கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.02

Page 1

缀
泾
,&
| 後
莎

Page 2
"செங்கதிர்” கட்டண விபரம் (2010) : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநா
ஓராண்டுக் கட்டணம் 1000 500/- USS 20
ஆல் நி ை -
ஆயுள் கட்டணம் வ 叶 ... }; - 5000/- US $ 100
புரவலர் கட்டணம் 200/- 12,500/- US$ 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும். ܫ
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS50
அரை 3000 1000 US$ 30 முன் அட்டை உட்புறம் (ՄXւք 3000 1000 USS .30 V− அரை 2000 750 USS 20
பின் அட்டை உட்புறம் (LPCP 2000 750 USS 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல : 113100.138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் ! காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையிர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி “செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி. .
ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.
 
 
 
 
 
 
 
 

区て 守 "இணிையம் இல்லாமல்
இலக்கியம் இல்லை"
டூகநீதிர் |*இலட்கிழந்தாம் E.
►es röBrð 30.01.2008 < |* bÚH 45
கடநஊதளపోషిళ -:
மாசி 2010 (திவ ஆண்டு 2041) கூத்துக்கலை விளக்கம்"
>3வது ஆண்டுே
* ஒரு படைப்பாளியின் மனப்
ஆசிரியர் : செங்கதிரேம் பதிவுகள் - 50
என கரிம அய்ன்களி* சொல்வளம் பெருக்குவோம். 56
தொ.பேசி !Tel : 077749.286
Makasardb E-mai : Croos_a(2yahoo.com
திருதகோபாலகிருஸ்ணன் *"என்ற பிள்ளையன் செத்துப் இல.19, மேல்மாடித்தெரு, போச்சு” (சிறுகதை)
மட்டக்களப்பு, இலங்கை 1* அகலிகை (சிறுகதை)
- எனக்குப் பிடித்த எண் கதை)
CO2C * புரிதல் குறுங்கதை) ()
Mr.T.Gopalakrishnan • • 19, Upstair Road, * செங்கமலம்-13 (தொடர்நாவல்) SS Batticaloa, Sri Lanka.
|* ஆசிரியர் பக்கம் ()2 assooGudf / Telephone 4- அதிதிப்பக்கம் (3 os-227876, 077-2602634 + கதை கூறும் i- 6 iss risisorsifs) / E-mail |* கதிர்முகம் 40. senkathirgopalGgmail.com * நினைவிடை தோய்தல் ജർമ്ന -> விளாசல் வீரக்குட்டி Ω2 பூதங்கியா வாறுப்பு ஆ* வானவில் (GE
01

Page 3
Φ
ಲಿಟಿ) ೪#8
சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா'வொன் றினை அடுத்த வருடம் (2011) ஜனவரியில் இலங்கை யில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஆலோசனை | யைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளர் லெமுருக பூபதி அவர்களும் அவருடன் மேலும் சில இலக்கிய வாதிகளும் அண்மையில் இலங்கை வந்து கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோண மலை, மலையகம் ஆகிய இடங்களில் இலங்கை எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர், இலக்கிய ஆர்வலர்களுடன் கருத்துப்பரிமாறல்கள் நடாத்திச் சென்றுள்ளமை இவ்வருட ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்துள்ள இனிப்பான செய்தி
எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத்தைத் சர்வ தேச தரத்திற்கு இட்டுச் செல்பவை புலம்பெயர் இலக் கியமாகத்தான் இருக்கப்போகின்றது என எதிர்வு கூறப்படும் இந்நாளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா'இலங்கையில் நடைபெறப்போவது நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற் படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இவ்விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துவ தோடு இவ்விழாவுக்கான அனைத்து ஆதரவையும் வழங்க இலங்கை எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் சிற்றிதழாளர்கள் இலக்கிய ஆர் வலர்கள் அனைவரும் சங்கற்பம் கொள்ளுமாறு
செங்கதிர்’ வேண்டி நிற்கிறது.
| bringЕJпа.
Ulst 200
 

செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி மூத்த எழுத்தாளர் - கவிஞர் - கூத்துக்கலைஞர் ததிரு.மு.கணபதப்பிள்ளை (மு.க - மூனாக்கானா) அவர்களாவார்.
Epméðinm' uspu ിജ്ഞ
முழுப்பெயர் - முருகப்பன் கணபதிப்பிள்ளை'
புனை பெயர்கள் - மூனாக்கானா, மு.க
பிறந்த இடம் - மட்/ஆரையம்பதி
பிறந்த திகதி - 1924.01.22
முகவரி - கந்தசாமி கோயிலடி, ஆரையம்பதி மத்தி
தந்தை பெயர் - முருகப்பன்
தாய் பெயர் - தங்கம்மா
மனைவி பெயர் - சின்னப்பிள்ளை
மக்கள் பெயர்
01) சந்திரகுமாரி - கணித ஆசிரியை 02) சந்திரகுமாரன் - உதவிக்கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம்) 03) சூரியகுமாரன் - வானிலை அவதான நிலையப்
04) சூரியகுமாரி - எழுதுவினைஞர்
கல்வித் தகைமை - S.S.C. guóyþ (1940)
9ே படித்த ஆரம்பப் பாடசாலை - மட்/ ஆரையம்பதி இ.கிமிசத.க.
TIL FT60D6) 9ே கடைசியாகப் படித்தது - மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்
பயிற்சிக் கலாசாலை (1947 - 1948) 9ே ஆசிரியராகப் பணியாற்றிய முதற் பாடசாலை - கண்டிறம்புக் - எல அ.த.க பாடசாலை (1949 - 1956) . 9 ஓய்வுபெற்ற பாடசாலை - மட்/கோயில்குளம் விநாயகர்
வித்தியாலயம் (1981.09.04) ཅེ་བ་
Dá 2OO

Page 4
கலை இலக்கிய ஈடுபாடுகளின் விபரம்:
1.
1940லிருந்து இன்று வரை தொடர்கிறது. .
2. துறைகள் - கவிதை, ஆய்வுக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை,
3.
4.
கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனங்கள். . . . . வைத்தியம், சோதிடம், மாந்திரிகம் என்பவற்றில் ஓரளவு ஈடுபாடு
படைப்புகள் வந்த ஊடகங்கள் - தினகரன், வீரகேசரி, தினக்குரல்,
தினமுரசு, பாரதி, கதிரவன், தென்றல், சுதந்திரன் போன்ற
பத்திரிகைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
அ) கவிதை
1940லிருந்து இன்றுவரை தொடர்கிறது. (1) புளுகுப்புராணம், காலாகோலம், கவிதைகள் தினகரன் வார ல் தொடர்ச்சியாகப் பலவாரங்கள் வெளிவந்தன. (1947)
(i) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் கடவுளும் நானும் என்ற கவிதை நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறு ஒலிபரப்பும் செய்யப்பட்டது.
(i) புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இரு தடவைகள் முதலாவது பரிசைப்பெற்றார் (01.12.1955-0702:19)
(iv) தீர்த்தக்கரையினிலே என்ற தலைப்பில் மாமாங்கேஸ்வரர் மீது பாடப்பட்டு கெசட்டில் (Caset) வெளியான பாடல்களில் மாமாங் கம் என்று ஒரு ஊர்' என்ற பாடல் இவரால் எழுதப்பட்டது. இப் பாடல் தென்னிந்திய இசையமைப்பாளர்களால் இசையமைக் கப்பட்டு தென்னிந்தியப் பாடகர் TL மகாராஜனால் பாடப்பட்டது.
(v) கவிதைக்கலசத்தில் வெளியான சம்பந்தி என்ற கவிதை மட்டக்களப்பு கிராமிய நிகழ்வு ஒன்றை மையமாகக் கொண்டு
கிராமியச் சொற்களால் ஆக்கப்பட்டது.
(vi) நகைச்சுவைக் கவிதைகளிலே " எம்பிக்கு காவடி தம்பி' என்ற
கவிதை பலரது பாராட்டையும் பெற்றது.
(vii) முதுசமான முதியோர்', 'அன்னை ஒரு தெய்வம்' போன்ற
கவிதைகளுக்காக இவரை பலர் பாராட்டியுள்ளனர்.
(vii) பல கவியரங்கங்களில் பங்குபற்றியதுத்து
lfsf 2010

ஆ) கூத்து
1940லிருந்து இன்றுவரை தொடர்கிறது.
(i) இதிகாசங்கள் காப்பியங்கள் புராணங்கள் என்வ்ேற்றில் உள்வு
கதைகளையே கூத்தாக இரவு முழுவதும் ஆடியதால் மக் ஏற்பட்ட ஒரு அலுப்பை நீக்கி போடியார், வைரமுத்து, லட்சு விதானையார் போன்ற பாத்திரங்கள் மூலமாக ஒரு சமூகக் கதை ஒன்றை வைத்து ஆசிரியர் கலாசாலை மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றி கூத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். (1948)
(ii) மரபுக் கூத்துக்களான ‘சுபத்திரை கலியாணம்’ (வடமோடி), ‘அலங்காரரூபன்’ (தென்மோடி), ‘சூறாவளிக்கூத்து (சமூகம்) போன்ற கூத்துக்களை பாடசாலை மாணவர்களைக் கொண்டு பழக்கினார். இதில் அலங்காரரூபன் கூத்து மட்டக்களப்பு மாவட் டத்தில் தமிழ்த்தின விழாவில் இரண்டாவது பரிசைப் பெற்றது.
(ii) ‘சுபத்திரை கலியாணம்’ என்ற கூத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தாரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பல தடவை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் இவர் அர்ச்சுனன் பாத்திரத்தில் நடித்தார். (iv) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடந்த அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் இவரால் ஆக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட பரிசாரி மகன்' என்ற சமூகக் கூத்தில் இவர் சாத்திரியாராக ஆடினார். இக்கூத்து கொழும்பு லயனல் வென்ட் தியேட்டரிலும் ஆடப்பட்டு பாராட் டுப் பெற்றது (1977.03.03) (v) 08.06.1949ல் ரேடியோ சிலோனில மட்டக்களப்பு நாட்டுக்கூத்து
பற்றி 15 நிமிடங்கள் பேசியுள்ளார். (vi) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடந்த அகில உலக தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் இலங்கைக் கிளை நடத்திய கலை விழாவில் ஆடப்பட்ட அலங்காரரூபன் தென்மோடிக்கூத்தில் இவர் அலங்காரரூபனாக ஆடியுள்ளார். (19.03.1976) (vi)'லட்சுமி கலியாணம், ‘பரிசாரி மகன்", ‘சூறாவளிக்கூத்து’, ‘அண்ண னும் தங்கையும்’, ‘முதியோரைக் காப்போம்” என்பன இவரால் தயாரிக்கப்பட்ட கூத்துக்கள். SS
gā| O

Page 5
இ) நாடகம்
(i) இரு லேகா', 'எல்லோரும் ஓரினம்', 'கடிதம் வந்தது, அப்பாவைத் திருத்திய மகன்', 'யமலோகத்தில்', 'சம்பந்தி, இளங்கோ துறவு இவை இவரால் ஆக்கப்பட்ட நாடகங்கள். (i) இளங்கோ துறவு’ பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலய மாண வர்களைக்கொண்டு பழக்கிய இந் நாடகம் ஊவா மாகாணத்தில் தமிழ்தினப் போட்டியில் முதலாவது பரிசைப் பெற்றது. (1969)
(i) இருலேகா என்ற நாடகம் ஆரையம்பதிவாலிபர்களைக் கொண்டு பழக்கி பொது மேடையில் அரங்கேற்றப்பட்டது (1950)
ஈ) வில்லுப்பாட்டு
(). 'குடி கேடு", "ஒன்றே இனம்', 'கதிராமன் புத்திரன்', 'விவேகா னந்தர்”, “பெற்றுவிட்டால் போதுமா?’ என்பன ஆக்கப்பட்டவை.
(i) பெற்றுவிட்டால் போதுமா" என்ற வில்லுப்பாட்டு திருகோண மலையில் நடந்த தமிழ்மொழித்தின இறுதிப்போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றது.
(ii) கதிராமன் புத்திரன்’ என்ற வில்லுப்பாட்டு மட்டக்களப்பு மாவட் டத்தில் பல ஊர்களுக்கும் சென்று விழாக்களில் இவரே நடத்தி பாராட்டைப் பெற்றுள்ளார்.
(iv) விவேகானந்தர் என்ற வில்லுப்பாட்டு ஆரையம்பதி RKM மாணவர்களைக் கொண்டு பழக்கி நூற்றாண்டு விழாவில் அரங்கேற்றப்பட்டது.
உ) கிராமிய நடனங்கள்
(1) ‘சீரழியும் சின்ன வயது’, ‘புதுமைப்பெண்', 'கிழவனும் கிழவியும்", ‘விவசாயத் தொழிலே வேண்டும்’ என்பன இவரால் ஆக்கப்பட்
L6D6).
(i) ‘விவசாயத் தொழிலே வேண்டும்” என்ற நடனம் மட்/புதுக் குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு பழக்கியது. இது யாழ்ப்பாணத்தில் நடந்த இறுதிநாள் தமிழ்தின விழாப்போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. (1977)
06 |ଞ
LDTá 2010

உள) வெளியிட்ட நூல்கள்
(1) ‘இலக்கிய நெஞ்சம்' - இது பத்திரிகைகளில் வெளியிட்ட இலக் கிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் (2002) (i) ‘கவிதை நெஞ்சம் - பத்திரிகைகள், வானொலி, இலக்கிய விழாக் கள், விழா மலர்கள், கவிதைப்போட்டிகள் போன்றவற்றில்
வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் (2008) (ii) கூத்து நெஞ்சம்' நாடக நெஞ்சம்', 'வில்லிசை நெஞ்சம்', 'கிராமிய நடனங்கள்' என்பன இனி வெளியிடயிருக்கும் நூல்கள். இதற்
குரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
எ) பெற்ற விருதுகள்
(i) 'கலைமணி' - மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையால்
தரப்பட்டது. (1987.09.12) (i) 'கலாபூசணம்' - இந்து கலாசார அமைச்சினால் தரப்பட்டது
(1995.05.22) . . . . (i) மக்கள் கவிமணி' - மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
பொன்விழாவில் தரப்பட்டது. (1996.11.20) . (iv) கலையரசு' - மட்டக்களப்பு கல்விச்சமூகத்தினால் நடாத்தப்பட்ட
விழாவில் தரப்பட்டது. (2000.01.16) (v) தலைக்கோள் விருது’ - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப்
பீடத்தினால் தரப்பட்டது. (2001.03.30) (v) ஆளுனர் விருது’ - கிழக்கு மாகாண ஆளுனரால் தரப்பட்டது.
(2007.11.12) ,
ஏ) மேலதிக கலைச் சேவைகளிர்
(1) மண்முனை வடக்கு பிரதேச செயலகம் சுவாமி விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரி மண்டபத்தில் நடத்திய மட்டக்களப்பு கூத்துக்களில் அரங்கியல் பரிமாணங்கள் நிகழ்வும் ஆய்வும் நிகழ்ச்சியில் மகிடிக்கூத்து பற்றிச் சொற்பொழிவு (29.12.1995)
(i) இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மட்டக்களப்பு தேவநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்திய மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய கலை விழாவில் கூத்துப் பாடல்களில் இலக்கிய நயம் பற்றிய சொற்பொழிவு (18.07.1979)
(i) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி மண்டபத்தில் நடத்திய நாடகம், நாட்டுக்கூத்து சம்பந்தமான பயிற்சியும் செயலமர்வும் பாரம்பரிய செய்கைக
LDITif 2010

Page 6
ளும் நிகழ்ச்சியில் நாட்டுக்கூத்து அறிமுக நிகழ்வில் கூத்துப் பற்றிய நிகழ்வை நடத்தியது. (iv) கிழக்குப் பல்கலைக்கழக நாடக விழாவுக்கு பிரதம விருந்தின
ராகச் சென்று கூத்துப் பற்றி பேச்சு (24.03.1999) (v) இந்து சமய கலாசார அமைச்சின் நாட்டுப்பாடல் மதியுரைக்குழு
அங்கத்தவராகப் பணியாற்றியது. (24.07.1991) (vi) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவை
அங்கத்தவராகச் செயலாற்றியது. . . (vi) தமிழ் மொழித்தினப் போட்டிகள் பிரதேச செயலகங்கள் மன்றங்கள் நடாத்தும் கலைப்போட்டிகளுக்கு மத்தியஸ்தராகக் கடமையாற் றியது. (vi)வடகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு துறை அமைச் சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேற்கொண்ட கூத்துக்களை ஆவணப்படுத்துவதில் பங்குபற்றியது. (ix) வரவேற்பு கவிதைகள், பிரியாவிடைக் கவிதைகள், பாடசாலைக் கீதங்கள், விழா மலர்களில் கவிதைகள், அஞ்சலிக் கவிதைகள், திருமண வாழ்த்துக்கவிதைகள் போன்ற பல கவிதைகள் ஆக்கி யுள்ளார்.
ஐ) சமூக சேவைகள் .
(1) வகுப்பு கலவர காலத்தில் மட்டக்களப்பு அம்பாறை பிரசைகள்
குழுவில் அங்கத்தவராகக் கடமையாற்றியது. (i) ஆரையம்பதி, காத்தான்குடி இனக்கலவர காலத்தில் சமாதானக்
குழுவில் அங்கத்தவராகப் பணியாற்றியது. (ii) கண்டியில் படிப்பிக்கும்போது மத்திய மாகாண தமிழ் சங்கத்தில்
முன்னாள் அங்கத்தவர். (iv) அகில இலங்கைக் காந்திய சேவாங்க முன்னாள் அங்கத்தவர். (v) ஆரையம்பதி பொது நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர். * கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடாதிபதி பேராசிரியர் மெளன குரு அவர்களாலும், தேத்தாத்திவில் பிறந்து தற்போது கனடாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய அறிஞர் ஈழத்துப் பூராடனார் திரு.செல்வராசகோபால் அவர்களாலும் பாராட்டப்பட் டுள்ளார்.
08 ဒြာဗြူး Uff BOD

1. அறிமுகம்
ஒரு காலத்தில் கிராமியக் கலையாகக் கருதப்பட்டு கிராமத்து மக்களால் பேணி வளர்க்கப்பட்ட கூத்துக்லை 1948ம் ஆண்டில் படித்தவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைச் செய்தவர் 'முனாக்கானா என்னும் பெருங்கலைஞன். இவர் இவ்வாறு படித்தவர் மத்தியில் கூத்துக் கலையை அறிமுகம் செய்து இரு வருடங்களுக்குப் பின்னரே பேரா சிரியர் சுவித்தியானந்தன், பேராசிரியர் சிமெளனகுரு முதலியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தினர் என்பது வரலாறு அவர்கள் கூத்துக் கலையை பல்கலைக்கழக மட்டத்தில் அறிமுகப்படுத்தினர். இது மற்றொரு வரலாற்றுத் திருப்பமாகும்.
எவ்வாறாயினும் கூத்துக்கலையைப் படித்தவர் மத்தியில் அறிமுகம் செய்த முன்னோடி முனாக்கானா’வே என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதே சமயம் மூனாக்கானா மற்றொரு புதுமையும் செய்தார். தலைமுறை தலைமுறையாக புராண, இதிகாசக் கதைகளைச் சொல்லி வந்த கூத்துக்கலையில் முதன் முறையாகச் சமூகக் கதையைப் புகுத்தி னார். அவ் விபரம் வருமாறு: •
அப்போது மட்/ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூனாக்கானா 'லட்சுமி கல்யாணம்’ என்ற பெயரில் முற்று முழுதான ஒரு சமூகக் கதையை மரபு ரீதியான கூத்து வடிவத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல், பாட்டு, ஆட்டம், தாளக்கட்டு என்ப வற்றில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆசிரிய மாணவர்களைக் கொண்டே இக் கூத்தைத் தயாரித்து வழங்கினார். s
DIT TO

Page 7
2.
கூத்துக்கலைக்கு ‘மூனாக்கானா'வின் பங்களிப்பு
1948 முதல் இற்றைவரை (சுமார் 60 வருடங்களுக்கு மேலாக மூனாக் கானா கூத்துக்கலைக்குச் செய்த பங்களிப்பு பல்வகைப்பட்டதாகும். பன்முகப்பட்டதாகும். அவற்றை மிக மிகச் சுருக்கமாக நாம் பார்க்கலாம்.
(1) 1948ல் அவர் தயாரித்த 'லட்சுமி கல்யாணம் கூத்து நூறு தடவை களுக்கு மேல் பல்வேறு ஊர்களிலும் மேடையேறியுள்ளது. இலங்கை வானொலியிலும் இடம்பெற்றது.
(i) 1976ல் 12 மணிநேர தென்மோடிக்கூத்து ஒரு மணித்தியால அளவுக்குச் சுருக்கப்பட்ட, அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மட்டக்களப்புக் கிளை நடாத்திய கலை விழாவில் ஆடப்பட்டது. மூனாக்கானாவே இதில் அலங்கார ரூபன் பாத்திரம் ஏற்றிருந்தார்.
(i) 1976 - 'பரிசாரி மகன்’ என்ற தலைப்பில் மற்றொரு சமூகக் கூத்தை இவர் எழுதித் தயாரித்து மேடையேற்றினார். இக்கூத்து இலங்கைத் தமிழாசிரியர் சங்க ஆண்டுவிழாவில் இடம்பெற்றது. இக்கூத்துப் பின்னர் இலங்கை நடிகர் ஒன்றியத்தால் கொழும்புக் குத் தருவிக்கப்பட்டு லயனல் வென்ட் தியேட்டரில் அரங்கேற்றப் பட்டது. இதில் முன்நின்று உழைத்தவர் தாசீசியஸ் என்னும் பிரபல நாடக ஆசிரியர் ஆவார்.
(iv) 1980 - இவர் எழுதித் தயாரித்து மேடையேற்றிய சூறாவளி’ கூத்து
வேது சமூகக் கூத்து கோயில்குளம் அதக பாடசாலை பரிசளிப்பு விழாவில் மேடையேற்றப்பட்டது.
(v) 1990 - இவர் தயாரித்த ‘அலங்காரரூபன் தென்மோடிக்கூத்து
ஒலிப்பதிவு செய்யப்பட்டுக் கனடாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பல இடங்களில் மேடையேற்றப்பட்டது.
ఇజ్జా LDMrs OIO

3) பிற கூத்துக்கலைப் பங்களிப்பு
() கூத்துக்கலை தொடர்பான பல விளக்கக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தினகரன்' 'வீரகேசரி’ முதலிய பத்திரிகைக ளிலும், பல்வேறு சிறப்பு மலர்களிலும் வெளிவந்துள்ளன.
(ii) கூத்துக்கலையில் உள்ள கவிநயத்தையும், பாடல் சிறப்பையும்
இவர் பல கட்டுரைகளில் விளக்கி உள்ளார். அவை,
(அ) "கம்பர் பாடல்களை விஞ்சும் அலங்காரரூபன் கூத்துப்
பாடல்கள்’ தினகரன் - 1912-1996)
இருமோடிக் கூத்துகளில் விரவி நிற்கும் வீரச்சுவை (بھی)
தினகரன் 17196)
(இ) மட்டக்களப்பு இருமோடிக் கூத்துக்கலை விளக்கம்'
(விரிவான கட்டுரை) . . .
(iii) இவரைப்பற்றிய பல கட்டுரைகள், நேர்காணல் என்பன பத்திரிகை களில் வெளிவந்துள்ளன (அன்புமணி, கதங்கேஸ்வரி, கதாசெல் வராசகோபால் முதலியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்)
(iv) கனடாவில் வதியும் இலக்கியமணி கதா.செல்வராசகோபால் இவ ரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்நூல் சுமார் 90 பக்கங்களைக் கொண்டுள்ளது. பதிப்பாசிரியர் ஈழத்துப்பூராடனார், பதிப்பகம் ஜீவா பதிப்பகம், கனடா. இந்நூல் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.
(v) இந்நூலில் மூனாக்கானாவின் கூத்துக்கலை பற்றிய கட்டுரைக ளும், 'லட்சுமி கல்யாணம்’, ‘பரிசாரிமகன்’ கூத்துப் பிரதிகளும் இடம் பெற்றுள்ளன. − −
22011924ல் ஆரையம்பதியில் பிறந்த மூனாக்கானாவுக்கு (மு.கண பதிப்பிள்ளை) இப்போது 86 வயது பூர்த்தியாகியுள்ளது. இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்புடன் தனது கலை இலக்கியப் பணிக ளில் ஈடுபட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dráf OO

Page 8
C)
rை° ஃாtைள ஈெஇலாகூரீ மட்டக்களப்பு ®ಕ್ವಿಡ್ಗಿಹಿ கூத்துக்கலை விளக்கம்
-மூனாக்கானாcupés660J :
கூத்து என்றவுடன் நமது மனக் கண்முன் முதலில் தோன்றுவது ஆட்டம். கணவனுக்கு ஏற்ற மனைவிபோல ஆட்டத்தை அரவணைத்து பூரணப்படுத்துவது மக்கள் ஓசை, தில்லையில் சிவனாடியது முதல் கூத்து. இதற்கு தாளநயத்தைக் கொடுத்தது நந்தி தேவரின் மத்தளம். எனவே கூத்தும் மத்தளமும் மனிதனின் முதல் கலை வடிவங்களாயின.
இலங்கையிலே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், மலைநாடு போன்ற பகுதிகளில் ஆடப்பட்டாலும் நாவலர் என்றால் ஆறுமுக நாவலரையும், பாரதி என்றால் சுப்பிரமணிய பாரதியையும் சிறப்பாகக் குறிப்பிடுவதுபோல கூத்து என்ற வுடன் மட்டக்களப்பில் பயிலப்படும் இருமோடி அல்லது இருபாங்குக் கூத்துக்க ளையே சுட்டி நிற்கின்றது. காரணம் கவர்ச்சிகரமான ஒழுங்கான ஆட்டத்தையும் சுவையான பண்ணிறைந்த பாட்டுகளையும் பொருத்தமான மத்தள ஓசையையும் கொண்டு மரபு முறை தவறாது இக்கூத்து ஆடப்படுவதுதான்.
இதில் ஆடலுக்கும் பாடலுக்கும் சமமான பங்குண்டு. ஏனைய இடங்களில் பயன்படுத்துவதுபோல, ஹார்மோனியம் (சிறப்பினா) மற்றும் வயலின், மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை மட்டக்களப்புக் கூத்தில் பயன்படுத்துவதில்லை.
கூத்தின் பிறப்பிடம் :
மட்டக்களப்பு கூத்தின் பிறப்பிடமா? அல்லது பரதகண்டமா என்ற ஐயம் பலருக்கு உண்டு. மட்டக்களப்பு மக்களுக்கும், கேரள - சேர குலத்து மலையா ளத்திற்கும் பரம்பரைத் தொடர்புண்டு என்ற காரணத்தினால் கதகளியை இதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்கள். இது தவறு ஒப்பனை அலங்காரங்களிலுள்ள சில ஒற்று மைகளைத் தவிர ஏனைய அம்சங்கள் யாவும் இரண்டிலும் மாறுபட்டவை.
அதுமட்டுமல்ல கேரள-கதகளியில் கர்நாடக சாத்திரிய சங்கீதம் பயன்படுத்தப்படுகிறது.
தோல் வாத்தியங்களும் இரண்டிலும் மாறுபடுகின்றன. இப்படியே தென்னிந் தியாவில் பல பகுதிகளில் ஆடப்படுகின்ற தெருக்கூத்துகளும் மட்டக்களப்புக் கூத்திலிருந்து மாறுபட்டவையே. எனவே நேபாளத்தில் சாக்கியர் கூத்து, ஆந்திரத் தில் குச்சுப்புடி, வட இந்தியாவில் மணிப்புரி, தமிழ் நாட்டில் பரதநாட்டியம்,
இதிர் tDHá 2010
 

மலையாளத்தில் கதகளி போல இலங்கைத் தமிழர்களின் தேசியக்கூத்துக்கலை அல்லது நடனப் பாங்கு நமது கூத்துக்கலையே என்று துணியலாம்.
வடமோடி தென்மோடிக் கூத்துக்கள்:
கூத்துப்பற்றிய ஆராய்ச்சிக்கு உரிய இன்னுமொரு விடயம் வடமோடி,
தென்மோடி என்ற இரு பிரிவுகள்தான். இதுவும் நமது சிந்தனைக்குரிய ஒன்று. கூத்து இந்தியாவிலிருந்து வந்தது என்ற ஊகத்தைக் கொண்டு வட இந்தியாவில் ஆடப்பட்டது வடமோடி, தென் இந்தியாவில் ஆடியவை தென்மோடி என்றும் சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர் இதுவும் தவறானது. மோடி என்பது சாயல் என்னும் பொருள்படும். இரு மோடிகளிலும் வசனம், பாடல்கள், ஆடல் வரன் முறைகள், ஒப்பனை அலங்காரம் பிற்பாட்டு என்பன வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. இவைகள் யாவும் கூத்து மரபுநெறி தவறாதவை என்கின்றனர்.
இவை மட்டுமல்லாமல், தென்மோடிக் கூத்துகளிலே சங்கமருவிய காலத்து இலக்கியங்களில் காணப்படும் சொற்கள் அதிகம் பாவிக்கப்பட்டுள்ளதோடு அகத் துறை சார்ந்த செயற்பாடுகளும் சிறிதளவு வெளிப்படையாகவே காணப்படுகின்றன. ஆனால் வடமோடிக்கூத்துகளில் சங்க காலத்துக்குப் பிற்பட்ட இலகு நட்ைச்சொல் உபயோகம் அதிகம் உள்ளது. தென்மோடிக் கூத்துக்கள் வடமோடியின் தோற்றத் திலும் முற்பட்டவை. ஆயினும் இரு மோடி வகுப்புக்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கு உள்ள ஆதாராங்கள் ஆராயப்பட்டுத் துணியப்படவேண்டிய ஒரு விசயமாகும்.
ஒரு புதிய கருத்து: -
இப்போது நான் உங்களின் முன் கூத்துப்பற்றிய ஒரு புதிய கருத்தை சமர்ப்பிக்கின்றேன். மிகப் பழைய காலத்திலே கிழக்கிலங்கையின் தென் பகுதியில்தான் குடிசன நெருக்கமுள்ள பேரூர்களும், நகரங்களும் அமைந்து ஆட்சி அதிகாரங்க ளும் நடைபெற்று வந்தன. அதுமட்டுமல்ல அந்தப்பகுதிய்ை மட்டக்களப்பு என்றும் அழைத்தனர். ஒல்லாந்தர் காலத்தில் புளியந்தீவில் கோட்டை கட்டி தமது ஆட்சியை நிலைப்படுத்தியதும் தற்போதையை மட்டக்களப்பில் மக்கள் குடியேறி பரவி வாழத்தொடங்கினர். பண்டைய மட்டக்களப்பு தற்போது அம்பாறை மாவட்டத்துள் அடங்குகின்றது. பட்டிப்பளை, தம்பட்டை, திருக்கோயில், சங்கமாங் கண்டி, உகந்தமலை, வாகூர மலை, வீரமுனை என்பன தென்பகுதியில் இருந்த பெரிய ஊர்கள். இதை கல்வெட்டுப் பாடல்களாலும், மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூலாலும் அறியலாம்.
13 |DSTIf 2010

Page 9
இப்பகுதியில் பல பண்டிதர்களும் புலவர்களும் வாழ்ந்தனர். இயலிசை நாடகமும் செழித்திருந்தது.
"இயலிசை நாடகம் எங்கும் வழங்க பல நூலாய்ந்த பண்டிதர் சிலரை கவியல விளங்கக காசினியோர்க்கு.”
எனும் போடி கல்வெட்டின் மூலம் அறியலாம். எனவே நமது கூத்துக்கள் மட்டக்களப்பு மண்ணுக்கே சொந்தமானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு தென்பகுதியில் தென்மோடிக்கூத்தும், வடபகுதியில் வடமோடிக்கூத்தும் தோன்றின என்பதே எனது புதிய கருத்தாகும். இதற்கு இன்னும் தென்மோடியில் பரிச்சயமுள்ள அண்ணாவி பரம்பரை அக்கரைப்பற்று, கோளாவில், என்னும் மட்டக்களப்பின் தென் பகுதியில் இருக்கிறார்கள். ஆரையம்பதிக்கு வந்து தென்மோடி பயிற்றுவித்தவர்கள் கோளாவில் பகுதியில் இருந்து வந்த அண்ணாவிமாரே என்பதையும் நாம் ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.
கூத்துக்களரி:
கிராமத்து மக்கள் ஒன்றுகூடி கூத்தொன்று ஆடுவது என்று தீர்மானித்ததும் ஒரு செயற்குழுவை தெரிவு செய்வார்கள். இவர்கள் ஒரு நல்ல தினத்தில் பொங்கல் வைத்து களரிக்கு கல் நாட்டுவார்கள். இதை முகடு வைத்து சதுர வடிவில் அமைப்பார்கள். ஒரு பக்கத்தின் இறுதியில் கொலுக்குத்தியிடுவார்கள். மலையாளத் தில் கலைகளைப் பயிற்றுமிடத்தைக் களரி என்று அழைப்பது இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. களரி கட்டி முடிந்ததும் வேறோர் நாளில் நடிக்க விரும்புபவர்க ளுக்குச் சில பரீட்சைகளை ஆடல், பாடல் உருவத் தோற்றம் என்பவற்றில் வைத்து கூத்துப் பாத்திரங்களைத் தேர்வு செய்வர். இதனை கவனமாகச் செய் யும் அண்ணாவியார் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவரவர் பாத்திரங்களுக்குரிய கூத்துப்பகுதி எழுதிய சட்டத்தைக் கொடுப்பார். முன்பெல்லாம் ஒலைச் சுவடியில் எழுதி வழங்கப்பட்ட இச்சட்டங்கள் இப்போது கொப்பிப் புத்தகத்தில் எழுதப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் பின்னர் தினமும் இரவு வேளையில் கூத்துப்பயிற்சி அளிக்கப்படும். இதைத் தினக்கூத்து என்பர். இப்படி ஆடி பூரண பயிற்சிபெற்றதும் இன்னுமொரு நாளில் சதங்கை கட்டல் விழா நடைபெறும். இதன் பின்னர் வாரத்தில் ஒருநாள் பகற் கூத்துப் பயிற்சி நடைபெறும். இதைக் கிழமைக்கூத்து
ಘ್ನ? Ulf EUl0

என்பர். இவ்வாறு பயிற்சியெல்லாம் பூரணமாக நடைபெற்று முடிந்ததும் வேறொரு தினத்தில் அடுக்குப் பார்த்தல் நடைபெறும். இது ஒரு முழு இரவில் நடைபெறு வதும் கூத்தின் முழுமையான பகுதிகளும் தொடர்ச்சியுடன் இடம்பெறுவதும் அடுக்குப்பார்த்தலின் சிறப்பான அம்சமாகும். இதுவரை கிழமைக் கூத்தில் பாகம் பாகமாக ஆடிப்பயின்ற கூத்து இத்தினத்தில் முழுமையாக ஆடப்பட்டு கூத்து, கூத்தர்களின் தகைமை என்பன கணிக்கப்பட்டு அரங்கேற்றத்திற்கு தயாராகும். இந்த நிகழ்வெல்லாம் சுபதினம் குறித்து பொங்கற் பூசையுடன் ஆரம்பிக்கப்படுவது முறை.
இதுவரை சதுரக்களரியில் ஆடப்பட்ட கூத்து அரங்கேற்றத்தின்போது வட்டக்களரி எனும் திறந்த வெளியரங்கு அமைத்து அதில் ஆடப்படும் கிராமத்தின் வண்ணக்குமார், கணக்குப்பிள்ளை, கங்காணி, அதிகாரிமார், மேஸ்திரிமார் என்பவர் கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பறைமேள வரிசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் முன்னிலையிலேதான் தொடங்கப்படுவது வழக்கம். அவர்கள் அண்ணா வியார், மத்தளக்காரர், பிற்பாட்டுக்காரர்கள், கூத்துக்காரர் என்போரைச் சால்வை கட்டியும், மோதிரம் போன்ற பரிசுப்பொருட்களை வழங்கியும் கெளரவிப்பார்கள். அரங்கேற்றத்தின்போது கூத்தர்கள் தத்தம் பாத்திரங்களுக்கு ஏற்ற ஒப்பனை என்னும் மாத்துப் போட்டு, மணி, நகாசு வேலை செய்த அலங்கார ஆடைகளை உடுத்து, அணிகலன்களை பூண்டு உரிய ஆயுதங்கள் ஏந்தி முடிகள் சூடி ஆடுவார்கள்.
கூத்துக் களரியைச் சுற்றி கொப்பறாவில் எண்ணெய் ஊற்றி எரிக்கும் பந்த வெளிச்சங்கள் வைத்து உண்டாக்கும் ஒளியில் கூத்தர்களின் ஆடையலங்காரம் மிகப் பிரகாசித்து அழகு செய்யும். ஒரு இரவு முழுவதும் கூத்து தொடர்ச்சியாக ஆடப்பட்டபின் காலையில் அதே ஆடையலங்காரத்துடன் சென்று கோயில் முன்றலில் ஆடியதும், கிராமத்தின் பிரமுகர்களின் வீடுகளுக்குச் சென்றும் ஆடுவார்கள். இப்படியான ஆட்டம் சொற்ப நேரமே இடம்பெறும்.
ஆட்ட முறைகள் :
இனி இன்னும் சில கூத்து நுட்பங்களைக் கவனிப்போம். அண்ணாவியாரும் மத்தளக்காரரும் கூத்தர்களுக்கு இரு கண்கள் போன்றவர்கள். தங்களைத் தாம் ஏற்றுள்ள பாத்திரங்களாகவே நினைத்துக் கொண்டு மெய்மறந்து ஆடுகின்ற நடிகர்களை இந்த இரு கண்களும் எந்த நேரமும் கவனித்துக்கொண்டேயிருக்கும்
கூத்தர்களின் ஆட்டமும், iம்,பாடலும் தவறாதிருப்பதைக் கண் காணித்து அவ்வப்போது திகுதி ழி நடத்துவதில் ஆண்ணாவியாரைப்போலவே
IDTf - 2010

Page 10
மத்தளக்காரருக்கும் கணிசமான பங்கு இருப்பதால்தான் அவருக்கு 'ஆர்' என்ற விகுதியால் மரியாதைப் பன்மை அடைகொடுத்து அழைக்கும் மரபு மட்டக்களப்பில் உண்டு. மத்தளத்தை தூய வெள்ளைத் துணியால் சுற்றி அதற்கு திருநீறு, சந்தனம் பூசி பூவும் சார்த்தி அதைத் தொட்டுக் கும்பிட்ட பின்னரே மத்தளத்தை அடிக்கத் தொடங்குவார்கள். பல தருணங்களில் தாளக்கட்டு துரிதமாக அடிக்கப் படும் போது மத்தளத்தோல் கிழிந்து விடுவதும் உண்டு. இப்படி நேராதிருக்கவே இத்தகைய வணக்கமுறை தேவை என்பர்.
பலா மரத்தில் செய்யப்பட்ட மத்தளக்குத்தியும் முத்திரை வைக்கும் பகுதிக்கு குரங்குத் தோலும் மற்றப் பகுதிக்கு ஆட்டுத்தோலும் பாவிப்பர். அரங்கேற்றம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மத்தளக்காரர் சபைத் தாளக்கட்டு அடிப்பார். இதன்பின்னர் கொலுத் தாளக்கட்டு நடைபெறும். தாளக்கட்டுக்களைக் கொண்டுதான் மத்தளக் காரரின் திறமையை சபையோர் எடைபோடுவார்கள். வரவுத் தாளக்கட்டுக்கள் கூத்தர்களின் பாத்திரத்துக்கேற்ப வேறுபடும். சக்கரவர்த்தி, சாந்த குணமுள்ளவர் போன்ற பாத்திரங்களுக்கு மந்தத் தாளக்கட்டு வைப்பர். உதாரணமாக:
“தகதிகதாம் தெய்யா தெய்தெய்
தாதெய்யத தோம் தகதிக தாம்”
"தக்கச்சணு தககத்திமி
தத்தித்தாம் தரிகிடதெய்” எனவரும் இளவரசன், இராசகுமாரன், வீரமுள்ளவர்கள், சேனாதிபதி போன்றவர்களுக்கு விறுவிறுப்பான வேகம் கூடிய தாளக்கட்டு வைப்பார்கள். உதாரணமாக:
*தத்தித்தாம் தரிகிட
தித்தித் தெய்யா தெய் தெய்”
“தாந்தெய்யத் தொம் தரிகிட தெய்யத்தாம் தெய் தெய்”
எனவும் குதிரையில் வரும் குதிரை வீரர்களுக்குத் குதிரைத் தாளமாக:
“சேகணம் சேகணம் தத்தா ததிந்தத்தா
ததிங்கத்தா தெய் தெய்” என்று வரும்.
பெண் பாத்திரங்களுக்குரிய தாளக்கட்டுகள் பல்லவி வடிவில் அமையும். உதாரணமாக:
LDTif 2010

“கமல மலரிலுறை வேணி - என்னை
காத்திடுவாய் கலைவாணி தாயே மனமிரங்கி நீயே அருள்புரிவாய் - கமல”
"திரிபுர மகுட சங்காரி - அம்மா
சிறிமகா லெட்சுமி தேவி - தாயே மனமிரங்கி நீயே அருள் புரிவாய்”
மேற்கூறிய யாவும் வடமோடிக்குரிய தாளக்கட்டுகளாகும். தென்மோடித் தாளக்கட்டுகளில் ஆண் பாத்திரங்களுக்கும் சாந்தகுணப்பாத்திரங்களுக்கும் “ததித்துளா தக ததிங்கிண கிடதக
தாதிமி தெத்தா தெய்யே - தகதெய்யே” என்றும்
வீரமுள்ளவர்களுக்கும் ராச குமாரர்களுக்கும்:
9
“தாதாம் தாதெய்ய தாதாம் தாதெய்ய” என வரும்
தாளக்கட்டு முடிந்ததும், தரு தொடங்கும். தரு என்பது சபையோர், கதா பாத்திரங்கள், பிற்பாட்டுக்காரர்கள் பாடுவதையே குறிக்கும். இதில் சபையோர் பாடுவது சபைத்தரு. கதாபாத்திரங்கள் பாடுவது கொலுத் தரு. கட்டத்தரு எனப்படும். இத்தருக்களுக்கேற்ப மத்தளக்காரர் தாளம் அடிப்பர்.
LITL6356r :
பாடல்களைப் பொறுத்தளவில் இரு மோடிகளுக்கும் வேறு வேறு மெட்டுக்கள் உள்ளன. தென்மோடியில் சிறப்பாகக் கொச்சகத் தரு உள்ளது. இதில் முதல் மூன்றடிகளும் விருத்தப்பாபோலே இயற் தமிழிலும் நான்காவது அடி தாளத் தோடியைந்து இசைத் தமிழாகவும் வரும். தென்மோடியில் பாடல்களை கதாபாத் திரங்கள் பாடி முடித்ததும் பிற்பாட்டுக்காரர் தரு என்னும் சந்தத்தைப் பாடுவார்கள். ஆனால் வடமோடியில் பாத்திரங்கள் பாடும் பாடலையே பிற்பாட்டுக்காரர் மீட்டுப்பாடு வது வழக்கம். வரவு வேளையிலும் வேறு சிலசில சந்தர்ப்பங்களிலும் விருத்தம் படிப்பார்கள். விருத்தம் யாப்பு வழுவாது அமைந்த விருத்தப்பா, கலி, ஆசிரியப்பா" கழிநெடிலடியாகவும் இருக்கும். சிலபோது வெண்பாவாகவும் வரும்.
வடமோடிப் பாடல்களிலும் பார்க்கத் தென்மோடிப் பாடல்களைப் பாடுவது மிகவும் சிரமம். சந்தத் தருவுக்கேற்ற சந்த முறையிலே பாடல்கள் அமையும். சந்த விருத்தம் என்ற யாப்பு அமைதியில் இவை பாடப்படுவதால் இவற்றை இயற்றத் தமிழறிவும் யாப்பு விதிகளும் தெரிந்திருக்க வேண்டும். புலமைமிக்க
Dif 2010

Page 11
வர்களால் பாடப்படுவதாலேயே இப்பாடல்கள் கருத்தாளமும் சொல்லடுக்கு, சந்தம், எதுகை, மோனை இயல்பு என்பன அழகுற அமைந்துள்ளன. இதனால் வட மோடிப் பாடல்களிலும் பார்க்கத் தென்மோடிப் பாடல்கள் சுவையும் கவிநயமும் கொண்டவை. வடமோடிப் பாடலில் உள்ள சொற்கள் இலகுவானவை எளிதில் புரிந்துகொள்ளக்ககூடியவை. இடையிடை பேசப்படும் வசன அமைப்பும் ஒலிப்பும் இரு மோடிகளுக்கும் வேறுபட்ட அமைப்புள்ளதாகவே இருக்கும். வடமோடியில் நிறுத்தியும் தென்மோடியில் இழுத்து அசைத்தும் வசனம் பேசப்படும்.
ஆடை அணிகள் :
ஒப்பனையை எடுத்துக்கொண்டால் சக்கரவர்த்திபோன்ற பாத்திரங்கள் பெரிய கிரீடமும் (கெருடம்) அரசகுமாரர், சிற்றரசர் போன்றவர்கள் சிறிய கிரீடமும் அணிவார்கள். அரசர்கள் இடையிலிருந்து கணுக்கால்வரை தொங்கும் நீண்ட கரப்பு உடுப்பை அணிவார்கள். இது மீன் பிடிக்கும் சிறு குச்சிகளாலான கரப்பு போல இருப்பதால் இப்பெயராயிற்று. வீரர்கள் முழங்கால் வரை நீளமுள்ள வட்டுடை அணிவார்கள். இது பெரும்பாலும் எட்டுத் தட்டுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தட்டும் கத்தாக்கு இலை போன்று இருப்பதால் இதைக் கத்தாக்கு உடுப்பென்று அழைப்பதுண்டு. உடைகளெல்லாம் டாங்காத் தாள் அல்லது கஞ்சன் தாள் எனும் பளபளக்கும் வண்ண மெல்லிய உலோகத் தாள்களால் அலங்காரம் செய்யப்படும். இதே தாள்கைளக்கொண்டும் முகம் பார்க்கும் கண்ணாடி வில்லைகளைக் கொண் டும் நெஞ்சுப்பட்டயம் அமையும். மேலங்கியும் இவ்வண்ணமே அலங்காரம் செய்யப்பட்டதாக இருக்கும். பெரிய அரசர்கள் கழுத்திலிருந்து கால்வரை தொங்கும் ஏகாவடம் அணிவர். ஒற்றர், தூதுவர்கள் சிறுமுடி, தலைப்பாகை அணிவதுதான் வழக்கம். பா
ຫຼິນ.
“ăribb60III 6LIII.IIGDăb”
(கவிதைகள்) ஆக்கியோன் : பாலமுனை பாறுாக் முதற்பதிப்பு நவம்பர் 2009 வெளியீடு : “அகில இலங்கை
V வை.எம்.எம்.ஏ. பேரவை"
அம்பாறை மாவட்ட அவை, வை.எம்.எம்.ஏ.வீதி,
அக்கரைப்பற்று-01. விலை 、: 200/=
? :( :(
இதிர் Déf OO
18
ប្រព័ន្ធោ
 
 

சிறுகதை
பேராசிரியர் படுக்கையை விட்டு எழுந்து வந்தபோது வாசலில் சின்னம்மா காத்திருந்தாள். புதிதாக அவள் எதையும் சொல்லப்போவ Q தில்லை என்பது அவருக்குத் தெரி
யும். பழைய சங்கதியைத்தான் பிதற் : றுவாள். :
“என்ர இரண்டு பிள்ளைய ளும் செத்துப்போச்சினம். ஒன்டு விசு வமடுவில் இந்தியன் ஆமியோட சண்டை பிடிச்சு செத்தது. மற்றது :
ಘ್ನ? Bf 2010
-செங்கை ஆழியான்
கோட்டை இராணுவத்தோடு சண்டை பிடிக்கப்போய் செத்தது. மூன்றாவது பொடியனையும் பிடிச்சுப்போட்டான் கள். அதையாவது விடலாம். அவனை யாவது நம்பி வாழ்ந்திடுவன். நீங்கள் ஒருக்காச் சொல்லிப் பாருங்கோ தம்பி விடச்சொல்லி அவை கேப்பினம். உங் கட சொல்லுக்கு மரியாதை இருக்கு Eதாம்.”பல தட வைகள் அவள் = இதே கோரிக் கையோடு வந் : திருக்கிறாள்.
அவர் என்ன செய்வார்? அவ ரும்மூன்றுஆண்
றவர். மூத்த மகனை இந்த நாட்டைவிட்டு 3 வெளியேற்ற Bஅவர் பட்ட Eபாடு? மூத்தவ னுக்கு இருபது வயது. அவன நாட்டம் இயக் கத்தில் இருந் தது. அதையும் மீறி வெளியே கொண்டு வரு வதற்கு அவர் பட்ட பாடு கொஞ்சமா? பாஸ் தருவ
தற்கு பொடியள் அனுமதிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற அனு மதிக்கவில்லை. அமெரிக்காவில் சிக் காக்கோ பல்கலைக்கழக அனுமதியும் விசாவும் வந்துவிட்டன. ஒருநாள் அவ

Page 12
ரின் மூத்த மகன் அதிகாலை சயிக்கி
லில் ஏறிப்புறப்பட்டான். விடையோடு
குறித்த சர்வதேசத் தொடர்புகளைக் கவனிக்கிறான். இயக்கத்தின் பெயரால் அள்ளிக் கொள்கிற நிதியில் கிள்ளிக் கொடுத்துவிட்டு இப்போது நல்லா இருக் : கிறான். அவருக்கும் காசாக அனுப்
மாக ஒத்துக்கொண்டிருக்கிறன். அமெ ரிக்காவில் இவர்களுக்காக வேலை :
நான் ஒருக்கா உன் விசயமாக விசா : ரித்துப் பார்க்கிறன். பின்னேரம் வா. நான் கடிதம் தாறன்” என்றபடி உள்ளே சென்றார். இன்று பாஸ் அலுவலகத்துக் குப் போகத்தான் வேணும். அவரு
திரும்பி வந்தான்.
“பெரியாக்களுடன் கதைத் தன் பாஸ் தந்திட்டினம். ஆனால் அமெ ரிக்காவில் நான் இவர்களுக்காக வேலை செய்யவேண்டும். சந்தோஷ
செய்யப்போகிற பிரதிநிதி இனி நான்
தான்” என்றான்.
“உங்கட பிள்ளையஞக்கு
பாஸ் எடுத்தனிங்கள் தானே? அப்படி
எடுத்துத் தாருங்களேன். வெளியே அனுப்பிவிடுகிறன்” என்கிறாள் சின்
னிடம் அனுப்பி வைக்க அனுமதி பெற் றாக வேண்டும். சென்ற தடவை விரி வான கடிதம் கொடுத்திருந்தார். இயக்
60T blost.
“பாஸ் எடுத்து என்ன செய் யிறது? முதலில் இயக்கத்தைவிட்டு
வெளியே எடுக்க வேணும். அதுக்குப் பேந்துதான் மற்றதெல்லாம். இரண்டு :
கூப்பிடுவதாக மகனும் அமெரிக்காவி லிருந்து கடிதம் அனுப்பியிருந்தான். : இன்றைக்கு விசாரணைக்கு வரச்சொல் லியிருக்கிறார்கள். பெரும்பாலும் கிடைக் கும். முதலில் அமெரிக்காவைச் சாட் டாக்கி பாஸ் எடுத்துவிட்டு இரண்டா வது மகனை கனடா அனுப்புவதுதான் பேராசிரியரின் திட்டம்,
பொடியள் இயக்கத்தில் இருந்ததென் றால் மூன்றாவது பொடியனை விடுவ தில் பிரச்சினையில்லை. செய்வினம். நீ சின்னம்மா பெரியவருக்கு எழுதிப் போடு. நான் எழுதித் தாறன்’
"நீங்கள் விரும்பினால் செய் யலாம். பாஸ் எடுக்க முடியாத காலத் திலேயே உங்க மூத்தவனுக்குப் பாஸ்
உங்களுக்காக தந்தவை. நீங்கள் சொன்
தாகிறது. படிக்கிறான். இளம் பிள்ளைய
னால் நடக்கும். பாருங்கோ.”
தான் சொன்னால் நடக்கு மென சின்னம்மா நம்புகிறாள். அவர் :
வு றியள். யூனிவேசிற்றி புரபசராக இருக்கி இறுக்கமென இந்த மனிசிக்குத் தெரி யாது. மூத்தவனுக்கு என்ன நிபந்த
வில்லை. இயக்கத்துக்காகக் கேக்கிறன். கடிதம் எழுதியிருந்தன்.”
கள் இந்த விடயத்தில் எவ்வளவு
னையில் பாஸ் கிடைத்ததென இவ ளுக்குத் தெரியாது. மூத்தவன் அமெ
இதிேர் DITif 2010
ரிக்காவில் படித்துக்கொண்டு இயக்க
வேலைகள் பார்க்கிறான். இயக்க நலன்
கிறான்.
“சரி எனை நீ போட்டு வா.
டைய இரண்டாவது மகனைத் தமைய
கப் பணிகளைப் பார்க்கத் தனக்கொரு உதவியாளகத் தம்பியை அமெரிக்கா
“மகனுக்கு பத்தொன்பது வய
ளுக்கு பாஸ் கொடுக்கிறதில்லை. தெரி யும்தானே? ஸ்பெசலாகப் பாஸ் கேக்கி
றியள் விசயமெல்லாம் தெரியும்”
"நான் எனக்காகக் கேக்க

"மேலிடம் செய்ய வேண்டிய வேலை. இதை ஏன் எங்களிடம் எழு தித் தந்தியள்? அங்கை அனுப்பியி ருக்கிறம். பதில் இன்னமும் வரவில்லை. : இரண்டு நாள் பொறுத்திருங்கோ. பார்த்துச் சொல்லுறம்.” அவர் ஏமாற்
றத்துடன் திரும்பி வந்தார்.
“பாஸிற்காகப் பொய் சொல்
9 * லப்போய் அகப்படாதீங்க”என மனைவி :
எச்சரித்தாள்.
“இவங்களிடம் இப்படித்தான் : சொல்ல வேண்டும். மூத்தவனுக்கு எப்
படித் தந்தவங்கள்? இப்படிச் சொல் லித் தானே?”
“மூத்தவனிடம் வேலை வாங்
குறான்கள் தானே? அவன் இயக்கத் துக்காக வெளிநாட்டில என்றதால நட்டமே? லாபம் தானே? நீங்கள் கேட் டதை அனுப்புறான்தானே? போகட்
டும். இரண்டாவது மகனை கனடா :
வுக்கு அனுப்பப் போறதாகச் சொல்லி
அனுப்ப வழி பாருங்கோ. சோலி
சுரட்டோட அனுப்பாதீங்க. துளாவிப் பிடிச்சுடுவாங்க. இருக்கேலாது.”அவள் சொல்வதும் சரியாகத்தான் பட்டது.
4.
பேராசிரியரிடம் இன்னமும் இரண்டு மகன்மார் இருக்கினம். அவர் : களையும் அங்கால அனுப்பிவிட
வேண்டும். வழிதான் தெரியவில்லை. பாஸ் எடுத்தால் சரி அனுப்பிவிடலாம்.
“ஆரும் குடும்பத்தில் வீர மரணம் அடைந்திருந்தால் பாஸ் எடுக் கலாமாம் அல்லது ஆரும் இயக்கத்
தில் இப்ப இருந்தால் தருவினம்.” சந்தி வீட்டுக்காரர் அம்பலத்தார் யோ
சனை சொன்னார்.
பிற்பகல் சின்னம்மா வந்
இததிேர் LDTá 2010
தாள். இருக்கிற பிரச்சினையோட இது வும்.
"இரும் கடிதம் எழுதித் தாறன்’ .
“என்ரை இரண்டு பிள்ளைய ளும் செத்துப் போச்சினம். மூன்றாம வனையும் பிடிச்சிட்டினம். விடுகின மில்லை. விசாரித்துப் பார்த்தன் அவனை இப்ப கிளிநொச்சியில் வச்சிருக்கின மாம்”
"நான் இண்டைக்கு உன்ர அலுவலா பாஸ் ஓபிசுக்கும் முகாமுக் கும் போனனான். கிளிநொச்சியில் தான் வைச்சிருக்கினமாம். விசாரித்துப் பார்த்தன். கடிதத்தை கிளிநொச்சிக்கு கொண்டு போ. அங்க குடு. செத்துப் போன இரண்டு பேரும் இப்ப பிடித்து வைச்சிருக்கிற பொடியனும் என்ர பேரன் என்று சொல்லு. என்ர பெயரைப் பயன்படுத்து. பரவாயில்லை. உதுக்கு உதவாவிட்டால்.”
கடிதம் ஒன்றை விண்ணப்ப மாக எழுதினார். கடிதத்தை சின்னம் மாவிடம் கொடுக்கும்போது ஒரு எண் ணம் ஏற்பட்டது. அப்படியும் முயன்று பார்த்துவிட வேண்டியதுதான்.
“நாளைக்கு நானும் உன் னோட வாறன். அவங்களோட நான் கதைக்கிறன்.” சின்னம்மா நெகிழ்ந்து போனாள்.
“உங்களுக்கேன் கஷ்டம். நான் கதைத்துப் பார்க்கிறன். என் பக்கம் நியாயமிருக்குது.”
"இருக்கட்டும் நானும் உனக் காக வாறன். கடிதத்தில் செத்தவங்கள், பிடிபட்டவன் என்ரை மருமக்கள் என வும் எழுதிப்போட்டன். விசாரிக்கக்

Page 13
கூப்பிடுவான்கள். உனக்குத் தெரியாது.”
பேராசிரியர் கூறியது போல : நடந்தது.
“சின்னம்மா ஆர்? உங்க ளுக்கு என்ன முறை?”
“ஒன்றுவிட்ட சகோதரி முறை. கடிதத்தில் குறிப்பிட்டமாதிரி எங்கள் குடும்பத்தில் நால்வர் இயக்கத்தில. இருவர் வீர மரணமடைந்து விட்டி னம். அவயின்ர சமாதி கோண்டாவில் மயானத்தில் இருக்குது. ஒருவன் அமெ ரிக்காவில் இயக்கத்துக்குப் பொறுப் பாக இருக்கான். விதுரன். தெரியும் தானே?” என்று பேராசிரியர் அர்த்தத் தோடு நிறுத்தினார்.
“விதுரர் உங்கட மகனா? : சொல்லவில்லையே.?”
"இப்ப நான்காவதாக கடைசி : மருமகனையும் பிடிச்சிருக்கிறியள். அவனை விடச்சொல்லித்தான் தங்கச்சி கேட்கிறா? நான் கேட்கவில்லை, வற் : புறுத்தவில்லை. போராட்டத்துக்கு ஆக்
:
:
*கள் தேவைதான். புரியாமலில்லை.
வேணுமெண்டால் அவனையும் இயக்
கத்துக்கு விடுகிறம். வீட்டில இருக்கிற இரண்டு பேருக்கும் பாஸ் தரச் சொல்
லுங்க. காணும். அவங்களும் இயக்கத் துக்காக வெளிநாட்டில படிச்சுக் கொண்டு வேலை செய்யத்தான்.” அவன் யோசித்தான்.
“உங்கட கேள்வியில நியாயம் இருக்குது புறபஸர். உங்க வேண்டு கோளைச் சிபார்சு செய்தனுப்புறன். மூன்று நாளையில் பதில் சாதகமாக வரும். நீங்க போங்க 'அவர் வெளியே
“என்னவாம்?”சின்னம்மா ஆவலோடு கேட்டாள்.
“இரண்டு மூண்டு நாளில் பதில் சாதகமாக வருமாம். வாபோவம்.” “என்ரை. இரண்டு பிள்ளை
:யள் செத்துப் போச்சினம்" என்று தனக்
குள் சின்னம்மா முணுமுணுத்தாள்.
நூல் :
ஆசிரியர்
seas
முதற்பதிப்பு:
இதிர் uDr OO , .
"அற்புதம
கிடைக்குமிடம் :ه
. gy . ༄ TGUI GITUTLD"
(சிறுவர் சிந்தனைக் கதைகள்) *9sbbe arrabo ச.அருளானந்தம் (கேணிப்பித்தன்) சிறுவர் இலக்கியம்
08:09.2009
அருள் வெளியிட்டகம் 14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுரம், கொழும்பு-12. தொபேசி : 011-2341941 100/=
 
 

எனக்குப் பிடித்த என் கதை
ஈழத்து முத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
பெயர் : நீ.பி.அருளானந்தம் பிறந்த இடம் : வவுனியா | தந்தையாரின் பெயர் : நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா (இவர் நாட்டுக்கூத்து அண்ணாவியும் சிறந்த நடிகருமாவார். கன்னி மேரிமாதா பக்தரான இவர் பல பாடல்களையும் இயற்றி நூல்களாகவும் வெளியிட்டிருக்கிறார்)
வெளியிட்ட நூல்கள் : 6 சிறுகதைத் தொகுதிகள்,
2 நாவல்கள், 1 கவிதை
விருது : “கறுப்பு ஞாயிறு சிறுகதைத் தொகுதி நூலுக் கும் ‘வாழ்க்கையின் நிறங்கள்’ நாவலுக்கும் அரச 3. சாஹித்திய விருது கிடைத்தது. ‘வாழ்க்கையின் நிறங்
கள்’ நாவலுக்கு வடமாகாண சாஹித்திய விருதும் கிடைத்தது.
பரிசு :
* அன்பு பாலம் சஞ்சிகை அகிலஉலக ரீதியாக நடத்திய வல்லிக்கண்ணன் சிறுகதைப் போட்டியிலே "இரத்தம் கிளர்த்தும் முள்முடி’ சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. (தொள்ளாயிரம் கதைகளுக்குள்ளே முதல் பரிசுக்குத் தெரிவான கதை)
* சிறுகதைக்காக இன்னும்பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன.
eo
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தரம் 8 மாணவர்களுக்கு அளித்த ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் (2005) இவருடைய
நாணயம்’ என்ற சிறுகதையும் இடம்பெற்றிருக்கிறது.
* ஆரம்பத்தில் நாடகங்களை எழுதியவர். அவற்றில் முக்கிய பாத்திரங்
களில் நடித்தவர். இயக்கியவர். * ஆரம்பகால சிறுகதை 40 வருடங்களின் முன்பு எழுதப்பட்டது.
‘அனுபவம் புதிது சிறுகதை. (வீரகேசரியில் பிரசுரிக்கப்பட்டது)
* யாழ்நகரில் பல பெண் நடிகைகள் இவருடைய நாடகத்தில் நடித்தி ருக்கிறார்கள் - கலாபூஷணம் மணிமேகலையும் நடித்திருக்கிறார் - வட மாகாணத்தில் பல இடங்களில் இவரது நாடகங்கள் மேடையேற்றம் கண்டன.
* எஸ்.பொ.வின் “வலை’ நாடகத்தையும் இவர் இயக்கி முக்கிய பாத்
திரத்திலும் நடித்து மேடையேற்றியுள்ளார்.
23தி:
LDTi. 2010

Page 14
‘அகலிகை" கதையை எழுதுவதற்காக பல நூல்களை தேடியெடுத்து எனக்குப் படிக்கவேண்டியதாய் இருந்தது. புதுமைப்பித்தனின் 'பாவவி மோசனம்’, ‘அகலிகை" கதைகளைவிட - மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் எழுதப்பட்ட அகலிகை தமிழ்மொழிபெயர்ப்பு சிறுகதைக ளையும் படித்தேன் - இதைவிட பேராசிரியர் கைலாசபதி எழுதிய அகலிகை பற்றிய கட்டுரை - அபிதான சிந்தாமணி - ராஜாஜி எழுதிய வால் மீகி இராமாயணம் கம்பராமாயண ஒப்பீடு - இன்னும் சில குறிப்புகள் அடங்கிய நூல்கள் பலவும் வாசித்து அறிந்தபின்பே இக்கதையை எழுதினேன் - இந்தக் கதை நான் வெளியிட்ட 'கறுப்பு ஞாயிறு சிறுக தைத் தொகுதியில் இடம்பெற்ற கதை - இந்நூல் வெளியீட்டு விழாவில் ஞானம் ஆசிரியர் இக்கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், இலக்கிய ரசனைமிக்க சிறந்ததோர் கதை என்றும் குறிப்பிட்டார் - கலாநிதி வ. மகேஸ்வரனும் இக்கதையின் சிறப்புப்பற்றி மேடையில் எடுத்துரைத் தார் - பல வாசக அபிமானிகளும் தமிழ் அறிஞர்களும் இக்கதை சிறந்த கதை என்று சொல்லி என்னைப் புகழ்ந்தார்கள் - எனக்கும் இக்கதை நான் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளிலிருந்தும் மனதுக்குப் பிடித்திருக்கிறது. -நீ.பி-
క్ష నిస్ట్స్ - அகஜி
-fിത്രഞ്ഞു = “؟
αζ மிதிலைக்குக் கொஞ்சதூரம் இப்போது மாறிவிட்டிருந்தது. கலப்பை தள்ளி சில காலங்கள் வரை வறண்ட யின் பரிசம் படாமல் புதரும்பூண்டு மாய்க் நிலமாய்க்கிடந்த அந்த இடம், மலட் காடாய்க் கிடந்த அந்த நிலத்தில் டுத்தன்மை நீங்கி பசுமை பெற்றதாய் பிரயோசனம் தரும் செடிகள், கொடிகள்
இநீதிர் Ulf 200
 
 

வளமாக எழுந்து வளர்ந்திருந்தன. இது நாள் வரையில் யாரும் குடியிருக்காத தாகக் காணப்பட்ட அந்தப் புராதன ஆசி ரமத்தில் மீண்டும் மகரிஷி கெளதமர், தன் தேவியரான அகலிகையுடன் அந் தக் குடிசையில் வாழ ஆரம்பித்ததா லேயே அந்த இடம்மீளவும் ஒளி கொண்ட தாய்விட்டது.
வறண்டு கிடந்த அந்த நிலத் தில் இராம மூர்த்தியின் பாதடிகள் பட்டதும், அகலிகையுடன் சேர்ந்து பாவம் நீங்கிய இடமாக அந்த இடம் இப்போது மாறிவிட்டிருந்தது. அதற்குப் பிறகு அந்த இடத்திலெல்லாம் மேகம் குளிர்ச்சி தரும்
துளிகளைத் துளிர்க்கச் செய்து தூவிக்
கொண்டிருந்தது. உலர்ந்து காய்ந்து சரு காகிப்போன அருகம்புல்களும், கோரைப் புல்களும் அவ்விடங்களில் முளைத்து விட்டன.
குடிசையின் முன்னுள்ள முற் றத்தில் கொடிமுல்லைப்பூக்களும், கொத் துக் கொத்தாய்ச் செவ்வரளிப்பூக்களும், செம்பருத்தம் பூக்களும் முகை இதழ் அவிழ்ந்து மலர்ந்திருந்தன. புஷ்பிக்க காத்திருக்கும் மொட்டுகளும் அவைக ளில் முளைவிட்டிருந்தன.
என்ன அற்புதமான புஷபங் கள்! என்ன அழகான வர்ணங்கள்! எவ் வளவு இன்பகரமான வர்ண விஸ்தாரங் கள் அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் இப் போது வசந்த ஆடை தரித்திருந்தது. சிவப்பும் நீலமும் மஞ்சளுமாக ஆங் காங்கே வித விதமான காட்டுப்பூக்கள் மலர்ந்து மனசையும்கண்ணையும்ஒருங்கே LDL 5560T.
எல்லாவற்றிலும் புதியதொரு
LStøLD.
பறவைகள் பாடின, குயில்க ளின் கூவோசை வானிலே மிதந்தது.
இநீதிரி Ulf EUl
இலை மக்கிய இடமாக இது நாள்வரை இருந்த அந்தப் பகுதியெல் லாம், பசுஞ்சோலையாகமாறி தெய்வ சாநித்தியம் தாண்டவமாடிற்று. வசந்தத் தின் காற்று, மணம் ஒலி ஒளி எல்லாமே அந்த ஆசிரமத்தின் நந்தவனத்தைச் சூழ்ந்திருந்தது.
今鲸令令
போகும்படி சாபமளித்த பின்பு - மேற் கொண்டிருந்த கடும் தவத்திலிருந்து கெளதமர் இப்போது மீண்டிருந்தார். சிவனையெண்ணித் தவமியற்றி அந்தத் தவத்தின் பலனாய்ச் - சினங்கொண்டு அகலிகைக்குச் சாபமளித்ததில் இழந்து போன தன் அற்புத தபோபலத்தை மீண் டும் அவர் அடைந்து விட்டிருந்தார்.
நெருக்கிய தாடி வளர்த்து தன்
வைத்திருந்த தபோதனர் கெளதமர் - முன்போல செல்ல வேண்டிய இடங்க ளுக்குச் சென்று சாஸ்திரப்படி யாகம் நடத்தவும் தொடங்கிவிட்டார். தன்னை வஞ்சகத்தால் நீங்கச் செய்து தன் உருக் கொண்டு தனது தேவியின் கற்பினைக் கெடுத்த தீயன் தேவேந்திரனின் துரோ கத்தைக்கூட, தன் நினைவிலிருந்து அவர் எடுத்தெறிந்து விடத்தான் முயல்வு கொண் டிருந்தார். -
அந்தத் துரோகச் செயலை நீளித் தலாய் நினைவில் வைத்திருத்தல் - அக லிகை மேல் குரூரத்தை வளர்த்தி பெறச் செய்துவிடும் என்றதன் காரணத்தால், தபோவன சிந்தனைகளிலும் அனுஷ்டா னாதிகளிலும் அவர் தன் மனத்தை ஈடு படுத்தி அவைகளை மறந்துவிட முயன் றாலும் - வடுக்கள் ஏற்படும் வண்ணம் அவையெல்லாம் திரும்பியும் வந்து, மனத்

Page 15
திலே அவருக்குத் தைக்கவும்தான் செய் கின்றன. மனித உடம்பிற்கே உரிய ஆசா
பாசங்கள், துன்ப துயரங்கள் எல்லாவற்:
றையும் முற்றாக துறந்துவிட முடியவில் லையே;என்று இதனால் அவர் நினைத்து வேதனையுற்றார்.
மகரிஷியாயிருந்தாலுமென்ன. அவருக்கும் இருப்பது மனித இதயம்
தானே அவரது மனவட்டத்தில் ஒரு சில
கேள்விகள், திரும்பத் திரும்ப எழுந்த வண்ணம் இடையுறாது தொந்தரவளிப் பதாய் இருக்கின்றன. மனத்துளேயே எழும்பி வந்து தாக்கும் வேதனை தரும் கேள்விகள் அவை,
அகலிகையின் இடத்தில் அன்று
தான் இருந்திருந்தால், தன்னுடைய நிலை
என்னவாக இருந்திருக்கும் என்று அந்த நியாயவிசாரணையை, ஒருமுறை நினைவு கூர்ந்ததும் அவரது இதயம் சீழ் கூட்டி நிற்கிறது. ஆம் துர்க்கந்தம் மிக்க சீழ்
அன்று தாமத குணத்தால் -
உடனே அகலிகையைச் சிலையாய்ச் சபித்துவிட்ட பாவச் சுமையால், இதயம் அவருக்குச் சுக்கு நூறாவதைப் போல் இருக்கிறது.
அந்தப் பாபகம் தீர்க்க தர்ப்
பையை வைத்து தருப்பணம் செய்தாலும்
பாவம் தொலையாது என்று அவர் மனம் வருந்துகிறார். இதன் காரணமாய் நாசியில் சூடான காற்று சுழிமுனையில், அவருக்கு வீசிக்கொண்டிருந்தது. மூலாதாரத்திலி ருந்து உச்சித்துவாரம் வரைக்குமாக நிற் கும் அந்த நடுநாடியில் - பிராணயாமத் துடன் மந்திரத்தை உருவிவிட்டவாறு கெளதமர் அந்த மனம் குழம்பிய நிலை யிலிருந்து தன்னை மீட்டெடுக்க, தூய் மையான மான்தோல் விரிப்பில் சுகாசன மிட்டு அமர்ந்தவாறு - ஞானமுத்திரை
II
யிட்டபடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் அப்படியே ஜெபத்தில் பிறகு அய்க்கிய
மாகிவிட்டார் அவர்.
今●-今今
தண்ணீர்க்குடத்தை இடையில் வைத்துச் சுமந்துகொண்டு, கங்கைக்க ரையைவிட்டு நடந்து வந்துகொண்டிருந் தாள் அகலிகை. புல்தரைமீது பனித்துளி கால்களை வருடும் சுகானுபத்தில் திளைத்த
வளாய் நடந்துகொண்டிருந்த அவள்மனத்
தில், கரிய சிந்தனைகள் தானாகவே எழுந்து வேதனை கொண்டு சுழல ஆரம் பித்தன.
பயமுறுத்தும் ஒருவித வேக முடன், ஒரு மையப்புள்ளியைச் சுற்றியே அவை சுழல்கின்றன.
தொலைபட்டுப்போன கடந்த கால நிகழ்வுகளை நோக்கி அவளது நினைவுகள் பறந்துபோயிற்று. அது ஒரு
மோசமான நினைவூட்டல். அவளிடம்
அந்தக்கொடிய சம்பவங்கள் நினைவுப் புற்றிலிருந்து வெளிக்கிட்டது. அதனால் அவளுக்கு மனசெல்லாம், எரிபந்தம் நூர்ந்து புகைவது போல புகையூட்டியது. "நான் ஏமாற்றப்ப்ட்டுவிட் டேன். மோசம் போய்விட்ட்ேன். வஞ்ச மனத்தால் வஞ்சிக்கப்பட்டு விட்டேன்.” என்று மந்திரம் உருவி விடுவதுபோல், அவளது உதடுகள் முணுமுணுத்தன.
'அந்த நிழல் வீசும் மரத்தின் கீழ், இறுகிய கல்லாகவே நான் இருந்தி ருக்கலாம்’ என்று நினைத்து அதற்கா கவே அவள் தன்னை, மறுபடி மறுபடி தோலுரித்துக்கொண்டாள்.
காலை வேளைதனில் அவ்விட மிருந்து நடந்து வரும்போது பின்னிமு டையும் இந்தச் சிந்தனைகளிலிருந்து மனம் ஆற்றுதலடைய - ஜ்வலிக்கும்

வசந்த சூரியனது ஒளிப்பரவலை முகமு
யர்த்தி ஒருமுறை பார்த்திட அகலிகை
விரும்பினாள். இருந்தாலும் சூரியனை, நேர்பட நிமிர்ந்து பார்த்திடவும் பயம் அவளுக்கு. குந்திதேவியாருக்கு நடந்தது
தனக்கும் நடந்து விடுமோ என்கின்ற.
பயம்! அதோடு அந்த வான் மேகங்க ளையும் பார்க்க வேண்டியதாய் வரும் என்ற அச்சம்
'வாயு, சூரியன், அக்கினி முத லியன கற்புடையாளைத் தொடுங்காலத்து மனம் நடுங்குவாராமே. இது உண் மையோ அன்றிப் பொய்யோ. என்று ஒருமுறை அதனை நினைத்தும் - பிற் பாடு உடனே அந்த நினைவை ஒரு புற மாக தள்ளி வைத்துவிட்டு அந்தப் பாதையோரம் அவள் பார்த்துக்கொண்டு நடந்தாள்.
அங்கே ஒளிப்பிடத்தில் - புத ருக்குள் ஒளிந்திருக்கும் சருப்பத்தின் கண்கள் போல இந்திரனின் கண்கள்,
மீண்டும் அவளில் நெருப் பைப் பற்றவைத்துவிடுமளவிற்கு, உக்கிர பார்வையுடன் காணப்படுவது போல் ஒரு பிரமை உண்டாகியது அவளுக்கு சிவந்த சூடான நெருப்புத் துண்டுகளைப்போல், அவனது கண்கள் மின்னுகின்றன. இந்தி ரன் ஆயிரம் கண்களால் தன்னைப் பார்ப் பது போல அவளுக்கு இருந்தது.
உடனே பதறிவிட்டாள்.
உணர்வு
முள்ளில் உட்கார்ந்திருப்பவ
ளைப் போலத்தவித்தாள். உடம்பு தலை
யிலிருந்து கால்வரை வெடவெடவென்று நடுங்கியது. வியர்வை வாங்கியது.
‘நான் தீண்டியதிலிருந்து நீ என்
னுடையவள்’
27 Df 200
இவளுக்குள் பூரான் ஊர்கின்ற
யாரோ அங்கிருந்து பேசுவது போல மீண்டும் பிரமை, m
நான் விரும்பியதெதையும் என் கையகமாக்காமல் விடவேமாட்டேன். ஒன்றைச் செய்யத்துணிந்தால் அதை நான் நிறைவேற்றியே தீருவேன். அதற்கு எதிர்ப்புக் கூடக்கூட அதை நிறைவேற்று வதும் உறுதிப்படும் -
உடனே அவளுக்கு திகில்
கிளைத்தது, நீராடிய தேகத்திலிருந்து நீர்த்துளி உதிருவதுபோல், வேர்வைத் துளிகள் அவள் உடலை நனைத்துவிட் டது. இடுப்பில் தாங்கியிருந்த குடத்துத் தண்ணீர், உடல்நடுக்கமுற்றதால் தளும்பி வெளியே சிந்தி அவளது ஆடையையும் நனைத்துவிட்டது. -
இதுவெல்லாம் வீண் மனப்பிர மையே என்று எண்ணி பின்பு அவள், தன்னை உடனே சுதாகரித்துக்கொண் டாள். என்றாலும் சந்தேகங்களையே ஈன் றெடுக்கும் காட்டு மிருகம் போன்றது தானே இதயம், என்று அவளுக்குள் ஓர் உண்மையின் வெளிச்சம் தோன்றியது.
எனவே மீண்டும் நிதானமாக
அவ்வழியே அவள் நடந்துகொண்டி ருந்தாள். அவளுக்குப் பின்புறமாகவி ருந்து இப்பொழுது சிரிப்பொலி கேட் கிறது. அவள் திரும்பிக்கூடப் பார்க்க
வில்லை
பின்னால் வருகின்ற அவர்கள் அந்த இடத்தில் வாழும் ரிஷிகளுடைய பத்தினிகள்தான் - என்று அவள் உடனே ஊகித்துக்கொண்டாள். அவர்களும் அங்கே குடத்தில் தண்ணீர் முகந்து
கொண்டு - பேச்சும் சிரிப்புமாய் - கேலி
யும் கிண்டலுமாய் ஊர்ப்புறணி பேசிக் கொண்டு வருகிறார்கள்.

Page 16
அவர்களின் அந்தக் கதைக ளுக்கிடையே, "அகலிகை’ என்ற தன் நாமமும் இழுபடுகிறதை அவளது செவி களும் கேட்டுவிடத்தான் செய்தன. அவர் களது வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள். அப்பப்பா. சொல் அகராதி புறமுதுகிட் டுத்தான் ஓடவேண்டும்.
இவளைக் காணும்போதெல் லாம் வார்த்தைச் சவுக்கால் சொடுக்குவது அவர்களது இயல்புதான்.
வந்தவர்களுக்குள்ளே ஒரு ரிஷி பத்தினி மற்றைய பெண்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
"இப்படியெல்லாம் இலச்சை கேடு நடந்தும் கூட நசிந்து இற்றுவிடா மல் மிச்சமிருக்கும் நம்பிக்கையுடன் இவள் நிமிர்ந்து நடக்கிறாளே."
அவள் சொல்லிமுடிய அடுத்த வள் தொடருகிறாள்.
"இட்படியும் ஒரு வாழ்க்கையை இவள் வாழவேண்டுமா? இதைவிட கெட்டுப்போன பின் இவள் சபிக்கப்பட் டுப்போன அந்தக் கல்லாகவே நெடுகு தலும் இருந்திருக்கலாம். அந்தக் கெள தம மகரிஷிக்கும் மதியில்லை - உண்மை யும் விசுவாசமுள்ள ஒரு பத்தினியாக இன்னும் அவளை நம்பி மோசம் போகி றார். இவர்களால் எங்களுக்கும் இருக் கின்ற மானம் காற்றிலே பறந்ததைப்போல் போகிறது. ரிஷிபத்தினிகள் விரகத்தை விரதமாக்கி - தாபத்தை தவமாக்கி - காமத்தை யோகமாக மாற்றிவிடவேண் டும். அதையெல்லாம் கடைப்பிடித்து நடக்காமல் இப்படியோ கேவலமாக நடப் பார்கள்? - இவளின் செய்கையால் ரிஷி களையும், ரிஷிபத்தினிகளையும் மாட்சி மையான இடத்தில் வைத்துக்கணித்தவர் களெல்லாம், இனிமேல்பட்டு இகழ்ச்சிச்
2O
சொற்களால் வதை செய்யத்தான் போகி றார்கள்.”
அடுத்தவள் அதையடுத்து:
'ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் வாழும் இந்த ஆரண்ணியத்தில் இருந்த தூய்மையே இவளால் இன்று கெட்டுவிட் டது. இவளின் பாபகமான கை பட்டுவிட்ட அந்த அமிருத ஆகாய கங்கையே இப் போது மாசடைந்துவிட்டது. அந்த நீரைத் தான் நாங்களும் கொண்டு சென்று தாகம் தீர்க்கவேண்டியிருக்கிறது. லோகத்தில் இதைவிடக் கொடுமை வேறு எங்களுக்கு என்னதான் இனி வரும்? மென்மையாக அலங்கலாகச் செல்லும் இந்த அழகிய கங்கையின் கரையிலுள்ளதபோவனத்தை விட்டு;இந்த ராட்ஷஷியால் நாங்களும் இருக்க முடியாமல் வேறிடம் செல்ல வேண்டும் போலத்தான் இப்பொழுது எங்களுக்கு வந்துவிட்டது. இவள் இருக்
கின்ற இந்த இடத்திலிருப்பதே மகா மகா
கொடிய பாவம். எங்காவது வேறிடத் தில் சென்று - இனி நாங்கள் வாழ்ந்தால் தான் விமோசனம் எங்களுக்குக் கிடைக் கும்.” V
அவர்களுக்கு இப்படி சந்தர்ப் பம் கிடைக்கும் போதெல்லாம் அகலி கையைத் திட்டித் தீர்த்து மனம் கசங் கும்படி செய்துவிடவேண்டுமென்பதே கொள்ளையான ஆசை. அதிலே வந்து கொண்டிருந்த அவர்களெல்லாம் இப்ப டியே தங்கள் குரூரமான ஆசைகளை அவளைக்கண்டுவிட்ட சந்தர்ப்பத்தில் வைத்து நிறைவேற்றிக்கொண்டிருக்க -
o அவர்களுடன் தண்ணீர்க்குடமேந்தி வந்து கொண்டிருந்த அந்தக்குள்ளமான உயரம் கொண்ட ரிஷிபத்தினியும், தன் பங்கையும் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அவாவில், தன் பொன் னான வாயைத் திறந்தாள்.

"அப்பப்பா. இவளை நினைக் இன்னும் ஒரு சிலர் நமுட்டுச் கவே என் உடல் கூசிக் குறுகுகிறது. சிரிப்பும்; ஓரிருவர் சூட்டுச்சிரிப்புடனும் இவளைப்போல் எந்தப் பெண்ணாவது நடந்து வருகிறார்கள். சோரம் போவாளா? இப்படியும் ஒரு மனித மனத்தில் எத்தனையோ பெண் இப்புவிமீது எங்கேனும் உண்டா? வக்கிரங்கள் உண்டு என்றென்றும் சிரஞ் அன்று கெளதம மகரிஷியின் உருவத்தில் சீவியாய் இருக்கும் குணங்கள் அந்த இந்திரன் இவளிடம் வந்தானாம். இவள் ரிஷிபத்தினிகளிடத்தும் இருந்தும். அதன் கணவனென்று நினைத்து இந்திரனிடம் வடிவு வெளியே உருவத்தில் அவர்களி ஏமாந்தாளாம்! இனிமேல்பட்டு கட்டுப் டம் காணப்படாதிருந்தாலும்;தன் இயல்பு பாட்டின் கடிவாளம் அறுந்துவிட்ட இவளி ! உணராதவாறு அது அவர்களிடம் ஒளிந்தே டம், எத்தனைக்கெத்தனை தேவர்க நிற்கிறது. அதன்மூலம் அகலிகையின் மேல் உள்ள வஞ்சம் அவர்களுக்கு,
ளெல்லாம் சபலங்கொண்டு கௌதமர் :
வாழ்க்கையின் விரதமாகவே ஆகிவிட்
உருவெடுத்து வரவிருக்கிறார்களோ. யாருக்குத் தெரியும்?” என்ற அவளது : القها கேள்விக்கு
“அதுவெல்லாம் எங்களுக்கு என்னதெரியும் இவ்வளவும் நடந்து முடிந்தும் ஒன்றுமே தெரியாதவள் போல எங்கள் எல்லோருக்கு முன்பாகப் போய்க் கொண்டிருக்கிறாளே அந்த மாய்மாலக்
எதுவெல்லாமோ தன்னை அபாண்டம்பரப்பிக்கொண்டுவரும் அவர் களைத், தன் நடையைத் தரித்துநின்று ஒரு முறை திரும்பிப் பார்த்தாள் அக லிகை. அவர்களது கோடை இடிபோன்ற வார்த்தைகளை, அவளால் தாங்கவே
ല്ക്ക காரி - அந்தப் புரட்டுக்காரிக்குத்தான் முடியவில்லை! அது வெல்லாம் தெரியும் கருணையற்ற அதனால, மகததான ஒரு
இயல்புடன் பத்தாவுக்குத் துரோகமிழைத்
வெட்கிச் னியச் செய்ய வேண் தவள் லேசானவளா என்ன? இப்பொழு வட்கித் தலைகுனியச் செய்ய வேண்
தெல்லாம் அவளைப் பாருங்கள் அவ ேே ளுக்கு முன்னெப்பொழுதுமில்லாதவாறு 鳍 ரொம்பவும் கர்வம் தலைக்கேறிவிட்டது. தன் மனத்தை ஓயாமல் வார்த் அரம்பை, ஊர்வசி, திலோத்துமையை தைகளால் குத்திக் குளம்பறிக்கின்ற அவர் விட தானே அப்ஸரஸ்திரீ என்றும் அத So LD வள் னால், தனக்குச் சமதையானவர் யாருமே { கிடையாது என்றும் இவள் இப்போது அந்த ரிஷி பத்தினிகளது உதடு நினைக்கத் o: கள், இறுக்கி அமர்ந்துவிட்டன. கத்தி GTGT நகையாடிக்கொண்டி யைப் போன்று அவளது உறைந்த பார்வை ருநத அவளது அவ்விறுதிக் கேள்விக் பட்டதும், தலையைக் கீழே தாழப் போட் குறியும் ఇవి జల్లి தினி ۔۔۔،، ۔۔' } - பயத்தில் குடத்துத் தண் ஒருசல பததின்கள கல ணிரும் கீழே நிலத்தில் சிந்தும் நிலையில், கல’வென்று பரிகாசமாகச் சிரிக்கிறார்கள் ஒருவாறு அவளைக்கடந்து தூர எட்டு
Dif 2010

Page 17
வைத்து நடந்தபடி அவர்கள் விரைவாகச் சென்று விட்டார்கள்.
பலகீனம் என்று தெரிகிற ஒன்றே என் பலமாகவும் சிலவேளை மாறிவிடு கிறது என்று, அவர்கள் போவதைப் பார்த்தபடி அவள் நினைத்துக்கொண் டாள். . .
இவ்வளவு கணம் அங்கு காதுக் குப் பின்னாலிருந்த முணுமுணுப்புகள் இப்போது மறைந்துவிட்டாலும், அவர் கள் வைது விட்டுப்போனதில் ஏற்பட்ட அந்தத் தாக்கம் அகலிகையின் மனத்தை அரித்து குகைபோல் குடைந்ததாக்கியது. நெருப்புக்கொள்ளியைக்குத்தி அழுத்து வது போன்ற தாங்முடியாத அந்த வேத னையைச் சகித்தவாறு, மீண்டும் அவள் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் தன் இருப்பிடத்தருகில் வந்து சேரும்போது, முன்புதான் சபிக்கப்பட்டு சிலையாய்க் கிடந்த அந்த இடத்தில் நிற்கின்ற ஆலமர விருட்சத்தை நோக்கினாள். செழித்துக் கொழித்து அரணித்து நின்ற மரத்தில், பறவைகளின் இனிமைச் செறிவான ஒலிநயம் அவளது காதுகளுக்குக் கேட்டது. கனிந்த பழத்தி லிருந்து வரும் கவர்ச்சி வாசமும் அவ் விடத்தில் அடித்தது.
தளதளவென்றிருந்த அந்த விருட்சத்தின் பழங்கள், “பொல, பொல வென்று விழுந்துகொண்டிருந்தன. அவை களைக் கவனித்ததில் கணப்பொழுது தன்னிலிருந்த அச்சங்களைத் தூரத் தனிமைப்படுத்திவிட்டு, அவ்விடத்தில் அவள் அமைதியாக நின்றாள்.
அந்த மிக இனிமையான அமு தமான தருணத்தில், இத சுகம்தரும் தன் பழையகால வாழ்க்கையை, அகலிகை ஒருமுறை நினைவில் மீட்டுப்பார்த்தாள்.
tilléil EillT
அவள் மனம் எனும் பசு அவைகளை மெல்ல மெல்ல அசைபோட்டது.
பாற்கடலில் பிறந்த தன்னில் தேவரும் மற்றும் யாவரும் விருப்பம் கொண்டிருக்க - அதன்மூலம் விஷ்ணு, மூர்த்தி தன்னை அடையக்கூடிய தகு திக்காய் வைத்த அந்தத் தேர்வில் - நெடு நாட்களாக பாற்கடலில் மூழ்கிப் பொறுத் திருந்தது - அதன்மூலமாகத்தான் யோக நிலையின் வலிமையைக் காட்டிவித்து - தன்னைக் கரம்பற்றிய கெளதம மகரிஷி யின் மாட்சிமையை, ஒருகணம் அவள் நினைத்துப் பார்த்தாள்.
அதன்பிறகு அவருடைய தர்ம பத்தினியாக தான் வாழ்ந்த மகிழ்ச்சிகர மான வாழ்க்கையையும்; அவர் கால்கழு விய நீரையே கங்கையாக நினைத்து வாழ்ந்த தன் கற்பு நிலையையும் நினைத் தாள். v - -
. என்றாலும், மீண்டும் அந்தக் கல்லுருவம் மனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, இடையிட்டு வந்திருந்த அந் தச் சிறிய நேரத்து நிம்மதியினையும் அவ :ளிடமிருந்து அழித்தது.அவளது உள் ;ளத்தில் சிறிது நேரம் தளிர்த்து நின்ற சீத ளமான எண்ணங்கள், இதனால் ஏமாற் றத்தில்துகள் துகளாகிவிட்டன.
தன் உள்ளத்துக்குள்ளே நொதித் துப் புளித்து இருக்கும் மோசமான அந் தக் கடந்தகால நிகழ்வுகளெல்லாம் மனத் தில்நிழலாட, அந்த எண்ணங்களில்குமைந்து கொண்டே அவள் தன் பர்ணசாலையை நோக்கிப் போனாள். ,++++
தியானத்திலிருந்து மீண்ட கெள தமர் தன் விழிகளைத் திறந்து பார்த்தார். தேஜோமயமான அவரது கண்களைக் கண்ட பின்பும், அவளுக்கு ஒருவித திகைப்புத்தான் ஏற்பட்டது.

உடனே அவள் மனசுக்குள் இந்திரன் அடர்கிறான்.
தான் அடைந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தது தன் கணவனின் உரு வமே என்று நினைக்க, அகலிகையின் கண்களில் கலக்கத்தின் தொடக்கம் கோடு போடத் தொடங்கியது.
ரிஷிபத்தினிகள் வீதி வழியே சகதிவாரி எறிந்தது போல் பழித்த சொல் லம்புகளையெல்லாம், ஒருமுறை அவள் மீண்டும் தழையிட்டுப் பார்த்தாள். அத னால் அவள் உள்ளத்தில் அந்தச் சந்தே கம், திடீரென தூமகேதுவைப்போல் முளைத்தது.
அந்தச் சந்தேகங்களோவென் றால் காட்டுப்பன்றிபோல, வேக வேக மாக ஈன்று பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால், மனக்கஷடமான பாடம் ஒன்றில் மனத்தை நட்டு வைத்தது போல் கெளதமரை அவள் கண் இமைக் காமல் பார்த்தாள்.
தம்முன் இருக்கும் கணவரின் உருவம்தான் இப்பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கேள்வியாய் அவளுக்கு இருந் தது. அந்த மாபெரும் பிரச்சினையை உற் றுக் கவனித்துக்கொண்டிருந்தபோது,
இந்த உருவத்தில்தானே இந்திரன் தன்னிடம் வந்தான் -
நான் ஏமாற்றமடைந்தது கணவ னின் உருவத்தை நம்பித்தானே -
இதிலே எனக்குக் கிடைத்த நீதி - அது அநீதிதானே - இந்திரனுக்குக் கிடைத்த சாபத்தை நீக்குமாறு எத்தனையோ தேவர்கள் வந்து கெளதமரிடம் இரந்தார்கள் -
என்னைச் சீரழித்த காமம் மிக்க அந்த நீசனுக்காக எல்லோரும் அவரிடம் பரிந்து பேசினார்கள். ஆனால், என்பக்க
51 iliúil 2][]
அதிர்த்துகின்றன.
முள்ள நியாயத்தை எடுத்துச் சொல்ல எந்த ஜீவனுக்கும் வாயில்லாமல் போய் விட்டதே.?
அவளது மனத்துள் பல கேள் விகள் சீறியடித்து உயரலாயிற்று. அத னால், மகத்தானவளாகவும், குரூரமானவ ளாகவும் தன்னை அப்போதைக்கு அப் போது ஆட்டிப் படைக்கும் உணர்வுக ளுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டிருந்தாள்
அகலிகை. :
a ஸ்திரீகளுடைய அழகையும் ஒன்று சேர்த்து பிரம்மாவால் ஆக்கப்பட்ட தனி அழகுடைய பெண்தான் - ஆனாலும் மென்மையின் ரேகைகள் இப்போது அவ ளிடம் மறைந்துவிட்டன. அவளின் முகம் - பயத்தில் இறுகிப்போயிருந்தது.
கோழி கூவும்போதெல்லாம் அகலிகைக்கு நடுக்கமாக இருக்கிறது.
ஈயின் தலைச்சாறு உண்ணும் சிலந்தி, கரப்பான் கால் பெயர்க்கும் எறும்பு, பூச்சி விழுங்கும் பல்லி - எல்
முறுத்திக் கொண்டிருந்தன.
இவை யாவும் அவளை
என்றாலும் கணவனுக்குச் சுசி ரூஷை செய்வதில் எப்போதுமே அவள் மனம் வைத்திருந்தாள்.
ஒரு தட்டில் மஞ்சளாக விளைந் துப் பழுத்த பழங்களை கையிலேந்தி, ஆதரவுடன் அவர் முன் போய்நின்று - - அதை அவருக்கு முன்பாக பணிவு டன் வைத்துவிட்டு நின்றாள் அகலிகை. கடமையைச் செய்யும்போது, தூய நீரில் தாகசாந்தி செய்வதுபோல இதம் அவளுக்கு இருந்தது.
தன்னை எப்படியெல்லாம்
போஷிக்கிறாள் என்ற நினைப்பில் கனிந்து

Page 18
போனர்கௌதமர் அகலிகையுடன்கதைப் எப்படித்தான் இசையும் இதையெல்லாம்
பதை மனம் நள்ளுகிறது கெளதமருக்கு. ஆழ்ந்த மெளனத்தின் தளை
அவருக்கு வாய்விட்டுச் சொல்லவேண்டு மென்று, அவளுக்கு நா துருதுருத்தது.
யிலிருந்து விடுபடாமல் கேள்விக்குறியு ஆனாலும் அதைச் சொல்ல முடியாமல்
டன் பார்வை செலுத்தி அகலிகையைப் பார்த்து
“அகலிகே.” என்று மெல்ல
அவளை அழைத்தார்.
நிலவொளி மீண்டும் ஒளி
கொண்டதைப்போல அவரது முகம் இப்பொழுது இருந்தது.
மென்மையும் கனிவுமுடைய குரலில் அவர் தொடர்ந்தும் அவளிடம் மதுரமாகப் பேசினார்.
“அகலிகே. உன் கவலை
தோய்ந்த வதனம் என் உள்ளத்தையும் வெகுவாகத் துன்புறுத்துகிறது. நடந்து போன அந்தத் துன்பவியலான நிகழ்வு களை நீ மனத்திலிருந்து தொலைத்து விடு. இனி நாம் மகிழ்ச்சியாக வாழ்க் கையை ஆரம்பிப்போம். என் வார்த்தை யில் நீநம்பிக்கை வைப்பாயென்று நான் எண்ணுகிறேன் அகலிகா.”
“ஒரு பெரும் பிரச்சினைக் குரிய விஷயத்தை இவ்வளவு சாதரண மான தொன்றாக இவர் சொல்கிறாரே. எந்த ஒரு செயலுக்கும் விளைவு
நாக்கின் சக்தி நசிந்து போய்விட்டிருந்தது அவளுக்கு.
நின்றாள்.
சிறிது நேரம் மெளனமாக அவள்
அந்த மெளனத்தில் கருத்தரித்
ததைச் சொல் வெளிக்கொணர்கிறது.
"நான் உள்ளீடு இல்லாத தானி யம்.”
"அகலிகே. நான் அப்படி
o நினைக்கவில்லை.”
கெளதமர் பதிலுரைக்கவும்,
நெஞ்சில் காந்தலாய் ஒரு தீ எரிந்தது அவளுக்கு. அவரது சொற்களைக் கேட் டதும் அவளின் மனசு, தீயில் விழுந்த பூச்சியாகத் துடித்தது. உடனே தன் உள் ளக்கொதிப்பை அவள் உளறிக் கழித்
தாள்.
"அப்படியெல்லாம் நடந்து
கொண்ட நீங்களா - இன்று இப்படியெல் லாம் என்னைப் பார்த்துச் சொல்லுகிறீர்
கள். அன்று நான் உங்கள் காலைப்பி
படித்துக் கெஞ்சியும் என்னில் இரக்கம் காட்டாது கல்லாக என்னைச் சபித்தீர்கள்.
தொடர்ந்தே வரும் என்பது நித்தியமா அந்தச் சம்பவத்தில் ஏமாற்றப்பட்டதுநான் தொரு நியதி; இதையெல்லாம் இவர் மட்டுமல்ல;துவாத சாந்த வெளியிலிருந்து
அறியவில்லைப் போலும்.” - என்று
இறங்கிவரும் அமுதத்தை உண்டு
அகலிகைக்கு அவர் சொல்வதைக் கேட் மரணமற்று வாழ தகுந்த யோக சக்தியைப்
கவும் பெருவியப்பாக இருந்தது.
அவளது உயர்ந்த புருவம் வினாவைத் தொக்கி நின்றது.
‘என் கணவனின் உருவமே அன்று என்னை நம்ப வைத்து ஏமாற்றி யது. அப்படியாயிருக்க - இந்த உலக வாழ்வில் எதனிடத்தும் நம்பிக்கையோ விசுவாசமோ வைப்பதற்கு என்மனம்
Lmff 2010
பெற்ற முக்காலமுமுணர்ந்த ஞானியான நீங்களும்தான் என்னைப் போலவே
Q» a . . ஏமாந்தீர்கள் - அதை நீங்கள் ஒரு கண மாவது அந்த வேளையில் நினைத்துப் பார்த்தீ ர்களா..?”
வீணைக்கம்பி அறுந்ததைப்
போன்று கவலை தோய்ந்த குரலில் அவள் சொன்னாள்.

கெளதமரின் இதயத்தில் இந்த வார்த்தைகள் ஆயிரம் ஈட்டிகளை உரு வத்தைய்த்து விட்டது போல் வேதனை யாக இருந்தது. அன்னபானம், பேச்சு மூச்சு எல்லாவற்றையும் அடக்கிபெருந்த வங்கள் மேற்கொண்ட அவர், அகலி கையை நேரே பார்க்கத் திராணியற்று உடனே தலையைத் தாழப்போட்டுவிட் டார். என்றாலும் அவரது வாயிலிருந்து
வார்த்தைகள் வெளிவந்தன. - - "நீ பாவ விமோசனம் பெற்று தூய்மை பெற அந்தச் சாபம் உனக்கு ஒரு காரணமாயிருந்ததை சற்றே நீ
எண்ணிப் பார் அகலிகா.?”
“பாவ விமோசனம் அதுவும்
அலட்சியமாக அதைச் சொல்லி விட்டு அவள் அவஸ்தையாய்ச் சிரித் தாள்.
"ஆமாம் அந்தரகுகுல திலகன் இராமன் சாதரணமானவனல்ல. அவன் கடவுள் அவதாரம் அகலிகா.
"கடவுளாம் கடவுள். அந்தக் கடவுள் அவதாரமே சீதையை அருங்கற் புடையவளாய் உலகுக்குக் காட்ட தீக்கு
ளிக்கவிட்டு அக்கினிப் பரீட்சை நடத்தியி "
ருக்கிறார். கடவுள் அவதாரமாயிருந்தும் அந்த ஆண் திமிர்த்தனத்தைக் காட்டு வதில் அவரும் பின்நிற்கவில்லையே.??” அவள் மனசிலிருந்த வேக்காடு வார்த்தைகளின் கடுப்பில் தெரிந்தது. அடுப்பின் சாம்பலுக்குஅடியில் இருக் கும் கங்குபோல, அவள் மனத்துள் கிடந்து ஆறுதல் அடையமறுத்த தீக்கங்கு எரிந்து கொண்டிருந்தது. தன் நெஞ்சுக்குள் வெக்கைதிரண்டு உஷ்ணப் படுத்தியதையெல்லாம் அவள் இப்போது வெளியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது குரல் எவ்வளவுஉறைப் Ustas ஒலிக்கிறது என்று கெளதமரும் வியப்படைந்தார். அவளில் இருக்கும் பெண்மையின் மென்மையைக் காணாத தால் அவர் திகைத்தார்.
யில் பூமியின் நிழல் படியத்தொடங்குவது 1 போல, கருமையான பூச்சு இருவர் மனத் திலும் பதியத் தொடங்கியது. என்றாலும் அந்த நிலையிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு அகலிகையை நோக்கி கெள தமர் கூறுகிறார்.
“அகலிகா! நீ நீயே அல்லாத நிலையில் பேசுகிறாய். இராமனின் மன நிலையை நீ அறியவில்லை. வைதே
அந்த இராமனால்.?” கியை தீக்குளிக்கச் சொன்னதில், சூழ்
நிலைதான் அதற்கெல்லாம் காரணமாய் விட்டது.”அவர் சொல்லவும் அகலிகை சொன்னாள்
“என் நிலையும் அதேதான்! அந்தச் சூழ்நிலைதான் என்னையும் வஞ் சனை செய்து பாவத்தைச் சுமத்தி விட் டது. அந்தச் சூழ்நிலை செய்துவிட்ட சதியினால்தான் நான் உண்மையிலே ஏமாற்றப்பட்டேன். அதைப்போலத்தான் நீங்களும் ஏமாற்றமடைந்தீர்கள். ஆனா லும் நான் ஏமாற்றமடைந்ததில்தான் குற் றத்தைக் கண்டுபிடித்தீர்கள் நீங்கள். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக என்னைக் கல்லாகவும் சபித்துவிட்டீர் கள். அந்தக் கணத்திலேயே நான் உங்க ளைவிட்டுப் பிரிந்துவிட்டேன். திரும்ப வும் உங்களிடம் என்னால் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது. அது இனிமேல் அசாத் தியமான காரியம். இப்படியே நான் ஏமா றியது ஏமாறியதுதான். அந்த ஏமாற்றத் தைத்தான், என் முன்னேசொல்லிச்சொல்லி இந்த உலகமும் என்னை அசுசிப்படுத்து கிறது. இந்த உலகத்திலுள்ள எல்லோரது வாயிலும் இந்த அகலிகையின் கதைதான்

Page 19
அலொக மெல்லக் கிடைத்திருக்கிறது. சபித்து விடுங்கள்; இறந்ததுபோல பரி
göl ğöl வேண்டாமிந்த வாழ்வு எனக்கு. இந்த பூரணமான சாவையே நினைப்பூட்டும் வேதனைகளைச் சுமந்துகொண்டு உயி: அந்தக் கல்லாக திரும்பவும் என்னை ருள்ள இந்த உடலுடன் நான் ஊசலா ஆக்கிவிடுங்கள்." சொல்லிவிட்டு அக டினாலும் ಮಂ இந்த மனம லிகை இதயம் கசங்கி நசிய அழுதாள். எனக்குக் கல்லாகவே இன்றும் இருக்கிறது. கெளதமர் அகலிகைக்கு ஆது இனிமேல் உயிர்பெறுமென்ற நம் தல் சொல்ல ே பிக்கை எனக்கில்லை. அந்த நிலையிலிருக்குவாக்குதழுதழுத்தது.அவருடைய ருந்து என்னால் மீள முடியவில்லை. முகம் வெளுத்துவிட்டது. அவருடைய
O பில் 1 ...( e s ::நடுக்கமே அவரைக் குற்றவாளியென்று முடியாத பட்சத்தில் நான் இந்த உலகில்! விள அவரகுடிசைமுகடைபபரத வாழ்ந்து எவ்வித பயனுமில்லை. அத தார். முகட்டிலிருந்து தொங்கிக்கொண்டி னால் நான் இரந்து உங்களிடம் கேட்பது ருந்த சிலந்தி வலைப்பின்னலில் சென்று இது ஒன்றைத்தான் . . . " சேர்ந்தது. கங்கைக் கரையில் ஆற்று அன்றைய சிலை வடிவிலேயே வெளிச்சப்தம் ஓய்ந்து நிசப்தம் நிலவியது. என்னை மீண்டும் நீங்கள் கல்லாகச் உ
སློང་ཁོ་ཁོང་ངོ་། ཇོ་བོ་རྗེ་
Š ރަކަރި"
குனூண்றிலு
(கவிஞர் நீலாவண்ணின் 'வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
ஏப்ரல் 2010 (வீச்சு - 28)இதழிலேயே தொடரும்.
 
 
 
 
 
 
 

(பண்புடைமை)
இவர் தமிழகத்தின் பாடல் பெற்ற தலமொன்றின் முதலியர்குடும்பத்தில் உதித்த வர். பிற்காலத்தில் தமிழ்நாட்டின் உதயசூரியனாக உயர்ந்தவர். அற்புதமான அடுக்கு ്. பேச்சாளர். அமைதியாக - உறுதியாக அரசியல் செய்தவர். சிந்தனையாளர், சீர்திருத்தக்காரர். சிறுகதை, கட்டுரை, கவிதை, ஓவியம், நாடகம், நடிப்பு எனத் தொட்டவைகளில் எல்லாம் துலங்கியவர். தன் அரசியலையும் சுயமரியாதையையும் மக்களிடம் எடுத்துச் செல்ல "சினிமா” எனும் ஊடகத்தை அரங்கம் ஆக்கியவர். நடிகனை நாடாளும் தகுதிபெற வைத்தவர். இவரது ‘செவ்வாழை', 'துணைநடிகை’ சிறுகதைகள் எளிய மொழிநடையில் இதயத்தைத் தொட்டவை. தன் எதிரிகளைப் பண்பினால் பணியவைத்தவர். தம்பிகளை அன்பினால் அரவ ணைத்தவர். இவரது 'கம்பரசம்’ இதிகாசங்களுக்கு எதிரான மறுப்புக்குரல் புராணமதங்கள் "தீ பரவட்டும்’ என்பன இளமைக்கால எழுச்சிகள். இவரது அம்மா - தோத்தா என்ற பெரி யன்னையிடமிருந்து இவர் பெற்றுக்கொண்டதுதான் எதையும் தாங்கும் இதயம்’.
கல்லூரி நாட்களில் ஆங்கிலக்கல்வியைப் பயின்றுகொண்டிருந்தவர். அடுக்கு மொழியில் அந்த ஆங்கிலத்தையும் அதற்குச் சமனாக தமிழையும் பேசும்போது ஆங்கிலம் குறுக்கிடுவதில்லை. அதேபோன்று ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலப்பது இல்லை. இதுவரை எவருக்கும் இல்லாத சிறப்பு இது ஷேக்ஸ்பியர் பற்றி பேசியவர் சேக்கிழார் பற்றி யும் பேசியிருக்கிறார். பேச்சிலே போட்டியிட்டுதோற்றவர்கள் உண்டு. இவரது தமிழ் ஆசிரியர் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் என இப்பட்டியல் அடக்கும். ஒருமுறை குற்றியல் 'உ'கரத்துக்கும் முற்றியல் 'உ'கரத்துக்கும் இரண்டு சொல்லில் இவரிடம் விடை கேட்கப்பட்டது. தயங்காது சொன்னார்; “எனக்கு தெரியாது” என்று. கேட்டவர் அடங்கிப் போனார். அந்த நாட்களில் தான் இவர் பெரியாரால் ஈர்க்கப்பட்டார். அப்புறம் ஈ.வே.ராவின் பாசறையுள் தளபதி ஆனார்.
ಘ್ನ? DTi 2010

Page 20
அது ஒரு ஒன்றுகூடல். இவரது கல்லூரி மண்டபத்தில் நடந்தது. அங்கு ஒரு மூலையில் இவர் உட்கார்ந்திருந்தார். அக்கூட்டத்தின் தலைவர் ஆங்கிலத்தில் 'கோல்ட் ரங்’ எனப் பெயர் எடுத்த சர்சியிஇராமசாமி அவர்கள். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர் ஒரு வரின் பேச்சுக்குத் தமிழ் மொழிபெயர்ப்புத் தேவையானபோது “மாணவர்களை அனுமதிப்பீர் கள?” எனக்கேட்டு அனுமதியுடன் இவர் மொழிபெயர்க்கலானார். இவர் பேச்சில் கிறங்கிப் போன சர்.சிபி இவரைத் தட்டிக்கொடுத்து “நீ நல் அறிஞனாவாய்” என வாழ்த்தினர். அதுவே பின்நாட்களில் இவர் பட்டமுமாயிற்று.
அது திராவிடக்கழகத்தின் ஆட்சிக் குழுக்கூட்டம். அனைவரும் கறுப்புச்சட்டை யுடன் கலந்து கொண்டனர். இவர் திறந்த மார்புடன் இருக்கிறார். சிலர் முணுமுணுத்தார்கள். பெரியாரோ புன்முறுவலுடன் “இவரது உடம்பே கறுப்புத்தானே சட்டை எதற்கு? என்றார். இவர் என்றுமே கறுப்புச் சட்டை அணிந்ததில்லை. துண்டு மாத்திரமே கறுப்பாக அணிவார். ஒரு கூட்டத்திற்குப் பேசப்போகிறார். நண்பர்கள் தயக்கத்துடன் இவரிடம் வந்து “தயவு செய்து சட் டையை மாற்றுங்கள் இடதுபுறத் தோள்பட்டையில விரிசல் இருக்கிறது”என்றனர். இவர் சிரித் துக் கொண்டே வலப்புறத்தில் இருந்த துண்டை இடப்புறத்துக்கு மாற்றிவிட்டுக் கேட்டார்; “இப்போது சரிதானே” என்று. அந்த எளிமையில் அவர்கள் அடங்கிப் போனார்கள்.
பெரியார் கூட்டிய இன்னொரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கி ஆலயத்துள்ளே அழைத்துச் செல்லவேண்டும் என்றொரு கோரிக்கை - பெரியாரே முன்மொழிகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அதை எதிர்த்துப் பேசத் தொடங்குகிறார் “நாம் ஆலய வழிபாட்டில் நம்பிக்கை அற்றவர்கள். வழிபாட்டிற்கு எப்படி மற்றவர்களை அழைத்துச் செல்லமுடியும்? இது அர்த்தமற்ற கோரிக்கை” என வாதிட்டு சபையை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். பெரியார்பாடு திண்டாட்டமானது. அவசரமாக பெரியாரால் இவர் அழைக்கப்படு கின்றார். நாவலரின் பேச்சு முடிந்தவுடன் இவர் பேச ஆரம்பிக்கிறார். இவரது பேச்சு முடிந்து வாக்கெடுப்பானபோது-பெரியாரின் கோரிக்கை வெற்றிபெற்றது. தலைகுனிந்தவாறு சபையை விட்டு வெளியேறும் நெடுஞ்செழியனை அணைத்து இவர் சொன்னார்; “தந்தையை நாம் தோற் கடித்தோம் என்ற செய்தி வருமாயின் அது நம் எதிரிகளுக்கு வாய்ப்பாகிவிடுமே உன் கருத்து டன் தான் நான் ஒத்துப்போகிறேன். அவரைக் காப்பாற்றவே நான் பேசவேண்டியதாயிற்று. என் னைப் புரிந்துகொள்வாய் என எண்ணுகிறேன்” என்றார். செழியன் நெகிழ்ந்து போனர் கழகத்தில் பெரியாரையே எதிர்த்துநின்ற நாவலர் இவரை எதிர்த்ததாக எந்தக் குறிப்புமில்லை.
தன் சக தோழர்கள் இருவருடன் ஒரு மோட்டாரில் பயணிக்கிறார். எப்போதுமே முன் ஆசனத்தில் செலுத்துனரின் இடதுபுறமே இவர் பயணிப்பார். வெளிப்பயணங்களின் போதும் சரி,உயர் பதவி வந்தபோதும் சரி அந்தப்பழக்கத்தை - பண்பை என்றும் மாற்றிக்கொண்டதே இல்லை. நம்பியவர்களை ஏமாற்றியதும் இல்லை. பின்னால் இருந்த இருவரும் இலக்கியவாதம் செய்துகொண்டே பயணிக்கிறார்கள். அது "இலக்கியம் தமிழில் எத்தனை வகைப்படும்’ என்பது தான். நீண்ட முடிவற்ற விவாதத்தைக் கேட்டுவிட்டு இவர் திரும்பிப் பார்த்துச் சொன்னார்; “அட பைத்தியகாரர்கள1 தமிழில் இலக்கியம் இரு வகைப்படும். ஒன்று ‘அகம்" மற்றது
புறம்’ என்று. அவர்கள் வெட்கிப் போனார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘ஓர் இரவு' இவரால் ஒரு
Tf 2010

இரவிலேயே எழுதப்பட்டது. அதைப்பர்த்து விட்டு பேராசிரியர்கல்கி - கிருஷ்ணமூர்த்தி இவ ரைத் "தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா” என்று எழுதினார். முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் “இவர் அறிஞர், ஆங்கிலக்கடலில் நீச்சலடித்து தமிழ்க்கடலின் கரையில் ஏறி நிற் கிறார்” எனப்பாராட்டினார். அன்றைய இவரது அரசியல் எதிரியான திரு.வி.க.அவர்கள் இவரை அழைத்து".அண்ணல் தமிழ்நாட்டின் வண்ணன் - அழுக்கெடுப்பில், வாய்மொழி யில் பண்ணாவான், சித்தன் எழுத்தோவியத்தில், செவ்வரசு நாவாயின் அற்புதம் சேர் மாலுமி யென்றாகு” எனப்பாட்டெழுதிக் கொடுத்தார். "நீ இந்த மண்ணில் இருக்கிறாய் என்ற நிம்மதியு டனேயே என் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றாராம் திருவிக.
தன்னை எதிர்த்தவர்களையோ - விட்டுப்போனவர்களையோ இவர் விமர்சித்த தில்லை. ஒருமுறை கவிஞர் கண்ணதாசன் எதிர்க்கட்சி மேடையில் நின்று இவர் பெயரைக் குறிப்பிட்டு, திருவாளர். என்று பேசினர். இதனால் பலர் வேதனைப்பட்டு இவரைப் பர்த்து முறையிட்டனர். “ஒருமுறை பேசி அவர் வாயை அடக்குங்கள்” என்றனர். இவர் சொன்னர்; "அவனை விமர்சிப்பேனாகில் தமிழைப் பழித்தவன் ஆகிவிடமாட்டேனா?” என்று. இந்தச் செய்தி கவிஞருக்குப் போனது தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு விம்மி னராம் கவிஞர். திரைப்பட வாய்ப்புகளின்றித் தவித்து நலிந்த நடிகர் டிஆர். மகாலிங்கம் இவரிடம் வந்து இரந்துநின்றபோது, தைரியமாக அவரைக் கவிஞரிடம் அனுப்பிவைத்தார். அதுவே கவிஞரின் ‘மாலையிட்ட மங்கையில் மகாலிங்கத்தைக் கதாநாயகனாக்கியது. “செந்தமிழ்த் தேன் மொழியாள்.” என்ற தேன் சொட்டும் பாடலும் கிடைத்தது. தமிழக மேல வைக்கு ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வந்தபோது; இவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமியை அதற்கு நியமித்தார். நடிகனாக நாடாளுமன்றம் போன முதல் மனிதர் கே.ஆர்.ராமசாமிதான். 1964ல் இவரது கழகம் சென்னை மாநகர ஆட்சியைப் பிடித்தது. அப்போது இவர் சிறையில் இருந்தார். படித்தவர்களும் பட்டதாரிகளுமாக நிறைந்திருந்த கழகத்தின் உறுப்பினர்களின் மேயராக, அமைச்சூர் நடிகராக இருந்த கழகத்தின் அடிமட்டத் தொண்டர் அ.பொ.அரசுவை ஆக்கிக்காட்டினார் இவர்.
இவரது குடும்பம் சிறியதும் எளிமையானதுமாகும். துணைவியர் இராணி அம்மை யார். வளர்ப்புக் குழந்தைகள், டாக்டர் பரிமளம், கௌதமன், பவானி டாக்டர் பரிமளத்தின் துணைவி. இவரது செல்வப்பெண் என்பர். இவரது படிப்புநிலை; எம்.ஏபொருளதராம், அரசியல் விஞ்ஞானம் என்பன. விடுதலை, திராவிடநாடு, HomeLand,எனப்பல இதழ்களின் ஆசிரிய ராக இருந்தவர். சினிமா இவரது இன்னொரு துறை முழுநேர அரசியல்வாதி ஆனவர் தன்னை என்றும் அலங்கரிக்காதவர் விளம்பரத்தை விரும்பாதவர்.வெற்றிலைபாக்கும் மூக்குப்பொடியும் என்றும் விலக்கி வைக்கப்படாதவை. தூங்கும் நேரம், துயில் எழுகின்ற நேரம் எவருக்கும் தெரியாது - இவருக்கும் தெரியாது. ஆழ்ந்த தூக்கத்திலும் அறிதுயில் நிலையில்தான் இருப் பார். பேசுவது எல்லாம் இவர் செவிகளில் விழும். எங்கு வேண்டுமானாலும் இவர் துண்டை விரித்துத் தூங்குவார். மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தபோது கூட அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. எளிமைதான் இவரது உடமை. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை, தன்வீட்டில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த "சோபா' போன்ற ஆடம்பரப்பொருட் களைப் பார்த்துவிட்டு தன் மருமகள் பவானியிடம் இப்படிச் சொன்னர்; “அம்மா! பதவிகள் வரும்போகும். ஆடம்பரங்கட்கு நம்மைப் பழக்கிக்கொண்டோமானால் அப்புறம் பதவிகள்
IIIf PD)

Page 21
போனபின் சிரமப்படநேரும். எனவே ஆடம்பரமான பொருட்களை அகற்றிவிடு” என தான் ஏற்றுக்கொண்ட பதவியைக் குறிப்பிட்டுத் திராவிட நாடு இதழில்; “சூழ்நிலைகளின் கைதி அதற்குப் பெயர் முதலமைச்சர் பதவி” என எழுதியிருந்தார். எவராவது சாப்பிட அழைத்தால் கறிவேப்பிலை சட்னி கேட்பார். பெரியவரோ சிறியவரோ என்றும் இகழ்ந்து பேசியதுமில்லை எரிந்து விழுந்ததுவுமில்லை. மக்கள் தேர்தலில் நிராகரித்தபோதும் கூட “வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தேன்” என்றுதான் இயம்பினர். “தீதும் நன்றும் பிறர்தரவாரா” என்ற புற நானூற்றின் வரிகட்கு வரைவிலக்கணமானவர் இவர்.
மாநிலச் சட்டசபையில் தோற்றவர் டெல்லி மாநிலங்கள் அவைக்குத் தெரிவானார். ஒருமுறை வழிவிடாது நின்ற வடநாட்டு எம்பிக்கள் இருவரது 'சொறி” என்ற ஆங்கிலப் usigis, "I am not a lorry to carry your sorry'. GTG& GFTigslis 56&al வைத்தார். மாநிலங்கள் அவையில் இவர் பேசும் நாட்கள் கலரிகள் நிரம்பிவழியும் தலைமை தாங்கும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருப்பார். லால் பகதூர் சாஸ்திரி தவறாது வருகை தருவார். அருவியாகக் கொட்டும் ஆங்கிலத்தின் ಅಘ್ಯ பிசகாத அடுக்கு மொழிகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். இவர் எளிமையிைக் கண்டு இளக்காரமாகப் பார்த்தவர்கள் இடிந்துபோனர்கள்.
1967ல் இவரது கழகம் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பைப் பெரும்பான்மையுடன் ஏற்றது. எல்லோரும் களித்திருந்த அந்த நாளில் எவருடனும் பேசாது தொங்கிய சோகமுகத் துடன் இருந்தார் இவர். “அவரைத் தோற்கடிக்கலாமா?” எனப் புலம்பினாராம். அது பெருந் தலைவர் காமராஜரின் தோல்விபற்றிய வேதனை. முதலமைச்சர் பதவியேற்பின்பின் முதலில் தன்னை வளர்த்த பெரியாரிடம் போய் ஆசிபெற்றார். “நான் மிகமிகச் சின்னவன் - நீ பெரி யவன்” என வாழ்த்தினாராம் பெரியார். அப்புறம் காமராஜர் பக்தவக்சலம் என்று ஆசிபெற்று, பதவி வந்தபோதும் பணிவு காட்டினர் இவர். “உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது” என்றி ருந்த பெயர்ப்பலகைகள் “அனுமதியுடன் உள்ளே வருக” என இவர் ஆட்சியில் மாறியிருந்தன.
ஒருமுறை இவர் அமெரிக்காவின் சிக்காகோ நகரின் 'ஹோனலூலூ பல்கலைக்கழ கத்தில் 14 நாட்கள் திருக்குறள் வகுப்பு நடத்திவிட்டு நாடு திரும்பும் வழியில் பரிசுத்த பாப்பரசரைப் பார்க்கப்போனார். இவரது பேச்சில் கவரப்பட்ட பாப்பரசர், “நீங்கள் விரும்பும் எதையும் என்னிடம் கேட்கலாம்” என்றார். இவரோ, “போலந்தில் ஆயுள் தண்டனைபெறும் நாகலாந்தின் தலைவர் 'பிஸ்லோ வை உங்கள் செல்வாக்கினால் விடுவிக்கக் கோருகிறேன்” என்றார். எங்கோ இருக்கும் ஒருவர், எவரோ ஒரு ஜீவனுக்காக உதவி கேட்கும் அந்த மானு டத்தின் மகிமையை பாப்பரசர் கண்டார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
இவர் ஆட்சிக்காலத்தில் சென்னைக் குப்பமொன்றில் விஷச் சாராயம் அருந்தி 57 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்கள். அங்கு திடீரெனப் போனவர் அங்கிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்த காவல்துறையை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டார். பாதிப்புற்றவனுக்கு முதல் மனிதாபிமானம்தான் தேவை அதன் பின்தான் சட்டம் தன் கடமையை ஆற்றவேண்டும் என்று கண்டிப்பாக காவல்துறைக்கு அறிவுறுத்திவிட்டுப்போனர். 1968ல் அமெரிக்காவில் அறுவை சிகிச்சைபெற்றுத்திரும்பியிருந்த நேரம். ஒரு நள்ளிரவு தன் வதிவிடம் தேடி வந்த ஒரு அபலைப் பெண்ணுக்கும் அவளது
छā|ी
LDT OO

வக்கீலுக்கும் ஆறுதல் சொல்லி, அன்றைய குடியரசுத் தலைவருக்கு (டாக்டர் ஷாகுர் ஹுசைன்) கருணை மனு அனுப்பி, அந்த அபலைப்பெண்ணின் கணவனை - மறுநாள் காலை வேலூர் சிறையில் தூக்கிலிடப்பட இருந்தவனைக் காப்பாற்றி அந்தத் தண்டனையை ஏழு ஆண்டாக மாற்றச் செய்தார். ஏழு ஆண்டுகளின் பின் வந்த அந்த முந்நாள் கைதி மரினா கடற்கரையில் புரண்டு இவரது நினைவாலயத்தைத் தன் கண்ணிரால் கழுவினான்.
சென்னை மாநிலம் தமிழ்நாடு’ என மாற்றம் பெறும் அந்தவிழா ஒளிக்கதிர்கள், வீடியோ கமராக்கள் ஊறு செய்யுமென்ற மருத்துவ ஆலோசனையை மறுத்து இவர் கலந்துகொண்டார். "இந்த விழாவுக்கு இல்லாத உயிர் பிறகு எதற்கு?” என்றவர், மீண்டும் மோசமாக நோய்வாய்ப் இார். துரதிஷ்டமான அந்தநாள் 03.02.1969, இந்த உதயசூரியன் தன் ஒளியை நிறுத்திக் ாண்டுவிட்டது. தனது ஆசைகளை நிறைவேற்றமுடியாத சொற்பகாலமே இவர் பதவியில் இருந்தார். தமிழைப் பயிற்று மொழியாக ஆக்கும் முயற்சியில், சென்னைப் பல்கலைக்கழ கத்தை முனைவர் நெது.சுந்தரவடிவேலுவையும், மதுரைப் பல்கலைக்கழகத்தை முனைவர் மு.வரதராஜன் அவர்களையும் பொறுப்பேற்குமாறு அவர்களது இல்லங்களுக்கு நாவலர் நெடுஞ் செழியனைத் தூதனுப்பினர். தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க உதவுமாறு முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், முனைவர் சுப்ரமணியம், பல்மொழிப் புலவர் கா.அப் பாத்துரை போன்றவர்களைத் தூண்டினர். ஆனால்காலம் கணக்கிடப்பட்டுவிட்டது. இவருக்குப் பின்வந்த கலைஞர்காலத்தில் சென்னை, மதுரைப்பல்கலைக்கழகங்களில் அந்தநியமனங்கள் நடந்தேறின. இவரது இன்னொரு ஆசையான பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் மக்கள் திலகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
இவரது மனதுள்ஒரு வேதனை இருந்தது. அது இறுதிவரை நிறைவேறவேயில்லை. அது நாவலர் நெடுஞ்செழியன் பற்றியது. தனக்குப்பின்னால் அவரை வளர்க்க அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிபெறவில்லை. “தம்பி வா தலைமையை ஏற்று எம்மை வழிநடத்து” என அவரைத் தன் காலத்திலேயே பொதுச்செயலாளராக ஆக்கிப்பார்த்தும்கூட அது நிறை வேறவே இல்லை. அதன்பலனை தமிழ்நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது பணிவான அந்தத்தம்பி பயனற்றுப்போனார் என்பதுதான் உண்மை.
தன் இறுதி ஊர்வலத்தைக்கூட ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறவைத்துவிட் டுப் போனார். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இவருக்கு பணிவிடை செய்த அந்தத் வெள்ளைக்காரத் தாதி இவர் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஒரு ஆட்சி யின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியுமாக ஒரே காலத்தில் இவரது கழகமே கடந்த 42 ஆண்டுகளாக ஆண்டுவருவது உலகில் வேறு எங்கும் காணமுடியாத காட்சி
*பண்புடையவர்கள் பொருந்தியிருத்தலால் இவ்வுலகம் உள்ளதாய் இருக்கிறது. அவர் கள் இல்லையேல் அது மண்ணுக்குள் புதைந்து போகும்” என்கிறது வள்ளுவம். இந்தக் குற ளில் இதோ, வங்கக் கடற்கரையில் தங்கித் துயில்கொள்ளும் தங்கத் தமிழ்த் தலைவனான பேரறிஞர் அண்ணா அவர்கள்.
“பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” - குறள்:996
LIDIT 2010

Page 22
பகதிர்முகம்
r
கவிஞர் கந்தவனம் புலம் பெயர்ந்து தற்போது கனடா | வில் வசிக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர். கடந்த
துணைவியாருடன் இலங்கை ဒွိ မွိုင်
வந்ததிருந்தார். 29.10.2009 அன்று கொழும்பில் “செங்
கதிர்” ஆசிரியர் செங்கததிரோன் அவரைச் சந்தித்த
நேர்காணல். . لم
* கவிஞர் கந்தவனம் அவர்கள் 28.10.1933இல் யாழ்ப்பாணம்
சாவகச்சேரியில் பிறந்தவர்.
* சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி
* இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (கொழும்பு வளாகம்) நாடகம்
மற்றும் கல்வி டிப்ளோமா முடித்தவர். * ஆசிரியராகவும் (முதல் நியமனம் - சென் தோமஸ் கல்லூரி, மாத்தளை - 1958 / 1959) அதிபராகவும் (வவுனிக்குளம் மகா வித்தியாலயம் - 1973; அருணோதயாக் கல்லூரி, யாழ்ப்பாணம் - 1975/76) பணியாற்றியவர்.
* கல்வியமைச்சின் ஆசிரிய ஆலோசகர் சான்றிதழ் பரீட்சையில் (Teachers Councellors Certificate) (sgluolj. (1967/ 1968)
అు ஆசிரியப்பணியின்போது 6th, 7th, 8th வகுப்புகளுக்குரிய
புவியியல் பாடநூல்களை எழுதியவர்.
+ மாத்தளையில் ஆசிரியப்பணிபுரிந்த காலத்தில் (1959/1964) மலையகத்தில் தமிழ்க்கல்வியை முதன்முதல் H.S.Cமட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்.
+ இலங்கை கல்வியமைச்சின் பாடநூற்குழு உறுப்பினராகச் செயற்
பட்டவர் '(1965/1966)
అ யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் புவியியல் பாட பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
ಘ್ನ? 40 Déf OBO
 

கேள்வி : இலங்கையில் உங்கள் இலக்கியச் செயற்பாடுகள் மற்றும்
எழுத்துப் பணிகளைக் கூறுங்கள்.
பதில் : இராஜ அரியரெத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘ஈழகேசரி’ பத்திரிகையின் ‘பாலர் பகுதி"க்குக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். எனது எழுத்துலகப் பிரவேசம் 1954இல் மாத்தளையில் ஆசிரியப்பணியாற்றிய காலத்தில் நவாலியூர் சொக்கநாதன், ஈழவாணன் ஆகியோரின் ஆதரவுடன் மாத்தளை இலக்கிய வட்டத்தை 1959இல் அமைத்தேன். 1965இல் இட மாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வசாவிளான் வித்தியாலயத்திற்கு வந்தபோது யாழ் இலக்கியவட்டத்தை ஆரம்பித்தேன். இரசிகமணி,கனக செந்தில்நாதன், ஏரிபொன்னுத்துரை ஆகியோரைத் தொடர்ந்து அதன் தலைவராக ஆறு வருடங்கள் இலக்கியப்பணி புரிந்தேன். எனது முதன் நூலான ‘ஒன்றரை ரூபாய்” (குறுநாவல்) உட்பட பல கவிதை, கட்டுரை நூல்களை வெளியிட் டேன். வானொலி மற்றும் மேடைக் கவியரங்குகளில் பங்குபற்றியும் தலைமை யேற்றும் உள்ளேன். கவியரங்கு நிகழ்வை ஜனரஞ்சகப்படுத்தியதில் எனது பங்களிப்பு நிறைய உண்டு.
கேள்வி : “கவியரங்குக்கு ஓர் கந்தவனம்' என்று இரசிகமணி கனக செந்தில்நாதன் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நீங்கள். உங்கள் கவியரங்க அனுபவங்கள் பற்றி. பதில் : யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே ‘பொட்டு வைப்போமா? என்ற தலைப்பிலே ஒரு கவியரங்கம். எல்லோரும் பெண்கள் நெற்றியிலே இடும் பொட்டு பற்றியே பாடினர்கள். ஆனால் நான் கிராமத்தில் வேலியில் பொட்டு வைத்து பனங்காய் திருடுவது பற்றியும் பக்கத்து வீட்டாரின் இரகசியங்களை அறிவது பற்றியும் பாடினேன். மாவிட்டபுரத்தில் நடந்த தமிழரசக்கட்டு மாநாட்டில் ‘தமிழ் எங்கள் உயி ருக்கு நேர்' என்ற தலைப்பில் கவியரங்கம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை அடி இது. எனது கவியரங்கக் கவிதையை தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என முடித்துக் கைதட்டல் வாங்கினேன். நான் தலமை யேற்க ஆரம்பித்த காலத்தில் கவிஞர்கள் காரை சுந்தரம்பிள்ளை, இநாக ராஜன், அரியாலையூர் ஐயாத்துரை, கல்வயல் குமாரசாமி போன்றோர் நூற்றுக் கணக்கான கவியரங்குகளில் கவிதை பாடியுள்ளனர். கவியரங்க வெற்றிக்கு இவர்களது பங்களிப்பும் பதிவுக்குரியது.
கேள்வி : மரபுக்கவிதை, புதுக்கவிதை பற்றிய தங்கள் பார்வை என்ன? பதில் : மரபுக்கவிதை செய்யுள் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. இலக்
இந்திரி LDITf 2010

Page 23
கணத்தை ஏற்காத சிலர் புதுக்கவிதை இயற்றத்தொடங்கினர். சீர், தளை, எதுகை, மோனை என்ற மரபுக்கவிதையில் இருக்கும் அம்சங்கள் புதுக் கவிதையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மரபுக்கவிதையாளனாகிய நான் புதுக்கவிதையும் பாடியிருக்கிறேன். மரபுசாராத எனது கவிதைகள் “வரிக்கவிகள்’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது.
கேள்வி : எப்போது கனடா போனிர்கள் வெளிநாட்டில் உங்கள் இலக்கியப் பணிகளைக் கூறுங்கள்.
பதில் :
வெளிநாடுகளிலும் எழுத்துப்பணிதொடரவே செய்தது. கார்முகில் பெய்யாமல் இருக்கமாட்டாது, கானமயில் ஆடாமல் இருக்கமாட்டாது. அதுபோல் ஓர் எழுத்தாளனும் எழுதாமல் இருக்கமாட்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கற்பனை பிறக்கும்போதெல்லாம் எழுதிக்கொண்டேயிருந்தேன். எனது ‘விநாய கப்பா’ முதலாவது தொகுதி இலெசூத்து நாட்டிலேயே எழுதி முடிக்கப் பட்டது. திரான்ஸ்கியில் இருந்த காலத்திற்பல ஆங்கிலக் கவிதைகள் எழுதி னேன். அவற்றில் ஒரு தொகுதி அமெரிக்காவிலும் பிறிதொரு தொகுதி கனடா விலும் வெளியிடப்பெற்றன.
1988 ஆம் ஆண்டு கனடாவிற் குடியேறினேன். அங்கும் தொடர்ந்து எழுதி
னேன். அங்கு நண்பர் திரு.எஸ்.திருச்செல்வம் வெளியிடும் தமிழர் தகவல் சஞ்சிகையில் முதன்முதலாக எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து இன்று வரை அதில் எழுதிவருகின்றேன். ‘விளம்பரம்', 'தாய்விடு', 'உதயன்' ஆகிய இதழ்களிலும் எனது ஆக்கங்கள் வெளிவருகின்றன. கனடாவில் தமிழர் மத்தியில் வலுவான ஊடகங்கள் வளர்ந்துள்ளன. பன்னி ரண்டு செய்தித் தாள்களும் ஆறு வானொலிகளும் இரண்டு தொலைக்காட் சிகளும் ஈழத்தவரால் நடாத்தப்படுகின்றன. இது இப்போதுள்ள நிலைமை. இதற்கு முன்னதாகத் தோன்றிய சில இதழ்களும் வானொலிகளும் இப்பொழுது இல்லை. இப்படித்தோன்றுவதும் மறைவதுமானநிலைமை மாறி இப்பொழுது ஊடகத்துறை ஓரளவுக்கு உறுதி பெற்றுள்ளது எனலாம். இவற்றுள் “கீதவாணி’ வானொலியிற்பல ஆண்டுகளாகக் கவியரங்கம் ஒன்றை வியாழக்கிழமை தோறும் நடத்தி வருகின்றேன். கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அதன் அதிபர் கலைஞர் இளையாரதி அவர்கள் எனது வாழ்க்கை வரலாற்றை பேட்டிமுறை மூலம் தொடர்ந்து 52 வாரங்கள் ஒலிப ரப்பினர். இப்பேட்டி இப்பொழுது ‘கவிநாயகம்" என்ற பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது.
or 20

கனடாவில் இருபத்தைந்துக்கும் அதிகமான எனது ஆக்கங்கள் வெளிவந்துள் ளன. இவற்றுட் பெரும்பாலானவை ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின லும் சென்னை காந்தளகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன.
பதினொரு அமைப்புகளில் உறுப்பினராகவும் இருக்கிறேன். இவற்றுள் நான்கு சமய அமைப்புகள், மூன்று பழைய மாணவர் சங்கங்கள், மூன்று ஊர் மன்றங்கள், ஒன்று எழுத்தாளர் இணையம். இவை மூலமாகவும் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றேன். தற்பொழுது ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின் தலைவராகவும் 'ஆத்மஜோதி” இதழின் ஆசிரியராகவும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ‘அன்புநெறி" இதழுக்குச் சிறப்பு ஆசிரியராகவும் இருக்கின்றேன். . . . இவற்றோடு கலை இலக்கியம் மற்றும் ஆன்மிகத் துறைகளிற் சொற்பொழிவுகள் வாயிலாகவும், கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள் மூலமாகவும் எனது சிந்தனைகளைப் பரப்பி வருகின்றேன்.
இவை வெளிநாடுகளில் எனது பணிகள் சுருக்கமாக விரிவான தகவல்களை திரு.எஸ்.ஜெகதீசன் எழுதிய ‘கவிநாயகர் கந்தவனம்”,கலாநிதிமுகசு. சிவகுமாரன் எழுதிய யேர்மனியில் கந்தவனம்", எனது பவளவிழாக்குழு வெளியிட்ட ‘கவிநாயகம்” ஆகிய வரலாற்றுநூல்களிற் பெற்றுக்கொள்ளலாம்.
கேள்வி நன்றி. தங்களைத் தங்கள் துணைவியார் சகிதம் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்களிடமிருந்து விடைபெறப்போகின்றேன். நிறைவாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? பதில் : என்னைக் கொழும்பில் சந்திக்கும் முதல் ஊடகவியலாளர் நீங்கள்தான். அந்தவகையில் உங்களை மறக்கமுடியாது. "செங்கதிர் இலக்கியச் சுவை யுடன் கதிர்களை வீசிவருவது மகிழ்ச்சிக்குரியது. மெளனேஷ் அவர்களின் ஒவியங்களும் படைப்புக்களுக்கு அணி செய்கின்றன. தங்கள் இலக்கியத் தாகம் தமிழன்னைக்கு நல்ல தேன்பாகு, வாழ்த்துக்கள் . . (96.966
அன்புடையீர், : . . .
உங்களால் இயன்ற அன்பளிப்புத் தொகையை வழங்கி |"செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
. ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.
43
| Пti 20)

Page 24
இலட்சியம்தாம்
அன்பால் உலகிததை ஆள்வதற்கும் - கலை ஆற்றல்கள் மேம்பட வாழ்வதற்கும் தன்பால் உள்ளவை தந்தவக்கும் - மனம் தழைத்திடல் பண்புசேர் நல்லவைதாம்
உண்மை உரிமை உயர்ந்தோங்கும் - செழும் ஊக்கம் உழைப்பு நிறைந்தாளும் தண்மை வலிமை சிறந்தொளிரும் - எங்கள்
தாயகம் காத்திடல் வல்லமைதாம்
நன்றிலங்கும் சுவைப் பாட்டினிலும் - செல்வம் நாளும் பெருக்கிடும் நாட்டினிலும் ஒன்றிமகிழும் சீர் கூட்டினிலும் - வீரம் ஓங்கிட நின்றிடில் ஒற்றுமைதாம்
தாய்மை விதைக்கும் ஒளி விதைத்து - சூழும் துரோகம் தொலைத்து தயர்கலைத்து வாய்மை நிலைக்கும் வழிதெரிந்து - இன்ப
வாழ்க்கையை நாடுதல் இலட்சியம்தாம்.
-நெடுந்தீவு மகேஷ்
ಘ್ನ? LIDITÁf OC)

அறிவுரைகள் மறுப்பதுவோ அதனிலும் தப்பு வம்பர்களை அன்பர்களாய் நம்புதல் தப்பு - elaj . வார்த்தைகளை ஏற்பதுவோ அதனிலும் தப்பு
கற்றவரைக் கேலிசெய்தல் மாபெரும் தப்பு - அந்த கற்றவர்கள் கருகருத்தல் அதனிலும் தப்பு உற்றவரை மற்றவராய்க் கொள்ளுதல் தப்பு - அந்த உற்றவர்கள் பகையாதல் அதனிலும் தப்பு
குடித்து, புழித்து கொள்ளையடித்துத் திரிதல் தப்பு - பிறர் குடும்பங்களைச் சீரழித்தல் அதனிலும் தப்பு படித்தவர்கள் நெறிதவறிவாழுதல் தப்பு - ஏழை பருந்துயரம் பாராதது பாரியதப்பு
தனை நம்பிவந்தவரைத் தவிக்கவிடல் தப்பு ፳፰ துணையைத் தனியே விட்டுச் சோம்புதல் தப்பு - வீணே
துன்பங்கள் நெஞ்சில் வைத்துத் துயருறுதல் தப்பு - அந்த .ܝ துயரங்களால் உயிர் விடுதல் அதனிலும் தப்பு
லோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி அக்கரைப்பற்று - 07
Bf 2010

Page 25
/
சண்முகதாஸ்ஹோட்ட லில் மணமகளை மணமகன் பார்த்து முடிவு சொல்லுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமகள் பகுதியின ரும் மணமகன் பகுதியினரும் | குறிப்பிட்டபடி இரவு ஆறும ணிக்கு வந்துவிட்டனர். ஒரு பகுதியினர் மறு பகுதியினரை அறிமுகம் செய்ததன்மேல் ஒதுக் குப்புறமாகயிருந்த ஆசனங்க ளில் அமர்ந்தனர். ஆடர் செய்த தீஞ்சுவை நொறுக்குத் தீனிகள் பரிமாறப்பட்டன் சூடான தேநீர் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு அன்று அதிர்ஷ்டம். ஹோட்டலுக்கு வந்தவர்களுள்
வேறு ஆரும் அவர்களுக்கு முற்கூட்டி அறிந்தவர்களாக இருக்கவில்லை.
செளகரியமாகப் பேசக்கூடிய சூழ்நிலை மணமக்கள் ஒரே காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.Sc பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பதால் எதுவிதக் கூச்சமுமின்றிப் பேசி மகிழ்ந்தனர். .
நேரம் ஏழரை ஆகிவிட்டது. இரண்டொரு நாளில் இறுதி முடிவு தெரி விக்கப்படும் என்ற முடிவுடன் அன்று பிரிந்து சென்றனர்.
↔↔↔
இரண்டு நாள்கள் கழிந்தன.
மணமகனுக்கு அறுதி முடிவு அறிவிக்க சங்கடம் இருக்கவில்லை.
அவளை அவனுக்கு நன்றாகத் தெரியும் பேராதனையில் அவன் ஈராண்டு மூப்பாகவும், அவள் யூனியராகவும் படித்தவள். அவள் கட்டழகி படிப்பிலும் வலு கெட்டி அதேவேளை சுட்டி இளசுகளின் மனதைக் கிள்ளிவிட்டு பல்க |லைக்கழகத்தில் குழு மோதல்களுக்கு அடிகோலியவள். இந்த Flash-back
அவன் Proposa-லை மறுதலிக்க ஏதுவானது.
அதே நேரம் Telepathicபாதிப்புக்கு ஆளாகி முடிவு எடுத்தவள் போன்று
மணமகளின் முடிவும் சம்மதமில்லை எனத் தொலைபேசி வழியாகத் தெரிவிக் கப்பட்டது. ܥ
-யாவும் கற்பனையல்ல.أص
Ulf 200
 

தனர் பதினேழாவர் வயதிலிருந்த எழுதிவரும் சாசக்திதாசன்- ர் அக்கரைச்சக்தி அவர்கள் மகரகம ைேக தேசிய கல்வி நிறுவகத்தில் தொழிலக் கல்வித்துறை 'சிரி அஜஅதிகரியல்
ன்றார்.
கவிபோகிசுத்தானந்த பாரதியர் தர்சனம்
-அக்கரைச்சக்தி உயர் தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் ஆன்மீக இலக்கியங்களும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதை எவராலும் மறுக் கவோ மறைக்கவோ முடியாது. சங்ககால இலக்கியங்கள் பலவற்றுக்குள்ளும் ஆன்மீகம் ஊடுருவி தன் பலமான அடித்தளத்தை இட்டுள்ளதை இலக்கிய விற் பன்னர்கள் ஏற்றுக்கொள்வர். பல இலக்கியங்கள் காலத்தைவென்று நின்று நிலைத் திருப்பதற்கும் ஆன்மீகமே உயிர்விசையாக இருந்திருக்கின்றது எனலாம். நாம் வாழுகின்ற இக்காலத்தில் ஆன்மீகத்தை மறுக்கும் இலக்கியப் போக்குகள் மலிந்து விட்டன. ஆனாலும் அப்போக்கின் அட்டகாசத்தின் மத்தியில் ஆன்மீக இலக்கியங்கள் தோன்றாமல் இல்லை, ஆன்மீக இலக்கியவாதிகளும் தோன்றாமலில்லை. அவ்வாறான ஒரு ஆன்மீக இலக்கியவாளரே கவியோகி சுத்தானந்த பாரதியாராவார்.
ஏழு வயதாயிருக்கும் போதிலேயே "அம்மா பரதேவி தயாபரியே சும்மா
உலகின் சுமையாகவிரேன்! எம்மாத்திரமென் பணியிங்குளதோ அம்மாத்திரம் வைத் தடி சேர்த்தருளோ” என்று பாடினார். கல்வியிலே ஆறாக்காதல் கொண்டு சகல கலைகளையும் கற்றுத் தேறினார். உலகவியலைத்துறந்து ஆன்மீகவாதியாகத் துறவு பூண்டு, அரவிந்தர் என்னும் மகானின் ஆசியுடன் உலகமெல்லாம் சென்று ஆன்மீக அறிவொளி பரப்பினார். செய்யுளியற்றுவதில் ஒப்பாரும் மிக்காருமில்லாத வராயிருந்த சுத்தானந்தருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பும் கிடைத்தது.
LDô 2Di

Page 26
அதனாற்போலும் சுத்தானந்தர், கவியோகி சுத்தானந்த பாரதியார் என அறிஞர்களால் போற்றப்பட்டார்.
இவ்வாறான ஒரு கவிச்சக்கரவர்த்தி 1950ம் ஆண்டு (நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு) அக்கரைப்பற்றுக்கு விஜயம் செய்ததாகவும், அவரைப் பொதுமக்கள் சிவிகையிலேற்றி ஊர்வலம் கொண்டு சென்றதாகவும் எனது தந்தையார் கூறக்கேட்டேன். அவர் விஜயம் செய்தபோது பாடியளித்த வரவேற்புப் பாமலரையும் என் தந்தையார் காட்டினார். அவர் எழுதிய பல நூல்களையும் அப்பா சேகரித்து வைத்திருந்தார்.அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் கீதத்தை உடனேயே எழுதிக் கொடுத்தவர் சுத்தானந்த பாரதியாரே! இவைகளைக் கேட்டறிந்த எனக்கு இந்தக் கவியோகியை நேரில் காணும் பாக்கியம் கிட்டாதா எனும் ஆவல் பொங்கியெழுந்தது. கவியோகியாரின் (ஆத்ம சோதனை) சுயசரிதை, அவரின் கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை ஆவலுடன் வாசித்தேன். “பாரத சக்தி மகா காவியம்” என்னும் அவரது நூலிலே எழுதப்பட்டிருந்த முன்னுரையில் “எனது எல்லா நூல்களும் அழிந்துபோனாலும் பாரத சக்தி மகாகாவியம் மட்டும் இருந்தாலே போதுமானது” என அவர் மொழிந்துள்ளார்.
பல ஆண்டுகள் இவ்வாறு கடந்து 1969ம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் மட்டக்களப்புக்கு வருகை தருவதாகத் தகவல் கிடைத்தது. உலக வாழ்வைத் துறந்தாலும் தமிழ்ப்பற்றைத் துறவாத கவியோகியை நேரில் காண மட்டக்களப்பு மாநகர மண்டபம் வந்தேன். அறிஞர்களும் புலவர்களும் பொது மக்களும் நிறைந்த கூட்டம், அமைதியாக இருந்தது. மேடையில் சுத்தானந்தர் தலைமையில் கவியரங்கு நிகழ்ச்சி அவையின் நடுநாயகராக அவர் அமர்ந்திருந்த கம்பீரம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. பாரதியார் அப்போது முதுமைப் பருவம் எய்திவிட்டபோதும் அவரது சொற்பொழிவில் தளர்ச்சி ஏதும் இல்லை. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்பதுபோல அவரின் வாயிலிருந்து புறப்பட்ட உறுதிமிக்க வேக மிக்க செஞ்சொற்கள் அனைவரது உள்ளங்களையும் ஊடுருவிச் சென்றன. உரை நிறைவுற்ற பின் கவியரங்கு ஆயத்தம் செய்யப்பட்டது. கவியோகியின் தலைமை அல்லவா! ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களே பங்கு பற்றினர். கவிஞர் மகாகவி பங்குபற்றியிருந்தமை மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அவரோடு மேலும் நான்கு கவிஞர்கள் மேடையில் இருந்தனர். கையில் பேனையோ, தாளோ வைத்துக் குறிப்புகள் எழுதாமலேயே ஒவ்வொரு கவிஞரையும் கவிதை வரிகள் கூறி மேடைக்கு வரச்செய்தார் பாரதியார். ஒவ்வொருவரும் பாடி முடிய கவிதையாலேயே விமர்சனம் செய்தார். மகாகவி தனது கவிதையில் ஒரு இடத்தில் “வாத்தியார்”
Tóf OO

எனும் சொல்லைச் சேர்த்திருந்தார். வாத்தியார் என மகாகவி கூறியதுதான் த
தம் சுத்தானந்தருக்கு அவ்வார்த்தை தைத்துவிட்டதோ என்னவோ, உடன் வாசிப்
பதை நிறுத்தச் சொல்லிவிட்டு, தெய்வத்திற்கு அடுத்தபடியாக நாம் மதிக்கவேண்டிய ஆசிரியர் அல்லது குருவை, வாத்தியார் என நையாண்டி வார்த்தையால் அழைக்க ல்ாமா? உடன் அச்சொல்லை மாற்றி கெளரவமான சொல்லை வைத்துக் கவிதை வாசிக்குமாறு வற்புறுத்தினார். அதன்படியே மகாகவியும் செய்து கவிதை பாடினார். மேடையில் கவி வாசிக்கும்போதோ, உரையாற்றும் போதோ எவ்வாறு சொற்களை அளந்து கெளரவமாகப் பேச வேண்டும் என அன்று பாரதியார் வலியுறுத்திய
சம்பவம் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இந்தக்காலத்தில்
நமது கவிஞர்களோ சொற்பொழிவாளர்களோ வார்த்தையை அளந்து பேசுவதில் கவனம் எடுக்கிறார்களா என்றால் அது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ரால் தான் முடிகிறது. நமது கவிஞர் நீலாவணன் கூறியது போல, “பண்டு தமிழ் கண்டபொருள் கொண்ட கருவொன்றினிலே நின்றெழுத வேண்டுமுயர் பாட்டு வெறும் சண்டைவழி நின்று தமிழ்த்தொண்டு செய்யத் தேவையில்லை, நன்று மகிழாது செவிகேட்டு” என்பதை நினைவிற் கொண்டு பாடினால்தான் தமிழன்னை மகிழ்வாள். அவள் அழகை மேலும் மெருகூட்டலாம் கவியோகியும் அவ்வாறுதான்
பாடினார். தமிழன்னையை அழகு செய்தார்.
கவியோகி சுத்தானந்த பாரதியாரை நேரில் கண்டு தரிசிக்கவேண்டும்
என்ற எனது ஆவல் அவரின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கையும் செவி
யினிக்கக் கேட்கவைத்தது. அந்த நிறைவான திருப்தியுடன் அக்கரைப்பற்றுக்குத்
திரும்பிச் சென்றேன்.
உள்ளக் கிடக்கைகள் (கவிதைகள்)
: "உள்ளக் கிடக்கைகள்”
அச்சிட்டோர் : "வனசிங்கா பிரிண்டர்ஸ்”
100/=
།

Page 27
Bf 2010
பலமொழிகளும் அறிந்தவர், அந்த மொழிகளின் இலக்கியம், அறிவியல் பற்றிய தெளிவும், ஞானமும் உள்ளவர், அறிவாளர், மொழியியல் பற்றி பல திறனாய்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர், பன்மொழிப் புலவர்’ என்று புத்தி ஜீவிகளால் மதிக்கப்படுபவர், மரியாதை செய்யப்படுபவர், பெரியவர் உயர்திரு த.கனகரத்தினம் ஐயா அவர்கள், “செங்கதிர்’ இதழில் வெளியாகிக் கொண்டிருக்கும் எனது மனப்பதிவுகள் பற்றிச் சொல்லியிருந்த
கருத்தை, அவரது ஒப்புதல் வாக்குமூலமாகவே நான் கருதுகிறேன்.
கவிவலன் கட்டுரை காணிர் என்ற அவரது அந்த வரிகளில் படிந்திருக்கின்ற அன்புக் கட்டளை, எனது கருத்துக்களுக்கான சாற்றுறுதி என்றே நான் நம்புகிறேன், இதை. வாசகர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள்.
அதுமட்டுமன்றி, கவிதைமுனையாம். கல்முனையிலிருந்து, கவிதை ஆர்வலர் திரு.எஸ்.எம்மதியாபரணம் அவர்கள் எழுதியிருந்த பாராட்டுகளும், செய்திகளும் என்னை மென்மேலும் கூர்மைப்படுத்துகின்றன இதற்கும் மேலாக கவிதை பற்றிய தெளிவும் ஞானமுமுடைய திருக்கோணமலையைச் சேர்ந்த சகோதரர் திருக.கோணேஸ்வரன் அவர்கள், என்னால் எழுதப்பட்டு வருகின்ற மனப்பதிவுகள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தால், உரசலால், உந்தப்பட்டு, விரிவாகவும், பல விளக்கங்களோடும் வரைந்திருந்த ‘கவிதைக் கலை’கட்டுரை, கவிதைபற்றிய நோக்கு பல செய்திகளையும் கொதுப்பியி ருந்தது.
முதலில் அவர்களைனவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
இன்றையக் கவிதைகளின் போக்கு வீழ்ச்சி பற்றிய வேதனை, இலக் கிய அக்கறையுள்ளவர்கள், கவிதையின் மேல் பாசமுள்ளவர்கள், ஆர்வ முள்ளவர்கள், கரிசனையுள்ளவர்கள் எல்லோருக்குமிருக்கிறது என்பதற்கான சாட்சியங்களே இவர்களது எழுத்துக்கள். திரு.கோணேஸ்வரன் தனது கருத்துகளை. கட்டுரை வடிவத்தில், கவிதைத்தமிழில் தந்திருப்பது கவிதையின் வளர்ச்சியில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது.
 
 

கவிதையில் மாற்றம் வேண்டும், மாற்றம் ஏற்படவேண்டும் என்ப தற்காக மகப்பேற்றுக்கு உதவவந்த மருத்துவிச்சியே “வார்த்தை இயல்’, ஆனால். வெறும் வார்த்தைகளே கவிதையென்று மயங்கி, பல கவிதை யாளர்கள், கையில் குழந்தைக்கு பதிலாக, வார்த்தையென்கிற Midwife பையே சுமந்துகொண்டு திரிகிறார்கள்.
இன்றைய கவிதை எங்கே போய்க்கொண்டிருக்கிறது? வில்வண்டி மிலேற்றிக்கொண்டு, கவிதையை எங்கே கொண்டுபோகிறார்கள் நமது சகோ தரர்கள்?
கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து வார்த்தைகள் திமிறிவெளிப்படும்போது தான் கவிதை உயிர்த்துவம் பெறுகிறதா?. அல்லது ரசனைக்குப் பயிரிடும் உற்பத்திப்பொருளாக இல்லாமல், கவிஞன் தான் உணர்ந்ததை இன்னொ ருவனுக்கு உணர்த்திக்காட்டும் முயற்சியா கவிதைப்படைப்பியல்?
கவிதை என்பது என்ன?
கவிதை என்பதோர் இனிய பதிவு. கவிதை என்பதோர் புதிய வரவு.
அனுபவங்களின் முத்தத்தால் நமக்குள் ஏற்படும் புளகம்தான் கவிதை. பிறருடைய காயங்களுக்காக நாம் வடித்துக்கொண்டிருக்கும் கண்ணீர்தான் கவிதை என்கிறார் ஒரு கவிஞர். -
, எண்ணங்கள் பூப்படையாமலும் வீணை மீட்டப்படாமலும் நெய்யப் படுகின்ற கவிதைகளே இன்றைய வரவுகள். அனேகமானவை அர்த்தமேயில் லாத மொழிப் பின்னல்கள், வார்த்தைச்சோடிப்புக்கள். கவிதையில். கவிதை யையே காணமுடியவில்லை, காணமுடிவதில்லை. எல்லாம், கவிதைக்கும், வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாத வார்ப்புகளாகவே இருக்கின்றன.
வசனத்தின் பணி விளக்குவது. கவிதையின் வேலை உணர்த்துவது. இன்றையக் கவிஞர்கள், இந்த இரண்டையுமே செய்யவில்லை. எல்லாம் வார்த்தைச் சூத்திரங்களாக, என்னவென்னவோ சொல்கிறது. அவற்றில் எதுவித நோக்கங்களுமில்லை, நுணுக்கங்களுமில்லை.
இன்றையக் கவிதைப்படைப்பியலின் நெடும்பயணம், இலக்குக ளின்றி, இலக்கு என்னவென்ற தெளிவின்றி, வழித்துணை எதுவுமின்றி மரதனோட்டம் நடாத்திக்கொண்டிருக்கிறது.
Dá 2

Page 28
மனிதன் பேசுகின்ற மொழிதான் கவிதைப் புனைவியல் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம். பேச்சோசைப் பண்பு விரவிய கவிதைகளையும் வரவேற்கிறோம். ஆனால் வார்த்தை நெசவுகளை எப்படிக்கவிதையென ஏற்றுக்கொள்வது. வாழ்வின் நடப்பியலை வார்த்தைகள் போர்த்திவந்தால். அந்த வனைவுகளில் உயிர்ப்புகள் தெறிக்கும், உணர்வுகள் மிளிரும், கருத்துகள் கதிக்கும், கவிதையிலும் செழிப்பு மிளிரும்.
ஒரு கவிதைப் படைப்பாளனின் சமூக ஈடுபாடு, சமூக ஊடாட்டம், அவன்பெற்ற அனுபவங்களின் மூச்சிலிருந்து பல அழியாத இலக்கிய மக வுகளைக் கொய்தெடுக்கமுடியும். ஆனால் சமகால எழுத்துகளில் அந்தப் படிவுகள்’ கலந்திருப்பதைக் காணமுடிகிறதா?. இல்லை. எல்லாமே "சுடுகுது மடியைப்பிடி’ என்பது போன்ற பகிர்வுகளாகவே இருக்கின்றன.
கவிதையின் பிரசவம் சூடாகவே இருக்கும். அதை மடியிறக்கும் போது முழுமைப்படுத்துவதே கவிஞனின் வீரியம். ஒரு கவிதை முடமா வதற்கும், நொண்டியடிப்பதற்கும், கவிஞனுடைய ஆற்றற் குறைபாடே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது கவிஞனின் கடமை.
ஒரு நல்ல கவிதை, அதைப்படிக்கின்ற வாசகனை, அவனது உணர்வாழங்களில் நீராட அழைப்புவிடுக்கும் புதுப்பார்வை கொண்டதாக அமையவேண்டும்.
ஆழமாக உணர்ந்து, அதை ஆழமாக உணர்த்திவிடுகிற கவிஞ னின் திறன், வாழ்க்கையை நுட்பமாக அடையாளம் காட்டிவிடுகிறது. இதுதான் கவிதை, கவிஞனின் குரல், மானிடத்தின் குரலாக, மனித வாழ்க் கையை உணர்கிற, உணர்த்துகிற குரலாக ஒலிக்கவேண்டும்.
இட்டுக்கட்டல்களும், அவசரமாகச் செதுக்கப்படுகிற அரைகுறை ஓவியங்களும் முழுமைபெற்றுவிடாது, கவிதையாகாது. இது பிழையான முயற்சி, இப்படியான ஒரு சிலருடைய இந்தப்பிழை கவிதைப் படைப்பிய லையே மரணபரிசோதனைக்குட்படுத்துகிறது, கொச்சைப்படுத்துகிறது.
இலக்கிய உணர்வோ, விஷய ஞானமோ, பொறுப்போ, அல்லது இலக்கிய அக்கறையோ எதுவுமில்லாதவர்கள் தங்களைக் கவிஞர்களாக இனங்காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கவிதை பற்றிய அடிப்படை அறிவும், படைப்பாற்றலும் இல்லாத அதிகம் பேர் கவிஞர்களாக உருவாகி விட்டார் கள். ஆழ உழவு செய்யப்படவேண்டிய கவிதைப்படைப்பியல் Justfor time being என்றாற்போல, அவசர அவசரமாகக் கோர்க்கப்பட்டுக்கொண்டி
Dá 2OO
 

ருக்கிறது. ஆனால் அப்படியொரு அவசரம், இப்படியொரு தேவை இங்கு அவசியமில்லை.
புதிது, நவீனம் என்று பேசிக்கொண்டு, அவற்றை அறிமுகம் செய்ய விழைபவர்கள் அதிகம் பேருக்கு ஆங்கில மொழி தெரியாது. ஆங்கில அறிவேயில்லாத இவர்களது கருதுகோள்களும், எடுத்துக்காட்டுகளும் ஆங்கிலத்திலிருந்தே பெறப்பட்டதென்றும் சொல்கிறார்கள். மாக்லக்கான், மிசேவ், பூக்கோ, டானியெல் பெல், விப்சிற், மைக்கல் றொபேட், எலியட், வியோதர் ஆகிய சிந்தனையாளர்களுடைய பெயர்களையும் அடிக்கடி பிரஸ்தாபிக்கிறார்கள். படிமவியல் (Imagism) தூலக்கவிதை (Concrete Poetry) என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பிழையான தகவல்களை வெளி யிடுகிறார்கள்.
புரிதலில்லாது, அறிவியற் கோட்பாடுகளை அறிமுகம் செய்யவிளை யும் இவர்களது செயல்களைப் பார்க்கும்போது, கிராமங்களில் நம்முடைய பெத்தாமார் (ஆச்சிமார்) சொல்லுகிற "கேப்பா புத்தியும், கட்டுச்சோறும் துணைக்கு வரமாட்டாது' என்ற பழமொழியை இனியாவது இவர்கள் அறிந்து கொள்வது, திருத்தம்பெற இவர்களுக்கு உதவியாயிருக்கும்.
"பழமொழி பொய்த்தால் பழஞ்சோறு சுடும்” என்ற பெத்தாமாருடைய படிமப் பாஷையையும், கட்டவிழ்த்துப் பார்ப்பது நல்ல பயனைத் தரும். கவிதையென்பது, கருத்துக்களின் ஊர்வலமல்ல, கருத்துக்கள் மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது. சொல்லாலும், சொல்லுகிறமுறை யாலும் கூட கவிதை முழுமைபெற்றுவிடாது. கவிதையின் உயிர்ப்பு உள்ளீடு படைப்பின் இயல்பு அடையாளப்படுத்துவது. எந்தப்ப்டைப்புக்கும் உயிர்ப்பையும், ஜீவியத்தையும் கொடுப்பது உள்ளடக்கமே. வார்த்தை நெசவுகளால் மட்டும், ஒரு கட்டுமானம் கவிதையாகிவிடாது. கவிஞனுக்கி ருக்கிற சமூகப் பார்வை, சமூக ஈடுபாடு, அந்த இயல்வினையோடு ஒன் றிப் போகின்ற அவனது கலை ஆளுமையே அவனால் அகழப்படுகின்ற கவிதையை உயிர்ப்பிக்கிறது. ܫ
வார்த்தைச் சித்தர்களும், படிமச்சிற்பிகளும் கவிஞர்களாகிவிட முடியாது. அணிசேர்ந்து, குழுவாக எப்படித்தான் முயன்றும் காலநீரோட் டத்தில் பொய்மை அமிழ்ந்து அழிந்துபோய்விடும் ஒரு படைப்பாளி புனைவு என்ற வித்தைக்குள் புதையுண்டுபோகாமல், வாசகனுடைய புரிதலை வளப் படுத்துவதான படைப்புகளை அறிமுகம் செய்வானெனின். அந்தப் படைப்புகளின் தரம் உயர்வானதாகவேயிருக்கும்.
இநீதிரி LDTÉ 2010

Page 29
“அந்நியக் கருத்துக்களைச் சோதனைக்குழாயில் வைத்து, வளர்த் துத் தருவது கூடச் செயற்கைப் பிறவிகள் என்றாகும்போது, வெறும் தொழிற்சாலை வார்ப்பிடங்கள் எப்படிப் படைப்புக்களாகும்” என்ற கவிக்கோ அப்துல் ரகுமானுடைய கருத்தையும் மனம் கொள்வது, அல்லது பரிசீலனைக்கெடுப்பது, புரிந்துகொள்வது நல்லதென்பது எமது கருத்து.
யாப்பில்லாக் கவிதையைத் தூக்கியெறியென்றோ, புதிதாக வருபவை கவிதைகளே அல்லவென்று வாதிப்பதோ எமது நோக்கமல்ல. யாப்பு என் பது புறவடிவம், யாப்பில் எழுதப்பட்ட கவிதைகளிலும் ‘அகவடிவம் சரியாக அமையப்பெற்ற கவிதைகளே சிறந்தவையாக முதன்மை பெறு கின்றன. மரபுக்கவிதைக்காரர்கள் என்று தம்மை இனங்காட்டிக்கொண்டு, தாமறிந்த செய்யுள் இலக்கணங்களை வைத்துக்கொண்டு இலக்கணச் சுத்தமாக பிழையற அவர்களால் எழுதப்படுபவையெல்லாம் கவிதைகளாக இருப்பதில்லை. இவர்களுடைய எழுத்துகளில் வார்த்தையிருக்கும், இலக்க ணமிருக்கும், ஆனால். அது கவிதையாகவிருக்காது.
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை. இலக்கியத்திற்காகத்தான் இலக்கணம் இதையும். யாப்பு இலக்கணந்தான் சொல்லுகிறது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல். எள்ளிலிருந்துதான் எண்ணெய் பிறக ’கிறது, இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் தோன்றுகிறது, என்று.
எல்லாவற்றையும் யாப்பியல்தான் நமக்குக் கற்றுத்தருகிறது.
ஆக, கவிதை. யாப்பினால் மட்டும் முழுமைபெறாது.
வெண்பா இலக்கணம் தெரிந்துகொண்டால் மட்டும் கவிதைகளை யாத்துவிடமுடியாது. அருமையான உள்ளக் காட்சிகளை எனிமையான நடை யிலே எழுதுவதுதான் நல்ல கவிதை ஆளுமை, அப்படிப்பிறப்பதே நல்ல கவிதை என்ற பாரதியின் கருத்தையும் கவிஞர்கள் மனங்கொள்ள வேண்டும்.
இன்றையக் கவிதையின் வளர்ச்சிமுடக்கத்திற்கு, கவிஞர்கள் என்று புறப்பட்ட கவிதைசெய்பவர்கள்தான் (Poetasters)காரணமாகும். பயின்றும் பார்த்துமே கவிதை செய்துவிடலாம் என்ற தவறான போக்கே, நகல் கவி தையாளர்களை உற்பத்தி செய்கிறது. கருத்தோட்டமில்லாத கவிதைகளைக் கணக்கு வழக்கின்றி உற்பத்தி செய்வதே இவர்களது வெளிப்படுத்தற் பாணியாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இவர்களே இலக்கியத்தின் தலைமை அதிகாரிகள் போலவும் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், கருத்தும், வெளியீட்டுமுறையுமே ஒரு நல்ல கவிஞனை இனங்காட்டும் மச்சங்களாகும்.
இந்தி 國 LDT OO
 

இன்றையக் கவிதைகளில் அடைத்துக்கொண்டு நிறைந்திருப் பவை இருண்மை, தெளிவின்மை, மயக்கம். இதற்குக் காரணம். சொல்பவருக்கு சொல்லுகிற விடயம்பற்றிய தெளிவின்மை. ஒரு நல்ல வாசகன். வாசனை மனிதனை மனிதனாக மட்டுமல்ல, மகானாகவும் மாற் றும். இன்றையக் கவிஞன் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும்போது இத்தகைய தவறுகள் அடிபட்டுப்போகும். - -
"Best words in the best order" 6TGig 56iosis, gais ணம் சொல்லுவார்கள். உணர்வுகளைச் சிந்தனை வைரங்களோடு கோர்த் துத்தருகிற பக்குவமும், கைவினைத்திறனும் இன்றையக் கவிஞர்களிடம் பளிச்சிடக்காணவில்லை. கவிதையின் நேர்த்தி சிருஷ்டியாளனின் கைப் பக்குவத்தைப் பொறுத்தது. இந்தப்பக்குவத்தைப் பெற்றுக்கொள்ளவதற்காக வேணும் பிறரது ஆக்கங்களை, ஆக்க நுணுக்கங்களை ஆக்கத்திறனை இன்றையக் கவிஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
விட்மனாகவோ, எஸ்ரா பவுண்டாகவோ தம்மைக் காட்டிக்கொள் வதற்காக, கண்ட கண்ட கச்சடாக்களையெல்லாம் கவிதையென்று பின் னித்தராமல், தமிழுக்குப் புதிய தேடல்களை, போசாக்கான கவிதைச் சமர்த் துகளை அறிமுகம் செய்ய முன்வரவேண்டும். அதுவன்றி முத்தாகவும், மாணிக்கமாகவும் சும்மா மினுங்க முயற்சிப்பதுகூட ஒரு வகையில் அறிவியல் அறியாமையே.
உளியைப் பிடிப்பவனெல்லாம் சிற்பியில்லை; எந்தக் கல்லுக்குள் எந்தச் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கத்தெரிந்தவனே சிற்பியாகிச் சிறக்கிறான், சிறப்பிக்கப்படுகிறான்.
வாழ்க்கையின் வாசனைகளிலிருந்து சிந்தனைச் சாகசங்களைக் கொய்து சேமிக்கும் பக்குவத்தைத் தனக்குள் பெற்றுக்கொள்ளுகிறவரைக் கும் தேடுதல் என்ற வேட்கைத் தீயை தனக்குள் வளர்த்துக்கொள்பவனே, சாதனைகளைத் தத்தெடுக்கிறான். அந்த அவனாக, உன்னை மாற்றிக்கொள் ளாதவரை, கவிஞனே. -
ஓட்டையும், உடைசலுந்தான். உனது தேட்டங்களாக மிஞ்சும். சிந்தித்துப்பார். ப ܫ
န္ဒြာ LDTá 2010
(மீண்டும் சந்திப்போம்).

Page 30
க்குவோம்()
- பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியர் கூறுகிறார். அவருடைய காலத்தில் சொற்கள் எல்லாம் காரணகாரியத்
தொடர்புடைய பொருள் குறித்து நின்றன. நாளடைவில் சில சொற்களுக்குரிய S காரணம் மறக்கப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற விஞ்ஞானம் போன்ற துறைகளில் இடுகுறிப்பெயர்கள் பெருந்தொகையாக, இதனால் இலக்கண வழக்கை வைத்தே சில சொற்கள் பிழையானவை, சில சரியான வையென்பதைக் கூறமுடியும்.
'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சியவர்கட் டாலகலான்’ என்று தொல்காப்பியம் கூறும்.
அப்போது என்பது அப்போ எனப் பேச்சு வழக்கில் வழங்கப்படு கிறது. அவ்வாறு வழங்குவது பிழை. அ + போது அந்த நேரம் என்ற பொருளை அப்போ என்ற சொல் தருவதில்லை. போது, பொழுது என்பன நேரத்தைக் குறிப்பன. பொழுது புலர்ந்தது. 'முப்போதும் மலர் தூவி வணங்கு' என்றே நேரத்தைச் சுட்டி வழங்குகின்றன. இ + பொழுது இப்பொழுது என்று அமைய வேண்டும்.
நீதித்தலங்களில் நீ குற்றவாளியா? சுத்தவாளியா? என்று விசா ரிக்கப்படுவதை அறிவோம்.
குற்றம் செய்தவன் குற்றவாளி குற்றம் செய்யாத சுத்தன் - சுத்தவாளி. இதைவிடுத்து ஒசைக்கேற்பக் குற்றம், சுற்றம், குற்றவாளி, சுற்றவாளி என்று கூறுவது வழு.
சுற்றம் என்பது உறவினரைக் குறிக்கும். சுற்றியிருக்கும் உறவினர் சுற்றத்தவர். எனவே சுற்றம் என்பது குற்றத்தின் எதிர்ச்சொல்லாக அமையாது.
கோவை என்பது கோர்வையெனப் பிழைபட வழங்குவதைக் காண்கிறோம். கோவை என்பதன் பகுதி கோ + கோத்தல் என்பதாகும்.
கோ+வை. கோக்கவா பொறுக்கவா என்பது இலக்கிய வழக்கு தஞ்சை வாணன் கோவை, என்றே இலக்கிய நூலின் பெயர் வழங்கும்.
கோவையுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் என்பது பாடல் ஒன்றின் அடி
Divi 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறப்புக் கோவை என்றே திறப்புக்களின் கூட்டத்தை வழங்கல் வேண்டும்
File என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் கோவை என வழங்கலாம்.
கை கோர்த்தல் என்பது பிழை. சமாதானத்திற்கெனினும் கைகோர்ப் போம் என்று கைகோப்போம் என்றே வழங்கல் வேண்டும். கை கோத்தல் என்றே சரியாக வழங்கல் வேண்டும். “அத்வல்” என்ற சிங்களத் தொடரை கைகோர்த்தல் என்று பிழையாகப் பாடி மகிழ்ந்தார்கள். கோர்த்தல் என்பதின் பகுதி “கோர்’ என அமையும். கோர் என்றால் கோருதல் சமாதானத்திற்கும் கை கோர்ப்போம்; ஆனால் அதற்குக் கை கோர்ப்போம் என்பது பிழை. ஊசியில் நூலைக் கோத்தல்; கோர்த்தல் அன்று.
செய்தி வாசித்தல் என்பதனைச் சேதி வாசித்தல் என்று குறிப்பிடுவது பிழை. என்ன செய்தி எனவே வினவுதல் வேண்டும்; என்ன சேதி என்பது பிழையான வழக்கு செய்தி என்பதன் பகுதி செய். அதன் விகுதி தி” s செய் நிகழ்வைக்குறிக்கும். எனவே நிகழ்வனவற்றைச் செய்தி என்று வழங்குவதே சரி. செய்தி, செய்தித்தாள், செய்தி மஞ்சரி எனவே வழங்கும். நாடக ஒத்திகையா, நாடக ஒத்திக்கையா சரியான வழக்கு ஒத்திக்கை s என்பதே சரி. கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றுவதற்கு முன் சரி, பிழை s பார்த்துத் திருத்தும் நிகழ்ச்சி ஒத்திக்கையாகும்.
கலாசாரமா, கலாச்சாரமா சரி என ஆராயில் கலாசாரம் என்பதே சரி. இது பண்பாட்டைக் குறிக்கும். கலா + ஆசாராம் என்ற இரு வடமொழிச் மிகாது. கலா என்பது கலைகளைக் குறிக்கும்
அருகாமை என்ற சொல்லும் பிழையான முறையில் உபயோகிக்கப் பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம். அருகாமை என்பதன் பொருள் அண்மி - கிட்டிச் செல்லாமை. இதனை அண்மையில் என்ற பொருளில் உப s யோகிக்கும்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அருகிலிருக்கிறது என்று எழுதுவதே சரியான வாக்கியம் நிகழ்ச்சி பதிவு செய்வதைக் காட்டும் வெளிச்சம் சிவப்பு வெளிச்சம் இதனைச் சிகப்பு வெளிச்சம், சிகப்புநிற வெளிச்சம் என்று வழங்குவது பிழை.
“எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
பாடினவன் பாட்டைக் கெடுத்தான்”
என்ற நிலை வளரவிடாது தமிழ் காப்போமா?
Z 公
DE 2010
2.

Page 31
தொடர் nna)
念
e \ 岔 \ 6 b Cs
‘E
மகளின் நிலையைப் பார்த் துத் தாயின் மனம் பதபதைத்தது. அவள் : மீண்டும் மகளை உசுப்பிய வண்ணம், ! “செங்கமலம் கண்களைத் திறவம்மா! :
நான் உன் அம்மா! வாய் திறந்து பேசு”
முகத்தில் அவள் பார்வை குத்திட்டு
கத்திக் கதறினாள் அத்தாய்.
“செங்கமலம் செங்கமலம்" தாய் குரல்கொடுத்த வண்ணமே இருக் கிறாள். இப்போது தாயின் குரல் வந்த திசையில் தலை திரும்ப அவள் கண் கள் தாயைப் பார்க்கின்றன. தாயின்
நிற்கின்றது.
தாய் உசுப்ப உசுப்ப செங்க : மலத்தின் உடலில் அசைவு உண்டா யிற்று. செங்கமலமும் மெதுவாகக் கண்களைத் திறக்க முயல்கிறாள் சிறிது : சிறிதாக ஒட்டியிருந்த மேலிமைகள் : கீழிமைகளை விட்டு விலகுகின்றன. கண்களை ஒருவாறு அவள் திறந்து கொள்கிறாள் கண்களிலிருந்து நீர் பீறிட்டு : வெளிப்பாய்கிறது. விழியூற்றில் நிரம்பி : யிருந்த கண்ணீர் சுயாதீனமாக வெளிப் பாய்வதைப் போலிருந்தது.
ಘ್ನ? LDMTf - 20 * *
செங்கமலத்தால் எதுவும் பேச முடியவில்லை. வெறித்த பார்வையும் வெறுப்புக் கலந்த பார்வையுமாக அவள் பார்வை நிலைகுத்தி நிற்கிறது. தாயின் குரலைக் கேட்டதாக அவள் எந்தவித துலங்கலையும் காட்டவில்லை. கை லாகு கொடுத்து அவளின் தலையை நிமிர்த்தித் தன்மடியில் வைக்கிறாள் அத்தாய். ஆனால் செங்கமலம் எதை
யும் உணராதவளாய் எதனையோ
 
 

வெறுத்துப் பார்த்தவண்ணம் இருக்கி : றாள்.
ஒருவேளை அந்தச் சீருடை : தரித்தவர்களால் அவளுக்கு ஏதேனும் : நடைபெற்றிருக்குமோ..? என்ற எண் ணம் அத்தாயின் மனதில் இழையோட அவள் நிலைகுலைந்து போகிறாள்.
கசக்கி எறியப்பட்ட மலராய், : முறித்து வீசப்பட்ட இளந்தளிராய்க் கிடக்கும் தன் மகளைக்காண அவ ளுக்கு அழுகையும் வேதனையும் பொங் கிப் பிரவாகிக்கின்றது. அழுது கண் ணிர் வடித்து அவ்வேதனையைச் சற் : றுக் குறைத்துக்கொள்கிறாள். O
மெதுவாகச் செங்கமலத்தைத் தாங்கிய வண்ணம், கைகளால் பற்றி : ஆதாரம் கொடுத்து அவளைத் தூக்கி நிறுத்துகிறாள். செங்கமலமும் மெது வாய் நடக்க அவளுக்கு ஆதாரமாய்ப் பக்கத்தில் பற்றிப்பிடித்தபடி அவளை யும் கூட்டிக்கொண்டு மெல்ல மெல்ல
சரணடைகிறாள் அத்தாய்.
தேவாலயத்தில் ஊர் மக்கள் : பலர் சரணடைந்திருப்பதைக் காண்கி றாள். அங்கிருப்பவர்கள் ஓடோடி வந்து அவர்களை எதிர்கொண்டு உள்ளே கூட்
டிச்சென்று அடைக்கலம் அளிக்கின் றனர். அங்கிருந்த அதிகமானவர்க
ளுக்கு அவர்களைத் தெரிந்திருந்த தால் ஆதரவுடன் அவர்களைப் பேணு கின்றனர்.
போல் இருந்தாள். அத்தேவாலயத்தின்
மதகுரு வைத்தியரை அழைத்து வந்து
பின்னர் செங்கமலம் நினைவிழந்து போயிருப்பதாகக் கூறினார். ஏதோ அதிர்ச்சி தரும் சம்பவம் அவளுக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் அல்லது அதிர்ச் சியான காட்சி ஏதாவதைக் கண்டிருக்க
வேண்டும் அதுவே அவள் சுயநினைவி
ழந்து போயிருந்தமைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டுமென வைத்தியர் கூறினார்.
அந்நிகழ்ச்சி பற்றி பலரும் பல விதமான எண்ணங்களை ஓடவிட்டிருந்
தனர். அங்கு அளிக்கப்பட்ட உண
வைத் தாய் அவளின் வாயில் வைக் கச் செங்கமலம் உணவை உண்டாள். மற்றப்படி எவ்விதமான பேச்சோ, கதை யோ அவளிடமிருந்து வரவேயில்லை. இவ்வாறு அத்தேவாலயமும் அகதிமுகா மாக மாறி அம்மக்களுக்கு ஓரளவு ஆதரவு வழங்கியது. அத்தேவாலய மத குருவும், மற்றும் ஆதரவாளர்களும்
துப் பரிமாறினர். ஏற்றத்தாழ்வு இல்லா ஒரு சமூகம் தங்கியிருக்கும் இடமாக அத்தேவாலயம் காட்சி தந்தது. படிப் படியாக நாட்கள் கிழமைகளாகி மாதங் களாக உருண்டோடின.
கிராமத்தின் சில பகுதிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது. அப்பகுதியினுள் செங்கமலத் தின் வீடும் சிக்கிக்கொண்டது. இப்படி
யாக தம் குடியிருப்புக்களை இழந்த
செங்கமலம் திகைப்பூண்டில் : மிதித்தவள்போலத் தோற்றமளித்தாள். ஏதோ அதிர்ச்சியால் உறைந்தவள் :
I 200
மக்கள் அகதிமுகாம்களில் தங்கியி
ருந்து ஆறுமாத காலமும் கடந்து போய்விட்டது.

Page 32
பல வீடுகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதாகவும் அங்கு பலரும் பேசிக்கொண்டனர். நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால் அக்குடியி
ருப்புப் பகுதிகளுக்குள் மக்களை
பிரவேசிக்கவேண்டாமென அறிவுப் பலகைகளும் அங்கு நாட்டப்பட்டிருந் தன. வெளிநாடுகளிலிருந்து அகதிக
ளுக்கென உணவுப் பண்டங்கள், உடு
துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அகதிகளை வந்த டையுமெனவும் பரவலாகப் பேசப்பட் டன. பத்திரிகைகளிலும் அது பற்றி பல செய்திகள் வெளிவந்தன.
ஆனால் மாதங்கள் பல சென் றும் அவ்விதம் எதுவும் வந்து சேர்ந்த தில்லை. ஆனால் அத்தேவாலய மத குருவின் முயற்சியால் பல இடங்களி
லிருந்தும் சேகரிக்கப்பட்ட உலர் உண
வுப் பண்டங்களும், மற்றும் உடுப்புக் களும் அவர்களை வந்தடைந்தன.
பயங்கரவாதத்துக்கான நடவ
டிக்கைகள் என்ற போர்வையில் பல் வேறு நவீன போர்த்தளபாடங்களும், பண உதவிகளும் அந்நிய நாடுகளிட
மிருந்து வந்து குவிந்தன. அந்நிய நாடுகள் அப்பாவி மக்களின் வாழ்வா தாரங்கள் சிதைக்கப்பட்டுக் கிடந்த தையும், மக்கள் பஞ்சத்தாலும் பட்டி னியாலும் வருந்துவதையும் கிஞ்சித் தும் கணக்கிலெடுக்கவில்லை. அந் நிய நாடுகள் காலூன்றப் போட்டி போட் டுக்கொண்டிருந்தது.
உயர்மட்ட வர்க்கத்தினரும்
இதுதான் தருணமென சுரண்டல் மூல மும், ஏமாற்றுதல் மூலமும் தமது வாழ்க்கை வசதிகளை பெருக்குவதி லேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர்.
6o i ina Ilf ain
O
O
O
●
O
O
t
O
O
●
0
e
O
O
O
O
O
O
O
O
O
O
考
O
O
O
O
O
O
KU
O
O
U
O
O
O
O
O
O
O o
O
O
曾
O
O
O
இப்படியாக இரு வருடங்கள் சொல்லொணாத்துயரை மக்கள் மீது சுமத்தியபடி ஓடி மறைந்தது. மக்களும் முகாமைவிட்டு வெளியேறித் தரிசாகக் கிடந்த பிரதேசங்களிலும், புதர்மண்டிய நிலங்களிலும் தம்மையும் தம் குடும்பங்
களையும் நிலை நிறுத்தத் தொடங்கி
னர். அவ்வித நிலைநாட்டலில் புதர் மண்டிக்கிடந்த பிரதேசத்தில் சிதைந்து போய்கிடந்த ஓர் குடிசையைச் செப் பனிட்டு வந்து குடியேறினர் செங்கமல மும் அவள் தாயும்.• . . .
இவ்வித நினைவலைகளை மீட்டுக்கொண்டிருந்த அத்தாயைக் குழப்பாவண்ணம் கணேசனும், ரகுவும் காத்திருந்தனர். திடீரென அத்தாய் சுய நினைவுக்கு வந்தவளாய் கண்களில் நீர்வடிய நினைவோட்டத்தில் நிலைத் திருந்த அத்தாய் அவ்வளவு கடந்து போன நிகழ்ச்சிகளையும் அவர்களிடம் கூறினாள். இதைக்கேட்ட ரகுவும், கணே சனும் அதிர்ச்சியால் சிறிது நேரம் உறைந்து போயிருந்தனர்.
"அம்மா! செங்கமலத்தை வேறு வைத்தியர் யாரிடமாவது காட்டவில் லையா?” ரகு சுயநினைவுக்கு வந்த வனாய்க் கேட்டான்.
“அவ்வளவு வைத்திய வசதி
கள் இங்கு இல்லைத் தம்பி. இருந்த
போதும் ஒருமுறை திரிகோணமலை மத்திய வைத்தியசாலைக்குச் செங்க மலத்தைக் கூட்டிச்சென்று காட்டினேன். அவர்களும் ஆறுதலான வார்த்தைகள் எதனையும் கூறவில்லை. கொழும்புக் குக் கூட்டிச்சென்று காட்டலாமென்றால் அவ்வளவு பணவசதியும் எங்களிடத்து இல்லை” அத்தாய் வேதனையுடன் வெளிப்படுத்தினாள்.

அவ்வேளையில் செங்கமலம் : வெளியே வந்தாள். அவளது தோற்றத் தைக் கண்டதும் ரகுவுக்கு கத்தி அழ : வேண்டும் போல இருந்தது. தொண் :
டைவரை வந்த அழுகையையும் கத யாகப் பப்கலே து பார்வை
றலையும் தொண்டைப்பகுதியிலேயே அடக்கிக் கொண்டான் ரகு.
வாடி வதங்கிய பூச்செடிபோல இருக்கிறாளே! ஆனாலும் அவள் கண் களில் அன்று அவன் பார்த்த அந்தத் தீட்சன்யம் இப்போதும் அப்படியே இருப்பதைக் கண்டுகொண்டான். அவள் ரகுவின் பக்கமாக முகத்தைத் திருப்பி னாள் அவனை ஆர்வமாகப் பார்த்
தாள். அப்போது அவள் முகத்தில் :
ஒளி பரவுவதை ரகு அவதானித்தான். மலர்ந்த அவள் முகத்தில் திடீரென சோகம் கப்பிக்கொள்ள தன் முகத்
தைத் திருப்பிக் கொண்டாள் செங்க மலம். இதையும் ரகு அவதானிக்கத் தவறவில்லை.
அவள் தன்னை குற்றவாளி
ளத்தைப் பிசைவது போன்றிருந்தது.
கிழிந்த சட்டையும், பழைய பாவாடையும், தாவணியுமாகக் காட்சி யளித்ததோற்றம் ரகுவுக்கு மேலும் மேலும் வேதனை தருவதாக இருந் தது. அவளை ஆராய்ந்த கண்கள் அவளது சட்டையின் மேல் விளிம்பில்
செருகப்பட்டு இடம்பிடித்திருக்கும்
பேனாவைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
(தொடரும்.)
“சிரி" கதை துே
ஒருசாமியாரிடம் ஒரு பக்தை வந்துமுறையிட்டாள். "சுவாமி என் வீட்டில்
| இரண்டு கிளிகள் வளர்க்கிறேன். நான் அவற்றிற்குத் தேவாரதிருவாசகங்களைச் சொல்லிக்
கொடுத்தாலும் கூட அவை எப்போதும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் வரும் காதல்பாட்டுக்களையே பாடிக்கொண்டிருக்கின்றன. என்னசெய்வது?”சாமியர் சொன்னர் “எனது மடத்திலேயுள்ள இரண்டு ஆண் கிளிகளும் எப்போதும் கடவுளை வேண்டிக் கண்களை மூடித் தியானித்தபடி பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றன. நான் அவற்றை அவ்வாறு செய்ய நன்கு பழக்கிவைத்திருக்கிறேன். உன்னிடமுள்ள பெண்கிளிகள் இரண்டையும்மடத்திற்குக் கொண்டுவா. சுமார் ஒரு மாதம் இங்குள்ள ஆண்கிளிகளுடன்
பழகவிட்டால் பெண் கிளிகளும் அவற்றிடமிருந்து நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்
கொண்டு பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கிவிடும்”. சாமியாரின் யோசனை பக்தைக்குச் சரியாகப்பட்டது. அவள் அடுத்தநாள் பெண்கிளிகள் இரண்டையும்மடத்திற்குக் கொண்டு வந்து ஆண்கிளிகளுடன் விட்டாள்.சாமியர் பக்தையைப்பர்த்து பெருமையுடன்"என்னிட
முள்ள ஆண் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்” என்றார். ஆண் கிளிகள் இரண்டும் கண்களை மூடிக் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தன. அப்போது பெண்கிளிகள் இரண்
டும் “அழகிய அசுரா. அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா?” என்ற சினிமாப்
பாட்டைப்பாடின. கண்களை மூடித்தியானித்திலிருந்த ஆண்கிளிகளிலொன்று சட்டென்று
கண்களைத் திறந்து பார்த்து பெண் கிளிகளைக் கண்டதும் மற்ற ஆண் கிளியைத் தொட்டு
உசுப்பிச் சொன்னது, “அங்கே பார் நம்முடைய வேண்டுதல் பலித்துவிட்டது.ஒன்று,
an EST
DI DO

Page 33
போன வருஷம் சிவராத்திரிக்குப் போட்ட ஊஞ்சல் கயிறு அறுந்துவிழுந்து ரெண்டு பேர்ர கால்முறிஞ்செலுவா ஏரம்பு? இப்ப எங்க ஆக்கள்ற சிலாவனையக் காணல்ல? அடடே! எனக்குச் சத் தியமா இதொண்டும் தெரியா ஏரம்பு இன்னும் கால் சரிவரல் லையா? பொல்லுக்கம்பிலதானா நடக்கிறாங்க? நான் தெரியாமத் தான் கேக்கிறன் இதெல்லாம் தேவையா நமக்கு?
சிவராத்திரியெண்டா கோவிலடி யில போயிருந்து சாமி தம்பி ரான கும்பிட்டு வழிபட்டுப் பிராத் திக்கிறத உட்டுப்போட்டு ஊஞ் சில் கட்டி உத்துறதும், கடதா சிக்கூட்டம் விளையாடுறதும், தாயக்கட்டை எறியிறதும் என் னடாம்பி இதெல்லாம்? போன வருசம் உனக்கிட்ட இதெல் லாத்தையும் நான் சொன் னனான்தானே! என்ட சொல்ல எவன் கேட் டான்?
இந்த வருச N மெண்டாலும் சிவராத்திரி யில ஒழுங்காக பக்தியோட கோவிலடியில போயிருந்து, சிவ பெருமானை நினைச்சி வழிபட் டாத்தான்டாம்பி கொஞ்சமாவது பலன் கிடைக்கும் இல்லாட்டி வழக்கம்போல அவரவர் ஊட்டில உழுந்துபடுத்து ஆறுதலாகப்படுக்க வேண்டியது தான்.
என்னவோடாம்பி உங்கட இஷ்டம்! நன்மைக்காக இதெல் லாத்தையும் சொன்னா விடிய விடிய இந்தச் சனமெல்லாம் எனக் குத்தான் கொம்புங்கள் நம்மட வாய் கேக்கிறல்ல. முட்டித்துக் குனி யிறதக் காட்டிலும் முட்டாம குனிஞ்சித்துப்போறதான் நல்லது சரி யம்பி நான் வரப்போறன். நீங்க என்னென்டாலும் செய்யுங்க
62||
 
 
 
 
 
 
 
 
 
 

ー委表* محرابر W ་། ། ர து செங்கதிர் ஏனைய சஞ்சிகைகளிலிருந்து வித்தியாசமாக வருகிறது. மட்டு நகரி லிருந்த தாரகை” சஞ்சிகையை 80களில் (12 இதழ்கள்) வெளியிட்ட கணமகேஸ் வரன் எனது நண்பரும், அயலவரும், ஒரே பாடசாலையில் படித்தவருமாவார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டு நெல்லியடியிலேயே வசிக்கின்றார். மட்டு நகரிலிருந்து வெளிவருவதாலோ என்னவோ கிழக்கின் வாசனை வீசுகிறது. உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இதழில் சில மாற்றங்கள் தேவை. சீரான வரவு பாராட்டத் தக்கது. ச.முருகானந்தன்'
81,மனிங் பிளேஸ், கொழும்பு -06. பிரதிகள் ஒழுங்காகக் கிடைத்து வருகின்றன. கிரமமாக வாசிக்கிறேன். அதிதிப் பக்கம் மிகப் பிரயோசனமானது. அறிஞர்களைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாது, அவர்களைப் பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்துவதற்கும் இப்பகுதி நிச்சயம் உதவும் விபுலபூரணன் விநாயகமூர்த்தி தொடர்பான குறிப்பும் நன்று. அவரது துணைவியார் "செளந்தரம் அக்காவை, அவரது மாணவிகளான எனது தாயாரின் சகோதரிகளும், எனது சகோதரிகளும் என்றும் நினைவில் வைத்துள்ளனர்.
நண்பர் அன்புமணி அவர்களிடம் மிகப் பிரயோசனமான நினைவுகள் பல இருக்கும். வருங்காலச் சந்ததியினரின் தகவலுக்காக அவை நிச்சயம் பதியப்படவேண்டும். அவற்றினைத் தொடர் கட்டுரையாக எழுதுமாறு அவரைத் தூண்டுங்கள்.
'விளைச்சல்' அருமையானதொரு குறுங்காவியம். கிழக்கு மாகாணக் கிராமியக்
கலாசாரத்தினை என்போன்றோரின் நினைவில் மீண்டும் பசுமைப்படுத்துகிறது.
S.H.முஹமட் ஜமீல்
44A, Asiri Mawatha, Kalubowila, Dehiwela.
செங்கதிர் ஒக்ரோபர் - 2009 இதழ் கிடைத்தது. நன்றி. எனது குறிஞ்சிவாணன்
தொடர்பான குறிப்பை தாங்கள் பிரசுரித்தமை கண்டு மகிழ்ந்தேன். இது போன்ற குறிப்புக்களை அவ்வப்போது அனுப்ப உள்ளேன்.
“செங்கதிர்’ கிழக்குப் பிரதேச விடயங்களையும் தாங்கி வருவதோடு மட்டுமல்லாது பரவலாக எல்லாய் பிரதேச இலக்கிய செய்திகளையும் தருவது பாராட்டுக்குரியது.
மொழிவரதன் மொழி அகம், இல4, கணபதிபுரம், கொட்டகலை,
of 20

Page 34
செங்கதிர் ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் வாசகரீக்குேத்த்துபுத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சென்ற வருட ஐப்பசி மாத இதழில் வேல் அமுதன் அவர்கள் ஏழுதிய நுணுக்கம்’ என்ற குறுங்கதையினை வாசித்தேன். வயது போனவர்கழி ழகன் மருமக போன்றோருக்குக் கோபமூட்டும் விதமாக எதையாவது ப்ேசில் இவர்கள் உண்மைதான். வயது போகப்போக ‘அறளை பெயர்ந்து விடுவதே இதற்குக் காரண மாகும். ஆகவே அவர்களின் ‘புறு புறுப்புகளைக் கணக்கிலெடுக்காமல் இருக்கப் பழகிவிடுவதே புத்திசாலித்தனமாகும். அதைவிட்டு இளசுகள் பழசுகளுக்கெதிராகக் கொடும் வார்த்தைகளைக் கொட்டிவிடுவதும் கையைக் காலை நீட்டுவதும் மன்னிக்கமுடியாத குற்றங்கள் ஆகும். ஆகவே நுணுக்கம்” குறுங்கதையில் மாப்பிள்ளை வீட்டர் எடுத்த முடிவை எவ்விதத்திலும் தவறென்று கூறிவிட முடியாது. காதவபாலன் 404A,விவசாய ஆராய்ச்சிநிலைய விடுதி, கண்ணொறுவ, பேராதனை. மலேசிய தமிழ் எழுத்தாளர் மார்கரெட் செல்லத்துரையின் நூல் வெளியீட்டு விழாவை கொழும்புத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்து உதவிய சகலருக்கும் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தங்களின் “செங்கதிர் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதற்குக் கூடிய விரைவில் படைப்புகளை எழுதுகிறேன். “செங்கதிர் வழி தங்களின் சேவை தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
தங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
- திரு.க.கண்ணன் “Anna Illam”, No.24A, Jalan Pinggiran 27, Piggiran Batu Caves, - * 68100 Batu Caves, Selangor Darul Ehsan, Malaysia.
rー ר
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிட மிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி
ஆசிரியர், “செங்கதிர்’ இல,19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
tIIIf 2010
 
 
 

வெளி மாவட்ட வாடிக்கையாளரின் நலன்கருதி வேல் அமுதன்
சனி, ஞாயிறு வார இறுதி நாள்களில் நண்பகல் மணி 11.00 - 2.00 வரை
N
Trnavar sorrana
(G| =^==== Ryayazazya
*シー
வேலை செய்கின்றார்
வேலை நேரம்
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு Friday Saturday Sunday
866) ഥങ്ങി மணி шовий Morning 11.00-12. 11.00-12.301.00-12.301.100-230
Noon 1.00-12-001-00-12.00
COTT 630 60 LDGos F. 器 LD60s Evining 4.30-6.30 瑟 430 -6.30 4.30 -6.30
இரவு LD60s மணி : LD6of Night 6.30-8.00 需 6.30-8.00 6.30-8.00
பொதுவிடுமுறை நாட்களில் ஆலோசன்ையம் மூடப்பட்டிருக்கும் 1 Consultancy Close gn Public Holidays
விபரங்களைச் சுயதெரிவுமுறை
முன்னோடி, மூத்த புகழ்பூத்த, சர்வதேச, 63.3 மெற்றோ மாழமனை சகலருக்குமான தங்கள் திருமண (வெள்ளவத்தை காவல் ஆற்றுப்படுத்நேர் வேல் சிமுதனிடம் நிலையத்திற்குமுன்பாக நிலப்பக்கம், திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, 33ம் ஒழுங்கை வழி) சனி, ஒாயிறு நண்பகலிலோ 2560488, 55 ஆம் ஒழுங்கை, 2560694, 4875929 இலக்க நேரடித் (ബട്ടങ്ങg, தொலைபேசியில் விசாரித்தறிகுக! blifinitill - IllH
சுலபமான தெரிவுக்குச் சுயதெரிவு முறையே மகோன்னத மணவாழ்வுக்கு குரும்பசிட்டியூர்,
மாயெழு வேல் அழுதனே!

Page 35
祁
புகைப்படத்தை வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பு ரேகைச் சித்திரமாக்கி ܕ݂ܳܐ6)ܢܺܐܡ̈ܶܠܶܐf]U ܓܒsܐܵ
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் கா நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும் மற்றும்
குறைந்த விலை
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா பிறந்த
அழைப்பிதழ்க
36). 15, LLI6) தொடர்புகளுக்கு : +94
மின்னஞ்சல் : hc
Sun Printers - B
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலிவாகப்
பெற்றுக் 缀
簿後縫
| நீங்கள் விரும்பிய பின்னணியில்
உங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல். 。
ഖഞ്ഞr வியாபாரம்
மற்றும் தொழில் ਸੁ6 சம்மந்தமான
馨、 விளம்பரங்களை
வடிவமைத்தல்
ணப்படும் தேவையற்ற புள்ளிகள் பருக்கள் என்பன அனைத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் யில் செய்து தரப்படும். 1 ܝ ாள் அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான
வமைத்துக் கொடுக்கப்படும்
வீதி, மட்டக்களப்பு. 65222482O 1 +94719105237 Inags21Gyahoo.com
3tičao 3 065-2222 597