங் கிலம் விளங்காதபோதிலும் அதைக் காட்டிக்கொள்ளாதவனாக இருந்தான். அவள் அழகுமீது இவனுக்கு மேலும் ஆசை வளர்ந்துகொண்டிருந்தது. எப் படியாவது அவளை அனுபவித்துவிட வேண்டுமென்ற கெட்ட எண்ணம் • அவன் மனதில் இப்போது முனைப் : பாகி நின்றது. அவன் அருந்தியிருந்த மதுவும் அம்முனைப்புக்குத் தூபமிட் டது. “எப்படியென்றாலும் நீங்கள் : எங்களுடன் முகாமுக்கு வரவேண்டும். : எந்தநேரமும் பயங்கரவாதிகளுடன் : சண்டை நடக்கலாம். அதிலிருந்து உங்களை நாங்கள் பாதுகாப்போம்" : திக்குமுக்காடி அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் பிரலாபித்தான். “இல்லை ஐயா! நாங்கள் அருகிலுள்ள தேவாலயத்திற்குப் : போகிறோம். அங்கு எங்களைப் போல் : பலர் வீடுகளை விட்டுவிட்டு வெளி யேறி வந்து தஞ்சமடைந்திருக்கின்ற னர். நாங்கள் அவர்களோட தங்குகி : றோம்" செங்கமலத்தின் தாய் பயத்து டன் கெஞ்சினாள்.
எப்படியாவது அவர்களை : வீட்டினின்று வெளியேற்றி அழைத்துச்
சென்றால் போதுமென எண்ணிய
等
அவன், “சரி வாருங்கள். நாங்கள் • தேவாலயத்தில் உங்களைக் கொண்டு : போய் விடுகின்றோம்" சீருடை தரித்த வன் கூறினான். .
அவர்களிடமிருந்து தப்பமுடி : யாது என எண்ணிய தாயும் மகளும் : வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினர். வெளியே இருள் கெளவிக்கொண்டி :
60
is 2010
ருந்தது. வானத்தில் பூத்திருந்த வெள்
விகளைத் தவிர ஒளிதர வேறெதுவும்
அங்கு இருக்கவில்லை. நாய்கள் குரைக்கும் ஒலியும், ஊளைச் சத்த
மும் விட்டுவிட்டு ஒலித்து இருளுக்கு
மேலும் திகிலை ஊட்டிக்கொண்டிருந் தது. அந்த நால்வரும் அவர்களது மொழியில் சொல்லிச் சிரிப்பதைச் செங்கமலம் புரிந்துகொண்டாள். அவள் ஏதோ ஆபத்தில் சிக்கியிருப்பதாக அவள் உள்ளுணர்வு உறுத்திக்கொண் டிருந்தது. இறைவனை நினைப்பதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாதிருந்தது.
தாயும் அவளும் அவர்களு டன் நடந்துகொண்டிருந்தனர். தங்கள் கைகளில் இருந்த மின்சூளை ஒளிரச் செய்தபடி அந்த நால்வரும் இவர்க ளைக் கூட்டிச் சென்றனர்.
செங்கமலத்துக்கு அருகாய் வந்தவன் அடிக்கடி செங்கமலத்தைப் பார்த்துக்கொண்டும் புரியாத மொழியில் தன்னவர்களுடன் அளவளாவியபடியும் வந்துகொண்டிருந்தனர். அவன் அடிக் கடி செங்கமலத்தின் மீது ஒளியைப் பாய்ச்சி அவளைப் பார்ப்பது அவ
ளுக்கு அருவருப்பாய் இருந்தது.
எங்கு போகிறோம்? எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஐந்து
நிமிடங்கள் கழிந்ததும், "நாங்கள் தேவா
லயத்தை நோக்கித்தானே செல்கி றோம்?” என்று ஆங்கிலத்தில் செங்கம
லம் கேட்டாள்.
“யெஸ்! யெஸ்!!” பதிலளித் தான் ஒருவன்.
திடீரென அவர்களில் ஒ வன், "பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கி

றார்கள் போல இருக்கிறது" கூறி ஆர வாரம் செய்தவனாக மற்றவர்களை ஒழித்துக்கொள்ளும்படி சைகை காட் • டினான். :
திடீரென அங்கிருந்த பற்றைக் குள் அவர்கள் ஓடிச்செல்ல ஒருவன் செங்கமலத்தின் கையை இறுக்கமா கப் பற்றித் தரதரவென இழுத்தான். அவனுடன் செங்கமலம் மல்லுக்கட்டி னாள். கையை அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றாள். இதைப்பார்த்த செங் த்தின் தாய் திடீரெனப் பாய்ர் மகளின்கையைப் பற்றி அவன் கையி : லிருந்து அவளை விடுவிக்க முயன் றாள்.
"என் மகளை விட்டிடுங்க ஐயா! : அவளை ஒன்றும் செய்யாதீங்க” கத்தி : னாள் செங்கமலத்தின் தாய்.
அவனது பிடி மேலும் இறுகி : யதே அன்றி செங்கமலத்தை விடுவிப்ப தாக இல்லை.
பொறுக்கமுடியாத அத்தாய் அவன் கையைக் கடித்தாள்.
வலியைப் பொறுக்கமாட்டாத வனாகிய அவன் அத்தாயின் நெற்றி யில் தன் கைகளால் அடித்தான் அவள் அப்படியே மயங்கிச் சுருண்டு விழுந் தாள். இதைப்பார்த்த செங்கமலமும் கதறத் தொடங்கினாள் அவனும் அவளை விட்டபாடில்லை. அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து அலக்காகத் தூக்கிக் கொண்டு அங்கு கிடந்த புதர்மண்டிய பிரதேசத்தினுள் அவளைக் கொண்டு சென்றான். செங்கமலத்தின் கதறல் :
உச்சநி ந்து பின் குறை குறைந்து தளர்வாகி இறுதியில் இரு
ளில் கரைந்துகொண்டது.
அந்தக் கோர இரவு மெல்ல நீங்கத் தொடங்கியது. விழிப்பு வந்த
போது செங்கமலத்தின் தாய் விடிந்து
போயிருப்பதை உணர்ந்தாள். நெற்றிப் பொட்டில் வலிப்பதை உணர்ந்தாள். மெதுவாகத் தன்னை சுதாகரித்துக்
கொண்டு எழுந்தாள். சற்றுமுற்றும் செங்
கமலம் இருக்கிறாள எனக் கண்களால் துளாவினாள். காணாதபோது மனம் வலித்தது. சற்றுத்தூரம் நடந்து அங்
கும் இங்கும் தேடினாள். ஆள் அரவ மின்றிக் கிடந்த அவ்விடத்தில் எங்கு போய்த் தேடுவாள் அத்தாய். சற்றுத்
தூரத்திலிருந்த புதர்ப் பகுதியில் ஏதோ
தெரிவதை உணர்ந்து அங்கு ஓடிச் சென்றாள்.
புதரின் ஒருபுறத்தே செங்கம லம் வீழ்ந்துகிடப்பதைக் கண்டாள். செங்கமலம் மயக்கத்தில் கிடந்தாள். அவளை மெதுவாகத் தூக்கித் தன் னுடலுடன் அணைத்தவளாய் அத்தாய், “செங்கமலம்! மகளே!” அழைத்ததும், உடனடியாக அவள் கண் திறந்து
பார்க்கவில்லை. ஆனால் சுவாசித்துக்
கொண்டிருப்பதைக் கண்டாள். மேலும் அவளின் உடலைக் குலுக்கினாள். அப் போது செங்கமலம் சிறிது சிறிதாகக் கண்திறந்து பார்த்தாள். ஆனால் அவள் கண்களில் எந்தவித உணர்வும் தென் படவில்லை. எதையும் புரிந்துகொண்ட வளாகத் தெரியவில்லை.
(தொடரும்.)
அன்புடையீர்,
உங்களால் இயன்ற அன்பளிப்புத் தொகையை வழங்கி ‘செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
. ஆசிரியர் : செங்கதிரோன் த கோபாலகிருஸ்ணன்.
இதறிதிர்
In 2010

Page 33
ன்ென சின்னவா, புதுவருசம் புறந்த கையோட தலதெறிக்க ஓடி வாறா? என்ன உன்ட பொஞ்சாதிக்கு வயிறு நோகுதாமா? புதுவருசம் புறக்க மறந்தாலும் வருசம் தவறாம ஆளுக்கு ஒவ் வொண்டப் பெத்துப்போட மட்டும் மறக்க மாட்டீங்க. ஒடு ஒடு பரி சாரியார் பொன்னர்ர பொண்டிலுக்கும் வயித்துக்க நொந்து, கரு மாரி வேலயெல்லாம் நடக்குது! இப்ப நான் வாற வழியிலதான் பாத்துப்போட்டு வாறன். கெதிபண்ணிப் போ. பரிசாரியார் ஊட்ட தான் நிப்பார்.
தை புறந்தா வழிபுறக்கு மெண்டு சொல்லுறானுகள். ஆனா, நம்மட ஊர்வழிய புள்ளயஸ்தான் புறக்கிதுகள் சனம் பெருகின அளவுக்கு நம்மட ஊரில சாமான் சட் டுக்கள் பெருகல்ல சின்னவா. இப்படி நில இருக்கக்க தைபுறந்தா எப்படிரா வழி புறக்கும்? நம்மட NR சனங்களுக்கு ஒரு ) இழவும் தெரியிதில் N லையே!
இந்தப் பேப்பர்காரனுக ளும், ரெலிவிசன் காரனுகளும் தைப்புறந்தா பொங்கல்நாள்ல என்னனென்னவோ எல்லாம் எழு துறானுகள் பாட்டுக்கூத்து, நாடகம், ப்ட்மெல்லாம் போட்டுக் கூத் துக் காட்டுறானுகள் அவனுகளுக்குக் கூட நாட்டுநிலம விளங்குதில் லையே. இந்தச் சீர்கேடு எத்தின தை புறந்தாலும் மாறப்போறதில்லடா. முதல்ல நாமெல்லாம் ஒண்டுபட்டு நல்லா உழைக்கவேணும் உழைச் சாத்தான் நம்மட கையிலயும் அஞ்சப்பத்தச் சேரும் அதுக்குப்புறகு தான் நமக்கு வழியும் பிறக்கும் நம்மட முடுமையும் துலஞ்சி வருங் காலம் சிறப்பாகச் செழிக்கும். இந்தப் பொங்கல் நாளோடயாவது
sing 2OTO
 
 
 
 
 
 
 
 

ஆவணி 2009 வீச்சு 20 இதழ் கிடைக்கப் பெற்றேன். அன்று இரவே அனைத்தும் படித்து மகிழ்ந்துவிட்டேன். தி.காயத்திரியின் மனங்கள்’ சிறுகதை வாசிப்போர் மனங்களில் அப்பி நிற்கும். எழுத்தாளரும் வெளியீட்டாளருமான கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் பற்றிய அன்புமணியின் கட்டுரை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. 44 வயதில் ஒரு கலாபூஷணம் உண்மையில் மகா சாதனை இது. “விளைச்சல்” குறுங்காவியம் இன்னுமொரு வேளாண்மை. மரபுக் கவிதைகள் இப்படியும் எளியையாய். புருவங்கள் உயர்கின்றன. “செங்கதிர் அழகாய் குலுங்கி மனதை நிறைத்துச் செல்கின்றது. 'சமரபாகு"சி. உதயகுமார் வல்வெட்டித்துறை 'செங்கதிர் செப்ரெம்பர் 2009 இதழ் கிடைத்தது. நன்றி. மகிழ்ச்சி. கையடக்கமான, அழகான, கனதியான விடயங்களைக் கொண்ட தரமான இதழாக விளங்குகின்றது. சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன் அவர்களைப் பற்றிய செய்திகள் நவமானமை, நமது நாட்டின் இளம் இசைக்கலைஞர்களுக்கு எடுத்துக்காட்டானவை; உந்துசக்தியாக விளங்குபவை. . கேசகனின் ‘ஆடி அமாவாசை, ரவிப்பிரியாவின் 'நிழலில் நிற்பதற்கும். , இதயராசனின் ‘வெள்ளைச்சி’ என்ற சிறுகதைகளுள் 'ஆடி அமாவாசை சாதாரணமாக நடைமுறை மிலிருக்கும் நிகழ்வைச் சுவைபடக் கூறியிருந்தார். 'நிழலில் நிற்பதற்கும் சிறுகதையை நல்ல முறையில் தொடங்கி சிறப்பான உத்திமூலம் யதார்த்தத்தைக் கையாண்டு வளர்த் துச் சென்றவர். முடிவைச் சிறப்பாகச் செய்யாததால் முதலில் ஆரம்பித்த உத்வேகம் இறுதிமில் குறைந்து விடுகின்றது. ‘வெள்ளைச்சி' கதையைச் சிறப்பாகக் கூறிச் சென்று முடிவையும் யதார்த்தமாக முடித்து வெள்ளைச்சியை ஐந்தறிவு கொண்ட விலங்காகக் கொள்ளாமல் ஆறறிவு படைத்த மனிதப் பண்புகள் கொண்டதாக இதயராசன் படைத் துள்ளார். கதை நகர்த்தும் பாணி, சொல்லும் உத்தி ஆகியவற்றில் றியலிசம் மிளிர் கின்றது. பாராட்டுக்கள். கவிதைகள் பொதுவாக எல்லாம் நன்றாகவுள்ளன. 'மாங்கேணி எங்கள் தமிழ் மண்' என்னும் வாகரைவாணனின் கவிதை சிறப்பாக அமைந்துள்ளது. தெளிந்த நீரோடும் அருவியாக இக்கவிதையை யாத்துள்ளார் 'மதுரகவி’ வாகரைவாணன். ஏறாவூர் தாஹிர் இரண்டு கவிதைகள் தந்துள்ளார். அவற்றுள் 'மீன் கைதிகள்’ சிறப்பிடம் பெறுகின்றது. நல்லதொரு உவமானத்துடன் சமகால அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது இக்கவிதை மொழிவரதனின் 'திறந்தவெளிக் கூரைகள்' என்னும் கவிதை மலைய கத்து லயன்களின் நிலைமையை தெளிய வைக்கின்றன. பார்த்து ரசித்துப் பாராட்டுவது போல, ஏளனமாக எடுத்தாண்டு புரிய வேண்டியவர்களுக்கு நிலைமையைப் புரிய
65|ೇಳಿ
625 - 2010

Page 34
வைத்திருக்கின்றார். திருஞானராசாவின் ‘தமிழ்ச்சாதி வழக்கமான, சாதாரணமான பலருங் கூறுகின்ற விடயந்தான். எனினும் மூத்த குடிப்பிறப்பு', 'மூவேந்தர் முடி இருப்பு, 'காத்த பொருள் இழப்பு, “காவாதது ஒற்றுமையே’ என்னும் அடிகள் சிந்திக்கத்தூண்டுவன. செங்கதிரோனின் விளைச்சல் குறுங்காவியம் இலதழான நடையில் அருமையாக எதுகை, மோனையோடு ஒசையின்பத்தோடு నీ பொருட் செறிவுமுள்ள
இனிமையான கவிதைகள். ؛ كم، م " ‘கதைகூறுங் குறள் நல் சி; சிறந்த பயன்ாடுடையது; ஆரம்பமே நன்றாகவுள் ளது. இத்தசைடுகின் ர் மூலம் அரும் புெர்க்கிஷமான திருக்குறட் பாக்களை ஜனரஞ்சகப்படுத்தல் காலத்தின் தேவை.
திரு.க.ஐயம்பிள்ளை இல12, சிந்தாமணிப் பிள்ளையர் வீதி, m கற்குழி, வவுனியா
"செங்கதிர் புரட்டாதி இதழ்கிடைக்கப்பெற்றேன் நன்றி சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன் அவர்களின் படத்தையும், கலாவித்தகர் திருமதி.வசந்தி நேரு அவர்களின் படத்தையும் முகப்பு அட்டையில் பிரசுரித்ததன் மூலம் முறையே கர்னாடக சங்கீதத்தையும், பரதக் கலைமினையும் கெளரவித்துள்ளீர்கள். நிருத்திய கலாலயா நீடுழி வாழ்க. எத்தனையோ தமிழ்ச் சொற்கள் பிழையான முறையில் பாவிக்கப்படுவதைப் பன்மொழிப் புலவர் திரு.த.கனகரத்தினம் எழுதிவரும் கட்டுரை மிகவும் தெளிவாகக் காட்டுகின்றது. இலக்கணத்தைப் புறக்கணிக்காமலும், எழுத்துப்பிழை இன்றியும் எழுதப்பழகுவது மிகவும் முக்கியமாகும்.
மீன் கைதிகள், தமிழ்ச்சாதி ஆகிய கவிதைகள் நன்றாக இருக்கின்றன. “செங்கதிர்’ மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன். திரு.கா.தவபாலன் 404A. A.R.C QRS - Gurgana,
மிகத் தரமாகவும், மேன்மைகொண்ட இலட்சிய வேட்கையுடனும் வெளிவரும் “செங்கதிர்’ மென்மேலும் சிறப்புடள் வெளிவர எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
ஷெல்லிதாசன் 45, கல்லூரி வீதி, திருகோணமலை தங்களது சஞ்சிகையின் யாழ்ப்பாண வாசகர்களில் நானும் ஒருவன். கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.சங்க கடையில் செங்கதிரை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். அதன் உருவ உள்ளடக்கங்கள் சிறப்பாக உள்ளன. வடபகுதி படைப்பாளிகளையும் இணைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகின்றேன். அண்மைக் காலமாக செங்கதிரை இங்கு கிரமமாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. தற்போது பாதைகள் திறக்கப்பட்டு மட்டக்களப்பு யாழ்ப்பாண போக்குவரத்து இடம்பெறுவதால் தங்களது யாழ்ப்பாண விநியோகத்தைச் சீராக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள் கின்றேன். விளைச்சல் குறுங்காவியம், கவிவலனின் கட்டுரை, செங்கமலம் தொடர் நாவல், சொல்வளம் பெருக்குவோம், மலையகச் சிறுகதை வரலாறு போன்ற
ஆக்கங்கள் சிறப்பாக உள்ளன. 影 象
வே.நந்தகுமார், புலோலி மேற்கு, பருத்தித்துறை.
இளிதி
In 2010
 

வெளி மாவட்ட வாடிக்கையாளரின் நலன்கருதி வேல் அமுதன் த சனி, ஞாயிறு வார இறுதி நாள்களில் நண்பகல் மணி 100-200 வரை
வேலை செய்கின்றார்
Gaucraf Fo eyrnarfogi i Friday Saturday Stay
sfe) மணி шранё upas Morning 11.00-12,301.00-12301100-12.30 மனி Loan مسشص Noor T 11.00-12.001100-12
Dfj6) 6) * 袭 шosяй . Evining 4.30-6.30 4.30 -6.30 4.30-6.30
இரவு Losarafi upsxñ 攀秀囊 Load Nght 630-800 |語 630-800 | 壽。 6.30-8.00
TMT LLMS TMGCCLSCLLMT LLTLLTTLT 0 LL LLLLGz விரங்களைச் சுமிதிமுறை முன்னோடி, மூத்த புகழ்பூத்த, சர்வதேச B-3-3 GlampjBUT LDTipuncDGN ன தங்கள் திருமண (வெள்ளவத்தை காவல்
திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, 33ம் ஒழுங்கை வழி) சனி, ஞாயிறு நண்பகலிலோ 2560488, SS; detib âGEDA, 2560894, 4875929 இலக்க நேரடித் வெள்ளவத்தை தொலைபேசியில் விசாரித்தறிகுக! Gallaigyptiau - OG. சுலபமான தெரிவுக்குச் சுயதெரிவு முறையே மகோன்னத மணவாழ்வுக்கு குரும்பசிட்டியூர், V மாயெழு வேல் அமுதனே! ■ッ

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவ ரேகைச் சித்திரமாக்கி
3.333
 
 
 

656D66DU
Dalam
நீங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
DIT வியாபாரம்
மற்றும் தொழில் சம்மந்தமான விளம்பரங்களை வடிவமைத்தல்
த்துவிதமான வடிவமைப்புக்களும் செய்து தரப்படும் 3.
is 6.5.22597