கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.03

Page 1
b
 
 

இலக்கியம் இ
ல்லை

Page 2
(8 70 தகுதிவாய்ந்த லிபாறியியலாளர்
புள்ளிவிபரம் Pfofessional Category: Qualified Engineers
நாடு ஆண் பெண் மொத்தம்
1. Sri Lanka 09 08 17 2. UK 15 O2 17 3. Australia 08 O1 09 4. Canada O7 O1 08 5. USA O2 OO O2 6. Scandinavia O5. OO 05 7. Singapore 08 O1 09 8. Middle East O3 OO O3 23.05.2010 மொத்தம் 57 13 70
தெரிவு
வேல் அமுதன் திருமண ஆலோசனையகத்தில் அங்கத்தவராகி, மேலதிக விபரங்களைத் தெரிந்து - மனம் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யலாம்.
தொடர்பு
திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ சனி, ஞாயிறு நண்பகலிலோ (அரச பொது விடுமுறை தவிர்ந்த நாள்கள் மாத்திரம்) “சுயதெரிவு முறை முன்னோடி” தனிமனித நிறுவநர், சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர், ஆற்றுப்படுத்துநர் குரும்ப சிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் தொடர்பு கொண்டு வரன்முறையைத் தெரிந்து கொள்ளலாம்.
(p56
8.3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு -06.
சந்திப்பு :
தாங்களோ, தங்களின் பிரதிநிதியோ வேல் அமுதனை முன்னேற்பாட்டு ஒழுங்குமுறையில் சந்திக்கலாம்!
குறிப்பு :
அங்கத்தவர் வேல் அமுதனுடன் தொடர்புகொள்ளும் போது, தொடர்பு
இலக்கத்தைக் குறிப்பிட்டுத் தொடர்புகொள்ள வேண்டப்பட்டுள்ளனர்! ر
-ܢܬ
 
 

ஒ=ண
"இேைசியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
>தோற்றம் 30.01.2008<
பங்குனி 2010 (திவ ஆண்டு 2041) >3வது o16 sib<
r)
EfL ; assingema துணை ஆசிரியர் : அன்பழகன் குரூஸ்
65. Guar f'Tel : O777492861 uocircoward / E-mail : Croos_a@yahoo.com
தொடர்புமுகவரி:
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
6assroosoogd ( Telephone
065-2227876, 077-2602634
tósósarsýssó / E-mail senkathirgopalagmail.com
ஆக்கங்களுக்கு ஆக்கியோரை வாறுப்பு
oఇళ్ల
* வானமே உன் இலக்கு
*நந்தவனம் சந்திரசேகரனின்
● ஹைக்கூக்கினி
来 இறப்பு 660)
本 தலித்பெண்கவிதைமொழி 米 சொல்வளம் பெருக்குவோம்-12
(് * சக்தி (சிறுகதை)
area எனக்குப் பிடித்த என் கதை) 来 கண்மணி (குறுங்கதை)
* செங்கமலம்-14 (தொடர்நாவல்)
令 ஆசிரியர் பக்கம்
-> அதிதிப்பக்கம்
* பதிவு
* கதிர்முகம்
-> பெண்ணியம் =ஆனியம் -> கதை கூறும் குறள்-7 * விளாசல் வீரக்குட்டி * வானவில்
2
S 7
R
N
S
2
2
41
2

Page 3
பெண்களைக் கண்களாய் மதிக்கும் சித்தாந்தங்களோடு வாழும் நம் சமூகத்தில், யதார்த்தத்தைத் தரவு போட்டுப் பார்க்க நமக்கிது
களமல்ல, ஆனாலும் நமது பெண்களின் நிலையை அவ்வப்போது
நினைத்துப் பார்க்க வேண்டிய கடமையிலிருந்து தட்டிக் கழித்து விட முடியாது. அதிகாரங்களையே அதிகாரிக்கும் பெண்கள் ஒரு
புறமும், வெறும் கனவுகளுக்குக் கூட திரணியற்றவர்களாக வாழும் பெண்கள் இன்னொரு புறமுமாக இந்த இரு பெரும் அந்தங்களுக்கு நடுவில் பல்தரப்பட்ட புள்ளிகளில் பெண்களின் வாழ்க்கைப் பரிமா
ணங்களை அடையாளம் காணலாம் வழமைபோல இந்தப் புள்ளிக ளில் நேர்ப் பெறுமானங்களை மட்டும் சீர்தூக்கிப் பார்க்கும் வழமை யில் நாமெல்லாம் விதிவிலக்காகச் செயற்பட வேளை பார்த்து
காத்திருப்போர் பலர் இந்த நிலையில் பொறுப்புணர்வுடன் மறைப்
பெறுமானத்தில் அல்லலுறும் அபலைப் பெண்களுக்காகக் குரல்
கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு இதற்காகத்தான் சர்வதேச ரீதியில் மகளிர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் பாதையில் பெண்களின் இலக்கியங் களும், பெண்களை மையப் பொருளாகக் கொண்ட இலக்கியங்க ளும் பெருவாரியாகக் காணப்பட்டாலும் இன்றைய இலக்கிய உலகு பெண்களை வரையறுப்பதுபோல் தெரிவது எதனால் என்று தெரிய வில்லை. ஆனால் இந்த நிலையிலிருந்து மாறி பெண்களின் மற்
றும் பெண்களைக் கருப்பொருளாகக் கொண்ட இலக்கியங்களுக்கு
செங்கதிர் வரவேற்பளிக்கக் காத்திருக்கின்றது. செங்கதிரினுடைய ஆக்கங்களை ஆய்வு செய்வீர்களாயின் அதன் உண்மை புரியும் இதன் ஒருபடி மேலாய் இம்மாத இதழை மகளிர் சிறப்பிதழாக வெளியிட்டுப் பெருமையடைகின்றது. இந்த இதழில் இலக்கியத்
தில் பிரகாசிக்கும் பெண்களை மாத்திரமின்றி நிர்வாகம் மற்றும்
பிற துறைகளில் பிரகாசிக்கும் பெண்களையும் சங்கை செய்
வேண்டிய நிர்ப்பந்தம் எதிரே தெரிவதுபோல் இருக்கின்றது. இது
பிரமையோ நிஜமோ எது எப்படியாயினும் பெண்களே நமக்குள்ள | இலக்கியத் தனித்துவத்தையும், பண்பாட்டுப் பாரம்பரிய அடையா
ளங்களையும் முன்நிலைப்படுத்தப் பின்நிற்காதீர்கள். சிந்தனைக ளால் எப்பொழுதும் நிரந்தரமான அடையாளத்தை நிலைநிறுத்த
வேகமாய் வாருங்கள் எழுதுங்கள்! | engna sesað
6pfg5
us 200
 

செங்கர் இதழின் இம்மாத அதிதி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்,
荔 மட்டக்களப்பு ததிருமத.சத்ததியானந்ததி நமசசிவாயம் அவர்களாவார்.
நிர்வாகம் என்பது பணியாளர்களை வருத்தி அதிகாரத்தைப் பயன்ப டுத்தி அவர்களைக் கட்டுப்படுத்துவதும், சட்ட திட்டங்கள் என்னும் வலைக்குள் மக்களைச் சிக்கவைத்து அவர்களது நலன்களை தடுத்தும் தள்ளிப்போட்டும் வரையறுத்தும் தம்மால் வரையப்பட்ட டிாயக்கோட்டுக்கும் ஏதேதோ நடத்தும் பரிபாலன முறை என்னும் சமகால நடைமுறைகளுக்கு மாறாக பணியாளர்களோடு உறவை வளர்த்து அவர்களது நலன்களில் அக்கறை கொள்வதோடு மக்கள் நலனில் அதிகூடிய அக்கறை செலுத்தி நியதிகள் மாறாத வகையில் செய்யப்படும் பரிபாலனமே நிர்வாக சேவை என்னும் நோக்கில் பணிபுரியும் ஒரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியே திருமதிசத்தியானந்தி நமசிவாயம் அவர்களாவார். கடந்த சுமார் ஐந்து வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சியை நல்லாட்சி என்னும் கோட்பாட்டுக்கு அமைவாக நிர்வகித்து குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை ஏற்படுத்தியமை இவரது நிர்வாகத்திறனுக்குச் சிறந்த சான்றாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் எனும் கிராமத்தில் 14041974 அன்று திரு.திருமதி.துரைரத்தினம், தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வியாகப் பிறந்த இவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர்.
கல்வி :
இளமைப் பருவத்தில் தன் கல்வி முயற்சியில் அமைதியாகவும் அதி தீவிரமாகவும் ஈடுபட்டவர். இவரது ஆரம்பக் கல்வி தி/கடுக்காமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமாகி, தி/ஈச்சிலம்பற்றை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், திபேராறு
கந்தளாய் பரமேஸ்வரா வித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி என
ဗြုံး
iji 20

Page 4
விரிந்து உயர் கல்வியை மட்/இந்துக் கல்லூரியில் தொடருவதற்கு இவரது தந்தையின் ஆசிரியத் தொழிலில் ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக அமைந்தாலும் இந்த இடமாற்றங்கள் தந்த அனுபவங்கள் பாடத்தை மட்டுமன்றி வாழ்க்கையை யும் படிக்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் உதவிற்று எனலாம். இவர் பாடசாலையில் கல்வி பயிலும் காலத்தில் பேச்சு, கவிதை, ஆகிய துறைகளில் பிரகாசித்ததோடு, படங்களைச் சேகரிப்பதிலும் பொது அறிவு சார்ந்த விடயத்தில் அதீத அக்கறை காட்டியதும் இன்று இவர் இலங்கை நிர்வாக சேவையில் இணைவதற்கு அடியிட்டது எனலாம். அமைதியான கற்றலும் அலட்டிக் கொள்ளாத நடத்தையும், எதையும் ஆழமாகச் சிந்திக்கும் ஆர்வமும் இவரை பல்கலைக்கழகக் கல்விக்காக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் அனுமதியைத் தேடித் தந்தது.
படிக்கும் காலத்தில் வாசிப்பதினுடாகவும் தேடலினுடாகவும் தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் இவரது ஆர்வம் தனித்துவமானது.
கற்றலின் ஆர்வமிகுதியினால் தற்போதுள்ள வேலைப் பழுவுக்கு மத்தியிலும் முதுமாணிக்கற்கை நெறியினையும், சட்ட மாணிக் கற்கையையும் தொடருகின்றார்.
தொழில் :
பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மாணிக் கற்கையை முடித்ததும் 02.111992ல் மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து மட்/தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 31082003 வரை சேவையாற்றியமை இவரை ஒரு நல்லாசிரியராக அடையாளம் காட்டியது. 2003ம் ஆண்டு ஆசிரியப் பணி புரியும் காலத்தில் இவரது அறிவாற்றலின் விளைவாக இலங்கை நிர்வாக சேவையில் இணையக்கூடிய பெறற்கரிய வாய்ப்பு வரமாகக் கிடைத்தது,02092003 அன்று இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, நிர்வாக சேவைப் பயிற்சியை முடித்துக் கொண்டதும் வடக்கு, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் உதவிச் செயலாளராக பதவிபுரிந்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் திருமலையில் பணிபுரிந்த காலத்தில் தாம் பெற்ற அனுபவங் களின் விளைவாக 27.09.2006 முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக பதவியேற்று தற்போது வரை சீரானதோர்

நிர்வாக பரிபாலனத்தை மேற்கொண்டு வருகின்றார். இவரது நிர்வாகக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சித் துறை குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்திற்கு உட்பட்டிருப்பதனை அனைவரும் அறிவர். சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மீள் கட்டுமானப் பணிகளும், யுத்த சூழலால் ஏற்பட்ட இடப்பெயர்வின் மீள் குடியேற்றமும், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளு ராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் உருவான மக்கள் பிரதிநிதித் துவ ஆட்சி முறைகளின் பரிமாணங்கள் எனும் தொடரான மூன்று சவால்களுக்கு முகம் கொடுத்து இன்று ஒப்பீட்டளவில் முன்மாதிரியான உள்ளுராட்சி சேவை யாக மட்டக்களப்பின் உள்ளுராட்சி சேவையை மாற்றிய மாற்றத்தின் பின்னணியில் இவர் இருந்து மகளிர் குலத்திற்கு நிர்வாக அரங்கில் முன்னணியைத் தேடித்
தநதா.
பணியாளர்களின் தேவைகளையும், நிலைமைகளையும் உணர்ந்து நட்புடனும், உறவுடனும் பரிபாலனம் செய்வது இவரது பலமாகவும் பலவீனமாக வும் இருப்பதனை இவர் அறிவார். ஆன்மீக உணர்வும் அசையாத தன்நம்பிக் கையும் இவரது பலமாக மட்டும் இருப்பதனால் சவால்களை மிகச் சாதாரண மாகவே எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றார். இந்தச் சீரான போக்கு இவரை நல்லதோர் நிர்வாகியாக மட்டுமன்றி தமிழர் பண்பாடுகளை மதித்து வாழும் நற் தமிழ்ப் பெண்ணாகவும் தொடர்ந்து அடையாளப்படுத்துகின்றது.
கலை இலக்கியத்தில் இவருக்குள்ள ஆர்வம் மட்டக்களப்பின் உள்ளு ராட்சியில் பொது நூலகங்களினுாடாக கலைகளை வளர்க்கவும், இலக்கியங்களை முன்னெடுக்கவும் அவ்வப்போது ஊக்குவிப்புக்களையும் வழி காட்டல்களையும் செய்து வருகின்றார். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து வெளியிடப்படும் நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நூலகங்களுக்கும் கொள்வனவு செய்ய உள்ளூராட்சி மன்றங்களை வழிப்படுத்துதல் தக்கதோர் குறியீடாகும்.
இத்தைகைய ஆளுமையும், ஆற்றலும், இலக்கிய அவாவும் கொண்ட இவரது பணி நிமிர்ந்து தொடர்ந்து முன்னோக்கிப் பவ்வியமாய் நகர்ந்து உயரே ஒரு இடத்தில் பிரகாசிக்கும் எனும் நம்பிக்கையோடு “செங்கதிர்’ வாழ்த்தி நிற்பதில் ஆழமாகப் புளகாங்கிதம் அடைகின்றது.
- அன்பழகன் குடூஸ் -
匣 O

Page 5
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
திருமதி. சத்தியானந்தி pDallanub அவர்களுடன் ஒரு செவ்வி
செவ்வி கண்டவர் : அன்பழகன் குடூஸ் துணை ஆசிரியர் "செங்கதிர்".
1. பொது மக்களுக்குச் சேவை வழங்குவதில் உள்ளுராட்சி மன்றங்களின்
பொறுப்புக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கருவறை முதல் கல்லறை வரை ஒரு மனிதனுக்கு சேவையாற்றுவதற் கான ஏற்பாடுகளைக் கொண்டது உள்ளூராட்சிசபைகளாகும். மனிதனின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள உள்ளூராட்சி சேவைகள், அனர்த்தம் நிகழ்கின்ற வேளையிலும் கூட மக்களோடு ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் உள்ளவையாகும். இருப்பினும் கடந்த கால சூழ்நிலைகளால் வலுவிழந்த நிலையிலுள்ள உள்ளூராட்சி சபைகள் தாமாகவே முன்வந்து சேவைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளன. மக்களுக்குச் சேவை செய்ய மத்திய அர சையோ, மாகாண அரசையோ அல்லது அரச சார்பற்றநிறுவனங்களையோ நம்ப வேண்டிய நிலையில் உள்ளன. அதை விடுத்து தமது வருமான மூலங்களை அதிகரித்துக் கொள்வதும், தாமாகவே தமது மக்களின் சேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சேவை மனப்பாங் கிலும் அர்ப்பணிப்பிலும் தங்கியுள்ளது,
2. கடந்த நான்கு வருட அனுபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கொள்ளளவிலும், ஆற்றல் திறனிலும், சேவை வழங்குதலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்? கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பணியாளர்கள் போதியளவு பயிற்சிகள் பெற்றுள்ளனர். மக் கள் பிரதிநிதிகள் கூட கடந்த இரண்டு வருடமாக தமக்கு வேண்டிய விடயங்களில் போதியளவு பயிற்சி பெற்றுள்ளனர். அது மாத்திரமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
06|ಙ್
Uitwierf 2010
 
 
 
 
 
 

3.
லம் பணிாளர்களின் திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களது னப்பாங்கில் மாற்றம் ஏற்படவில்லை என்பது ஆதத்தைத் தருகின்றது. குறிப்பாக மக்கள் பலத்த எதிர்பார்ப் புடன் தெரிவு செய்த மக்கள் இாதிநிதிகள் மக்களுக்கானசேவைமனப் பாங்குடன்சேவைசெய்யமுன்வர வேண்டும். அவர்கள்தனிட்பட்டவிருப்பு வெறுப்புக்களைக் கடந்து பொது ஸ்ன்னத்துடன் இயங்குவது அவசி யமாகும். தற்போதைய நிலையில் ஆற்றல் மற்றும் திறன் உள்ளவர்களை உள்வாங்கிக் கொண்டு உள்ளூராட்சிமன்றங்களை வளர்ப்பதில் அவர்க ளது ஆர்வம் குறைபாடுடையதாகவே உள்ளது. உத்தியோகத்தர்கள் தத்தமது திறன்களைப்பயன்படுத்தவாய்ப்புக்கள் இல்லாதிருக்கின்றது. எனவே உள்ளூராட்சித் துறை சார்ந்த ஆற்றல் திறன் உள்ளவர்களை உள்வாங்கிக் கொண்டு பணியாற்றுவதற்கு முன்வர வேண்டும்.
அத்தோடு கடந்த நான்கு வருடங்களில் எனது மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் சகல விதத்திலும் போதியளவு பெளதீக வளங்களைப் பெற் றுள்ளது. ஓரிரு மன்றங்கள் விதிவிலக்கான போதிலும் வளங்களைப் பெற் றுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் அவற்றை முழுமையாகப்பயன்படுத்தாமை வருத்தத்தைத் தருகின்றது. மேலும் பணியாளர்கள் பகுப்பாய்வுச் சிந்தனையின்றிச் செயற்படுவதும் சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.
உள்ளுராட்சித் துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்களாக எதனைக் கருதுகின்றீர்கள். அதனை வெற்றிபெற வாய்ப்புக்கள், உபாயங்கள் ஏதா வது உள்ளதா? சட்ட முறைமைகளுக்கு ஏற்ப அதிகாரங்கள் வழங்கப்படாமை, மத்திய அரசின் செல்வாக்கு பிரதேச செயலகங்களின் பக்கம் சார்ந்திருப்பது, எதிர்காலத்திற்கான திட்டமிடல் உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிட் டுச் செயற்படுகின்ற பேதிலும் திட்டமிடல் அங்கீகாரம்பிரதேச செயல கங்களின் பக்கம் சார்ந்திருப்பது, சீராக இயங்குகின்ற உள்ளூராட்சிமன் றங்கள் எனினும் அரசு மற்றும் அரசியல் சார்ந்த உயரதிகாரிகளினால் ஏற் றுக் கொள்ளப்படாமையுடன் குறைத்து மதிப்பிடல் மற்றும் வருமான மூலங்கள் குறைவாக இருப்பதும் இருக்கும் வருமான மூலங்களையும் அரசியல் செல்வாக்குகளுக்காக தவிர்த்து வைப்பதும் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களில் குறிப்பீட்டுக் கூறக்கூடியதாகும்.
இச் சவால்களை வெற்றிபெற முடியும். அதற்காக உள்ளூராட்சிமன்றங் களின் மக்கள் பிரதிநிதிகள் முதலில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு மக்களிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொள்ள

Page 6
வேண்டும். பரந்தளவில் சேவைாயாற்றுவதன் மூலம் வரி வருமானங் asses அதிகரித்துக் கொள்ள முடியும். உள்ளூர் மட்டத்தில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சேவைகளை விரிவாக்க வேண் டும். குறிப்பாக மக்களுடன் நட்புறவை ஏற்படுத்தி அதன்மூலம் பணி களை விரிவாக்க முன்வருதல் இச் சவால்களை கணிசமான அளவு தீர்த்துவிடும். x
4. அபிவிருத்தியை நோக்கிய உள்ளுராட்சி மன்றங்கள் என்னும் நோக்கில்
உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன? உள்ளூராட்சி மன்றங்கள் மக்களது பூரண பங்குபற்றுதலுடன் அவர்க ளுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து அதன டிப்படையில் அபிவிருத்தியினை முன்னெடுத்தல். உள்ளூராட்சி மன்றங் களின் நல்லாளுகை நிலவுதலை இயன்றளவு சாத்தியமாக்குதல், கிராம மட்டத்தில் இயங்கும் சனசமூகநிலையங்களை சட்ட வலுவுள்ள தாக மாற்றி பிரதேச அபிவிருத்தியில் அவர்களை ஈடுபடுத்துவதனூ டாக உள்ளூராட்சி மன்றங்களின் பாரத்தைக் குறைத்தல். தற்போது முன்மாதிரியாக இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களினை மேலும் வலுப் படுத்தி இலக்கு நோக்கிச் செயற்படும் விளைதறன்மிக்க உள்ளூராட்சி மன்றங்களாக மாற்றுதல். உள்ளூராட்சிமன்றங்கள் மக்கள் அமைப்புக்க ளுடன் இணைந்து செயற்படுவதும், சுயநலனுக்கு அப்பால் மக்கள் நலனுடன் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல் முதலான விடயங்களில் திட்டமிட்டுச் செயற்படுவது எதிர்காலக் குறிக் கோளாக உள்ளது.
茎 歪 இஃாே gஅஞ்சலி
11.02.2010 அன்று மட்டக்களப்பில்
ཡོད།
காலமான ஆசிரிய சிரோமணி fili.titliltilīllsingil blifreiElli Illiúil
(ஓய்வுபெற்ற அதிபர், கோட்டைமுனை கனிஷ்ட M.o. வித்தியாயலம்) அவர்களுக்கு “செங்கதிர்"இன் 03.04.1921-1102010
கண்ணிர் அஞ்சலிகள்
4އ ܢܬ
జల్లి
 
 
 

பதிவு
*இமிழரிடுபனிப்ாஒேன்டுகைநஜீழிடுபாணியை
சினிமாவூதிகுதிகஹதீதியவிரி
நிழகீந்திலகம் சிவாஜிகணேசன்
"தமிழர் பண்பாட்டின் தடிப்பு முறைமை" எனும் தலைப்பில் பேராசிரியர் சி.மெளனகுரு உரையாற்றினார்.
திமிழர்களது பாரம்பரிய நடிப்பு * முறை யதார்த்தமற்றதாகவே இருந்து வந்தது. சினிமாவின் வருகையின் பின் தற்போது ஆங்காங்கே யதார்த்த நடிப்பு காணப்படினும் ஆரம்ப காலங்களில் மிகை நடிப்பே காணப்பட்டது. தமிழர் பண்பாட்டில் பின்பற்றப்பட்ட மிகை நடிப்புப் பாணியை சினிமாவுக்குக் கடத்தியவர் சிவாஜி கணே
சன். தமிழர் பண்பாட்டில் மேலோங்கி இருந்த இந்துப் பண்பாடுகளையும், வரலாற்றுத் தலைமைகளையும் பிரதிபலித்ததோடு பிறமதங்களின் பண்பாடு களையும் தமிழில் தந்தவர் இவர். தமிழர் பண்பாடுகளின் அடையாளங்க ளான குடும்பம், முதுமை, கலைகள், கிராமம், உரத்துப் பேசுதல் முதலானவற்றை நடிப்பினுாடாக அடையாளப்படுத்தியவர் சிவாஜிகணேசன். என பேராசிரியர் சி.மெளனகுரு உரையாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை உலக நாடக தினத்தை முன்னிட்டு கடந்த 28.03.2010 அன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ‘தமிழர் பண்பாட்டில் நடிப்பு முறைமை” எனும் தலைப்பில் நடாத்திய கருத்தரங்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மையமாக வைத்து பேராசிரியர் சி.மெளனகுரு உரைநிகழ்த்தி ஒளிப்படங் களையும் காண்பித்தார்.
தமிழ் எழுத்தாளர் பேரவைத் தலைவர் அன்பழகன் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடிப்பு முறைமை தொடர்பான ஒளிக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டது சிறப்பாயிருந்தது, நாடகமும் அரங்கி யலும் பயிலும் மாணவர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வு
ఇళ్ల

Page 7
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் இவ் வருடத்திற்கான மூன்றாவது அரங்காகும்.
TT="TE",
மட்டக்களப்பு IT நகரை அண்மித்த பாடTள் சாலைகளில் நாடக மும் அரங்கியலும் பயி லும் மாணவர்களும் கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் விபுலா நந்த இசை நடனக் 蠶
கல்லூரி மாணவர்க ே ஞம் இந்நிகழ்வில் 麒 田subà Qiól@ u河| T偲
டைந்தமை அவர்களது கருத்துரையிலிருந்து தெரியவந்ததோடு இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடாத்துமாறு கலந்துகொண்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
兼 காலஞ்சென்ற ஆசிரிய சிரோமணி
த.செல்வநாயகம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு
காலஞ்சென்ற ஆசிரிய சிரோமணி த. செல்வநாயகம் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை அஞ்சலி நிகழ்வு நடத்தியது. கடந்த 2802.2010 ஞாயிறு காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 蠶 அன்பழகன் குரூஸ் - - . தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் பேராசிரியர் மெளன குரு அவர்கள் ஆசிரிய சிரோமணியைப் பற்றிச் சிறந்ததோர் உரை|ே நிகழ்த்தினார்.
 
 
 
 
 
 
 

வானமே உன் இலக்கு
பாரழுது பார்த்ததுண்டு தேரழுது பார்த்ததில்லை ஊரழுது பார்த்ததுண்டு உயிரழுது பார்த்ததில்லை காரழுது பார்த்ததுண்டு ஏரழுது பார்த்ததில்லை நீயழுது பார்த்தபின்னே நிஜமென்று தானுணர்ந்தேன்,
கண்வழி மழையழுத காரணத்தை அறியவில்லை புண்பட வார்த்தை சொன்ன காரியமும் புரியவில்லை அண்ணார்ந்து வெற்பினையே சுண்டெலிபும் கரைத்ததில்லை பெண்ணாக நீயழவே உலகத்தில் பிறக்கவில்லை,
அழுவதனால் முடியுமென்றால் புன்னகைக்கே இடமேது? தொழுவதனால் முடியுமென்றால் வெற்றிக்கே இடமேது? விழுவதனால் இறக்குமென்றால் விதைகளுக்கே பயனேது? உழுவதனால் காயமென்றால் உலகினுக்கே உணவேது?
மயிர்க்கொட்டி அருவருப்பு அதன்பூச்சி கிளுகிளுப்பு கரிக்கட்டி தான்கறுப்பு காலத்தால் அதுஜொலிப்பு உயிர்ஒட்டி இருந்தாலே உடலுக்கே தான்மதிப்பு நிமிர்எட்டி தலைதட்டும் வானமே உன்இலக்கு.
தி. சிவலிங்கம்
令决影等决彩等决影等决影等决影等决影等决影等决翌。
Difaizi ພື້ນ

Page 8
இந்திரசேகரனின் | ைேஹதீவிதிகள் |
* பூவும் வியட்டும் |
எதிரிகளே "" பாவம் விதவைகள். * முகூர்த்த நாள் இன்று
முதிர்கன்னி.
* விழிக்கும்முன் மரணம்
கருவறையே கல்லறை * மனமில்லா மலர்களே
பாவம் லயன் dPat.* வண்டுகள் வரவில்லையே
w முதிர்கன்னிகள்.
* கலக்கமாய் மனைவி | இனலவறிக் கணவன் * பால் வர்த்தானும்
நிலைக்குமா தாலி.? உறவு கொள்ளவருமா?
அறியாமை ஒழிலபண்ணே.
* உடைக்க முயல்கிறாள்
வறுமைக் கல்லை கல்குவாரியில் அம்மா.
* புலியையும் விரட்டுவாள்
வகால்லாதீர்கள் பாவம் வயண் சிசு.
* நிலா வருகிறது * பால் சுரக்காதே
சோறும் கிடைக்கிறது கள்ளிச் செடியே eliöIDIT.... லயன்சிசு.
- ܬ
நன்றி : “வண்ணந்துப் பூச்சிகளின் மீது நத்தைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர்முகம்
ܢܠ
பிறப்பு : 06.03.1935
தந்தை
தாய்
கல்வி
பவளவிழுா நாயகர்கள் மட்டக்களப்பு, ஆரையம்பதி கிராமம் பல எழுத்தாளர்கள் - கவிஞர்கள் - நாடகக் கலைஞர்கள் - கூத்துக் கலைஞர்களை ஈன்ற பூமி. இம்மண்ணில் உதித்த இலங்கையின் முத்த எழுத்தாளர்கள் இருவர் இம்மாதம் அகவை 75ஐப் பூர்த்திசெய்து பவளவிழாக் கான்கிறார்கள். ஒருவர் இரா.நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள். மற்றவர் அவரது மைத்துனர் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்) அவர்கள். இருவரையும் நூறாண்டுகாலம் வாழ “செங்கதிர்’
வாழ்த்தி மகிழ்கிறது. ر
இரா.நாகலிங்கம் (அன்புமணி)
வைரமுத்து இராசையா
தங்கப்பிள்ளை
ஆரம்பக்கல்வி, ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை. 6ம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.சி (SS.C) வரை (ஆங்கில முலம்) காத்தான்குடி மத்திய கல்லூரி.
G
25
t
Lư3ì
ல்
08.09.1952 இல் முதல் நியமனம், இலிகிதர், மட்டு அரசினர் கல்லூரி 1955இல் மட்டக்களப்பு கல்வி அலுவலகத்தில் நியமனம். 1956இல் அம்பாறை கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம். முன்று வருடங்களின் பின் மீண்டும் மட்டக்களப்பு கல்வித் திணைக் களம். ཅ 01.08.1994 முதல் உதவி அரசாங்க அதிபர், களுவாஞ்சிக்குடி. 1990 இல் மட்டக்களப்பு கச்சேரியில் தலைமையக உதவி அரசாங்க ම!ජාuj• 1992இல் வடகிழக்குமாகாண తిఅBgua- உதவிச் செயலாளர் (திருகோணமலை). 06.03.1995இல் அரச சேவையிலிருந்து ஓய்வு.
ఇస్లో Uitsers 2010

Page 9
கலை, இலக்கியப் பணிகள் ی
sk 米 米
sk
米
米
முதல் சிறுகதை “கிராமபோன்காதல்', 'கல்கியில் 1953இல் பிரசுரமானது. முதல் கவிதை ‘பச்சைவயல் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் பிரசுரமானது. ஈடுபாடுகொண்ட துறைகள்: ஒவியம், சிறுகதை, விமர்சனம், ஆய்வு நாடகம், நாவல் 1961இல் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கம். அதன் செயலாளர், பின்பு அதன் தலைவர்.
மலர்' சஞ்சிகை ஆசிரியர். 24.01.1970ல் வெளியீட்டுவிழா மட்டக்களப்பு நகரமண்டபத்தில் நடந்தேறியது. 1971இல் பத்தாவது இதழுடன் நின்றுபோயிற்று. 1962 இலிருந்து இலங்கை வானொலியில் இவரது நாடகங்கள்,
உரைச்சித்திரங்கள் இடம்பெற்றன.
பட்டங்கள், பரிசுகள், விருதுகள், கெளரவங்கள்:
米
sk
1962 இல் இலங்கைக் கலைக்கழகம் நடாத்திய நாடக எழுத்துப் போட்டியில் இவரது திரைகடல் தீபம்’ முதற்பரிசு பெற்றது. இந்துசமய கலாசார திணைக்களத்தினால் தமிழ்மணி , 'கலாபூ 69.600TLD LILLshī56T. வடக்கு கிழக்கு மாகாணசபையால் 'ஆளுநர் விருது' மட்டக்களப்பு எழுத்தாளர் பேரவையின் ‘இலக்கியச் சுடர் பாராட்டு விழா மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவை பாராட்டு விழா காத்தான்குடி சமாதானப் பேரவையின் ‘சமாதானக் காவலர்’ ஆரையம்பதி பிரதேச கலாசாரப் பேரவை பாராட்டு விழா ‘அமுதம் அறிமுக விழாக்குழு பாராட்டுவிழா ஆலையடிவேம்பு இந்து இளைஞர் பேரவை பாராட்டு விழா மட்டக்களப்பு ‘தொண்டன்' சஞ்சிகையின் 40வது வருடப் பூர்த்தி விழாவின் போது விருது.
பணியாற்றிய கலை இலக்கிய மன்றங்களிர் :
4.
14
மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் (செயலாளர், தலைவர்) மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை (செயற்குழு உறுப்பினர்) புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் (தலைவர்) விபுலானந்தர் நினைவுப்பணி மன்றம்
இந்து இளைஞர் மன்றம் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் பேரவை (உறுப்பினர்)
ás 200

நூல் வெளியிட்டுப் பணி : இதுவரை இவரது பின்வரும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1. ஒரு தந்தையின் கதை (நாவல்) - மட்/உதயம் நிறுவனம் (1969) 2. இல்லத்தரசி (சிறுகதைத் தொகுதி) - மட்/உதயம் நிறுவனம் (1995) 3. வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதைத் தொகுதி) - மட்/உதயம் நிறுவனம்
(1996)
4. ஒரு மகளின் கதை (குறுநாவல்) - அன்பு வெளியீடு (2006)
5. தமிழ் இலக்கிய அறிமுகம் (கட்டுரை) - மணிமேகலைப் பிரசுரம் (2007) 6. எட்டுத்தொகை பத்துப்பாட்டு (கட்டுரை) - மணிமேகலைப் பிரசுரம் (2007) 7. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (கட்டுரை) - மணிமேகலைப் பிரசுரம்
(2007)
ஏனைய கலை இலக்கியச் செயற்பாடுகளிர்
->
->
பாடசாலைக் காலத்தில் ‘என் அண்ணா’ நாடகம் எழுதித் தயாரித்து மேடையேற்றியவர். பாடசாலை நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். "ஜூலிய சீசர் ஆங்கில நாடகமும் அவற்றில் ஒன்று. எழுதி நெறியாள்கை செய்த முழுநீள நாடகங்கள்: திரைகடல் தீபம்', ‘சூழ்ச்சிவலை’, ‘நமது பாதை’, ‘மனோஹரா’ எழுதி நெறியாள்கை செய்த ஓரங்க நாடகங்கள் : 'ஆத்மதிருப்தி, குகைக்கோயில்’, ‘கலை உள்ளம்’, ‘பிடியுங்கள் கலப்பை', 'அமர வாழ்வு'
‘அன்பு வெளியீடு முலம் 15 நூல்களை வெளியிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலத் தில் 'மண்டுர் பிள்ளைத்தமிழ் - சைவமாமணி வி. விசுவலிங்கம், 'சந்ததிச் சுவடுகள் (நாடகம்) சுழறீஸ்கந்தராஜா, ‘ஆரையூர்க்கோவை - ஆரையூர் நல் அளகேச முதலியார் ஆகிய நூல்களை வெளியிட்டார். புலவர்மணி நூற்றாண்டு விழாமலர்’, ‘ஆரையூர்க்கந்தன் சிறப்புமலர் ஆகியவற்றின் தொகுப்பாசிரியர். கூத்துக்களை ஆவணப்பதிவு செய்தல், மட்டக்களப்பு கச்சேரியில் அரும்பொருட்காட்சியகம் அமைத்தல், ஏடுகள் சேகரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
E
if 200

Page 10
m ക്രി ഗ്രേര്
(31.05.2009ல் மண்குர் கலை, இலக்கிய அவை நடாத்திய இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரை)
திரும்பிப் பார்க்கிறேன் ஐம்பது வருடங்கள். அரைநூற்றாண்டு காலம். ஐந்து தசாப்தங்கள். தூரத்தே சில மைல் கற்கள் தெரிகின்றன. மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் கலாமன்றம், திமிலை நவீன கலாமன்றம், தேனமுத இலக்கிய மன்றம் தொடர்ந்த கலை இலக்கிய முயற்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் மட்டக்களப்பு நகர மண்டபம்’ விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கும். இக்கால கட்டத்தில் கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கமும் திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கமும் சுறுசுறுப்பாக இயங்கின. கலை, இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டன.
மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம், மாதம் ஒரு விழாவை நடத் தியது. வாரம் ஒருமுறை விமர்சனக் கருத்தரங்குகளை நடாத்தியது. பாடசா லைகளுக்கிடையே இலக்கியப் போட்டிகளை நடாத்தியது. இச்சங்கத்தின் தலைவர் ரீ.பாக்கியநாயகம் சங்கத்தை முறையாக வழிநடாத்தினார்.
எம்.எஸ்.பாலு, கவிஞர் திமிலைத்துமிலன், கவிஞர் திமிலை மகாலிங்கம், கவிஞர் திமிலைக்கண்ணன், கவிஞர் ராஜபாரதி, தங்கன், ஆ.பொன்னுத் துரை, கவிஞர். செ. குணரத்தினம், மாஸ்ரர் சிவலிங்கம், நவம், முத்தழகு, தேநாடன் முதலியோர் இச்சங்கத்தின் உறுப்பினராகயிருந்து பங்களிப்புச் செய் தனர். அழ. வள்ளியப்பா, கி.வா. ஜகந்நாதன் முதலிய தமிழகப் பிரமுகர்களை அழைத்து சிறப்புச் சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டன. தமிழறிஞர்களின் நினைவு தினங்கள் கொண்டாடப்பட்டன.
பழைய எழுத்தாளர்கள்:
இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பின் பழைய எழுத்தாளர்களை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அருள் செல்வநாயகம், வ.சிவசுப்பிரமணியம், நவம் ஆகிய முவரும் 1950களில் புனைகதை இலக்கியத்தில் மும்முரமாக ஈடு பட்டிருந்தனர். இவர்களுடைய சிறுகதைகள் தமிழக சஞ்சிகைகளிலும் இடம் பிடித்தன. பித்தன் "ஷா’ என்பவர் புதிய பாணியில் சிறுகதைகளைப் படைத்தார். அக்காலத்தில் (1930களில்) நாவல்கள் எதுவும் வெளிவராத சூழ்நி லையில் மட்டக்களப்பிலிருந்து ‘அரங்கநாயகி’ என்ற நாவல் 1935ல் வெளிவந்
ఇల్లి

தது. இதை எழுதியவர் ஏரம்பமுர்த்தி ஆவார். இது ஒரு ஆங்கில நாவலின் தழுவல் தனது மனைவியின் தூண்டுதலால் அவர் இந்நாவலை வெளியிட்டாராம்.
மட்டக்களப்புப் பிரதேசம் கிராமியக் கலைகளுக்குப் பேர்போனது. ஆன லும் இதுபற்றிய நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. இத்தகைய பின்னணி யில் 'சதாசிவ ஐயர்' என்ற ஒரு வட்டாரக் கல்வி அதிகாரி சுவைமிக்க கிரா மியப் பாடல்களான வசந்தன் பாடல்களைத் தேடித் தொகுத்து "வசந்தன் கவித்திரட்டு” என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார்.
சஞ்சிகைகள் எதுவும் வெளிவராத அக்காலத்தில் மண்டுர் கிராமத் திலிருந்து 'பாரதி'என்ற பெயரில் ஒரு காத்திரமான இலக்கிய சஞ்சிகை வெளி வந்திருக்கிறது. 1948ல் வெளிவந்த இச்சஞ்சிகை இக்கால சஞ்சிகைகள் போல கிரெளன் குவார்ட்டோ அளவில் வெளிவந்தது. இவற்றை எண்ணிப் பார்க்கும் போது மட்டக்களப்பின் நவீன இலக்கிய வளர்ச்சி பல சவால்களுக்கு முகம்கொடுத்து வளர்ந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
1970களில் மட்டுநகரில் அடியேனின் (அன்புமணி) 'மலர்” இலக்கிய சஞ்சிகை வெளிவந்தது. கல்முனையில் உமா வரதராஜனின் “வியூகம்’ அக்க ரைப்பற்று அஸ.அப்துஸ்ஸமதுவின் 'பாவை முதலிய சஞ்சிகைகள் வெளிவந்தன. 'மலர்' சஞ்சிகை ஊடாகப் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றினர். புதிய எழுத்தாளர்கள் பலரை மலர் சஞ்சிகை போஷித்தது. அருள் சுப்பிரம ணியம், கவிதா, வேதாந்தி (முன்னாள் அமைச்சர் மு.ஹ. சேகு இஸ்ஸதின்) முதலியோர் பிரசித்தமாகினர். அப்போது பெண் எழுத்தாளர்கள் குறைவு. மண்டூர் அசோகா, கமலினி முத்துலிங்கம் முதலிய ஒரு சிலரே எழுதினர். மண்டூர் அசோகா 'கொன்றைப் பூக்கள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட் டார். மட்டக்களப்பில் முதன் முதல் வெளிவந்த ஒரு எழுத்தாளரின் நூல் என இதைக் குறிப்பிடலாம்.
அருன் செல்வநாயகம் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார். பல நூல் களை வெளியிட்டிருந்தார். ‘விபுலானந்த இலக்கிய" நூல்களை இவர் தொகுத்து வெளியிட்டிருந்தார்.
பிற்காலத்தில் புதிய எழுத்தாளர்கள் பலர் தோன்றினர். இவர்களுள் பெரிய கல்லாறு ரவிப்பிரியா குறிப்பிடத்தக்கவர். இவர் சில இலக்கிய நூல்க ளையும் வெளியிட்டுள்ளார். இந்த 50 வருட காலப்பயணத்தில் இரண்டு புதிய தலைமுறையினர் தோன்றிவிட்டனர். ஆனால் இலக்கிய வளர்ச்சி கேள்விக்குறி யாகவேயுள்ளது. இன்றைய அமைதியற்ற சூழலும் அதற்கு ஒரு காரணமாகலாம்.
ఇల్లి

Page 11
சிறுகதை:
எனது முதல் சிறுகதை “கிராமபோன் காதல்"கல்கி'யில் பிரசுரமானது. அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம். அதைத் தொடர்ந்து “விளையும் பயிர்” பயங்கர இரவு முதலிய கதைகள் "கல்கி'யில் பிரசுரமாகின. “கலைக்கதிர்’ ‘புதுமை'தீபம்’முதலிய தமிழக சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் பிரசுரமாகின. பின்னர் ‘சுதந்திரன்’ ‘வீரகேசரி' 'தினகரன்’ ‘தினபதி "சிந்தாமணி’ முதலிய இலங்கைப் பத்திரிகைகளில் என் கதைகள் பிரசுரமாகின. என்னை ஊக்குவித் தவர்களில் அமரர் எஸ். டி.சிவநாயகமும் ஒருவர் என்பதை இங்கே குறிப்பிட Galeoir(6b. - - - -
“கலைச்செல்வி சஞ்சிகையிலும் என் கதைகள் பிரசுரமாகின. அதன் பின் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி (சரவணன்) எனது இலக்கிய நண்பராகி விட்டார். சமுகத்தைத் திருத்த வேண்டும் என்பதற்காக நான் கதைகளை எழுதவில்லை. ஆனாலும் என் கதைகள் சமுகத்தின் யதார்த்த நிலையைப் படம்பிடித்துக்காட்டின என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஒரு இலக்கிய ஆக்கத்தை உருவாக்குவதென்பது ஒரு குழந்தை யைப் பிரசவிப்பது போன்றதுதான். ஒரு சிறுகதை, கருவாகி, உருவாகி, காகி தத்தில் பதிவாகி பூர்த்தியாகும் வரை பிரசவ வேதனையை ஒரு எழுத்தாளன் அனுபவிக்கிறான். இதையே மட்டக்களப்பின் முன்னோடி எழுத்தாளரான பித்தன் (ஷா) அடிக்கடி கூறுவார். மட்/தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினரான தங்கன், ஆ.பொன்னுத்துரை, செ. குனரெத்தினம், திமிலைத் துமிலன், திமிலை மகாலிங்கம், நவம் மற்றும் ஆதங்கராசா, மண்டுர் அசோகா, ரவிப்பிரியா, வை. அகமத், ஜூனைதா ஷெரிப், மருதமைந்தன், றுத் சந்திரிகா முதலி யோர் சிறுகதை ஆசிரியர்களாக வெளிப்பட்டனர்.
கவிதை:
எனது சில கவிதைகள் அவ்வப்போது தினசரிகளிலும் சஞ்சிகைகளி லும் வெளியாகின. "அருள்மணி" என்ற புனைபெயரில் இவை எழுதப்பட்டன. ஆனாலும் கவிஞர் என்ற ஒரு “இமேஜ்’ எனக்கு ஏற்படவில்லை. (எனது முதல்கவிதை ‘பச்சை வயல் சுதந்திரனில் வெளியானது) காற்றிலேறியவ் விண்ணையும் சாடுவோம். (புதுமை சஞ்சிகை - தமிழகம்) மற்றும் சிறப்பு மலர்களிலும் சில கவிதைகள் வெளிவந்துள்ளன. இளம் கவிஞரை ஊக்கு விக்குமுகமாக பிரபல கவிஞர் திமிலைத்துமிலனைக் கொண்டு பயிற்சி வகுப்பு ஒன்று நடாத்துவதில் கலாசார உத்தியோகத்தர் க.தங்கேஸ்வரியுடன் இணைந்து செயற்பட்டதையும் இங்கு குறிப்பிடலாம்.
மட்டக்களப்பில் காத்திரமான ஒரு கவிதைப் பரம்பரை உண்டென் பது மனங்கொள்ளத்தக்கது. சுவாமி விபுலானந்தர், வித்துவான் ச. பூபாலப்
ఇల్లి

பிள்ளை, வித்துவான் அ.சரவணமுத்தன்முதலியோர் மட்டக்களப்பின் முன் னோடிக் கவிஞர்களாவர். . . . . . .
இவர்களைத் தொடர்ந்து புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, வெ. விநா யகமுர்த்தி (கலாசூரி), வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா, பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா, திருமலர்ப்பாக்கியம், புலவர் சோமசுந்தரம், ஆரையூர் அழகேச முதலியார், சிவ. விவேகானந்த முதலியார் மரபுக் கவிதை களையும், செய்யுள்களையும் யாத்தனர். ... ."
அடுத்த தலைமுறையில், திமிலைத்துமிலன், திமிலை மகாலிங்கம், திமிலைக்கண்ணன், ராஜபாரதி, ச்ெகுணரத்தினம், ஆரையூர் அமரன், சி. க.பொன்னம்பலம், புரட்சிக்கமால், அனலக்தர், எம்.ஐ.எம்.தாஹிர், சாந்தி முகைதீன், மருதமைந்தன், மண்டுர் அசோகா, செங்கதிரோன், கமலினி முத்துலிங்கம், முத்தழகு, கமலினி சிவநாதன், புஷ்யானந்தன், ஆ.மு.சி.வேல ழகன் முதலியோர் கவிஞர்களாகப் பெயர்பெற்றுள்ளனர். பல பரிசுகளைப் பெற்றுள்ளனர். கவிஞர் திமிலைத்துமிலன் 'ஆனந்தவிகடன் நடாத்திய போட்டி யில் “வழிதவறிய வண்டு கவிதைக்காக முதற்பரிசு பெற்றமை குறிப்பிடத்தக் கது. ஆ.மு. சி.வேலழகன் கவிதை நூல்களுக்காக சாகித்திய பரிசுகள்
பெற்றுள்ளார். få
நூல் வெளியீடு: *
மட்டக்களப்பில் "உதயம் பிரசுரம் தோன்றியது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். எனது முதல் நூல்"ஒரு தந்தையின் கதை' (நாவல்) உதயம் பிரசுரமாக வெளிவந்தது (1989). அதைத் தொடர்ந்து ‘அன்பு வெளியீடாகப் பின்வரும் நூல்கள் வெளிவந்துள்ளன (1) இல்லத்தரசி (சிறுகதை) " (ii) வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) (i) ஒரு மகளின் கதை (குறுநாவல்) அதைத் தொடர்ந்து பின்வரும் நூல்கள்:சென்னை மணிமேகலை பிரசுரமாக வெளிவந்தன. . . . . . . . . (i) தமிழ் இலக்கிய அறிமுகம் (ii) எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் (iii) பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்
இவற்றுக்கு கல்முனை, அக்கரைப்பற்று முதலிய இடங்களில் வெளி யீட்டு விழாக்கள் நடந்தன. “ஒரு தந்தையின் கதை" சென்னை மணிமேக லைப் பிரசுரத்தின் முலம் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. ஆக இதுவரை 7 நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இன்னும் நூலாக வெளிவர
E

Page 12
வேண்டிய கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் முதலியன கோவைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
இவைதவிர ‘தத்தைவிடு தூது’ (நா.பாலேஸ்வரி), "மக்கத்துச் சால்வை’ (SLM ஹனிபா), “முகம் காட்டும் முழுநிலா' (கவிஞர் சிவலிங்கம்), ‘சாவித்திரி" (திருமலர் பாக்கியம்), ‘ஆரையூர்க் கோவை (ஆரையூர் நல் அளகேச முதலியார்), “இலக்கிய நெஞ்சம்’ (முனாக்கானா), “கவிதை நெஞ்சம்’ (முனாக்கானா), ‘சந்ததிச் சுவடுகள்” (சு.ழரீஸ்கந்தராஜா), ‘மண்டூர் பிள்ளைத்தமிழ்” (சைவமாமணி விஸ்வலிங்கம்), மற்றும் க.தங்கேஸ் வரியின் ஆறு ஆய்வு நூல்களும் வெளிவருவதற்கு அனுசரணை வழங்கியுள்ளேன்.
நாடகப்பணி:
பாடசாலைப்பருவத்திலிருந்தே நாடகத்தில் எனக்கு மிகுந்த ஈடு பாடு இருந்தது. ‘விஜயன்” “என் அண்ணா” “ஜூலியஸ் சீசர் முதலிய நாட கங்களில் பாடசாலைக் காலத்தில் நடித்துள்ளேன்.
*மனோகரா’ ‘சூழ்ச்சிவலை’ முதலிய நாடகங்களில் பிற்காலத்தில் நடித்துள்ளேன். இவை தவிர பின்வரும் நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளேன். அவை: "திரைகடல் தீபம்’ ‘ஆத்மதிருப்தி "குகைக் கோயில் “கலை உள்ளம்" நமது பாதை" இவற்றுள் திரைகடல் தீபம்’ 1962ல் சாகித்தியப் பரிசு பெற்றது. நமது பாதை’ இலங்கை வானொலியில் ஜனவரி 1967 முதல் முன்று மாதங்கள் (12 வாரங்கள்) தொடர் நாடகமாக ஒலிபரப்பானது. "ஆத்ம திருப்தி முழுநீள நாடகமாக்கப்பட்டு கண்டியில் மேடையேற்றப்பட்டது.
வேறு பல நாடகங்களும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. இவைதவிர 1960களில் பல்வேறு மன்றங்கள் மேடையேற்றிய பல்வேறு நாடகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். அந்த வகையில் ஆரையூர் இளவலின் நீறு பூத்த நெருப்பு'; ஐ.சிவசுந்தரத்தின் தாதுகோபுரம் முதலிய நாடகங்கள், தேனமுத மன்றம் (திமிலை மகாலிங்கம்) திமிலை நளின கலா மன்றம் (கவிஞர் திமிலைத்துமிலன்) முலம் மேடையேற்றப்பட்ட பல நாடகங்களுக் கும் மேடையேற்றத்தில் உதவி புரிந்துள்ளேன். கவிஞர் முனாக்கானாவின் பரிசாரிமகன்’ கூத்து கொழும்பில் மேடையேறுவதற்கும் பங்களிப்புச் செய்துள் ளேன். இக்கூத்து கொழும்பு லயனல் வென்ட மண்டபத்தில் அரங்கேறியது. இதை ஏற்பாடு செய்த நடிகர் ஒன்றியம் நமக்கு நல்ல உபசரணை வழங்கியது.
கடந்த காலத்தை மீட்டிப் பார்க்கும்போது எனது வாழ்க்கை பயனுள்ள தாக அமைந்ததா என்னும் கேள்வி என்னுள் எழுகிறது. பணம் பொருள் சேர்க்காவிட்டாலும் 'ஆத்மதிருப்தியை’யைப் பெற்றுள்ளேன் என்ற எண்ணம் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. ப
छष्टं O

(ஆரையூர் இளவல்)
கிழக்கு மாகாணம், மட்டக்க ளப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செய லாளர் பிரிவு, ஆரையம்பதி01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத் தம்பி’ அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலை ஞரும், எழுத்தாளருமாவார்.
கணபதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப்பிள்ளை தம்பதியின ரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த செல்லத்தம்பி மட்டக்க ளப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியால யத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்புமட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்கவித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி யைப் பெற்றார். தொழில்ரீதியாக 1952 தொடக் கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய இவர்1963.02.01 முதல் 1996.03.27 வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிராயத் துக்குப் பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற் றுள்ளர். இவரது அன்புப் பாரியார் தவமணி தேவி. இத்தம்பதியினருக்கு இளந்திருமா றன், இளஞ்செழியன், இளந்திரையன், இளங் குமரன், பங்கயற்செல்வி, தவச்செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச்செல்வி, தாரகைச்செல்வி ஆகிய அன்புச்செல்வங்களுளர் தமிழ்ச்செல்வி, தாமரைச்செல்வி ஆகிய இரு புதல்விகளும்
2
aa?
தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர் களகவும், கலைஞர்களாகவும், எழுத்தாளர்க ளாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.
கலைத்துறை
1948ஆம் ஆண்டு முதல் மேடை
நாடகங்கள், நாட்டுக்கூத்து, கிராமியக் கலை
கள் என்ற அடிப்படையில் இவரது கலைப்
umb தொடர்கின்றது.
1948ஆம் ஆண்டு மட்டக்களப்பு அரசடி மகா வித்தியாலய மண்டபத்தில் இவ ரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட 'இராம இராச்சியம்’ எனும் நாடகமே நாட கத் துறையில் இவரின் கன்னிப்படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம் பதி மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோ ளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட “பாடசாலையும் சமுகமும்’ எனும் நாட கம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழு தித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பி டத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.கசெல்லத்தம்பி ‘ஆரையூர் இள வல்’ எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.
இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.
புராண நாடகங்களிர்
இவர் இதுவரை ஐந்து புராண நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்

Page 13
* சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953) * குழந்தைக் குமரன் (1960) * கற்பனை கடந்த ஜோதி (1963) * வினைதீர்க்கும் விநாயகன் (1968) 4 lGig Dai (1970)
இதிகாச நாடகங்கள்
இவர் இதுவரை ஒன்பது இதிகாச
நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற் றியுள்ளார். விபரம் வருமாறு: * இராம இராச்சியம் (1948) * இதய கீதம் (1950) * நீறு பூத்த நெருப்பு (1972) * மானம் காத்த மாவீரன் (1972) * நெஞ்சிருக்கும்வரை (1973) * பார்த்தசாரதி (1974) * பிறப்பின் உயிர்ப்பு (1974) * பிறைசூடிய பெருமான் (1975) * தெய்வப் பிரசாதம் (1980)
இலக்கிய நாடகங்களர்
இவர் இதுவரைநான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற் றியுள்ளார். விபரம் வருமாறு: * கலிகொண்ட காவலன் (1972) * கொடை வள்ளல் குமணன் (1980) * உண்மையே உயர்த்தும் (1981) * உலகத்தை வென்றவர்கள் (1982)
வரலாற்று நாடகங்கள்
இவர் இதுவரை பதினொரு வர லாற்று நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு: * பேர் புயல் (1966) * இதுதான் முடிவா? (1967) * சிங்களத்து சிங்காரி (1969) * நிலவறையிலே. (1969) * விதியின் சதியால் (1970)
ఇల్లి
* விதைத்ததை அறுப்பர்கள் (1970) * திரைச்சுவர் (1973) * கரைந்ததா உன் கல்நெஞ்சம் (1974) * தர்மம் காத்த தலைவன் (1976) * வெற்றித் திருமகன் (1976) * பட்டத்தரசி (1977)
சமூக நாடகங்கள்
இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளர். விபரம் வருமாறு: * அம்மாமிர்தம் (1948) * யாதும் ஊரே (1948) * உயிருக்கு உயிராய். (1948) * நாலும் தெரிந்தவன் (1949) * எல்லோரும் நல்லவரே (1951) * இதயக்கோயில் (1962) * வாழ்ந்தது போதுமா? (1962)
உன்னை உனக்குத் தெரியுமா? (1963) படித்தவன் (1963) எல்லோரும் வாழ வேண்டும் (1963) தா. தெய்யத் தோம் (1964) சித்தமெல்லாம் சிவன் (1964) குதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964) கண்கள் செய்த குற்றம் (1965)
DEST Fäs (1965) கறி தின்னும் கறிகள் (1965) பார்த்தால் பசி தீரும் (1966) தாமரை பூக்காத் தடாகம் (1966) வேலிக்குப் போட்ட முள் (1966) * பஞ்சாமிர்தம் (1967) * அடுத்த வீட்டு அக்கா (1968) * அது அப்படித்தான் - நகைச்சுவை(1968) * ஆத்ம தரிசனம் (1968) * குருவிக் கூடுகள் (1969) * படைத்தவனைப்படைத்தவர்கள்(1970) * வெற்றிலை மாலை (1970)
+ Lomóluni 6GB (1970)

* பொழுது விடிஞ்சா தீபாவளி (1970) * தேடிவந்த தெய்வங்கள் (1970) * ஆறும் நூறும் (1971) * பொழுதலைக் கேணி (1971) * வேரில் பழுத்த பலா (1973) * அந்த ஒரு விநாடி? (1974) * போடியர் வீட்டு பூவரசு (1974) * நெருஞ்சிப் பூக்கள் (1975) * குடும்பம் ஒரு கோயில் (1977) * இருளில் இருந்து ஒளிக்கு (1977) * எல்லாம் உனக்காக (1978) * கடன்படு திரவியங்கள் (1978) * சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின்
நிழல்கள் (1980) * ஆனந்தக்கூத்தன் (1980) * மனமே மாமருந்து (1980) * மன்னிக்க வேண்டுகிறேன் (1981) * சேவை செய்தாலே வாழலாம் (1981) * தெய்வங்கள் வாழும் பூமி (1982) * ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984) * தொடரா முறிகள் (1985) * கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்
Gumb (1986) * நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992) * நல்லவையே வல்லவை (1992) * உன்னுள் ஒருவன் (1993), * வேண்டாம். வேண்டவே வேண்டாம் (1994)
* என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் |
(1995) * இறைகாக்கும் (1995) * பாடசாலையும் சமூகமும் (2007)
ஆரையூர்இளவலின்'மண் சுமந்த மகேசன்’ (மாணிக்கவாச சுவாமிகளின் சரி தம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந் நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக் களப்பு ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப்பற்று பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு
జల్లి
06ம் மாதம் 27ம் திகதி மாணிக்கவாசகர் சுவா மிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முத லாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும்,
பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.
கிழக்கிலங்கமிைல் முதல் முயற்சி
யென போற்றப்படும் சின்னத்திரை வீடியோ
நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள்,
நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே. 3',
நாடகங்களை எழுதி தயாரித்து
மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாட கங்களில் நடித்துமுள்ளர்.
'கஷ்டப்படுவோர் முகம் மரை
கவலைப்படுவோர் அகம் குளிர கடிந்துவரும் இன்னல்களை : இன்பங்களாக மாற்றிப் பணிபுரிவோம் எனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றிவரும் இவரின் ‘அலங்கார ரூய்ன் (தென்மோடி)1971, ‘சுபத்திரா கல் யாணம்’ (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக் கூத்துகள்மக்கள்மத்தியில் ஜனரஞ்சகத்தன் பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்க ளும் 1974ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் த்தினால் ஒலிப்பதிவுசெய்யப்பட்டு
இலக்கியத்துறை
நாடகத்துறையைப்போலவே இலக் கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாத
னைகளைப் புரிந்துள்ளர். இவரின் கன்னியாக்
கம் ‘ஐந்து தலை நாகம்’ எனும் தலைப் பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்’ பத்திரிகை யில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழு
தியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு
ரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை sளையும் இரண்டுநாவல் ம்எழுதியுள்ளர்.

Page 14
அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கியசொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறையடியான் ஆகிய பெயர்களி லும் எழுதி வருகின்றார்.
கூருவது பெருமைக்குரியதாகும்.
இலங்கையில் ஆரையம்பதி, ரீமுருகன் மன்றத்தினர் அடிகளரின் நினைவு எல் லோர் உள்ளத்திலும் நிலைத்திட வேண்
எழுதி வெளியிட்டுள்ளார்.
01. “விபுலானந்தர் வாழ்கின்றார்?
புனித செபஸ்டியன் அச்சகத்தில் அச் சிடப்பட்ட இக்கவிதை நூல் ‘ஆரை யம்பதி ரீமுருகள் இந்துமன்ற வெளி மீடாக 1991.09.27ஆம் திகதி வெளி வந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற் றுள்ள அனைத்துக்கவிதைகளும் இசை வடிவில் பின்பு இறுவெட்டுக்களாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
விபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசி யுரை வழங்கியுள்ள ‘ழரீராமகிருஷ்ண மிஷன்” (இலங்கைக் கிளை), அருட் திரு.சுவாமி ஜீவானந்த அடிகளார் அவர் கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு நம்மவர்கள் அனைவ ரும் இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்த அண்மைக் காலத்தில் அவர்களுக்கு அறிவுவெனும் சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர் சுவாமி விபுலானந்த அடிகளராவார்.
சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்ப ணித்து சமூகத்தை நன்னெறியில் இட் டுச்செல்லும் வெவ்வேறு பணிகளில் பங் கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்
ணும் கருத்தும் நிறைந்தவராக விளங் கிய சுவாமிகளை அன்னாரின் பிறந்த
நூற்றாண்டாகிய இக்காலப் பகுதியில்
జఇళ్లి
டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்’ சுவாமிகளின் நூற் றாண்டாகிய இக் காலப்பகுதியில் வெவ் வேறு சந்தர்ப்பங்களில் இவர் இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து *விபுலானந்தர் வாழ்கின்றார்’ எனும் தலைப் பில் நூல் வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்’
02.*நிறு பூத்த நெருப்பு
புராணம், இதிகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங்களின் தொகுப்பு நூல் இது வாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது மட்டக்களப்புபுனித வளனார் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந்நூல் அன்பு வெளியீடாகும்.
மேலும் ஐந்துநூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற்கொண் டுள்ளர் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு: 1. “இறை காக்கும்’ (நாடகங்கள்)
தொகுப்பு நூல் 2. “கோடு கச்சேரி” (நாவல்) 3.*மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும்
கிராமங்கள்’ 4. ‘வாழ்ந்தது போதுமா? (சிறுக
தைகள் தொகுப்பு) 5. ‘இனிக்கும் நினைவுகளே இங்கே
வாருங்கள்’ (வரலாறு)
(அறுபது ஆண்டு கலை, இலக்கியப் பொதுப் பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்வுகள்)

இவரின் இத்தகைய பணிகளை கெளரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருது களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரீலங்கா அரசினல் வழங்கப்படும் உயரிய விருதான ‘கலாபூஷணம்’ விருது இவ ருக்கு 2001ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
ஏழு தசாப்தங்களை கடந்த நிலை யில் இன்னும் கலைத்தாய்க்கு கலைப்படைப்
கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளரையும், மட்டக்களப்பு ஆசிரியர்கலா சாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பண்டி தர்செபூபாலப்பிள்ளை அவர்களையும், மூத்த
தீவி அரசாங்க அதிபர் இரா.நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி KSeliathamby
ohavapathy“,
புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இளவல்
ழங்கி வரும் ‘ஆரையூர் இ "Arayampathy 01 - Batticaloa.
க.செல்லத்தம்பி தனது கலைத்துறை ஈடு பாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்
iss." " .ه" * * * ه * நன்றி : "இவர்கள் நம்மவர்கள் பாகம் - 03
.*

Page 15
அற்புதமான மேடைக்காட்சிகள், உடையலங்காரங்கள், உயிர்த்துடிப் பான நடிப்பு, கவிதை நடையிலான கற்கண்டுத் தேன்தமிழ் உரையாடல்கள், இனிமையான இசையமைப்புடன் கூடிய இதயத்தைத் தொடும் பாடல்கள், ஒலி, ஒளி அமைப்பு அனைத்துமே அற்புதம், அற்புதம், பண்பட்ட கலைஞர்களின் ஒன்று சேர்ந்த கடுமையான உழைப்பின் உருவாக்கந்தான் "நீறுபூத்த நெருப்பு” நாடகம. -
இன்றுங்கூட அதாவது 38 வருடங்களுக்குப் பின்னரும் அன்று அந்த நாடகத்தைப் பார்த்து மெய்மறந்திருந்தவர்கள் எமது கலைஞர்களைக் காணு மிடத்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மீண்டும் அந்த நாடகத்தை மேடை யேற்றுங்களேன். பார்க்க ஆசையாக இருக்கின்றது. ஏனெனில் அது போல ஒரு நாடகத்தை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்ததேயில்லை என்று மனந் திறந்து கூறுகின்றனர்.
அன்று அந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டிய சிரேஷ்ர எழுத் தாளரும், கலைஞருமான "திரை கடல் தீபம்’ வரலாற்று நாடகத்துக்காக சாஹித் திய பரிசு பெற்ற கலைஞர், கலாபூஷணம் இராநாகலிங்கம் அன்புமணி அவர் கள் அந்நாடகத்தின் சிறப்புப் பற்றி பத்திரிகையில் விமர்சனம் செய்திருந்தது இன்றும் எம் நெஞ்சில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.
இந்நாடகத் தோற்றத்துக்குக் காரணமாக என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்த ஓர் சம்பவத்தைக் கூறலாம்.
அது 1963ல் கடமை ரீதியாக எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவமாயிருந்தது.
ஒருவரது குடியிருப்பு வளவில் வேலியில் நின்றது ஓர் பூவரச மரம். அதன் கிளைகளில் ஒன்று பக்கத்து வீட்டுக்காரரின் கிணற்றின்மேல் நீண்டு வளர்ந்திருந்தது. அந்தக் கிளையிலிருந்து மயிர்க்கொட்டிப் புழுக்கள் கிணற்று நீரில் விழுந்துகொண்டிருந்தன. இதனால் நீரைப் பாவிக்கமுடியாத நிலை ஏற்பட் டது. கிணற்றுக்காரர் மரக்காரரிடம் பூவரசமரத்தைத் தறிக்குமாறு அயலவர்கள் மூலம் செய்தியனுப்பினார். அதற்கு மரக்காரர் கிணற்றுக்காரரை கிணற்றை மூடி வைக்குமாறும் தன்னால் மரத்தைத் தறிக்கமுடியாது என்றும் செய்தி அனுப்பி னார். இதனால் இரு வீட்டாருக்குமிடையே தினந்தோறும் கொம்பலும் குழப்பமு மாயிருந்தது. கிணற்றுக்காரர் இதுபற்றி அப்பகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பின ரிடம் புகார் செய்தார். உறுப்பினர் வந்து மரக்காரரிடம் பேசிப்பார்த்தார். ஆனால் மரம் தறிக்கப்படவில்லை. உறுப்பினர் அதுபற்றி உள்ளூராட்சி மன்றத் தலைவரி டம் புகார் செய்தார். தலைவர் அப்பகுதிச் சுகாதாரப் பரிசோதகரையும் அழைத்துக் கொண்டு மரக்காரர் வீட்டுக்குப் போய் அவர்களுடன் பேசிப்பார்த்தார். ஆனால் மரக்காரர் அவர்கள் சொல்லுக்குச் செவிசாய்க்கவில்லை. நான் மரத்தைத் தறிக்க மாட்டேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
జల్లి

அதனால் தலைவரும் உறுப்பு ידן ரும் எனது அலுவலகத்துக்கு வந்து என்னிடம் முறையிட்டனர். நான் போய் குறிப்பிட்ட மரத்தைப் பார்த்தேன். அப்போது மரத்தின்மேல் ஒரு அறிவிப்புப்பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அதில் "இந்த மரத்தில் எவரும் கைலைக்கக் கூடாது” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் இரு தலைவர்களையும் எனது அலுவலகத் துக்கு வருமாறு அறிவித்துவிட்டு வந்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை காலை எட்டுமணிக்கு இருவரும் எனது அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை விசாரித்தபோது அவ்விருவரும் ஒன்று விட்ட அண்ணன் தம்பி (அக்கா, தங்ளிைமக்கள் எனவும் நீண்டநாள் பகைவர் கள் என்றும் அறியமுடிந்தது. அவர்களின் ஆதனம் சம்பந்தமான பழைய பகைதான் இப்போது கிணற்றிலும், மரத்திலும் வந்து நிற்பதாக அறிந்தேன். இருவரிடமுமான உரையாடல் தொடர்ந்தது. -
இருவரும் ஆளுக்காள் குறைக்றிக்கொண்டே இருந்தனர். ஒருவரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. காலை'000 மணிக்கு இருவருக்கும் எனது செலவில் சிற்றுண்டி தேநீர் வழங்கினேன். பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் முடிவு ஏற்படவில்லை. மதியம் 1200மணி இருவருக்கும் மதிய உணவு வழங்கி னேன். அப்போது அப்பகுதி பழைய விதானையார் வந்து என்னிடம் கூறினார். இருவரும் முரட்டுப் பிடிவாதக்காரர்கள். ஒருவரும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்கமாட்டீங்கள் பேசாமல் இதைக் கோர்ட் சுக்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறினார். இந்தப் பிரச்சினையை என்னால் தீர்த்து வைக்க முடியும் என நான் நம்பிக்கை கொண்டேன். அதனால் தொடர்ந்து அவர்களுடன் உரையாடினேன்.
பிப300மணி முடிவு எதுவும் எட்டவில்லை. இருவருக்கும் தேநீர் வழங்கினேன். பொறுமையோடு தொடர்ந்து உரையாடினேன். அப்போது அவர்களது மன இறுக்கம் சற்றுத் தளர்வதை உணர்ந்தேன். பிப500 மணி மீண்டும் அவர்களுக்குத் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கினேன். பின்பு அவர்களி டம் கூறினேன். மனிதாபிமான அடிப்படையிலும் சகோதர உணர்வுடனும்தான் இதுவரையும் பொறுமையாக உங்களுடன் உரையாற்றினேன். நீங்கள் இருவரும் சகோதரர்கள் சமாதானமாக இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் இருவரும் நீதிமன்றம் செல்ல நேரிடும். ஆலோசித்துச் சொல்லுங்கள் எனக்கூறினேன்.
அப்போது மரக்காரர் கூறினார் இதில் யோசிக்கிறதுக்கு ஒண்டுமில்லை ஐயா. நான்தான் முட்டாள்தனமாக இருந்துவிட்டேன். காக்கா என்ன பேசாமலி ருக்கிறீங்க. இது நம்மட பிரச்சினதான். ஐயாட பிரச்சினை இல்லை. நாமதான் இதுகளுக்குத் தீர்வுகாணவேணும். உங்களுக்கு வேண்டுமென்டால் மரத்த அடி
esse Pad 200

Page 16
யோடு வெட்டி எடுத்துக்கொள்ளுங்க காக்கா. இதுவரையும் அடிப்படைப் பிரச் சினையை அறியாம, ஒருவரையொருவர் சந்தித்துப் பேசாம சும்மா கொம்பிக் கூத்தாடிக்கொண்டிருந்தம். இருட்டில கிடந்த நம்மள ஐயா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறார். எழும்புங்க கையக்கொடுங்க என்று கூறி இரு வரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். எனக்கு நன்றி கூறிவிட்டு இருவரும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்
அப்போது அங்கு வந்த பழைய விதானையார். தம்பி உங்கட பொறு மைதான் இந்த வெற்றியைத் தந்திருக்கிறது. இருவரையும் பற்றி நன்றாக விசா ரித்து அறிந்துகொண்டு அவங்களுக்குப் பொறுமையாயிருந்து விநயமாகக் கூறி விருந்தோம்பி அவர்களது இறுக்கமான முரட்டுத்தனமான மனதை இளகவைத்து அவங்களைச் சமாதான வழிக்குத் திருப்பிவிட்டீங்க. இதனால அவர்களுக்கு நிறைய நன்மைசெய்திருக்கிறீங்க. இந்த வயதில் இப்படியொரு பொறுமைசா லியை நான் காணவில்லை. இது ஒரு பெரிய சாதனை என்று கூறினார். ஆம் அப்போது எனது வயது 28 தான். ܀
அடுத்த நாள் குறிப்பிட்ட மரத்தைப் பார்வையிட்டேன். அங்கு மரத்தில் மாட்டிவைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையைக் காணவில்லை. வீட்டுக்கா ரரை அழைத்தேன். மனைவி வந்து கூறினாள். கணவன் பொத்துவிலுக்கு வேலை யாகப் போய்விட்டதாகவும் ஐயாட விருப்பப்படி மரத்தைத் தறித்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் கூறினார். நான் கிணற்றுக்காரரை அழைத்து கிணற்றின் மேலே நிற்கும் கிளையை மட்டும் வெட்டி அதை மரக்காரருக்குக் கொடுக்குமாறு கூறினேன். உடனே அவர் என் முன்னிலையில் அவ்வாறே செய்தார்.
அப்போது அந்த இரண்டு வீட்டாரும் தங்கள் பகைமையை மறந்து ஒருவரோடொருவர் சகோதரமாகக் கதைத்துக்கொண்டி ருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. ر
சமாதான சகவாழ்வைத் தான் அனைவரும் விரும்புகின்றனர். சகவாழ்வு என்றால் ஒற்றுமை யாகக் கூடி வாழ்தல் என்பதாகும். இதனைத்தான் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
கவிவலன் எழுதும் கட்டுரைத் தொடர்
“ஒரு படைப்பாளனின் மனப்பதிவுகள் - 12 அடுத்த இதழில் தொடரும்.
 

வழக்கத்திற்கு மாறாகப் பிரம்மாவின் சபை வழக்குரை மன்றமாக மாற்றப்பட்டுக் கிடக்கிறது
தன்மீது குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது fluguTa பிரமனின் பிரவேசத்தைக் கட்டியங் கூறுவதுபோல் சபையில் திடீரென நிசப்தம் கோலோச்சுகிறது
உரிமையாக்கிய பின் நீதிமன்றமும் தன் வழமையான நடவடிக்கையை மேற்கொள்ளலாயிற்று வாதிகள்- பெண்கள் பிரதிவாதிகள் -ஆண்கள் வாதிகள் பக்கம் சட்டத்தரணி சட்டென எழுகிறார் ‘இந்த வழக்கை இந்த நீதிமன்றம் பிரமனின் தலைமையில் விசாரிக்கமுனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் பிரம்மா ஆண்களின் வர்க்கம்
பிரமன்வெளியேறுகிறர்
ஆவேசமாகப்
வாதிகள் வெற்றிக்களிப்புடன் வெறிச்சிரிப்பை உதிர்க்கின்றனர் பிரதிவாதிகள் பக்கத்திலிருந்து வசை எறிகணைகள் விசையுடன் வாதிகளை நோக்கி
மன்றத்துக் காவலர்கள் விரைந்து செயற்பட்டதால் நீதிமன்றம் நிசப்தமாகிறது மற்றொரு நாள் ஆண்பாதி - பெண்பாதி ஆன அர்த்த நாரீஸ்வரர் நீதிபதியாக விற்றிருக்க நீதிமன்றம் கூடுகிறது வாதியின் சட்டத்தரணி வாதாட எழுகிறார் “பெண்ணியத்துக்கு வாதாட ஆண் சட்டத்தரணியா? நீதிபதி வினவுகிறார்
இல்லை ܫ நான் பெண்ணேதான்? பெண்ணியச் சட்டத்தரணி ஓங்கிக் கத்துகிறார்

Page 17
‘இதென்ன ஆண்களைப் போல் உடைகள்
தலையில் குடுமியைக் காணோம் முகத்தில் மென்மையைக் காணோம்? நீதிபதி வினவுகிறார்! *இல்லை நீதிபதி அவர்களே! நான் ஒரு பெண்சட்டத்தரணி” மீண்டும் குரல் உக்கிரமாகப் பிறக்கிறது *முதற்கண்
蒜 அதை நிரூபிக்க வேண்டும்?
நீதிபதியின் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. பெண்காவலர் அவரை அழைத்துச் செல்கின்றனர் அறையொன்றினுள் சிறிது நேரத்தில் பெண் சட்டத்தரணி என நிரூபணம் சொல்லப்படுகிறது. விசாரணை தொடர்கிறது வாதியின் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன “பெண் அடிமைத்தனம் பிறப்பிலிருந்தே வருகிறது வீட்டிலும் சரி றோட்டிலும் சரி பெண்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்! பெண்குழந்தைகளின் ஜனனம் பெருஞ்சுமையாகக் கருதப்படுகிறது பூப்படைதல் இயற்கை நிகழ்வாக இருந்தபோதிலும்
50|ೇಳಿ
அதுவே பெண்ணின்
சுதந்திர நடமாட்டத்திற்கு
தடைக்கல்லாகியுள்ளது பூப்படைந்து விட்டாள்
என்ற காரணத்தால்
விருப்பு வெறுப்புகளைச் சுயாதீனமாக மேற்கொள்ள சுதந்திரத்தடை வயது வந்துவிட்டால் திருமணப் பந்தம் தாலி எனும் பெயரால் ஆணிற்கு அடிமையென அச்சாரமிடப்படுகிறது சீதனச் சந்தையில் போட்டியிட முடியாத பெண்களால் சமூக ஆதனத்தைக் கைப்பற்ற முடியாமல் போகிறது பெண்களை மாத்திரம் பிள்ளை பெறும் இயந்திரமாய் ஆக்கிவைத்து ஆண் அடிமைத்தனத்திற்கு அத்திவாரமிடப்பட்டுள்ளது கணவனை இழந்துவிட்டால் வாழ்க்கையே பறிபோய்விடுகிறது பொட்டு அழிக்கப்படுகிறது பூ பறிக்கப்படுகிறது சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளது புறந்தள்ளப்படுகிறாள்! பாலியல் வல்லுறவில் ஆண்களின் பலிக்கடாக்கள் பெண்களே தான்? குற்றப்பத்திரிகையை மூசி மூசி வாசித்தபின்
இருக்கையை பிடித்துக் கொள்கிறார்
 
 

பெண்ணியச் சட்டத்தரணி
பிரதிவாதி “thjuශිඛul எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் யாவற்றுக்கும் காரணம் பெண்களே இதோ! முதலாவது சாட்சி முதலாம் தர என்ஜினியர்
நீங்களே குறுக்கு விசாரணை செய்யலாம்
கல்யாணச் சந்தையில் பல லட்சம் ருபாய் சீதனக் காசுக்காய் விற்கப்பட்டவர். விற்றவர் இவரின் தாயார் aSTJaxabl :, : அவரைக் கற்பிக்கப் பல இலட்சம் ரூபாய் செலவாகிப் போனதாம்! மொத்தமாய் வசூல்பண்ண. வழியிதுவன்றி வேறல்லவாம் சீதனச் சந்தையிலே போட்டியாய் மாப்பிள்ளை தேடிப் பெறுவதற்கு தயாராக இருக்கின்ற தாயார்கள் தந்தைகள் பெண்ணியத்தின் பங்கு - இங்கு பெரிதாகத் தெரிவதில்லை தன் வாழ்க்கைச் சோடியதை தேர்ந்தெடுக்கும் மங்கையர்கள் தம்மிடத்துத் தராதரத்தில்
கனவான்கள்
கணவர்களாய்
வருவதையே நாடுகின்றர்
புகழ்ச்சியல்ல சமூகத்துக் காணுகின்ற தற்காலச் சமாச்சாரம் தாமாக அடிமைத்தனம் தேடிவைக்கும் பெண்ணியம் தவறு சொல்லல் எம்மீது தகுமா இல்லைத் தருமமா
பிள்ளை பெறும் இயந்திரமாய்
பெண்களை ஆக்கிவைத்தார் எனக் குற்றம் சுமத்துகிறார்
சனனப்பை எம்மிடத்திலில்லை
படைப்பிலே பிரமன் செய்த
தவறன்றி வேறென்ன இதற்கான முழுப்பொறுப்பும்
இயற்றுகின்ற பிரமனுக்கே? பிரமனை அழையுங்கள்? அர்த்த நாரீஸ்வரர் ஆணையிடுகின்றார். குற்றவாளிக் கூண்டில்
பிரமன் ஏறுகிறார்
“என்ன சொல்கிறீர் சிருஷ்டி கர்த்தாவே நீ படைத்த வேறுபாடு தேவலோகம் வரை
வந்திருக்கு பார்த்தாயா!
என்ன சொல்கிறீர் சிருஷ்டி கர்த்தாவே நீர் குற்றவாளியா இல்லை சுற்றவாளியா? ʻa5anib LyLyCQui நான் சுற்றவாளி பெண்களும் பிரமாக்களே! argaublį என்னைப் போல அவர்களும் படைப்புத் தொழில்புரியும் பிரம்ம குமாரிகள்

Page 18
என்னதான் சோதனைக்குழாயில் குழந்தையைச் செய்தாலும் பெண்களின் சனனப்பையோ
முழுவுடலி ஆக்குகின்ற
உயர் ஆய்வு கூடங்கள் அறியாமல் புலம்புகின்றார் மீனாட்சி ஆட்சி மிகையாக நடக்கின்ற குடும்பங்கள் பலவுண்டு இங்கெல்லாம். பெண் - அடிமைத்தனமா?. ஆண் - அடிமைத்தனமா? அரசியல் சகதியை
உடமையாக்கிக் கொண்ட
அம்மணிகளின் அட்டகாசம் ஆட்டிப்படைப்பது
5TL GOLUIT?
6 GOLULUIT?
(560GOOTWIT? பெண்ணையா? சான்றுகள் பலவுண்டு கணவனை இழந்தபின்னர் கைம்பெண் அவளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பலவென முன்வைத்தார் வாதச் சட்டத்தரணி இதற்கான பெரும்பங்கு பெண்களுக்கும் உரியதே சமுதாயம் எனும்போது ஆண்களும் பெண்களும் சேர்ந்ததே அதனால் சடங்குகள் சம்பிரதாயங்கள் நடைமுறைப்படுத்தல் அவர்க்கும் உரியதே
தமது சுகபோகம்
தடையொன்றால்
కాజల్లి
மறிக்கப்படும் போது குற்றம் குறை சொல்வது பெண்கள் இயற்கைக் குணம் பண்டைய இலக்கியங்கள் போற்றும் பென்னியம் அடிமைத் தளையிட்டா? ஆயிரங்காலத்து பயிராக வாழ்ந்து வரும் எத்தனையோ குடும்பங்கள் அன்பைப் பறைசாற்றும் ஆண்அடிமை பெண்அடிமை . எதுவும் அங்கில்லை வசதிபல படைத்ததனால் பொழுதைப் போக்குவதற்கு உபாயம் ஒன்று பிறந்திருக்கு பெண்கள் அடிமைகளம் விடுதலைக்கு வழிசமைக்க புறப்பட்டதோர் கூட்டம் நட்சத்திர ஹோட்டலிலும் நகரமண்டபத்திலும் பெண்களுக்காம் முன்னணிகள் சமைக்கின்றார் சமையலே தெரியாதார் ஏழ்மையை உடமையாக்கி எதிர்நீச்சல் போடுகின்ற பெண்கள் எங்குள்ளார்? பட்டணத்திலா? தலைநகரிலா?
கிராமத்திலா? தினசரியில் பேர்பதிக்க தலைநகரில் கூட்டமிட்டார் தலைமுறைக்குப் புகழ்சேர்க்க தொண்டராய் வேடமிட்டார் பெண் அடிமை என்று சொல்லி
பிரச்சினையை
முன்வைத்து
 

பேர் பெறவே விழைகின்றார் ஆண் அடிமை வாரிசாய் வந்தவர்கள் அப்படி ஒன்றும் வைத்திருக்கும் வழக்கை uQLíufló சீர்தூக்கி நீதி சொல்ல வேறுபாடு இல்லை வேண்டுகிறேன் பிரபுவே? இரு பக்கத்தாரும் வாதப் பிரதிவாதங்கள் கூறிய கருத்துக்களை
gLDatgirafGougou சீர்தூக்கிப் பார்க்கும்போது உலுப்பி ஓய்ந்தது இதற்குக் காரணம் நிசப்தம் இரு பக்கத்தாருமே வாதிகள் பக்கம் ଗବ୍ଦାଖରା வெற்றிப் புன்னகை இவ்வழக்கை பிரதிவாதிகள் பக்கம் இந் நீதிமன்றம் ஏளனப் புன்னகை தள்ளுபடி செய்கின்றது. நிசப்தத்தைக் கலைப்பது போல் இப்படியான ஒரு அர்த்த நாரீஸ்வரனின் தரங்குறைந்த வழக்கை நெற்றிக்கண் விசாரணை செய்ய Litij60GIGOu yIDITakä soLGOu அனலாக வீசியது உபயோகித்ததற்காயும் “இந்த வழக்கை எனது நேரத்தை இந்த நீதிமன்றத்தில் வீணடித்ததற்காயும் விசாரிக்க இரு பக்கத்தாரும் மனுச்செய்தது குற்றவாளிகளாகக் தவறு காணப்பட்டுள்ளீர்கள்|*
(கவிஞர் நிலவனரினர் “வேளாண்மை"க்காவியத்தின் தொடர்ச்சி.)
ஏப்ரல் 2010 (வீச்சு - 26)இதழிலேயே தொடரும்.)
இந்தி
is 200

Page 19
எனக்கு பிடித்த என் கதை
ஈழத்து முத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், “பெண்ணின் குரல்’, ‘சொல் சஞ்சிகைகளின் ஆசிரியருமான திருமதி.பத்மா சேமகாந்தள் அவர்கள்தான் எழுதியவற்றுள் தனக்குப் பிடித்த தனது, சிறுகதையாக "சக்தி’ சிறுகதையைத் தருகிறார். இது “கரும்பலகைக் காவியங்கள்? சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
0ெலிதா முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறும்போதே மணி 810ஆகிவிட்டது.
வெளி மாவட்டத்திலுள்ள மகா வித்தியாலமொன்றில் பல ஆண்டுகளாக அதிபராகப் பணிபு
ரிந்து கொண்டிருந்த O வள், அங்கு திடீரென இன மோதல்கள் வெடித்துப் பேயாட் பத்மா சோமகாந்தனர்
டம் புரிந்தபோது இனி っフエ அங்கு வசிக்க முடி
யாத நிலை ஏற்பட்ட தால் இரு மாசங்க ளுக்கு முன் இடம் பெயர்ந்து சொந்த ஊருக்கு வந்துவிட் டாள். அவளுக்குப் பொருத்தமான அதி பர் பதவி வெற்றிட மாக இல்லையென்
தில்அதிர்ஒய்வுபெற வுள்ளதால் அவரை அந்த மகா வித்தியா லயத்தில் உப அதிப
వాళ్ల
 
 
 
 
 

ராகக் கடமையாற்றும் படியும் கல்விப் பணியாளர் கட்டளையிட்டிருந்தார்.
இந்த அதிபர் ஓய்வுபெற்றுச் சென்று இரண்டு வாரங்களாகியும் இன்னும் அவளுக்கு அதிபர் நியம னம் கிடைக்கவில்லை. இன்று பத்தும ணிக்கு பாடசாலை விஷயங்களைப் பற்றிக் கதைப்பதற்காகத் தம் அலுவ
லகத்திற்கு வருமாறு பணிப்பாளர் தக
வல் அனுப்பியிருந்தார்.
இந்த பஸ் தனது எண்ணத் திற்கு ஆடி அசைந்து நகரத்திற்குச் சென்றடைய ஒன்றரை மணித்தியால மாவது எடுக்கும். எப்படியும் பத்து மணிக்குள் கல்விப் பணியகத்தை சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு
தொங்கிக் கொண்டு நின்றவ ளுக்கு அடுத்த பஸ் நிறுத்துமிடத்தில் யாரோ இறங்கிக் கொள்ள உட்கார இடம் கிடைத்தது. முகத்தில் முத்தாகத் துளிர்ந்த வியர்வையை ஒற்றித் துடைத்துவிட்டு கையிலிருந்த சஞ்சி கையைப் புரட்டினாள். அரட்டையி லும் பார்க்க வாசிப்பது அவளுக்கு மிக வும் பிடித்தமான பொழுதுபோக்கு. உலக மகளிர் தினத்தை விட்டு அந் தச் சஞ்சிகையில் பல சிறப்புக் கட்டு ரைகள், உலக நாடுகளில் ஜனாதிபதி யாக பிரதமராகத் தலைமையேற்று ஆட்சியை நிர்வகித்து நடத்தும் பெண் மணிகளைப் பற்றிய வரலாறுகள் புகழ் மொழிகள். புகைப்படங்கள்.
அம்மன் கோவிலடி பஸ் நிறுத்
கள், தோரணங்கள், அலங்காரங்கள், தண்ணீர் பந்தல்கள் அம்மனின் அருட் பெருமையை ஒலிபெருக்கி பாடிக் கொண்டிருந்தது. ஒரே பக்தி வெள்ளம் எல்லாம்வல்ல சக்தி எனப்போற்றப் படும் பராசக்தி அம்மனுக்கு பச்சை சார்த்தி தேரிலிருந்து இறக்கி மேளதாளங் களுடன் யாகஸ்தானத்திற்கு அழைத் துச் சென்று கொண்டிருந்தனர்.
இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து பஸ்ஸின் யன்னலூடாக அம்ம னையும் தேரையும் தரிசித்து மனசாரப் பிரார்த்தித்தாள்.
...,
இறங்கிய பயணிகளுக்குப்பதி லாகமும்மடங்கு பிரயாணிகள் முட்டி மோதிக்கொண்டு ஏறிவிட்டதால் பஸ் வுண்டி ஊர்ந்துகொண்டிருந்தது. இரு 'வுர் உட்காரும் ஆசனத்தில் மூவராக நெருக்கி உட்கார்ந்தும் இன்னும் பல பெண்களும் பெரியவர்களும் தொங் கிக் கொண்டே பயணம் செய்தனர். வியர்வை வடிந்த முகம், ஜனநெரிச லால் கசங்கிய புடவை, நெற்றியை நிறைக்கும் விபூதி, சந்தணம், குங்கு மம், கையில் திருவிழாவில் வாங்கிய தட்டுமுட்டுச் சாமான்கள், அர்ச்சனைப் பொருட்கள், சிலரின் கைகளில் குழந் தைகள் அம்மனைத் தரிசித்துவிட்ட மகிழ்ச்சியில் அப்பெண்களின் முகங் கள் மலர்ந்திருந்தன.
அந்தக் கோவிலின் பிரதான சிவாச்சாரியராக அவளின் சித்தப்பா அங்கு பணியாற்றியருந்தும் கூட இந்த ஆண்டு ஒரு திருவிழாவுக்கு கூட அவ
தத்தை பஸ்வண்டி அடைந்தபோது அங்கு ஒரே சனக்கூட்டம். வாழை !
Uraaf 2010
ளால் செல்ல முடியாமற் போய் விட்டது.

Page 20
பிடத்திற்கு வந்திட்டுது. எனக்கு g பொண்டும் தெரியேல்லையக்கா"லலி தாவின் முன்புற இருக்கையிலிருந்த கர்ப்பிணி பக்கத்திலிருந்தவளிடம் சிரித்துக்கொண்டு சொன்னாள்.
"ஒமெடி பிள்ளை. அதுதான் இந்தக் கோயிலிலை உள்ள சிறப்பு சூரி யன் உதிக்கிறதுக்கு சிலவேளை சுணங் கினாலும் சுணங்கும். ஆனால், சொல்
லப்பட்ட நேரத்துக்கு சுவாமி வெளியே
வரச் சுணங்காது. அம்மா நிர்வாகத் தலைவியாய் வந்தபிறகு இப்படிக் கரு ரான ஒழுங்கு. உந்தச் சனக்கூட்டத்
களைக் கள்வெடுக்கிறது எண்டு ஏதா வது கேள்விப்பட்டியே. எல்லாத்தை யும் கண்காணிக்க அம்மா கச்சிதமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறா”அரு
கிலிருந்த வெள்ளச் சேலை உடுத்த
வள் வெற்றிலையும் வாயுமாகச் சொன் னாள்.
“உது மட்டுமே மனோன்மணி அக்கா. கோயிலுக்கு இராசகோபுரம், தீர்த்தக்கேணி, அன்னதான மடம் கட்டியது, பெண்குழந்தைகள் நல் வாழ்வு மையம், அநாதைப் பெண்கள் விடுதி, அவர்களுக்கு சுயதொழில் வச திகள், விமானக்குண்டு, ஷெல்லடிக ளால் செத்துப்போனவர்களின் அநா தைக் குடும்பங்களின் பராமரிப்பு என எல்லாவற்றையும் அம்மா கண்ணும் கருத்துமாக எவ்வளவு சிறப்பாக நடத்தி வருகிறா’ அந்தக் கர்ப்பிணியின் வய தையொத்த மற்றொருத்தி பட்டியல் போட்டு பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ఇia
வீட்டையும் நாட்டையும் மட் டுமல்ல ஆலயங்களையும் சந்தர்ப்பம் கொடுத்தால் பெண்ணே சிறப்பாக நிர்வ கித்துக் காட்டுவார்களென்பதைப் பொது 1 மக்களே விகCத்துப் பேசுவது லலிதா வுக்கு மிகப் பெருமையாக இருந்தது.
“சொல்கிறேனென்று குறை வேண்டாம். நீங்களே உயர்ந்த குலத் தைச் சேர்ந்தனீங்கள் மிஸிஸ் லலிதா பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி பயி
லும் அம் மகாவித்தியாலயத்தில் எல் லோரையும் சமமாக ஏற்று நடத்த மாட் டீர்களென்றொரு குறையும் உங்களைப் பற்றி எனக்குக் கிடைத்துள்ளது"
“என்ன? கடந்த 20, 25 வரு பங்களாக ஏறும் மேடையெல்லாம் சாதி ஒழிப்பும், சமய ஒற்றுமையும் பெண்
O விடுதலை பற்றியுமே பேசித் திரிகிறேன். எனது முற்போக்கான சிந்தனைகளுக்
கும் கருத்துக்களுக்கும் இப்படி ஒரு பெரிய இடியா?” தனக்குள் அதிர்ந்து போனாள் லலிதா. தனது நோக்கங்க ளைக் கூறி தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தி கடந்தமுறை ஏற்பட்ட சந்திப்பின்போது அவருக்கிருந்த சந்தேகங்களையும் தான் அளித்த பதில்
a M - q களையும் மீண்டும் இரைமீட்டுக் கொண் டாள். பெண்களென்றால் வெறும் சடங் குகளாகவும் சம்பிரதாயங்களாகவுமே பார்த்துப் பழகிய கும்பலில் பணிப்பா ளர் வேறுபாடானவரல்ல என்ற எண்ணம் மனதில் தைத்தது. பாடசாலையின் நிர் வாகப் பொறுப்பை ஏற்றுத் தீவிரமாகச் செயற்பட்டு தனது திறமையால் முத் திரை பதிக்க வேண்டுமென்ற உந்துதல் உற்ாசகத்தைக்கொடுக்க, தரிப்பிடத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.

“வணக்கம் மேடம். பாடசாலை “ஓமோம்! அவர் சயன்ஸ் ட்ரெயின்ட்”
எப்படி? அதிபர் நியமனக்கடிதம்
கிடைத்துவிட்டதா?”வாசலில் சந்தித்த அதிபர் குமாரசாமி ஒரு மரியாதைப் புன் முறுவலை உதிர்த்தபடி அக்கறையும் பரிவும் கலந்து விசாரித்தார்.
அவளைப் போலவே அவ
ம் வெளி மாவட்டத்திலிருந்து இடம் பயர்ந்து வந்த அதிபர், இங்கு வந்த வுடனேயே அவரின் சொந்த ஊர்ப் பாடசாலைக்கு அதிபர் நியமனத்தைப் பெற்று விட்டார். கர்வமில்லாத நல்ல மனிதர் லலிதாவுக்குள்ள பட்டம், அதி பர் தரம், அனுபவம், ஆற்றல், திற மையான தலைமைத்துவம் ஆகியவற் றைப் பெரிதும் மதிப்பவர்.
“இன்னும் எனக்கு நியமனக் கடிதம் வரவில்லை. அது பற்றித்தான் கதைக்க வருமாறு பணிப்பாளர் அறி வித்துள்ளார். அவர் இருக்கிறாரோ?”
“ஓம் உள்ளே இருக்கிறார். இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர் கள், இடிந்த பாடசாலைகளின் சில்ல றைத் திருத்தங்கள் சம்பந்தமாக Guust சிக்க ஒரு குழு வந்துள்ளது. அவர்க ளோடு கதைக்கிறார். நானும் எமது பாடசாலை மரம் நடுகை விழாவிற்கு அழைப்புக் கொடுத்துவிட்டு வந்தேன். உங்களை அதிபராகப் பெற அந்த மகா வித்தியாலயமும் பெற்றோரும் புண் ணியஞ் செய்திருக்க வேண்டும். வெளி யிலும் ஒரு கதை அடிபடுகிறது”
“என்ன கதை மாஸ்டர்?”
“உங்கள் பாடசாலையில் சிவ குமார் என்றும் ஒருவர் இருக்கி றாரோ?”
छ|धर्म:
பங்குனி 2010
"அவர் தனது அயல் பள்ளிக் கூடமென்றும் நீண்டகாலம் தான் அங்கு சேவை செய்வதனால் தற்காலிக அதி பராக வர ஆசைப்படுகிறார் போலிருக் கிறது” பட்டும் படாமலும் சொல்லி முடித்தார் குமாரசாமி
அதிபர் ஓய்வு பெற்ற நாளிலி ருந்து இப்படியான ஒரு எண்ணம் કીo) ஆசிரியர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருப் பதாக அரசல் புரசலாக அங்குள்ள ஆசிரியைகள் இவள் காதிலும் போட்டி ருந்தனர். ஆனாலும் இவள் நம்பவில்லை. சிவகுமார் அதிபர் தரத்தை எட்டாதவர். ஆனால், இப்போதுதான்அதிர்பரீட்சை எழுதியவர். அவர் இத்தகைய மகா வித் தியாலயத்திற்கு நியமனம் பெற முடி யாதே என அவள் எண்ணினாள்.
மதிய உணவு இடைவேளை
களில் சிவகுமாரும் அவனைச் சுற்றிச்
சில இளவட்டங்களான ஆசிரியர்களும் அவன் வீட்டிற்குச் செல்வதை அவள் அறிவாள். அங்கே வெளியார் பலரும் வந்து கூட்டம் கூடிச்செல்வதாகக் கேள் விப்பட்டவற்றை அவள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
“பக்கத்து வீட்டு மனிதன் பாட சாலைக்காக நன்கு உழைக்கிறார்; பல ஆண்டுகளாக அங்கு படிப்பிக்கிறார்; அதிபர் பதவியில் ஆசை இருக்கலாம் என்பதைத் தவிர நியமனத்துக்குரிய குவாலிபிகேஷன் இல்லை மாஸ்டர்’
குமாரசாமியின் கேள்விக்கு
லலிதா விடை கூறினாள்.

Page 21
“உங்கள் மகா வித்தியாலயத் துக்கு தராதரமுள்ள ஓர் அதிபரைத்தான் நியமிக்க வேண்டும். எங்கள் ஆசிரிய தொழிற்சங்கச் செயற்குழுவிலும் நான் ! இதை அடித்து வாதாடுவேன் நீங்கள் யோசிக்க வேண்டாம் மேடம், பணிப் ! பாளருக்கு உங்கள் மீது நல்ல மதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் அவ ரைக் காணுங்கள்” குமாரசாமி சைக்கி : ளில் ஏறிச் சென்றுவிட்டார்.
பணிப்பாளரின் அறைக்குள் புகுந்தபோது, அவர் தலை நிமிரா மலே, தனது பெரிய மேசைக்கு எதிரி லுள்ள கதிரையில் உட்காருமாறு சைகை காட்டிவிட்டு ஒரு கோவையை விரித்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக்கொண் டிருந்தார்.
வெயில் களைப்புக்கு கூரை விசிறி பரவிக் கொடுக்கும் காற்று இத மாக இருந்தது.
"மிஸிஸ் ரவிச்சந்திரன், பாட சாலை எப்படிப் போகிறது? என்ன பிரச்சினைகள்?”கோவையை மூடி ஓர மாக ஒதுக்கி வைத்துவிட்டு, அதிகா ரிக்குரிய மிடுக்கோடு அவளைப் பார்த்து பணிப்பாளர் கேட்டார்.
“சேர். முதலாந் தவணையும் ஆரம்பித்துவிட்டது. ரைம் ரேபிள்' ! இன்னும் போடப்படவில்லை. பாட சாலை அபிவிருத்திச் சபை ஆண்டுக் கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. ! ஆனால் இவற்றையும் ஏனைய நிர் வாகக் கடமைகளையும் செய்வதற்கு வசதியாக அதிபர் நியமனக் கடிதம் ! இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
國蠶
கடந்த முறை வந்து கேட்டபோது கடி தம் அனுப்புவதாகச் சொன்னிங்களே சேர்” ஒரு புன்னகையை வரவழைத் துக்கொண்டு லலிதா கூறினாள் "ஆமாம்! உங்கள் நியமன விஷயம் சற்று சிக்க லாகவே இருக்கிறது போலப்படுகிறது.” "ஆசிரியீர்கள் எல்லோரும் எப்படி? முழு மனத்தோடு உமக்கு உத வியாக இருப்பார்களென எதிர் பார்க்கி றிரா?அவர் எதற்கோ பீடிகை போடு வதை அவளால் கிரகிக்க முடிந்தது.
"அதிபர் என ஒருவர் நியமிக் கப்பட்டால் அவருடன் ஒத்துழைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை தாகே சேர். என்னுடன் ஒத்துழைக்கா மல் விடுவதற்கு காரணம் எதுவும் இருப்பதாக எனது அறிவுக்கெட்டிய வரை நான் அறிந்திருக்கவில்லை”
“பல விடயங்கள் எனது கவ னத்திற்குத் தரப்பட்டுள்ளன. ஆனால், இது ஒரு மொட்டைப் பெட்டிசன். பொறாமையால் எழுதப்பட்டது என எனக்குத் தெரியும். நான் சீரியஸாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை”
நெற்றியில் துளிர்த்த வியர் வையை ஒற்றிவிட்டு அவள் ஆறுத
லாக நிமிர்ந்து உட்காரந்தாள்.
“உங்கள் பாடசாலைப் பின்ன ணியை இதுவரை அறிந்திருப்பீர். மிக உயர்சாதியைச் சேர்ந்த அதிபரென்றால் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளும் கற் கும் பாடசாலையில் பாகுபாடு காட்டு வார் என்றொரு அச்சம் பெற்றோருக்கு இருக்கலாம்”

லலிதாவுக்கு துக்கமும் கோப மும் குமுறிக்கொண்டு வந்தது. பணிப் பாளர் அவளுக்குப் பேசுவதற்கு இடம ளிக்காமல் தானே தொடர்ந்தார்.
“பொறுமையாக இரும் மிஸிஸ் ரவிச்சந்திரன். நீர் இங்கு மாற்றம் பெற்று வருவதற்கு முன்பே உமது முற்
போக்கான சிந்தனைகளையும் கொள்
கைகளையும் உமது எழுத்துக்களில் நான் படித்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது போன்றவராக நீர் இருக்க மாட்டீர் என்பது எனக்குத் தெரியும். உங்கள் ஆசிரியர்களில் சிலரும் பின் னாலிருந்து பெற்றோரைத் தூண்டிவிட் டுக்கொண்டிருக்கிறார்கள் என நினைக் கிறேன். சிவகுமார் மாஸ்டர் எப்படி?”
"அவருக்குக் கொடுக்கப்பட்ட வகுப்புகளில் அவர் ஒழுங்காகப் படிப் பிக்கிறார். வேலையைப் பற்றி அவரில் குறையொன்றும் எனக்குத் தெரிய வில்லை”
“அவரிலும் பார்க்க தராதர முள்ள நீர் இப்பாடசாலைக்கு வந்திரா விட்டால் சேவை மூப்பு மிக்க தானே அக்ரிங் பிறின்சிபலாக ஆகியிருக்க லாம் என அவரின் எதிர்பார்ப்புக்கு நீர் குறுக்கே வந்துள்ளதால் அவர் சற் றுச் சிரமப்படுகிறார் போல. நான் இதற் கெல்லாம் இடங்கொடுக்கப்போன தில்லை. சரியானதைச் செய்வேன்’பணிப் பாளர் சொல்லி முடிக்கும்போது அவ சர அவசரமாக ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து பியோன் மேசையில் வைத்தான்.
“தாங்யூ சேர்.”சொல்லி விட் டுப் புறப்பட எழுந்தவளை "கொஞ்சம்
இதிர் 团 2.
இரும்' எனப் பணித்துவிட்டு கடிதத்தை உடைத்துப் படித்த அவரின் முகம் மாறி, இறுகிவிட்டது. அதில் என்ன எச்சரிக் கையோ? கண்டிப்பான மிரட்டலோ? அதிர்ந்துபோய் இருந்த அவர், முகத் தைத் த்துவிட்டு க்கச் சொன் னார்.
"இந்த விடயத்தைப் பற்றி நான் அவசரப்பட முடியாது. யோசித் துத்தான் செய்ய வேண்டும். பாடசாலை யின் மூன்று மாடிக்கட்டிடத்துக்காக எம்பி முப்பது லட்சம் ஒதுக்கியிருக்கி றார். ஒரு என்ஜிஓ, நீர் விநியோகத் தைச் செய்துதர முன்வந்துள்ளது. நூல கம் அமைக்கப் பெற்றோர் நிதி வழங்க இருக்கிறார்கள். ஆயிரம் மாணவர்க ளைக் கொண்ட பாடசாலையை நிர்வ கிப்பதுடன் இவ்வேலைகளை வெற்றி கரமாக நிறைவேற்ற முடியுமா? ஒரு ஆணென்றால் ஒடியாடிச் செய்யமுடி யும்”
“வாய்ப்பைக் கொடுத்தால் பெண்களும் சிறப்பாகச் செய்வார்கள் தானே சேர்”
"மிஸிஸ் ரவிச்சந்திரன்! நான் யோசித்து இரண்டொரு நாளில் கடிதம் அனுப்பி வைக்கிறேன். நான் சரியான தைத் தான் செய்வேன். நீர் ஒன்றும் 1 யோசிக்கவே வேண்டாம்” அவளை
அனுப்பி விட்டு அடுத்த கோவையை
எடுத்து விரித்தார்.
-
பணிப்பாளர் கூறியிருந்தது போல திருமதி லலிதா ரவிச்சந்திரன்
பிஏடிப்ளோமா இன் எடிகேஷன் அதி

Page 22
பர் தரம் 1க்கு அதிபர் நியமனக் கடிதம் வேண்டாம்” எனக் கீழே போட்டுவிட்டு கிடைத்தது; அந்த மகா வித்தியாலயத் ஓடினான். திற்கு அல்ல. அருகேயுள்ள கனிட்ட
. ۰ - ۰ I
வித்தியாலயமொன்றிற்கு “பெட்டைக் குட்டி பெட்டைக் மாணவரின் கூச்சலும் கும்மா குட்டி என சத்தوالاساناكا ஏனைய ளமும் கேட்டது. யன்னலால் எட்டிப் ! மாணவரகளும நாயககுடிையக கல பார்த்தாள். பாடசாலை வளவில் ஒரு லால அடிததனர ஆசிரியர் சிலரும் கு" அ,ை இது அெதனைவேடிக்கை பார்த்துக்கொண்டு வளர்க்க என ஒரு சிறுவன் ناهنامه நின்றனர்.
''
போனான். குட்டியைத் தூக்கிப் பார்த்
தான.
"ஐயோ! பெட்டைக் குட்டி சீ
கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு
லலிதா எழுந்தாள். ப 1.
என் சின்ன வயதில் என்னுடன் விளையாடி என்னுடன் படித்த என்னொத்த பெண்கள் பருவத்தில் பயிர்செய்த பாக்கியமிக்கவர்கள்!
மழலைகளை ஈன்று இல்லறத்துப் பூங்காற்றின் இனிய சுகம் பெற்றவர்கள்! நானோ, என்னொத்த நாதியற்ற நங்கையரோ கன்னி, குமரி கடந்து, கட்டிளமையையும் இழந்து கண்ணிரில் கரைந்தபடி. இருண்ட இருட்டறைக்குள் வெளிச்சத்தை எதிர்பார்த்து வறுமைச் சிக்கறுக்கும் வழியற்று, வகையற்று என்னைப் பொறுத்தளவில் இரவுகளும் பகல்கள்தாம் - நித்திரையற்றுப் போய் நிம்மதியைத் தேடுவதால் விழித்து, விழித்தெழுது விடியலுக்கு விம்முவதால்
<><><><>
ки ао
ఇల్లి
ہنٹریقg
மணமேடைகள் கண்டு, 2وحجم
காதலித்தவனும் கைக்கூலி கேட்கின்றான்! முறை மாமனின் மகனும் முறை தவற அழைக்கின்றான்! "மறுமலர்ச்சி தேவையென்போன் புறமுதுகு காட்டுகின்றான் சீர்திருத்தச் செம்மல்களோ சீர்வரிசை கேட்டுநிற்க.
விடியல் எமக்கெங்கே?
விதி இதுதான் இறப்புவரை! புதிய விதியெழுதும் புத்தகத்தின் வித்தகர்கள் எழுதுவது மட்டும்தான்! எங்கள் விதி இதுதான்!
- ஏறாவூர் தாஹிர்
 

“மனித குலத்தின் நன்மைக்கான பாதையில் எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை நம் தோள்கள் தாங்கும். ஏனென்றால் அது an எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகிற மகத்தான தியாகம்” 4
ஆணும் பெண்ணும் இணைந்துகொள்ளும் உறவை குடும்பவாழ்க்கை என்கிறார்கள். அதில் ஒருவரை மற்றவர் வாழ்க்கைத்துணை என்கிறோம். ஒருவனுக்கு அமைகின்ற வாழ்க் கையே துணை என்கின்றபோது அது நலமாகவும் அமைந்துவிடவேண்டுமென்கிறார் வள்ளுவர். எனவேதான் அது ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஆகிறது. காப்பியங்களுக்கு அப்பால் வரலாறாக வாழ்ந்து காட்டிய ஒரு வாழ்க்கைத் துணைநலத்தின் கதையே இது
'கால்மார்க்ஸ்’ ஒப்பற்ற மேதை. உயர்குடியில் பிறந்தும் உப்பரிகையில் வாழாமல் உதவியற்றவர்களுக்காக தன் இதயத்தை ஈந்தவர் அவர். 1818 மே 05 அவர் மண்ணுக்கு வந்த தினம். மற்றவர்களுக்காக வாழ்ந்ததில் அவரது வதிவிடங்களே மாறிப்போயின. நிரந்தர இடமின்றி தன்னையும் தன் குடும்பத்தையும் நாடோடி வாழ்க்கையில் நலிய விட்டவர். வறு மையை வலிந்தேற்றுக்கொண்டவர். துன்பம், வறுமை, உடல்நலக்கேடு, சட்டத்தின் கெடுபிடிகள், தன்மான உணர்வுகளின் தாக்குதல்கள் இப்படி எத்தனையோ அவர் வாழ்வின் இடர்ப்பாடுகள். ஆயினும் அவர் நினைத்ததை சாதித்தவர். நிமிர்ந்துநின்று எல்லாவற்றையும் எதிர்கொண்டவர். அத்தனைக்கும் அற்புதமான ஒரு அவுடதம் அவர் பக்கமிருந்த பணிவிடைசெய்ததுதான் வெற் றிக்குக் காரணமாயிற்று. அந்த அருமருந்தின் பெயர்தான் "ஜென்னி’, அவரது வாழ்க்கைத் துணை நலம். அந்த நினைவுகள் சிலவற்றைப் பார்ப்போம்!
"ஜென்னி" என்ற அந்த மகத்துவமான மாதரசி பழமைவாதப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். அரச உயர் பதவிகளில் அதிகாரம் செலுத்திய குடும்பம். ஆரம்பத்தில் "கால்மார்க் ஸின்'குடும்பம் இவரது அயல்வீட்டு குடும்பமாகத்தான் அறியப்பட்டிருந்தது. ஜென்னி1814ல் பிறந்தவர். அது பிரேஷிய பிரபுத்துவம் மிக்கப் பரம்பரை. அவரது தந்தையின் பெயர், "வெஸ்ட் பாலென்’ என்பது. அவர் அந்நாட்களில் ‘பாஸ்டன்’ நகர மேயராக இருந்தார். பக்கத்துவிட்டுப் பழகம், பள்ளிக்கூடச் சினேகம் அப்புறம் பல்கலைக்கழக நெருக்கம் இவரையும் மார்க்ஸையும்

Page 23
காதலர்கள் ஆக்கியது. எனினும் ஒரு இடர்ப்பாடு தோன்றியதுமார்க்ஸின் பெற்றோர் மார்க்ஸை விட நான்கு வயது மூத்த ஜென்னியை மணப்பதை முதலில் அங்கீகரிக்க மறுத்தனர். ஏழாண் டுகள் இப்படியான இழுத்தடிப்புகள். தம் சுய சம்பாத்தியம் வரும்வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டனர் இருவரும். அதுவரை - அதாவது மார்க்ஸின் 18ம் வயதிலும் ஜென்னியின் 22ம் வயதிலும் ஆரம்பமான அந்தக் காதல் ஒழுக்கத்தின் மேம்பாட்டுக்கு இலக்கணமாக அந்த ஏழு ஆண்டுகளைத் தாண்டியிருந்தது.
ம் வசீகரமும், அன்பும், இலட்சியமும், சிந்தனைத்தெளிவும், திடமனதும்கொண்ட ஜெனனியை 1843 யூன் 13ல் தன் வாழ்வின் துணையாக அடைந்தார் மார்க்ஸ். காதலும் கனவுகளுமான அந்த வாழ்வு பாரிஸில் ஆரம்பமானது அங்கு மார்க்ஸ் இரு மொழி களில் பத்திரிகைகள் நடத்தினர். அவரது எழுத்துக்கள் அவருக்கு எமனாக எழுந்தன. சீறிப்பாயும் ஏவுகணைக்குப்பின்னால் பொழியும் நெருப்பைப்போல மார்க்ஸின் பின் இருந்து அவரை இயக் கினர் ஜென்னி அதன் வெம்மையை தாளமாட்டாமல் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தர விட்டது பிரென்சு அரசு. பத்திரிகையும் நின்றுபோனது. பணக்கஷ்டமும் வந்து சேர்ந்தது. வறுமையும் வாட்டத் தொடங்கியது. வதிவிடமும் கேள்விக்குறியானது. ஆயினும் தடுமாறாமல் தன் தலைவனுடன் கைகோர்த்து நின்றார் ஜென்னி நண்பர்களின் உதவியுடன் இவர்கள் நகர்ந்த அடுத்த தேசம் பெல்ஜியம். பிரசெல்ஸ் நகரில் குடியேறினர். தங்கள் தேசத்துள் வந்து குடியேறிய மார்க்ஸையும் ஜென்னியையும் பெல்ஜியம் அரசு பெருமனதுடன் வரவேற்கவில்லை. அந்த அரசு அந்த 27 வயது இளஞனைக்கண்டு பயந்தது என்றுதான் குறிப்புகள் சொல்லு கின்றன. பெல்ஜியத்தைத் திருப்திப்படுத்தத் தன் ஜெர்மன் குடியுரிமையை விட்டுக்கொடுத்தார் மார்க்ஸ். ஆனாலும் பிரச்சினைகள் என்ற பிசாசுகள் இவர்களை விட்டபடில்லை. அந்தச் சோதனையில் இவர்கட்குத் துணை நிற்க வந்தவர் "ஏங்கல்ஸ்". இறுதிவரை இந்த இலட் சியத் தம்பதிகளுடன் இணைந்துநின்றவர் ஏங்கல்ஸ்தான். அது வரலாற்றில் வார்த்தைகளல் வர்ணிக்கமுடியாத நட்பு எனலாம். மார்க்ஸ் - ஜென்னியின் துன்பங்களில் எல்லாம் ஆதரவாக அபயக்கரம் நீட்டிய பெருமைக்குரியவர் ஏங்கல்ஸ்.
அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள், எழுத்துக்களால் வந்த வருமானம் நின்றுபோ னமை, தன் குடும்பத்திடம் எதையும் கேட்காததன்மானம் - அது தன் கணவனுக்கு இழுக்குத் தரும் என்ற நினைப்பு, ஓய்வு இல்லாத உழைப்பு என்பன ஜென்னி என்ற அந்தத் தாயை உடல் நலக்குறைவுக்குள்ளக்கியது. ஜென்னி அனுபவித்த அந்த வறுமை எத்துணையானது என்பதற்கு உதாரணமாக அவர் தன் நண்பர் ஒருவருக்கு வரைந்த கடிதத்திலிருந்து சில வரிகள்; “.இந்தச்சூழலில் புதிய வரவான 'பிரான்சிஸ்கா’ மார்புச்சளியால் அவஸ்தைப்பட்டான். பிறந்த சில நாட்களிலேயே அந்தக்குழந்தை இறந்து போனது. அதனை அடக்கம் செய்யக் கூட போதிய பணவசதி இல்லாத காரணத்தால் இரவு முழுக்க அந்தக்குழந்தையை வீட்டின் மற்றொரு அறையிலே கிடத்தி வைத்திருந்தோம். ஒரு நண்பர் கொடுத்திருந்த கடனைக் கொண்டு சவப்பெட்டி வாங்கி அடக்கம் செய்தோம். பிறக்கும்போது அந்தக் குழந்தைக்குத் தொட்டில் இல்லை. இறக்கும்போது சவப்பெட்டிக்குக் கூட வழியிருக்கவில்லை’ இப்படி வறு மையுடன் போராடிய அந்த 1849-1855 வரையான அந்த காலத்துள் மூன்று குழந்தைகளை அவர்கள் பலிகொடுத்திருந்தனர். எனினும் ஜென்னி அதைக்கண்டு கலங்கியதாகவோ தடுமாறியதாகவோ சரித்திரம் இல்லை.
ఇల్లి

“எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரணத்தின்போதும் மார்க்ஸையே கவனித்துக்கொண்டி ருப்பார் ஜென்னி. எங்கே தான் கலங்கினால், அது தன் கணவனையும் நாளைய உலகின் விடியலுக்கான அவரது பயணத்தின் வேகத்தையும் தாமதப்படுத்தி விடுமோ என்ற பயந்தான் அதற்குக் காரணம்” என்கிறார் ஏங்கல்ஸ். பிரபுத்துவ வாழ்க்கையில் இருந்துவந்த ஜென்னி எப்படி இவற்றை எதிர்கொண்டார் என்பது இன்றளவும் புதிராகவே உள்ளது. "ஜென்னியின் அருங்குணங்களை ஒப்பிடுவதற்கு வரலாற்றில் எந்தப்பெண்மணியினதும் உண்மைச்சரிதங்கள் காணப்படவில்லை” என்கிறார் ஒரு வரலாற்று ஆசிரியர். “ஜென்னியின் வாழ்க்கையைப் பார்க்கின்ற போது இன்னொரு வள்ளுவனின் வாசுகியைப் பார்க்கமுடிகிறது”என்கிறார் ஒரு தமிழ்நாட்டு ஆய்வா ளர். 1856ல் ஜென்னி தனது அன்னையின் மறைவு காரணமாக ஜெர்மனிக்குச் செல்ல நேர்ந்த போது மார்க்ஸினால் அந்தச் சிறிய பிரிவைக்கூடத் தாங்கமுடியவில்லையாம். “உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒரேமுறை உன்னை மீண்டும் என் இதயத்தோடு அனைத்துக்கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகிவிடும் அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது” என்று கடிதம் எழுதினர் மார்க்ஸ்.
பெல்ஜியத்தில் மார்க்ஸ் கைதானபோது தனது கைக்குழந்தையையும் விட்டுவிட்டு நீதிமன்றத்தில் கண்ணகிபோல் தன் கணவனுக்காக வாதாடி நின்றார் ஜென்னி. ஆனால் தூஷிக்கப்பட்டு சிறையுள் அடைக்கப்பட்டார். அதுவும் "வில்லே’ எனும் சிறையில் விபசாரப் பெண்களுடன். காவலரின் அருவருப்பான ஏச்சுக்கள். உடனிருந்த விபசாரிகளின் ஆபாசமான நடத்தைகள் என்று அவர் அவமானப்பட நேர்ந்தது. அதன் பின் இரண்டுமணிநேரம் தனிக் கொட்டகை விசாரணை. இப்படி எண்ணற்ற துன்பியல்களின் பின்பு நகருக்கு அப்பால் இருவரும் நாடுகடத்தப்பட்டனர்.
ஏங்கல்ஸின் துணையுடன் 1949 ஆகஸ்டில் 24ந் தேதி லண்டனில் குடியேறினர் இந்த இலட்சியத் தம்பதியினர். இங்கு சற்றுச் சுதந்திரம் இருந்தது ஆனால் சுபீட்சம் இருக்க வில்லை. வருமானம் இன்மையால் வாடினர். மார்க்ஸின் கடைசிப் புகலிடம் லண்டன்தான். பிரச்சினைகள் வெளியிலிருந்து இல்லை எனினும் வீட்டில் இருந்தன. ஏனெனில் மார்க்ஸ் தன்னை முழுமையாக சித்தாந்தத்துக்கு ஆளாக்கிக் கொண்டமைதான் அது வீட்டில் பசி நடமாடத் தொடங்கியது மார்க்ஸ் - ஜென்னி குடும்பத்திற்கு அப்போது நான்கு குழந்தைகள் முதல் இரண்டு குழந்தைகட்கும் ஓரளவு பசி என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ஏனைய இரண்டும் பச்சிளம் பாலகர்கள். ஒருநாளுக்கு ஒருவேளை உணவுகூட அரிதாக இருந்தது. இதனால் குழந்தைகட்கும்மர்க்சுக்கும் இருப்பதைப்பரிமாறிவிட்டுபட்டினி கிடந்திருக்கிறர்ஜென்னி இதன் காரணமாக அவர் மார்பில் பால் வற்றத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்த வறுமை சுருங்கிக் கிடந்த ஜென்னியின் மார்பில் இரத்தம் சுரக்கவும் காரணமாயிற்று. அந்த இரவு குழந்தைகளின் அழுகுரல்களுடன் ஜென்னியின் அழுகையும் சேர்ந்து ஒலித்தது.
இத்தனைக்குப் பின்னும் தன் கணவனை கையாலாகாதவன் எனக்கடிந்து கொண்டதில்லை அந்த மாதரசி மாறாக புகழவே செய்தார். "மூலதனம்’ என்ற ஆய்வினை
s:

Page 24
நிறைவு செய்யுமாறு மார்க்ஸைத் தூண்டியும் வந்தார். “அற்ப சங்கடங்களில் எல்லாம் நான் ஒருபோதும் தளர்வடையமாட்டேன். என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரைக் கணவனாகப் பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கிருக்கும் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த பாழாய்ப்போன வறுமை அந்த அற்புதமான இத யத்தை எவ்வளவு வேதனைக்குள்ளாக்குகிறதோ எனும் சிந்தனைதான் என்னை வாட்டி வதைக்கிறது. அவர் எத்தனையோ பேருக்குக் கேட்காமல் உதவினர். இப்போது மற்றவர்கள் எமக்குச் செய்யவேண்டிய முறை. ஆனால் எவரும் உதவ முன்வரவில்லை. அவர் எதற்காகவும் எவரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைநீட்டியதில்லை. அதை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியாது. அவர் ஒன்றும் சும்மா இல்லை. இப்போது அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் லட்சம் பெறும். அதற்கு விலையே இல்லை. எங்களுக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் ஜென்னி தன் உடம்பின் அத்தனை சக்திகளையும் இழந்தும்கூட அவர் தன் கணவனை விட்டுக்கொடுக்கவே இல்லை.
அத்தனைசோதனைகளையும் தாண்டி மார்கிஸினால் வாழ்க்கையில் ஓட முடிந்த மைக்கு அந்த மகத்துவமான துணைதான் காரணம். மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி. ஒரே ஒரு அடி சலிப்பின் காரணமாக ஜென்னி பின்வாங்கியிருந்தாலும் கூட உலக வரலாறே திசைமாறியிருக்கும். ஏனெனில் மார்க்ஸின் உயிராக ஜென்னி பிணைக்கப் பட்டிருந்தார்.
தன் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் இழந்து தன் கணவனின் காதலுட னேயே வாழ்ந்த இந்த மகத்துவமான தாய் 1881 டிசம்பர் 2ந்தேதி அவரை விட்டுப்போய்விட் டார். புற்றுநோய் அவரை முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்தது மரணத்தின் வாயிலில் இருந்து கொண்டும் தன் வேதனைகளை மறந்து மற்றவர்களுடன் நகைச்சுவையாகப் பேசுவாராம்ஜென்னி கடைசிவரையில் பிரக்ஞை உள்ள பெண்மணியாகவே இருந்திருக்கிறார். தனது முடிவுக்கு முன் தன் துணைவரை அழைத்து; அவர் கரங்களைத் தன் கரங்களிடையே பிசைந்த வண்ணம் புன்முறுவலுடன் “எனது வலிமை குறுகி வருகிறது” எனச் சொன்னவர். “எனது கர்ள்க் காக.” என்று முடிக்குமுன்விடைபெற்றுக்கொண்டுவிட்டர் டிசம்பர்மாதம் 5ந்தேதி லண்டன் 'ஹைகேட் இடுகாட்டில் மந்திர நீர் தெளிக்கப்படாத இடத்தில் நல்லடக்கமானர். அந்த இறுதி நேரத் தில் மார்க்ஸின் தோள்களைப் பற்றியவாறு "ஏங்கல்ஸ்’ ஆற்றிய உரை ஜென்னிக்கு இறுதி அஞ்சலியானது. அதன்பின் இரண்டு வருடங்கள் எப்படியோமர்க்ஸ் உயிர் வாழ்ந்தர் ஏங்கல்ஸ் இதுபற்றி எழுதும்போது “அவளுடனேயே மார்க்சும் மானசீகமாக இறந்து போனர். அதன்பின் இருந்தது அவரது உணர்வற்ற வெறும் சடலமே” என்கிறார். வையத்துள் பிறருக்காக வாழ்ந்த கால்மார்க்ஸ் - ஜென்னி என்ற வாழ்கைத்துணைகள் மற்றவர்கட்கு ஒரு அற்புதமான வாழ்க் கைத் தத்துவத்தைப் போதித்திருக்கின்றன.
தன்னையும் காத்துக்கொண்டு தன் கணவரையும் காத்துப்பேணி துன்பங்களிலும் துணைநின்று, துயரங்களைப் புறக்கணித்து தன் இலட்சியத்திலிருந்து இம்மியும் வழுவாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினர் ஜென்னி அந்த அற்புத அன்னையை வள்ளுவம் இப்படிக் கோடிட்டுக் காட்டுகிறது. '-
"தற்காத்துத்தற்சொண்பற்பணித்தகைசான்ற
Gangbangga Bantasunst Guai" - (வாழ்க்கைத் துணைநலம் - குறள் : 56)
ఇస్లో
a 200

முனைவர் அரங்கமல்லிகா அவர்கள் தமிழ்நாடு, சென்னை, எழும்பூர் எத்திராஜ் பண்கள் கல்லூரியில் கட bறுகிறார். ஆய்வுக் கட்டுரை, கவிதை, மேடைப் பேச்சு, விவாதங்கள் நூல் விமர்சனம் எனப் பல நிலைகளில் தனது பெண்ணியம் குறித்த செயற்பாடுகளை நிகழ்த்தி வருபவர். உலக அளவில் இந்திய அளவில், தமிழக அளவில் பெண்ணியம் உருவான வரலாற்றைத் தொடர்ந்து தமது நூல்களில் பல சந்தர்ப்பங்களில்
ćxxxx^X??!XXჯ3: 28XXX:K:?!XóXოYoXXXXX தைகள் எப்படியான தாக்கத்தை உண்டு பண்ணின ன்பதை இவர் நூல்வழி அறியமுடியும். அண்மையில் 21.02.2010 தமிழ்நாடு குற்றாலத்தில் நடைபெற்ற் உலகத் தமிழ் சிற்றிதழ்கள் - 5வது மாநாட்டில் 'அவ்வை இலக்கிய விருது (பெண் படைப் பாளருக்கான விருது) அளித்துப் பாராட்டுப்பெற்றவர்.
தலித் / பெண் / கவிதைமொழி
-முனைவர் அரங் க்விதையின் வெளி, காலத்தை, இனத்தை, வர்க்கத்தை, மொழியை உட்செறித்துக்கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வெளி பல வழக்காறு களைத் தன்வயப்படுத்தியுள்ளது. வட்டாரத்தைப் பதிவு செய்வது இதனுள் சாத்தியப்படுகிறது. வட்டாரவியல் என்பது ஒரு கோட்பாடல்ல எனப் பலரும் ஒத்துக் கொள்வர். எனினும் கரிசல் எழுத்து, கோவை எழுத்து, மதுரை எழுத்து, சென்னை எழுத்து எனப் பிரித்துக்காட்டிடுவர். இது புனைகதைகளில் வெகுவாகச் சாத்தியப்படுகிறது. வாய்மொழி எழுத்துமொழி பண்பாட்டு மீட்டுருவாக்கத்தைப் பேசியிருக்கிறது.
கவிதை தளத்தில், கிராமியம் மையம் கொள்கிறது. கிராம மக்கள் பேகம் மொழி கவிதையின் அர்த்தத்தை கணப்படுத்துகிறது அல்லது கொச்சைப்படுத்து கிறது என்ற இரட்டைப் புரிதல் நிலவுகிறது. உதாரணமாக, “மயிர் நீப்பின் வழா கவரிமான்.” என வள்ளுவர் சொல்கிறார். ஆனால் கிராமியக் கவிதையில் மயிர் என்ற சொல் அடக்கப்பட்ட அல்லது அதிகாரத்தை எதிர்க்கப் பயன்படும் சொல்லாக வழக்கிலிருந்து வருகிறது. மொழியின் கட்டமைக்கப்பட்ட அதிகார மையத்தைச் சிதைக்க/ கட்டுடைக்க சொற்தேர்வு அவசியமாகிறது. ஏனெனில் மொழி தந்தை மையதிகாரத்தைச் சார்ந்தது. யூங் என்ற உளவியலான், கூட்டு நனவிலியின் அடங் கல்கள் தனியான் நனவிலா அடங்கல்களுக்கு அப்பாற்பட்டவை. மிகவும் பழமை யானவை:உடலியலை ஆதாரமாகக் கொண்டவை. பரம்பரைப் பண்பு, அகிலப் பண்பு முதலியவை கொண்ட ஒழுங்கானவை இதனால் மனித ஆளுமை கட்டமைக்கப் படுகிறது. இனுன் வலிமை, அதிகாரம் செயலூக்கம் பெறுகிறது.

Page 25
டும் அடிமைகளாக வாழ்ந்து வந்த பெண்கள் தங்களை ஆண்களின்பர்வையில் தான் பார்த்து வந்தனர். மொழிப்பிரயோகமும் ஆண்களுடையதாகவே இருந்து வந்துள்ளது. தனக்கென மொழி இல்லை என்ற புரிதலைப் பெண்ணியவாதிகளின் மூலம் உணரத் தலைப்படுகின்றனர். பூக்கோ/டெரிடி ஜூலியா போன்ற சமூக மொழி அறிஞர்கள் தந்தை ஆண்மைநிறைந்த கலாசாரத்தை, நிறுவனத்தை/மொழியைக் கட்டுடைக்கிறார்கள். அதிகாரத்தைச் சிதைக்கின்றனர். அதிகாரத்தை உள்ளடக்கிய மொழியை அடையாளப்படுத்துகின்றனர். ஆணின் ஊடுபார்வையாக இருப்பவற் றைப் பெண்கள் விசாரணைப்படுத்தத் தொடங்கினர். பெண் மொழியைக் கட்டமைக் கும் பணியால் முனைந்தனர். பெண்ணின் உடல் காமம் சார்ந்தது என்ற புராத னப் பார்வையை மறுத்தனர். பெண் உடல் அரசியலாவதை “பெண்மொழி கொண்டு நிரூபித்தனர். பெண்மொழிபேசுபவரை வேசியாக்கி பத்திரிகைகளின் மூலம் தங்கள் திணவைச் சொரிந்து கொள்கின்றனர்.
ஆண்கள் 19ம் நூற்றாண்டின் இறுதி காலனித்துவத்தின் ஆதிக்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க்கும் மனநிலை அடிமைச் சமூக மக்களின் கலக அரசியலாக அமைகிறது. ‘விடுதலை சொல்லாடலின் பின் அமைந்துள்ள பரந்துபட்ட வெளியை அடிமைப்பட்டேர் உணரத்தொடங்கினர். இந்த உணர்வின் கருத்தமைவுதான் பெண்ணியம், பின் காலனித்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் வர்க்க/சாதி/மத/பண்பாட்டு அடிப்படையில் பெண்ணின உடல் அடக்கப்படுவதை இங்கிருந்துதான் எதிர்க்கின்றனர். இதனால்தான் பெண்ணியம் பேசும் பலராலும் குறிப்பாக பதிவிரதா தர்மம் பேசும் ஒழுக்க சீலர்களாலும் (?) பெண்ணியம் பேசப்படு கின்றது. விவாதங்களை எழுப்பமுடிகின்றது. கருத்தரங்குகளை நடத்தமுடிகின்றது.
பெண்ணியம் சார்ந்த நேர்மறை அனுபவங்களை பெண்கள் பதிவு செய் தாலும் பெண்ணியத்தின் எல்லையை மார்பு/பெண்குறியோடு பொருத்திப் பார்த்து, தங்கள அரிப்பைச் சொரிந்துகொள்ளும் ஆண் எழுத்தாளனின் யோக்கியதையை விசாரணைப்படுத்துவதாகப் பெண்ணியம் வளர்ந்திருக்கிறது. மற்றொரு புறம், பெண் கவிஞர்களில் ஒரு சில பத்தினி (?) கவிஞர்கள் பேர்வையை மட்டும் கழட் டுங்கள், புனிதத்தைக் காப்பாற்றுங்கள் என்று புத்திமதி சொல்கிறார்கள். பாவம் போன் றவை என்பது குளிரைப் போக்கிக்கொள்ளும் போர்வைகள் உடலை மறைக்கும் ஆடையா? ஆடைதான் போர்வை என்ற புரிதலற்ற அறிவிலிகளான கவிதாயினிக ளின் அடுப்பங்கரை பெண்ணிய வாசத்தில், ஆடையைக் கழட்டினால் உடல் நாறும்; அது புனிதமல்ல என்று மண்டையில் இரண்டு கொட்டு வைத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே வைத்துக்கொள்வோம். புனிதத்தைக் காப்பாற் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆனால்,
dječa

சாதி மீறி நேசித்தவள்களின்
குழிகளின் மீதிருந்து
சிரிக்கிறார்கள் நரிப்பயல்கள்
பலபட்டறைச் சாதியென்ற
எங்களை,
அத்தனை தந்திரத்துடன்
சாதியைப் படைத்த
கன்னியாண்டிக்கு
அதைப் பத்திரப்படுத்த
பொம்பளைகள் சாமான்தானா கிடைத்தது?
(ம.மதிவண்ணன், நமக்கிடையிலான தொலைவு ப38)
ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதேன் என்று புனிதவதிகள் சிந்திப்பார்களா? முதலாளித்துவமுள்ள ஏகாதிபத்திய காலனித்துவ, தந்தை ஆதிக்கத்தை உணர்ந்துகொண்ட பிறகுதான் பெண் தன் உடலை, அனுபவத்தை, அரசியலாக்க மொழியைக் கட்டுடைக்கின்றாள். பெண் எழுத்தாளர்களின் எழுத்தாணி இதைக் கூர்மையாக்கிய போதுதான் ஆண் எழுத்தாளர்கள் தங்கள் அந்தரங்கம் விரைக்க, பெண் இப்படியெல்லாம் எழுதலாமா எனப் பக்கம்பக்கமாக பத்திரிகைகளிலும், குறுஞ்செய்தி அனுப்பியும் தங்கள் ஆண்மையைப் பத்திரப்படுத்த முனைகின்றனர்.
மாதவிடாய் பிரச்சினையை சுகந்தி கப்பிரமணியம், வெண்ணிலா, அரங்க மல்லிகா அவரவர் பார்வையில் ஒரு சரியான நேர்கோட்டில் புரிந்துகொள்ளும் படியாகக் கவிதை மொழியில் பதிவு செய்த பிறகு, இதைப் பத்திரிகையில் விளம்ப ரப்படுத்தும் துச்சாதன அறிவை கட்டாயம் எதிர்க்கவேண்டியிருக்கிறது.
Eve -Ensler என்ற அமெரிக்கப் பெண்மணி மிகவும் புரட்சிகரமானவர். அவர் “Wainamonologue' என்ற ஒரு நாடகத்தை இயற்றியுள்ளார். அதனை இந்தியாவில் Mod Cothwadஎன்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாடகம் இந்தியாவில் 600 மேடைகளில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. பெண்களைப் பற்றிப்பேச நிறைய உள்ளன. பெண்குறி பேசினால் என்ன நடக்கும் என்பதுதான் அந்த நாட கத்தின் மையக்கரு. பெண்குறி என்ன பேசும் என்பதை 8 பெண்கள் பேசிக்காட்டு வார்கள். The budy என்ற ஒரு நூல் பெண் உடல் அரசியலைப் பற்றிப் பேசு கிறது. அம்பை தனது நாற்பதாண்டுகளில் பெண்ணின் அந்தரங்கம், வலி, பிரச் சினை சார்ந்து 60 கதைகள் எழுதியிருக்கிறார்கள். Thefleshmade world என் றொரு ஆங்கில நூலும் உள்ளது. இவற்றையெல்லாம் ஆண் எழுத்தாளர்கள் பத்தினி கவிதாயினிகள் கூர்ந்து படிக்க வேண்டும்.
ఇళ్ల

Page 26
பெண்ணியம், பெண்ணின் மீதான அடக்குமுறையைப் பட்டியலிடுகிறது. மதம் பெண்ணை அடக்குகிறது என்ற மேலோட்டமான புரிதல் இருந்தால்கூட, இந்துமதமோ, இஸ்லாமிய மதமோ, கிருத்துவ மதமோ பெண்ணை இரண்டாந்தர இடத்தில் வைத்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும் இதைத்தான் பெண்மொழி
மூலம் மாற்றுக்கருத்தியலைக் கட்டமைக்கின்றோம்.
பெண், சமூகத் தளத்தில் ஒடுக்கப்படுவதைப்போல, தலித் பெண்குடும்ப சமூகத் தளத்தில் சாதி ஆதிக்க ஆண், தலித் ஆண் மூலம் இரட்டிப்பாக ஒடுக் கப்படுகிறான். இந்த ஒடுக்குமுறையை எதிர்க்கும் தலித் பெண்ணின் மொழி வீரியம் நிறைந்தது. சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடியது. தலித் சார்ந்த சிந்தனை யைத் தலித்துகளும் தலித் அல்லாதவர்களும் பதிவு செய்துள்ளனர்.
“asTGOT"6Ë LITLITLD தனித்தழுகவிட்டவளே
காட்டு வேலைக்கென்ன
கதறவுட்டுப் போனவுளே கொட்டுகிற பணியில் குனிஞ்ச அணுக்கையில் அடிவயிறும் நடுங்குதய்யா ஆரிடத்தில் இதைச் சொல்ல புள்ளக்கிட்ட ஆபரேசன் கதுர அள்ளிப் போட்டுத் தூக்கயில முள்ளுபோல குத்துதய்யா முச்சுவிடத் திணறுதய்யா”
(இளம்பிறை)
விவசாயக் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் வலி முள்போலக் குத்தும் வலியாக இருக்கிறது.
జఇళ్ల
முன் இரவின் இறக்கத்தில்
நமது வாசனை கடந்து
இருட்டின் எல்லையை நூல் பிடித்து வெளியேறுகிறோம் அகன்ற வீதிகளை நோக்கி , தெரு விளக்குகள் எங்கோ ஒளிதெறிக்க நம் நிழலின் முன்பின் ஆட்டங்களில் தடுக்கிக் கொள்கிறோம்.

இருட்டின் எல்லையை நூல்பிடித்து வெளியேறுகிறோம்
அகன்ற வீதிகளை நோக்கி
தெரு விளக்குகள் எங்கோ ஒளிதெறிக்க நம்நிழலின் முன்பின் ஆட்டங்களில் தடுக்கிக் கொள்கிறோம். இடுப்பில் துணிமுடிய கட்டிலுடன் நாங்கள் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக குறைத்துப் பார்க்கும் பழகிய வாசனை பிடித்து அடங்கும் அவரவர் தெருக்களில் அவரவர் திரிகிறோம் குத்தகைக் காரர் ஆண்டைகளின் வாசலைநோக்கி தெருவாசலில் வெளிச்ச சட்டத்துக்கு அப்பால் நின்று
குரல் எடுப்போம் அம்மா அன்னம் போடுங்க கூட படிக்கும் பொடிகள் எட்டிப் பார்த்துவிட்டுச் சொல்லும் ஏகாலி வந்திருக்காம்மா ፩ அம்பட்ட வந்திருக்காம்மா தோட்டி வந்திருக்காம்மா சக்கிலி வந்திருக்காம்மா படியாளு வந்திருக்காம்மா குடியுள்ள வந்திருக்காம்மா ஏண்டி ஒங்கப்பன் ஆத்தா வரலியா உனக்கு நேரங்காலமே தெரியாதா இப்பதா (ம்) சாப்பிடறோம் இருட்டுல நின்று பூதம் காக்காதே தோட்டத்து பக்கமா வந்து ஓரமா நில்லு
ஜயா தஞ்சம் கொடு உணவு கொடு தன்னி கொடு வேலி கொடு மண்ணுகொடு வாழ்வு கொடு

Page 27
உயிரு கொடு
கொடு கொடு கொடு கொடு வரிசைகள் நீண்டு கொண்டே இருக்கின்றன உடலே பெறும் பிச்சைப்பாத்திரமாக வாய் பிளந்து நிற்கிறோம் எல்லா காலங்களுக்கும் எல்லா தர்மங்களும் நமது பாத்திரத்தில் இடப்படுகின்றன அவை ஒரு பழகிய விலங்கென படுத்திருக்கிறது.
எழுத்து ஊடகமும் வாய்மொழி ஊடகமும் ஆதிக்க அடிமைச் சமூகத் தைப் பிரதிபலிப்பன. குறிப்பாக பேச்சும் எழுத்தும் ஊர்சேரி மீதான குறியீடாகவும் கொள்ளமுடியும். மொழி கருத்துப் புலப்பாட்டுக்குரியதாக இருக்கிறது என்பதோடு சிந்தனைக்கான கருவியாகவும் செயல்படுவதால்தான் சேரி மொழி தமிழ் இலக்கி யத்தில் தவிர்க்கமுடியாததாகிறது. இதனால் எழுத்து மொழிக்குள் சேரிமொழி அல்லது தலித் மொழி பதிவாகும்போது வெவ்வேறான ஒழுங்கமைவுடன் பதிவாகின்றது. கிராமங்களில், நகரத்துப் புறநகரில் வாழும் தலித்துக்கள் தங்களுக்குப் பழக்கமான சொல்லடைகள், பழமொழிகள், இயல்பான பேச்சுக்கள் மூலம் செய்தியை வெளிப்படுத்துகின்றனர்.
தலித்துகள் தங்களின் பழக்கவழக்கங்களிலிருந்தே மொழியைக் கட்டமைக்கின்றனர்.
உதாரணமாக,
&sörsom usåræsfest"LaGåæs uDmIDT - ஒண்னுமில்லடா ஒக்காலொழி சும்மாதான் சோறு துன்னுகிட்டிருக்கன் இன்னா கொழும்பு மாமோய் போடாங். வெத்துக்காய்க் கொழும்பு வெறுப்புல துண்ணுகிட்டு இருக்கன் இவன்வேற. ஏம்மா கறி வாங்கலியா அதான் மடசாமியாரு கறி வெட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாராம் காவி கொடி காரணுங்க கடைகிட்ட கலாட்டா பன்றாங்களாம், கறிகட பாய் கவலையாக சொன்னாரு
e e o O O. o os o O B s

நம்மாளு மாட்டுக்கறி துன்னா அவருக்கு இன்னா வந்துதாம் மாமா. ம்ம்.மாடு கோமாதாவாம்.லட்சுமியாம் தெய்வமாம்
w · · · a · · · · · · · · o 0 0 0 0 0 0 0 0 0 0 0;
மாமா கோமாதா பத்தி இவளோ கவலைப்படறவனுங்க சதிமாதா கோயில்கட்டி அறுத்துட்ட பொம்பளங்கள உயிரோடு எரிச்சானுங்களே அது கொலை இல்லியா?
L0S LLL LLS L0SL LLSS SLLLLLS LL LLLLL LSL LSLS LSSS SLL LLLL LL LLL LLLLLL 4 d 0 O p
கேட்டுகினு கிடந்தது
உங்ககாலம் சொல்றவன் யாருன்னு பாத்து அதுக்குச் சரியான பதில் குடுக்கிறது எங்க காலம்
- அன்பாதவன், நெருப்பில் காய்ச்சிய பறை, பக் 25-27
வாய்மொழியும் எழுத்து மொழியாகும் போது மேற்குறிப்பிட்ட வடிவத் தையே பெறுகிறது. சசூரின் குறிப்பான்தான் இந்த வாய்மொழிவடிவம். இது வேறு ஒரு பொருளில் அர்த்தம் கொள்கிறது. தலித்துகளின் வாழ்வு இதில் பதிந்துள்ளது. இதனால் மொழியின் வடிவம் மாறுகிறது. எனவே மொழியானது குறிகளின் ஒழுங்கமைவால் அமையும்போது தலித்துகளின் பேச்சு எழுத்து வடி
வத்திற்கு மாறுகையில் கலக அரசியல் பிறக்கிறது. கொலை வாளினை எடடா -
மிகு கொடியோர் செயல் அறவே என்ற எழுத்துமொழியின் மாற்றுதான் அடங்கமறு; அத்துமீறு என்பதாகும்.
எங்கள்
வரலாறுகளை வேதங்களைச் சொல்லி பேதங்களைப் புகுத்தி அசுத்தப்படுத்தினால், எம் மொழியை நீசமொழியெனக் கொச்சைப்படுத்தினாய்
కాళ్ల figi 2010

Page 28
இனியும்
இந்த வாழ்க்கை தொடராது
elig60LDuri...
(ராஜமுருகுபாண்டியன்), சில தலித் கவிதைகள், ப - 20
வரலாறு கடந்தகால நிகழ்வைப் பதிவுசெய்கிறது. பதிவு செய்யப்பட்ட கடந்த கால நேர் X எதிர்மறை சமூகப் பண்பாடு புதுப்பிக்கப்படுகிறது. நவீனத்துவச் சித்தாந்தம் இதை மொழிகிறது. ஆண் x பெண் பாலினம் பதிவாயிருக்கும் சமூ கத்தை மீட்டுருவாக்குவதைக் கவனத்தில் கொண்டுள்ளது. இதனால், ஒரு சமூ கப் பிரச்சினை ஒர் ஆண் பார்வையில் ஒரு பெண் பர்வையில் மாறுபாடுடையதாகிறது.
முதலாளியம்மாவின் பழம் புடவை அம்மாவிற்குப் புதுப்புடவை அம்மாவின் பழம் புடவை அக்காவிற்குப் புதுப்புடவை அக்காவின் கிழிந்த புடவை தங்கைக்கு புதுத்தாவணி தங்கையின் கிழிந்த தாவணி தம்பிக்குப் புதுக்கோவணம்
-ராஜமுருகு பாண்டியன், தலித் சில கவிதைகள், ப - 72
பதிவாயிருக்கும் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மொழியின் குறிப்பான் பெரிதும் பயனுடையதாக இருக்கிறது. ஆணின் பார்வையில் பதிந்தவை பெண் னின் பார்வையில் மாற்றமுடையதாக இருக்கிறது. கருத்தாக்கங்களும் மாறுகின் றன. நேர்கோட்டில் சிந்திக்கப்படுபவை எல்லாம் எதிர்மறையாகின்றன. பெண் உட லைப் புனிதமாகப் பார்த்த ஒரு காலம் மறு உருவாக்கத்திற்குரியதாககிறது. சொல் லக்கூடாதவை என்ற இடக்கரடக்கல் நேரிடையாக சொல்லப்படுகிறது.
"தீட்டோடு முத்திரம் தொடையோடு வழிந்தோட நாற்று பிடுங்கும் விரல்கள் ஆயுதம் நாற்று நடுவதும் களை பறிப்பதும் விரல்கள் அல்ல
99
(P335 -அரங்கமல்லிகா, நீர்கிழிக்கும் மீன், ப - 31
இதிர் 团 2

தலித்மொழி நிகழ்வின் நடந்தகாலத்தை உட்செரித்துக்கொண்டு பல குறிப் பான்களைப் புதுப்பித்து மேலும் தலித் அரசியலைக் கூர்மைப்படுத்துகிறது. இதில் பயன்படுத்தக்கூடாத பண்பாட்டுச் சொல்லாடல்கள் புத்துருவாக்கம் பெறுகின்றன. விழியாவின் கவிதை ஒன்று இதற்குச் சான்றாகும்.
"வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள்ளிருந்து வரமறுத்து திசைமாறிப்போயின மலைபோன்று ஊதிப்பருத்த மொழி உடைந்து சிதிலமடைந்து நொறுங்கிச் சாரமற்றதாய் ஆனது கால இடைவெளியில் கனன்று கொண்டிருக்கும் வார்த்தைகள் நெருப்புக்களாய்க் குவிய நெஞ்சின் ஆழத்தில் கிளர்ந்தெழுந்த அந்த அகோர இரைச்சலின்
பின்னித் தழுவுகிறது மனிதம் நிரம்பிய
് தலித்தின் குரல் உன்னதமாய்” 令令令 அரங்க மல்லிகாவின் படைப்புகள் 1. தமிழ் இலக்கியமும், பெண்ணியமும், நவம்பர், 2002, நியூசெஞ்சுரி புக்
ஹவுஸ், சென்னை. 2. பெண்ணிய குரலதிர்வும், தலித் பெண்ணிய உடல்மொழியும், டிசம்பர்,
2002, காவ்யா, சென்னை. 3. வழிகாட்டுதலும், ஆலோசனை கூறுதலும், சூலை, 2006, நியூசெஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை. 4. பெண்ணின் வெளியும், இருப்பும் டிசம்பர் 2008, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. 5. தலித் பெண்ணிய அழகியல் டிசம்பர் 2008, அறிவுப் பதிப்பகம், சென்னை.
కాళ్ల
til 200

Page 29
கவிதைத் தொகுப்பு 1. நீர் கிழிக்கும் மீன் மே.2007. பாலம் வெளியீடு, சென்னை
தொகுப்பு நூல்களிர் - (2006)
நாவல்களில் பெண்ணியம் சிறுதைகளில் பெண்ணியம் கவிதைகளில் பெண்ணியம் பெண்ணும், பெண்மையும்
:
இதழ்களில் வெளிவந்த கட்டுரை, கவிதைகள்: சாக்யதம்மா
1. அறச்செல்வி மணிமேகலை (பிப்ரவரி, 2006) 2. ஆடிக்கொண்டாட்டம் ஏன்? (மார்ச், 2006) 3. அறச் செல்வி மணிமேகலை பசிப்பிணித் தீர்ப்போம் (அக்டோபர், 2005) 4. பெண் கவிதை அரசியல் (நவம்பர், டிசம்பர், 2005)
66
1. கவிதை அம்மா (மே, சூன் 2006) (ஜீவ முடிச்சு (ஏப்ரல், சூன் 2007) 2. கட்டுரை பெண் உடலரசியல் (சனவரி, மார்ச் - 2007)
உங்கள் நூலகம்
1. ஊடகங்களின் பெண் வெளியும், இருப்பும் (மார்ச் - ஏப்ரல், 2006) 2. சங்க இலக்கியமும், பெண்ணியக் கோட்பாடும் (செப் - அக், 2006)
6
Q9
அச்
அசி
: (தொடர்கட்டுரை) தலித் பெண்ணியம் (சூலை2005) அண்ணல் அம்பேத்கரும், பெண்ணுரிமையும் (செப்டம்பர், 2005) உலகமயமாக்கலும், தலித் பெண்களும் (அக்2005) தலித் பெண்களும், தலித் இயக்கங்களும் (நவம், 2005) தலித் கலாசாரமும், பெண்களும் (ஜன, 2006) நாட்டுப்புறக் கலைகளும், பெண்களும் (பிப், 2006) தலித் பெண்ணிய அழகியல் (ஆக, 2006) தலித் அரசியலில் பெளத்தம் (அக், 2006) தலித் கலாசாரம் கற்பு எதிர் கலாசாரம் (மார்ச், 2006)
(இவற்றையெல்லாம் தொகுத்து தலித் பெண்ணிய அழகியல் நூலாக வெளி யிட்டுள்ளார்).
|ଞ୍ଚ uraaf 2010
 

N
பத்துவெட்டி, . *)--வேல் அமுதன்மீள வார்ட்டுக்குக் F - கொண்டுவரப்பட்ட அந்த நோயாளி வலு பாவம் அறு வைச் சிகிச்சை அவருக்குப் பயன ளிக்கவில்லை. முகத் தைக் குறி வைத்து பகைவன் திராவகத் ് தால் மூர்க்கத்தனமாகத் தாக்கியதால் அதிஉயர்ந்த ஈ) கண் வைத்திய நிபுணராலேயே பார்வையை மீட்க முடியவில்லை. அறுவைச்சிகிச்சை முடிந்து இன்று மூன்றாம் நாள். நோன்மதி தினம். கண்வைத்தியசாலையில் அவர் படுத்திருந்த அறையுள் வரலாறு கண்டிராத சண்ம். திராவத் தாக்கலால் தேகம் பொசுங்கி பொலி விழந்த அவனின் கோரக் காட்சியை காணச் சகிக்காது பலர் கண்ணீர் சிந்தினர். அதனுள் இன்னொரு சிக்கல். அந்நோயாளி ஒரு பிரபல இளம் சட்டத் தரணி அவனது கல்லூரிக் காலத்தில் அவனுக்கும் ஓர் அழகிக்குமிடையில் முகுந்த காதல், இருபக்க பெற்றோரின் எதிர்ப்பின் மத்தியிலும், திருமண நிச்சயமானது இக்கொடும் நிகழ்வு அரங்கேறிய சில நாள்கள் முந்தியேதான்! பரிபூரணமாகப் பார்வையைப் பறிகொடுத்த அன்றைய நிலையில் அவரை வாழ்க்கைப்பட அனுமதிக்கலாமா? அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா? சூனியமே வாழ்வாக அவர்களுக்கு சூழப்போகின்றதா?. அவை போன்ற கேள்விகள் எழுந்தன. சிலர் மனம் திறந்து பேசியவர்களும் உண்டு.
நோயாளி படுத்திருந்த தலைமாட்டுப் பக்கம் பேச்சு மூச்சின்றி நின்று கொண்டிருந்தாள் பேசா மடந்தை அதாவது அவனின் காதலி மாதினி வைத் திய சிகிச்சைக்கு அவன் அனுமதிக்கப்பட்ட நாள்முதல் அவனின் நிழல்போல் நின்று அவனுக்கு பணிவிடை செய்த தெய்வமகள் அவள்.
அவ்விடத்தில் பிரசன்னமாக நின்ற மூத்த சட்டத்தரணி இந்திரஜித், “பிள்ளை நீ இவரோடை இனிச் சேர்ந்து வாழலாம் என நினைக்காதை நான் உனக்கு நல்ல இடத்திலை நல்ல மாப்பிள்ளை ஒருவனைத் தேடித் தாரன். இது என்ரை கடமை” என்றார்.
"ஐயா! வேறெந்த மாப்பிள்ளையோடும் இனி நான் சேர்ந்து வாழ்வனென நினைக்காதையுங்கோ. நான் வாழ்ந்தால் இவரோடு மாத்திரம்தான் இல்லையேல், இவர்நினைவோடு இட்பிடியே இருந்திடுவன்'- மாதினியின் ஆணித்தரமான பதிலது
).யாவும் கற்பனையல்ல- - ܥ
55.Iಣಾ
Iraaf 2010

Page 30
சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா INTERNATIONALWRITERSFESTIVAL
P.O.Box. 350,CRAIGIEBURN VICTORIA3064, AUSTRALIA Telephone: 61393081484, e-mail: international twfesGyahoo.com.au சிர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றினைத்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வருடாந்த ஒன்றுகூடல்களை நடத்துவதற்கும் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும்கருத்துக்களையும்பெறவிரும்புகிறோம்.
இலங்கையிலும்சிலசர்வதேசநாடுகளிலும்வதியும்கலைஇலக்கியவாதிகள் சிலருடன் தொடர்புகொண்டுஉரையாடியதன் பின்னர், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் குறிப்பிட்ட விழாவை இலங்கையில் கொழும்பில் நடத்துவதெனத்தீர்மானித்துள்ளோம்.
முதலில் விழாவில் பங்குகொள்வோரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றபின்னர் விழாவில் கலந்து கொள்ளவருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குழுக்கள் தெரிவுசெய்யப்படும். குழுக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும்பெற்றுக்கொண்டபின்னர் விழாவின் நிகழ்ச்சிநிரல்தயாரிக்கப்படும். சர்வதேச எழுத்தாளர் விழா நடத்தப்படுவதன் நோக்கம்: 1 தமிழ்இலக்கியம்கண்வதேசரீதியாகக் கவனிப்புக்குள்ளாகியிருப்பதால்தமிழ்இலக்கியப்படைப்புகளில் செவ்விதாக்கம்
செய்யும்கலையை வளர்த்தெடுப்படுது 2. தமிழ் இலக்கியப்படைப்புகளை பிறமொழிகளில் மொழிபெயர்க்கும்பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளைப்பேனிவளர்த்து மொழிபெயர்க்கப்படும்தமிழ்ப்படைப்புகளைச் சர்வதேச ரீதியாக
ல் O 3. தமிழ் இலக்கியப் படைப்புகளை (நூல்கள், இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இது குறித்த சிந்தனை
கொண்டவர்களுடன் தொடர்ந்து இயங்குவது 4 - இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின்
குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (TrustFund)உருவாக்குவது. 5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றேடுகளுக்கு அரச மானியம் (Grant) பெற்றுக்
கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்துமானியம்பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது. 6. தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான
ஆலோசனைகளைப் பெறுதல், 7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களைப்
ட்டிக்ெ பித்தல் 8. தமிழ்எழுத்தாளர்கள்,இலக்கியமொழிபெயர்ப்பாளர்கள்,பத்திரிகை, இதழாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப் பாலத்தை
ஆரோக்கியமாக உருவாக்கல், 9. நாடகம், நடனம், நாட்டுக்கூத்துஇசை நாடகம் மற்றும் பாரம்பரியக் கிராமியக் கலைகளைப்பற்றிய கருத்தரங்குகள்,
பயிலரங்குகளை ஒழுங்குசெய்தல், 10. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறையில் ஈடுபடும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளின்
பங்களிப் க்குமுன்னுரிமைகொடுத்து அவர்
11 குறும்படம் தொடர்பானபிரக்ஞையைத்தமிழ்மக்கள் மத்தியில்வளர்த்துதேர்ந்த சினிமா இரசனையை வளர்த்தல். 12. கணனித்துறை சார்ந்த yujasár, Graphics, ஒளிப்படக்கலை, முதலான துறைகளில் ஈடுபடும் இளம் s க்கும்.இ கியப் பாளி க்கும்மத்தியில் ற்படுத்தும்விதமான காட்சிப்படுத்தும் (Demonstion)கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல் சர்வதேச தமிழ்எழுத்தாளர்விழாவில்பங்குபற்றவிரும்புவர்கள் கீழ்க்காணும்விபரங்களை எழுதிஅனுப்பித்தங்களைப்பதிவு செய்து கொள்ளவேண்டும்
1 பெயர் 2. முகவரி r/ 3. தொலைபேசி எண் (B)மின்னஞ்சல் முகவரி 4 ஈடுபாடுள்ளதுறை அனுபவம் al, --" 9 இவை தொடர்பான கருத்துக்கள் ஏதும் தெரிவிக்க விரும்பின், 300 சொற்களுக்குள் அடங்கக்கூடியதாக எழுதி
படிவத்துடன்இணைக்கவும் L0 SYS SL0S S SMS S00LSS SLLLLLS S0 9 அனுப்பவேண்டியமுகவரி:இணைப்பாளர்,சர்வதேசதமிழ்எழுத்தாளர் ஒன்றியம் 3-B,46ஆவதுஒழுங்கை,கொழும்பு-.ே 9 30.06.200. திகதிக்குமுன்னர் விபரங்களை அனுப்புதல் வேண்டும். ിന്നു. ത്ര്യ
56||
Linds 200

ܟ݂؟
ག྾་འཚོ་ཚངས་དབྱངས་ཤང་མཁས་ཁ་
Fluori:Gorynys Gally gis Samsughgarwch -
ம்பெருக்குவோம்(12)
மாங்காய்ப்பழம் விற்றவனின் கதையை டாக்டர் மு.வரதராசன் குறிப் பிடுகிறார். அவன் விற்றது மாம்பழம் தான். ஆனால், அவன் மாங்காய்ப்பழம், மாங்காய்ப்பழம் என்று கூவி விற்றான். அவனைத் திருத்த முயன்றவர் மாம்பழம் என்றே சொல்லப்பா. வாழைக்காய்ப்பழம், பலாக்காய்ப்பழம் என்று சொல்கிறாயா? இல்லையே. இதை மட்டும் ஏன் மாங்காய்ப்பழம் என்று சொல்கிறாய் இனிமேல் சொல்லாதே என்றார்.
சொல்லிலே என்ன இருக்கிறது? பழம் நன்றாக இருக்கின்றதா என்று பார்த்து வாங்குங்கள் என்றான் அவன்.
இன்னொருவர் அவனுக்கு மேலும் விளக்கம் அளித்தார். மாங்காய்ப்பழம் என்றால் பாதி காயாகவும், பாதி பழமாகவும் இருக்கிறது என்பது பொருள். வாங்குவோர் அரைப்பழம் ஆகையால் புளிப்பாக இருக்கும் என்று வாங்க மாட்டார்கள் என விளக்கமளித்தார்."மாம்பழம் என்றால் நன்றாகப் பழுத்தபழம் என்று தானே தெரிந்துவிடும்” என்றார். பழம் விற்பவன் மாம்பழம் என்பதன்
பொருளை ஏற்றுக்கொண்டான். தொடர்கள் அமைவதற்குத் தொடக்கத்தில்
மனத்தில் தோன்றிய எண்ணங்ளின் போக்கே காரணம் என்கிறார் டாக்டர். மு.வரதராசன் அவர்கள்.
எமது நாட்டிலும் தேங்காயை அறிந்தவர்கள் தேங்காய்மரம் என்கின்றனர். மாங்காயை அறிந்தவர்கள் மாங்காய்மரம் என்கிறார்கள். பாக்கை அறிந்தவர்கள் பாக்கு மரம் என்று கூறுகிறார்கள். தேங்காய்மரம் தென்னை என்பதையும், மாங்காய்மரய் மாமரம் என்பதையும், பாக்குமரம் கமுகமரம் என்பதையும் கற்றுக்கொள்ளப் பயிற்சி தேவைப்படுகிறது. ஆங்கில மொழியின் செல்வாக்கும் இதற்குக் காரணமெனலாம். தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் போது இத்தகைய பிழைகள் நேர்வது வழக்கம்.
நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. கடையொன்றிற்கு நேரே செல்வோம். அங்கே விற்கப்படும் நெய் வகைகளை நோக்குவோம்.
பசுவின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய் பசுநெய். எருமையின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய் எருமைநெய் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் எண்ணெய் (எள் + நெய்)
அவ்வாறு, . . . ." தேங்காயிலிருந்து எடுக்கப்பட்டது தேங்காய் நெய் என்றும்
|ଞ a 200

Page 31
கடலையிலிருந்து எடுக்கப்பட்ட நெய் கடலை நெய் என்றும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நெய் மண்ணெய் என்றும் கூறப்படல் வேண்டும். அவ்வாறு கூறப்படுவதில்லையே ஏன்? தேங்காய் நெய் - தேங்காயெண்ணெய், கடலை நெய் - கடலையெண்ணெய், மண்ணெய் - மண்ணெண்ணெய் என்று கூறப்படுகின்றனவே அவற்றில் எள்ளில் நெய்யாகிய எண்ணெயும் கலந்து நிற்கிறதே. இத்தொடர்கள் பிழையாகப் பேசப்படுகின்றன. எழுதப்படுகின்றன. இன்று செய்யத்தக்கது யாது? பெரும்பாலானோரின் தவறுகளைத் திருத்து வதில் சிரமம் உண்டு.
வழக்கு வழுவில் சில சொற்களை எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பா லும் ஒத்த ஒலி அமைப்புடையனவாக விருக்கலாம். பொருள் விளக்கமின்றிப் பிரயோகிக்கப்படுகின்றன. இத்தகைய வழக்கு வழுக்களால் வாக்கியப் பொருள்
மாற்றம் அடையும். கூட்டத்திற்கு வருகை தந்தனர் என்றதைக் குறிப்பிட ši வேண்டிய அறிக்கையாளர் கூட்டத்திற்குப் பலர் சமுகமளித்தனர் என்று எழுதியிருந்தார். சமூகம் என்பது Society - கூட்ட மக்கள், இவ்விடத்தில் ச+முகம் = சமுகம் என்ற சொல்லே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின் றனர் என்று எழுதுவது சரி. சமூக அபிவிருத்திச் சங்கம், சமூக அபிவிருத்தித்
திட்டம் என வரும் இடங்களில் சமூகம் என்ற சொல் உபயோகிக்கப்படலாம்.
தவறான சொற்களும் தொடர்களும் விரைவிலே அழிந்து போகின்றன.
எழுத்து வழக்கில் அவை ஒருபோதும் இடம்பெறுவதில்லை. சிலவேளை iš: களில் இலக்கியத்திலும் புகுந்து விடுகின்றன. அவற்றிற்கு யாம் செய்யவேண்டி இ யன எவை?
V
(ஆண்களுக்கு சரிநகர் சமானமான உரிமை பெண் களுக்கும் சட்டபூர்வமாகக் கிடைக்கும் வரை, ஒரு ஆண் குழந்தை பிறந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்களோ அதேபோல் பெண் குழந்தை பிறந்தாலும் மகிழ்ச்சியடையும் நிலை வரும் வரை இந்தியா ஒரளவு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைப் போலிருக்கும். பெண்கள் ஒருக்கப்படுவது என்பது அகிம்சையின் மறுப் LITeb. - காந்திஜி. .الم
மொழி சமூகத்தின் ஆக்கம். பெரும்பான்மையானோர் வழக்கே ஆதிக்கம்
பெறுகிறது. ஊருடன் கூடிவாழ் - எவ்வளவிற்குப் பொருத்தம் எந்த மொழி யிலும் தருக்க முறைக்கு ஒத்த இலக்கண விதிப்படியே வளர்ச்சி ஏற்படுகிறது.
in 200
 
 
 
 
 
 

வதாடர் நாவல்
அந்தப் பேனா வைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி யாயிருந்தது. அன்று தானளித்த பரிசுப் பொருளான பேனா வையே அங்கு கண் டான். எத்தனை வரு டங்கள் கடந்து போன நிலையிலும் அவள் தனது நினை வாக அப்பேனாவை வைத்திருக்கிறாள் என நினைக்கும்போது :
போல இருந்தது.
“அவள் எந்த வேளையிலும் அந்தப் பேனாவையே பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள். அதை அடிக்கடி: தொட்டுப்பார்ப்பதும், கைகளில் எடுத்து வைத்திருப்பதுமாகவே இருப்பாள். இது: அவளது படிக்கவேண்டுமென்ற ஆவல்: இப்போதும் அவள் மனதில் இருப்பதைக் காட்டுவதுபோல எனக்குத் தோன்றும்” தாய் ரகுவின் சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள். :
தாய் சொல்லச் சொல்ல ரகு வுக்கு ஏதோ செய்வது போலவும் தனது: குற்ற உணர்வைச் சுட்டிக் காட்டுவது: போலவும் இருந்தது. 缘
ఇల్లి uúst 2010
மலம்
I
-எம்.பி.செல்லவேல்
"அம்மா! நான் பாடசாலையில் படித்த வேளையில் செங்கமலத்தை விரும்பியிருந்தேன். அவளையே திரு மணம் செய்வதாகவும் ருந்தேன். இது செங்கமலத்துக்கும் தெரியும். அப்போது அவளுக்கு நான் ஞாபகார்த்தமாகக் கொடுத்த (BugGIT தான் அவளது சட்டையில் இருக்கி
றது. இன்னும் என் ஞாபகம் அவளு
டன் கூடத்தான் இருக்கிறது என்ப தைக் காட்டுவதாக எனக்குப் புரிகி றது" தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தினான் ரகு.

Page 32
“தம்பி இப்படி ஒரு தொடர்பு
இருப்பதாக அவள் என்னிடம் என்றுமே
கூறியதில்லை” தாய் பதிலளித்தாள். :
"செங்கமலம் உறுதியான மனம் : கொண்டவள். எந்த விதமான ஆசாபா. சங்களுக்கும் அடிபணியமாட்டாள் என்: பது எனக்கு ஏற்கனவே தெரியும் அறிவு : பூர்வமாகச் சிந்தித்து எதை வெளிப்ப டுத்தவேண்டுமோ அதை மட்டும் வெளிப் படுத்தும் பகுப்பாய்வு ஆற்றல் அவளி டம் நிறைய இருப்பதை அவளுடன் பழகிய வேளையில் நான் கண்டிருக் கின்றேன். அதனால்தான் இதுபற்றி தாயான உங்களிடம் கூட அவள் தெரி : விக்கவில்லை” ரகு அவளது இயல்பை வெளிப்படுத்தினான்.
"அம்மா காலமாற்றத்தால் : ஏற்பட்ட சில போக்குகள் காரணமாக என் பிறந்த மண்ணை விட்டுப்போக வேண்டி ஏற்பட்டது. இருந்தபோதிலும் : செங்கமலத்தை எப்படியாவது மீண்டும் வந்து கைபிடிப்பேன் என்ற உறுதி யுடன் தான் சென்றேன். ஆனால் விதி வசமாக நீண்டகாலமாக அவளுடன் . தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது” நாத்தழுதழுக்கத் தொடர்ந் : தான் ரகு.
ரகு சொல்வதைச் செங்கம லம் உற்று நோக்கியபடி இருந்தாள். அவளால் எதுவுமே பேச முடியவில்லை. ஆனால் ரகு சொல்வதைக் கிரகிப்
பவள் போலத் தோன்றினாள்.
"அம்மா! இன்னும் உங்கள் • மகளுக்காகவே என் நண்பன் ரகு காத்திருக்கிறான். இத்தனை வயதாகி . யும் அவன் திருமணமே செய்யவில்லை. : லண்டன் நகரில் தாயுடன்தான் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு எத்தனையோ திருமணங்கள் பேசிவந்தபோதிலும் செங்கமலத்துக்காகவே அவற்றை யெல்லாம் தட்டிக்கழித்துவிட்டான். என்
60|ಹೆಚ್ಚಿ
2O
னோடு தொடர்புகொண்டு அடிக்கடி உங் களை விசாரிப்பான். ஆனால் உங்க ளைப் பற்றிய எந்தத் தகவலையும் என் னால் பெறமுடியவில்லை. இப்போது இங்கு அவன் வந்திருப்பது செங்கமலத் தையும் தனது பிறந்தமண்ணையும் பார்க் கத்தான்” ரகுவின் நண்பன் கணேசன் மேலும் விளக்கினான் அத்தாய்க்கு.
"எல்லாமே தான் முடிந்துபோய் விட்டதே, என் மகள் வாழ்க்கை மட்டு மல்ல நம் ஊர்மக்கள், அவர்களின் வீடு கள், தொழில்கள் எல்லாம் சிதைந்து போய்கிடக்குதே தம்பி” தாய் வேத
னையுடன் கூறினாள்.
"அம்மா! செங்கமலத்தை இந்த நிலையில் விட்டுவிட்டு நான் சென்றால் கடவுள்கூட என்னை மன்னிக்கமாட்டார். செங்கமலம் இந்த நிலையை அடைவ தற்கு நானும் ஒரு காரணமாய் இருந்து விட்டேன் குரல் தழுதழுக்க ரகு கூறினான்.
"சுயநினைவை இழந்து கிடக்
கும் ஒரு பெண்ணுக்கு யார் வாழ்வு ர்கள். இந்தச் த்தில் பணத்
துக்கு மதிப்பளிக்கும் மனிதர்கள் என்
னையும் என்பிள்ளையையும் ஒதுக்கி வைத்துவிடுவார்களே!” தன் மனதின் * சுமையைத் தாய் இறக்கி வைத்தாள்.
"அப்படிச் சொல்லாதீங்க. நல்ல
மனம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” ரகு பதிலளித்தான்.
"ரகு இங்கு நடந்த விடய
மொன்றைக் கூற மறந்துவிட்டேன். அக திகளாக்கப்பட்ட நம் மக்களில் பலர் தேவாலயத்தைத் தஞ்சமடைந்திருந்த
வேளையில், தேவாலய குரு மக்களை மதம் மாற்றுவதில் ஈடுபடுவதாக வதந் தியைக் கிளப்பிய நம்ம இனத்தவர்க ளும் இல்லாமல் இல்லை” கணேசன் நடந்த நிகழ்வொன்றை ஞாபகப்படுத்
தினான்.

"நாங்களும் அந்தத் தேவால
யத்தில் தான் அகதிகளாக இருந்த
னாங்கள். அந்த மதகுரு ஒருநாளா ! வது நமக்கு மதபோதனையோ, மதம் : மாற்றுவதற்கான எந்நடவடிக்கைகளை :
யோ மேற்கொண்டது கிடையாது. மக் :
களின் பசி, கவலைகளைப் போக்கு வதிலும், மனதிற்கு இழப்புகளால் ஏற் பட்ட துன்பங்களை நீக்குவதிலும் தன் னாலான பெருமுயற்சிகளை மேற் கொண்டதை நாம் நேரடியாகவே கண்டிருக்கின்றோம்" செங்கமலத்தின் தாய் உணர்ச்சிவசப் பட்டவளாய்க் கூறினாள்.
"எல்லாச் சமயங்களிலும் மத வெறியர்கள் இல்லாமல் இல்லை ரகு.
அதுமட்டுமன்றி எரிகிற வீட்டில் பிடுங் :
கினது லாபம் என நினைக்கும் ஒரு சிலர் இப்படியான வதந்திகளைக் கிளப்பிவிடுவது இயல்பே. இனங்களுக் கிடையேயும், ஓர் இனத்துக்குள்ளே: மத வேறுபாடுகளுக்கு முனைப்புக்கொ: டுத்தும் களங்கம் உண்டாக்கும் மனி : தர்களும் எமது சமுதாயத்தில் இல்லா மல் இல்லை. அகதிகளுக்கு தம்மால் : உதவ முடியாத நிலையில் அவர்க ளுக்கு கிடைக்கும் வசதிகளை இல் லாமல் செய்வதற்கே இப்படியான வதந் திகளைக் கிளப்பிவிட்டார்கள். “கணே சனும் தனது உள்ளக்கிடக்கையைக் கொட்டினான்”
− "சரி நடந்தது பற்றிக் கதைத்து எதனைச் சாதிக்கப்போகிறோம் கணேசா. நாம் இனி நடப்பதையாவது நலமாக இருக்க் ஆவண செய்வோம். நான்
செங்கமலத்தையும் உங்களையும் உ
கொழும்புக்குக் கூட்டிச்செல்ல இருக்கி :
றேன். அங்கு சிறந்த வைத்தியர் ஒரு :
வரிடம் செங்கமலத்தைக் காட்டிப் பார்க்கலாம். நீங்கள் சம்மதம் அளித் தால்.” ரகு விநயமாகக் கேட்டான்.
aa
uúrgíl 2010
"தம்பி! அவ்வளவு பணம் என் னிடமில்லை. வெறும் கை முழமிடுமா? எத்தனை ஏழைகள் பணமில்லாததால் தங்கள் நோய்களுக்குக் கூட வைத்தி ub GlourugblguTubsó se usoy 6últo ருக்கிறாங்க"தாய் தன் இயலாமையை வெளிப்படுத்தினாள்.
"பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் அம்மா! அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வந்தாச் சரி” ரகு கேட்டுக்கொண்டான்.
தாயும் அதற்கு ஒத்துக்கொண்டாள்.
“நாளைக்கே புறப்படுவோம் gbಖ್ರ நீங்க ஆயத்தமாயிருங்க” 頂@ சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுப் பிரிய மனமின்றிக் கணேசனுடன் பிரிந்தான்.
அவர்கள் இருவரும் போவ தைச் செங்கமலம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ரகு அவ ளைத் திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் சோகம் கப்புவதையும், உத டுகள் ஏதோ சொல்லத் துடிப்பது போல வும் அவனுக்குத் தோன்றியது. நெஞ் சில் வேதனையுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
மறுநாள் காலை திருகோண மலையிலிருந்து புறப்படும் மதியம் 12 மணிப் பேரூந்தில் புறப்படுவதற்கான பதிவுகளை அங்கு சென்று கணேசனும் ரகுவும் ஒழுங்கு செய்தனர். மறுநாள்
காலை 8 மணிக்குப் புறப்படும் இயந்
திரப் படகுப் பாதையில் அவர்கள் திருகோணமலையை நோக்கிப் பய ணித்தார்கள். குறித்த நேரத்தில் பதிவு செய்த இருக்கைகளில் அமர்ந்த அவர் களை ஏற்றிக்கொண்டு பேருந்தும் கொழும்பை நோக்கி விரைந்தது.
(தொடரும்.)

Page 33
எண்ட்ப்போய்! தீப்பாயிற மாதிரியிருக்கு வெறுங்காலோட இந்த றோட்டால நடந்து ஊடுபோய்ச் சேரமுதல் உசிர் போயிரும் போல கிடக்கு
கோவிலுக்குப் போய்ச் சாமியக் கும்பிட்டுத்து வெளியால வாற துக்கிடையில ஆரோ கசபோக்கிலிகள் என்ர பாட்டா சிலுப்பரத் தூக்கித்துப் பொயித்தானுகள். எனக்கு உள்ளங்கால முழுக்கப் பொக்களம் போடுற மாதிரி இவனுகளுக்கெல்லாம் உடம்பு பூராவும் மாரியம்மன் முத்தள்ளி எறிஞ்சாத்தான் என்ர மனம் ஆறும்.
ஒழுங்கான புறப்புமில்ல வளப்புமில்ல! கலியாணத்த முடிச்சு புள்ள குட்டிகளப் பெத்துப்போட்டா மட்டும் காணுமா? நாலுவரி எழுதப்படிக்கவாவது படிப் பிச்சுடவேணாமா? இதிலெல்லாம் அக்கற எடுக்காம தின்னக்குடிக்க இருந்தாச்சரியெண்டு போட்டு கண்ணமூடித்துக் கிடந்ததாலதான் இண்டைக்கு ஊரெல்லாம் தல கீழாக் கிடக்கு படிச்சவனுக்கு மதிப் பில்ல வயதுபோன ஆக்களுக் கும் மதிப்பில்ல. அதிகமேன் பெத்து வளத்த தாய்தகப்ப னுக்கும் மரியாதயில்ல. இவ
கையையும், காலையும் கட்டிப்போட்டு இந்தக் கொதிக்கிற வெயிலுக்க N போட்டு முசுத்துக்கொல்லைய 7 உதுத்திப்போட ஆளில்ல. ஒழுங்காப் OMS படிச்சாத்தானே ஒழுங்கான வேல வட்டி வரும். முகத்தில மீச முளைக் V ) கிறதான் தாமதம் லவ் பண்ணத் துடங்கிருவாங்க. ஆம்பிளப்பிள்ளையஞம் அப்படித்தான் பொம்பிளப்புள் ளையஞம் அப்படித்தான். இப்ப எல்லார்ட கையிலயும் ஆமக்குஞ்சி மாதிரி கையடக்க தொலபேசிதான். ராப்பகலா விடியவிடிய ஒரே வளவள கதை யாத்தான் இருக்கு என்னதான் கதைக்கிறானுகளோ ஆருக்குத் தெரியும்? என்ன செல்லத்தம்பி நானும் கதச்சிக்கொண்டு வாறன். நீயும் அந்த ஆமக் குஞ்ச காதுக்குள்ள வச்சித்து ஆரோட கதைக்கா? என்ன? நெல்லுமூட எவ் வளவு விலபோகுதெண்டு போடியாரிட்டக் கேக்கிறியா? உனக்கு ரெலிபோன் வேணும்தான். அவளோடயும், இவனோடயும் கதைக்கிறதுக்கும் ஒரு ரெலி போன் ஒரு ரெலிபோன் தேவையா? சரி சரி நமக்கேன் தேவல்லாத கத? நீ கதடாப்பா! நான் வாறன்!
இதிர் Ujf 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: "செங்கதிர்'நன்றாய் உள்ளது. நீலாவணனின் (இவரும், ஆரைப்பற்றை (ஆரையம்பதி) நவமும் எனக்கு 2ம் ஆண்டு - மட்/ஆசிரிய பகலாசாலையில் - 1952) வேளாண்மை - விளைச்சல் - குறுங்காவியத் தொடர் (அறுசீர் விருத்தம்) நன்றாகப் போகின்றதுதொடருங்கள்! செங்கதிர்-எழுஞாயிறு தொடர்ந்தெழுகவென வாழ்த்துகிறேன். *தாமரைத் தீவான்' திரு.சோ.இராசேந்திரம் 25/5,2ம் ஒழுங்கை, Iம் தெரு, திஇலிங்கநகர்
தங் ரின் “Qasi si 'ச 用 உலகச்சி 5. 4. தொடர்பான o பில் பரிசு கிடைத்திருப்பது கண்டு மகிழ்கின்றேன். எனது வாழ்த்துக்களை இத்துடன் சமர்ப் பிக்கின்றேன். ,
உங்கள் பணிதொடரல் வேண்டும் காலத்துக்குக் காலம் அவ்வய்போது தனிமனிதர்க ளால் எடுக்கும் முயற்சிகளான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம்
பதித்துள்ளன. மலையகத்திலும் அவ்வாறே இலக்கிய நெஞ்சங்களின் ஆதரவு
என்றும் உங்களுக்கு உண்டு. . . . . . மொழி வரதன் இல4,"மொழி அகம்', கணபதிபுரம், கொட்டகலை, உங்களினதும் எங்களினதுமான செங்கதிரை தொடர்ந்து படித்து வருகின்றேன். முயற்சி பாராட்டிற்குரியது. "செங்கதிர் நீண்டு நிலைக்க எனது வாழ்த்துக்கள். ஈழத்து இஸ்லாமியர்களின் வரலாறு, கலை, கலாசாரம், நாட்டாரியல், கல்வி, மதம் போன்ற விடயங்களில் ஒருசில கட்டுரைகளை அல்லது குறிப்புக்களை பிரசுரித்தால், இரு சமூகத்தவர்களுக்கும் பயனக இருக்கும் என நினைக்கின்றேன். அத்தோடு, அடுத்த இதழில் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முகவரியை பிரசு ரித்தால் தொடர்புகொள்ள உதவும் என நினைக்கின்றேன்.
Manipulavar Maruthur A.Majeed
Retd. Director of Education,74/6, Mohideen, Masgid Road, Colombo - 10.
தை மாதத்திற்குரிய செங்கதிர் கிடைக்கப்பெற்றேன் நன்றி. இவ்விதழ் பற்றிய ஒரு சில கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணுகின்றேன்.
"இப்படியும் ஒரு சிலர்’ என்ற தலைய்யிலான திரு. வேலமுதன் அவர்களின் குறுங் கதை கண்டேன். இக்காலத்தமிழ் மக்கள் தம்பிள்ளைகளுக்கு சுத்தமான தமிழில்
G

Page 34
பெயர் வைக்க விரும்புவதில்லை. றொஷாண், டிலான் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கின்றார்கள். மக்களின் மனப்பாங்கு இவ்வாறு மாறிவிட்டபின் மாது'போன்ற மாதர்கள் மாரிமுத்து, கந்தசாமி போன்ற பெயர்களை வெறுப்பதில் வியய்பேதுமில்லை என்பது எனது எண்ணமாகும். அடுத்து அட்டைகள் என்ற சிறுகதையினை எடுத்துக்கொள்வோம். பாடசாலை மட்டத்தில் ஊழலும் துஷ்பிரயோகமும் இடம்பெற்றால் ஏழை மக்களின் கல்வி பாழாய் போகும் என்ற உண்மை இக்கதை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்த அவலம் தொடர்பான ஆக்கங்கள் ஏதும்இந்தில் வெளிவருவதில்லை என்ற வாசகர்களின் மனக்குறைவை நம்பிக்கை ன்ேசிrேறின்லும் சீது பட்டுள்ளது. "செங்கதிர்’ மென்மேலும் வளர எனது வாழ்த்துக்
s ன் س۔س۔ ۔ ۔حث 404A, ARCTORS,Gonnoruwa, Pērsiya.
ضلع چانی پر فلمl| إضع9في دخوتلك |
பெண்கள் !
w |blasifiliuiyрih!
|eർeഞ്ഞ, கல்லோலம்! மணமகள் கறுப்பென்று மணமகன் வுெளியேற்றம் &ISéTT.
அண்டங் காக்கை -தமிழேந்தி & ஏறாவூர் தாஹிர்
9ంగిగాసెట్సి கிழுந்து
『ー
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிட மிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வண்டிய முகவரி
ஆசிரியர், “செங்கதிர்’ இல19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
Lidi 2010
 
 
 
 
 
 

(அஞ்சல் செலவு o LIL)
“செங்கதிர் கட்டண விபரம் (2010)
இலங்கை இந்தியா வெளிநாடு
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- USS 20
ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100 புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- US$ 250
ஆயுள் கட்டண்ம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50
அரை 3000 000 USS 30
முன் அட்டை உட்புறம் (PGIP 3000 OOO USS 30
அரை 2OOO 750 USS 20
பின் அட்டை உட்புறம் (UPCP 2000 750 USS 20
அரை 1500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு
கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையிர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி "செங்கதிர்' இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.

Page 35
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை வர்ணமாக்குதல்
ரேகைச் சித்திரமாக்கி حا
நிறந்தீட்டுதல்
புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காணப்பு நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும். மற்றும் அை
குறைந்த விலையில்
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள்
அழைப்பிதழ்களும் வடிவை
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சிறந்
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழில்
- மொழிபெயர்ப்பு செ
இல,15, டயஸ் வீ. தொடர்புகளுக்கு : +94652. மின்னஞ்சல் : hana
Sun Printers - Batticalo
 
 
 
 
 
 
 
 
 

ഭ@.
raphics. !!!! ? -
– фулDп60 ேெசவையை
toglielmast பெற்றுக் கொள்ளுங்கள். -- iங்கள் விரும்பிய பின்னணியில் டங்கள் புகைப்படத்தைப் பொருத்துதல்.
Т வியாபாரம்
மற்றும் தொழில் சம்மந்தமான விளம்பரங்களை வடிவமைத்தல்
படும் தேவையற்ற புள்ளிகள், பருக்கள் என்பன னத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் செய்து தரப்படும்.
அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மத்துக் கொடுக்கப்படும்.
த முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் ய்து தரப்படும்.
தி. மட்டக்களப்பு. 22482O 1494719105237
鹭、Qé5-2222597