கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.04

Page 1
「エ、リ Q*“
பண்டிதர் தமிழ் ஒளி சீதம்பிராசா,
ృ్యతో ثم قالتقييم " حكي و "*"S$*" eS@
الله
A
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
சுலபமாக வாழ்க்கைத் துணையினை தெரிவு செய்திட வேல் அமுதனின் தெரிவு முறைே
*சுயதெரிவு ஒழுங்கு முறையில்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விபரக் கோப்பும் அவ்விபரக் கோப்புள் : * குடும்ப விபரம் * தனிப்பட்ட விபரம் * எதிர்பார்ப்புக்கள் * சாதகக் குறிப்பு * சான்றிதழ் போட்டோ பிரதிகள் * புகைப்பட அல்பம் * சுருக்கறிக்கை - கணிப்புச் சுவடி * சோதிட பொருத்த அட்டவணை
தெரிவு
வேல் அமுதன் திருமண ஆலோசனையகத்தில் அங்கத்தவராகி, மேலதிக விபரங்களைத் தெரிந்து - மனம் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யலாம்.
தொடர்பு
திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ சனி, ஞாயிறு நண்பகலிலோ “சுய தெரிவு முறை முன்னோடி” தனிமனித நிறுவநர், சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர், ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர் மாயெழுவேல் அமுத னுடன் தொடர்பு கொண்டு வரன்முறையைத் தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி
2360488 - வாடிக்கையாளருக்கு மாத்திரமென ஒதுக்கப்பட்டது. 2360694 f 48.73929
ஆலோசனையகம்
8.5.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல்நிலையத்திற்கு எதிராக நிலப் பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு -06.
சந்திப்பு :
தாங்களோ, தங்களின் பிரதிநிதியோ வேல் அமுதனை முன்னேற்பாட்டு ஒழுங்குமுறையில் சந்திக்கலாம்!
குறிப்பு :
வாடிக்கையாளர் வேல் அமுதனுடன் தொடர்புகொள்ளும்போது, தவறாது தொடர்பு இலக்கத்தைக் குறிப்பிட்டுத் தொடர்புகொள்ளும் வண்ணம் வேண்டப் படுகின்றனர்.
مصر ܢܬ
 
 
 
 
 

金 ; : . . . . =च्ची) "இசிையம் இல்லாமல் ད།
66pນີ້ພົບພໍ້ இல்லை"
>தோற்றம் 30.01.2008
28
|மாசி 2010 (திவ ஆண்டு 204)
D36)g QSIñG<
ஆசிரிய ; actingen
gaumsUU figur : adugasal gengað
6s.Gudo Tel O77749.2861 usadkaardb / E-mail : Croos_a@yahoo.com
Siglypasan :
திருதகோபாலகிருஸ்ணன் இல.19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact:
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி M Telephone O65-2227876, 077-2602634
senkathirgopal(agmail.com
&
sammer angin -
(es o
)ே
* மேலும் சில உலகங்கள் * விளைச்சல் - 21 (குறுங்காவியம்) * கனவு இல்லம்
S
2
7
*மனிதப் புனிதம் * பொன் மலர்
* காலத்தை அளக்கும் கதைகள் 本 சொல்வளம் பெருக்குவோம்-12 : 12 * மட்டக்களப்பின் முதல் தமிழ்ப் பேர
றிஞர் வித்துவான் சபூபாலபிள்ளை
*பதுளை கவிஞர் சாரணா கையூம் *புவியில் சுருங்கும் பசுமைப் பேர்வை
it fall
*"வேலை வேணும்” (சிறுகதை) * வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை)
- எனக்குப் பிடித்த என் கதை 本 புல்லுருவி (குறுங்கதை) *செங்கமலம்-15 (தொடர்நாவல்)
ஆசிரியர் பக்கம்
அதிதிப்பக்கம் கதிர்முகம் கதை கூறும் குறள்-8 6 பகிர்வு சிரிகதை s விளாசல் விரக்குட்டி (). வானவில்

Page 3
“காற்று நம் மீது வீசுக, அது நம்மையோவிற்க்காக்கிக்க, மலைக்காற்றுரு TTT TLTT TTT TTTS TTLLLLLLL LLLLLLLSLLLMTT GlMLMLTlM MMTL Guanar Gaustriggaamh. = : ۰،
sLMT MT TMMMLL LLTLTMLCLC LLTTS LLLTTT L TTTTLCLTS MMMLLLLLLLLTT போடலாகாது. புழுதிபடிந்திருக்கலாகாது" எதுவிதமான அகத்தமும்கூடாது கற்றுவருகிறான். &Oacair småg Dumas Garn. Benuair Rurqisë”?
இது பாரதி பாடிய வசன கவிதையின் ஒரு பகுதி அவன் ஒரு தீர்க்கதரிசி என்ப தற்கு ஆயிரம் அடையாளங்களைக் கூறலாம். இது ஒரு சிறு அடையாளம் மட்டும்தான். ஆனால் இதன் பரிமாணம் மிகப் பரந்தது. இன்று நாம் வாழும் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதனைப்பற்றி: நாம் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, நாமே நமது சூழலை மிக மோச மாக அசுத்தப்படுத்தி வருகின்றோம். தமிழ் இலக்கியத்தைத் திசை திருப்பி ஜனரஞ்சகப்படுத்திய பாரதிக்கு அன்றைய நிலையில் இந்த விடயம் இலக்கியக் | கருப்பொருளாக அமைந்தபோது, இன்று எம்மை மிக மோசமாகப் பாதிக்கும் புவி வெப்பமடைதல் நிலைமையை இலக்கியக் கருப்ப்ொருளாக ஏற்று மக்களை விழிப்புறச் செய்ய எம்மர்ல் முடியாதா..? ' இலக்கியம் என்பது சமகாலத்தைப் பிரதிபலிப்பதால் இன்று எம்மைப்பாதிக்கும் விடயங்களை இலக்கியத்தினூடாக:மக்களுக்கு இனங்காட்ட வேண்டும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் எழுதுதற்றுப்புறச் சூழல் பற்றிய சிந்தன்ைகளைத்
துாண்டுமாறு நாம் எழுத முன்வரலுேண்டும். ,小心 „’’ . . .: , : “ჭა, უჯ ஈழத்து தமிழ் இலக்கித்தின் மிக"அண்மித்த கடந்தகாலப் போக்கு யுத்தம் பற்றிய சிந்தனைகளால் நிறைந்திருந்த நிலை இன்று சற்று மாறிக்கொண்டு வரும் நிலையில், பேரவலமாகத் தெரியும் நமது சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து வரு வதை எமது இலக்கியத்தின் கருப்பொருளாகக் கொண்டுவர நாம் இதுவரை முயன்றிருக்கின்றோமா? ஆம் என்றால். மகிழ்ச்சி பாராட்டுக்கள்!)
நாம் இலக்கியத்தினூடாக சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய செய்திகளுள் சுற். றாடல் பற்றி வாசகனைச் சிந்திக்கத்துண்டும் செய்திகளும்.அடங்க வேண்டும்
எனவே! அன்பான "செங்கதிர் வாசகர்களே எழுத்தாளர்களே! இந்த உண்மை யைப் புரிந்துகொள்ளுங்கள்.இது நமது தார்மீகப் பொறுப்பு என்பதை ஜர்ந்து கொள்ளுங்கள் உங்கள் எழுதுகோலைக் கையிலெடுங்கள் பார்தியைப்ே யதார்த்தங்களோடும், சமகாலப் பிரச்சினைகளோடும் சிந்தித்து வாசகன்ரவேசப் |படுத்துமாறு எழுதுங்கள் ஒரு சமூகத்தை வசப்படுத்தும் வல்லமை இலக்கியங்,
களுக்கு உண்டு. * ###ళ
பாரதி கூறுவதுபோல. காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் திசையில் சேறு தங்கலாகாது."நீாற்றம் இருக்கலாகாது, அழுகின பண்டங்க ளைப் போடலாகாது. ւI(ԱÉ படிந்திருக்கலாகாது, எதுவிதமான அசுத்தமும்கூடாது.
பகற்பழகன்குரூஸ் (துன்னாசிரியர்)
froIJ 2010
 
 
 
 
 

செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி பெரிய கல்லாறு பண்டிதர் go.g5LibL'hormafrt அவர்களாவார்.
பெரிய கல்லாறு பண்டிதர், தமிழ் ஒளி dfjib TTFT
- sees or d6O of
மட்டக்களப்பு தமிழ் அறிஞர்களுள் ஒருவரான பண்டிதர் சீதம்பிராசா, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘தமிழ் ஒளி விருது பெற்றவர். பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். சிறந்த மேடைப் பேச்சாளர். இதுவரை 7 நூல்களை வெளியிட்டவர். இந்த நூல்களின் மூலம் தனது தமிழ் ஆளுமையை வெளிப்படுத்தியவர். இவருக்குத் தற் போது 76 வயது ஆகிறது. இந்த வயதிலும், தனது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்.
02.02.1924ல் மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு கிராமத்தில் இவர் பிறந்தார். கல்லாறு கிராமத்தைக் கல்வியாறு எனச் சிலர் குறிப்பிடுவர். இவரும் அதில் ஒரு பங்களிப்பாளர் எனலாம்.
1945-1946 காலப் பகுதியில் மட்/ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று, பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர் ஆனார். 01.07.1947ல் திதம்பலகாமம் தமிழ் வித்தியாலயத்தில் நியமனம் பெற்றார். அங்கு கற்பிக்கும் போது பால பண்டிதர் பயிற்சியில் சித்தி எய்தினார்.
1950 - 54 காலப்பகுதியில் தி/வெள்ளமணல் அத.க. பாடசாலையில் ஆசிரியர் ஆனார். அங்கு கற்பித்தபோது பண்டிதர் பரீடசையில் சித்தி எய்தினர். அங்கிருந்தே மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையிலும் சித்தி எய்தினார்.
இத்தகைய சாதனைகள் அவரது தமிழ் ஆற்றலையும் சுய தேடல் முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகிறதல்லவா. இந்த வரிசையில், யாழ்ப் பாணம், ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் பிரவேசப் பரீட்சையில் சித்தி எய்தியதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
0

Page 4
1954ல் பெரிய கல்லாற்றில் அவரது திருமணம் நடந்தேறியது:
பண்டிதர் ஆற்றிய ஒரு பாரிய சமயப் பணியின் மூலம் இவர் பெயர் எங்கும் பரவியது. அதாவது, 1951 முதல் 1971 வரையிலா வருடங்கள் இவர் பெரிய கல்லாறு சைவ மகா சபையின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இதுவும் மக்கள் மத்தியில் அவருக்குள்ள பெருமதிப்பை எடுத்துக்காட்டும். "
இக்காலப்பகுதியில் 1964ல் இம் மகாசபை ஒரு பாரிய சமய விழாவை நடாத்தியது 3 நாள் நீடித்த இப்பெருவிழா பெரிய கல்லாறு என்ற பெயரை நாடெங்கும் பரப்பியது:செயலாளர் என்ற வகையில் பண்டிதர் தம்பிராசா இவ்விழாவை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தார்.
இவற்றுள், ஒருநாள் விழாவுக்கு, யோகிஸ்வரர் சச்சிதானந்தர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இச்சபை, சைவ சமய வகுப்புக்களை நடாத்தி, பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவி யருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமல்லாது, தமிழகத்திலிருந்து வருகை தந்த திருமுருக கிருபானந்தவாரியார், குன்றக்குடி அடிகளார் முதலியோரை வரவேற்று சமய உரைகள் வழங்கும் நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.
இவரது சமய இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு கெளரவங்க ளும், பரிசுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
* 3:
(1) தமிழ்மறைக் கழகம் நடாத்திய திருக்குறள் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு (1962). இதற்கான பரிசளிப்பு விழா 18.05.1962ல் வேல ணையில் நடைபெற்றது. டில்லியிலிருந்து முனைவர் சாலை இளந்தி ரையன் வந்து பிரதம விருந்தினராகப் பங்குபற்றியிருந்தார். இவ்விழா வில் பண்டிதர் தம்பிராசாவுக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது.
(i) இந்து சமய கலாசாரத் திணைக்களம் ‘தமிழ் ஒளி விருதை இவருக்கு
வழங்கியுள்ளது.
(i) இவை தவிர பல இடங்களில்: இவருக்கு பொன்னாடை போர்த்திக்
கெளரவிக்கப்பட்டுள்ளது. ,་
இதுவரை இவரது பின்வரும் 7 நூல்கள் வெளிவந்துள்ளன. (அ) இருபா இருபது (1993) இலக்கியம்
(ஆ) *கதிர்காமம்’ (2002) வரலாறு f சமயம்
వాళ్లి
 
 

(இ) ‘சங்க இலக்கிய சமுத்திர முத்துக்கள்’(2005) இலக்கியம். (ஈ) "பெரிய கல்லாறு சர்வார்த்த மரீ சித்தி விநாயகர் தோத்திரப் பாடல்கள்
(2007) சமயம் (உ) கல்லாற்றுக் கடல் நாச்சியார் ஆதிமலர் (2007) சமயம் (ஊ) “பெரிய கல்லாறு மண்டபத்தடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் திருப்பொன்
னுாஞ்சலும் (2008) சமயம் (எ) "எனது இலக்கியச் சிந்தனைகள்’ (2010) இலக்கியம்
இறுதியாக வந்த "எனது இலக்கியச் சிந்தனைகள்’ நூலின் வெளியீட்டு விழா 07.03.2010 அன்று கல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் சர்வார்த்த பூரீ சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் திரு.க.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏஐமத்தியு அவர்கள் கலந்துகொண்டார்.
எனது இலக்கியச் சிந்தனைகள்’ நூலில் 21 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் பல்வேறு உரைகள் இந்நூலின் சிறப்புக்குச் சான்று பகர்கின்றன. ஒருசில குறிப்புகள் வருமாறு,
() "பெரு மதிப்புக்கரிய பண்டிதர் சீதம்பிராசா அவர்கள் மூத்த பரம்பரை யைச் சேர்ந்த தமிழ் மூதறிஞர். பாரம்பரிய தமிழ் இலக்கிய இலக்கணங் களைத் துறைபோகக் கற்ற பேரறிஞர் - அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ (ஆசியுரை)
(i) ‘மனிதப் பழம் பண்டிதர் சீதம்பிராசா அவர்களின் ‘இலக்கியச் சிந்த னைகள்’ என்ற இந்த அருமையான நூலுக்கு ‘அணிந்துரை” என்ற ஒன்று அவசியமேயில்லை என்பது எனது கணிப்பு. - கலாநிதிபரதன் கந்தசாமி (அணிந்துரை)
(i) இந்நூல் வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒர வழிகாட்டியாக அமையு ன்ெபது உண்மை. இதில் மூவேழு ஆக்கங்கள் ஆக்கப்பட்டு, ஒவ்வொரு ஆக்கத்திலும், நதியாகச் சொற்கள் பாய்ந்து உவமைகள் மயமாகிப் பொருள் தருகிறது. - மு.மன்மதராசா (மதிப்புரை)
(iv) பல நூல்களை ஆக்கிய அனுபவத்தின் பயனாக பண்டிதர் கீதம்பிராசா அவர்கள், தெளிவான தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்னணியுடன், தெளிவாக, இலக்கண இலக்கிய மொழிநடையில் ஆய்வு செய்துள்ள மையைச் சிறப்பாகப் பாராட்டுகிறேன். - கமறுல்பன்னான் எஸ்.எம்எம் றபிக், உதவிக் கல்விப் பணிப்பாளர் (சிறப்புரை) ம
s,

Page 5
றுேறை
வாசலில் அழகாக கிளைவிரித்து நிழல்
பிக்கொண்டிரு மாமரம் பந்தல் போட் டது போல நல்ல நிழல். கீழே பட்டுப் போன்ற வெண்மணல். மாலை வேளையில் அன்னம்மா அதன் கீழ்தான் வந்து உட் காருவாள். மதியச் சாப்பாட்டு வேலை கள் முடிந்ததும் ஒரு குட்டித் துTக்கம். மணலில் இருப்பதற் கென்றே ஒரு பாய் வைத்திருக்கிறாள். பாயை விரித்து வெற் றிலைத் தட்டத்துடன் வந்து உட்கார்ந்து விட்டாள் என்றால். சிறிய கூட்டம் ஒன் Olið கூடிவிடும்.
அந்த இடத்தில் நல்ல காற்று பக்கத்து . . . . . . . . வீட்டு மரகதம் மண்டூர் சகுந்தலா தொடர்ந்து இன்னும் சிலர். எல்லோரும் சேர்ந்தால் அரட்டை அரங்கம் ஒன்றை ஆரம்பிததுவிடுவார்கள். ஊரிலுள்ளதல்ல, சங்கதிகள் எல்லாம் அவ்விடத்துக்கு வந்து அலசி ஆராய்ந்து விமர்சிக்கப்படும்.
அன்னம்மாவுக்கு இரண்டுபிள்ளைகள்.இருவரும் அவளின் இரண்டு கண்கள் மாதிரி ஒரு கண் விஸ்வான்ன்றால் மற்றது செல்வி அவர்களுக்கு ஒன்று என்றால் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அத்தனை பாசம் பிள்ளைகள் மீது.
asso
 

அன்றும் வழமை போல அன்னம்மா மரநிழலில் பாயில் அமர்ந்து பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் கூட்டம் கூடவில்லை. அம்மா மட்டுந்தான். நல்ல சந்தர்ப்பம். விஸ்வா வந்து அம்மாவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.
சுற்றி வளைக்காமல் நேரே விஷ்யத்திற்கு வந்தான். "அம்மா, என் னோட படிச்சவங்கெல்லாம் இப்ப வேல பார்க்கிறானுகள் அம்மா நான்.”
“நல்லாப் படிச்சவங்க வேல பர்க்கிறாங்க நீயும் அவனுகளப் போல ஒழுங்கா எல்லாத்தையும் படிச்சு முடிச்சிருந்தா உனக்கும் வேல ஒண்டு கிடைச் சிருக்கும் தானே”
“அத விடம்மா, அதெல்லாம் எப்பவோ முடிஞ்ச பழைய கத. இப்ப
நிலம வேறமாதிரிப் போகுது” -
“அது பழைய கத எண்டா இப்பபுதுக்கத என்ன சொல்லப் போறமகனே"
“அப்படிக் கேளம்மா. இப்ப எல்லாரும் காசு குடுத்துத்தான் வேல எடுக்கிறாங்க. எனக்கும் ஒரு வேல வேணும் அம்மா. நானும் உத்தியோகம் பார்க்க வேணும்”
மகனின் தேவை அம்மாவுக்குவிளங்கி விட்டது. வேலை எடுக்கக் காசு வேணும். -
“நல்ல சம்பளம் எடுக்கிற ஒருவேலைக்கு பத்து லட்சம் பதினைந்து லட்சம் எண்டு குடுத்து வேல எடுக்கிறங்க தெரியுமா”
அன்னம்மாவுக்கு அதிர்ச்சியாகஇருந்தது. “இவ்வளவு குடுத்து வேல எடுக்கிறதா இப்பிடி அள்ளிக் குடுக்க நீக்கு வேணுமே அப்பா, இது என்ன சின்னக் காசா? அப்பவே நீ நல்லாப் பீச்சுப் பாஸ் பண்ணியிருந்தா வலிய வேல கிடைச்சிருக்கும் தானே, ஐஞ்சு சதிமும் குடுக்கத் தேவல்லையே. இப்ப நாம எங்க போறது?”
"அம்மா அது சம்பளம் கூடுனபெரிய வேலைகளுக்குத்தான் அப்பி டிக் குடுக்க வேணும். நமக்கு அவளவு:தேவைப்படாது”
அவனும் கெட்டிக்காரன்தான். நன்றாகத்தான் படித்தான். விதியின் விளையாட்டோ என்னவோ திறமையாகச் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை, ஏஎல்லுடன் தான் வேலை தேடுகிறான்.
அன்னம்மா எதுவும் பேசவில்லை. கணவன் எடுக்கும் சம்பளம் அவ
னது தேவைக்கு மட்டுந்தான் போதுமாக இருந்தது. குடும்பத்தைப் பற்றிய அக்கறையே இல்லாமல் எல்லாவற்றையும் குடித்துத் தீர்த்துவிடுவான். அன்னம்
0

Page 6
மாவின் கெட்டித்தனத்தால் குடும்ப வண்டி நகர்ந்துகொண்டிருக்கிறது. சேமிப்பு என்று ஒன்று இருந்தால்தானே படிப்பு:வேலை, திருமணம் என்று வரும் பிள் ளைகளின் கட்டாயத் தேவைகளையும் ஓரளவு நிறைவேற்றலாம். எதுவுமே இல்லாமல் வெறுங்கையுடன் இருக்கும்போது பணத்துக்கு எங்கே போவது. எதை நம்பிக் கடன் வாங்குவது எதுவுமே புரியவில்லை. மெளனமாக யோசித் துக் கொண்டிருந்தாள். S.
தன்மீது அக்கறையில்லாமல் அலட்சியமாக அவள் இருப்பதாக விஸ்வா நினைத்தான். ஏமாற்றத்துடனும் எரிச்சலுடனும் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
மகனுக்கு ஒரு உத்தியோகம் இல்லை என்று அவளுக்கும் கவலை தான். இத்தனை இலட்சத்துக்கு எங்கே போவது. யோசிக்க யோசிக்க மண்டை விறைத்தது.
இரவு எட்டு மணி தாண்டிய பிறகு வீட்டுக்கு வந்த விஸ்வா யாருடனும் பேசவில்லை, சாப்பிடவுமில்லை. போய்ப்படுத்துவிட்டான். அன்னம்மா பல தடவை சாப்பிடக் கூப்பிட்டுப் பார்த்தாள். பசியில்லை என்று மட்டும் சொல் விட்டு திரும்பிப் படுத்துக்கொண்டான்.
அடுத்தநாள் காலையிலும் யாருடனும் எதுவும் பேசவில்லை. மிகவும் பிந்தி எழும்பி மீண்டும் வெளியில் சென்றுவிட்டான். சோறு தண்ணி இல்லாமல் மகன் திரிவதை அன்னம்மாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பெற்ற பிள்ளை பசியுடனும், மனவேதனையுடனும் திரியும்போது யாருக்குத்தான் மனம் தாங்கும். அவளும் சாப்பிடவில்லை.
மிகுந்த கவலையுடன் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதிர்பாராத மாதிரி விஸ்வா அமைதியாக, சாந்தமாக அவளருகில் வந்து அமர்ந்தான், ‘என்னவாயிருக்கும் வேலைக்குப் போற விஷயத்தை விட்டுட் டானோ அவள் யோசிக்க முதலே அவன் ஆரம்பித்தான்.
“ஏன் அம்மா நம்மிடமிருக்கிற காணித்துண்டை விற்றால் என்ன. வேல எடுத்த பிறகு தேவையெண்டால் வேற காணி ஒண்டு வாங்கலாம் தானே”
அன்னம்மாவுக்கு மற்றொரு அதிர்ச்சி அவளுக்கென்று இருக்கிற அந்த மூன்று ஏக்கர் வயல்தான் இப்போது அத்தனை பேருக்கும் சோறு ப்ோடுகிறது. அதையும் விற்றுவிட்டால் எல்லோரும் பட்டினிதான்.
“விஸ்வா அந்தப் பூமிதான் இண்டைக்கு வரையும் நமக்குச் சோறு போடுற சீதேவி கொப்பர் உத்தியோகம் பார்த்து சம்பளம் எடுக்கிற லட்சணத்தில
జల్లి

அதுவும் இல்லாட்டி நாம எப்பவோ பட்டினியால செத்திருப்பம். அந்தச் சீதேவிய விக்கிறதா. அத வித்து வேல எடுக்கிறத விட அந்தப் பூமியில வெள்ளாமை செய்தே சீவிக்கலாம். வருஷத்துக்கு ரெண்டு போகம் செய்யிற "நல்ல விளைச்சல் நிலம் அப்பா اهالى
பணமும் இல்லை. அருமைக்கு இருக்கிற சொத்தையும் விற்றுக் காசு எடுக்க முடியாது. அம்மா சொல்வதும் உண்மைதான். “சோறு போடுற சீதேவி” அத விற்கக் கூடாதுதான். இந்த நிலையில் உத்தியோக ஆசையும் தேவையா. அவனால் தீர்மானிக்க முடியவில்லை. குழப்பத்துடன் மீண்டும் வெளியில் சென்றுவிட்டான். Y
மத்தியானமும் சாப்பிட வரவில்லை. பெற்ற உள்ளம் தாங்கவில்லை. அவளும் மதியம் பட்டினி இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? விஸ்வா மனதில் உத்தியோக ஆசை குடியேறிவிட்டது. நமது பிள்ளைக்கும் ஒரு அரசாங்க உத்தியோகம் கிடைத்தால் அவனும் கஷ்டமில்லாமல் வாழ்வான்.
தீர்மானித்துவிட்டாள் அன்னம்
திருமணத்துக்கு முதல் ஓரளவு வசதியாக வாழ்ந்தவள் அவள். அப் போது பெற்றோரால் அவளுக்குச் செய்து கொடுக்கப்பட்ட அந்தத் தங்க நகைகள் கண்ணெதிரே தகதகத்தன. கணவன் குடிப்பதற்கு சம்பளக் காசு போதா விட்டால் அன்னம்மாவின் நகைகளையும் கேட்பான். எப்படி அந்த நகைகளை அவனிடம் கொடுத்து அழிக்காமல் பாதுகாக்கலாம் என யோசித்தாள். நல்ல தொரு ஐடியா பட்டுத்தெறித்தது. “செக் பண்ண வந்த ஆமிக்காரன் அலுமாரி யிலிருந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்” இப்படிச் சொல் லிக் கணவனை நம்ப வைத்து, நகைகளை யார் கண்ணிலும் படாமல் தானும் போடாமல் மறைத்து வைத்துவிட்டாள்.இது இன்றுவரை தாய்க்கும் பிள்ளை களுக்கும் மட்டுந் தெரிந்த ரகசியம்.
கல்யாண வீடு, கோயில் திருவிழா என்று எதுக்கும் ஒரு நகைகூட அவளால் போடமுடியவில்லை. கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி மட்டுந்தான். கையிலிருந்தும் வாய்க்கு எட்டவில்லை. சிறிய கவலைதான். என்றாலும் அவ்வ ளவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறதே என்ற சந்தோஷம். தன் ஒரே மகள் செல்விக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள். பிள்ளை ஒரு வேலையில் சேர்ந்து விட்டான் என்றால் பிறகு செய்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் மகனிடம் அப்படியே கொடுத்து விட்டாள்."இது செல்விக்கு என்று ஒளிச்சு ஒளிச்சு வைச்ச சாமான். இத விற்று ஒரு நல்ல தொழில் எடு, பிறகு சம்பளத்தில் அவளுக்குச் செய்து குடு”
விஸ்வாவின் கைகளில் நகைகள் முகத்தில் மகிழ்ச்சி, ஆச்சரியம்.
డా

Page 7
அவன் இதை எதிர்பார்க்கவேயில்லை. அவனின் ஆனந்தத்தைப் பார்த்து அன்னையும் பூரித்துப் போனாள்.
ஒரு நம்பிக்கையின் பேரில்தான் எல்லாம் நடந்தன. அன்றைய தினமே நகைகள் பணமாக மாறி “வேலை வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கும் அந்த நபர் கைக்கு மாறிவிட்டது.
விஸ்வா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். பாதிவேலை கிடைச்ச மாதிரி அவனுக்கு. ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் வேலை கிடைச்சு விடும். அப்பொ யின்மன்ற் லெட்டர் அனுப்புவார்கள் பயப்படத் தேவையில்லை”அந்த நபர் தைரியமூட்டிவிட்டான்.
கற்பனை உலகில் மிதந்தான் விஸ்வா. வேலைக்குப் போக நல்ல உடுப்பு வேணும். தன்னிடம் நல்ல உடுப்புக்களும் இல்லை. யாரிடமாவது கடன் வாங்கித்தான் வாங்கவேணும். சம்பளத்தில் கடனைக் குடுத்திரலாம். ஏதேதோ கற்பனைகள் ஒவ்வொரு நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தான். நாட்கள் நெருங்க நெருங்க தபால்காரனை எதிர்கொண்டு கடிதம் இருக்கிறதா என்று விசாரிக்கவும் தொடங்கிவிட்டான்.
அந்த நபர் சொன்ன ஒருமாதம் தாண்டிவிட்டது. கடிதம் எதுவும் கைக்குக் கிடைக்கவில்லை.
வேலை கொடுக்கும் நபரைத் தேடி ஓடினான். குறிப்பிட்ட முகவரியில் அவன் இல்லை. வெளியூர் சென்றிருப்பதாக யாரோ சொன்னார்கள்.
இங்கு விஸ்வாவும், விஸ்வாவைப் போல பல விஸ்வாக்களும் அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நபரோ பலரிடமும் பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு லண்டன் மாநகரிலே தனக்கென வங்கட்பட்ட அழகிய வீட்டில் குடும்பத்தினருடன் உல்லாசமாக இருக்கிறான்.ா * காட்டில் இருந்த,முங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப் பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது "ஐயோ உடல் புண்ணாகிறதே. என்று கதறி அழுதது. “கொஞ்சம் பொறுயைாக இரு.’ என்று முங்கிலைப் போர்த்து ஆறுதல் சொன்னது காற்று.
முங்கில் புல்லாங்குழல் ஆனது. மேடையில் - உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண் டிருந்த புல்லாங்குழலைப்பார்த்து மேனி சிலிர்த்தது காற்று. அது சொன்னது - ‘புண்பட்டவன்
பணிபட்டவன்.
நண்றி : “காசி ஆனந்தன் கதைகள்
 

C O C எனக்குப் பிடித்த என் கதை ஈழத்து முத்த சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தாங்கள் எழுதிய கதைகளை இங்கே தருகிறார்கள்.
அன்புமணி (இரா.நாகலிங்கம்) அவர்கள் 06.03.2010 அன்று பவளவிழாக் கண்ட முத்த எழுத்தாளர். மட்டக்களப்பிலிருந்து 1970களில் வெளிவந்த மலர்' சஞ்சிகையின் ஆசிரியர். இப்போதும் உற்சாகம் குன்றாமல் சஞ்சிகைள், பத்திரிகைகளுக்கு எழுதி வருபவர். தான் எழுதியவற்றுள் தனக்குப் பிடித்த சிறுகதையாக *வரலாற்றுச் சுவடுகள்’ எனும் இக்கதையைத் தருகிறார். இது “தொண்டன்’ இதழில் வெளிவந்ததாகும்.
கோட்டைப் ے 2 کے قء | a
ஆ. வரலாற்றுச் சுவடுகள் விட்டு வெளியே வந்தான் குமாரசிங்கம். கொழும்பு தானா இது? அணுகுண்டு போடப்பட்ட ஹிரோ வழிமா, நாகசாகி பற்றிப் படித்தது அவன் நினை வில் மின்னி மறைந்தது.
பஸ்சுக்காகக் காத்து நிற்கும்போதே நாலைந்து தெருப் பொறுக்கிகள் அவனை, அவனுடைய பிரயாணப் பையை முறைத்து முறைத்துப் | பார்த்தனர். அவனுக்கு மங்களத்தின் நினைவு வந்தது. "இஞ்சாருங்கோ கஷ்டத்தை எப்படியா வது சமாளிப்பம். கடவுள் இருக்கிறார். கொழும்புப்

Page 8
“நாலு நாள் பயணத்துக்கே:
இப்படி அங்கலாய்க்கிறாயே, கொழும்: பிலே அட்டூழியம் நடந்தபோது அகப்பட்ட பெண்கள், குழந்தைகள் எல்லாம் என்ன பாடு பட்டிருக் குங்கள்",
“அது சரி, இப்ப நீங்க வலி' யப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேணுமா?” :
“என்ன செய்யிறது? நாலு நாள் ட்ராவலிங் கிளெய்மில இரு நூறு ரூபாயாவது தேறும். அதைவிட முக்கியம் (ரகசியம்) கடன்சபை காரியாலயத்தில் கிடக்கும் கடன் :
கிடைத்திருக்கிறது. தவறவிடலாமா?"
தெருப் பொறுக்கிகளின் பார்வை நல்லாவே இல்லை.
குமாரசிங்கம் பையை இறுக் கிப் பிடித்துக்கொண்டு அடுத்த பஸ் நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந் தான். அழகான கறுப்புத் தோல் பை அது. காரியாலய உபயம். அதன் கண்ணாடி ஜன்னலுக்குள்ளே டைப் செய்த காகிதத்துண்டு ஒன்று ககுமார
சிங்கம், கணக்காளர்' என்று இவ !
னைப் பார்த்து இளித்தது. வேதனை
í
t
யோடு சிரித்துக்கொண்டான்.
எல்லா அரசாங்க ஊழியர்.
களையும் போலவே, ‘பெட்டி பீத்தல் வாய்க்கட்டுப் பெலன்' வகையைச்
சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தன் அவன். பேர்தான் கணக்காளர். ஆனால் கடன் எடுக்காத இடம்
se
இல்லை. சேமநலச் சங்கம், ஜீஓபிஏ, ஈடிசிஎஸ், பாங்க் இப்போது கடன் SF6). " ;
கலவரத்துக்கு முன், மாதம் இரண்டு கொழும்புப் பயணமாவது
தேடிக்கொள்வான்.ஆனால் இப்போது அது ஆபத்தானது. நெடுநாளாகக்
கொழும்பு கடன் சபைத் தலைமை
அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் ! அவனது கடன் மனு ஒன்று உயிரைத்
திரணமாக மதித்து அமைச்சில் நடக்
கும் மகாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசையைக் கொடுத்தது. அதன் விளைவுதான் இந்தக் கொழும்புப் 8 T பயணம். * . × மனு. டயூடடி வாரணட சானஸ்'
மினி பஸ் ஒன்றில் துணிச்ச லுடன் ஏறி, ஒசியில் தங்குவதற்கு இடம் தேடும் படலத்தைத் தொடங்கிய குமாரசிங்கம் வழி நெடுக, ஹிரோ வழிமா, நாகசாகிக் காட்சிகளைப் பார்த் துக் கொண்டே சென்றான். எரிந்து, சித றுண்ட, குட்டிச் சுவர்களும், கற்குவிய லுமாகக் காட்சியளித்த தெருக்களின் மத்தியில் ஆங்காங்கே பிரமாண்டமான புத்தர் சிலைகள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன.
அவன் தேடிவந்த நண்பர்கள்
யாருமே அகப்படவில்லை. எதிர்பார்த் ததுதான். தெகிவளை, வெள்ளவத்தை,
பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி என்று அலைந்து இறுதியாக வைஎம்சிஏ அல்லது போல் சிக்ஸ் சென்டரில் ரூம்
எடுக்கவேண்டும் என்று அவன் தீர்மா
னித்தபோது, விக்டர் எதிர்ப்பட்டான். அப்பாடா நூறு ரூபாய் பிழைத்தது

“விக்டர் என்ன ஒன்றும் பேசாமல் வருகிறாய்?”
“பேசுவதற்கு என்ன இருக்கி றது குமார். ஏதோ உயிருடன் இருக்கி றோம். அவ்வளவுதான்”
அவன் வேதனையைக் கிளற விரும்பவில்லை குமாரசிங்கம். பேசா மல்நடந்தான் கொள்ளுப்பிட்டி ஷராசில் அவன் புகுந்தபோது, அவன் திகைத்து நின்றான்.
“வீட்டை எரித்துவிட்டார் கள். இப்போது இங்குதான் ரூம் எடுத்திருக்கிறேன்”
“அந்தப் பெரிய வீட்டையா?”
“அதைவிடப் பெரிய தொழிற் சாலைகளையே தரை மட்டமாக்கியி ருக்கிறார்கள்”
“அங்கிருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், குக்கர், டெலிவிஷன், டெக், சோபா செட், தளபாடங்கள்.”
"அத்தனையும் சாம்பல்”
ரூம் கதவு திறந்தது. சூட்கே சின்மேல் ஒரு சிறிய யேசுநாதர் படம்.
அடுத்த கேள்வி வாய் நுனி வரை வந்துவிட்டது குமாரசிங்கத் துக்கு. ஆனால் கேட்பதற்குத் தயக்க மாக இருந்தது.
"அப்படியானால் உன் மனைவி குழந்தைகள்?"
“கேட்காதே. கேட்டுவிடாதே. இப்போது நான் தனிக்கட்டை”
sse.
காலைப்பொழுது மிகச் சோகையாய், சோகமாய் புலர்ந்தது.
இருள்போல் கப்பிய மெளனத் தினூடே குமாரசிங்கம் காலைக் கடன் கள்ை முடித்து, கடமைக்குச் செல்ல ஆயத்தமாகினான்.
“காலையில் கணக்காளர் மாநாடு. அது முடிந்ததும் கடன்சபை ஒபிசில் கொஞ்சம் வேலை இருக்கிறது. பின்னேரம் திரும்பிவிடுவேன்”
“முன்னைப்போல கண்டபடி
'ள்ங்கும் திரியாதே. ஒபிஸ் கான்டினிலே
சர்ப்பிடு வெளிக் கடைக்குப் போக
வேண்டாம். பின்னேரம் ஆறுமணிக்கு
முன் ரூமுக்குத் திரும்பிவிடு”
“நீ புறப்படவில்லையா?”
“எனக்குப் பக்கத்தில்தான்.
போய்க்கொள்வேன்”
குமாரசிங்கம் கறுப்புத் தோல்
பையுடன், கனத்த இதயத்தைச் சுமந்து
கொண்டு புறப்பட்டான்.
விக்டர் எவ்வளவு நல்லவன்; எப்படி வாழ்ந்தவன்; அவனுக்கா இந் தக் கதி அவன் மனைவி, குழந்தைகள் எப்படி மடிந்தார்களோ? எத்தனை பெரிய பயங்கரங்களை அவன் மனதுக் குள் புதைத்து வைத்துக்கொண்டிருக் கிறானோ? எந்நேரமும் கலகலப்பா கவே இருப்பவன் இப்பொழுது மெளன விரதம் அனுட்டிக்கிறான். வார்த்தை களில் சிக்கனம். தமிழில் பேசவே பயப் படுபவன் போல் மிரண்டு மிரண்டு பார்க்கிறான்.

Page 9
முன்பெல்லாம், வெள்ளவத் விளக்கெண்ணை முகங்களுடன் தையில் உள்ள விக்டரின் வீட்டுக்குப் கணக்காளர்கள். அவர்களின் முகங் போனால், ஏதோ உல்லாச ஹோட்ட களில் ஏளனமும், எகத்தாளமும் கொப் லுக்கு வந்துவிட்டதுபோல் இருக்கும். பளித்தன. பிராந்திய அலுவலகங்களில் பிரிட்ஜ் முதல் வீடியோ டெக் வரை உள்ள நடைமுறைப் பிரச்சனைகள் எல்லா வசதிகளும் அங்கு உண்டு பற்றி எதுவுமே தெரியாமல் அவர் உள
கணவனும் மனைவியும் விழுந்து றிக்கொட்டியபோது அநேக கணக் விழுந்து உபசரிப்பார்கள். பெண்கள் இருவரும் அங்கிள், அங்கிள் என்று: அளவில்லாத அன்பைச் சொரிவார். கள். கடைக்குட்டி ராஜாவை "பேபி" என்று எல்லோரும் செல்லமாக் அழைப்பார்கள். அந்த வீட்டின் பிர
t
காசம் முழுவதற்கும் அந்தக் குழந்: தையே காரணம்.
விக்டர், எலக்ரோனிக்ஸ் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் சேல்ஸ் மனேஜர். வீடியோ, ஓடியோ உபகரணங்கள் : அங்கு தாராளம். ராஜா பிறந்தபின் அவனுக்கு உதவி மனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது. வீட்டில் செல்வம் பெருகியது எல்லாம் கர்த்தரின் கருணை: என்று மட்டுமே அவன் கூறுவான்.
வீட்டில் எங்கு திரும்பின லும் கிறிஸ்தவ மணம் கமழும். கம்! பெனியின் பார்ட்டிகள், மற்றும் இதர "கவர்ச்சிகள்’ எதுவுமே அவனைக் கறைப்படுத்தியதில்லை. அத்தன்ை புனிதமானவன் விக்டர். அவனுக்கா இந்தக் கதி? அவனுடைய அன்பு மனைவியும், ஆசைக் குழந்தைக ளும். ஓ கடவுளே! *.
அமைச்சின் செயலாளர் வழக்கம் போல "அறுத் துக்கொண்டிருந்தார்.
nie.
காளர்கள் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.
‘என்ன நடந்திருக்கும். எப்படி நடந்திருக்கும். வீட்டோடு சேர்த்து எரித்திருப்பார்களே. கழுத்தில் டய
ரைக் கட்டிபெட்ரோல் ஊற்றியிருப்பார்
களோ..? கண்முன்னே பெண்களைக் கற்பழித்துவிட்டு. ஓ, கடவுளே! கடவுளே’ ". . . .
".ஆகவே கணக்காளராகிய நீங்கள் மாதாந்த அறிக்கை அனுப்பு வதற்குமுன் செலவினங்கள் பற்றிய ஒரு "ப்ளாஷ்" றிப்போர்ட் தலைமைய கத்திற்கு அனுப்ப வேண்டும். அடுத்த மாதத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் கணிப்பதற்கு இது பெரிதும் உதவியாக
இருக்கும்.
இரக்கமற்ற அரக்கர்கள். பச் சைக் குழந்தையை, பெண்களைப் பலிகொண்ட கிராதகர்கள். யாருக்கும் எவ்வித தீங்கும் நினையாதவன் விக் டர். எத்தனையோ சிங்களவர்களுக்கு உதவி செய்தவன். நல்ல காரியங்க ளுக்கு அள்ளிக்கொடுத்தவன்.
எப்படிக் கொன்றார்களோ. எப்படித் துடித்தார்களே. விக்டர்.எப்
த் தவித்தானோ? ஓ கோட்
35 நல்லவர்களுக்கு ஏன் இந்தத் துன்பம்?

கணக்காளர் மாநாடு கூடிக் கலைந்தது. முணமுணுப்பும் வெடுவெ டுப்புமாகக் கணக்காளர்கள், கறுத்தத் தோல்பையுடன் வெளியே வந்தார்கள், தமிழ்க் கணக்காளர்கள் பயத்தை மறைத்துக்கொண்டு இரண்டொரு வார்த்தைகளுடன் கலைய, குமாரசிங் கம் கடன்சபை அலுவலகத்திற்குச் சென்றான்.
கடன்சபை அலுவலகத்தில் கால் வைத்ததுமே அங்கிருந்தவர்களி டையே ஒரு மெல்லிய குசுகுசு அலை யாகப் பரவியது.
ஒன்ன கொட்டியா ஆவா’ (அந்தா புலி ஒன்று வந்துவிட்டது)
“கொட்டிதமாய். ஹபாய் ஆபஹ0 கெதர யன எக்க சக்காய்' (புலிதான். ஆனால் திரும்ப வீட்டுக்குப் போவது சந்தேகம்).
'சேரம மரிலா தாண்ட ஒண' (எல்லோரையும் கொல்ல வேணும்). குமாரசிங்கத்தின் முகம்வேதனையால் சுருங்கியது. குனிந்த தலையுடன் தனக் குப்பழக்கமான கணக்காளரின் அறையை நோக்கி நடந்தான். கணக்காளர் சில்வா
முகம்மலர அவனை வரவேற்றது ! அந்த வேளையில் மனதுக்கு மிகவும்
இதமாக இருந்தது.
குசலம் விசாரித்தபின் மிஸ்டர் சில்வா கேட்ட முதல் கேள்வி, “எங்கே தங்கியிருக்கிறாய்?’ என்பதுதான். நிலைமை ஓரளவு புரிந்தது. குமார சிங்கம் பதில்சொன்னான்.
“ஆ விக்டர். அருமையான
Esiae,
மனிதர். அவரோடு பத்து வருஷப் பழக்கம் எனக்கு. ஆனால்.” திடீ
- e ரென்று மெளனமான சில்வா, கண் கலங்கினார்.
"கலவரத்தின்போது அகதி கள் முகாமில் அவரைச் சந்தித்தேன். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் என் ; லுடன் வந்து தங்கியிருக்கச் சம்மதிக்க வில்லை. ஆயிரக்கணக்கில் அங்கே அடைந்திருந்த அகதிகளைச் சுட்டிக் காட்டினார். அவர்கள் ஒவ்வொருவ ருக்கும் ஒரு சோகக் கதை இருந்தது. இறுதியாக இந்தியக் கப்பல்கள் வந்து அகதிகளை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிச்சென்றபோது அவரும் சென்றார். மிகுநத பிரயத்தணத்தின் பேரில் அவர் சொன்ன சோகக்கதை
. . . . . .
s
@
ğöi.
வெள்ளவத்தையில் தமிழர் வீடுகளை மட்டும் தெரிந்து ஒவ்வொன் றாக எரித்துக்கொண்டு வந்த காடை யர் கூட்டம், பேரிரைச்சலுடன் விக் டரின் வீட்டிற்கு வந்தபோது, விக்டர் அலுவலகத்திலிருந்து திரும்பியிருக்க வில்லை. மிரண்டுபோன அவர் மனைவி, இருபெண்களையும், குழந் தையையும் அழைத்துக்கொண்டு பாத் ரூமில் ஒளிந்திருக்கிறார். காடையர்கள் செய்த அட்டகாசத்தில் பயந்துபோன
குழந்தைகள் வீரிட்டழுதிருக்கின்றன.
காடையர்கள் பாத்ரூமை உடைத்து, அவர்களை வெளியே இழுத்தெடுத்து தாயின் கண்முன்னாலேயே பெண்கள் மேல் தங்கள் மிருக வெறியைத் தீர்த் திருக்கிறார்கள். விக்டர் வீடு திரும்பிய போது வீட்டில் யாரும் இல்லை. வீடு

Page 10
தரைமட்டமாயிருந்தது. இரண்டு நாட்மணிக்கு கொழும்பு- மட்டக்களப்பு களின்பின் கருகிய நான்கு சடலங்:புகைவண்டி புறப்படும். நாலுமணிக்கே களை அங்கு கண்டுபிடித்தார்களாம் எழும்பி வெளிக்கிடவேணும். ஆனா திடீரென்று அறையின்தள்ளுவம் குமாரசிங்கத்துக்குத் தூக்கம் வர
கதவைத் திறந்துகொண்டு பியன் ஒருவில்லை.
வன் உள்ளே நுழைந்தான். சில்வா “விக்ரர், எப்படி நீ எவ்வளவு பேச்சை நிறுத்திக்கொண்டார். அவன் பெரிய இடியைத் தாங்கிக்கொண்டு ஏதோ பைலைத் தேடுவதுபோல் சாதாரணமாக இருக்கிறாய்?”
பாசாங்கு செய்துவிட்டு, வெளியேறிய தும், தணிந்த குரலில் சில்வா கூறினார். ; "இன்னமும் பதட்ட நிலை நீங்க :
"மிகவும் சுலபம். சொன்னால் புரியாது. அனுபவிக்கவேணும்"
வில்லை. மிகவும் எச்சரிக்கையுடன் "எனக்கு இந்தத் தத்துவங்கள் தான் நாம் கதைக்கவேண்டும்" புரியாதப்பா
குமாரசிங்கம் அதிர்ச்சியிலி: “தத்துவமில்லை குமார்.
ருந்து மீளமுடியாமல் தவித்தான். தங்க தெளிவு. எனக்கு ஏற்பட்ட கதி மட்டும் விக்கிரகம் போன்ற விக்டரின் இரு உனக்குத் தெரியும். ஆனால் அகதிகள் பெண்கள், குத்துவிளக்கை நிகர்த்த முகாமில் ஒவ்வொருவரும் கூறிய அவர் மனைவி, கொள்ளை இன்பந்த கதைகளைக் கேட்டால் அதிர்ச்சியி
நேர்ந்த அவலச்சாவு, அந்தப் பயங்களின் துயரத்துக்கு முன்னால் என்னு ரத்தை மனதில் புதைத்துக்கொண்டு 1டைய இழப்பு தூசுக்குச் சமானம். விக்டரின் நெஞ்சுறுதி. மீண்டும். நேற்றுவரை ராஜாக்கள்போல் வாழ்ந்த கொழும்பில் வேலை பார்க்கவேண்டிய தொழில் அதிபர்கள் கூட அனைத்தை நிர்ப்பந்தம். எப்படித் தாங் մlà :պմ: இழந்து, கட்டிய துணியோடு கொள்கிறான் இவன். .0%; அகதி முகாமிற்கு வந்திருநதார்கள். குமரசிங்கத்துக்குத்தன் கடன் அடு*விலி *"விலி உண்பதற்கே கூ:அம்பிக்கும் செல்வக்குழந்தைகள், வில்லை. சில்வா போன்ற நல்ல மனிருே காயநத பாணி துண்டுக்காக தர்களின் குரல் அமுக்கப்பட்டிருப்பது "ே பறந்தார்கள். யாழப்பாணத : a. : தில் உள்ள வீடு வளவுகளையெல்லாம் அவனுக்குப் புரிந்தது. ஏதோ வந்த 8 & 9
ற்குத் தன் கட்ன் விண்ணப்பத்தின் "* T බ්‍රි ,ශී. கத்தை சில்வாவிடம் வியாபாரத்தில் முடக்கிய வரததகரகள கொடுத்து முடிந்ததைச் செய்யுமாறு ஒடடாண்டிகளாக யாழபபாணததுககுத வேண்டிக்கொண்டான். திரும்பிச் சென்றார்கள். கணவனை . : இழந்த மனைவி, மனைவியை இழந்த கலவரத்தின்பின் இரவு ரயில் கணவன், குழந்தைகளை இழந்த பெற்
கள் ஓடுவதில்லை. அதிகாலை ஐந்து றோர், பெற்றோரை இழந்த குழந்தை
al
 
 
 

கள் அப்பப்பா, ஆயிரக்கணக்கான "அப்படியானால் நீ ஏன் இன் ஆண்களும், பெண்களும் அகதிகள் னும் கொழும்பில் வேலை பார்க்கி முகாமில் பட்ட துன்பங்களும், கப்ப றாய்? வெள்ளவத்தையில் உள்ள உன் லில் பட்ட துன்பங்களும் வாயினால் சொத்துக்களை விற்றுவிட்டு யாழ்ப்பா சொல்லமுடியாது” ணத்துக்கே போய் ஏதாவது தொழில்
”?செய்யலாமே ..-.-.هـ -ه:
நல்லவர்களுக்கு ஏன் இத்த” கைய துன்பம் வரவேண்டும் என்பது “சொத்துக்களை விற்பதா? தான் எனக்குப் புரியவில்லை” அது எப்படி முடியும்? பாதிக்கப்பட்ட
Ké O சொத்துக்கள் அனைத்தும் அரசாங்
அதுதான் அப்பா கர்த்தரின் 4 as அருள். துன்பப்படுகிறவர்கள் பாக்கிய வான்கள் என்று யேசு கூறவில்லையா?? து உனககுத தெரயாத அதன் அர்த்தம் என்ன? நமக்குத் வீடு வாசல்களை விற்கவோ, கடை தீமை என்று தோன்றுகிற ၏ခန္īီ" "ုံ" "း ఫ్లో
s e is
ளிலும் கர்த்தர் நன்மையே செய்கிறார் இப்போது உரிமை இல்லை. அவை “என்ன நன்மை?” எல்லாவற்றையும் அரசாங்கமே கவ !னிக்கக்கொள்ளும். சுருங்கச் சொன்
66A s. - • .. னாததுகoகாளஞம. சுருங்கச
இந்தக் கலவரத்தை எடுத்துக் *னால், பிறக்கும் பொழுது கொண்டு கொள். எத்தனையோ லட்சாதிபதிக :(. mi *மேல் ளுக்கு இது ஒரு கண் திறப்பு எப் శిఖ ಆಳ್ವ மண போதுமே அயல் வீட்டைவிட நம்} பாழுதும் கொண்டு செல்வ
தில்லை.
சொந்த வீடுதான் பாதுகாப்பானது என்ற : உண்மையை இது நமக்குச் சொல்ல! “நல்ல சாமியாராகி விட்டாய் நீ” வில்லையா? அந்நிய மக்களைவிட நம் {* “உண்மையில் எனக்கு இப் சொந்த மக்கள்தான் நமக்குத்துணை மரணம், துன்பம் இவற்றுக் என்பதை இது நிரூபிக்கவில்லையா?) து மரணம, து Dg
O த இது நரு s கெல்லாம் புதிய அர்த்தம் புலப்பட நம் கிராமத்தவர் வறுமையில் வாடும் ஆரம்பித்திருக்கிறது. என் மனைவி போது நாம் உல்லாச வாழக்கை நடத்த குழந்தைகள் மறைவைக் கூட கொஞ் வேண்டாம் என்ற ஞானோதயம் நமக்கு கொஞ்சமாக மறக்க முயற்சித்து ஏற்படவில்லையா? எல்லாவற்றுக்கும் கிறேன் TäFé க்கு இடம் மேலாக.” வருகறேன. உணரசசுகளுககு இடம கொடாது, மனத்தைக் கட்டுப்படுத்திக் “எல்லாவற்றுக்கும் மேலாக?" கொண்டால், எத்தகைய துன்பத்தை 66 A யும் தாங்கிக் கொள்ள முடியும் என்று கொழும்பில் நி ரந்தரமாகத்நம்புகின்றேன்" துன்பங்கள் ஆத்மா தங்கிவிட்ட தமிழர்கள் எப்படி வெளி வைப் புனிதப்படுத்துகின்றன. மரணம் யேற முடியுமென்ற பிரச்சினைக்குத் ஆத்மாவுக்கு விடுதலை அளிக்கிறது. தீர்வு கிடைத்துவிட்டதல்லவா?" | །
99

Page 11
இப்படியே போனால், இப்போது: நான் வியப்போடு விக்டரைப் பார்க்கும் வேலையையும் விட்டு விட்டு பார்த்தேன். துயரக்கடலில் நீந்த வேண் ஆச்சிரமத்துக்குப் போக வேண்டியது டியவன் இப்படி ஒரு புதிய தெம் தான்” 1 போடு வாழ்க்கையை எதிர்நோக்கு
“வேலையை விட்டுவிடு: வதென்றால்? எல்லோராலும் அது முடி "ைெதி'ை'* குலைந்து விடும். நமக்கு இத்தனை எதுவுமே இல்லை எனற நிலையில் நாள் வாழ்வளித்த கம்பெனிக்கு: ಇಂಕ್ எவ்வளவு இலேசாகிவிடு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்கா ன்றது. கத்தான் மீண்டும் கொழும்புக்கு வந்து ' நடுநிசி கடந்துவிட்டது வேலை பார்க்கிறேன். கம்பெனி தனி போலும் ஊதல் காற்று ஜன்னல் ஊடே பங்களா கொடுக்க முன் வந்தது. நுழைந்தது. ஜன்னலைச் சாத்திவிட நான்தான் வேண்டாம் என்று மறுத்து எழுந்துசென்றேன் ஜன்னலோரம் நின்ற விட்டேன். எளிமையாக வாழப்பழகிக் மல்லிகைச் செடியின் புதிய துளிர்கள் கொண்டு வருகிறேன். இதோ இந்த என்னைப் பார்த்துக் கண் சிமிட்டின.
* · Aa. " ·... . نی : சூட்கேஸ், யேசு படம் இவைதான் i.
இப்போது என் சொத்துக்கள்" 令今令
൦൫ ( 2ബാമ മെ ലേ ളത്ര 2മീ മമ്രസ്ഥ 2/ ൬ 2െ കൃമ zeb ്ജn 2ബ( മ്യു, മൈ
മØ) െ മൃ ൬ 6ിഗ്രി മമ്മ ീയ
மேலும் கி ை2கத்தல்? விஜத்தவண்ணமிதை
cറ്റ്രീ മൃഗ്ഗമശcur@ 2( മrമrത്ര 2. ജ്ഞമ്രജ്ഞശ്രീ
൦൬ ( ജമ്മറി) മഴ്ത്ത് (ബ്രുത
2a2e2e3 622/2aod
பெரிய ஐங்கரன்
 
 
 

Je
இேஇஇள நாவல் ஹொதுதிகளழுறி?
நூல் முறி இறிகுதி)
திஸ்ரீபத்திவின்
“இன்றைய மேற்கத்தைய சமூக, அரசியல் குறித்த உரையாடல்களில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பத ஹெபர்மஸின் தத்துவ நால்கள் ஆகும்"
(பக்-149இரா.முரளி, ஹெபர்மாஸ் பரிசல் வெளியீடு(2006 டிசம்பர்) யூர்கன் ஹெபர்மாஸ் பிராங்பேர்ட் மார்க்ஸியப் பள்ளியின் இரண் டாவது தலைமுறையைச் சேர்ந்த சிந்தினையாளர். இவர் பல தத்துவ நூல் களை எழுதியுள்ளார். “பொதுக்களத்தின் elsopfnudio DTipi' (The Structural Transformation of the Public Sphere) 6T6igib grai) Gujidair மொழியில் 1962ஆம் ஆண்டில் ஹெர்மாஸால் எழுதப்பட்டது. இந்நூல் 1989ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூலில் ஹெபர்மாஸ் முன்வைத்த கருத்தாக்கமீன “பொதுக்களம்” (Public Sphere) மேற்குலகின் அரசியல், இலக்கியம்*பண்பாடு பற்றிய விவாதங்களில் முக்கியமாகப் பேசப்படும் ஒரு கருத்தாகும் தென்னாசியச் சூழலிலும் இக் கருத்தாக்கம் பயனுடையது என்றும் விவாதிக்கப்பட வேண்டியது என்றும் கூறும் விமல் திஸநாயக்க என்னும் பேராசிரியர் “சிங்கள நாவல் இலக்கிய cypb Ghuridssaryi' (Sinhala Novel and The Public Sphere) 6T6ip g60palli பில் ஒரு நூலை 2009ம் ஆண்டு எழுதிப் பிரசுரித்துள்ளார். விமல் திஸநாயக்க வின் நூலின் மையமான கருத்தாக்கமான “பொதுக்களம்” என்னும் கருத் தாக்கத்தை முதலில் நோக்குவோம்.
பொதுக்களம்
மனிதர்கள் சமுதாய வாழ்க்கையில் பொதுக்கருத்துக்களை (Public Opinion) உருவாக்கிக் கொள்வதற்கான இடம் அல்லது வெளியினை “பொதுக்களம்” என்று ஹெபர்மாஸ் கூறுகிறார். ஐரோப்பிய சமூகங்களில் 17ம் 18ம் நூற்றாண்டுகளில் பொதுக்களம் உருவாகியது. மத்திய கால ஐரோப்பாவில் பொதுசன அபிப்பிராயம் என்றோ சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றிய விவாதத்திற்கான களம் என்றோ கூறக்கூடிய அமைப்புக்கள் இருக்கவில்லை. அச்சு ஊடகங்களின் விருத்திதான் பொதுக் களத்தை உருவாக்கியது. வர்த்தக விருத்தி, நகரங்களின் வளர்ச்சி, புதிய புத்திஜீவி வர்க்கத்தின் தோற்றம் ஆகிய மாற்றங்களும் பொதுக்களத்தை உருவாக்க உதவின. பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களில் காப்பி அருந் தும் கடைகளிலும் "சலூன்கள் எனப்படும் படித்தோர் கூடும் இடங்களிலும்
19 இதிர்
fog 2010

Page 12
விவாதங்கள், உரையாடல்கள் இடம்பெற்றன. பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் இவை வெளியிடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்களிடம் இக்கருத் துக்கள் சென்றடைந்தன. மனிதத் தொடர்பாடலில் இது ஒரு பெரும் புரட்சியான மாற்றமாகும். இரா.முரளி தமது நூலின் 48ம் பக்கத்தில் பொதுக்களம் பற்றி கூறியிருப்பதை மேற்கோளாகக் கீழே தந்துள்ளோம்.
விமர்சனத்தன்மை கொண்ட அலசல்களுக்கான பொதுக்களங்க ளாக ஊடகங்கள் பணிபுரிகின்றன. (பிரிட்டிஷ்) ஆங்கிலேய வியாபாரிகள் காபியங்களில் சந்தித்து தங்களின் வர்த்தகம் பற்றியும் பிற செய்திகள் பற்றியும் பேசி வந்தார்கள் இலண்டனில் 3000க்கும் மேற்பட்ட காபியங்கள் 18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றின. இவற்றுக்கு வழக்கமாக வரும் நுகர்வோர்கள் இருந்தனர். சிறுவட்டங்களாக ஒரு காபி அருந் பல விஷயங்களைப் பேசத் தொடங்கிய இவ்வமைப்புகள், அரசின் நிர்வாகம் அரசியல் போன்றவற்றை பேசுவது, செய்தித்தாள்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது என்பதாக மாறின. ஆயிரக்கணக்கான இம்மாதிரி குழுக்கள் இருந்தன என்பது முக்கிய விஷயம் ஆகும். இதே போல் பிரான்சில் பொது நிறுவனங்கள், காபியங்கள் சலூன்கள் அரசியல் விமர்சனத்திற்கும் முக்கிய பங்கு ஆற்றின. முதலில் தோன்றிய பூஷ்வா தன்மை கொண்ட இலக்கிய வட்டங்களும் அரசியல் விமர்சனம் செய்யுமள விற்கு மாறின. ஜெர்மனியில் மேஜை சமூகங்கள் என்று அழைக்கப்பட்ட விவாத வட்டங்கள் பல சமூக, அரசியல் விஷயங்களை விவாதித்தன. இவற்றில் ஈடுபடாத பொது மக்கள் என்பவர் சிலரே!”
அரசு, சிவில் சமூகம் என்ற இரண்டு வெவ்வேறு களங்கள் சமூகக் கட்டமைப்பில் நவீன காலத்தில் வெளிப்பட்டன. சிவில் சமூகத்தின் தோற்றத் துடன் சிவில் சமூகத்தில் இருந்து தனித்து நிற்கும் பொதுக்களம்' ஒன்றும் உருவாகியது. 17ம் 18ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய பொதுக்களம் போன்றதொரு நிலை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியது. தமிழில் பொதுக்களத்தின் தோற்றத்தை முன்னுணர்ந்து கூறிய இலக்கிய மேதை பாரதி, "ஓரிரண்டு வருஷ நூற் பழக்கம்" உடைய நன்குணர்ந்து செயற்பட்டான். பாரதியின் சமகாலத்தவர்களான ராஜம் ஐயர் (கமலாம்பாள் சரித்திரம்) அ.மாதவையா (பத்மாவதி சரித்திரம்) ஆகிய இருவரும் தமிழில் நாவல் இலக்கியத்தின் செழுமையான வளர்ச்சிக்கு வித்திட்டனர்.
சிங்கள சமூகத்தில் பொதுக்களத்தின் தோற்றம் நாவல் என்னும் புதிய இலக்கிய வடிவத்திற்கு உந்துதலாக அமைந்தது. விமல் திஸநாயக்க
ఇల్లి

வின் நூல் இவ்விடத்தையே ஆராய்கிறது. அவர் தமது ஆய்வுக்காக மூன்று நாவலாசிரியர்களைத் தெரிந்து கொள்கிறார். பியதாச சிறிசேன (1875 - 1946) மார்டின் விக்கிரமசிங்க (1891 - 1976) ஆகியோரும், 1984ல் “கமனக்க முல” என்ற நாவலில் தொடங்கி ஏழு தொடர் நாவல்களை 22 வருட காலத் திற்குள் எழுதியுள்ள குணதாச அமரசேகரவும் விமல் திஸநாயக்காவின் பகுப்பாய்வுக்கு உட்படும் படைப்பாளிகள் ஆவர்.
பொதுக்களம் - ஒரு வலுமிக்க கருத்தாக்கம்
விமல் திஸநாயக்கவின் நூலின் முதலாவது அத்தியாயத்தின் g560alil "The public Sphere as a Capacious Concept' 6Taig soloirangi. அதாவது ஹெபர்மாஸ் கூறிய பொதுக்களம் நாவல் என்ற இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு மிகுந்த பயன்தரும் வலுமிக்க கருத்தாக்கம் என்கிறார் விமல் திஸாநாயக்க நூலின் இரண்டாவது அத்தியாயம் 'இலங்கையின் Gungjiasamb' (The Public Sphere in SriLanka) 6taig gapabil Slut Geir ளது. 32 பக்கங்களையுடைய இந்த அத்தியாயம் (பக் 55 - 86) இலங்கை யில் பொதுக்களம் ஒன்று உருவாகி வளர்ச்சிபெற்ற வரலாற்றையும் அதன் அடிப்படை இயல்புகளையும் அலசுகிறது. விமல் திஸநாயக்க இலங்கையின் பொதுக்களம் பற்றிக் கூறுவதை எனது மொழிபெயர்ப்பில் தருகின்றேன்.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிங்களவர் மத்தியில் பொது என்று சொல்லக்கூடிய விடயம் அல்லது பொதுக்களம் (Public Sphere) முன்னணிக்கு வந்தது. இதன் பொருள் இதற்கு முன்னர் சிங்கள மக்கள் பொதுவில் கூடிப் பேசுவதோ விவாதிப்பதோ கிடையாது என்ப தல்ல. அவர்கள் தனித்திருந்து சிந்தித்திருக்கலாம், பொதுவான உரையாட் டில் ஈடுபடவில்லை என்று அர்த்தப்படுத்தக் கூடாது. திறந்த விவாதமும் உரையாடலும், பெரும் கூட்டமாக மக்கள் ஒன்று கூடுதல், பொதுசன ஊடகங்கள் என்று சொல்லக்கூடிய தொடர்பு சாதனைங்களை உபயோ கித்தல், எதிர் எதிராக நின்று விவாதித்தல், பொதுசனக் கருத்தை உருவாக் குதல், அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தல் என்பனவெல்லாம் நவீன காலத்திற்குரிய புதிய விடயங்களே”
(Lei 55 - 56) பொது என்ற சொல் சிங்கள மொழியில் புதிய அர்த்த விஸ்தரிப் பைப் பெறுகிறது. தமிழிலும் இதுபோன்றே பொது' என்ற விடயம் விரி வான பொருளைப் பெறத் தொடங்குகிறது. "தேசத்தார்' 'ஊர்க்காரியம்' பொது பொதுஜனம் பொதுமக்கள் பிரசுரம்' ஆகிய தமிழ்ச்சொற்கள் புதிய கருத்துக்களைத் தெரிவிக்கும் முறையில் உபயோகத்திற்கு வந்தன என்று திஸ்நாயக்க கூறுகிறார். அவர் பட்டியலிடும் சிங்கள மொழிச் சொற் களையும் தொடர்களையும் கீழே தமிழ் மொழிபெயர்ப்புடன் தருகின்றேன்.
Gjilang 2010

Page 13
பிரசித்த தேஷனய - பகிரங்கச் சொற்பொழிவு
பொது தேபொல - பொதுச்சொத்து மகஜன புஸ்தகலாய - பொது நூலகம்
ஜனமதய ' - பொதுசன அபிப்பிராயம் பதக்க ஜனதாவ . பொதுவாசகர் (Reading Public) பொதுஜன அய்திய - பொதும்க்கள் உரிமை அஹிதகர பிரச்சாரய - ஆரோக்கியமற்ற பிரச்சாரம் பிரகத கருணக் - பொதுக்கருத்து, உண்மை எலிபிட்ட - பொதுவிடத்தில், வெளியே ரஜயே பிரகாசனயக் - அரசாங்க்ப் பிரசுரம்
ஆங்கிலத்தில் இத்தொடர்கள் யாவும் Public என்ற அடைமொழி 60u Ji Gugj6/605ub (a + b Public Lecture, Public Property)érisanggai) சில இடங்களில் மட்டும் பொது என்ற அடைமொழியும் பிறவற்றில் பிர சித்த, மகஜன, ஜனதாவ', 'பொதுஜன, பிரகத', 'எலிபிட்ட', 'பிரகாசனய என்றவாறு பல பதிலீட்டுச் சொற்கள் உபயோகத்திற்கு வருவதையும் திஸநாயக்க சுட்டிக்காட்டுகிறார். புதிதாக உருவாகிய பொதுக்களத்தின் பல்வேறு பரிமாணங்களையும் சிங்கள மொழி வெளிப்படுத்த முயல்வதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
"பொது ஜனயர், ஜனய', ஜனதாவ' ஆகிய சொற்கள் மக்கள் திரள், பொதுமை, தடையற்ற அனுமதி, (சேரவாரும் செகத்திரே) கருத்துப் பரிமாற்றம் ஆகிய பல்வேறு அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொற்களாக மாறின என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜனதாவ' என்ற சொல் இன்று பிரபலமாகிவிட்ட சொல். ஆரம்பகட்டத்தில் சிங்களப் பத்திரிகைகளிலும், பருவ வெளியீடுகளிலும் நாவல்களிலும் ஜனதாவ" என்றசொல் 'சிங்கள பெளத்தர்' என்ற கருத்தில் உபயோகிக்கப்பட்டது. குறிப்பாக ஏகாதிபத்திய காலனித்துவ அடிமைத்தனத்திற்கு உட்பட்ட சிங்கள பெளத்த ஜனதாவ என்ற கருத்து அழுத்தம் பெற்றது. மிக அண்மைக் காலத்தில் ஜனதாவ என்றால் சாதாரண மக்கள் (உயர் வகுப்புக்களில் இருந்து வேறானவர்) என்ற கருத்தில் உபயோகிக்கப்படுகின்றது.விவசாயிகள், தொழிலாளர் என்ற உழைக்கும் மக்களை குறிக்கும் வர்க்க நோக்கிலான அர்த்தம் இச்சொல் லிற்கு இன்று உள்ளது. 1970க்கு பிற்பட்ட காலத்தில் ஜனதா சாகித்திய என்ற கருத்து உருவானதையும் விமல் திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.பத்திரி கைகளும், சஞ்சிகைகளும் பொதுக்களித்தின் உருவாக்கத்தில் செய்திருக்கும் பங்களிப்பு நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது
Linemrsagn na'-n- GLIrrg5ndsserruð.
இலங்கையில் 19ம் நூற்றாண்டின்பிற்பகுதியில் இருந்து உருவான
జల్లి

பொதுக்களம் இரண்டு தெட்டத் தெளிவான பிரிவுகளை உடையது என்று திஸாநாயக்க கூறுகிறார். ஹெபர்மாஸின் பொதுக்களம் கருத்தின் மிகுந்த ஆக்கபூர்வமான பிரயோகமாவும், இலங்கையின் சூழ்நிலைக்குப் பொருத் தும் சிறந்த முன்மொழிவாகவும் இதனைக் குறிப்பிடலாம். இலங்கையின் பொதுக்களம் ஆரம்பம் முதலாக இரு பிரிவுகளாக தொழிற்பட்டது.
1. மைய நீரோட்டம் (MainStream) இது ஆங்கில மொழிப் பயிற்சியுடை யோரான உயர்குழுவினர், படித்த நடுத்தரவகுப்பினர் பங்கு பெறும் Gurgidss67Tib gi(5tb. 9560607 "English Language Public Sphere' (ஆங்கில மொழிப் பொதுக்களம்) என்று கூறலாம்.
2. சுய பாஷைப் பொதுக்களம்: இது மைய நீரோட்டத்திலிருந்து விலகி
நிற்கும் பொதுக்களம், சிங்கள 器 மூலம் செயற்படுவது. இந்த இரு பொதுக்களங்களும் தத்துவார்த்த நோக்கில் வேறுபட்டவை. அவற்றின் விழுமியங்கள் வ்ேறுபட்டவை. ஆங்கில மொழிப் பொதுக்களத்தின் அடிப்படை இயல்புகளை பின்வருமாறு வகைப்படுத் திக் கூறலாம்.
(1) ஐரோப்பிய நவீனத்துவத்துடன் (Modenity) தொடர்புடைய விழுமி
யங்களை இது பரப்பியது.
(ii) காலனித்துவ ஆங்கில மொழிக் கல்வி ஊடாக இந்த விழுமியங்கள்
புகுத்தப்பட்டன.
(i) காலனித்துவ அதிகாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு ஆங் கில மொழிப் பொதுக்களத்தின் விழுமியங்கள் பயன்பட்டன.
சுய பாஷைப் பொதுக்களம் நவீனத்துவத்தால் கவரப்பட்ட ஒன்றே ஆயினும் அது நவீனத்துவத்தை அதன் தூய ஐரோப்பிய வடிவத்தில் ஏற்க மறுத்தது. ஐரோப்பாவின் தேசியவாதம் மதச்சார்பின்மையை அடிப் படையாகக் கொண்டது. இல்ங்கையின் தேசியவாதம் பெளத்த தேசியவாத மாக பரிணமித்தது. 1906 - 1944 காலத்தில் 19 நாவல்களை எழுதியவரான பியதாச சிறிசேன சிங்கள மொழி வாரப்பத்திரிகையான 'சிங்கள ஜாதிய வின் ஆசிரியராக 1905ஆம் ஆண்டில் பொதுக்களத்தில் பிரவேசித்தார். பிரித்தானிய அரசாங்கம் 1915ம் ஆண்டில் இவரைச் சிறையில் அடைத்தது. பியதாச சிறிசேனவின் நாவல்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உருவான சிங் களப் பொதுக்களத்தின் தத்துவார்த்த நோக்கில் ஆராயப்பட வேண்டியன.
பொதுக்களத்தின் தெளிவான இருபிரிவுகளின் அடிப்படைகளை திஸநாயக்க தமது நூலின் முடிவுரை என்ற பகுதியில் சுருக்கமாக எடுத்துக்
இதிர் 屁 O

Page 14
singesprij. “The ColonialLinguisticDivide” ‘aSTGossîågon s' låg GDryslů பிளவு" என்று திஸநாயக்க குறிப்பிடும் இந்த விடயம் இலங்கையின் பொதுக்களம் பற்றிய பரிசீலனையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம் உடையது.
சமூகக்கோட்பாடுகளிர் - விரிவான அலசல்
நூலின் தலைப்பு ஹெபர்மாஸ் கூறிய பொதுக்களம்' என்ற கருத் தாக்கம் பற்றிய விடயத்திற்கு முதன்மை தருவதாக இருப்பினும் நூலாசிரி யர் முக்கியமான ஐரோப்பிய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பற்றிய விரிவான கோட்பாட்டு அலசலை நிகழ்த்துகிறார். சிங்கள நாவல் இலக்கி யம் பற்றிய ஆய்வில் மேற்குலக சமூகவியல், அழகியல், இலக்கிய விமர் சன கருத்தாக்கங்களை பிரயோகித்து நுட்பமான கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். இந்நூலில் ஆராயப்பட்டுள்ள முக்கியமான கோட்பாடுகள், கோட்பாட்டாளர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களை வாசகருக்குப் பயன்படக்கூடிய வகையில் கீழே அட்டவணைப்படுத்தியுள்ளேன்.
1. பியதாச சிறிசேனாவின் நாவல்கள்
பியதாச சிறிசேனவின் நாவல்கள் பற்றிய அத்தியாயத்தில் பண்பாட்டுத் தேசியவாதம் (Cultural Nationalism) என்னும் கோட்பாடு பரிசீலிக்கப் படுகிறது.
பெனடிக்ற் அண்டர்சன், அந்தனி டி.சிமித் ஆகியோரின் கோட்பாடுகள் பரிசீலிக்கப்படுகின்றன (பக் 92-94). பியதாச சிறிசேன மதச்சார்பற்ற நவீனத்துவத்தை (SecularModenity) தேர்ந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் காலனித்துவத்தின் சார்பிலிருந்து வேறாக்கப்பட்ட மதச்சார் பின்மை என ஒன்று அக்காலத்தில் இருக்கவில்லை. அப்படியொன்று இருந்திருந்தால் சிறிசேன அதனை விரும்பி ஏற்றிருக்கக்கூடும் என்று திஸநாயக்க கூறுகிறார்.
பண்பாட்டுத் தேசியவாதம் பயன்படுத்திய நாவல் உத்திகளில் போதனை செய்தல், பாத்திரங்கள் ஊடாக விவாதங்களை நடத்துதல் என்பன முக்கியமானவை. அழகியல் கோட்பாடுகளின் பின்புலத்தின் இவை பற்றி விளக்குகிறார். பியதாச சிறிசேனவின் நாவல்களை பின் காலனித் g/6/ib' 6Taipb GasTUTIqar (Post-Colonial Theory) Saharafusayb பரிசீலிக்கலாம் என்று கூறிவிட்டு அதுபற்றி ஐந்து பக்கங்களில் (113 --118) அலசுகிறார். பல தப்பிதமான கருத்துக்களை களைவதாக உள்ள
இப்பகுதியில் விமல் திஸநாயக்கவின் புலமை வெளிப்படுகிறது.
జల్లి

2. மார்ட்டினர் விக்கிரமசிங்கவின் நாவல்களிர்
மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நாவல்கள் பற்றிய ஆய்வில் திஸநாயக்க மார்க்சீய அழகியல் கோட்பாட்டை பிரயோகிக்கிறார். றேமன்ட் வில்லி urbari) The English Novel: FromDickens to Lawrence 6Taigab grass) அறிமுகம் செய்துள்ள “Knowable Community" (அறியக்கூடிய சமு gTub) "The Structure of Feeling' (aories6fair (SLGOLDnD sedu கருத்தாக்கங்களை மிக அழகாகவுழ் தெளிவாகவும் எடுத்துக்கூறி மார்ட் டின் விக்கிரமசிங்கவின் நாவல்களின் பகுப்பாய்வுக்குப் பயன்படுத்து கிறார். (பார்க்க பக் 138 - 143)
மார்க்ஸ் கூறிய கருத்தியல் என்ற கருத்தாக்கம் அதற்கு கார்ல் மன்ஹெய்ம் முதல் அல்துரசர் வரையான பலரும் கொடுத்துள்ள விளக்கங்கள் என்பனவும் ஆராயப்படுகின்றன. ரீபார்க்க பக் 145 - 148) மார்ட்டின் விக்கிரம சிங்கவின் நாவல்கள் பற்றிய வர்க்க ஆய்வில் ஈ.பி.தோம்சன் கருத்துக்களையும் நயமுற நூலாசிரியர் எடுத்துக்கூறுகிறார்.
3. குணதாச அமரசேகரவிள் நாவல்களிர்
குணதாச அமரசேகரவின் ஏழு நாவ்ல்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் Glæsreitelytb SA,élfluý Gg|Tjg gréæmé (Georg Lukacs) “The theory of Novel', 'History of Class Consciousness' giu grgi)36ft 67Gigi கூறிய கருத்தாக்கங்களை விளக்கி அமரசேகரவின் நாவல்களை புரிந்து கொள்வதற்கு உதவுகிறார் (பார்க்க பக் 158 - 175) ஜோர்ஜ் லூக்காச்சின் கருத்துக்களை விமல் திஸநாயக்க எடுத்துச் சொல்லும் எளிமையும் அவற்றை பிரயோகிக்கும் நுட்பமும் அவரது புலமையாற்றலை வெளிப் படுத்துகிறது.
விமல் தநிஸ்நாயக்க
1960க்கு முற்பட்ட காலத்தில் ஆங்கிலம் போதனா மொழியாகயிருந்த கட்டத்தில் உயர்குழாத்தின் ஏகபோகமாக பல்கலைக்கழக உயர்கல்வி இருந்தது. அந்த உயர்குழாத்திற்குள்ளும் வடிகட்டிய இன்னொரு சிறு உயர்குழாம் மட்டுமே ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாக நான்கு ஆண்டுகள் கற்கும் பாக்கியத்தை பெற்றிருந்தது. ஆங்கில இலக்கியக் கல்வி என்பதுடன் கூடிய அடையாளமரத சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழி இலக்கியம், பண்பாட்டு விவாதங்களில் பங்குபற்ற முடியாமை என்னும் அம்சமும் சேர்ந்து கொண்டது. அதாவது பொதுக்களத்தின் சுயமொழிப் பிரிவிலிருந்து விலகிப்போன புத்தி: ஜீவிகளாக ஆங்கில இலக்கியம் கற்றோர் இருந்தனர். மாத்தளையின் கிராமியப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்து, உயர்குழாமின் பயிலிடமாக இருந்த கண்டி ரினிட்டிக் கல்லூரி யில் கற்றுப் பேராதனை சென்று, ஆங்கில சிறப்புப் பட்டதாரியாகிய
జల్లి

Page 15
விமல் திஸாநாயக்க சிங்கள மொழிப்பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர் என்ற இரு சிறப்புக்களையும் பெற்றவர். இவர் வியப்புக்குரிய ஒரு ஆளு மையே. பேராசிரியர் விமல் திஸநாயக்க ஹவாய் பல்கலைக்கழகத்தில் G5ITLjLassassi)6 ill-556) (Academy for Creative Media) Gugitéf யராகத் தற்போது பணியாற்றுகிறார். பண்பாட்டு கற்கை, இலக்கியம், சினிமா, தொடர்பாடல் என்பன அவரின் சிறப்புத்துறைகள்.
மேற்கத்தைய சமூகவியல், இலக்கியக் கோட்பாடுகளை இலங்கைச் சூழலில் பயனுள்ள முறையில் பிரயோகித்து ஆக்க பூர்வமான விமர்சனம் ஒன்றை அவரின் ‘சிங்கள நாவல் இலக்கியமும் பொதுக்களமும் - முன்று எடுத் துக்காட்டான கட்டங்கள்” என்ற நூல் முன்வைக்கின்றது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஈடுபாடுள்ளோரும்,தென்னாசியாவின் ஒப்பீட்டு இலக்கியம் குறித்த அக்கறை உடையோரும் இந்நூலினால் பெரும் பயனைப் பெற்றுக் கொள்ளலாம். ့ ဂျိုမှီး
!", . . . இலங்கையில் 20ம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற சிங்கள பெளத்த தேசியவாதத்தின் இலக்கிய பண்பாட்டு பரிமாணங்களின் புரிதலுக்கும் இந்நூல் பயன்படும். ப
உலகத் தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கத்தின் 5வது மாநாடு 21.02.2010 ஞாயிற்றுக்கிழமை இந்தியா, தமிழ்நாடு, நெல்லை மாவட்டம், குற்றாலம், Kerala Palace என அழைக்கப்ப்டும் திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கத்தலைவர் கவிஞர் வதிலை பிரபா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பின்வரும் இலங்கைச் சிற்றிதழ்களுக்கு விருதுகள் வழங்கப் பெற்றன.
* வல்லிக்கண்ணன் இதழியர் விருது (மூத்த இதழாளருக்கான விருது) அந்தனிஜீவா ஆசிரியர், கொழுந்து ".


Page 16
குழந்தையின் பிறந்த நேரம்
குறித்துப் பின் கணக்குப் பார்த்து குழந்தையின் முகத்தைக் கண்கள்
குத்திட நோக்கி நன்றாய்
அளந்தனர் கண்ணால் பின்னர்
ஆணியைப் பதித்து ஏட்டில் முழங்கையோ முகத்தைத் தாங்க
முறுவலோ முகத்தில் தேங்க.
எழுதினார் குறிப்பை ஏட்டில்
எடுத்ததை மஞ்சள் நீரில் கழுவினார் பின்னர் நன்கு
காயவும் காத்திருந்து “வழுவிலாப் பிள்ள்ை வந்து
வாய்த்தது வாழ்வு ஓங்கும் பழுதிலாக் குறிப் பிதுபோல்
பார்த்ததே இல்லை. மேலும்
பரணியில் பிறந்த பிள்ளை
பாருங்கள் இருந்து. பின்னால் தரணியை ஆள்வான். செல்வம்
தானாக வந்து சேரும். வரமென வந்தான்.வாழ்வில்
வளமெலாம் பெருகும். பெற்றோர் தரமெலாம் ஓங்கும்’ என்றார்.
தாளினைப் பணிந்தான் செல்வன்.
(இன்னும் விளையும்.) 屁 20

CaseLué 2OO8 - omrel 2009 asmreolLugáluleið "6Narrassói Sàeð 6eauerfau GB6aJeð Siqpgeofedr 12 குறுங்கதைகள் பற்றிய பார்வை)
குலமணி மாயூரம் வேதநாயகம்பிள்ளை நமக்கு முதலில் தமிழ்ந்ாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்' தந்தவர். ராஜம் ஐயர் 'கமலாம்பாள் சரிதம் கொடுத்தவர். இவை கள் கதைகளா? நாவல்களா? இலக்கியங்களா? விவாதங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை. தமிழ் மக்களின் வாழ்க்கைப் பயணத்தில் பல மாற்றங்க ளைப் பதிய வைத்த நாவல்களுண்டு, ஒரு மறுமலர்ச்சியினை, இனமொழி உணர்வினை, சுயமரியாதைச் சிந்தனைகளை, ஒழுக்கநெறிகளை ஒரு படித்த இளைஞர் சமூகத்திடம் பதியவைத்து, ஆழமான ஒரு மெளனப் புரட்சியின் மூலம் வர்ணா சிரம வக்கிரங்களை வலிதெரியாமல் மழுங்கடித்த எழுத்துக்கள் முனைவர் மு.வரதராசனாருடையவை. இதைத் தமிழ் நாட்டுக்கு வந்து ஆய்வுசெய்த வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிரூபித்திருக்கிறது. தன் நாவல்களின் மூலம் அழகான தமிழ்ப்பெயர்களை நமக்கு அறிமுகப்படுத் தவும், தமிழில் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் முயற்சித்தவர் முனைவர மு.வ,
புதுமைப்பித்தன் சிறுகதைகளை இலக்கியமாக உலவவிட்ட பெருமகன். யதார்த்தத்தை விரசமில்லாமல் விளங்க வைத்த எழுத்துக்களின் சொந்தக்காரன். இன்றுவரை அவரே "சிறுகதைகளின் மன்னன்’ எனப் புகழப்படுகிறார். அந்தப் புதுமைப்பித்தனோ “மெளனி’யைப் பார்த்து “இவர் சிறுகதைகளின் திருமுலர்' என்றிருக்கிறார். தேடிப்படிக்கும் ஒரு அறிவார்ந்த வாசகர் கூட்டத்தை திரட்டியவர் கள் இவர்கள். இன்றும் அதிகம் வாசிக்கும் வாசகர் கூட்டம் சிறுகதைகட்குத்தான் உண்டு.
நம்முடைய எஸ்.பொ. அரை நூற்றாண்டுகட்கு முன், கல்கி இதழில் எழு திய கீதைக்கதைகள் புதிய குறுங்கதை வடிவம் கொண்டவை. எஸ்.பொ.வின் ஆளுமையைக் கண்டு அதிசயித்தார் மூதறிஞர் இராஜாஜி அந்நாட்களில், நமது கவிஞர் காசி ஆனந்தன் கதைகள் ஆழமும் அற்புதமும் இடித்துரைக்கும் இலட்சிய வேட்கையும் கொண்டவை. "அவை எழுத்துக்கள் அல்ல - ஈட்டி கள்’ என்று கலைஞர் மு.க.பாராட்டியிருந்தார். நம் சாந்தன் அவர்களின் குறுங் கதைகள் சமூகப் பார்வையின் அப்பழுக்கற்ற வெளிப்பாடுகளாக இருந்தன. இவைகட்குப் பின் இந்தத் துறையில் ஒரு நீண்ட இடைவெளி இருந்து வந்தி ருக்கின்றது. குறுங்கதைகள்’ என்ற கருத்து ஓவியங்களைக் காணக் கிடைக்க
Esia 2O

Page 17
வில்லை. அந்த மெளனம் இப்போது கலைக்கப்பட்டிருக்கிறது. வேல்அமு தனின் முயற்சியின் மூலம். ஓராண்டின்மேல் "செங்கதிர் தேக்கத்தில் இவரது இந்தச் சிற்றலைகள் ஏற்படுத்தியிருந்த சலனங்கள் பற்றிய ஒரு சிறு பார்வை இது: . . .
பரணி: ("செங்கதிர்'ஐப்பசி 2008 - வீச்சு 10)
. . " வழக்கமான மாமி - மருமகள் சமாச்சாரம். அது வீட்டுக்கு வீடு விலக்கப்படாத வேதம் - நிரந்தரமான தோஷம். ஆனாலும் ஜயங்கொண்டாரைப்
போல பரணிபாடும் மகோன்னத மாமியாருக்கு, தம் சுயநலத்துக்காக இளசுகளின்
எதிர்காலத்தைப் பாழடிக்கும் பயித்தியகாரத்தனம் இனியும் வேண்டுமா? அனும
திக்கப்படலாமா? SS S SSS
இங்கிதம்: ("செங்கதிர்'மார்கழி 2008 - வீச்சு 12)
' இன்று உலகில் அருகிப்போன கலாசாரம் இங்கிதம். தன்னலம் இந்த இங்கிதத்தைப் புதைத்துவிடுகின்றது - புலப்படாமல் செய்தும் விடுகிறது. நான் -என்னுடையது என்கின்ற எண்ணம் இதைத்தான் நியதியாக்கும். “ஐந்து வீடுகளையாவது கொடுத்துவிடு” என்று இரந்த கர்ணனின் இங்கிதமான மொழிகள் துரியோதனன் செவிகளில் ஏறவில்லை. அதன் பலாபலன் உலகம் அறிந்த கதை. "மோதி மிதித்து விடு முகத்தில் உமிழ்ந்துவிடு” எனக் கூற வேண்டும் மகாகவியைப் போல. அப்போ இங்கிதம் தானாக வரும் - தன்னலம் தலை தாழ்ந்து நிற்கும். இந்தக் கதை எடுத்துச் சொல்ல வேண்டியதை இழந்து நிற்கிறது.
இரட்டை நாக்கு: ("செங்கதிர்’ தை 2009 - வீச்சு 18)
வள்ளுவர் “மக்களே போல்வர் கயவர்” என்றார். காரணம் கயவனுக்கு உதாரணமாக வள்ளுவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கயவன் நல்லவனைப் போலவே இருப்பான் என்பது வள்ளுவரின் முடிவானது. இரட்டை நாக்கு மாஸ்டரும் அப்படித்தான். அங்கே திருந்துவதற்கோ திருத்தப் படுவதற்கோ இடமில்லை. அது முடிந்த முடிவு, அதுதான் மக்களே போல்வர் கயவர் என்பது. சந்தர்ப்பவாதிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது கதை.
களங்கம்: ("செங்கதிர் மாசி 2009 . வீச்சு 14)
திருமண ஆற்றுப்படுத்துநரான அமுதன், இன்னொரு திருமணப் பொருத்துநரை இதில் அறிமுகம் செய்கிறார். களங்கத்தைக் கச்சிதமாகத் தன் சொல்லாட்சியில் சொருகி வைத்து தன் தொழிலைத் தொடரும் கைங்கரியம் அவருடையது என்பதை அவன் எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறான் என்பதுதான் கதை உள்ளார்த்தம். களங்கம் ஒரு கதையாகத் தெரியவில்லை.
జల్లి

அனுபவமாகத் தெரிகிறது. நம்மிடை நடத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் தரகர்க ளும் இருந்தார்கள். நடத்திய பின்னே தம் திறமையை தாமே மெச்சிக்கொண்ட தரகர்களும் இருந்தார்கள். குழப்பம் என்பது குடும்பம் என்றாகிவிட்டபோதுதான் தெரிகிறது. அதை விதி என்று விட்டு விடலாமா? முடியாது என்பதுதான் கதை
பரிசு (“செங்கதிர்’ பங்குனி 2009 - வீச்சு 15)
போட்டதுதான் முளைகட்டும். கேட்டதுதான் கிடைக்கும். சுற்றாடலைப் பற்றிய அக்கறையில் சூழ இருப்பவரைப் பற்றிய கரிசனை ஏன் வரவில்லை? என்றொரு கேள்வி வருகிறது இக்கதையில், சுத்தம் சுகந்தரும். ஆனால் சுத்தப் படுத்துதலில் ஏற்படும் அவதானமின்மை துயரத்தைத் தரும். பார்த்து நடக்கா விட்டால் அதன் பாதகம்தான் பரிசாகும் என்பதுதான் கதை
அரக்கன்: ("செங்கதிர்’ சித்திரை 2009 - வீச்சு 16)
இந்தக் கதையில் ஒரு முரண்பாட்டை உணருகின்றேன். இறுதி நேரத்திலும் தன் மகனைக் காட்டிக்கொடுக்காத தாயா? அல்லது இந்த மகன் இப்படி வளரக் காரணமான தாயா? இதில் எந்தத் தாயைப் போற்றலாம்? அரக்கன்கள் வளர அனுமதிக்கும் அம்மாக்கள் அந்த அரக்கன்களால் அழிவு நிலையை அடைவார்கள் என்பதா? எப்படியாயினும் இந்த அம்மாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூக விடிவுக்காகவாது தன்னலத்தை மறந்து அரக்கன்களை அழிக்கும் அம்மாக்கள்தான் வேண்டும் கதை எதைச் சொல்லுகிறது?
லாவகம்: ("செங்கதிர்’ ஆனி 2009 - வீச்சு 18)
சிந்தனையைச் செயற்படுத்த திறமை வேண்டும். அதற்கான லாவகமும் வேண்டும். கசிவே அற்ற இறுக்கமான பாறாங்கல் கடப்பாரைக்கு விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் என்கிறவர் ஒளவையார்.
கல்யாணம் வரை: ("செங்கதிர் ஆடி 2009 - வீச்சு 19)
யாழ்ப்பாணச் சமூகம் தமது பொருள்வளம் எல்லாவற்றையும் இழந்தா வது தன் பிள்ளைக்குக் கல்விதரும் உயர்ந்த எண்ணமுடையது, என்ற உணர்வு டன் ஆரம்பித்து தன் எதிர்கால வளமான வாழ்வுக்கு வழிவகுக்குமென்ற ஒரு சார்புநிலை தன்னலத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் எடுத் துச் சொல்கிறது இந்தக் கதை. குறிக்கோள்கள் பின்பு எதிர்பார்ப்புக்களாக எழுந்து நிற்கின்றபோது எதிர்பாராது ஏமாற்றத்தைச் சந்திக்கவேண்டியதாகிறது. சார்பு நிலை வாழ்க்கையின் தன்னலத்தை வெளிக்கொணர்ந்தும் விடுகிறது. அதனால் மதிப்பை இழந்து விடுகிறது என்கிறது கதை. கருத்து சற்று உறைப்பானது. துணிவு: ("செங்கதிர்" ஆவணி 2009 - வீச்சு 20)

Page 18
ஒரு சமூகத்தின் பின்னடைவுக்கு முக்கியமான காரணி வரட்டுப் பிடிவாதங்களும், வர்ணாசிரம அடிவருடல்களும்தான். கிளிச் சோதிடனிடம் இருக்கும் கிளி அவன் அழைத்தவுடன் வெளியில் வந்து ஒரு அட்டையைத் தூக்கிப்போடுகிறது. அதை வாசித்துக் கேட்கிற மனித சமூகம் அதனை நம்புகிறது. ஒன்றை யதார்த்தமாக உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்புச் சொல்லும் கிளி கூட்டினுள் தான் அட்ைபட்டிருக்கிறது. தனது தலைவிதியை அல்லது விடுதலையைக் கணிக்கமுடியாதவன் தரணிக்கு அறிவு கூறமுடியுமா? என எவரும் சிந்திப்பதில்லை. நட்சத்திரம் என்பது ஒரு கோள் அஃறிணைப் பொருள். விஞ்ஞானத்தின்படி ஜடப்பொருள். எதையும் தரவோ தடுக்கவோ அதனால் முடியுமா? இரண்டு இதயங்களை இணையவிடாமல் செய்யும் பணியை பரணி செய்யுமா? பழியைத்தான் செய்யுமா? பகுத்தறிவு தேவையாகிறது.
புறக்கணிப்பு: ("செங்கதிர்’ புரட்டாதி 2009 - வீச்சு 21)
குறைகுடம் எப்போதும் தழும்பும் தன்மையது. அரைகுறைப் படிப்பும அதனால் வரும் தடுமாற்றமும் ஆங்கிலம் தெரிந்தவர்போல் பேச ஆசைப் படுகிறது - அடுத்தவர்களுக்கும் காட்ட முயல்கிறது. பேரறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் துறைபோனவர். தமிழில்பேசும் போது தவறிக்கூட ஆங்கிலம் வராது. பேராசான் காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களை ஒருமுறை "Good morning Sir என்று விழித்தேன். பதிலுக்கு அவர் "நன்றி மகனே' என்றார். அவர் நிறை குடம். அவர்முன்னே நான்.? புறக்கணிப்பு புலப்படுத்துவது இதைத்தான்.
நுணுக்கம்: ("செங்கதிர்" ஆடி 2009 வீச்சு 19)
இப்போ தமிழ் சமூகம் எங்கோ விழுந்தடித்து ஓடுகிறது. மேடு பள்ளம் தெரிவதில்லை. விழுந்தாலும் திருந்துவதில்லை. எழுந்தாலும் தெளிவில்லை. இங்குதான் நுணுக்கமான சிந்தனை தேவைப்படுகிறது. கொண்டு விட்டுக்குலம் பார்ப்பதை விடுத்து அதன் கோலத்தைத் தெரிந்துகொண்டு கொழுக்கியை மாட்டாதவாறு தவிர்ப்பது நன்றுதான் இளைய சமூகம் தம் பெற்றோர்களை உதாசீனப்படுத்துவதும் ஓரங்கட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டும். அந்த எண் ணத்தை நுணுக்கமாக இக்கதை சீண்டுகிறது.
விடிவு: ("செங்கதிர் ஆவணி 2009 . வீச்சு 23)
இதற்குத் தெளிவு என்று தலைப்பு வைத்திருக்கலாமா? வர்ணா கிரமத்தை மழுங்கடிப்பது என்பது இலேசுப்பட்ட காரியமல்ல: அரை நூற் றாண்டுகள் அடிமை வாழ்வை எதிர்த்துப் போரிட்ட ஒரு இனத்துள் இப்படியும் பலவீனங்கள் உண்டு என்பதை கதை சொல்லுகிறது. “குனிந்து கொண்டிருந் தவன் ஒருநாள் நிமிர்ந்து ஏன் குட்டுகிறாய்?" என்று கேட்டுவிட்டால் உன்னால்
జా
 

பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் புரட்சியின் முதல்வெட்டு என்பார் பேரறிஞர் அண்ணா.
கூச்சம்: ("செங்கதிர்’ மார்கழி 2009 - வீச்சு 24)
"முழுக்க முழுக்க நனைஞ்சபின்னே முக்காடு எதற்கு? முக்காட்டை நீக்கித் தலை ஈரத்தைப் போக்கு" இப்படி ஒரு பாடல் கவியரசருடையது. எண்ணம் தூய்மையானால் எடுத்ததை முடிக்க வேண்டியதுதான். கூழுக்கு ஆசையானால் மீசை இருக்காது. மீசைக்கு ஆசையானால் கூழ் உட்போகாது. வாழ்க்கைத் துணை என்பது அது வயதுக்கட்டுப்பாட்டுக்குட்பட்டதா? நெல்சன் மண்டேலாவைப் பார்க்கலாமே “ஆபாசம்தான் இருட்டை விரும்புகிறது” என்கிறது சத்திய சோதனை. கூச்சம் என்பது இங்கே ஒரு கோணங்கித் தனம். தூய்மையானது அல்ல என்பதே கதை"
இதுவரை வேல் அமுதன் குறுங்கதைகள் சிறு பார்வையைத் தந்தோம். எனக்குத் தெரிந்தவரை இன்றைய கால அவகாசமின்மையில் இக்கதைகள் கவன ஈர்ப்புகட்குடையன. மறைந்த மாபெரும் தலைவர் ஏபிரகாம் லிங்கன் அவர்களின் குழந்தைகட்கான குறுங்கதைகள் பிரசித்தமானவை. சொல்லவந்ததைநறுக்கென்று சொல்வதில். கருத்தாகவிதைப்பதில் வெற்றிபெறுதென்பதுமிகச் சாதாரியமான காரியம் அமுதனுக்கு அவர் சார்ந்திருக்கும் தொழில் அனுபவமாக அதை அள்ளித் தருகிறது எனலாம். இத்தொழில் பற்றிய வெளிச்சம் இதுவரை எவராலும் இந்தளவுக்கு வெளிக்கொணரப்படவில்லை. செயற்படுத்தப்படவுமில்லை.அதுதான் உண்மை. ப
Ki - - 7:ܐܬܐܣ ༄ 鞘 해 இ“அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்”
நூல் : “அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்”
ஆசிரியர் 'கலாபூஷணம்”, சிவஞானதுரந்தர்,
M.S. Cessumarck B.A., (Cey), *PGDE, MPlill. "
: 28.02.2009
“காயத்திரி பப்ளிகேஷன்” த.பெ.இல. - 64, தெகிவளை,
; : ളിബങ്ങിങ്ക്.
G5IT.Gulf: Oll-4981906
விலை : 200/= مـسـ

Page 19
நானும் ஒரு அரசாங்க ஊழியன்தான் ஆனாலும் குந்தவொடு சொந்தமென வீடில்லை வாடகைதான் சீதனமாய் வந்தவளும் ஆதனமாய்க் கானிமட்டும் தந்ததினால் சொந்தமாக வீடுகட்ட ஏலவில்லை. பிள்ளைகளோ ரெண்டதுவும் பெண்ணாகப் பெத்ததினால் பெண்சாதி நச்சரிக்க எடுத்தவுடன் வீடுகட்ட நம்மஊடுச் சட்டமென்ன குஞ்சப்பன் போட்டதுவா? நமக்கேத்த மாதிரித்தான் வீடிருக்கா? காசிருக்கா?
வீடுகட்டக் கடனெடுப்பம் எனமணிசி தான்சொல்ல வங்கிசொல் வியளமெல்லாம் காப்புவைத்துச் செலவழித்துக் கால்கடுக்க நடந்ததெல்லாம் வீடுகட்டக் காசுவடும் கனவில்லம் உருவாகிப் பூசலார்போல் நானிருக்க கடன்தடும் வீட்டிற்கு வரைபடம் வேண்டுமென்றார், படங்கிற ஆள்தேடிக் குசினியொடு விறாந்தையும் படுக்கையறை மலகூடம் கிணறொடு சிறுமுற்றம் கற்பனை வீட்டையவர் கடதாசி யாய்த்தந்தார்,
அதைக்கொண்டு வரிக்காசு, படக்காசு தான்கட்டி பரிசோதகர்வடும் நாள்பார்த்துக் காத்திருந்தேன் அவர்வந்து அடிக்கோலால் அங்குல மாயளந்து படத்தையும் நிலத்தையும் பலநூறு கோணமதில் பார்த்தறிந்து பார்த்தளந்து பக்கத்து மலகூடம் முச்சந்தி ரோட்டோரம் அயலட்டைக் கிணற்றோரம் எல்லாமே ஆராய்ந்து தசத்திலே பிழையுண்டு குளிர்பானம் தானடுந்திக் கடைசியில் தான் சொன்னார்,
:
 
 

பிறகென்னக் கனவில்லம் மறுமாதம் உடுமாறி மாதமொடு பரீட்சையதில் என்விடும் சித்திபெற மேசைக்குத் தள்ளிவைத்தேன் பார்த்தவர்கள் பிழைபிடிக்க முப்பது நாளின்பின் மீண்டும்பிழை திருத்தவென்று கடிதம்வர லீவுபோட்டு வீடுகட்டும் ஆசையினால் முன்பட்ட கக்கிசத்தை இரண்டாலேதான்பெடுக்கி மறுகாப்பு ஈடுவைத்து மீண்டுமொடு படையெடுத்து வெற்றிபெற்றுக் கனவில்லம் கைக்குவர நானடுதேன்,
மனைவிக்கும் மகளுக்கும் மறுவீடு மாமிக்கும் படங்காட்டிப் படங்காட்டி ଘୋରାଞ୍ଜି குடியேற்றி மறுபொழுது வங்கியிலே கால்கடுத்துப் படம்நீட்ட பார்த்துவிட்டு வங்கியரும் “வீடுகtட வந்தபணம் எல்லாமே கொடுத்தாச்சு, மறுமுறையுங் கேட்டிருக்கு |வந்தபின்னால் பிறகுவாங்க எப்பவரும் எனத் தெரியா”
சொல்கேட்டு நானிழடிந்தேன் கனவில்லம் வரைபடமாய் காசிவரும் போதினிலே வீடுகட்ட இருப்பேனா?
2. சிவா.பத்மநாதன்
“taloj Iliji taji”
அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள்
’ “” 65mෂණී) - හිග්lp நூல் : “வேலிகளைத் தாண்டும் வேற்கள்” தொகுப்பாளர்கள் : நாச்சியாதீவு பர்வீன்
* எல்.வளிம் அக்ரம்
முதற்பதிப்பு: ஜனவரி 2010 வெளியீடு : “படிகள் பதிப்பகம்” - அனுராதபுரம் விலை : 200/=
5இது

Page 20
மருத்துவமான மனிதம்
இந்திய தேசம் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம். பல ஆங்கி லேய அரச அலுவலர்கள் தமிழ் நாட்டில் பணியாற்றி வந்தார்கள். இந்திய மண்ணையும் மக்களையும் தம்பால் ஈர்த்த ஆங்கிலத்துரைமர் வரிசையில் முதன்மைப்பட்டவர். ‘பெனிகுக் என்ற மராமத்துப் பொறியியலாளர். கம்பீரமான மீசையுடன் கூடிய அவரது உருவச்சிலையை தமிழ்நாட்டிலுள்ள உத்தமபாளையத்திலும் மதுரைதல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக முன்றலிலும் இன்றும் காண முடிகின்றமை, தமிழ் மக்களின் நன்றி மறவாமையை நினைவு படுத்துகின்றது. அப்பகுதியில் வாழும் பல குழந்தைகளின் பெயர்கள், பெரியவர்களின் பெயர்கள் இன்றும் ‘பெனிகுக்’ என்று இருப்பதை அவதானிக்கலாம். அந்தளவுக்கு மக்களிடையே வாழும் மனிதராக அவர் இருக்கிறார். இங்கிலாந்தில் பிறந்து பொறியியல் பட்டத்தின் பின் இந்தியாவில் பணியாற்ற வந்த இந்த ஆங்கிலேயரிடம் இந்நாட்டுமக்களுக்கு ஏன் இத்துணை மதிப்பும் நினைப்பும் ஏற்பட்டிருக்கிறது? வரலாற்று உண்மையான மனிதாபிமானப் பணியின் பெருமைதான் அது. இதோ அந்த உண்மை வரலாறு:
భ
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் ஒரு மராமத்துப்பொறியியலாளராகப் பணியேற்றார் பெனிகுக் பிரபு ஆடம்பரமான மனிதர். முறுக்கிவிடப்பட்ட மீசை. முரட்டுத் தோற்றம், தொப்பி அணியும் துரைத்தனம், குதிரைச்சவாரி என்று இவரது அட்டகாசங்கள் அலாதியானவை, மிடுக்காக நடப்பார். எதிர்ப்பட்டவர்களுக்கெல்லாம் வாழ்த்துச்சொல்லுவார். மராமத்துப் பணிகட்காக தமிழகத்தின் பல பாகங்கட்கு இவர் செல்லவேண்டி வந்தது. பலவிதமான மக்களையும், அவர்களின் அவலங்களையும் இவர் சந்திக்க நேர்ந்தது. வளமற்ற பகுதிகளில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் இழிநிலை இவரது இதயத்தைத் தொட்டது. அந்த மக்கள் காட்டிய பணிவும், அன்பும், நேர்மையும், விசுவாசமும் இவரை அவர்கள்பால் ஈர்த்தது. இவர் பணியாற்றிய காலத்தில் மதுரை, இராமநாதபுரம், உத்தம பாளையம் என்று பல இடங்களைப் பார்த்தார். அங்கு குடிநீருக்காக அங்கலாய்க்கும் வறிய மக்களை இவரது கண்கள் கூர்ந்து நோக்கின. இவர்களுக்குக் குடிநீர் தந்தால் என்ன என்ற
fikong 2010
 
 
 
 
 
 

எண்ணம் மனதுள்கருக்கட்டியது. அப்புறம் வயல்களில் வாடிவதங்கிய பயிர்களையும், உபரி நிலங்களையும் அவை நீரின்றிப் பயனற்றுக் கிடப்பதையும் பார்த்தார். சோகமான முகத்துடன் தண்ணீர் சுமக்கும் தாய்க்குலங்கள் பால் இரக்கங்கொண்டார். அதற்கான ஒரு ஆய்வைத் தொடங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக் கடலில் எவ்விதமான பயனுமின்றிக் கலந்துபோகும் ஆறுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட போது 'முல்லை பெரியாறு' இவர் கண்ணில்பட்டது. மேற்கு நோக்கிப் யாயும் இந்ததியை அணைகட்டிக் கிழக்கே திருப்பிவிட்டால் வறண்டு போய் கிடக்கும் மதுரை தொடக்கம் இராமநாதபுரம் வரை தொடரும் நிலங்கள் விளைநிலங்களாக மாற்றமடைய வாய்ப்புண்டு என்ற ஒரு எண்ணம் மனதுள் எழுந்தது.
இவரது செயற்றிட்டத்துக்கு குறுக்கே நின்றவர்கள் ஆட்சியாளர்களான சக ஊழியர்கள் மாத்திரமல்ல - மறித்துநின்ற மேற்கு தொடர்ச்சிமலையும்தான். அந்த மலையின் பாறைகளைக் குடைந்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் என்ன என்று எண்ணினர். அதற்கான திட்டங்களை வரைந்து அரசிடம் சமர்ப்பித்தார். அரசு இலகுவில் ஒப்புக்கொள்ள மறுத்தது - இழுத்தடித்தது. இவரும் சளைத்துப்போகவில்லை - காரியத்தை மறந்துவிடவு மில்லை. ஒன்றல்ல இரண்டல்ல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக இவர் போராடினர். இறுதியில் இறங்கி வந்தது அரசு. ஒப்புதலை உறுதியாக்கி, அந்த அணையை அமைக்கும் பணியையும் இவருக்கு வழங்கியது. வாழ்நாளின் பெரும் பேறாக இவர் மகிழ்ந்து போனர். திட்டம் ஆரம்பமானது ஆயிரக்கணக்கான வேலை ஆட்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டனர். மும்முரமாக பணி தொடர்ந்தது. மலையையும் வெற்றிகரமாகக் குடைந்து மறுமுனைக்கு நீரைக் கொண்டுவரும்போது இயற்கை இவருக்கு எதிராகக் கிளம்பியது அடைமழை - கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டது. இந்நேரம் பார்த்து அங்கு கடமையாற்றிய இந்தியர்களும், இவரது சகாக்களும் காலை வாரிவிட்டர்கள். அனை உடைந்தது. இவரது உள்ளமும் அதுபோல் உடைந்துபோனது எனினும் தான் எடுத்த முயற்சியை இடைநடுவில் தவிர்த்துவிட விரும்பாதவராக சிலநாட்கள் வேதனையில் ஆழ்ந்தார். ஒரு துணிவுடன் மீண்டும் தன் மேல் அதிகாரிகளின் தயவை நாடினர் பெனிகுக் அரசும் அந்த உயர் அதிகாரிகளும் அம்போ எண்க்கைவிட்டுவிட்டனர். அத்துடன் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உத்தரவிட்ப்பட்டது. குடிமக்களுக்கு நல்லதைச் செய்யப்போன இந்த நல்லிதயம் குற்றவாளிக்கூண்டிலே இப்போது நின்றது. எனினும் சோர்ந்துபோய் விடவில்லை பெனிகுக், ஒருமுறை இங்கிலாந்துக்குப் போய்வர தன்னை அனுமதிக்குமாறு இவர் ஆட்சியைக் கேட்டுக்கொண்டார். நீண்ட விசாரணையின் பின் அனுமதிக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் இல்லத்தில் தன்முன்வந்துநிற்கும் தன் துணைவரைப் பெனிகுக் சீமாட்டி ஆச்சரியத்துடன் பார்த்தாள். தன் கணவரின் வேதனையை அவள் பகிர்ந்து கொன் டாள். இருவரும் இரவு முழுதும் யோசித்தார்கள் முடிவில் அந்த நல்ல இதயங்களின்
ఇల్లి

Page 21
இங்கிலாந்திலிருந்த சொத்துக்கள் அனைத்தும் விற்கப்பட்டன. தன் துணைவியுடனும் சொத்துக்களை விற்றெடுத்தபணத்துடனும் இந்தியாவில் மீண்டும் காலடிவைத்தார்பெனிகுக் ஆச்சரியப்படத்தக்க விதமாகப் பணிகள் மீண்டும் ஆரம்பமாயின. தன் சொந்தப் பணத்தில் எவரது உதவியுமன்றி அணையைத் திருப்பிக் கட்டத்தொடங்கினார் இவர். ஒரு பைத்திய காரனைப் பார்ப்பதுபோல இவரது சகாக்கள் இவரைப் பார்த்தனர். இவர் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. பசி நோக்காமல், கண் துஞ்சாமல் பணி தொடர்ந்தது. அந்த விடாமுயற்சியின் தொடர் போராட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கற்பாறைகள் கரையத் தொடங்கின. ஆறுமாத கடின உழைப்பின்பின் கிழக்கே ஆறு வெற்றிகரமாகத் திருப்பப்பட்டது. வறண்டுபோன மனிதருக்கும், வயல்களுக்கும் வாழ்வு கிடைத்தது. குடிநீர்ப்பிரச்சினை தீர்ந்துபோயிற்று. குடிமக்கள் குதூகலித்தார்கள். அரசு எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் இவரைக் கொண்டாடினார்கள். தமது தோள்களில் சுமந்து ஊர்வலம் போனர்கள். தங்களுடன் சிலகாலமாவது வாழவேண்டுமென மக்கள் வற்புறுத்தினார்கள் - மன்றாடினர்கள்.
சிலநாட்கள் தன் துணைவியார் சகிதம் அந்த மக்களுடனேயே தங்கியிருந்தார் பெனிகுக், அதன்பின் அந்த இலட்சியத் தம்பதியினர் இங்கிலாந்து பயணமானர்கள். எவ்வித எதிர்பார்ப்புமின்றி இந்த ஏழைகட்காக தன்னையும் தனது சொத்துக்களையும் அர்ப்பணித்து இவர் ஆற்றிய அந்தத் தியாகத் திருப்பணிக்காகவே அப்பகுதி மக்களிடையே ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறார் பெனிகுக். இவரது பெயர் இன்னும் நிலைபெற்றிருக்கிறது. இன்று ஓங்கி உயர்ந்து நிற்கும் 'முல்லை பெரியாறு அணையும் நீர்த்தேக்கமும் எவ்வித பிரதியுபகாரமுமின்றி அந்த வெள்ளைக்காரர் தமிழ்நாட்டிற்குக் கொடுத்த கொடை - அல்ல போட்ட பிச்சை எனலாம். இந்த இணையற்ற சேவைக்கு s6 ஏது? இணை ஏது? இன்று, இந்தப் பெரியாறு அணை பிரச்சினைக்குள்ளாகி நிற்கின்றது. கேரள மாநிலம் அதை கபனிகரம் செய்ய முன்நிற்கிறது. தமிழக அரசோ தடுக்கமுடியாமல் தலை தாழ்ந்து நிற்கிறது. இறுதியாக ஒரு உண்மையை வேதனையுடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். முல்லைப் பெரியாறு இழக் கப்பட்டால்; 65லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பழையபடி தரிசு நிலங்களாகிவிடும். ஒரு வெள்ளைக்காரன் மனமிரங்கிப் போட்ட ஒரு பிச்சையைக்கூடத் தமிழனால் காப்பாற்ற முடியாமற்போன களங்கம் வரும்.
“உலகியலில் உதவிசெய்வோரின் பெரும்பான்மையினர் அதில் ஏதும் பயனுண்டா என்று கருதியே உதவுவர். பயனைப்பற்றிஆராயாமல் செய்த உதவியின் நன்மை கடலைவிடப் பெரியதாகும். பயன்கருதாது உதவும் உதவிகளால்தான் உலகின் மிகுதியான பயன் விளைகிறது”என்கிறார் வள்ளுவர். இதோ! பெனிகுக்’ என்ற உயர்ந்த மனிதரை வள்ளுவம் இப்படி இனம்கண்டிருக்கிறது.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது’ - (குறள் 103 - "செய்ந்நன்றியறிதல்")
ffwng 2010

பகிர்வு எழுத்தாளர்களே கலைஞர்களே! 1ஊடகவியலாளர்களே! இலக்கிய ஆர்வலர்களே! நீங்கள்படித்ததை  ைபார்த்ததை - கேட்டதை கிைந்ததைஇங்கேயகிந்துகொள்ளுங்கள்.
கண்டியி ல் வரி ஆலோசகராகப் பணியாற்றிவரும்
காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன் (காதவபாலன்) ஒரு இளைப்பாறிய வரிமதிப்பாளர் ஆவார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தை முக்கிய பாடமாகவும் தமிழ் இலக் கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களை உப
பாடங்களாகவும் கற்றுத்தேர்ந்த BAபட்டதாரி * ஆவார். உள்நாட்டு இறைவரிச் சேவைச் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் அதன் தமிழ் செய்திப்பத்தி ரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியதோடு கண்டி சத்தியசாயி நடனப் பள்ளியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தபோது அதன் ஆண்டு மலர் தொகுப்பாசிரியராகக் கடமையாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். பேராதனை இந்துக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்கச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் தற்போது கண்டி தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினராகவும் அதன் நூலகப் பொறுப்பாளராக வும் செயலாற்றி வருகி ன்றார். இவரது இலக்கிய ஆக்கங்களும் கட்டு ரைகளும் முறையே ஞானம்" சஞ்சிகை, தனக்குரல்" பத்திரிகை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. “செங்கதிர்' சஞ்சிகையைப் பொறுத்தவரையில் இவர் புதிதாக அறி முகமாகி யுள்ள எழுத்தாளராவார். முதலில் தனது அனுபவமொன்றை
இங்கே பகி ர்ந்து கொள்கிறார். لمبس
255.6lunass.
வரி விபரத்திரட்டைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாளாகிய நவம்பர் 30ம் திகதி எனது வரி விபரத்திரட்டைக் கையளிக்கவெனக் கண்டி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குச் சென்றேன்.
கவிெைனன்ற்

Page 22
அமருங்கள்' என்று ஆசனத்தைக் காட்டினார் வரி மதிப்பாளர். தாங்க் யூ" என்று கூறியபடி நான் உட்கார்ந்து கொண்டேன். வரி விபரத்திரட்டைப் பெற்றுக்கொண்டு அதற்கான பற்றுச் சீட்டை என்னிடம் தந்தார்.
"தமிழும் அரசகரும மொழி என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள போதிலும் திணைக்களத்தில் இருந்து எனக்கு வரும் கடிதங்கள் எதுவும் தமிழில் வருவதில்லையே ஏன்” என்று நான் அவரைக் கேட்டேன். இக்கந்தோரில் சிங்களத்தைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு மொழி பெயர்ப்பாளர் எவரும் இல்லை; தமிழில் ரைப் செற்றிங் தெரிந்தவர்களும் இல்லை; தமிழ் வரிமதிப் பாளர்களோ, வரி உத்தியோகத்தர்களோ ஒருவரும் இல்லை; அதனால் எமக்குத் தமிழில் வேலை செய்வதில் பலத்த சிரமங்கள் இருக்கின்றன” என்று அவர் கூறினார். "ஏன் உள்நாட்டு இறைவரிச் சேவையில் தமிழரைச் சேர்ப்பதில்லையா” என்று நான் எதுவும் தெரியாதது போலக் கேட்டு வைத்தேன். "யுத்த சூழ்நிலை காரண மாக அரச வர்த்தமானிகள் தமிழ்ப் பகுதிகளைச் சென்றடைவதில் சிரமங்கள் இருந்தன, எப்படியோ ஒருவிதமாகத் தகவல் கிடைத்து அங்குள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பினாலும் அவை விண்ணப்ப முடிவுத் திகதிக்குள் கொழும்பு வந்து சேரும் என்று கூறிவிட முடியாது; ஒரு சில விண்ணப்பங்கள் உரிய காலத்துக்குள் வந்து சேர்கின்றன என்று வைத்துக்கொண்டாலும் போக்குவரத்துப் பிரச் சினை காரணமாக நேர்முகப் பரீட்சைக்கு அவர்கள் சமூகமளிப்ப திலும் பிரச்சினைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தம் காரணமாகத் தமிழர்களின் கல்வியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது தானே, இத்தியாதி காரணங்களால் கவர்மென்ற் உத்தியோகங்களில் தமிழர் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது” என்று அவர் நீண்ட விளக்கமொன்றை அளித்தார். நான் கூறவேண்டிய எல்லாவற்றையும் இவரே கூறிவிட்டாரே என வியந்த நான் "எல்லாம் சரிதான் இப்போ யுத்தம் முடிந்துவிட்டது தானே இனியாவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்” என்று கூறினார். இவர் ஒரு மனச்சாட்சியுள்ள சிங்களவர் போலும் என எண்ணிய நான் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டேன்.
ml

லபாழிந்தால்மழை வழிந்தால்லவள்ளம்; சுரந்தால் புனல்; இரைந்தால் கடல்; மூலம் நீர்; நீர்
பிறந்தால் Fasi;
.. ல் 9 நடந்தால் குழந்தை; வளர்ந்தால்வாலிபன்; வளைந்தால் கிழவன்; மூலம் மனிதன் வருடும் தென்றல்; வட்டும்வகாண்டல், க்ள்ை மறைந்தும்
ட்டும் b; ஐந்தும் அனைத்தும் வளி ಡಾ. ಡಾ.
லயர்பற்பல; ற்றில் கலந்தும் கடைசியில் பூஜ்யம் 5۔ حستے کہ ح۔ அடிப்படை ஒன்று;
கானும் மனிதம், எல்லா உயிர்களும் எல்லாய்வயாருட்களும் நிலையாநிலையை
நிலைவியன்வறண்ணி மூலமும் ஒன்றாய முடிவும்ஒன்றாய் நீசத்தனங்கள்
புரிதல்முறையா? அமைதல் பற்றி
5oGour 5oGoDul அறிவைப்பற்றி as புரிதல் மனிதம் நினைவில் நிறுத்தி
o gotoGour மனிதம் அமையும் வெற்றி காள்தல் புனிதம் அமைதி கிட்டி வகாளதஸ்யுனிதம
QO O O qo -> —srgpmtgaLör gasmgani5Ais

Page 23
35i =பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் = மொழியியலைப் பொறுத்தளவில் மொழிகளை வகைப்படுத்தலாம். ஒலியைக் கருவியாகக் கொண்டு வகைப்படுத்தலாமோ எனின், அது பயனற்ற முயற்சி என்ப தைக் காண்போம். காரணம், பல ஒலிகள் மொழிகளுக்கெல்லாம் பொதுவாக உள்ளன. இரண்டாவதாகக் காலப்போக்கில் ஒலிவகையில் மாறுதல்கள் பல நிகழ் கின்றன.
میبینیم:
உறவல்லாத இரு மொழிகளுக்குள்ளும் ஒரு சில சொற்கள் ஒத்திருக்கும். உதார ணமாக ஆங்கிலத்தில் எயிட் (Eight), பிறைஸ் (Prize), மம்மா (Mamma) என்பனவற்றை எட்டு, பரிசு, அம்மா என்னும் தமிழ்ச்சொற்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
மறுபக்கத்தில் நெருங்கிய உறவுள்ள இரு மொழிகளுள் பல சொற்கள் வேறுபட்டு நிற்பதனையும் காணலாம். உதாரணமாக அவன், உள், எழுபது என்னும் தமிழ்ச்சொற்கள் வாடு, லோ, டெப்பை என்னும் தெலுங்குச் சொற்கள் உறவு அற்றவை போல் தோன்றுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகளின் அகராதிகளை ஒப்பிடும்போது இந்த உண்மை புலனாகும்.
சொற்கள் அடிக்கடி உருவம் மாறலாம், கெட்டுப்போகலாம், ஒருசொல் அழிந்து போக அந்த இடத்தில் முற்றும் தொடர்பில்லாத வேறு சொல் அமையலாம்.
எனவேதான் ஒலியியலையும் (Phonetics), Gharniolofeoub (Etymology) ஆராயாது சொல்லமைப்பை (Morphology) ஆராய்கின்றோம். சொல்ல மைப்பினைக் கொண்டு மொழி நிலையை மூன்று வகைப்படுத்தலாம்.
அவையாவன, தனிநிலை (solation), ஒட்டுநிலை (Agglutination), உட்பிணைப்பு நிலை (Inflection) என்பனவாம்.
தனிநிலையில், s N சொற்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் தனித்தனியே நின்று வாக்கியமாக அமைந்து பொருள் உணர்த்தும். இந்நிலையிலுள்ள மொழியில் பெயர் வினைகளாகிய சொற்கள் பெரும்பாலும் ஓரசைச் சொற்களாகவே இருக்கும். (Monosyllabic) தமிழில் நீ போ, மண், பார், பூ, தா என்பன ஓரசைச் சொற்கள்.
அன்றியும் சொற்களெல்லாம் அடிச் சொற்களாக (Roots) இருக்கும். இவை வாக்கியப் பொருளைத் தரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் ஓரசைச் சொற்களும், ஈரசைச் சொற்களும் உள. சீனமொழி, சயாம்மொழி, பர்மியமொழி, தீபெத்துமொழி என்பன தனிநிலை
வகையைச் சாரும்.
ஒட்டுநிலையில் (Agglutinations) அடிச்சொல் (Roots) இரண்டும் பலவும் ஒட்டி நிற்கும் உதாரணமாக ‘கண்ணன் பார்த்தான்'என்னும் வாக்கியத்தை எடுத் துக் கொள்வோம். இதில் கண்ணன் என்னும் சொல் ஒட்டுநிலையாக அமைந் துள்ளது. "கண்" என்ற சொல்லும் "ஆண்’ (அன்) என்ற சொல்லும் ஒட்டி 'கணி’ என்ற சொல் சிதையாமல் நிற்க, பின்னதாகிய "ஆண் குறுகி (அன் ஆகி) கண்ணன் என்று ஆயிற்று. பார்த்தான் என்பதிலும் பார் என்பதோடு வேறு சில (த் +த் + ஆன்) சேர்ந்து நிற்கின்றன. இச் சொற்களில் முதலில் நிற்கும் கண், பார் என்பனவற்றை இலக்கண நூலார் பகுதி என்பர்.
உலகிலுள்ள சித்திய மொழி திராவிட மொழிகள், யப்பானியமொழி, கொரியமொழி முதலிய பல மொழிகள் ஒட்டுநிலையில் உள்ளன என்பர். உட்பிணைப்பு நிலையில் (Inflection) அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும்
நிலைக்கு உதாரணங்களாகும்.
தமிழில் அடிச்சொல் சிதைந்து நிற்கும் நிலைக்கு செத்தான் (சா - பகுதி) சென்றது செல் - (பகுதி) என்பனவற்றைக் காட்டலாம். உட்பிணைப்பு நிலைக்கு எடுத்துக் காட்டாகத் தமிழில் சொற்கள் கிடைத்தால் அரிது எனலாம்.
“பொங்தினாள் மீனாச்சி”
கவிதைத் தொகுப்பு
'. ; ஆலையூரன் கதங்கராசா
02.11.2009
"அருள் ഖfd.s" 37/7,மத்திய வீதி,
உவர்மலை - திருகோணமலை
தொ.பேசி: 026-2221507

Page 24
雛 治”,
நவீன கல்வி முறையின் வளர்ச்சி, யாழ்ப் கிழக்குப்பல்கலைக்கழகம், பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையே ஏற்பட்ட . . . . . சமூக பொருளாதார கலாசார தொடர்புகள் போன்ற காரணங்களால் பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல தமிழறிஞர்களையும் சமயப் புலவர்களை யும் ஈன்றது மட்டக்களப்பு மாநிலம். இவர்களுள் மட்டக்களப்பு தேசத்தாரால் மாத்திரமன்றி யாழ்ப்பாணத்து அறிஞர்களாலும், இந்தியத் தமிழகத்தாராலும் ஒருங்கே போற்றப்பட்டபெருமைக்குரியவர் மட்டக்களப்புத் தமிழறிஞர் வித்துவான் சபூபாலபிள்ளையவர்கள்.
மட்டக்களப்பின் தலைநகராக விளங்கிய புளியந்தீவு சிங்களவாடியில் வாழ்ந்த திரு.சதாசிவம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை என்பவர்களது இல்லறவாழ்வின் பயனாய் 1856 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு பெற்றோர் இட்ட பெயரே சபூபாலபிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் யாழ்ப்பாணம் வட்டுக்கோட் டையை சேர்ந்தவர். தாயார் மட்டக்களப்பு புளியந்தீவை பிறப்பிடமாகக் கொண் டவர். பிள்ளையவர்கள் தம் இளமைக் கல்வியை மட்டக்களப்பிலிருந்த கிறிஸ் தவ கல்லூரி ஒன்றிலேயே கற்றார். ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகியவற்றிலே மிகுந்த பாண்டித்தியம் பெற்ற இவர்:அரசினர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து எழுதுவினைஞர் பதவியை பெற்றார். பின் அதில் பதவி உயர் வும் பெற்றுக்கொண்டார். தொழில்வாய்ப்பை பெற்றிருந்தபோதும் அவருக்கிருந்த தமிழ் அறிவு அவரை மேலும் சுயமாகவே கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
பூபாலபிள்ளையவர்கள் வாழ்ந்த காலச் சூழல் பற்றி புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் கூறியிருக்கும்.கருத்து இங்கு நோக்கத்தக்கது." “அது மட்டக்களப்பில் தமிழறிஞர் என்போர் மருந்துக்குங் கிடையாத காலம்; கிராமங்களில் அங்கங்கே பாரதம்:மாத்திரம் படிக்கும் வழக்கம் இருந்தது. வில்லிப்புத்தூரார் பாரதம் முழுவதையும் வாய்ப்பாடமாகச் சொல்லவல்ல பலர் கிராமங்களிற் காணப்பட்டனர். இலக்கண அறிவுமில்லை; பிறவூர்த் தொடர்பு மில்லை, இதனால் இவர்களைப் புலவர் வரிசையிற் சேர்ப்பாருமில்லை; நாட்டின் இருள் சூழ்ந்த இந்நிலைமையை நமது இளைஞர் பூபாலபிள்ளை உணர்ச்சிக் கண்கொண்டு நோக்குகிறார். தமிழை முறையாகக் கற்றுத் தமது தாயகத்தின் தமிழொளி பரப்பவேண்டுமென்று எண்ணினார். வாலிபர்களுக்கு ஊக்கமளிக்க
Emile,
 
 
 

நினைத்தார். தமது உத்தியோகக் கடமைகளை நேர்மையாகப் புரிந்து கொண்டு ஓய்வு நேரம் முழுவதையும் தமிழ் படிப்பதிற் கழிக்கலானார்.”
இயற்றமிழ்ப் பேராசிரியரான வல்வையூர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்களிடம் இவர் கல்வி பயின்றுள்ளார். நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சங்க இலக்கியங்களையும், புராண இதிகாசங்களை யும், சித்தாந்த சாஸ்திரங்களையும் முறையாகக் கற்றுத் தேறினார். இவ்வறிவே பின்னாட்களில் அவர் பல இலக்கியங்களை படைப்பதற்கும் மாணவர் சமூ கத்தை உருவாக்கவும் காரணமாய் இருந்தன.
அரசாங்க சேவையிலிருக்குங் காலத்தில் இலக்கியம், இலக்கணம் சம்மந்தமான பல கட்டுரைகளை எழுதி மதுரை தமிழ்ச்சங்கத்து “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியிட்டார். அறஞ்செய விரும்பு நோயில்லா வாழ்வு, முப்பொ ருளாராய்ச்சி என்பன இக்கட்டுரைகளில் சிலவாகும். இவரது புலமையை அறிந்த மதுரை தமிழ்ச்சங்கம் தமது சங்கத்தில் அங்கத்தவராக இணைத்துக் கொண்டதோடு அச்சங்கத்தின் பண்டித பரீட்சைக்குழுவின் பரீட்சகராகவும் உள்வாங்கிக் கொண்டது. இது அவர்தம் புலமைக்கு கிடைத்த பரிசென்றே கூறவேண்டும். இந்தியாவிலும் இவருக்கு நெருக்கமான தமிழ் அறிஞர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இவரது முதலாவது நூற்தொகுதியை பதிப்பித்தவரே இந்தியாவின் தமிழறிஞரும் புத்தக வெளியிட்டாளருமான செ.வே. ஜம்புலிங்கம்பிள்ளை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வித்துவான் அவர்களால் வெளியிடப்பட்ட முதலாவது இலக்கியம் செய்யுள் வடிவில் அமைந்த பெரியதுறைத் திருமுருகர் பதிகம் (1882). இதனைத் தொடர்ந்து சமயச்சார்புள்ள இலக்கியங்களாக மட்டக்களப்பு புளியநகர் ஆனைப்பந்திச் சித்திவிக்னேஸ்வரர் பதிகம்'{1905), சிவதோத்திரம் (1906), கணேசர் கலிவெண்பா (1922), யாழ்ப்பாணத்து அரசடிவிநாயகர் அகவல் (1920), சிவமாலை (1921), கண்டிநகர் கதிரேசர் பதிகம், மட்டுநகர் கொத்துக்குளத்து மகாமாரியம்மன் அந்தாதி (1922), நல்லிசைநாற்பது, கண்டிநகர் செல்வ விநாயகர் பதிகம் என்பன தோற்றம் பெற்றன. இங்கு குறிப்பிட்டபத்துப் பிரபந்தங்களையும் சேர்த்து "தோத்திரக்கோவை" முதற்பாகம் என்ற் பெயரில் திருமயிலாப்பூர் சே.வே. ஜம்புலிங்கம்பிள்ளையவர்கள் 1923 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சிட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்க அம்சமிகும்.
. . . . . V
மேற்குறித்த பிரபந்தங்களோடு:இவர் இயற்றிய பெருநூல்களாக சீமந்தனி புராணம், விநாயகமான்மியம் தமிழ்வரலாறு என்பன குறிப்பிடப்படுகின்றன. இதில் “சீமந்தனி புராணம்" (1894) வ6 இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்திலிங்கபிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டு சென்னை ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டது. இது பத்துச் சருக்கங்க
5

Page 25
ளையும் 800 விருத்தப் பாடல்களையும் உடையது. சோமவார விரத மகிமையை மக்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறுதலே இந்நூலை ஆசிரியர் இயற்றியதன் பிரதான நோக்கமாகும். தமிழிலக்கிய உலகிலே இவருக்கு பெருமை சேர்த்த மற்றுமொரு நூல் “தமிழ் வரலாறு'(1920) என்பது. தமிழ் மொழி, தமிழில் தோன்றிய இலக்கியங்கள், தமிழ்ப்புலவர்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் நூலாக இது விளங்குகின்றது. தற்கால நோக்கில் இதனை முழுமையான தமிழ் வரலாற்று நூலாக கொள்ளமுடியாவிட்டாலும் பல தமிழறிஞர்களும் வாழ்ந்த அக்காலத்திலே தமிழ் வரலாறு எழுதவேண்டும் என்ற எண்ணம் முதன் முதலில் தோன்றியமை பெருமைக்குரிய விடயமாகும். “விநாயக மான்மியம்”(1907) என்னும் இலக்கிய வடிவம் புராண கதையம்சங்களையும், விநாயகரது திரு அவதாரங்களையும் எடுத்துரைக்கின்றது. வித்துவான் றி. கலியாண சுந்தர முதலியார், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் போன்றோர் இந்நூலுக்கு சிறப்புப் பாயிரம் அமைத்துச் சிறப்பித்துள்ளனர்.
“முப்பொருளாராய்ச்சி” என்ற தலைப்பில் அமைந்த இவரது கட்டுரை மதுரை தமிழ்ச்சங்க வெளியீடாகிய “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியானது. பின் இது நூல்வடிவமாக்கப்பெற்றதாகவும் அறியப்படுகிறது. தமிழ் வரலாறு நூன்முகத்தில் “முப்பொருளியல் தேறக் கற்கு முறைமையை "முப்பொருளா ராய்ச்சி’ என்னும் நூலில் விரித்திரிக்கின்றாம். ஆண்டு கண்டு தெளிக” என இவர் குறிப்பிடுவதிலிருந்து இது தெரிய வருகிறது. சைவசித்தாந்த தத்துவத்திலும் ஆசிரியருக்கிருந்த புலமையை இது வெளிக்காட்டுகிறது எனலாம்.
வித்துவான் சபூபாலபிள்ளை அவர்கள் அக்காலத்தில் தமிழ் அறிஞர்க ஒரயிருந்த பண்டிதர் மயில்வாகனனாருடனும் (சுவாமி விபுலாநந்தர்) யாழ்ப் பாணத்தில் வசித்த அறிஞர் நவநீதகிருஷ்ணபாரதியுடனும் மிகுந்த நட்புக்கொண் டிருந்தர்.இவூர் சுவாமி விபுலாநந்தருக்கு முப்பத்தாறு ஆண்டுகள் முத்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நவநீதகிருஷ்ண பாரதியார் அடிக்கடி மட்டக் களப்பிற்கு வந்து செல்வதனால் இம்மூவரும் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் தம் நட்பின் பயனாய் வெளிவந்ததே “உலகியல் விளக்கம்” எனும் நூலாகும் பண்டிதர் நவநீதகிருஷ்ணபாரதியார் தான் எழுதிய தனிப்பாடல்களாய் அமைந்த நூற்தொகுதிக்கு தனிநிலைச் செய்யுட்கோவை என்று பெயரிட்டிருந் தார். இதற்கு வித்துவான் சபூபாலப்பிள்ளை சிறந்ததொரு உரை வகுத்தார். பிண்டிதர் மயில்வாகனனார் அதற்கு “உலகியல் விளக்கம்” என்ற புதுப்பெயரிட்டு தமது ஆங்கில முன்னுரையுடன் அந்நூலையும் உரையையும் பதிப்பித்து வெளி யிட்டார்.ஆங்கிலம் கற்றவர்களும் இதன் சிறப்பினை அறிய வேண்டும் எனும் நோக்கில் அப்பாடல்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வேதாந்த கேசரியில் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மட்டக் களப்பிலே தமிழ் ஆர்வத்துடன் தமிழுக்காக உழைத்த பெரியார் தனது அறுபத்
al

தாறாவது வயதில் 1922 ஆம் ஆண்டு தன் பணியை நிறைவு செய்து இவ் வுலக வாழ்வை நீத்தார்.
நிறைவாக மட்டக்களப்பில் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்ல தமிழறிஞர்கள் மிக அரிதாக இருந்த ஒரு காலப்பகுதியிலேயே வித்துவான் ச. பூபாலபிள்ளையவர்கள் தோன்றினார் என்பது தெரியவருகின்றது. தமிழ் மீது அவருக்கிருந்த பற்று சுயமாகவே தேடிக்கற்கும் ஆர்வத்தை தூண்டியதோடு செய்யுள் நடையிலும், உரைநடையிலும் பல இலக்கியங்களை படைக்கவும் வழி செய்தது. தனது தமிழ்ப் புலமையினால் மட்ட்க்களப்பிலும் தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்தியாவில் உள்ளவர்களும் அறியும் வகை செய்தவர். (இதன் காரணமாகவே மதுரை தமிழ்ச்சங்கத்திலும் அங்கத்துவம் பெற முடிந்தது) வித்துவான் அவர்கள் தமிழ் உலகிற்கு செய்த பணியினை நாம் என்றும் மறக்கலாகாது. அவரால் படைக்கப்பட்ட இலக்கியங்கள் கூட இன்று கிடைப்பது அரிதாகவேயுள்ளது. எனவே அவற்றை தேடிப்பெற்று எதிர் கால தலைமுறையினரும் அறியும் வண்ணம் அவற்றைப் பதிப்பித்து வெளியிடு தல் பெரியோர் கடனாகும்.
உசாவியவை . . . . 1. பூபாலப்பிள்ளை. ச, (1894), “சீமந்தனி புராணம்”, பூரீ பத்மநாபவிலாச
அச்சுக்கூடம், சென்னை. , 2. பூபாலப்பிள்ளை, ச, (1923), "தோத்திரக்கோவை", கம்மர்ஷியல் பிரஸ்,
சென்னை. 3. கந்தையா, வீ. சீ, “மட்டக்களப்பு தமிழகம்", (2002), எக்ஸில், பிரான்ஸ்.
4. சிவசுப்ரமணியம், வ, "விபுலாநந்த தரிசனம்", (1993), சுவாமி விபுலானந்தள்
நூற்றாண்டு விழாச் சபை, மட்டக்களப்பு.
5. பெரியதம்பிப்பிள்ளை. ஏ, (1999), “புலவர்மணி கட்டுரைகள்”, கல்வி
பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.
6. அப்புத்துரை. சி. (2007), “இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் h வரலாறு', தெல்லி s இலக்கியக் ம் பூரீலங்கா.
கவிவலன் எழுதும் கட்டுரைத் தொடர் huml-sungnamest tomiuganisk - 12
அடுத்த இதழில் தொடரும்.

Page 26
O பான் மலர்
என்னுடைய முற்றத்துப் புற்பரப்பில் முன்னொருநாள் சின்னதாய்ப் பொன்னிறமாய்ச் சிரித்ததுவே பூவொன்று என்னபூ அதுவென்று அறியாத போதினிலும் கண்கவரும் பூவதனைக் கண்டுமனக் களிப்புற்றேன் தரையெல்லாம் பொன்னிறமாய் விரித்தெங்கும்பசுமையிடைப் பரந்து கிடக்கு மெனிற்பார்க்கப் பரவசமாம்என்னுடைய எண்ணங்கள் இவ்வாறு விரிகையிலே பொன்மலரோ இருநாளில் வாடி அழிந்ததனால் உளஞ்சோர்ந்து நானிருந்த நாட்களிலே மீண்டுமொரு மலர் மலர்ந்து பொன்னிறமாய்ப் புற்களிடைச் சிரித்ததுவே நாட்கள் சில நகர நண்பர்களை நான் அழைத்துக் காட்டினேன் பெருமையுடன் புற்பரப்பின் புது அழகை நண்பர் பலர் அதுகண்டு இன்மொழிகள் சொன்னாலும்
கண்டவருள்ளே ஒருவன் கொஞ்சம் மனங்கோணிப் "பொன்மலரைப் புற்றரையிற் படர விடல் தீது என்னவகைச் செடியென்று ஆய்ந்தறிந்து கானு வரை பூண்டைக் களைந்து சிறு பூச்சட்டிதனில் இட்டு வேண்டிற் சில வாரம் போகவிட்டுப்பார் என்றான் அன்னவனைப் பின்னாளிற் கண்டாலும் மனம் வெறுத்தேன் சொன்னமொழி கேட்டுத் துயருற்ற எண்நெல்சை ഴ്ത്തി ബസ്ത്രഥuിങ്ങ്) ങേഞ്ഞ് ഞg தேற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞ്ചിയ്കുണ്ടേ ഞ്ജിധത8 ഡ്രൈbണ്ണിന്ദ്ര ിയുഖis நாட்கள் LUCD வாரங்கள் 35Éu îlait இரவினிலே வானத்து விரிகின்ற வெள்ளிகள்போல் பொன்மலர்கள்பகற்பொழுதிற்பொலிவதனால் மகிழ்வுற்றேன் இன்புற்று நானிருந்த நாளொன்றில் இளைய மகன் முள்ளென்று பாதத்தில் மூண்டதென முறையிட்டான் பொல்லாத முள்ளெங்கு ഗ്രസ്മെത്രയ്ക്കേ ഓസ്മെ நானும் மனையாளும் நாள் முழுதும் தேடிய as தானாக எண்காலிற் தைத்ததுவே இன்னொரு முள் பொன்னிறத்துப் பூக்களவைமுள்ளாய்க் கனிந்த விதம் கண்டறிந்து களைபிடுங்கிக் களைப்புற்ற போதினிலே பொன்மலரை உவந்துரைத்த நண்பர்களும் சொன்னார்கள் 'garp ിഞ്ഞുgസb ஆனாலும் ೧ಆTaುಖನೋಹಾನ್ சென்றதன் பின் அண்றைக்கு இடித்துரைத்த நண்பனவன் எண்னோடு நின்றான் பொன்பூக்களைபிடுங்க
- சி.சிவசேகரம்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், 2s Lassworerýssifik : மிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், “செங்கதிர்? இல19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
ಕ್ಲಿಷ್ಟ

Page 27
r- a
Ö439 55) O5
கணக்கப்பிள்ளை நாக லிங்கம் வீட்டில் இன்றும் மாப் பிள்ளை கேட்டு ஒரு பகுதியினர் வந்திருக்கிறார்கள். −
மணமகள் ஒரு டாக்டர். பேர் சோபிதா. இருபத்தொன் பது வயது. வலு எடுப்பான தோற்றம். சிவப்பி சாதகங்கள் உத்தமமாகப் பொருந்துகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
இருந்தும், என்றும் போல் இன்றும் கணக்கப்பிள்ளை இந்த Proposalலை ஏற்றுக்கொள்ள வில்லை
அவர் முன்வைத்த மறுப்பு -வேல் அமுதன். வலுவற்றது. சோபிதா இன்னம் நிறைவான டாக்டராகவில்லை. Intern. முடிய வில்லை. படிப்பு முழுமை பெற்றதும் கலியாணம் பற்றிப் பேசலாம் என்பதே கணக்கப்பிள்ளையின் சமாளிப்பு
இந்நேரம் இன்னொரு உருவம் அவ்விடத்திற்கு வந்து சேருகின்றது. இது வேறு யாருமல்ல கணக்கப்பிள்ளையின் ஒரே மகன். Accountant மனோ கரன். வந்தவர் ‘என்ன விடயம்?, யார் பெண் பிள்ளை? என விசாரிக்கின்றார். விவரம் தெரிந்ததும், சோபிதாவின் புகைப்படங்களையும் பார்வையிடு கின்றார். "எனக்குப் பெம்பிளையை நல்லாகப் பிடித்திருக்கு நான் தேடுவதும் இப்படியான ஒரு Proposalலைத் தான்” என மனோகரன் அறுதியாகத் தெரிவிக்கின்றார்.
நாகலிங்கத்திற்கு நாடி விழுந்தது; உதடு மட்டும் சிரித்தது; தனது நீண்ட கால இரகசியத் திட்டம் தவிடுபொடியானதே என அவரது உள்ளம் வாடியது.
இருந்தாலும், பட்டறிவுக் கணக்கப்பிள்ளையாகிய தான் முதற்தடவையாகத் தோல்வி போனது ஒரு பல்கலைக்கழக பட்டயமும் பெற்ற, தான் பெற்ற பிள்ளையிடம் தானே என மனம் சமாதானத்தைத் தேடிக்கொண்டது
மனோகரன் தனது நீண்டகால சந்தேகம் தீர்ந்தது தன் உழைப்பைக் கோதிருக்கச் சுளையை உறுஞ்சிச் சுவைத்த தன் தந்தை கடைசியாகக் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு Surrender-ராகியமையை எண்ணி ஆறுதல் பெரு
ಆಆ எறிந்தான். -யாவும் கற்பனையல்ல.أص
-سسل
50ಣಾ
 

| sllpÓalsh (yyllos,
ஒரு ஊரில் முற்றும் துறந்த சுவாமியர் ஒருவர் தனது மடத்தில் தங்கியி ருந்தார். அவர் மிகவும் அருமையானவர்; எளிமையானவர்- அவரிடம் தத்தமக்கு விரும்பிய காரியங்களைக் கேட்டால் அக்காரியம் எந்தச் சிரமமுமில்லாமல் எளி தாக முடியும் என அந்த ஊர் மக்கள் நம்பினார்கள்.
சாமியர் ஒருநேரம்தான் உணவு அருந்துவர் - மதியம் - சாதம் ஊர் மக்க ளும் ஒவ்வொருவராக தவணை முறையாக அவரைத் தத்தமது வீட்டுக் கழைத்து மதிய் உணவு பரிமாறுவார்கள்.
ஆனால் சாமியாரிடம் இரண்டு விதிமுறைகள் உண்டு - உணவு அருந்தும் போது தமது வாழை இலையில் ஒன்றும் மிகுதி வைக்கமாட்டார். மற்ற விதிமுறை உணவு அருந்தும்போது ஒன்றும் பேசமாட்டார். இந்த இரண்டு விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொண்டே ஊர் மக்களும் சாமியாரை உபசரித்து வந்தார்கள். நாட்கள் கடந்தன. ஊர் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். சாமியாரும் வரங்கள் வழங்கி, மக்களை வாழ்த்தி வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் சாமியாருக்கு உணவு வழங்கும் சந்தர்ப்பம் ஒரு இளம் தம்பதியின ருக்கு வந்தது. ". . . . . . . அனுபவமில்லாத இளம்பெண் - சாமியாருக்கு அறுசுவை உணவு படைத்து தனக்கு மழலைப்பேறு வேண்டுவதாக எண்ணியிருந்தாள். அதிகாலையிலே எழுந்து குளித்து சமையல் செய்தாள். அவியல்துவையல், பொரியல் எனப்பலவிதமான கறிகள் - இறுதியாக முருங்கைக்காய் குழம்பு தாளித்து வைத்தாள்.
சாமியாரும் வந்தார் - அமர்ந்தார் - வாழையிலை போடப்பட்டது - தண்ணீர் வைக்கப்பட்டது. அனைத்து கறிகளும் வைக்கப்பட்டன - சாதம் பரிமாறப்பட் டது. பருப்புக்கறி இடப்பட்டு, நெய்வார்க்கப்பட்டது. சாமியார் உணவருந்த ஆரம்பித்தார். சாமியார் அருந்தத் தொடங்கி சொற்ப நேரத்தில் தான் உணவு உபசரித்த இளம்பெண்ணிற்கு தான் சாமியாருக்கு முருங்கைக்காய்க் கறி இட வில்லையே என்பது உறைக்கத் தொடங்கியது. உடனே ஓடோடிச் சென்று முருங்கைக் காய்க்கறியை பயபக்தியுடன் சாமியாரின் இலையில் வைத்தாள். சாமியார் சாப்பிடும் போது பேசுவதில்லையே இளம்பெண்ணை 905 பார்வை
(ம்ே பக்கம் பார்க்க.)

Page 28
இளைய தலைமுறை இனம்கண்டுகொள்ளாமல் அல்லது அறியாமல் இருக்கிறது. ஈழத்து இலக்கிய விருட்சத்தின் வேர்களாகவும் விழுதுகளாகவும் விளங்கும்
இத்தகையோரை இளைய சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் விழுதும்’ எனும் இப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட என்.எஸ்.ஏ.கையூம் (சாரணா கையூம்) அவர்கள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் தொடர்பால் கவிை எழுதத் தொடங்கியவர்.
23.05.1938 இல் பிறந்த கவிஞர்
சாரணா கையூம் எளிமையானவர், பழக
இனியவர், தமிழ்மொழியின் பால் பக்தியும் நேசமும் கொண்டவர். v
ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய இவர் தமிழ்ப் போதனாசிரிய ரர்கவும் பணி ஆற்றியவர் ஆவார்.
ஆரம்பத்தில் குழந்தைகளுக்கா கவே கவிதை எழுத ஆரம்பித்த இவர் காலப்போக்கில் சமூகப் பார்வை சார்ந்த
கவிதைகளையும் எழுதினார். குழந்தைக
ளுக்கான இவரது கவிதைகள் மிக இலா
ssa.
நோக்கில் “வேரும்
ஞரகரணகையூற
வகமாகவும், சரளமாகவும் வெளிப்பட்டது இவரது கவிதையின் சிறப்பம்சமாகும்.
1982-லிருந்து இன்றுவரை ஓயாது, சளைக்காது எழுதிவரும் அவ ரது பேனை பல நூல்களை தமிழ் இலக் கிய உலகிற்கு பிரசவித்துள்ளது. ‘குழந்தை இலக்கியம், குர்ஆன், ஹதீஸ், நபிகள் நாயகம், கவிதை நெஞ்சம், சிறுவர் பாட்டு, நன்னபி மாலை, என் நினைவில் ஒரு கவிஞர்" ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஊவா மாகாண் கல்வி திணைக்களத்திற்காக சிறுவர் கவிதைகள், சிறுவர் பாட்டு, விஞ்ஞான மேதைகள், இவைகள் பேசி னால். ஆகிய நூல்களையும் எழுதியுள்
6T.
அவரது திறமைக்கு முத்தாய்ப் பாக அவர் 1984இல் வெளியிட்ட ‘அல் லாமா இக்பால் ஞாபகார்த்த மலர் திகழ்கிறது. ஜனாப் பி.எம்.எம். ஏகாதர் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட இம்மலர் போன்ற மலர் இதுவரை வெளி
 
 
 
 
 
 
 

வரவில்லை என்பது குறிப்பிடப்படவேண்டி யதாகும்.
1998இல் ‘கலாபூஷணம்’ விருதுபெற்ற கவிஞர் சாரணா கையூம் குழந்தைக் கவிஞர், இலக்கியச் சுடர், கவிமணி, நஜ்முஸ்லப்ஹரா (கவித் தாரகை), நூருள் கஸிதா (கவிச்சுடர்) ஆகிய பட்டங்களும், விருதுகளும் கிடைக்கப் பெற்றிருக்கின் றார்.
கலாநிதிப் பட்டத்திற்காக சிறு வர் நூல்களை ஆய்வு செய்த திருவா ளர் வேதா.கோபாலக்கிருஷ்ணன் M.A (பூவணிணன்) அவர்கள் இவரது ‘குழந்தை இலக்கியம்' நூலை ஆய் வுக்குட்படுத்த தெரிந்தெடுத்தமையை பெருமையாகக் கருதுகிறார். “சிறுவர் பாரதி” எனும் சஞ்சிகையை சிறுவர்க ளுக்காக நடத்திய இவர் ‘வீரகேசரி,
தினகரன், ஈழநாடு சிந்தாமணி, தின பதி, இன்ஸாண்? போன்ற பத்திரிகைகளி லும் ‘தீபம், கோகுலம், முஸ்லிம் முரசு, மனிவிளக்கு, ஆதவன்" முதலிய இந் திய சஞ்சிகைகளிலும் தனது ஆக்கங் களை வெளியிட்டுள்ளார்.
: பல்லாயிரக்கணக்கான மாணவர் களை உருவாக்கிய கவிஞர் சாரணா கையூம் பதுளை சிந்தனை ஒன்றியம், ஊவாமாகாண எழுத்தாளர் அமைப்பு போன்ற சமூக அமைப்புகளுடனும் தன்னை இணைத்துக்கொண்டவர். இன்று ஆன் மீகத் துறையில் தன்னை நெருக்கமாக்கிக் கொண்ட இவர் ஆசிரியராகத் தொடர்ந்து
அவரது பணி தொடர வாழ்த் தும் யாம் மேலும் பல்லாண்டு வாழ
வேண்டுகின்றோம். ப
(51ம் பக்க “சிரிகதைத் தொடர்ச்சி.) பார்த்துவிட்டு முதலில் முருங்கைக்காய்க் கறியை மிகவும் சிரமப்பட்டு சப்பி விழுங்கினார்- இலையில் ஒன்றும் மிச்சம் விடக்கூடாதல்லவா? இதை அவ தானித்த இல்லக்கிழத்தி "சாமியாருக்கு முருங்கைக்காய்க்கறி மிகவும் இஷ்டம் போலும்' என்று எண்ணி தங்களுக்கும் வைக்காமல் அனைத்துக் கறியையும் சாமியாரின் இலையிலிட்டாள்.
சாமியாரின் விதிமுறைப்படி, சாமியாருக்கோ கதைக்கவும் முடியாது - இலை மிலிடப்பட்டதை மிகுதி வைக்கவும் முடியாது - அவர் பாடு மெல்லவும் முடி | யாமல், விழுங்கவும் முடியாமல். ' ' ' ' .
(கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் தொடர் சொற்பொழிவில் இ.ஜெயராஜ் கூறிய கதை)
ODODOTT studgal a palus' உங்களால் இயன்ற அன்பளிபுத் தொகையை வழங்கி "செங்கதிர்’
இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோண் த. கோலகிருஸ்ணன் . ܗܝ

Page 29
தொடர் நாவல்
பேருந்துப் பயணத்தில் எத் . தனையோ இடர்ப்பாடுகளைச் சந்திக்க : நேர்ந்தது. பல சோதனை நிலையங்க : ளில் இறங்கி ஏறியதையும், அங்கு : தமிழ் மக்களிடம் கேட்கப்படும் கேள்வி : களையும் அனுபவ ரீதியாகக் கண்டு கொண்ட ரகு, தமிழ் மக்களின் தவ றான தலைமைகளாலும் வழிகாட்டல்க ளாலும், வளர்ந்துவரும் இனத்துஷேம் விதைத்துள்ள விளைவுகளை சாதாரண : பாமரமக்கள் அறுவடை செய்துகொண் : டிருக்கும் நிலையை எண்ணி வேதனை அடைந்தான். அத்துன்பச்சுமைகளை ரகுவின் மனம் சுமக்க, செங்கமலம் அவ ளது தாய், கணேசன் எல்லோரையும் சுமந்தவண்ணம் பேருந்தும் விரைந்து கொண்டிருந்தது. :
ఐ
எதுவும் அறியாதவள் போல செங்கமலம் இருக்கையில் இருந்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடந் தாள். இதையும் ரகு அவதானிக்கத் தவறவில்லை. அடிக்கடி ரகுவின் மனமோ குற்ற உணர்வால் வெந்து
தவித்தது காலை 5 மணியளவில் அவர் களும் கொழும்பை வந்தடைந்தனர்.
அவ்வேளையில் கொழும்புக ளில் சோதனைக் கெடுபிடிகளும், ஆட்கடத்தல்களும், கொலைச் செயற் பாடுகளும் முனைப்பாகக் காணப்பட் டன. இந்நிலையில் வீடுகளில் தங்கு வதற்குப் பல நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டியிருந்தது. வீட்டுச் சொந்தக்காரர்களும் இலகுவில் யாரை
யும் விட்டில் தங்கவைப்பதில்லை.
 
 

எனவே செங்கமலம், தாய், நேரம் காத்திருக்கிறார்" எனக் கூறினர். ரகு மூவரும் விடுதி ஒன்றில் தங்கினர். அவரை நோக்கிய ரகு யாரென அவ விடுதியிலும் அவர்களது கேள்விக ; ரைத் தெரியாது விழித்தான். ளுக்குப் பதில் சொல்லவேண்டியிருந்: “தம்பி! நேற்று நீங்கள் உங் தது. காரணம் அவ்விடுதி சகோதர கள் அம்மாவிடம் தொலைபேசியில் மொழி பேசும் ஒருவருடையதாக கதைத்ததாகவும், நீங்கள் இந்த விடு இருந்ததே. தியில் தங்கியிருப்பதாகவும் உங்கள்
தங்குவதைப் பதிவு செய்வ: அம்மா திருச்செல்வம் என்பவரிடம்லன் தற்குக் காவல்நிலையத்திற்குச் செல்ல டனில் கூறியிருக்கிறா. அவர்மூலம்தான் வேண்டியிருந்தது விடுதியில் செங்க : இச்செய்தி எனக்குக் கிடைத்தது.அது மலமும் அவள் தாயும் ஒரு அறை : தான் உங்களைச்சந்திக்க வந்திருக் யில் தங்கவைக்கப்பட்டனர். ரகு தனி; கிறேன்" என்று அப்பெரியவர் கூறினர். யான ஒரு அறையில் தங்கினான். கணேசன் தனது அறையில் தங்குவ: தற்காக விடைபெற்றுச் சென்றுவிட் டான். மறுநாள் கணேசனும், ரகுவும்: − சிறந்த உளநலச் சிறப்பு மருத்துவ "தம்பி, நான் ஒரு கலியாணத் ரைப் பற்றித் தெரிந்துகொள்ள பல தரகர். லண்டனில் இருக்கும் திருச் சிகிச்சை நிலையங்களுக்கு சென்று செல்வம் என்பவர் யாழ்ப்பாணத்திலி அதையும் தெரிந்துகொண்டனர். ; ருக்கும் தனது சகோதரியின் மகளுக்கு
உங்களைத் திருமணம் செய்யும் விட
மருத்துவரிடம் செங்கமலத்தை அழைத்: யமாக உங்களுடன் கலந்து பேச் துச் சென்று காட்டினர். அவரும் : சொல்லியிருக்கிறார்.அதுதான் உங்க தொடர்ந்து ஒரு கிழமைக்குமருந்து: ளைச் சந்திக்கவந்திருக்கிறேன்" பெரி எடுத்துப்பார்க்கவேண்டுமென்றும் பல :யவர் பதிலளித்தார். சிறப்பு மருத்துவச் சோதனைகளைச் "ஐயா! எனக்கு இப்போது செய்து பார்க்கவேண்டுமென்றும் கூறி திருமணம் செய்யும் எண்ணமேயில்லை. னர். அதனை மேற்கொள்ளச் சம்மதம் இதுபற்றி என் அம்மாவுக்கும் தெரியும் தெரிவித்தனர். ரகுவும், ஏனையோரும்; அப்படியிருக்க எனக்குத் திருமணம் மீண்டும் விடுதிக்கு வந்து சேர்ந்த சம்பந்தமாக யார் கதைத்திருப்பார்கள் போது, ரகுவைச் சந்திப்பதற்காகப் : என்று எனக்கு ஒன்றுமே விளங்காமல் பெரியவர் ஒருவர் காத்திருந்தார். இருக்கிறது” ரகு பெரியவரிடம் பவ்விய
செங்கமலமும், தாயும் தமது:" எடுத்துரைத்தான். அறைக்குச் சென்றனர். விடுதி வரவேற்: “எனக்கு எதுவும் தெரியாது. புக் கூடத்தில் இருந்த வரவேற்பாளர் : திருச்செல்வம் என்பவர் தான் செய்தி ரகுவிடம் "உங்களைச் சந்திப்பதற்: அனுப்பியதாக யாழ்ப்பாணத்திலுள்ள காக இங்கிருக்கும் பெரியவர் நீண்ட : எனக்குத் தெரிந்த அவரது உறவினர்
sia.
“அது சரி என்ன விடயமாக என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள்?"
ரகு கேட்டான்.
மறுநாள் அச்சிறப்பு உளநல

Page 30
இதை அறிவித்திருக்கிறார். திருச்செல்: வத்தின் சகோதரங்கள்,அவரின் பிள்: ளைகள் எல்லோரும் இப்போது வெளி:
够 போய்விட்டார்கள். அவரது அக்காவும் அக்காவின் மகளும்தான்: இங்கே இருக்கிறார்கள். அவர்களை : யும் லண்டனுக்கு எடுப்பதற்கு லண்டன்: மாப்பிள்ளையை வரனக்கினால்இல; குவாக இருக்கும் என நினைத்துத் : தான் உங்களை வரனாக்க விரும்பு கிறார்கள்" பெரியவர் உண்மையை உரைத்தார். . '. . , . ... ”
இப்ப அவர்கள் நினைப்பது பிள் :
தவிர பெண்ணுக்கு ஒரு நல்ல கண் : வன் அமையவேண்டுமென்ற எண்ணம் : இல்லைப்போல இருக்கு" ரகு சற்று சூடாக வெட்டிப் பேசினான்.
"அப்படி இல்லைத் தம்பி. issolub 2 silisei குணத்தையும் : அறியாமல் மாப்பிள்ளையாக்க நினைத் : திருக்க மாட்டாங்க” வக்காலத்து : வாங்கினார் பெரியவர். 参
“தம்பி உங்களுக்கும் வயது : போய்க்கொண்டிருக்குத்தானே. திருச் செல்வம் வழியினர் யாழ்ப்பாணத்தில் : உடையார் பரம்பரையினர். அவங்க : சாதியிலும் சரிசமூக அந்தஸ்திலும் சரி மிக உயர்ந்த நிலையில இருக்: கிறவங்க அவங்க குடும்பத்தில பெண் :
பெரிய கெளரவம். நீங்கள் யாழ்ப்பா ணத்தைச் சேராதபோதிலும் உங்க : ளுக்கு பெண் கொடுக்கவந்திருக்கி : றாங்க எண்டா பாருங்களேன். மிகப் :
விடு, வளவு எல்லாம் அந்தப் பெண் :
জাি
ணுக்குத்தான் இருக்கு. அவ்வளவும் சீதனமாக உங்களுக்குத்தான் கிடைக் கும்" மேலும் யாழ்ப்பாணத்துப் பெரு மையை எடுத்துரைத்தார் பெரியவர்.
"ஐயா! நீங்கள் சொல்லிற தைப் பார்த்தால் யாழ்ப்பாணத்தில அரைவாசி நிலம் உங்கட உடையா ருக்குத்தான் சொந்தமாயிருக்கும். இதெல்லாம் உடையார் பரம்பரையினர் உழைத்துக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா அல்லது அங்குள்ள சமூக அந்தஸ் தில் குறைந்தவர்களையும், ஏழைக ளையும் ஏமாற்றிச் சொந்தமாக்கிக் கொண்டதா?’ ரகு சற்றுச் சூடாகவே கேட்டுக்கொண்டான்.
பெரியவர் பற்களெல்லாம் தெரியச் சிரித்தபடி "இதெல்லாம் பரம் பரை பரம்பரையாக வழி வந்தது அவர் களுக்கு" சமாளித்தார்.
"ஐயா! இப்படிப் பெரிய நிலச் சுவாந்தராக இருந்த உடையாரின் நிலபுலங்கள் இப்பவும் இருக்கிறதா? அல்லது.” இழுத்தான் ரகு.
"அதை எப்படிச் சொல்லத் தம்பி அவங்கட வயல் காணியள் எல் லாம் இப்ப இராணுவம் பிடித்து வைச் சிருக்கு” பெரியவர் ஏதோ இழந்து விட்டவர்போல் குரல்கொடுத்தார்.
"ஐயா! ஒன்று மட்டும் உண்மை. வடக்குக் கிழக்கில எல்லாம் எத்த னையோ மக்களை கஷ்டப்படுத்தி சொத் துக்களை மேற்தட்டுக் குடியினர் கபஸ் கரம் செய்தபோது குரல்கொடுக்காத
தமிழ்ச் சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக
அளித்த இயற்கையின் தண்டனையை மட்டும் பார்த்து வேதனைப்படுகிறோம், வெளிநாட்டு சமூகத்திற்குக் காப்பாற்று

மாறு குரல்கொடுக்கிறோம். இது எந்த விதத்தில் ஞாயமானதாக இருக்கும் : என எண்ணுகிறீர்கள் ஏன் இப்பவும்தான் போர் நடவடிக்கைகளால் இன்னல்பட்டி ருக்கும் சமூகத்திற்கு உண்மையான மனதுடன் தொண்டு, சேவை செய்பவர் : கள் யாரிருக்கிறார்கள். அதிகாரவர்க் கத்துடன் கை கோர்த்துக்கொண்டு : கப்பல்கள் வாங்கியும், கடைகள் வாங் கியும் சொந்த மக்களிடையே சுரண்டிப் பணமுதலைகளாக மாறிக்கொண்டி : ருப்பவர்கள் எத்தனைபேர்? பக்தி வேச : மும், சமய முலாமும் பூசிக்கொண்டு : எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபமென : நடமாடிக்கொண்டிருப்பவர்கள் எத்த னைபேர்? இவர்களுக்கென இருக்கும் : அவர்கள் சார்ந்த சமூகக் கூட்டங்கள் : அவர்களைப் போற்றிப் புகழ்ந்து ஏற்றி : நிற்பவர்கள் எத்தனைபேர்? இவைக ளெல்லாம் இருக்கும்வரை தமிழ்ச் சமூ கத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் : ஆதரவு வழங்குவார்கள்? உணர்ச்சி : கொப்பளிக்கப் பொரிந்து தள்ளினான் : ரகு. :
பெரியவர் வியப்பும், பயமும் ஏற்பட விறைத்துப்போயிருந்தார். பின் : னர் தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு, “தம்பி இவையெல்லாம் : கதைக்கிறதால எங்கட சமுதாயம் : திருந்தப் போறதில்லை" பெரியவர் :
எனவே நான் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யத் தயாராயில்லை ஆகையால் இந்தவிடயத்தை மறந்தி டுங்கோ” ரகு ஆணித்தரமாகக் கூறி னான். * · · · ·
"தம்பி சின்னவயதில காதல் எண்டெல்லாம் வருவது இயற்கை. அதற்காக உங்களுக்கு வர இருக்கிற ஒரு கெளரவமான அந்தஸ்தையும்
எதிர்காலத்தையும் தட்டிக்கழிக்கா தீங்கோ. இப்படியான சந்தர்ப்பம் உங்
களுக்கு ஒருமுறைதான் வரும்” அவனை நம்பவைக்கவும் தனது
எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் முயற்சி
செய்தார் பெரியவர்.
"ஐயா! நான் கேட்கிற
னெண்டு கோபிக்காதீங்கோ. உங்கட்
தொழில் அப்படித்தானே. இந்தக் கலி யாணத்தைச் செய்து வைத்தால் உங் களுக்கு எவ்வளவு தருவதாக கூறியி ருக்கிறாங்க? ரகு பெரியவரின் முகத் தில் அறைந்தாற்போல் கேட்டான்.
இதை எதிர்பார்க்காத கலி யாணத்தரகரான பெரியவர், "அப்படி நான் எதையும் எதிர்பார்க்கவில்லை தம்பி. நம்மட ஊர் ஆள் எண்டதால
தான் இவ்வளவு அக்கறை எடுத்த
னான். சரி உங்களுக்குச் சம்மத
ரகுவின் கருத்துக்களை ஆதரிப்பது போலக் காட்டினார்.
மில்லை எண்டால் நான் என்ன செய் பிறது. சரி நான் வாறன் தம்பி” பெரி
0 டிவர் அங்கிருந்து நழுவலானார். "ஐயா! நான் ஏற்கனவே ஒரு மேலும் கதைத்தால் தங்கட தரகு பெண்ணை விரும்பியிருக்கிறன். படிக் வண்டவாளங்களெல்லாம் ஒவ்வொன் கிற காலத்திலிருந்தே நாம ஒருவரை :றாக வெளிவந்துவிடும் என எண்ணி ஒருவர் விரும்பி வாழ்ந்துகொண்டிருக் னார் போல அந்த இடத்தை விட்டு கிறம். அது நம்மட ஊர்ப் பெண்தான். :வெளியேறினார். அவர் போவதை அவளைத் திருமணம் செய்யும் விடய மனதினுள் சிரித்தபடி ரகு பார்த்துக் மாகத்தான் எத்தனையோ வருடங்க கொண்டிருந்தான். ளுக்குப் பிறகு இங்க வந்திருக்கிறன். : (தொடரும்.)
sig.

Page 31
பிரகாஷ்ணி மோகன்பிறேம்குமார் புவியியல் சிறப்புக்கற்கை, 3ம் வருடம் கிழக்குப்பல்பலைக்கழகம்
அறிமுகம்
இன்றைய உலகில் வாழும் மக்கள் மிகவேகமான தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக பல்வேறுவகைப்பட்ட பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியான வளர்ச்சியினைப் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் உலக சமநிலையானது பெளதீக ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு வருகின்றது. உலகினதும், மக்களதும் எதிர்காலம் பற்றி பல்வேறு கோணங்களில் பல்துறைசார் அறிஞர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
இச்செயல் ஒருபுறம் இருக்க, பெளதீக ரீதியில் மக்கள் வாழ்வுக்கு அவர் களை நேரடியாக அறியாத வகையில் பெரும் பாதுகாப்பை உலகில் வியாபித்தி ருக்கும் காடுகள் பெற்றுக்கொடுக்கின்றன. எனினும் உலகில் வியாபித்திருக்கும் காட்டு வளங்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக வெட்டி அழித்து வருவத னால் மக்களது வாழ்வாதாரங்கள் சீர்குலைக்கப்படுவது மட்டுமல்லாது புவியின் சமநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது வெளிப்படையான உண்மையாகும்.
காடுகளின் பயன்கள்
காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்கினை வகிக்கின் றன. வெப்பம், காற்று, மழை என்பன காடுகளினால் கட்டுப்படுத்தப்படுவதோடு காற்றுத் தடுப்பான்களாகவும் காடுகள் விளங்குகின்றன. காட்டு மரங்கள் உயிரினங்களுக்குச் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசனை ஒளிச்சேர்க்கை யின் போது வளிமண்டலத்தில் சேர்ப்பதோடு, காபனீரொட்சைட் வாயுவை ஒளிச்சேர்க்கையின் போது மாப்பொருளைத் தயாரிக்க ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.
காடுகள் மண் தின்னலைத் தடைசெய்வதோடு பயிர்ச்செய்கையைப் பாது காக்கின்றன, வெள்ளப்பெருக்கை குறைக்கின்றன. மேலும், மழை வளத்தைப் பெருக்க உதவுவதோடு தரைக்கீழ் நீர் வளத்திற்கும் காடுகள் உதவுகின்றன. இவை பலவகை உயிரினங்களின் உறைவிடமாகவுள்ளதோடு பலவகை தாவரங்களின் வளர் இடமாகவும் உள்ளன. இவ் வகையில் பல்லுயிரின மேம்பாட்டிற்கு உதவுகின்றன.
屁 day 2010
 
 

காடுகள் தூயநீர் பெறுதலை உறுதி செய்வதோடு சூழல் மாசடைதலைக் குறைக்கின்றன. மனிதனுடைய தொழிற்பாட்டிற்கு உதவுகின்றன. மேலும் காடு கள் மரத்தினடிப்படையிலான கைத்தொழில் விளைபொருட்களை தருவதோடு எரிபொருட்களாகவும் பயன்படுகின்றது.
காடழித்தல் என்றால் என்ன?
"காடுகள் அதன் சுகாதாரத்தை இழத்தல்" காடழித்தல் எனப்படும். குறிப் பிட்ட காலத்தில் சராசரியாக ஒரு மரத்தின் வளர்ச்சி குன்றுதல் அல்லது ஒரு பரந்த பிரதேசத்திலிருந்து பல வகையான மரங்கள் முற்றாக அழிக்கப்படுகின்ற நடவடிக்கை இத்தகையதாகும். குறிப்பாக காடுகளை பல்வேறு முறைகளில் வேறுபட்ட காரணங்களுக்காக வெட்டி வீழ்த்துதல், எரியூட்டுதல் மற்றும் வேறு வழிகளில் பாதிக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளே காடழிப்பு எனப் படுகின்றது.
உலக நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கில் வியாபித்திருக்கும் காடுகள், இருபதாம் நூற்றாண்டின் முடிவில் உலகில் ஏறத்தாழ 2890 மில்லியன் ஹெக்டெ யர் பரப்பில் காணப்பட்டன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 7000 மில்லியன் ஹெக்டேயர் பரப்பளவில் காடுகள் காணப்பட்டமை குறிப் பிடத்தக்கது. அதாவது 55 சதவீத காடுகள் அழிக்கப்பட்டோ அல்லது அழிந்தோ போய்விட்டது.
வீதாசார அடிப்படையில் பூகோள காட்டுப்பரப்பினை நோக்கும் போது அபிவிருத்தி அடைந்த நாடுகள் 43 சதவீதத்தினையும், அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் 57 சதவீதத்தினையும் கொண்டிருக்கின்றன. (FAO 1997). உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் (FAO)கணக்கெடுப்பின்படி 1980களில் அயனக் காடழிப்பு:வருடத்திற்கு 53,000 சதுர மைல்கள் ஆகும். இதில் 21,000 சதுர மைல் வருடாந்தம் தென்னமெரிக்காவில் நிகழ்கின்றது. அதிலும் அமேசன் பகுதியே அதிகமாகும்.
1988 இல் மாத்திரம் 6 சதவீதமான (90,000 சதுர மைல்) அமேசன் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதுடன் 16.5% ஆன காடுகள் துண்டு துண்டுகளாக் கப்பட்டு காட்டு எல்லைகள் குறைக்கப்பட்டுள்ளன. அயன மழைக்காடுகள் 1980 - 1995 காலப்பகுதிகளில் ஆபிரிக்காவில் 55 மில்லியன் ஹெக்டேயர்களுக்கு ஆசியா மற்றும் ஒசானியாவில் 60 மில்லியன் ஹெக்டெயர்களும், லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளில் 85 மில்லியன் ஹெக்டேயர்களுக்குமாக அழிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் மக்கள்தொகை அதிகமாகவிருப்பதால் பயிர்ச்செய்கை நிலங்க ளின் தேவை அதிகம், அதனால் காடுகள் கூடுதலாக அழிக்கப்பட்டுள்ளன.
ఇల్లి

Page 32
இந்த நாட்டிற்கு வருடாவருடம் 100 மில்லியன் கனமீற்றர் மரங்கள் தேவைப் படுகின்றன. தன்சானியாவில் ஒரு தசாப்தத்திற்கு முன் 5000 சதுரகிலோ மீற்றர் காடு இருந்தது. அது இன்று 297 சதுர கிலோமீற்றராகக் குறைந்துவிட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் வருடாவருடம் அரைமில்லியன் ஹெக்டேயர் காடு அழிக்கப்பட்டு வருகின்றது. தாய்லாந்தில் வருடாவருடம் 1.2 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 1949 இல் 16.8 மில்லியன் ஹெக்டேயர் மழைக்காட்டினைக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் இன்று 03 மில்லியன் ஹெக்டேயர் காடுகளையே கொண்டுள்ளது. 1965 இல் இலங்கையின் பரப்பளவில் 44% காடாக இருந்தது. இன்று அப்பரப்பளவு 21 சதவீதமாகக் குறுகிவிட்டது.
šМихаč3š thing in 燃 tax
冷狮
RAYk
燃燃
Någoti Wladwaith *ł* n
காடழிப்புக்கான பிரதான முகவர்கள்
சேனைப்பயிர்ச் செய்கையாளர் * மரம் வெட்டுனர்கள் வர்த்தக ரீதியான பண்ணையாளர்கள் 9 வர்த்தக ரீதியாக மரம் நடுவோர் விலங்கு வேளாண்மையாளர்கள் * விறகு சேகரிப்போர் குடியேற்றத் திட்டமிடலாளர்கள் * மந்தை மேய்ப்போர் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வோர் சுரங்கமறுத்தல், பெற்றோலிய உற்பத்தியாளர்கள்
மழைக்காடுகள் மீது இவர்களது அதிகரித்த தலையிடே மிக விரைவாக காடுகள் அழிக்கப்படுவதற்குக் காரணமாகும்.
காடழிப்பதற்கான காரணிகள் .
காடுகள் மீதான தலையீடு மறைமுகமாகவும், நேரடியாகவும் இடம்பெறுவ தனால் இதனை இரண்டாகப் பிரித்து நோக்கலாம். (அ) மறைமுகமான காரணிகள் :
* நிதியும் அபிவிருத்திக் கொள்கைகளும்
* சந்தை அழுத்தங்கள் * இயற்கை வனங்களைக் குறைத்து மதிப்பிடல்
as.
 
 

* நலிந்த அரச நிறுவனங்கள்
* பல்தேசியக் கம்பனிகளின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள்
* சமூகக் காரணிகள் (ஆ) நேரடிக் காரணிகள் :
சேனைப் பயிர்ச்செய்கை வர்த்தக ரீதியிலான விவசாய நடவடிக்கைகள் குடியேற்றத் திட்டங்கள் உட்கட்டமைப்பு விருத்தி விலங்கு வேளாண்மையும் மந்தை மேய்ப்பும் சுரங்கத் தொழில் மற்றும் பெற்றோலிய அகழ்வு விறகு சேகரித்தலும், கரி உற்பத்தியும்
இவற்றினைத் தவிர விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், அணைகள் வீதிகள் புகையிரதப் பாதைகளின் உருவாக்கத்திற்கும், மரத் தளபாடங்களை செய்வதற்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு பசுமைப் போர்வை நீக்கப்பட்டு வருகிறது. இத்தகைய மனித செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி இன்று புவிச் சூழற் சமநிலையுடன் தொடர்புடையதான பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு புதிய பரிணாமத்தைக் கொடுத்து புவிக்கோளம் முழுவதையும் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளியுள்ளது.
காடுகள் அழிக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்
காடழிப்பானது காட்டு வளத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், சூழலிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இயற்கைச் சூழலில் சமநிலையைப் பேணுவதற்குப் பதிலாக தளம்பலை உருவாக்குவதோடு, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஓர் சூழலை ஏற்படுத்துவதிலிருந்து விலகி யுள்ளது. மேலும் காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் எரிபொருளுக்காகவும் பயன்படும் மரங்கள் ஒரே நேரத்தில் அழிவடைவதன் காரணமாக CO,(காபனீர் ஒட்சைட்) அதிகரிக்கவும் காரண மாகிறது.
1850-1990 வரையில் 122 பில்லியன் மெற்றிக்தொன் காபன் வளிமண்டத்திற்கு வெளிவிடப்பட்டுள்ளது. காடழிப்பினால் மாத்திரம் வருடாந்டதம் 16 பில்லியன் மெற்றிக் தொன்னும், உயிர்ச்சுவட்டெரி பொருட்களால் 06 பில்லியன் மெற்றிக் தொன்னும் வெளிவிடப்பட்டு வருகின்றது. இவற்றால் வளிமண்டத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது உயிரினங்கள் வாழமுடியாது. உயிர்ப்பல்வகைமை பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இத்தகைய செயற்பாடுகளினால் 2025ம் ஆண்டளவில் புவியின் வெப்பம் 2°Cஆல் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் பாலைவனமாதல் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Page 33
இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கின்றபொழுது ஒட்டுமொத்த வளிமண்டல இயக்கங்கள், புவிமேற்பரப்பு நிலமைகள் யாவுமே குழப்பமடைந்து குறிப்பாக சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வரட்சி, அமிலமழை, காட்டுத்தி, பாலைவனமாதல், நோய்கள் என வளிமண்டலத்தினால் தூண்டப்படும் அனர்த்தங்களின் எண் ணிக்கை புவியில் பெருகிக்கொண்டே செல்லும் இன்று வளிமண்டலத்தில் இருக் கக்கூடிய CO, இன் அளவிலும் பார்க்க 65% மேலதிகமாக உள்ளதாக கண்ட றியப்பட்டுள்ள நிலையில் இதில் 35% காடழிப்பின் காரணமாக வளிமண்டலத் தினுள் புகுந்தவையாகும். இதிலிருந்து புவியில் பசுமைப் போர்வை எந்தளவுக்கு அழிக்கப்பட்டு வந்திருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
காடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்கள் மண் அரிப்பை ஏற்படுத்தி, மண் வளமிழத்தலைத் தூண்டுகிறது. நிலம் முற்றிலும் புற்களாலோ, மரங்களாலோ மூடப்பட்டிருந்தால் மண்ணரிப்புறுதல் மிகமிக அரிதாகவே நிகழும். பசுமைப் போர்வை இருக்கில் மழைநீர் நேரடியாக மண்ணில் விழாமை, தங்குதடையின் றிக் கழிவுநீராக ஓடாமை மண்ணரிப்புக்குத் தடையாகின்றன. மண்ணரிப்பு உயிரியல் வேறுபாட்டையும், வனவிலங்கு உறைவிடங்களையும் குறைக்கின்றன.
காடுகள் அழிக்கப்படும்போது இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது மட்டு மல்லாது மழைவீழ்ச்சியையும் குறைக்கின்றது. காடுகள் காற்றின் வேகத்தைக் குறைப்பதுடன் வளிமாசடைதலின் அளவினையும் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இவ்வாறான காடுகளை அழிப்பதனால் காற்றின் வேகம் துரிதப்படுவதோடு வளி மாசடைதலின் அளவும் அதிகரித்துச் செல்கிறது.
மனிதனது செயற்பாடுகளும் காடுகள் தாமாகவே அழிந்து போவதற்குக் காரணமாயுள்ளன. (உதாரணமாக) ரஷ்ய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏரல் கடல், கஸ்பியன் கடல் மற்றும் ஆட்டிக் பகுதிக்குச் செல்லும் ஆறுகளை திசைதிருப்ப முனைந்ததன் விளைவாக நீர்ப் பற்றாக்குறையினாலும் இக்கடல் கள் வற்றுவது மட்டுமல்லாது அப்பிரதேசக் காடுகளும், மீனினங்களும் அழிந்து போகின்றன. குறிப்பாக கஸ்பியன் கடலில் வாழும் விலைமதிப்புள்ள ஸ்ராஜி யான் என்ற மீனினம் அருகிச் செல்வதாகக் கூறப்படுகின்றன. மேலும், தண்சானி யாவில் மபிசா மலைச்சாய்வில் பசுமைப் போர்வை அழிக்கப்பட்டதால் காற்றி னாலும் மழையினாலும் வருடாவருடம் 140 தொன் மேல் மண் அரிக்கப்படுவ தாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மனித முயற்சியற்று வளர்ந்துள்ள காடுகளின் பெறுமதிமிக்க மரங்களை வெட்டி சர்வதேச சந்தைக்கு வெப்பவலயப் பிரதேசத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் எற்றுமதி செய்வதன் மூலம் தமது நாட்டிற்கு வருமானத்தைப் பெற் றுக் கொள்கின்றன. இந்தோனேசியா, மலேசியா, பர்மா, தாய்லாந்து, பிறேசில்: வெனிசுவெலா, கொலம்பியா மற்றும் மத்திய ஆபிரிக்கா நாடுகள் மரப்பொருட் களை ஏற்றுமதி செய்தவன் மூலம் வருமானததைப் பெற்றுக்கொள்கின்றன. குறிப் பாக பர்மாவில் உற்பத்தியாகும் தேக்குமரத்திற்கு சர்வதேச சந்தையில்
பெருமதிப்புண்டு. (.அடுத்த இதழில் முற்றும்)
2

என்ன செல்லண்ண ஆத்தங்கரையோரத்தில பொஞ்சாதி, புள் ளயளோட குருத்துமணல்ல நலல வடியாயிருந்து காத்து வாங்கிறாப்ப கிடக்கு. . . . .
என்னசெல்லா, பங்குனி மாதமும் முடிஞ்சி சித்திரையும் புறந்து பொயித்து, இன்னும் இந்த அகோரம் தணியிற மாதிரிக் காணல்ல? கடல்ல இருந்து வாற காத்து சுகமும்தான், சுகாதாரமும்தான். இந்தக் காத்தும் இன்னும் கொஞ்ச நேரத்தில நிண்டு போயிரும் போல கிடக்கு மெய் தான் அது நீங்க சொல்லுறதப் போல சித்திரமாத நிலவுக்குப் புறகுதான்
மத்த நிலவெல்லாம்! பாருங்கவன். சிவசோதியா எவ்வளவு வடிவா / இருக்கு இத கண்ணிம மூடாமப் ツ/ /つ。ミ_ பாத்துக்கொண்டிருந்தா நல்ல நல்ல கவிதையெல்லாம் எழுத வருமெண்டு ஒருவன் சொன் னான். என்ன? அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமில்லையா? அதுசரிதான். கடல் தொழிலுக் குப் போற உங்களுக்கு எங்க நேரம் கிடைக்கப் போகுது? இண்டைக்குத் இ தொழிலுக்குப் போகல்ல போல? அப்படியா செல் லண்ண நிலவு முத்தோ * ணுமா? முத்தினாத்தான் மீன் புடிபடுமா? நிலவு முத்தினாலும் சரி, பழுத்தாழும் சரி, மீனுக்கு என்ன விலயத்தான் சொல்லுறானுகள் அந்த நாளையில ஒரு பத்து ரூபாக்கு மீன \,-) வாங்கினா குழம்பு, ஆணம், பொரியலெண்டு நல்ல செல்லா பத்திய மாத்தின்னலாம். இப்பயா! முன்னூறு ரூபாக்கு வாங்கினாலும் பொரிக் கவும் காணாது. துப்பரவாக காலம் மாறித்தான் பொயித்து. இத மறுகா லும் பன்ழய நிலைமைக்குத் திருப்புறெண்டா எவனாலயம் ஏலாது. சரி இருங்க நான் இவடத்த நம்மட கோரியடிமட்டும் ஒருவோக் பொயித்து வாறன் நெங்சிக்ககுத்துதெண்டு டாக்ரிட்டிக் கொண்டுபோய்க் காட்டி னனான். அந்தாள் ராவைக்கும், பகலைக்கும் நடக்கட்டாம் எண்டுறாரு சரி வரட்டா?
జల్లి

Page 34
29 Z ? 须
as a ~ '
இம்மாத (ஒக்டோபர்) செங்கதிர் ‘வானவில் பகுதியில் நீயிஅருளா னந்தம் செங்கதிருக்கு நிறைவான புகழ்மாலை சூடியுள்ளார். அனைத்து விடயங்களிலும் 'விளைச்சல்' என்ற தங்கள் கவிதைத் தொடரே எனக்கு மிகவும் பிடித்தது. படுவான்கரைப் பேச்சு மொழிக்கு இலக்கிய அந் தஸ்து அளித்துள்ளிர்கள். அபாரமான வித்துவம் தொடர் முடி ம், அதை நூலாக வெளியிட வேண்டும் இப்போதே ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்.
இரா.நாகலிங்கம் (அன்புமணி) 34,புதிய வன்னியர் தெரு, மட்டக்களப்பு
கவிநாயகர் கந்தவனம் அவர்களுட
னான உங்கள் நேர்காணல் (மாசி மாத இதழ்) நன்றாக இருக்கின்றது. நேர்காணல் என்ற பகுதியை நிரந்தர மாக்கி இலக்கியக்கர்த்தாக்கள் மற் றும், கல்விமான்களின் பேட்டிகளைத் தொடர்ந்து பிரசுரிப்பது நன்று 'கதை கூறும் குறள்’ என்ற தலைப் பில் அறிஞர் அண்ணாவைய் பற்றி எழு தப்பட்ட கட்டுரை நன்றாக அமைந்
துள்ளது. அறிஞர் உயிருடன் இருந்தி
ருந்தால் தமிழன் இந்த அளவுக்குக்
GuGriyata gawi sign-G
அகவை மூன்றிலே அகலக் கால்வைத்து அகத்தின் - . . . . இருளை அகற்றிட எழுக நீ செங்கதிரே!
புதிய விடியலொன்று பூவாக சிரித்து வர இலட்சிய வீச்சுடனே எழுக நீ வையகத்தில்!
சிற்றி தழுக்கான சிறப்பான விருதுபெற்று வெற்றியின் இலக்கை நீயும் வேகமாய் பெற்றதாலே கற்றவர், பெரியோர் இலக்கிய, காழ்ப்புகளற்றோர் எல்லாம், வாழ்த்துக்கள் தந்தார், அந்த
வாழ்த்திலே இணைந்தேன் நானும்
வாழ்க நீ வையம் போற்ற
வளர்கவே இமயம்தொட்டு!
ஷெல்லிதாசன் திருகோணமலை.
கேவலப்படுத்தப்பட்டிருக்க மாட்டான் என்றே எண்ணத் தோன்றுகின்றது. செங்கதிர் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். V
காதவபாலன்
404A - A.R.S., Qrs, Gannoruwa, Peradeniya.
gije.
 

“செங்கதிர்” ar a விபரம் (2010 : (அஞ்சல் Gabon உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- USS 20
ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- US $ 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு ‘வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்" வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 500 USS 50 அரை 3000 000 USS 30 முன் அட்டை உட்புறம் (UPUP 3000 1000 US S 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ՄXԱ9 2000 750 USS 20 அரை 500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு.
கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டனை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையீர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்ததி “செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.

Page 35
கொழும்புதமிழ்
Hana G.
எமது சேவைகள்
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவரை ரேகைச் சித்திரமாக்கி
இளு நிறந்தீட்டுதல்
ཕྱོགས་ புகைப்படத்தில் உள்ள உங்கள் முகத்தில் காணப்ப
நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும். மற்றும் அ6ை
குறைந்த விலையில் ெ
இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள்
அழைப்பிதழ்களும் வடிவயை
கல்யாண மற்றும் பூப்புனித நீராட்டு ஆல்பம் சிறந்த
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மற்றும் தமிழில் இ மொழிபெயர்ப்பு செய்
, 3G).15, LUIGù 6i
தொடர்புகளுக்கு : +94 6522 L66ổi 65IGi, giaồ : hơndg
Sun Printer5 - Batticaloa,
 
 
 
 
 
 

氬-謬
༤ 《འཕ༤༤《
rophics
தரமான (B66Db).j6DLU
பெற்றுக் கொள்ளுங்கள்.
ங்கள் விரும்பிய பின்னணியில் உங்கள் புகைப்படத்தைப் பாருத்துதல். 莺
តាវ៉ៅuTUTT மற்றும் தொழில் சம்மந்தமான விளம்பரங்களை வடிவமைத்தல்
டும் தேவையற்ற புள்ளிகள், பருக்கள் என்பன எத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும் செய்து தரப்படும்.
அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான மத்துக் கொடுக்கப்படும்.
5 முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.
இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் ப்து தரப்படும்.
நீ மட்டக்களப்பு. 24.82O | +94 7191O5.237
S21Gydhoo.com
O65-2222597