கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேமமடு நூலகம் 2010.04

Page 1
{i|Ii lill Sigurë (BETEIB
 

Neyv . Oxford WAodern English
ன மாதச் சிறப்பிதழ்

Page 2
சேமமடு பதிப்பகத்தி
hii ili illi ili நீங்காங்
Klarigo: Hindigi ili filiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Illlllllllllll lil iiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiii iiiiiiiiilied li fil-livelli
|||||||||||||||||Tiflisjuhul juli niini
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiii iiiiiul jilli Lili iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Hii iiiiiiiiiiiiiiiiiiiiiii | alipitalii
lililililiifili
L S S L L L S L L L L L S LLLLL LL LLL LLL LLL S LLL LSLSL L LLL LLL LSLS Liiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
|* Hy
கல்வியில் அளவீடும் மதிப்பிடும்
| W. Taal . g
V history was generated at 2009 Room it
Roonio Read and his book was uplic elaborat
U.G.50 People's TelEOIl 2472362Fax:011-244.8624E-mailschemamaduGy
 
 

ன் புதிய வெளியீடுகள்
靶
கல்வியில்
அள மதிப்பிடும் ពា
புல்லுக்கு அவைந்த மில்லா
Atha
■
Real writis illustrators workshi (G3 HH L H LL LLL LLLLLL I.
Ellis பதிய
Park Colombo
SS LLL LLLLLL TTTTLTGSLLLLLLSS LHHCHLLLLLLL LLSL

Page 3
ேெதக செய்திமடல்
- மபு தமிழ்
தமிழாகரன்ா )نوٹ(
சேமமடு பதிப்பகம் - 6ιάδΠ.(8μ:O777345666
வெளியீடு மற்றும் தொடர்பு சேமமடு பதிப்பகம் (86FLDDGB பொத்தகசாலை யூஜி.50,52 ப்ேபள்ஸ் பார்க்
agor. Bu ; O11-2472362, 2321905 தொநகல் 011-2448624, 233475 ! tóeðleMGðéb : chemamadu(ayahoo.com
“. . . s: pathта. Seelancyahoo.com
e) coaĐIUồ56I ỗ: www.chemamadu.com ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lllu lilu I thl (iggl...
ஈழத்துத்தமிழ் இதழியல்மரழில் "சேமமடு நூலகம்" வர்ல்மட்டுக் வளஇேர்க்குத்தரக்கமும் கொண்டது. த நோக்கத்தை அடையும் வகிையிலேய்ே இதழை வடி மத்துவருகின்றோம். புத்தகங்கள் வழியே பல்வேறு புதிய னைகளையும் வித்தியாசமான படைப்பனுபவங்களையும் ங்கிணைத்து மடைமாற்றம் செய்யும் - கையளிக்கும் - பெரும் ற்சியில் ஈடுபட்டுள்ளோம்." - - - - - - - - சேமமடு ப்ொத்தகசாலை, சேமமடு பதிப்பகம் வெறுமனே ல்தூர் பண்புகளுக்குள் மட்டும் கட்டுப்பட்டதல்ல. ரின்ங்கள் தலைமுறை, நாம் வ்ந்த பான்த்தேர்ந்தெடுத்த மக்கான பன்முகத் தெரிவ்ை உறுதிசெய்திருக்கின் ற்றத்தின் நம்பிக்கைக் கொண்டு உழைக்கத் னசமூகப் பிரக்ஞையை ஆழமாக வளர்த்தெடுத்தி
கின்றன. நமக்கு புத்தகங்களின் தேவையை உணர்த்தி ான இன்றுவரை சமூக மாற்ற இயங்குவெளியில் புத்தகங்கள் ன்மைக்கருவிகளாகவே உள்ளன. இதற்கு மாற்றாக வேறு
gib வேறெதுவும் கண்டுபிடிக்கவில்லை:'
ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம்மனிதனின் ஆகப்பெரிய rடுபிடிப்பு -எது என்று வினவப்பட்டபோது சற்றும் சிக்காமல் அவர் "புத்தகம்” எனப் பதிலளித்தார். உலகப் பெற்ற நடிகர் சார்ளி சாப்லின் ஒவ்வொரு படமும் நடிக்க புக்கொள்ளும்போதுதான் வாங்கும் முன்பணத்தில் முதல் டாலருக்கு “புத்தகம்” வாங்குவார். ஒரு கோடி ரூபாய் டத்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது"ஒரு கம் கட்டுவேன்” என்று பதிலளித்தார் மகாத்மாகாந்தி. பாக்கியை விட் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் வயெனகேட்கப்பட்டபோது "புத்தகங்க:ள்தான்" என்றாராம் டின்லூதர்கிங் இவ்வாறு புத்தகங்களுடன் உறவாடுவதும் ப்பதும் நமக்காண்பண்பாடாக எழுச்சிபெற்றுவந்திருக்கின் நாகரிகமடைந்த மனிதகமூகம்.வாசிப்பதாலும் சிந்திப்பதா தன்னையும் சமூகத்தையும் இயற்கையையும் விளங்கிக் ண்டுமாற்றங்களையும் உருவாக்கிபுதிய கண்டுபிடிப்புக் ாயும் மேற்கொண்டுவளர்ச்சியடைந்து வருகின்றது.* இன்றுவரை ஒரு வீட்ட்ை அலங்கரிக்க புத்தகங்களை விட் ான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை பதை நாம் நம்புகின்றோம். இதனாலேயே நமது இயக்கமும் மடல்தாங்கிவரும்செய்திகளும்புத்தகங்கள்மீதான ஈர்ப்பை ைெடயே வளர்க்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
வாழ்வின் முக்கியமான தருணங்கள் எதுவென ஒருவர் டால் அது சில புத்தகங்களை நாம் வாசித்த தருணங்களாக இருக்கும் அந்ததருணங்களை மட்டும் நாம்சந்தித்திருக்கா ால் இன்றுவரையிலான நம் வாழ்க்கை அதன் அர்த்தத்தை அதன் சாரத்தையும் இழந்திருக்கும்;*இதுவரையான பவம் நமக்குக் கற்றுத்தந்திருக்கும் பாடம் இதுதான்." ஆம்! புதிய சிந்தனைகள் மூலம் புதிய உலகம் நோக்கி பயணிக்க யாவரையும் அழைக்கின்றோம்.
* *。 یا: ۶۰۰۰ ق م.:... . . . . م. 3 ه غرير تقنية" فهذاتية في
is: ". s I னுேநூலு
ஊளுளூ சூ

Page 4
"எழுத்தாண்னே Fo (L.Tf z /šFzö? எழுத்தாண்னே நீ உழைக்குச்
ரக்கர்ை பக்கமா?
அவிதுை உழைக்குர் மக்களினர் 9. Gogoz făz/ சரண்டுகின்றவனர்
W WYo"
முற்போக்கு இலக்கிய முன்னோடி மார்க்ஸிம் கார்க்கி எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கின்றான்.
|அகிலத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் அனை | வரும் உழைக்கும் மக்கள் பக்கம்தான் உறுதியாக நிற்கின் றனர். அன்று தொட்டு இன்றுவரைமுற்போக்கு எழுத்தா ளர் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்பதோ டல்லாமல் அந்த மக்களினர் போராட்டங்களில் ஏதோ ஒரு | வகையில் பங்குபற்றி வருவதுடன் அவர்களுக்காக எழுதி வருகின்றார்கள். எங்கள் முற்போக்குக் கவிஞர் |இக்பால் அவர்களும் இந்த உழைக்கும் மக்கள் எழுத்தா எார் அணியில் அன்றுதொட்டு இன்றுவரை உறுதியாக நின்று மக்கள் இலக்கியம் படைத்து வருகின்றார்.
முறிபோக்கு இலக்கியர் என்றார் எனின?
| முற்போக்கு இலக்கியம் ஒரு வாழ்க்கை நோக்கு, மக்கள் மேம்பாட்டுக்கான ஒரு சக்திமிக்க கோட்பாடு முற்போக்கு இலக்கியக்குரல், மனிதநேயக்குரல், மக்களின் போராட் |டக்குரல், அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையையும் ஒடுக்கு முறையையும், சுரணர்டலையும் சூறையாடலும் எங்குள்ளதோஅங்கு இந்தக்குரல் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
 
 

முற்போக்கு இலக்கியத்தினர் முன்னோடி மார்க்ஸிம் கார்க்கிமக்களைப் பற்றி, அவர்களது போராட்டங்கள் பற்றி வலுவான புரட்சிகரமான, சத்திய வேட்கையு டைய சிருஷ்டிகளைப் படைத்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் கார்க்கியின் அடிச்சுவட் டில் சென்று கொண்டிருக்கினர்றோம். இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவது, மக்களை இலக்கியமயப் படுத்துவதுதான் எமது இலட்சியம், கவிஞர் இக்பாலும் எமது முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் நினர்று இலக்கியம் படைத்து வருகின்றார்.
கவிஞர் இக்பால் ஒரு மூத்த முற்போக்கு எழுத்தாளர். ஒE0களில் இலக்கிய உலகில் அடி எடுத்து வைத்து இக்பால் 1959 வரை உதிரியாக நின்று இலக்கியம் படைத்துவந்தார்.இக்காலகட்டத்தில், அழகு இயற்கை, காதல் பற்றிய கவிஞர்களைப் பெரும்பாலும் எழுதி வந்தார். 1959ல் முற்போக்கு எழுத்தாளர் எச். எம்.பி மொஹிதீனுடன் தொடர்பேற்பட்டதிலிருந்து, இக்பால் முற்போக்கு இலக்கியச் சுவட்டில் அழயெடுத்து வைத்தார்.1959இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தெற்குக்கிளை அக்கரைப் பற்றில் எச்.எம்.பி. மொஹிதீனி அவர்களது முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்திலிருந்து கவிஞர் இக்பாவின் இலக்கிய யாத்திரை மக்களுடனர்)
Gjögb, Šišů

Page 5
இணைந்து புதிய் தடத்தில்:முற்போக்கு மக்கள் இலக்கியத் தடத்தில் வீறுடன் சென்று கொணிழருக் கினிறது.
“சங்கமைன எழுவோம்” என்ற அவரது கவிதையில் அங்கர் குலுக்கி7ஸ்
ஆனநிலைமை பாராது Z/s/saloarzy பாயாதே Zബിസ്മെ ബ്ര கொடியில் சங்கமென நாமெமுந்து சதி புரிந்தோர் அத்தனையும் .........52::z لکھی تو@/ے ترقی تھ/ے பார் உயரக் கூறிவிட்டு வெணகாய முரித்திதுகாலி :6ിഗ്ഗിയZ/്ഞ് ബിബ് தங்கம7ர் ந7டுதனைத் தயங்காது உயர்த்திடுவோம்”
மேலும் கவிஞர் இக்பால் “தொழிலாளி” என்ற தமது 35660.guj6, . "நாட்டுக்குழைத்திரும் வர்க்கம் நாடுனதாவதில் ஏனிந்தத் தர்க்கம்” என்று கேட்கின்றார். t f , , ནོར་བོ་ཊ་ கவிஞர் இக்பால் என்றும் மக்க்ள் பக்கம்தான் நின்று அவர்களை அணிதிரட்டிமுன்னேற்றப்பாதையில்இட்டுச்
து வந்துள்ளார் என்றும்
அவர்மக்கள்மூக்கம்தான்நின்றுபோராடிவருகின்றார். இதனாலர்தானிக்கவிஞர் இக்பால்Uறந்த ஊரான : அக்கரைப்பற்றில் 07ல் அக்க்ரைப்பற்று மாணவர் : பேரவை, ஊர்கூட்டி ஊர்வலம்வந்து “கவிஞர் இக்பால்” : என்னும் பட்டத்தை அவருக்கு சூட்டினர். அது மாத்திர மல்ல அவர் புகலிடமாகக் கொண்ட தர்க்காநகர் “தர்க்காநகர்Uழப்பு:வட்டம்" என்ற அமைப்பினூடாக “ஏ.இக்பாவின் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்?. என்ற ஒரு சிறந்த மலரை 200இல் உருவாக்கி வெளி யிட்டுள்ளதின் தாக்ாநீக்ாமக்கள் ஒன்றுகூடி அவருக்கு பெருவிழா எடுத்து அவ்ரைக் கெளரவித்தனர். ' முற்போக்கு எழுத்தாளர் அணியிலுள்ள முஸ்லிம் படைப்பாளிகளான எச்.எம்.பி.மொஹிதீன் இளங்கீரன், மருதூர்க்கனி,மருதூர்க்கொத்தன்,முகமதுசமீம்,புரட்சிக் கமால்,திக்வல்லைகமால்போன்றவர்களைவிடகவிஞர் இக்பால் வேறுபுட்ட, விசேஷமான தனித்துவமான குணவூஜியல்புகளைக்கொண்ட ர்எல்லோரும்
தும் சகஜமாகப் பழகுவேர்ஆன்ால்,கறார்பேர்வழி, வெட்டொன்று துணிடு இரண்டுடென்று பேசுபவர்.
மூகஸ்த்சுதி பார்க்கமாட்டார். நெற்றிக் கண்ணைத்
திறந்தாலும் குற்றமே குற்றமென்ற தோரணையில்
குேவார் செயல்படுவார். அதேபோலத் தான் அவரது
சித்திரை 2010
శ్రీరో
 
 
 
 
 
 
 

கவிதைகளும் கெம்பழாக நி ர்ந் நின்று சத்திய வேட்கையுடன் பேசுகி
கவிஞர் இக்பாலிடம் எண்வேனும் சமர்சத் தனிமை யில்லை,அவரால்ஏற்றுக்கொள்ளமுடியாதகருத்துக்களை வநற்றிக்குநேர்மறுதலித்துஎதிர்த்துச்சமர்புரிவார்என்றும் எவ்விடத்திலும் ஸ்பாய்ம்ைமை விறுவனிசாழப் போர்
புரிந்துவருபவர் கவிஞர் இக்பால்,
மூத்த முற்போக்குப் படைப்பாளியான கவிஞர் இக்பால் நான்கு கவிதைத் தொகுதிகளும் ஒருசிறுகதைத்தொகுதி உள்பட பதின்நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பரிசுகளையும் விருதுகளையும் தேடி அலைப. வரல்லர். ', ' ';
“ஏ.இக்பாலி கவதைகள100" என்ற இந்த நூல்: தேசிய நூலக சேவை சபையினால் வெளியிடப்படு கின்றது. . . ' . . . . .
இந்த நூலிலுள்ள கவிதைகள், ஏனைய முற்போக்குக் கவிஞர்களது படைப்புகளிலிருந்து வேறுபட்டவையாக: இருக்கின்றன. இப்படைப்புக்கள் தனித்தன்மையுடை யவை. இக்கவிதைகளின் உள்ளடக்கம், உருவம்,சொல் லாட்சி, புனைவு ஆகியவை ஏனைய சமகால எழுத்தா ளர்களது படைப்புகளிலிருந்து முற்று முழுதாக வேறு பட்டவையாக இருக்கின்றன. இந்த நூலிலுள்ள கவிதை களில்கவிஞர்இக்பாலினிதனித்தன்மையுடையபண்பைக்
காண முழகின்றது. : ?
முற்போக்குக்கவிஞர் இக்பாலின் இத்தொகுதியிலுள்ள கவிதைகளைசாதாரண மக்கள் பழத்து இலகுவில் புரிந்துகொள்ள முழயும்.இக்கவிதைகளில் அவர் சொற் சிலம்பமாழ வாசகர்களைத் திகைக்க வைக்கவில்லை. இக்கவிதைகளில் அவர் பழமங்களை ஏறுக்கு மாறாகத் தணித்துவாசகர்களுக்கு சித்து விளையாட்டு காட்டி
அவர்களைத் திணறடிக்கவில்லை. . . . கவிஞர் இக்பால் இனிநூலிளுள்ள கவிதைகளில் தனது : படைப்பாற்றலைவெளிப்படுத்துவதற்கு,அவர் இருத்தல் வாதம்,கட்டவிழ்ப்புவாதம்,நவீனத்துவும்,பின்நவீனத் துவம் போனிற செத்துமழந்து போன இலக்கியப் போக்குகளை கையாளவில்லை. அவரது பனிமுகப் படைப்பாளுமைஅவரது இக்கதைகளில் இயல்சாகவே வெளிப்படுகின்றது. கவிஞர் இக்பாலினி இக்கவிதை
களில் அவரது கவிதாலங்காரமானபடை ༥ ፹ படைப்பாளுமையையும், உணர்ச்சி உத்வேக நாம் தரிசிக்க முழகின்றது.

Page 6
இம் உலக இலக்கியப் :I பரப்பில் ஆல்பெர்
齡 மானவர்.தனது
படைப்புகளுக்காக | 1957ஆம் ஆண்டு தி நோபல் பரிசு அளிக்கப்பட்டது. T காம்யு 1960ஆம் ஆண்டு சனவரி | 4ம் திகதி ஒரு | கார் விபத்தில் *、 |இறந்தார்.
இவர் எழுதிய படைப்புகளில் அந்நியன் (1942) பிளேக், வீழ்ச்சி போன்ற நாவல் களும் காலிகுலா முதலிய நாடகங்களும் சிசிபளின் புராணம் கிளர்ச்சியாளர் ஆகிய தத்துவக் கட்டுரை களும் இவருடைய முக்கியமான படைப்புகள்
காம்பு இறக்கும்போது ஏற்கெனவே அவர் எழுத ஆரம்பித்துமுடிவுறாத நிலையில் இருந்த நாவலின் கைப்பிரதி அவர் மகன் காத்தரினால் ஒழுங்கு செய் யப்பட்டு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மனிதன் என்ற தலைப்பில் 1944ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த நாவல் முதல் வாரத்திலேயே ஐம்பதாயிரம்
"தூக்கைத் துரக்கி விடு" "மாண்டொ ழிக மரணதணர் டனை" போன்ற சிந்தனைகள் எழு
கருதிதா டல க =ளுக்கு களமமைத் திருக்கிறது. இதன் சமூக, வரலாறறு அரசியல் மற்றும் சட்ட்வியல், மனித உரிமை யரிய வ
5:55/29 аоно 4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதிகள் விற்றது. முதல் மாதத்திலேயே இந்த நாவலை மொழிபெயர்க்க பத்துக்கும் மேற்பட்ட
நாடுகள் அனுமதி கோரின.
சுயசரிதை அம்சங்கள் கொண்ட இந்த நாவலின் காம்யுவின் ஆரம்பகால வாழ்க்கைக் குறித்த சுவா ரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தற்போது இந்த நாவல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் விநடராஜ் மொழிபெயர்த்துள்ளார். மிக அழகாக பரிசல் வெளி பிட்டுள்ளது.
குற்றத்திற்கு சமமான தண்டனை என்று மரணதண் டனையை நாம் நியாயப்படுத்தினால் கீழ்க்கண்ட ஒரு காட்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாளில் நீங்கள் கொடுரமாகக் கொலை செய்யப்படுவீர்கள் என்று ஒருவரிடம் முன்பே கூறுதல் அந்தநாள் வரை அவரைக் கருனை யுடன் ஒரிடத்தில் அடைத்தும் வைத்திருத்தல் இப் படிப்பட்ட ராட்சசத்தனமான பயங்கரமான சித்திர வதையை நாம் சாதாரணமான இயல்பான வாழ்க் கையில் எதிர்கொள்வதே இல்லை, இந்த நாவல் வாழ்க்கையை மறுவிசாரண்ைக்கும் தத்துவமயப் படுத்தலுக்கும் உள்ளாக்கும் பண்புகொண்டது.காம்பு வின் படைப்புகள் ஒரள்வூ:தமிழில் வெளிவந்துள்ளன.
====== H
エ
சார்ந்த பின்புலங்களில் புரிந்துகொள்வதற்கான நூல்
"மாண்டொழிக மரணதண்டனையாகும்" இந்நூல் பலரது கவனத்திற்கும் கொண்டுவரப்படவில்லை. எமது சிந்தன்ை யிலும் செயல்களிலும் கூட செல் வாக்குப் பெறவில்லை நாம் கவனிக்க வேண்டிய சிந்திக்க வேண்டிய நூல் இதுவாகும்.
நுகரியர்: கிருஷ்ணய்யர் பலகோபால் படிநெடுமாறன் தியாக பக்கம்:247 வினது 375ட் |
நிரதிநீ ரமோஸ்டாவின்
நிE நூலகம்

Page 7
66
67A7 * ο τεί οτι είτε ο ί
2 2%
-
|
உலகப் புத்தக நாள் என்பது ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.
உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமநிலை ஏற்படவும் அறிவுத் தகவல்களைப் பரவலாக் கும் சமநிலை ஏற்படவேண்டியதன் அவசியம் உண் ரப்பட்டதன் விளைவாக உலகப் புத்தக நாளுக்கான சிந்தனை பிறந்தது. இதன் அடையாளமாக 1972ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின் புத்தக ஆண்டு என்று
சித்திரை 2010
 
 
 
 
 
 

அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1971
அக்டோபர் 22 அன்று பிரசெல்ஸ் நகரில் அனைத்து
நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் நூலகர்கள், ஆவணத்தொகுப்பாளர்கள், பதிப்பாளர் கள், புத்தக விற்பனையாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் : வல் பரவல் நோக்கில் பத்து கட்டளை கள் உருவாக்கப்பட்டன. அனைத்து நாடு கள் மட் டத்திலான வாசிப்பு இயக்கத்துக்கான தொடக்கமாக இக்கட்டளைகள் அமைந்தது.

Page 8
சி அனைவருக்கும் வாசிக்கும் உரிமை * புத்தகங்களின் இருத்தல் அவசியம் * படைப்பாளியை உருவாக்கும் சமூகச் சூழல்
卡
பதிப்புத் தொழில் வளர்ச்சி
4 நூலகங்களின் வசதிகள்
நூலகங்கள் நாட்டின் கருவூலம்
பதிப்பாளர் - வாசகர் இணைப்பு * புத்தகங்களைப் பராமரித்தல் பாதுகாத்தல்
மற்றும் ஆவணப்படுத்துதல் * அனைத்து நாடுகள் மொழிகளின் புத்தகங்களின்
பரிமாற்றம்
卡
வாசிப்பு மூலம் உலக உறவு
இந்த பத்து கட்டளைகள் அடிப்படையில் விவா தங்கள் தொடர்ந்தன. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அது வருமாறு:
அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற் றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்த வும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும். இவ் வாறு தீர்மானம் அமைந்திருந்தது. 1996 ஏப்ரல் 23 இல் உலகப் புத்தக நாள் அனைத்து நாடுகளிலும் முதல் முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஏப்ரல் 23 உலக மறிந்த நாடகமேதை நாடக இலக்கியத்தை கவித்துவ மாக உயிருட்டம் செய்த சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவு நாளும் ஆகும். அதாவது 1564 ஏப்ரல் 23இல்
சித்திஜர 2010
 

பிறந்தார். 1616 ஏப்ரல் 23இல் |மறைந்தார். இதைவிட புனைவு இலக்கி |யத்தில் கொடிகட்டிப் பறந்த உலக 'இலக்கியவாதிகளுக்கு ஆதர்சமாகவும் |ஊற்றுக்கண்ணாகவும் திகழும் "டான் 'குயிக் காட்" நாவலைப் படைத்த 'செர்வாண்டைஸ் 1616 ஏப்ரல் 23 இல் |மறைந்தார். ஆங்கிலக் கவிஞர் வில்லியம் "வேர்ட்ஸ்ப் வொர்த் 1770 ஏப் 23 இல் |மறைந்தார்.1915 ஏப் 23இல் கவிஞர் ரூபர்ட் ப்ருக் காலமானார். 1957 ஏக்ரல் 23 இல் ராய்ஸ்டன் காம்ப்பெல் மறைந் 3|தார். 1792 ஏப் 23இல் திரை இயக்குநர்
|சத்யஜித்ரேயின் உயிர் பிரிந்தது.
இப்படிப்படைப்புலகத்தோடு நெருக் |கமாகிவிட்டஏப்ரல்23நாளை உலகப்புத்த கத் தினமாகக் கடைபிடிப் பது என்று 1995இல் யுனெஸ்கோ அமைப்பு அறிவித் தது மிகப் பொருத்தமானது ஆகும்.
உலகப் புத்தகநாள் அறிவிக்கப்பட்டவுடன் மேலைநாடுகள் அதனை உடனே பற்றிக் கொண்டன. குறிப்பாக சிறார்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய உலகப் புத்தக நாளை அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டு பதிப்பகங்கள் பயன் படுத்தத் தொடங்கின. சிறப்புக்கழிவு பரிசுகள் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் கையெழுத்துடன் புத்தக விநியோகம் விமரிசையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் கடந்த 2004 முதல் உலகப் புத்தக நாள் கடப்பிடிக்கும் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது. ஆனால் எமது தமிழ்ச் சூழலில் உலகப் புத்தக தினம் கடைப்பிடிப்பதற்கான நிலைமைகள் உருவாகவில்லை. இங்குள்ள பதிப்பாளர்களும் இந்த நாளை சிறப்பாக நோக்குவதற்கான அவசியத்தை உணராமலேயே உள்ளார்கள்.
புத்தகப் பண்பாடு வாசிப்பு இயக்கம் முழுமை யாக எழுச்சிபெற "உலகப் புத்தக தினம்" கொண்டா டப்படவேண்டும். இதனை சேமமடு பொத்தகசாலை யும் சேமமடு பதிப்பகமும் இணைந்து கொண்டாட வும் உரிய சந்தர்ப்பங்களை உருவாக்கவும் முயற்சி களை மேற்கொண்டுள்ளது. இந்த செய்தி மடலும் கூட இத்தினத்தை சிறப்பிக்கும் வகையிலேயே வெளி வருகின்றது.
எதிர்காலத்தில் இந்தத் தினம் எமது உள்ளூர் படைப்பாளிகளைக் கெளரவிக்கும் விதத்தில் அமை பட்டும். புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கு மட்டுமல்ல மனித விருத்தியின் உள்ளிடாகவும் அமையவேண்டும். இதற்கான விழிப்புணர்வு பரவலாக்கப்படவேண்டும். இதற்கு நாம் கூட்டாக இணைந்து செயற்படுவது எமது காலத் தேவையாகவும் அவசியமாகவும் உள்ளது.

Page 9
t
(2-
ീ',
ugu flu மு. பொன்னம்பலம்
ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், முற்போக்குக் காலம் என்று வளர்ந்து வந்த ஈழத்து இலக்கிய உல கில் முற்போக்கு எழுத் தாளர்களின் அணி உச்சநிலையில் இருந்த 1956-60களில் அதன் எதிரணியில் தோன் றிய சமகாலத்தவராக நின்றார், தளைய சிங்கம். இவரை முற் போக்கு எழுத்தாளர் களின் எதிரணியில் நின்றவர் என்று சொல் வதுகூட பிழை எனலாம். காரணம், இவர் எழுதிய"மூன்றாம் பக்கம்" என்ற முதல் கட்டுரையே முற்போக்கு அணியினரையும் அவர்களுக்கு எதிராக நின்ற ஏனைய அணியினரையும் விமர்சித்து, இருபகுதியினரிடமும் இருந்த நல்லதைப் பாராட்டி கெட்டதை ஒதுக்கிய இயக்கவியல் சார்ந்த நடுநிலையை அழுத்தியதாக அமைந்தது. அதனால் அவர் எந்த நடுநிலையை அழுத்தியதாக அமைந்தது. அதனால் அவர் எந்த அணி யையும் சாராதவராக நின்றார் என்பதே உண்மை, இந்த நடுநிலை சார்ந்த இயக்கவியல் பார்வை அவர் எழுதிய "விமர்சக விக்கிரகங்கள்" "முற்போக்கு இலக்கியம்" "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி" ஊடாக வந்து அவரது இறுதிப்படைப்புகளான "போர்ப்பறை"
சித்திரை 2010
 
 
 

|-
a = க ைபடைO/கன்
SS
"மெய்யுள்" என்பவற்றின் வழியில் மேலாடி, அவரால் முன்வைக்கப்படும் கருத்தியலான "மெய்முதல்வாதம்" வரை ஓடி வருகிறது எனலாம்.
இவற்றை மேலோட் டமாகவாவது தெரிந்து கொண்டு, அவரது அனைத்துப் பட்ைப் புகை ளயும் ஒன்றுசேரப் படித்து அவர் கோடிட்டுகாட்டும் மெய்முதல்வாத நோக்கு பற்றிவாசகர்கள் சிந்திக்கவும் எதிர்வினையாற்றவும் அதன்மூலம் அதன் வளர்ச்சிக்கு வழிகோலவும் செய்யும் வகையில் மு.த.வின் அனைத் துப் படைப்புக்களையும் வெளியிட்டுவைப்பதானது காலத்தின் தேவையின் பணிப்பை உணர்ந்த உன்னதப் பணியாகும்.
மு.த தன் ஆக்கங்கள் மூலம் பின்வரும் கருத்துக் களை முன்வைக்கிறார்:
* இன்று மனிதகுலம் அடிப்படைச் சிந்தனை
மாற்றத்தின் வாசல்படிகளில் நிற்கிறது.
* இந்தச் சிந்தனை மாற்றமானது மனித இனம் இனி எடுக்கப்போகும் கூர்ப்பு நிலையோடு (Evotion) சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உயிர் உடல், மனம் என மேலோங்கும் மனித வளர்ச்சி, பேர்மனத்தின் கூர்ப்பை எட்டியவாறு நிற்கிறது. * இந்தப் பின்னணியிலேயே மெய்முதல்வாதம் என்னும் கருத்தியல் வைக்கப்படுகிறது. இது காலவரையும் இருந்துவந்த கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பவை உண்மையின் ஒரு பகுதியையே தம் பார்வையில் அழுத்தும் நோக்குடையனவாய் இருந்தன. ஆனால் கருத் துக்கும் பொருளுக்கும் காரணமாய் நிற்கும் மெய் முதலைக் கானாமையே அவற்றின் தேக்கத்திற் கும் மனிதவளர்ச்சியின் திருகப்பட்ட நிலைக்கும் ஏதுவாக இருக்கிறதென்பதால் இவற்றின் போதாமையைச் சுட்டியவாறு, இவற்றின் விமர் சன இயக்கவியல் ஊடாட்டத்தில் எழுவதுதான், மனித இனத்தின் அடுத்த கட்டப் பெரும்பாய்ச் சலை நிகழ்த்தப் போகும் மெய்முதல் வாதம்
7

Page 10
என்கிறார் முத இதன் வருகை பழைய கருத்து முதல்வாதத்தாலும் பொருள் முதல்வாதத்தா லும் கொலுவிருத்திப் பூஜிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார தத்துவார்த்த, கலை இலக் கியம் என்கிற ஒவ்வொன்றின் பழைய உருவங் களை உடைத்தெறியப் போகிறது என்றும் அந்த உடைப்பின் ஆரம்பம் முதலில் கலை இலக்கிய உருவங்களிலேயே தெரியவரும். அதுவே "மெய்புள்"
中
இன்று நடைமுறையிலுள்ள பழைய சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்பவற்றுக்கு எதிராக எழுதப்படும் புதிய Antகலை இலக்கிய உருவங்கள் அனைத்தும், அதை எழுதுவோரால் பின்நவீனத்துவ, அமைப்பியல், கட்டுடைப்பு, மஜிகல் றியலிஸ்சம் என்பவற்றின் வழிவந்தவை எனச் சொல்லப்பட்ட போதும், இவையனைத் தும் உண்மையில் எழுந்துகொண்டிருக்கும் புதிய பேர்மனக் கூர்ப்பு நிலையின் அவர்களை அறியாத அடிமன உந்துதலின் விளைவே, ஒருவகை "மெய்யுளே" என்கிறது மு.த.வின் பார்வை. இவற்றை அவ்வாறு பார்ப்பதே பெரும் அர்த்த விரிவையும் அதற்குரிய காரணத் தையும் தருவதாய் அமையும் , * ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் எவரும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையைத் தவிர - 50 களிலிருந்து இங்கு நடைபெற்றுவரும் இனப்பிரச்சனை சம்பந்தமாக எந்தவிதமான
முறையான பார்வையையும் முன்வைத்ததில்லை.
Lll -
エ
சபா.ஜெயராசா
|L எழுதிய மாாக ஆ2 பளவியலும் சிய '' வியலும் * அழகியலும் அழி'அ'. என்னும நூல இத் துறை சார் வளர்ச்சியரில் புதுவரவு ஆகும். மார்க்சியச் சிந்த
LLL காலங்களில் ஏற் பட்டுவரும் பல் வேறு புதிய போக்குகளை உள்வாங்கியும் உளவியல் அழகி பல் புலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வளர்ச்சி களை உள்வாங்கியும் புத்தாக்கமாக எழுதப்பட்ட நூல் ஆகும்.
qSSqqSqS S S S L MT LL SLS LL LLL LLL LLLLT LL L S
சித்தினுர 2010
 
 
 

முற்போக்கு எழுத்தாளர்கள் அதுபற்றிப் பிரஸ் தாபிப்பதே பிற்போக்கானதாகவும் தரக்குறை வானதாகவும் கருதி வந்தனர். ஏனைய அணியி னர் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தபோதும் தமது படைப்புகள் மூலம் அதுபற்றிய ஒரு சரியான பார்வையை முன்வைத்ததில்லை எனலாம். இந்தப் பின்ன னியில் மு.த தனது விமர்சனக் கட்டுரைகள் மூலமும் ஆக்க இலக்கியங்கள் மூலமும் அந்தப் போராட்டத்தின் நியாயத்தை ஆணித்தரமாகவும் தீர்க்கதரிசனத்தோடும் முன்வைத்தார். இவரது "இரத்தம்" என்ற கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.ஜே.கனகரத்தினா அதன் தீர்க்கதரிசனம் பற்றி எனக்குக் கடிதமூலம் தெரிவித்தார். மு.தவின் இத்தகைய கட்டுரைக ளுக்கு "முற்போக்கு இலக்கியம்" "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி" உதாரணமென்றால் இவை பற்றிப் பேசும் ஆக்க இலக்கியங்களுக்கு "தியாகம்","பெப்ரவரி 4","இரத்தம்", "ஒரு தனி வீடு" ஆகியவற்றை உதாரண்மாகக் காட்டலாம்
DAJGORGULATINGIELD LIGOILLILEGT 葛
பதிப்பாவிய மு:பொன்னம்பலம் Eg: Jé373/2- இரணியிது காலச்சுவடு பதிப்பகம்
படைப்பிலக்கியம் சார்ந்த புரிதலுக்குப் ஆக்கத் தன்மைக்கும் மற்றும் விமர்சனத்துக்கும் உரிய உரையாடல் களங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. கலையியல் தத்துவவியல் இரண்டுக் கும் இடையிலான கூறுகளை தமிழ்ப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. விரிந்த சிந்தனையும் சுயமான தேடலும் படைப்பார்க்க உந்துதலும் புதிது படைக்கும் ஆர்வமும் கொண்டவர்கள் இந் நூலுடன் நெருக்கமாகும் பொழுது புதுப் பிரக்ஞை யும் புதுப்பரிமாணமும் கொண்டவர்களாக எழுச்சி பெற முடியும். Fji
Erraratif: FLUITE FAIRLITITFIT நீர் EBLU Udಹಾಗೆ.: 192 ಡೌಟು: 152/-,
5ேக்கிய மன்றம்|

Page 11
67%)
in T
E+===
is a
செயல்நிலை ஆய்வு (Ad101: Research) போன்று 呜 "செயல்நிலைக் கற்றலும்" (A.
காலத்தைய கல்வியில் அதிகம் எடுத்தாளப்படும் எழுபொரு|இ ளாகின்றது. செயல்நிலைக் கற்றல்"வினைப்படும் கற்றல்' ■ என்ற பொருளைத் தருகின்றது." இவ்வகைக்கற்றலிலே கற்போர் குறைகள் நிரப்பட வேண்டி வி கொல்கலன்கள் என்று கருதப் படமாட்டார்கள் வளம்நிறைந்த | பெருக்கமுடையவர்களாகவும் " மேலும் கற்பதற்குத் தயார் நிலையில் உள்ளவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுவர். கற்றலுக்கென வழங்கப்பட்ட R பொருளைத் தம்மிடமுள்ள ஒட்டுமொத்தமான அனுபவத் | தொகுதியின் பெருவளத்தோடு அணுகுவர்.
தெறித்தலுக்கும் வினை பாட்டுக்குமுள்ள இணைப்புக் கள் செயல்நிலைக் கற்றலிலே கட்டியெழுப்பப்படு கின்றன. அதாவது, பழைய அனுபவங்கள் மீளுருவாக் கம் செய்யப்பட்டு எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு புதிய வழிகளைக்கானல் முன்னெடுக்கப்படுகின்றது. ஆதரவு தருதல் மற்றும் அறைகூவல் விடுத்தல் ஆகி யவை செயல்நிலைக் கற்றலில் முன்னெடுக்கப்படு கின்றன.
செயல்நிலைக் கற்றல் குழுவையும் கருத்தா LaMaluJuh (Dialogue) gjSHTut LGV (Discussion) GTså பதிலிருந்து வேறுபட்டது. கருத்தாடலில் ஆக்க மலர்ச் சிப் பண்பு மேலோங்கியிருக்கும். கருத்துக்களின்
*ž:No27 aоӀо
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ULIMIT
பிரவாகமும் மேலோங்கி 'யிருக்கும், கருத்தாடலில் 癸 இணைப்புக் கற்றல் முன் ந்னெடுக்கப்படும் அறிதலை "இணைப்பு நிலை","பிரி லை" என்று இருவேறு எண்ணக்கருக்கள் வழி யாக விளக்குவர் அளிக் 1கை செய்வோரின் உலகை விளங்கி அதிலிருந்து செயற் :படத் தொடங்கள் இண்ை క్తి நிலைக் கற்றவில் முன்னெ
Tடுக்கப்படுகின்றது.
அகவயமான அறிவி லிருந்து இணை நிலைக் கற்றல் கட்டியெழுப்பப் |படுகின்றது. ஒத்துணர்வு வாயிலாக அது கற்கப்படு |கின்றது. நம்பிக்கையுட |லும் நல்லெண்ணத்துட |லும் அறியப்படுதல் முன் ஆ1னெடுக்கப்படுகின்றது. |பிரிநிலைக் கற்றலையும், இணைநிலைக் கற்றலை யும் பின்வருமாறு தெளிவுபடுத்தலாம்.
ההדח அ பிரிநிலைக்கற்றல் - பக்கச்சார்பின்றி எதிர்க்
காரணங் கானல் . (Reasoing Against
ஆ. இணைநிலைக் கற்றல். நம்பிக்கை, ஈடுபாட்டு உடனிருந்து காரணங்காணல் (Reason ing
பிரிநிலை மற்றும் இணைநிலைக்கற்றல் வாயி லாகக் கற்போர் அடுத்த கட்டத்துக்கு நிலை Lומי, חם கின்றனர்:கட்டுமானவாதிகள் அதனைப் பின்வருமாறு குறிப்பிடுவர். அனைத்து அறிவும் #5 L "ESIMILD (GF'Lu'''
இந்தில்

Page 12
  

Page 13
* மரபுவழிக் கற்பித்தலில் அதித போட்டியும் மாணவர்கிடையே ஒத்துழைப்பற்ற தூரங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. செயல்நிலைக் கற்றலில் ஒன்றிணைப்புடன் கூடிய ஈடுபாடும் அதன் வழிமேலெழுச்சி கொள்ளும் ஆக்கச் சிந்தனை யுடன் நிகழும் அறிவின் கட்டுமையும் முன்னெ. டுக்கப்படும்.
+ கற்போரை வளம்நிறைந்தோராகவும் மிகை யினராகவும் (Abrahe) கருதுதல் செயல் நிலைக்கற்றின் சிறப்புப் பண்பாகின்றது.
挚
செயல்நிலைக்கற்றலிலே கற்போர் தமக்குத் தாமே பொறுப்பாகின்றன. கற்பவர் தாமே வள முள்ளவர் என்பதோடு இதனைத் தொடர்பு படுத்தி நோக்கி வேண்டியுள்ளது.
* ஆதரவு தருதலுடன் மட்டும் செயல்நிலைக் கற்றல் நின்று விடுவதில்லை. ஆதரவுடன் இணைந்து கற்றலை முன்னெடுப்பதற்குரிய அறைகூவலும் வழங்கப்படுகின்றது.
|பேராசிரியர் |எஸ் அன்ரனி
- நோர் பே ட் எழுதிய இந் :நூல் இத்துறை சார்ந்த ஆய்வு இகளில் தனித்துவ மானது. உணர் |ச்சி பூர்வமான இlஎழுச்சிக் கருத் |துப் பரப்புரை |க்கு அப்பால் சேது சமுத்திரம் கப்பற் கால்வாய் திட்டம் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முன் வைக்கும் நூலாகும. இது எமது சூழலில் இருந்து இந்தத் திட்டத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? இதனால் ஏற்படக்கூடிய சூழலியல் பிரச்சினைகள் என்ன? இதனைவிட நன்மை தீமைகள் என்ன? போன்ற பல்வேறு கோணங்க ளில் ஆராயும் பண்பைக் கொண்ட நூலாக அமைந்துள்ளது. மேலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* கற்போரின் அறிகை மற்றும் மனவெழுச்சி நிலைகளைக் கருத்திற்கொண்டும் சூழமைவை நோக்கியும் ஒத்துணர்வு வழங்கப்படுதல் செயல் நிலைக் கற்றலில் வலியுறுத்தப்படுகின்றது. + குழுஉறுப்பினர் அளிக்கை செய்யும் பொழுதும், அதனைத் தொடர்ந்து இடைவினைகள் நிகழ்த் தப்படும் பொழுதும் தரமேம்பாடு முதன்மைப் படுத்தப்படுகின்றது. செயல்நிலைக் கற்றல் "நிலை மாற்றத்தை" வலியுறுத்துகின்றது. கற்போரின் கற்றல் வளர்ச்சியும் மேம்பாடு நோக்கிய நிலை மாற்றமும் ஒன்றிணைக் கப்படுகின்றன. செயற்பாடுகளினூடே முன்னுரிமைக ளைத் தெளிவுபடுத்துதலும், தமக்குரிய பாத்திரத்தை விளங்கிக் கொள்ளலும் கற்றலில் இடம்பெறும். உலக நடப்பியலைப் பல்வேறு வழிகளிலே தரிசித்தல் நிலைமாற்றம் என்பதிலே உள்ளடக்கப்படும், செயல் நிலைக் கற்றல் பல்வேறு பரிசோதனைகளை அடி யொற்றி உருவாக்கப்பட்டுள்ளது. பகுதிநேரக் கற்கை நெறிகளிலும் பின்பட்டக்கற்கை நெறிகளிலும் இது பெரும் வெற்றியைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுபவிக்கும் உண்மையை ஆய்வு பூர்வ மாக எடுத்துரைக்கும் நூலாகவும் அமைந்துள்ளது. மன்னார் குடாக் கடலில் இந்திய பக்கமாக இருக் கும் கரையோரப் பகுதிகள் ஆசியாவில் முதல் உயிரினமண்டல ஒதுக்கிடமாக 1989இல் பிரகட னம் செய்யப்பட்டது.
1992இல் கடற்கரை புகவிட மாக மன்னார் குடாவில் இலங்கைப் பக்கமாக இருக்கும் கற்பார் தொடர்களை இலங்கைப் பிரகடனம் செய்தது. இந்நிலையில் சேது கால்வாய் திட்டத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இத்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு ஒர் ஆய்வு முன் னுரையாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலை வாசிக்கும் பொழுது இந்நூலின் கனதியை நாம் புரிந்துகொள்ளலாம்.
நூலாசிரியர்: பேரா.எஸ் அன்ரனி நோர்பேட் விர 5/- பக்கம் 174 இரதுே : இலங்கை முற்போக்துக் கலை இலக்கிய பேரவை
ஆேந்தில்

Page 14
வயிற்றுக்கு சோறு போட்டு வளர்த்துவிட்ட அம்மாவுக்கு.
J/7öasz?-? (5. sz. Gyá @Dwywgraffigw562.7 527...
அண்ணிய நாட்டின் வசிக்கும்
திர்ைதிரர்கர்ை.
ஆனான் அனுதாபர் மட்டுர் வருகிறது. "ாேளர்/ர்க்னே"
சில நாட்களினர் முன்னர் கனடாவில் வாழும் எனது ஊரவரும் நண்பருமான மோகனர் இலங்கையில் இருந்து எனர்னைத் தொலைபேசியில் அழைத்துக் கவிஞர் முகிலனை அறிமுகம் செய்து வைத்தார்.
நாணி சிலகாலமே அனுபவித்த நெடுந்தீவினர் காவிய வாழ்வை முழுமழியாக வாழக் கொடுத்து வைத்தவர். அவர் சில வருடங்கள் நானர் பழித்த நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் படித்திருக்கிறார். நானும் என்னுடைய தோழர்களும் தோழியர்களும் ஆடியும் பாடியும் கூடியும் திரிந்த வீதிகளிலும் புல்வெளி களிலும் கடற்கரைகளிலும் தனது தோழ தோழியருடன் எண்னைவிட அதிக காலம் சௌரித்திருக்கிறார். நாள் பழக்க விரும்பி வாய்க்காதுபோன ஊடகத்துறை பயில்கிறார்.
போரின் மத்தியிலும் வாழ்வு முகிலனுக்கு எனர் னைவிட அதிக வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கிறது.
எனக்கு கவிதை தந்த மண்ணில் நிரந்தரமாக வாழும் முகிலன் மீது எனக்கு ஒருவகையில் பொறாமை ஏற்படுகிறது. அது ஏனென்று கேட்டால் நானர் என்ன சொல்லக்கூடும்?
எனது தீவகத்துக்கு முதன் முதலில் வந்தபோது
\எனக்கு பாலப் பருவம் முழயவில்லை, எனது தந்தை
சித்திரை 2010
 
 

யார் எநடுந்தீவு எண் தாயாரின் தந்தையாரும் நெடுந்தீவு, என் தாய்வழிப் பாட்டிக்கு தாய் நெடுந்தீவு தந்தையார் உடுவில்,உடுவில் எனக்குகுருவிக்கூடுபோல, அப்பதான் சிறகுவிரித்த பறவைக் குஞ்சைப்போல சின்னஞ்சிறு வயதில் நான் நெடுந்தீவுக்கு வந்து சேர்ந்தேனர். முதற் காதலின்காவிய வாழ்வு எனக்கு அங்குதான் வாய்த்தது. அங்கு எண்னை அரவணைத்த நீலக் கடலும் நீல வான மும் வரட்சிக்கு அடங்காது பசும்கொழுதுக்கும் மண்ணும் ஒன்றில் காதலில் சா அல்லது மோதலில் சா என்று (எங்கள் ஊரில் இதை கொஞ்சம் கொச்சையாகச் சொல்வார்கள்) வாழும் எனது மக்களும் சேர்ந்துதானர் எனது இளைய நெஞ்சில் கவிதையையும் கிளர்ச்சியை பும் விதைத்தார்கள்.அதீத அன்பும் அதீத காதலும் அதீத கோபமும் அதீத கிளர்ச்சியும் அதீத ஆளுமையும் மிக்க எனது தீவின் ஆண்களதும் பெண்களதும் அரவணைப் பில் கழிந்த எண் பாலப் பருவம்தான் என்னுள் எல்லா மானது. எனினுடைய எழுத்துக்களினர் உயிர்ப்பான போர்க்குனர் அந்த தீவினர் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடனான சினேகிதத்தின் கொடையாகத்தான் எனக்குக் கிட்டியது. பரிர்ைனர் மீண்டும் செங்கால் நாரைபோல சிறகு விரிக்கநேர்ந்துவிட்டாலும் அதற்குள் எனது தீவினர் அதீத காதலையும் கிளர்ச்சியையும் பணியாமையையும் நான் வரித்துக் கொண்டுவிட்டேன்.
محمے
č.
இதழ்
---
¬¬ ¬¬ܒ܋

Page 15
முகிலனது தொகுப்பூரில் இருந்து இரண்டு கவிதைகள் மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஒருபானைசோற்றுக்கு ஒரு சோறுபதமாக இருந்தாலே போதும் அல்லவா. எனக்குக் கிடைத்த இரணர்டு கவிதைகளுமே வாழ்வு அதன் உயிர்போடும் கிளர்ச்சி யோடும் சோகத்தோடும் நிகழ்கிற கவிதைகள், முதல் கவிதையில் இரண்டாவது பந்தி எனக்கு முகிலனை வாழம் கவிஞனாக அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தானர் ஓய்ந்தது. அந்த கவிதை வரிகள் இப்பழ நிகழ்கிறது. .ביום
இடர் பெWர்ந்த பறவைகளின் ஈரக்கண்வுகள். வறுமையினர் வெப்பத்திர்கு ஆவியாகிவிட்டன் இருட்டுக்கு பழகிய கரையான் வெனிச்சத்தை. இதை என்று அரித்துக்கொண்டிருக்கிறது.
சிலர் அழுக்கு சமூகர் என வார்கூசாமல் பேசுகிறார்கள் முதலில் - அவர்களை சலுவை செwwவேண்டுர்"
நான் வாசித்த முகிலனது இரண்டாவது கவிதை இப்பழ அதிர்ச்சி தரும் வகையில் இன்றைய யதார்த் தத்தைப் பதிவு செய்கிறது.
"ஒரு குருட்டுக் குருவி இதை எண். கொத்துகிறது தனர் குஞர்கினர்
362 762) y w63) fyw
முல்லை முஸ்ரிப வின் கவிதைகளின் தாகம், ஏக்கம், அத ருப்தி, துயர்மண் டிய வாழ்வு பற்ற பக் கோலங்கள் கவிதா இழை ளாக இருந்தாலும் வாழ்வின் மீதான ஈரக் காதலையும் நலரினத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் எமக்குத் தரு கின்றார். அவருக குரிய மிக அழகான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போரும் புலப்பெயர்வும் இடுக்கண்களும் என்று சூறாவளியில் அழப்பட்ட இலவம்பஞ்சாக நம்வாழ்வு சிதறாமல் இருந்திருந்தால் நானர் எப்பவோ முகில் னையும் அவரது கவிதைகளையும் அறிந்திருப்பேனி.
அது உண்மையில் எனினுடைய துரதிர்ஸ்டம்தான். கிழக்கே அறுகம்குடாவில் இருந்து வடக்கே நெடுந்தீவு வரைக்கும் கோவில்களும் மசூதிகளும் தேவாலயங்க ஞமாக விரிகிற எண் தாய்மண் தமிழ் முஸ்லிம் கவிஞர் களதும் கலைஞர்களதும் பூமியாகும். இளைய தலை முறைக் கவிஞர் கவிதாயினிகளிடம் இருந்தும் வீரர் வீராங்கனைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ளாத கவிஞர்கள் காவியங்களை கண்டடைவதில்லை எனி பதை நான் அறிவேனர் அந்தப் பாக்கியத்தைப் பெற நான் மீண்டும் எண் தாய் மண்ணுக்கும் என் தீவுக்கும் வருவேனர். சோலைக்கிழி, அனார், பாகிராஜெகானர் கருணாகரனில் இருந்து தீபச்செல்வனர் தேஜஸ்வனி முகிலன் வரைக்குமான் நான் அறிந்த கவிஞர்களையும் இன்னும் நானர் அறியாத இளைய கவிஞர் கவிதாயினி களையும் சந்தித்துக் கலந்துரையாடுகிற பாக்கியம் விரைவில் எனக்குக் கிடைக்கும் என இன்றும் நம்புகி றேனர். ஈழத்தில் ஜாதிபேதங்கள் ஒழிந்த முதல் ஊராக எனது தீவு மாறவேண்டும் என்று நான் சினின வயதுக எரில் கண்ட கனவை நனவாக்கக்கூடிய கவிஞனர் முகிலனின் தலைமுறையை வாழ்த்துகிறது பாக்கிய மாகும்.
நூலாசிரியரி நெடுந்தீவு-முகிலன்
நந்தர் : 2 длалд: 2802У
வெளிவீத சேரடு பதிப்பகம்
கவிதைக்கோலம் எதுவென்றால் பாரதி கூறியது போல "விட்டு விடுதலையாகி நிற்கும் ஒரு சிட்டு குருவி"முகம் தான் அவருடைய இனிய மொழியில் சொல்வதானால் அவர் ஒரு எதிர்பிசைக் குருவி. நல்ல கவிஞன் எதிர்ப்பிசைக் குருவியாக அன்றி ஒத்தோடிக் குருவியாகவா இருக்க முடியும்.
நீர் ? діїашду:232”- மிNatரு வெள்ளாப்புவெளி
ஆேநூல்

Page 16
| - , :
—
என்னுடைய மக்கள் யுத்தத்தில் தோற்றுப் போ னார்கள். நான் என்னுடைய மக்கள் புத்தங்களில் தோற்றுப் போயிருக்கிறார்கள். சாதி ஒடுக்குதலுக்கு எதிரான புத்தம் இன ஒடுக்குதலுக்கு எதிரான யுத்தம் தமிழ் முஸ்லிம் சகோதரர்களின் ஒற்றுமைக்காக யுத்தம் சகோரக் கொலைகளுக்கு எதிரான யுத்தம் எங்களுக்கு ஆதரவாக எழுந்த சிங்கள் தோழ தோழி யரைப் பாதுகாக்கிற புத்தம் என்று எல்லா யுத்தங்க ளிலும் மக்களோடு நின்றவன் என்கிறது மட்டும் தான் எனக்கு தொடர்ச்சியாக கிடைத்தவரப்பிரசாதம் மக்கள் எதிரிகளாலும் ஒரிரு சமயம் குருட்டுத் தன மாகத் தோழர்களாலும் தோற்கடிக்கப்பட்டபோது யாருக்கும் அஞ்சாமல் தோற்றுப் போனவர்களின் பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். அப்போ தெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது என்று இடிந்து போன மக்கள் மிக விரைவாகவே மழை பெய்த எரிந்த புல்வெளிபோல பசுமையாகிச் செழித்ததைப் பார்த்து வியந்திருக்கிறேன். வரலாற்று முழுக்க போரினால் மக்கள் அளப்பரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் ஏன் தலையின் மீது அணுக்குண்டை வெடித்த போதும்கூட அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுந்திருக்கிறார்கள். வாழ்வே வலியது என்கிற என்னை வழிநடத்தும்
சித்திரை 2010 I4
 
 
 

تلاه تياطات الة
தத்துவம் ஒவ்வொரு தோல்வியின் பின்னரும் உயிர்த்தெழுந்த மக்களிடம் இருந்து பெற்றதுதான். இப்படி அவர்களது வாழ்வு மீண்டது. சமூக இன ரீதியான நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட் மும் தொடர்ந்தது.
இந்த தோற்றுப் போனவர்களின் சிறு கவிதைப் புத்தகம் மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது. 20022009 காலக்கட்டத்தில் எழுதப்பட்டதோற்றுப் போனவர்களின் இன்றைய பாடல்கள் பகுதி ஒன்றா கவும் மக்களின் முன்னைய பெரும் தோல்விகளின் போது எழுதிய கவிதைகள் சில இரண்டாவது பகுதி பாகவும் எனது இசைப் பாடல்கள் மூன்றாவது பகுதியாகவும் இச்சிறு புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு யுத்தத்தின் தோல்வியின் போதும் இனிமுடிந்ததென்று சொல்லப்பட்ட மக்க ளின் போராட்டம் புதிய தளத்தில் புதிய பின்னணி யில் மீண்டும் உக்கிரம் கொண்டதையே பார்த் தேன். இப்படித் தான் வரலாறு மக்களை விடுதலை செய்யும் என்கிற புகழ்பெற்ற தீர்க்க தரிசனம் உண்மையாகிறது.
சிங்கள பேரினவாதத்தின் இராணுவ வெறிக்கூத்தால் இலங்கைத்தீவு எங்களது காலமும் சேது கடலில் மீன்பிடிக்கும் இந்தியத் தமிழர்களின் காலமும் கலப் பிறர் காலம்போல இருண்டு போயுள்ளது. எதிரிக்கு சீனாவும், பாகிஸ்தானும் துணை இருக்கு என்ற துணிச்சல், தேசங்கள் அரசியல், பொருளாதார ரீதியில் மூடப்பட்டிருந்த 1980கள் வரை நாங்கள் தனித்துப் போய் இருந்தோம் ஒடுக்குதல்களில் நாம் மட்டுமே குரல் கொடுத்தோம். இன்று உலகமயமாத லின் கலாசார வெளிப்பாடுகள் தமிழர் போன்ற பல்தேசிய மொழிவாரிக்கலாசாரங்களை இணைக்கத் தொடங்கியுள்ளது. இந்த உலகமயமாகும் தமிழர் களின் ஒருமைப் பாட்டை துர்அதிஷ்டவசமாக இலங்கைத் தமிழர்களும் கடவில் மீன்பிடிக்கும் இந் தியத் தமிழர்களும் சிந்தும் கண்ணிரும் கத்தமுமே துரிதப்படுத்தும் ஊக்கியாக அமைந்துள்ளது.
தோற்றுப்போனவர்களின்பாடல் நுவிேயர் : வ.ஐ.ச.ஜெயபாலன்
நீகர் : .
As Es.
h மிMத சஆழி பதிப்பகம்

Page 17
॥ |რ2/7* cé
(02:04-2010 சிறுவர்கள் இலக்கியம் பற்றிய
சிந்தன்னக்குரிய தினமாகும். ஆகவே இதை மனதில் இருத்தி சிந்திப்பது அவசியமாகும்)
சிறுவர்களைப் பற்றி நினைக்கும்போது என்க்கு எப்பொழுதுமே நினைவில் எழுவது, அமெரிக்க ஜனாதிபதிஅப்பிரகாம் லிங்கனின் கூற்றே.
தன்மகனுக்குப் போதித்த ஆசிரியருக்கு லிங்கன் எழுதிய கடித வாசகங்கள் அவை: அவை பரிகள் வருமாறு:
"என் மகனுக்கு பாடங்களைக் கற்பிக்கும்போது இயற்கையின் அழகை ரசிக்கவும் கற்றுக்கொடுங்கள். வானத்தில் வட்டமிடும் பறைவைகளையும் தூரத் தெரியும் மலைகளின் இடையே நழுவிஓடும் அருவிகளின் அழகையும் ரசிக்கக் கற்றுகொடுங்கள். அது மட்டு
சித்திரை 2010
 
 
 

மல்ல, பரீட்சையில் என்மகன் சித்தியடையாது போ னாலும் அவன் யாரையும் ஏமாற்றாதிருக்கக் கற்றுக் கொடுங்கள். அத்தோடு புத்தகங்களை வாசிக்கத்தூண் டுங்கள். அதில் பொதிந்துள்ள அற்புதங்களைக் கண்ட றிய அவனுக்கு வழியமையுங்கள்."
இவ்வாறும் இதற்கு மேலும் தன்மகனுக்கு கல்வி புகட்டிய ஆசிரியருக்கு அவன் எழுதிக்கொண்டு போகிறான். எச்சந்தர்ப்பத்திலும் அவன் தன் மகன் முதல் தரத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்பது பற்றி யோ, பட்டம் பெறவேண்டும் என்பது பற்றியோ குறிப் பிடவில்லை. இதையே இன்றைய உளவியல் ஆய்வும் கூறும். ஒரு மாணவன் தான் படிக்க விரும்புவதை தேர்வு செய்யும் சுதந்திரத்தை அவனுக்கே கொடுத்து விடுங்கள் என்கிறது அது இவ்வாறு உடலும் மனமும்
gbīčā

Page 18
ஆரோக்கியப்பட்ட நிலையில் தன் மகன் வளரும் சிறப்பான நிலையையே, லிங்கனும் விரும்பினான்.
லிங்கன் தனது மகன் எவ்வாறு ஆசிரியரால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நினைத்ததற்கும் இன்று நம்மிடையே வாழும் சிறுவர்கள் அவர் தம் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் கையாளப்படும் முறைக்கும் எந்தவித தொடர்பையும் காண முடியாது.
நம் சிறுவர்கள் முன்னே பரீட்சை என்பதே பிசாசு போல் விரிகிறது.
மழலை மாறாத இளமையின் போதே புலமைப் பரிசில் பரீட்சை, பதினைந்து வயதில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இன்னும் வளரிளம் பருவம் மாறுவதற்கு முன்னரே உயர்தரப் பரீட்சை, பரிட் சையே இளமைக்காலம் அனைத்தும் பூதாரமாக விரிந்துநிற்கும் நிலையில் நம் சிறுவர், லிங்கன் கூறிய இயற்கையின் அழகையோ, வானில் வட்டமிடும் பறவையின் அழகில் உளம் தோய்வதையோ, பாடப் புத்தகங்கள் நீங்கிய சுவைமிக்க நூல்களின் அற்புதங்கள் தம் உணர்வுகளுக்கு முலாம் பூசுவதையோ அனுபவித்ததில்லை.
இதனால் படிப்பென்ற பேரில் நோய்க்கூறு கொண்ட சமூகமே உருவாக்கப்படுகிறது. இதனால் இன்று நடைமுறைப்படுத்தப்படும் கல்விமுறைக்குள் புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.
ஆனால் அதற்காக யாரும் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், பட்டதாரிகளாகவும் வருவதற்கான படிப்பை மேற்கொள்ளக்கூடாது என் பதல்ல, படிப்பு முக்கியம் ஆனால் அதை மேற் கொள் ளும் ஒவ்வொருவரும் லிங்கன் கூறிய அமுத வாசகங்
சித்திரை 2010
 

இகளையும் அதேயளவு கடை
பிடிக்க வேண்டும் என்பதும் :இன்னும் முக்கியம், விண்ணில் பறைவையை
ரசிக்கவும் அற்புதமான நூல் களை வாசிக்கவும் படிப்போடு சமாந் தரமாகச் செய்ய வேண்
|இறும்பூதெய்தலும் அற்புதமான ప్లొ புத்தகங்களை வாசித் தலும் தூேர்ந்துபோன மனிதனின் ஆழ
| ளவை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அது பரீட்சைக்கான فينيقييتي இப்படிப்பின் பாரச் சுமையை இறக்கி வைக்கவும் வாழ்க்கை யின் பலபக்க அழகை ரசிக்கவும் இட்டுச் செல்வதோடு மனிதனாகவும் உயரச் செய்யும் எழுத்தா ளர் றளப்கினதும் ரோல்ஸ்ப்ரோயினதும் நூல்களே மகாத்மா காந்தியின் ஆத்ம சோதனைக்கு காலாய் இருந்தன.
I
இளமையிலிருந்தே நம்பிள்ளைகள் நல்லநூல் களை வாசிப்பதற்கான ஆற்றுப்படுத்தலை நாம் மேற் கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். மேற்குலகில் சிறுவர்களை அவ்வாறான வாசிப்பு களுக்கு ஆற்றுப்படுத்துவதில் சிக்கல் இருப்பதில்லை. காரணம் அங்கே, தனியார் வெளியீட்டு நிறுவனங் களும் அரச நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் இந்நூல்களை வெளியிட்டுவருகின்றன. மூன்றிலிருந்து ஐந்து வயதினருக்குரிய Nursery Rhymes ஐந்திலிருந்து எட்டுவயதினருக்கான இலக்கிய கதைகள் கவிதைகள், எட்டுவயதிலிருந்து பன்னிரண்டு வயதினருக்கான இலக்கியப்படைப்புகள் என்று வயதுக்கிரமத்தின்படி வாசிப்புக்குரிய நூல்கள் திட்டமிட்டு வெளியிடப்படு
வதை காண்கிறோம்.
ஆனால் இலங்கையில், குறிப்பாகத் தமிழ்ச் சிறுவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய ஆரோக்கி யமான திட்டமிடல் மூலம் அவர்கள் வாசிப்புக்கான (பாடப்புத்தகங்கள் தவிர்ந்த) நூல்கள் வெளியிடப்படு வதில்லை. சிறுவர்களின் வயதையும் அவ்வயதுக்குரிய தேவையையும் கணக்கெடுக்காத நூல்களின் வருகை பால் சீரான வாசிப்புமுறை நம் சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. இதைக் கவனத்தில் எடுத்து நூல்கள் வெளியிடு வது இன்றுள்ள முக்கிய தேவையாகும். 'பத்மம்" போன்ற வெளியீட்டாளர்களின் வருகை இந்நோக்கை நிறைவு செய்யும் என்று நாம் நம்பலாம்.
இதழ்டுல்ஜ்

Page 19
fall
|L
H H
*
!
萎
"இலக்கியத்தையும் கலையையும் மார்க்சியவாத மதிப்பிடும்போது அவனுக்குக் கழைக்கூத்தாடியின் நிதானம் தேவை"
ஏ.ஜே.கனகரட்னா என்று அறியப்பட்ட அலோசியஸ் ஜெய்ராஜ் கனகரட்னா (1934-2006 அவர்கள் இந்நூலின் கடைசி கட்டுரையில், மே கண்ட தொடரை எழுதியுள்ளார். இலங்கை சூழலில், 1950-2000 என்ற நீண்ட கால்ப்பகுதியில் இயங்கியவர் இவர் பிரித்தானியர் உருவாக்கிய கல்வி நிறுவனங்களின் மூலம், ஆங்கில மொழி அறிந்: புலமையாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவான
சித்திரை 2010
 
 
 
 
 
 
 
 
 
 

| L
।
ர் இனத் 2A(AOCOTs
I NAZY T
எம் மத்தியில் வாழ்ந்து மறைந்த ஆளுமை களுள் ஏஜே முக்கியமானவர். நல்லவாசகர் நல்ல சிந்தனையாளர்.நல்ல திறனாய்வாளர் நல்ல மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறன் களுடன் இயங்கியவர். குறைவாக எழுதியவர். நிறைவாகவும் கனதியாகவும் சிந்தித்தவர். நிதான மாகவும் இயங்கியவர்.
இவரது "மார்க்சியமும் இலக்கியமும்" சில நோக்குகள் என்னும் நூல் 1981இல் அலை வெளியீடாக வெளிவந்தது. தற்போது மீள்பதிப் பாக பரிசல் வெளியீடாக 2009இல் வெளிவரு கின்றது.
காலஇடைவெளிகளையும் தாண்டி இந்நூல் எடுத்துரைக்கும் சிந்தனைகள் விமரிசனங்கள் சமகால உரையாடல்களிலும் கவனம் குவிக்கப் பட வேண்டியவை போலவே உள்ளன.
இடம் யாழ்ப்பாணமும் கொழும்பும், இருபதாம் நூற் றாண்டின் இடைக்காலத்திலிருந்து மார்க்சியக் கருத்தியல் தொடர்பான உரையாடல் இலங்கைத் தீவில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வளமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பான பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் உருப்பெற்ற புலமைப் பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக, மார்க்சியக் கருத்து நிலைசார் உரையாடல்கள் பெரிதும் முன்னெடுக்கப் பட்டன.பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் மற்றும் சிவசேகரம் ஆகிய பிறர் முன்னெடுத்த மார்க்சியக் கருத்தியல்
II 7 ஜ்ேஇஜ்

Page 20
உரையாடல் தளத்தில் ஏஜேகனகரட்னா,வேறுபட்ட பரிமாணத்தில் தனது மார்க்சியப் புரிதலை முன்வைத் தார். இவ்வகையான வளமான உரையாடல் தமிழ் நாட்டில் நடைபெற்றதா? என்று மீள்பார்வையாகப் பார்க்கும் தேவையுண்டு. இந்தப் பின்புலத்தில் ஏ.ஜேகனகரட்னா மார்க்சியக் கருத்தியல்சார் புலமை யாளராகச் செயல்பட்ட வளத்தை மீண்டும் மீண்டும் வாசித்தறியும் தேவை நமக்குண்டு. இந்தப் பின்புலத் தில் "பரிசல்" நூல் வெளியீட்டகம், இவரது அனைத்து ஆக்கங்களையும் வரும் காலத்தில் தொகுத்து வெளி யிடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இச்சிறு நூலை வெளியிடுகிறது.
இந்நூலை வெளியிட உதவிய'அலை வெளியீடு" யேசுராசா அவர்களுக்கு எங்களது நன்றி. மறுவெளி யீடாக வரும் இந்நூல் குறித்து, தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த இருவர் கருத்துகளை இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளோம். ஒரு நூல் மீண் டும் வெளியிடப்படும்போது, தன் சமகாலத் தேவை குறித்துப் பதிவுசெய்வது அவசியம். இந்தப் பின்புலத் தில், இந்நூல் தொடர்பான தமது கருத்து நிலையைப் பகிர்ந்துகொண்ட தோழர் வே.மீனாட்சி சுந்தரம் மற்றும் ஆய்வாளர் சி.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் நன்றி. தமிழ்ச் சூழலில் ஏ.ஜேகனகரட்ணா குறித்த உரையாடலை விரிவாக முன்னெடுக்கும் தேவையுண்டு. அதற்கு இந்நூல் உதவக்கூடும்
(II)
இலக்கியச் சர்ச்சைகள் இலங்கைக்குப் பிரத்தி யேகமானவையல்ல. குறிப்பாக, அண்மையில் இங்கே முற்போக்கு இலக்கியம் பற்றியும், மார்க்சிய விமர் சனம் பற்றியும் நடைபெற்ற விவாதத்திற்கு நீண்ட் வரலாற்றுப்பின்னணியிருப்பதால், இதனைப் பற்றிய சில தகவல்களையும், கருத்துகளையும் தமிழ் வாச கனுக்குத் தெரியப்படுத்துவது இன்றியமையாத கடமை யெனக் கருதுகிறேன்.
இங்கு அண்மையில் நடைபெற்ற சர்ச்சை சூடு பிடித்தது உண்மையே; ஆனால் அந்த அளவிற்கு ஒளி பிறந்ததோ தெரியவில்லை. சூட்டைத் தணித்து, ஒளி பிறக்க வழிசமைக்கும் சிறுமுயற்சியே இத்தொகுப்பு.
அலன் ஸ்விஞ்வி |ப் எழுதிய"நாவலும் புரட்சியும்" என்ற நூலிலிருந்து "அதிகாரி ஆட்சி, சோசலிசம், இலக்கியம்" எனும் நீண்ட நான்காவது இயலின் முக்கிய பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
கேரி சோல் மொர்சன் ஒப்பியல் இலக்கிய கோணத்திலிருந்து சோசலிச யதார்த்தவாதத்தை நோக்கி எமது சிந்தனையைத் தூண்டுகிறார்.
றெஜிசிறிவர்த்தனா உருவ உள்ளடக்க் உறவுகளை மிகக் கூர்மையாகத் தெளிவுபடுத்துகிறார்.
சித்திஜர 200 IS
 

இக்கட்டுரைகளின் நோக்குக் கோணங்களும் அழுத்தங்களும் மாறுபட்டவை - சிலவேளைகளில் முரண்பட்டவையாய்க்கூட இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. இயக்கவியலில் நம்பிக்கையுள்ள மார்க் சியவாதிகளுக்கு இது எதுவிதத் தலையிடியையும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் மார்க்சியவாதம் தமது முதுசம், தமது ஏகபோக சொத்து என நம்பும் சில "பீடாதிபதிகளுக்கு" இது எரிச்சலை ஊட்டலாம். அதற்கெல்லாம் நாம் என்ன செய்வது?
இத்தொகுப்பில் அடங்கியுள்ள விடயங்கள் அறி வாளி மட்டத்திற்கே உரியது, பாட்டாளி வர்க்கத்திற் குத் தேவைப்படாத ஒன்று எனச் சிலர் வாதிடலாம். மார்க்சியவாதம் எந்த மட்டத்தில் தோன்றியது. எந்த வர்க்கத்தின் ஆயுதமாக - அன்றும் இன்றும் விளங்கு கின்றது, இனிமேலும் விளங்கப் போகின்றது? என இத்தகையவர்களை நான் திருப்பிக் கேட்க விரும்பு
நீண்டகாலமாக இங்கு இலக்கியத் துறையிலே மிகக் கொச்சைப்படுத்தப்பட்ட மார்க்சியவாதம் கோலோச்சி வந்திருப்பது எமது அவப்பேறே. இத்த கையப் போக்கின்மீது நான் கொண்டிருந்த அதிருப்தி யின் வெளிப்பாடே"மார்க்சியமும் இலக்கியமும்" என்ற கட்டுரை. அந்த அதிருப்திக்குச் சான்றாகவே 1966இல் வெளிவந்த அக்கட்டுரை எதுவித மாற்றமும் செய்யப் படாது இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றதேயொழிய, சுயதம்பட்டம்அடிப்பதற்காகவல்ல; அக்கைங்காரியத் தைச் செய்வதற்கு ஒரு கூட்டமே இருக்கையில், அந்த அணியில் நானும் சேர்ந்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டிய அவசியமே யில்லை.
இம்மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பாக வெளிக் கொணர வேண்டும் என் ஆலோசனை கூறி, பல வழிகளிலும் உதவிபுரிந்து, உற்சாகம் அளித்த எனது நண்பர்களுக்கும் " பட்டியல் நீண்டுவிடும் என்பதற் காகப் பெயர்களைத் தவிர்த்துக் கொள்கின்றோம். இதை வெளியிட முன்வந்த நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பாக எனது வலது கையாக - பல அர்த்தங் களில் விளங்கும் நாவலியூர் நடேசனுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
18.08, 1981)
ീഴ്ക எளியீடு
"ा
: 225/-

Page 21
நண்பர் சட்டநாதன் நாட றிந்த எழுத்தாளர், எழுபதுகI ளின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கி இன்றும் சலிப்பின்றி எழுதிக் கொணர்டிருப்பவர். வேறு எழுத்துத் துறைகள் அவருக்குப் பரிச்சயமானாலும் ே
சிறுகதைதான் அவருக்குப்|" பிரீதியான இலக்கிய வடிவம்.' இதுவரை நாலு சிறுகதைத் து தொகுதிகள் வெளிவந்துள்ளன. | இனி வெளிவரப்போவது அவ| ரது ஐந்தாவது தொகுதியாகும். |
சிறுகதைக்கான சாகித்திய மண்டலப் பரிசு உட்பட, வேறு பல பரிசுகளையும் இவர் பெற் றிருக்கிறார். இவரது சில சிறுக தைகள் ஆங்கில மொழியிலும்| சிங்கள மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவர் வேலணையில் உயர்" அந்தஸ்துள்ள-குடும்பத்தில் பிறந்தவர். இப்போது நல்லூரில் வாழ்கிறார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஆசிரியராகக் கடமையாற்றிஇளைப்பாறியுள்ளார் தனியார் கல்வி நிலையத்திலும் சிறிது காலம் பணி புரிந்துள்ளார்.ஆங்கிலம் கற்பிப்பதையே இவர் விரும்புபவர். அதனைக் கற்பிப்பதில்துறைபோனவர் சிறிது காலம் பத்திரிகைத் துறையிலும் கால் பதித்து உழைத்தவர். 1980ஆம் ஆண்டு பொது வேலை நிறுத் தத்தில் பங்குகொண்ட ஒரு சில யாழ்ப்பாணத்து ஆச் ரியர்களில் இவரும் ஒருவர், அதனால் ஓரிரு வருடங் கள் தொழிலிழந்து, மன உளைச்சலிற்கும் துன்பத்திர் கும் ஆளானவர்
நல்ல திரைப்படங்களின் இரசிகர், சங்கீதத்திலும் ஈடுபாடுள்ளவர் கலைத்துவமான பன்மொழித்
சித்திரை 200
 
 
 
 

EET
* ZapLóązałoż
-
it. In
திரைப்படங்களைப் பார்ப்ப |வர். அவற்றினால் பாதிப்புற்று இ|அனுபவச் செழுமை பெற்ற |வர். நல்ல வாசகர், தமிழிலும் ஆங்கிலத்திலும் தரமான இலக்கி 'யங்களுடன் பரிச்சயமானவர். மனிதர்களிடத்து அன்பும் |பரிவும் கொண்டவர் அதிர்ந்து பேசத்தெரியாதவர் ஏராளமான క్ష్ நண்பர்களையும் உறவினர்க 豎 ளையும் Glaj5T3rirg5Jir. அவர்க ளூடன சுமுகமான உறவைப பேணிவருபவர் நிறைநழுவாத நம் காலத்து மனிதர். இன்னும் இவ்வாறு பலவாக.
இத்தகைய இவரைப் பற் |றிய பின்னணியில், சட்ட |நாதனின் படைப்புலகத்தைப் பார்க்க வேண்டும். இவரின் கதைகள் எல்லாவற்றிலுமே, "இவற்றின் இழைகள் ஊடுருவி இருப்பதைக் காணலாம். கதைகள் வளர்ந்து செல்லும் கருதிக்கேற்ப சில இழைகள் கூடுதலாகவோ, சில இழை கள் குறைவாகவோ பின்னப்பட்டிருக்கும். சட்டநாதன் தன் கதைகளைத் தீட்டும் வர்ணங்கள் இவைதாம். இத்தகைய வர்ணங்களின் தேவைக்கேற்ற ஒன்றி னைப்பில் இவர் படைப்புகள் உருவம் கொள்கின் றன: உயிர் பெறுகின்றன. பல்வேறு ரகமான, பலவேறு தினுசான இராகங்களைப்பாடும் படைப்புக்கள் இவை சில சோகமானவை; சில எல்லையற்ற அமைதியையும் "சாந்தத்தையும் அவாவி நிற்பவை; சில மனித உன் னதத்தை -தெய்வீக நிலையை எட்டிப் பிடிக்க எத்தனிப்பவை. இவ்வாறாக.
5 எவ்வாறாயினும் சட்டநாதனின் படைப்புக்களின் 5 மைய உலகம், ஆண்- ைெர் உறவுகள் பற்றியதே.

Page 22
கள்ளமற்ற குழந்தைகளின் மன உலகத்தையும், வேறு பலவற்றையும் சட்டநாதன் தொட்டிருக்கிறாராயினும், ஆண்-பெண் உறவுகளின் மர்மமான முடிசுக்களின் சிக்கல்களே இவர் கதைகளின் பாடுபொருள். ஆண் கள் பெண்களுக்கிடையேயான காதல், காமம், நட்பு, பாசம், பரிவு, பிரிவு என் விரியும் இவர் உலகம். எப்போதும் இவர் பரிவு பெண்கள் பக்கமே. நெருக்கடி மிகுந்த உலகில், ஆண்களின் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறையின் கீழ் சிக்குண்டு, வாழ்வின் திசை தெரியாது அவதிக்கும் துன்பத்திற்கும் மனநெருக்கடிக் கும் ஆளாகித் தவிக்கின்ற பெண்களின் மீது கொள்ளும் அக்கறையும் பரிவும். சட்டநாதனின் கதைகளுக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொடுக்கின்றன.
சி
ஒரு வகையில் இத்தொகுப்பில் வரும் பெரும் பான்மையான கதைகள் "பெண்களைப்" பற்றியே பேசுகின்றன. அப்படிப் "பெண்களை" மையப்படுத் தாத கதைகளில் கூட, பெண்கள் வருகிறார்கள்: குழந்தையாக, சிறுமியாக, குமரியாக, பேரிளம் பெண் ணாக, மனைவியாக, தாயாக, நண்பியாக, சகோதரி யாக, வீட்டில் இருப்பவளாக, தொழில் பார்ப்பவளாக இப்படியாக. பெண்கள் இல்லாத உலகத்தை கற்பனை பண்ணவே முடியாது. இத்தகைய "ஒளி பாய்ச்சுதலும்" ஒரு வகையில் தரிசனமும் சட்டநாதன் கதைகளுக்கு மேலும் ஒரு பரிமாணத்தைக் கொடுக் கின்றன்."
SS
"மேன்மக்கள் சரித்திரம்" என்னும் இந்நூல் 1930 தையில் வெளிவந்தது. இதனது இரண்டாம் பதிப்பு 2008இல் இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சித்திர 2010 2凸
 

சட்டநாதன் கதைகளின் மொழி எளிமையானது, க்கல் இல்லாதது. தெளிந்த நீரோடை போலத் தெளி ானது. கதை மாந்தரின் தராதரத்துக்கு ஏற்ப அமையும் மாழி. சில வேளைகளில் கிராமியமாக, சிலவேளை ளில் நாகரிகமாக, சிலவேளைகளில் மழலையாக, ல வேளைகளில் ஆங்கிலம் கலந்ததாக, சில வேளை ளில் மெளன இடைவெளிகளைக் கொண்டதாக.
சட்டநாதன் ஒரு மனிதாபிமானி, மனிதனின் |யரங்களே அவர் துயரங்கள்; மனிதனின் மகிழ்ச்சி ளே அவரது மகிழ்ச்சிகள்; மனிதனின் உன்னதங்களே புவரது உன்னதங்கள். அவர் படைப்புக்கள் காட்டும் லகம் - குறிப்பாகப் பெண்கள் - குழந்தைகள் பற்றி தாகிலும் - முழுமையில் மனிதனைப் பற்றியதே. னிதனின் விடுதலையும் அதனால் விளையும் ரவசமுமே அவர் படைப்புகளின் அடிநாதம்.
இவ்வகைத் தமிழர் வரலாற்றை அறிந்து
வதற்கான வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக இந்நூலைக் கருதலாம்.
"மேன்மக்கள் சரித்திரம்" எடுத்துக்கூறும் குன இயல்புகளைக் கொண்ட மாந்தர்கள் புதிதாகத் தோற்றம் சமூகவர்க்கம் ஒன்றின் பிரதிநிதிகள் ஆவர். அதாவது இலங்கையில் 19ம் 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களின் பய னாக புதிய சமூக வர்க்கங்கள் தோற்றம் பெற்றன. இரத்தினசாமி ஐயர் இந்நூலில் 250க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை விபரித்துச் செல்கிறார். இந்நூல் வரலாற்று ஆவணம்
-pff
நீதி
in EINE 20W
இரவிf இந்துசமய கலாசார
இழ் நூல்

Page 23
v,
சில் ப் பதிகாரம்.
| ரீதியாகவாசர்ரியால்
பு:மசபாபதிமூதபோது
பூந்ாேர் ஆர் டிடத்தி
மாற்று நூல் வரிசையில் மூன்றாவது நூலாக "சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு" என்றும் நூல் கா.அப்யப்பன்ை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளி வந்துள்ளது.
ஆங்கிலத்தில்குறிப்பிட்டதுறைசார்ந்த தொகுப்பை உருவாக்கி ரீடர் (Reade) எனும் பெயரில் வெளியிடுகி றார்கள். அத்துறை சார்ந்த பல்வேறு செய்திகளையும் ஒருங்கே தொகுத்து ரீடரில் தருகிறார்கர். தமிழில் அவ் வகையான முயற்சியின்தோடக்காக இவ்வரிசையைக் கருதலாம். சிலப்பதிகாரப் பதிப்பு காலம்,கலைவரலாறு, வழிபாடு ஆகியவை தொடர்பான புகட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதனைவிட சிலப்பதி காரத்துக்கு எழுதப்பட்ட உரைகள் மற்றும் பதிப்புகள் தொடர்பான விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்ற விஅரசுவின் கட்டுரையைத் தருகின்றோம்.
الحسـصـسـسطحا
தித்திரை 2010
 
 
 
 
 
 
 
 
 

ரப்பனுவன் அரசியன் வராைறும்
இருபதார் துரற்றாண்டின் குறிப்பாகச் சிவப் பதிகார அச்சாக்கத்தினர் மூலம் பரவலாக்கப்பட்ட மின்பு அப்பனுவலின் மீது திகழ்த்தப்பட்ட ஆய்வு கள் அக்கால அரசியல் அமைப்புகளை எப்படி இனங்காண வைத்து எண்பது பற்றி இக்கட்டுரை ஆய்கிறது. தமிழ்ச்சி குழவின் இயங்கிய இயக்கக கள் மற்றும் கண்வியியலாளர்கள் சிலப் பதிகா தத்தை எப்படியெல்ல7ர் வாசித்தனர் என்பதையும் விளக்குகிறது இக்கட்டுரை.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய பனுவல்களைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு சுவையானது. இப்பணு வல்கள் வெறும் இலக்கிய மற்றும் பாடநூல் பனுவல் களாக ஒரு பக்கம் வாசிக்கப்பட்டன. இன்னொரு பக்கம், இவை தமிழ்ச் சமூகத்தில் நடைபெற்ற மொழி, இனம் தொடர்பான அரசியல் நிகழ்வுகள் சார்ந்து வாசிக்கப்பட்டன. இலக்கியப் பனுவல்கள், ஒரு குறிப் பிட்ட இனக்குழு சார்ந்த மக்களின் அடையாளங்க ளாகவும் கட்டமைக்கப்பட்டன. இலக்கிய செல்நெறி மரபில் உருவாகும் இவ்வகையான பனுவல்களை குறிப் பிட்ட மொழிசார்ந்த இனத்தின் அடையாளமாகக் கட்டமைக்கும் தேவை அவ்வப்போது ஏற்படுகின்றது.
மேற்குறித்த பின்புலத்தில் சிலப்பதிகாரப்பனுவல் எதிர்கொண்ட பல்வேறு நிகழ்வுகளின் கருத்துநிலை களை உரையாடலுக்கு உட்படுத்துவது அவசியம் சிலப் பதிகாரப் பனுவல் உரையாசிரியர்கள் எதிர்கொண்ட முறைமை, பதிப்பாசிரியர்கள் எதிர்கொண்டமுறைமை, இருபதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்கள் எதிர் கொண்ட நிலைமை, இருபதாம் நூற்றாண்டின் சமூக இயக்கங்கள் எதிர்கொண்ட நிலைமை எனப் பல தளங்களிலும் உரையாடலுக்கு உட்படுத்த முடியும். சிலப்பதிகாரப்பனுவல் குறித்த கருத்து நிலைகளைப் பின்கண்டவாறு நாம் தொகுக்கலாம். * சிலப்பதிகாரம் ஆரியப் பண்பாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்துவது, தமிழர்கள் பெருமையாகப் பேசுவதற்கு அதில் ஒன்றுமில்லை. தமிழ்ப் பண்
הר היה
ழ்ேநூலஜ்

Page 24
பாட்டுக்கு எதிரான அந்த நூலைத் தமிழர்கள் கொண்டாடவேண்டுமா? என்பவை போன்ற அடிப்
படைகளைக் கொண்ட புரிதல்கள்.
* தமிழ்க்கலைப் பாரம்பரியம், தமிழக நில எல்லை, மூவேந்தர்கள், தமிழகத்தின் ஒருமைப்பாடு ஆகிய வற்றைக் கொண்ட தமிழ்த் தேசியக் காப்பியம் எனும் புரிதல் சார்ந்த உரையாடல்கள்.
* வணிகச் சமூகம் நிலவுடைமைச் சமூகம் ஆகி யவை தொடர்பான வரலாற்றுப் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவும் நூல் என்ற உரையாடல்கள்.
சி கண்ணகி சிலை அகற்றல், மீண்டும் வைத்தல்
சார்ந்து நடைபெற்ற உரையாடல்கள்.
மேற்குறித்த நான்கு அடிப்படைகளில் சிலப்பதி காரப்பனுவல் இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொள் ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இவை குறித்த நிகழ்வுகளை நாம் உரையாடலுக்கு உட்படுத்த வேண் டிய தேவை உண்டு என்று கருதுகிறேன்.
சென்னையரில் 27.03.5/இன் க்ணர்ணனி பந்தலின் சிவப்பதிகார மகாநாடு ஒன்று கூடியது. சில/திகாரம் z/v z/24/7žZý Z/7ýézž67 zväz37. தமிழ்ப் பண்டாடு, சரித்திரப் பண்பாடு காவியப் பண்பாடு என்ற இனினோரன்ன பண்பாடுகளுநர் சிவப்பதிகாரத்தே அமைந்து கிடப்பதாகச் சாதித் தனர். காலத்தை எதிர்தோக்கிலிதத்தி எனக்கு இது ஒரு வாய்ப்ப7யிற்று. சிலப்பதிகாரம் குறித்த எனது கருத்துக்களை விடுதலையில் காட்டிய மகிழ்ச்ச்சிக்கு அளவில்லை. பல பாராட்டுக் கடி தங்கள் எழுதி என்னை ஊக்கினார்கள் (7988 முனினுரை
இச்செய்தி "சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனை யும்" எனும் குறுநூலில் அதன் ஆசிரியர் வித்வான் வெசுசுப்பிரமணியாச்சாரியார்,முன்னாள் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், குறித்துள்ளவை. இந்நூலை திராவிடர் கழகம் 1951இல் வெளியிட்டது. 1998இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.
சிலப்பதிகாரம் குறித்த பெரியார் பதிவுகள் பின்வருமாறு அமைகின்றன.
இது விபச்சாரத்தின் ஆரம்பத்து பத்தினத் தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷ மாகும். மேலும் சிவப்பதிகாரத்தைத் தலை சிறந்த நூலென்று இன்றும் போற்றி வருகிறார் கள் அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள். கோப7 வேசத்தோடு, உடனே மதுரை பற்றிக்கொள் கிறது. இதுதானர் அவளுடைய கற்/க்கு எடுத்துக் காட்டு இன்று வித்த ஒரு பெண்ணாவது அவள் எவர்வனவுத்ான கதிர்புடைய கன்னிய7யருேந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா?
சித்திரை 2010 22

1ங்காவது இம்மாதிரிக் காரியர் நடத்திருக்குமா? டக்குமா? அந்தச் சமயத்தின் அவள் தெருப்புக்கு ஆணையிடுகிறாள். "பார்ப்பனரை அழரிக்காதே" ன்று பார்ப்பனரை அழகிக்காதே என்று ஆணை திே/வள ஆரியப் பெண்ணாக இருப்ப777? மரிழிப் பெணணாக இருப்பாளா? தரீகர்கனே இத்தித்துப் பாருள்கள். 'ஃபீ/ே
இவ்வகையான உரையாடல், சிலப்பதிகாரப் னுவலை அணுகுவதில் எவ்வகையான கருத்துநிலை சயல்பட்டது ன்ன்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இலக்கியக் கற்பனை மற்றும் இலக்கிய உணர் றன் (Literary imagination and Sensibi) என்ற புணுகுமுறை இல்லாத நிலையில் மேற்குறித்த பெரி ார் பதிவுகள் அமைந்துள்ளன என்று நாம் எளிதில்
| | | Հ | Ա.
புதனைப் புறக்கணிக்க முடியும். ஆனால் இவ்வகை ான கருத்துநிலை உருப்பெறுதலின் பின்புலம் எவ் கையில் அமைந்தது? என்பது குறித்து உரையாடுவது வசியம்.
பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை ஆர்.கே. ண்முகம் செட்டியாரின் புகார்க்கண்டம் உரைக்கு ஒரு மன்னுரை எழுதினார். அதில் அவர் ஒரு வரலாற்று ஆசி யராக நின்று, சிலப்பதிகாரத்தின் கதை, சிலப்பதிகார ரை, சிலப்பதிகார ஆசிரியர், சிலப்பதிகார காலம் ஆகியவைதொடர்பான உரையாடல்களை முன்வைத்தார்.
தமிழ், வடமொழி, உறவுசார்ந்த பல்வேறு தகவல் ளை அவர் உரையாடலுக்கு உட்படுத்தினார். வட மாழி, பரதசாஸ்திரம், வடமொழி பஞ்சதந்திரம், கரங்கள் பற்றிய குறிப்புகள், சோதிடச் செய்திகள், த்தினிவழிபாடு, மொழிநிலை, யாப்பு அமைப்பு ஆகிய பல செய்திகள் அடிப்படையில் சிலப்பதிகாரம் பி.எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் னும் ஐயத்தை எழுப்பியுள்ளார்.
இச்செய்திகளை அடிப்படை மூலகங்களாகக் காண்டு அதில் வரும் வடமொழி தொடர்பான செய் கள் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இன்னபிறவற்றை மதன்மைப்படுத்தி ஆய்வை மேற்கொண்ட திரு.வெ. சுப்பிரமணிய ஆச்சாரியார், அவரது கருத்துக்களை ாசித்த பெரியார், சிலப்பதிகாரம் குறித்த மேற்கண்ட மடிபுகளுக்கு வந்தார்.வடமொழி, பார்ப்பனியம், இந்து தம் தொடர்பான அவரது அணுகுமுறைகள் சார்ந்து மற்கண்டவாறு பெரியார் சிலப்பதிகாரத்தைப் புரிந்து காண்டார். திரு.சுப்பிரமணிய ஆச்சாரியார், பேராசி யர் வையாபுரிப்பிள்ளையோடு நல்ல உறவு கொண் ருந்தார். அவரது நூல் ஒன்றுக்குப் பேராசிரியர் முன் |ரை எழுதியுள்ளார்.
வித்வான்சுப்பிரமணிய ஆச்சாரியாரின் மரபைப் ன்பற்றிய செ.கோவிந்தன், பின்னர் சிலப்பதிகாரம் ஆம் நூற்றாண்டு (1975) எனும் நூலை எழுதினார். bஇராகவையங்கார், ச.வையாபுரிப்பிள்ளை ஆகி
ஜேழ்நூலு

Page 25
யோரின் அணுகுமுறைக்ள் தமிழ்"வமெரிழி உறவு சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. ஆண்ால் ஆச்சாரியார் மற்றும் கோவிந்தண்அணுகுமுறைகளை அப்படிப்ப்ார்க்க முடியவில்லை. கோவிந்தன்சிலப் பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வடமொழிச் செய்தி களைத் தொகுத்துள்ளார். வடமொழிசார்புபிற்காலம் என்னும் கருத்து நிலையில் தமது உரையாட்ல்களை
முதன்மைப்படுத்தியுள்ளார்.
14 இலக்கியபனுவல்கள் சாசுவதமானவை அல்ல. அவை பாடிப்படும்போதுஅல்லதுஎழுதப்படும்போது இருக்கும் வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்னும் அவசியமில்லை. பதிவு செய்வோர் தம் காலத்திய மரபுகளை இணைப்பது தவிர்க்க இயலா தது. குறிப்பாகச் செவ்விலக்கியங்களைத் தொகுப்போர், பனுவல்களில் நிகழ்த்தும் ஊடாட்டங்கள் மிகுதி,
அவை;தவிர்க்க முடியாதவை;
செவ்விலக்கியப் பிரதிகள் என்றாலே இத்த்ன்மை
காப்பிப்ம்சங்க இலக்கியம்,சிலப்பதிகாாரம்,திருக்குறள் உள்ளிட்ட அனைத்து பிரதிகளுக்கும் இது பொருந்தும்.
புனிதப்படுத்துவது எவ்வளவு சரியானது? என்ற உரை யாட்ல் முக்கியம். இதன்மூலம் அப் ۔ ہم ? : 'c..: $.
அதன் தொடர்ச்சி அதன் இலக்கியத்திறன் ஆகிய பிற
தேவையில்ல்ை. அவ்வன்க அணுகுமுறைகளை மு.இராகவையங்கார், ச.வையாபுரிப்பிள்ளை போன் றேர்மேற்கொள்ளவில்லை.ஆனால் அவர்கள்காலத்தில் இருந்த வட்மொழி தமிழ் த்ொடர்பானம்திப்பீடுகள், காப்பிய்த்தின் காலம் குறித்த முடிவுகளுக்கு இட்டுச் சென்றது. இப்பின்புலத்தில் இலக்கியம்/ இலக்கண் வரலாற்றை அணுகுவதின் மூலம் பல்வேறு சிக்கல்க ளுக்கு நாம் விடைகாண முடியும். : や ふ 、
: இன்றைய மூலபாடத்திறனாய்வு ஆகிய பிறதுறை கள் இதற்கு உதவுகின்றன.இத்தன்மைக்குமாற்றான மதிப்பீடுகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்து வது அவசியம் மேற்குறித்த பின்புலத்தில் வித்வான் வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார், செ.கோவிந்தன் ஆகியோரீசிலப்பதிகாரம் குறித்துநிகழ்த்திய உரையா டல்கள்ை'மீண்டும் ப்ெரியார் மேற்கோள் வழி புரிந்துகொள்ளலாம்.
* வித்வான் வெச்.சுப்பரமணியர் ஆச்சாரி யார் அவர்கள் ஆரியக் கொள்கைப்படி ஏற்பட்ட சாதிகள7ல் இம்மியர் வகுப்பைச் சேர்ந்தவராகப் AeqS SS SquAq hS Sii iS eA eheA S SAeuAeA SASeSeA S ee S ie EAS SttS AA AM S SAMAS iSiSiS SeS iiS இருந்தாலும் சிலப்பதிகாரத்தில் பொற்கொல்ல
வகுப்பை இழித்துக்கூறி இருப்பதாலும் அதன் கினரணமாய் சிலப்பதிகார்த்தில் குற்றம் காண முன்வந்தார் என்று ஒரு சிலரும் மற்றும் அதுபோ
லவேசிஆர்கேசண்முகம்செட்டியார் ஆரியச்
&
vigilagro 2010 2
 
 

\கொள்கைப்படி ஏற்பட்ட சாதிகளின் ஒன்றாகிய சிவைசிய சாதியைச் சேர்ந்தவர7ய் இருப்பதாலும், சிலப்பதிகாரத்தில் வைசிய சாதியைப் பெருமைப் *படுத்திச் கூதியிருப்பதாலும் அதன் காரணமாய் செட்டியார் அவர்களிர்கிலப்பதிகார ஆர7ர்ச்சி விலி ஈடுபட்டுஅதைப் பெருமைம்படுத்தி வருகி த7ர் எ A/s A இற olz கனக் நீர் உள்-சின் řavzá கற்ப2ம்பவக்கவி சிலர் இருப்பதைக் காண்கிறேன். ஆனால் இந்த இரு வகுப்பினர் தவிர மற்றும் பல வகுப்பார்களிலும் சிலப்பதிகாரத்திைக் குற்றம் காண4வரும், டெருமைபடுத்துகிறவர்களும் காணப்படுகிறார்கள். ஆதலால் இந்தக் கூற்று குறுகிய நோக்கம் கொண4.கூற்று எண்றே கருதுகிறேனர்" (வெசுசுடிதிப்புரை:1998/. 'பெரியார் கூறும் குற்ற்ம் காண்பவர் வேறு வகுப் பில் இருப்பதாக எனக்குப்படவில்லை. சுப்பிரமணிய ஆச்சாரியாரும் கோவிந்தன் அவர்களும் பொற்கொல் லர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் எண்பதற்கும் அவர்களது சிலப்பதிகளிர்அணுகுமுறைகளுக்கும் உறவு இருப்பதா கவே கருதுகிறேன். கலைஞர்.மு.கருணாநிதி தனது சிலப்பதிகாரம் நாடகப்பனுவலில், பொற்கொல்லர் பாத்திரங்களை மாற்றி, அவர்கள் கோவலனுக்குத் தீங்கு இழைக்கவில்லை என்று புடைத்திருப்புதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.தமிழகத்தில் செயல் படும் சாதியஅணுகுமுறைகளுக்கும் இலக்கியப்பனு வல்கள் எதிர்கொள்ளப்படுதலுக்குமான உறவுமுறை கள் குறித்து விரிவாகவே பேச இடமிருப்பதாகக்
: இதில் முதன்முதல் சிக்கியது சிலப்பதிகாரம் என்ற புரிதல் தேவைப்படுகிறது இல்க்கியப் பனுவல்g கள்,நடைமுறை வாழ்க்கை, இலக்கியத்தின் பண்பு கள் என்ற வேறுபாடுகளைப் புரியும்போது இவ்வ்கை யானசிக் ல்களை எ நிர்கொள்வ Sak u து நாம் Y S. முடியும், சிலப்பதிகாரம் தமிழ்த் தேசியம்ாகவும் அன் றைய இந்திய தேசியமாகவும் கட்டமைக்கப் பட்ட வரலாறும் சுவையானது. ஆர்.கே.சண்முகம்செட்டியார் புகார்காண்டம் உரைக்கு பேரா.ச.வையாபுரிப்பிள்ளை எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'இப்பொழுது நம் காலத்தவர் சிலரால் சிலப் பதிகாரம் மிகுதியாகப் போற்றப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரண்ம் தமிழரிச்ை இதிக்கமே, தமிழ்நாட்டு சங்கீத கச்சேரிகளின் தமிழர் gaazy பட்டுக்களையே மிகுதிய784ஆடவேண்டும் எண்று இழுபல விஷயங்களித்சிலபுபதிகாரத்திலுள்ளமை 4ருைடர்.ஆ4ந்ததே.
உரைய7லுAர் (டிஜி44லத்து வழAகிய இசை யையும் நாட்டியத்தையும் மிண்டும் நம் தமிழ்நாட் 4ல் 4க்துயிர் பெற்று தடைடெடிக்கெய்துவிடலாம்
என்ற கருத்தும் இருசார் ஆ4 மக்களது

Page 26
உள்ளத்தில் எழுந்தது. இவற்றினர் விளைவாகவே தமிழரிசை இயக்கம் நம்நாட்டு அறிஞர்கள் சில ரால் 2942இல் தொடங்கப் பெற்றது. இவ் இயக் கத்தின் முன்னணியில் நின்று இதற்கு அளக்கம் அணித்தவர்களுளர் ஒருவர் ஆர்.கே. சணமுகம் செட்டியார். இவர் சிலப்பதிகாரத்தின் முதற்காணர் டத்தைப் பலருக்கும் விளங்கும். படியாகத் தாம் இயற்றிய எளிய உரையுடன் இப்போது பதிம்மித்து வெளியிட்டிருப்பது மிகப் பொருத்தம் என்றே
இவ்வியக்கத்திற்குப் பல ஆணடுக்ளுக்கு
முனர்பாகவே நாட்டியர் நம்மவர்களுடைய கவ னத்தைக் கவர்ந்தது என்பது உணமை. ஆனால், "தமிழ் நாட்டிய இயக்கர்" என ஒன்று ஏற்பட வில்லை. அதனால், சிலப்பதிகாரத்தைத் தமிழ் மக்கள் மிகுதியாகக் கற்கவேணடும் என்று எணர் ணரியதும் இல்லை. ஆகவே, 7942க்குப் பின்னரே இக்காவியத்திற்கு ஒரு புதிய வாழ்வு உணடா விற்று என்று கூறலாம். /7989:42722தொகுதி / பேராசிரியர் கூறும் பின்புலத்தில் தமிழ்நாட்டில் தமிழரசு இயக்கம் ம.பொ.சி அவர்களால் 1940களில் முன்னெடுக்கப்பட்டது. சுயமரியாதை, பகுத்தறிவு இய்க்கங்களும் அதன் பரிமாண வளர்ச்சிகளோடு செயல்பட்டன. தமிழ்தேசியம் எனும் கருத்தாக்கத்தை ம.பொ.சி முன்னெடுத்தார். “தமிழர் திருநாள் கொண் டாட்டம்" போன்ற நடைமுறைகளை முதன்மைப் படுத்தி "தமிழ் முரசு" என்ற இதழை 1945 இல் ம.பொ.சி நடத்தத் தொடங்கினார். "புதிய தமிழகத்தை" உருவாக்க வேண்டும் என்றார். புதிய தமிழகத் தின் எல்லை, சுயாட்சி தொடர்பான பல உரையாடல்களை அவர் முன்னெடுத்தார். இவை, திராவிடர் கழகம் முன்னெடுத்த "திராவிட நாடு" எனும் கருத்தாக்கத் திற்கு மாற்றாக அமைந்தது. அடிப்படையில் பெரிய முரண்பாடுகள் இல்லையெனினும் காங்கிரஸ் இயக் கம் சார்ந்து, தமிழ் தேசியம் பேசிய உரையாடல்.இது வாகும், இதனை மறைமலையடிகள் திரு.விக. முன் னெடுத்த மரபில் புரிந்துகொள்ள வேண்டும், !
இப்பின்புலத்தில் ம.பொ.சி. சிலப்பதிகார மாநாடு களை நடத்தினார். சிலம்புச் செல்வர். ஆனார். அவர் இலக்கியங்களில் காணப்படும் இனிஷ்ணர்ச்சிகுறித்த பதிவுகளை மேற்கொள்ளும்போதும், சிலப்பதிகாரம் குறித்துப் பின்வருமாறு பதிவுசெய்கிறார்.
சிலப்பதிகாரத்தைத் தமிழரினத்தினர் தேசியக்
முடியோடு முரண்படுவத்ாகாது. ஏனெனில் சில்ப் Z/27s/7/7é as 74 ya/7/3ല്ക്കിമ/7ണ് கணணக? இனத்தாலி தமிழ் மகளாதலால், அவனது வழ7 பாட்ன்ட்-வற்புறுத்தும் காப்டரியத்தைத் தமிழரின்த் திர்ை தேசியச் ாேப்டரியமாகக் கொள்வ்து பொருத்த
இத்திரை-2010 24
 

Zazaar@s. 67Züz/ugaži. Zv/zióigazgyuá 4/Rvalguá FLoa/ உலகமும் ஏற்கத்தக்க ஒன்றாகவே தமிழரினத்தின் தேசியச்சாம்பரியம் எனற ஆராய்ச்சி முடிவு جی، وہ ہر 4 ھے۔ 9Z6 ھ مرتبہترowzzzلق رکھے تحa&ص7/تیا.. ٹھی بھی تھی وہ بھی تھyeozoویے
இவ்வகையில் சிலம்புச் செல்வரின் செய்ல்பாடு கள் அவரது கருத்து நிலையைச் சார்ந்து செய்ல்படு பவர்கள்ான்’தெ.பெர்.மீ, இரா.பி.சேதுப்பிள்ள்ை, மு.வ, ந.சஞ்சீவி ஆகிய பேர்ாசிரியர்களிடம் தாக்கம் செலுத்தியிருப்பதைக் காணமுடியும்.தெவொமி அவர் களின்"குடிமக்கள் காப்பியம்" சிலப்பதிகாரம்எனும் கருத்து நிலையை இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள முடியும். பேரா.ந.சஞ்சீவி எழுதியுள்ள “சிலப்பதிகார விருந்து" எனும் நூலில் தெ.பொ.மீ.யின் கருதுகோள் களை விரிவுபடுத்தியிருப்பதைக் காணலாம். 19401960களுக்கு இடைப்பட்டிகாலங்களில் "தமிழரசுக்
கழகம்”“திராவிடக் கழகம்" ஆகியஇருகருத் செயல்பாடுகளில் "சிலப்பதிகாரப் பனுவம்” எப்படி எதிர்கொள்ளப்பட்டது? என்ற உரையாடல் சுவையா னது."சங்க இலக்கியங்களைத் தமிழர்கள் தங்களுக்குள் முரண்பட்டு போரிட்டுக் கொண்ட்தைக் காட்டுவதாக வும் சிலப்பதிகாரம் மூவேந்தர்களான தமிழர்களை ஒற்றுமைப்படுத்தியதாகவும் ம.பொ.சி.கருதுகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், சங்க இலக்கியங்கள்ை முதன்மைப்படுத்தியும் தமிழரசுக்கழகம் திருக்குறளை முதன்மைப்படுத்தியும்,மேற்கொண்ட உரையாட்ல் களை இலக்கிய பனுவல்களுக்கும் அரசியல் இயத்தங்க ளுக்குமான உறவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.இக் காலங்க்ளில் காங்கிரஸ்காரர்கள் கம்ப்னை-முதன் மைப்படுத்தினார். கம்பன் கழகம் உருவானது.சங்க இலக்கியத்தையும் கம்பனையும் இணைத்துப் பேசினார் ப.ஜீவானந்தம். இவ்வகையில் சிலப்பதி கீரப் பிரதியைத் திராவிடஇயக்க அமைப்புகள் இக் காலங்களில் இரண்டாம் பட்சமாகவே கருதின் என்ற புரிதல் தேவைப்படுகிறது.பின்னர் அதனை நாடகம்ாக் எழுதும்போது சீர்திருத்தங்களைச் செய்வதையும்
கவனத்தில் கொள்வது அவசியம். .
ம.ப்ொ.சி.யின் "தமிழ்தேசியக் காப்பியம்", "தெ.பொ.மீயின் குடிமக்கள் காப்பியம்" ஆகிய பதிவு கள் சிலப்பதிகாரப் பனுவலை பெரியார் அணுகியதற்கு நேரெதிர் நிலையில் இருப்பதைப் புரிந்துகொள் Gau6ਹGub. .
زZZ7/7ZZZ//ۓ تو ترZ/62ھی تھی بھی تعمیر بھی تھیz%رکھی تھی 2ص7ہوگئ%zzتی எனும் ஆய்வுத் தொடரை 1946இல் "சரஸ்வத ಟ್ವಿ4:4ಿ?: ಇತ್ಲೆ சிலப்ப்திகாரத்தைத் தமது ஆய்வுக்கனமாகக் க்ொணர்டார். இளங்கோவடிகள் யார்? சிலப்பதி காரம் பற்றிய ஒரு சமூகவியலி ஆராய்ச்சி (798) என்ற சுமார் ஆயரம் பக்கங்களைக் கொண்ட்
f இடுஇ

Page 27
அணுகியமுறை மேத்குறித்தோர் அணுகுமுறை களிலிருந்து மாறுபட்டதாக அமைந்தது. சாத்திர வியன - சமூகவியலர் கண்ணோட்டத்திவி இவர் வாயர்வை மேற்கொள்வதாக (முனினுwரை - 7/ தெ7.மு.சிசுறுகிறார். சிலப்பதிகாரத்தினர் பண்வேறு கூறுகளைப் பத்திய அவரது ஆய்வினர், வணிக வர்க்கர், நிலவுடைமைவர்க்கத்தை வீழ்த்தி தனது வர்க்கர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவ தாக நடத்தி வர்க்கப் போராட்டத்திவி, தன்து வர்க்கத்தினர் நலனை வலியுறுத்துர் விதத்தின் அரச குலத்துக்கு எதிராக மக்கனினர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புச் விதத்தின் தனது வர்க்கத்தினர் தர்ம நியாயத்தை ரிகவுர் நயமாகவுர்தாகுக்காக்ஷர் உணர்த்தவும் அதனை ஆணித்தரமாக வலியுறுத்த வுமே சிலப்பதிகாரத்தை வர்க்கப் போராட்டத்தின் ஒரு அற்புதமான சித்திரமாகப் படைத்தார்" மேனர் ፴W፡ሥረጋÃፖëàÿ, ዯ9-9ó2/
என்ற அணுகுமுறையை தொ.மு.சி.சிலப்பதி காரத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.தொ.மு.சியின் இவ்வணுகுமுறை தொல்பழங்குடி காலம், வணிகர் காலம் நிலவுடைமைக்காலம் என்ற மார்க்சிய சரித்திர வியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இதனை நுஃமான் பின்வருமாறு மறுமதிப்பீடு செய்கிறார்.
சிலப்பதிகாரம் பற்றிய இந்த விளக்கத்துக்கும் அது இடமளிக்கிறது என்பதிவி ஐயமில்லை. ஆனால் இளங்கோவ4கள் பயிரக்ஞைர் பூர்வம7 கவே, திட்டமிட்டு அரசுக்கு எதிராகவும், வனதே வர்க்கத்துக்குச் சார்பாகவும் மக்களை அணிதிரட (திர் நோக்கத்துடனர் தானி இந்தக் கிாவியத்தினர் ஒவ்வொரு வரியையுர் எழுதியிருக்கிறார் என்று ரகுநாதன வலிந்து திரடரிக்க முனர்வைப்பதை அவரது ஆராய்ச்சியின் அடிப்படையான பலவி னமாகத் தோன்றுகினர்றது. இந்த நூற்றாண்டிலே தோன்றி புரட்சிகர இயக்கங்கள், அதைத்தின் அரசின் கலை இலக்கிய நடைமுறைகள் ஆகிய வற்றினர் அடிப்படையின் சுமார்ச்0ெ வருட்கக ஞக்கு முன்பு தோன்றிய ஒரு படைப்பை விளக்க முயன்றதன் விளைவு இது 17987-92/1
ரகு ாதன் சிலப்பதிக ாரப்பனுவலை எதிர்கொண்ட முறையின் கருத்து நிலையை நாம் குறைத்து மதிப் பிடுவதற்கில்லை. ஆனால், இலக்கியப் படைப்பின் காலம் குறித்த பிரக்ஞை இங்கு சிக்கலாகிறது. ஆனால் ரகுநாதன் அணுகுமுறை இதற்குமுன் இருந்த அணுகு முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்ப தைக் காணமுடியும். இருபதாம் நூற்றாண்டில் உரு வான இந்திய தேசிய இலக்கியம், தமிழகத்தின் சுய மரியாதை இயக்கம், தமிழகத் தமிழ் தேசிய இயக்கம், தமிழக இடதுசாரி இயக்கம் ஆகியவை அனைத் தும்
சித்திரை 2010 2

சிலப்பதிகாரப் பனுவலில் நிகழ்த்திய அரசியல் கருத்து நிலை அந்தந்த இயக்கத்தின் கருத்துநிலை சார்புக்குப் பனுவலை உள்வாங்குவதாக இருப்பதைக் காண்கி றோம். இது பனுவலில் எப்படி சாத்தியமாகிறது? என்ற கேள்வி சுவையானது.
இலக்கியச் செல்நெறி மரபில் உருப்பெற்றுவரும் பனுவல்களுக்கும் இத்தன்மை சாத்தியமாகும். சங்க இலக்கியப் பனுவல்களுக்கும் திருக்குறளுக்கும் கம் பனுக்கும் பாரதிக்கும் இவ்வகையான முரண்பட்ட அதே நேரத்தில் அவரவர்க்குத் தேவையான பனுவல்க ளாக மாறுவதைக் காண்கிறோம். இதுவே பனுவலின் பலமும் பலவீனமும் ஆகும். அவ்வகையான புரிதலே, பனுவலை ஒரு திறந்த நிலைப் பனுவலாகப் புரிந்து கொள்ள உதவும், இல்லையெனில் அப்பனுவல் பல் பரிமாணங்களை இழந்துவிடும்.
இலக்கிய உணர்திறன் என்பது கருத்துநிலை சார்ந்து செயல்படும்போது பனுவல் பல்பரிமா னங்களில் வெளிப்படும். அதுவே இலக்கிய செல்நெறி மரபு சிலப்பதிகாரப் பனுவல் 1915-1985க்கு இடைப் பட்ட காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட அரசியல் குறித்த உரையாடல்களின் பின்புலத்தில் அண்மை யில், கண்ணகிசிலை எடுப்புசிலை வைப்பு என்ற பனுவல் விளையாட்டும் சிலப்பதிகாரப் பனுவல் குறித்த விவாதத்தில் இடம்பெறும்.இந்நிகழ்வில் அச்சிலை தொடர்பான கருத்துநிலைகள் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் செயல்படும் ஊடகங்களின் அரசி பல் அம்பலமாகிறது. குறிப்பாக, பார்ப்பனியச் சார்பு ஊடகங்கள், ஆனந்த விகடன் தலைமையில் கலைஞ ருக்கு எதிராக நின்று செயல்பட்டன. பிரபல பத்திரி கையாளர் சங்கரன் எனப்படும் ஞானி, கலைஞரின் மஞ்சள் துண்டையும் சிலை வைப்பு நிகழ்வை யும் இணைத்துப் பேசினார்.
வாசந்தி, பெண்ணடிமைச் சின்னம் என்றார். இவ்வகையில் தமிழகத்தின் பாரம்பரிய மரபுச் சின்னம் ஒன்றின் பொருள் கொள்ளல் ஊடகங்களில் எவ்விதம் வாசிக்கப்படுகிறது? என்ற அரசியலையும் விரிவாக விவாதிக்க வாய்ப்புண்டு,
4.
DOYS S S S S S S S SK S S | 를
I వ్లో հին էին: Polis]]ÉFÉFIl'IET
திாசிரியர் : கா.அய்யப்பன்
கீதர் : 2O7
janā : 375/-
fff; மாற்று பதிப்பகம்

Page 28
h---
இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இலங்கையின் முத லாளித்துவத்தின் கதை யைக் கூறுவதாக"அநாமதே பங்களாக இருந்தோர் அறி LILY L L "5" str; GMT TOT GJY) LO" இந்நூலின் மைய இழை யாக அமைந்துள்ளது. இலங்கையின் முதலாளித் துவ எழுச்சி சமூகக் கட்ட மைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. புதிய பொருளாதார நிறுவக அமைப்புக்களும் சமூக வர்க்கங்களும் தோன்றின. எழுச்சிபெற்ற முதலாளித்துவ வகுப்பு தன்னைப் புதிய வகுப்பாக உணர்வு நிலையில் அடையாளப் படுத்தியது. முதலாளித்துவ வகுப்பினர் மத்தியில் சாதி, மொழி, சமயம் சார்ந்த பிரிவினை உணர்வு களும் வெளிப்பட்டன். இருந்தபோதிலும் பல இனக்குழுமங்களிலும் சாதிகளிலும் தோன்றிய முதலாளிவர்க்கம் தனது வர்க்க உணர்வுகளுக்கே முதன்மை அளித்தது. இது பொருளாதார அரசியல் விடயங்களில் ஒருமித்த நலன்களை உடைய குழு வகை செயற்பட்டது.ஆனால் சாதி, இனக்குழுமம் போன்ற அடையாளங்களை கைவிடவோ முற் றாகத்துறக்கவோ, இந்த வர்க்கம் முனையவில்லை. சில சாதிகள் தமக்கென வரலாறுகளை உருவாக் கின. இனக்குழுமங்களும் தம் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் வரலாறுகளை உருவாக்கின.
"சீனா - இந்தியா பொ
|ருளாதார அபிவி ருத்தி இஒர் ஒப்பீட்டு ஆய்வு" எனும் இந்நூல் ஆசியா வில் இரு மாபெரும்பொரு ளாதாரங்களாக எழுச்சி இயடைந்து வருகின்ற சீனா
மற்றும் இந்தியா பற்றிய
குறிப்பாக சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார அபிவிருத் திச் செயற்பாட்டை ஒப்பிட்டு ஆராய்கின்றது. இந்த ஒப்பியல் நோக்கு வேறுபட்ட அரசியல் முறைமைக
சித்திரை 2010 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓܒܐ ·
இந்த சமூக வரலாற்று அரசியல் பின்புலங்களை விளக்கும் ஆய்வுசெய்யும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் வெளிப்படுத்தும் ஆய்வுச் சிரத்தை வடக்கு கிழக்கு சமூகக் கட்டமைப் பில் பின்னப்படும் கூறுகளை தனியாக அடையா எளம் காண்பதற்கு துணை செய்யும், இந்த மரபு இன்னும் துல்லியமாக விரிவாக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சாதியைவிட வர்க்கம் முதலாளித்துவ மாற்றத்தில் முதன்மை பெறுவதை இந்நூல் தெளி வாக எடுத்துரைக்கிறது.ஆயினும் இனத்துவ முரண் பாடும் இனமேலாதிக்கமும் சமூக அரசியல் பொரு ளாதார பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்த பின் புலங்களில் பெரும் செல்வாக்குப் பெறும் பொழுது "வர்க்கம்" பெறும் வகிபங்கு பற்றிய புதிய நோக்கு முறையும் மீள்வாசிப்பும் வேண்டும்.இதற்கான களங்களை அடையாளம் காட்டவும் இந்நூல் துணை செய்யும். இந்நூலை ஆய்வாளர் குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதியுள்ளார். ஏலவே இவரது சில நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இந்தத் தொடர்ச்சியில் இந்நூலை க.சண்முகலிங்கம் தமிழில் தந்துள்ளார்.
இலங்கையின்முதலாளித்துவத்தின்தேற்றம்
ಗ್ರಗಳಿಗೆಗೆ 'ಹಕ್ಲೌಹಿಣಠಿ:
திகம்
Garrilary : 35COW
ിമ്നീ
தமரன் புத்தக இல்லம்
ளின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய விமரி சனச் சிந்தனையை முன்வைக்கின்றது.இரு நாடுக ளது தனித் தன்மைகள் வித்தியாசங்கள் மற்றும் பொதுத் தன்மைகள் யாவை என்பதையும் தெளிவாக இனங்காட்டுகின்றன. இவ்வாறான ஆய்வு நூல் குறித்த துறைசார் ஆய்வுப் புலங்களுக்கு அப்பால் விரிந்த சிந்தனைக்கான கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன என்பதையும் தெளிவாகச் சுட்டுகின் து பன்முக துறைசார் ஆய்வுப் புலங்களுக்கான ஆய்வு ஒழுகலாறுகள் இழையோடும் தன்மைகள் விரவிக் கிடக்கின்றன.
மேலும் "சமகால அரசியல்" சமகால "பொருளா 5ார அபிவிருத்தி" "அரசியல் முறைமையும் பொருளாதார அபிவிருத்தியும்" போன்ற புதிய

Page 29
எண்ணக் கருக்களை விளங்கிக்கொள்ளவும் துணை செய்யும் நூலாகவும் அமைந்துள்ளது. சீனா, இந்தியா முதலான இருநாடுகளதும் விரைவான பொருளா தார வளர்ச்சியூடாக அபிவிருத்திப் போக்கில் சீனா எவ்விதம் இந்தியாவினின்றும் வேறுபட்ட வகையில் செயற்பட் முடிந்தது என்பதையும்:இந்தியாவினதும், சீனாவினதும் நுகர்வு சேமிப்பு முதலீடு என்பவை எவ்வித போக்குடையது என்பதையும்; அவற்றினை பு தீர்மானித்த காரணிகளில் முதன்மையானதாக அரசி யல் உறுதிப்பாடு தேசிய விழிப்புணர்வு என்பவை இருந்துள்ளதையும் இந்நூல் விபரிக்கின்றது. அரசியல் உறுதிப்பாடும் தேசிய விழிப்புணர்வும் இர ண்டு நாடுகளிலும் வேறுபட்ட அளவு வகிபங்குடை யது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகின்றது. இலங்கையின் பின்புலத்தில் சீனா இந்தியா இரு நாடுகளது புரிதல் இரண்டையும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளுதல் இலங்கையின் எதார்த்த அரசியலுக்கு அடிப்படையானதாகின்றது. பிராந்திய அரசியல் சர்வதேச அரசியல் போன்ற அம்சங்களுடன் இலங்கையை தொடர்புபடுத்திபுரிந்துகொள்வதற்கு
SS
தினர் பொருளாதாரம் :பொருளாதார தடையி திலிருந்து பொருளாதார :அடக்கு முறை நோக்கி" நீண்ட காலமாக இலங் கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசம் மோ தல் பிராந்தியமாகவே இருந்து வந்துள்ளது. இத னால் ஏற்பட்ட இழப்பு கள் அழிவுகள் மற்றும் வரிகள் துன்பங்கள் சொல்லிமாளா.இருப்பினும் இப் பிராந்தியங்களில் அழிக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட"பொருளாதாரம்" குறித்து அக்கறைப்பட வேண்டியுள்ளது. இதன் விளைவாகவே முத்துக் கிருஷ்ணா சர்வானந்தன் என்பவர் "மோதல் பிராந்தியத்தின் பொருளாதாரம்" பொருளாதாரத் தடையிலிருந்து பொருளாதார அடக்குமுறை நோக்கி என்னும் நூலை எழுதியுள் ளார். இந்நூலை பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழில் தந்துள்ளார்.இந்நூல் இன்ங்கை யில் வடக்குமற்றும் கிழக்கு மாகாணத்தில் மோதல் பிரதேசத்தின் இயல்பினையும் பரப்பெல்லையி னையும் மற்றும் கால நூற்றாண்டில் மோதல் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சி யின் காரணங்களையும் விளைவுகளையும் ஆய்வு செய்யும் நூலாக அமைகின்றது. ஏனைய பொரு ளியல் சார்ந்த நூல்களில் இருந்து இந்நூல்
t
ஜித்திரை 2010 27
 
 
 
 

இந்த இரு நாடுகள் பற்றிய புரிதல் முக்கியம் பொரு எாதாரம் என்பதன்ை சமூகம், அரசியல்,வரலாறு மற்றும் நாடு புவியியல் சார்ந்த புலங்களுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதனை தெளிவாக முன்வைக்கும் நூலாக அமைந்துள் ள்து. வேறுபட்ட அரசியல் முறைமைகளின் பொரு ளோதார முன்னேற்றம் மீதான புதிய பார்வைக்கான நோக்கு முறைக்கான் சிந்தனைகளை இந்நூல் தருகின்றது. இந்நூலை முனைவர் செல்வரத்தினம் சந்திரசேகரம் எழுதியுள்ளார். இத்துறைசார் நூல்க ளூள் இந்நூலுக்கு தனித்துவமான இடமுண்டு.
F
சீன-இந்தியபாருளாதாதுபிவிருத்தி
நூலாசிW கலாநிதி.செ.சந்திரசேகரம்
: ЗQ6. LTU : 3CC
சேE - தமரன் புத்தக இல்லம்
5ளித்துவமாக உள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்திச் சிந்தனை முகிழ்க்கும் ருணத்தில் இப்பிரதேசங்களில் அழிவுற்ற வளங்கள், கைவிடப்பட்ட தொழில்கள், திட்டமிட்ட அபிவிருத் சியின்மை போன்ற காரணிகளின் செய்வாக்கைப் ரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு துணை செய்கின் து நடைமுறை சார்ந்த காரண கரிய விளக்கங் ளை முன்வைக்கின்றது. எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய செல்லவேண்டிய பாதை எப்படி எவ்வாறு ாத்தியமாகும் என்பதற்கான பின்புலங்களை விளக்கு சின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அபிவிருத் நிச் செயன்முறை நிலைத்து நிற்கும் செயன்முறை ாக விரிவுபெற வேண்டுமானால் எதிர்கொள்ளும் டைகள் தலையீடுகள் போன்றவற்றை ஆய்வுரீதியில் ரிந்துகொள்வதற்கான தேவையையும் நாம் உணர்ந்து செயற்படவேண்டும். இவற்றை உணர்த்தும் நூலாக பும் இது விளங்குகின்றது. வடக்கு கிழக்குப்பிரதேசங் ளில் ஏற்படக்கூடிய சமூக அரசியல் மற்றும் சனநாயக ாற்றங்கள் தான் அபிவிருத்தியை மக்கள் நலன் பிரதேச நலன் சார்ந்த நோக்கில் திட்டமிட உதவும்.
ஆகவே இந்த கருத்துநிலைத்தெளிவுடன் "மோதல், பிராந்தியத்தின் பொருளாதாரம்" பற்றிய உரத்த
ந்ெதனை நமக்கு வேண்டும்.
இதேல்பிராந்தியத்தின்பொருளாதாரம் நூலாசிரியர்: சர்வானந்தன்
நீர் : 31 தேதி 5COW
மேரிங் அபிவிருத்திக்காEபருத்தித்துறை ஆய்வகம்

Page 30
தி
cØğravýdovai
器、 器
西 శ్లో
Er
|அரசியல் மற்றும் சமூக அமைதி உறுதிப்பாடு மற்றும் |பாதுகாப்பு என்பவற்றுக்கிடையில் நிலவும் நித்தியமான தொடர்பின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு முனர் னொருபோதும் இல்லாதளவுக்கு இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிர்ைனணியில் அண்மைக் காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தைப் பற்றிக் கற்பதில் ஒரு புத்தெழுச்சி எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று அரசியல் விஞ்ஞானத்தினர் மூலத்துவங்கள் பற்றிய கற்கைக.பொ.த (உத) வகுப்பு மாணவர்களுக்குமத்தியில் வேரூனர்றி வருகினர்றது. எமது நாட்டினர் பிரதான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசியல் விஞ்ஞானத் தோடு தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை தமது பாடவிதானத்துக்குள் சேர்த்துள்ளன. பட்டப்புழப்பினை வெளிவாரியாகத் தொடரும் பட்டதாரி மாணவர்களுள் அதிக எண்ணிக்கையினர் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்துள்ளனர். இப்பாடத்தை முறைசார்
aligay 2010
 
 
 

呜
அரசை இனம்காணுதலும்
முறையில் கற்காத சாதாரணமக்கள் மத்தியிலும் அரசியல் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இவ்ாடுபாட்டை புதி னத்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளினூடாகவும், கலந்து ரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளினூடாகவும், விரி வுரைகள் மற்றும் உரைகளினூடாகவும் இக்காலப் பகுதி யில் இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் கான் முழகிறது.
மக்கள் இறைமை,அரசியல் யாப்புத் திருத்தம், அரசாங்க மாதிரிகள்,அரசாங்க அதிகாரம், அரசாங்கத்தினர் பணி கள்,அதிகாரப் பரவலாக்கம், மோதல், மோதல் முகாமைத் துவம், மோதல் தீர்த்தல், சட்டத்துறை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறைத் தொடர்புகள், பொதுக்கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறை, தேசிய, சமூக, சர்வதேச சமூகத்தொடர்பு, சர்வதேச அரசியல், பிரதிநிதித்துவம் பற்றிய சிந்தனைகள்,மனிதஉரிமைகள் போன்ற அரசியல்
گیمبیا

Page 31
விஞ்ஞானத்தின் கேந்திரத் தலைப்புக்கள் தற்கால சமூக வாதப் பிரதிவாதங்களின் தலைப்புகளாக மாறியுள்ளன. இந்தஈடுபாடும்,உத்வேகமும் நீடித்துநிலைக்கும் ஜனநாயக முறையொன்றினை எமது நாட்டில் கட்டியெழுப்புவதற் கான அடித்தளமாக அமையும். மொத்த சனத்தொகையில் அரசியல் அறிவுமிக்ககுழகள் ஒரு பகுதியினராக இருத்தல் ஆட்சியாளர்களினி தனினிச்சையான தனிமையைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த தடையாக அமையும்.
எமது நாட்டில் ஒரு முறையான அரசியல் கற்கையைப் பரவலாக்குவதற்குள்ள ஒரு பிரதான தடை என்னவெனில் அது தொடர்பாக ஆசிரியர்களும் மாணவர்களும் எளி தாகப் பயனர்Uடுத்தக்கூழய வகையில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட பாட நூல்கள் அருமையாகக் காணப்படுவ தாகும். தனபாலசிங்கம் கிருகஷ்ணமோகன் அவர்களின் அரசியலி வ%ஞ்ஞானம் : அரச பர்ரிய கறிகையும், அரசை இனம் காணுதலும், அரசியலி விஞ்ஞானம்; 9ഗ്ഗീ/ബി ബിഗ്രിഗ04), മൃഗ്ഗീ/ഞ്ച) കൈ/ഞ്ചഗ്ഗങ്ങpff என்ற இரு நூல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள அரசியல் விஞ்ஞானம் பற்றிய சிலநூல்களோடு சேர்க்கப் படும் ஒரு சிறந்த புதிய படைப்புகளாகும்.இவைகள் அரசி யல் விஞ்ஞானத்தின் சில பிரதான எண்ணக்கருக்களை பலதரப்பட்டவாசகர்களுக்கு முன்வைக்கும் நூல்களாகும். இவ்விரு நூல்களும் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பு, அரசு பற்றிய கற்கை, பொதுத்துறை நிர்வாகம், பொதுக் கொள்கை மற்றும் பொதுமுகாமைத்துவம் மோதல்கல்வி சர்வதேச அரசியல் போனிற அரசியல் விஞ்ஞானப் பாடத்தினர் பலதுறைகளைத் தன்னகத்தே கொண்டுள் ளது.குறிப்பாக 2009 ஆண்டிலிருந்துகல்விஅமைச்சினால் கUொத,(உத)வகுப்புக்களுக்கு அறிமுகம்செய்யப்பட்டுள்ள அரசியல் விஞ்ஞான பாடம் தொடர்பான புதிய பாடத் திட் டத்தின் அரசு பற்றிய கோட்பாடுகள், பொதுத்துறை நிர்வா கம், பொதுக்கொள்கை மற்றும் பொது முகாமைத்துவம் மோதல் மற்றும் மோதல் தீர்வு போன்ற புதிய சில தலைப் புக்கள் இந்நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத் தக்கதாகும். இத்தலைப்புக்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி பல்கலைக்கழகப்பட்டதாரி மாணவர்களுக்கும் பயனுடையனவாக அமையும். மேலும் சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கோட்பாடுகளை தற்கால சர்வதேச அரசிய லின் நடைமுறை விவகாரங்களோடும், அனுபவங்களோடும் இணைத்து எழுதப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தனuாலசிங்கம் கிருஷ்ணமோகனி அவர்களின் இந்நூல் கள் அரசியல் விஞ்ஞானத்தை முறைசார் முறையில் கற்கும் மாணவர்கள் மட்டுமன்றிநடைமுறை அரசியலில் ஈடுபாடு காட்டும் சாதாரண மக்களும் புதிதாக அரசிய லைக்கற்க விரும்பும் சாதாரண வாசகர்களும் விளங்கிக் கொள்ளக் கூடியவாறு எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளமை மன ஈர்ப்புக்குரிய ஒர் அம்சமாகும். குறிப்பாகமோதல்மற்றும் மோதல்தீர்வுபற்றிய தலைப்பின் மூலம்கடந்த முப்பது வருடகாலமாக எமது நாட்டில் நிலவி வந்த மோதல் நிலைமையும் அது தொடர்பான தீர்வு
சித்திரை 2010

9
முயற்சிகளையும் சாதாரண மக்களும் கோட்பாட்டு ரீதியாக விளங்கிக்கொள்ளக்கூழயவாறு எழுதப்பட்டுள் எது. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றதனர் பின்னர் தேசநிர்மாணம்,பொருளாதாரத்தை அபிவிருத்திலசய்தல், பொதுத்துறை நிருவாகத்தை அபிவிருத்திசெய்தல்போன்ற முக்கியமான சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இவற்றோடுதொடர்புபடும் பொதுக்கொள்கை உருவாக்கம் மற்றும் பொதுத்துறைமுகாமைத்துவம் பற்றிய கோட்பாடு களை மாணவர்களும் சாதாரண மக்களும் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் விட்யங்களை முன்வைக்கும்போது அண்மைக் காலத்தில்எழுதப்பட்டநூல்களைப் பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் விஞ்ஞானக் கற்கையின் புதிய எண்ணக் கருக்களிலும் புதிய போக்குகளிலும் தமது கவனத்தை செலுத்த முயன்றுள்ளமை மெச்சத்தக்கதாகும். மேலதிக விபரங்களை தேழக்கற் பதற்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் உசாத்துணைநூற்பட்டியலொன்றை தந்துள்ள மையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தனபாலசிங்கம் கிருஷ்ணமோகனி அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞான சிறப்புப் பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதோடு தமது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை யாழ் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். இவர்1989-1993 வரையாழ்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளரா கவும், 1995லிருந்து இன்று வரை கிழக்குப் பல்கலைக்கழ கத்தினர் ஆசிரியர் குழாத்தில் பணியாற்றி தற்போது சிரேஷ்ட்டவிரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டுள் ளார். 2003 - 2006 வரை மூன்று ஆண்டுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத் துறையினர் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள7, ஒUப%யலி பொதுத் துறை ந%ருவாகம் : தெரிவு செய்யப்பட்ட ந7ருகன7%ன ச?வ/?விந%ர்வாக முறைமை ஆகிய இரு நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளதோடு பல்கலைக் கழகமட்டத்தில் வெளியிடப்படும் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். திரு த. கிருஷ்ணமோகனர் பல்கலைக்கழக ஆசிரியர் என்ற வகையில் அரசறிவியலுக்கோர் அறிமுகம், சமகால அரசியல் கோட்பாடுகளும் பகுப்பாய்வும், மோதல் பற்றிய எண்ணக்கருக்களும், அரசியல் வன்முறையும் மோதல் கல்வியும் உலக அரசியலும், இலங்கையின் பொதுத்துறை நிருவாகம், ஒப்பீட்டரசியல், சர்வதேச அரசியல் பற்றிய கோட்பாடுகள் போன்ற கற்கைநெறிகளை Uட்டதாரி மாணவர்களுக்குப் போதித்துஅத்துறைகளில் அறிவைத் திரட்டிக் கொண்டுள்ள ஒரு விரிவுரையாளராவார். 2003 லிருந்து இன்று வரை க.பொ.த (உத) பரீட்சையின் ஒரு பிரதம பரீட்சகராகப் பணி புரிந்து அனுபவம் பெற்ற வருமாவார்.
திருத கிருஷ்ணமோகன் கடந்த இருபது வருடகாலமாக ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக, சமூகவிஞ்ஞானங்கள்
gேழ் நூலஜ்

Page 32
துறையின் தலைவராக, நூல் மற்றும் கட்டுரை ஆசிரிய ராக, க.பொ.த.உேத) பரீட்சையின் பிரதம பரீட்சகராகப் பணிபுரிந்து திரட்டிய அறிவையும், அனு பவத்தையும் பெற்றவர் என்றவகையில் இவ்வாறான இருநூல்கள்ை எழுதுவதற்குரிய தகுதியையும், திறமையையும் பெற்றவர் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறுவதில் பிழையில்லை. இந்நூல்கள் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கற்கும் க.பொ.த (உத) வகுப்பு மாணவர்களுக்கும்,
|சிெ ஒன்  ைஒரபுரிை
இருந்து செயற்பட்டு வரும் நிறுவனங்க ஞள், "தி சென்டர் பார் ஏசியா எப்ட டிஸ்ப்" என்பதும் ஒன்றாகும். இது
* தொடர்பாக தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடக் கும் முக்கிய விவ
இதென னிந்த்ரியா
வின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை முன்வைப்பது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
தற்போது தமிழக மக்களின் கருமத்தில் தாக்கம் ஏற்படுத்த தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடுவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். தமிழில் முதல் வெளியீடாக 'கச்சத்தீவும் இந்திய மீனவரும்" எனும் நூலை காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்கள்.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் விசூரிய நாராயணன் மற்றும்பத்திரிகையாளர்கேமுரளிதரன் ஆகியோர் கூட்டாக இனைந்து இந்நூலை எழுதியுள்ளார்கள்.
பாக் நீரினை மன்னார் வளைகுடா வங்காள விரிகுடா பகுதிகளில் எல்லைகளை வகுப் பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் - 1974இலும் 1976இலும் கையெழுத்தான நீரினைப் பகுதியில் வசித்துவரும் ஆயிரக் கணக்கான இந்திய மீன்வர்களின் வாழ்வா தாரத்தைக் கடுமையாகப் பாதித்தன. எல்லை
சித்திரை2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவ்வகுப்பு ஆசிரியர்களுக்கும் பல பல்கலைக்கழகங்க எளினதும் உள்வாரி, வெளிவாரி மானவர்களுக்கும் பயனர் தரத்தக்கவாறு தயாரிக்கப்பட்டுள்ளன.மேலும் அரசியல் கற்கும் மாணவர்கள்ஸ்லாத அரசியல் தொடர்பான தகவல்களையும், அறிவையும் தேடிப் பெறவிரும்புவோர் வாசிக்கத் தக்க நூல்களாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.
החוקמה שיחו
வகுத்த பின் மீன்வளம் அதிகமிருக்கும் பகுதிகள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தன. இதை முன்னிட்டு தமிழக மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்ந்து மோதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இப்படிமோதல் நடக்கும் போது எல்லாம் கச்சதீவை இலங்கையுடன் இணைக்க வேண்டுமென்ற குரல் தமிழகத்தில் எழுகிறது. இந்தச் சர்ச்சையின் பின்னனி என்ன? கட்டாந் தரையான சிறிய தீவு கச்சத்தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது. இந்திய-இலங்கை உறவுகளில் சிக்கல் ஏற்படாமல் இந்தியாவின் நலன்கள்ை குறிப்பாக தமிழக மீனவர்களின் நலன்களை உறுதி செய்யவும் பாதுக்ாக்கவும் முடியுமா? பாக்நீரினைப் பகுதியை சர்ச்சைக்குரிய பிரதேசமாகப் பார்க்காமல் அந்நீரிணையின் இருபுறமும் வசிக்கும் மீனவர்க ளின் பொதுச் சொத்தாகப் பார்க்க முடியாதா? இந்தப் பகுதியில் மீன்வளம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் கூட்டு முயற்சியின் மூலம் அதை மேம்படுத்த முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேட முயல்கிறது இந்தப் புத்தகம், பல்வேறு வாத விவாதங்களுக்கு இடம் அமைக்கும் நூல் இந்திய ஆளுந்தரப்பின் கருத்தாக்கப்போக்கு எவ்வாறு வெளிப்படும் என்பதற்குரிய ஆவணமா கவும் இந்நூலை பலநிலைகளில் நின்று வாசிக்க
முடியும்,
துரைமடன்
நூலாசிரியர் : சூரியநாராயண் கே.முரளிதரன்
கீகர் 14
GIF in A : 35/
காசீசrடு பதிப்பகம்

Page 33
।
விக்டர்Uராங்கல் - இனி "வாழ்வினி அர்த்தம் மனிதனின் தேடல்' என்னும் நூல் நம் காலத்தின் மிகச் சிறந்த ஒரு நூல், ஒரு நூல், ஒரு மனிதனின் வாழ்க் கையை மாற்றக்கூடிய ஒருபகுதியைபோஒரு கருத்தையோ கொண்டிருந்தால். அது பழக்கவும், திரும்பத் திரும்பப் பழக்கவும் உகந்த - ஒவ்வொருவருடைய புத்தக அல மாரியிலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்நூல், இதைப்போன்ற பல பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
இந்நூல், ஆங்கிலத்தில் இதுவரை நூறு முறைகள் அச்சேறியிருக்கிறது. இருபத்தொரு மொழிகளில் மொழி எபயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பதிப்பு மட்டும் சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டபிரதிகள் விற்பனையா கியிருக்கின்றன.
உலகினர் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008ம் ஆண்டு வரை ஒரு கோழியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
இந்நூல் தமிழில் ச.சரவணனினி மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் ஒ009இல் வெளியிட்டுள்ளது. ஈழத்து தமிழ்ப் பின்புலத்தில் இந்நூல் எமது சுய அனுபவங்க ளையும் புதிய அனுபவங்களையும் ஒன்றினைக்கும் சக்தி கொண்டது.
வாழ்வின் அர்த்தம்: நூலாசிரியர் : விக்டர் பிராங்கல், தமிழில்ச.சரவணன்
ரீதர் :189
Eia, nilaraw : 468.75W
Gawain சந்தியா பதிப்பகம்
சித்திரை 2010
 
 
 
 
 
 
 
 
 
 

வதைமுகாம் என்பது நாம் வாழும் உலகின் ஒரு உருமாதிரிதான். நாம் வாழும் உலகின் சகஜமான ஒரு பகுதியாகவே வதைமுகாம் உருவாகியிருக்கிறது. நாம் வாழும் உலகமே பிரும்மாண்டமான ஒரு வதை முகாமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. "நவீன உலகச் சிறுகதைகள்" என்ற என் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பில் வதைமுகாம் அனுபவங்க ளின் நேரடி பாதிப்பில் உருவான மிகச் சிறந்த இரண்டு சிறுகதைகள் இடம்பெற்றிருப்பது, இப்போது யோசிக் கும்போது தற்செயலானதாகத் தோன்றவில்லை. என் தேர்வில் அப்பகுதி முக்கிய இடம்பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. பொலிவு கவிஞரும் சிறுகதைப் படைப்பாளியும் பத்திரிகையாளரும் வதைமுகாமில் இரண்டாண்டுகள் சிறைப்பட்டு இருக்க நேர்ந்து, முப் பது வயதுகூட ஆகியிருக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டவருமான ட்ெடுயூஸ் பரோவ்ஸ்கி எழுதிய "இரவு உணவு" அதில் ஒன்று மற்றொன்று, யூத மரபில் தோய்ந்த அறிவுக் கூர்மையும் படைப்புத் திறனும் மிகுந்த பெண் எழுத்தாளரான ஸிந்தியா ஒசிக் எழுதிய "சால்வை" என்ற சிறுகதை, ஜெர்மானியர்க ளின் "தொழில்நுட்ப சாதனை'யான விஷவாயுக் கிடங்கின் பாதிப்பில் உருவான சிறிய நவீன செவ்வி பல் படைப்பு இது இவ்விரு கதைகளுமே உயிர் வாழ்வதற்கான மனித எத்தனிப்பை உயிர்ப்பாகக் கொண்டவை. இவ்விருகலைப் படைப்புகளுக்கு நிகரான ஒரு சிறந்த புத்தகம், விக்டர் பிராங்கல் என்ற உளவியல் நிபுனரின் வதைமுகாம் அனுபவத்தில் மனித உளவியல் சார்ந்தும், மனித வாழ்வின் அர்த்தம் சார்ந்தும் உருவான "வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்" என்ற இந்நூல்.
இரண்டாம் உலகப் போரின்போது, விக்டர் பிராங்கல் மூன்று ஆண்டுகள் ஆளப்விச் உட்பட பல்வேறு வதைமுகாம்களில் "வாழ" நேரிட்டவர். உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் திடமான நம்பிக்கையோடும் ஆன்ம பலத்தோடும் நாசிக்களின் வதைமுகாம் அனுபவங்களை எதிர்கொண்டு மீண்டு வந்தவர், வதைமுகாம்களில் நிலவும், எப்போதும்
3. இந்:

Page 34
■エ *_、臀
வாழ்வின் அர்த்தம்
ம எளித எரின் தே:
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சினிமா சார்ந்த புரிதலும் உரையாடலும் பன்முக ரீதியில் எழுச்சி பெறவில்லை. இத 饋 னால் இவை சார்ந்த எழுத்து லகமும் உரையாடல்களும் மிகமிகக் குறைவு. இந்நிலை |ந்தி யில் மாரி மகேந்திரன் என்ப 颶 வர் சமீபகாலங்களில் சினிமா
குறித்து எழுதுவதில் அதிகம் *
சமூக திரைவெளிகளை நோக்கி பயணம் மேற்கொள்|
கின்றார். இத்தலைப்பிலேயே 醬 நமக்கு நூலொன்றையும் ஆக் இ
இந்நூலில் 19 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. "நம்முடைய அடையாளத்துடன் நாம் சினி மாவை உருவாக்கும்போது அதை தமிழகத்தில் கூட திரையிட முடியும் நமக்கான சந்தை வாய்ப்பை உள்ளூர்தாண்டி வெளிநாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்களின் தேசத்தை நோக்கி திரையிட முடியும். ஈழத்துக்கு மட்டுமே அதற்கான அருகதை உண்டு. இதனை நாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிருக்கு ஆபத்தான மிக மோசமான நெருக்கடி மற்றும் சித்ரவதைகளுக்கிடையிலும் உயிர் வாழ்வதற் கும் எஞ்சியிருப்பதற்கும் ஆதாரமாக அவருக்கு அமைந்த நம்பிக்கையின் சாட்சியம்தான் இந்நூல், மனித விடு தலை, தன் மதிப்பு, வாழ்வின் அர்த்தம் குறித்த மெய் யான தேடல் பற்றிய ஆழ்ந்த பார்வையோடும் மனித மேன்மை குறித்த நேர்க்கோடும் உருப்பெற்றிருக்கும் புத்தகமிது.
வாழ்வதற்கான அர்த்தம் மனித மனத்தின் உயிர் மூச்சாக இருக்கும்போது எதையும் தாங்கிக்கொண்டு மீள முடியுமென்பதுதான் இந்நூலின் சாரம், துன்ப மான இருப்பிலிருந்து மேலெழும் வாழ்வின் அர்த்தம் நோக்கிய பயணத்தில் நம்பிக்கை, அன்பு, மெய்மை, பிரார்த்தனை, ஆன்ம நிறைவு போன்ற சிறந்த அம்சங் கள், உயிர் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பிடிமானங்களாக உருக்கொள்கின்றன.
E
இன்னும் உண்ரா தவர்களாக இஇருக்கிறோம்" இவ்வாறு சிந்த னைகளைப் பதிவுசெய்கின்றார். இதுபோல் பல்வேறு சாத்திய |மான் சிந்தனேகளையும் விமரி சனங்களையும் கட்டுரைகளி னுாடு முன்வைக்கின்றார். இதைவிட நவீன சினிமாவுக் கான மொழியைக் கண்டுபிடிக் கும் முயற்சியிலும் ஈடுபடுகின் றார். இத்துறை சார்ந்த ஆக்க இலக்கிய மரபுக்கு புதுவளம் இ|சேர்க்கும் நூலாகவும் இது
|அமைந்துள்ளது.
"ஆதிசேனன்"
நக்கான சினிமா : Dili. Be חזקה וח
15
26.5C)
:L

Page 35
--를
ബീറ്റ്) ബ
சமகாலக் கல்விச் செயன்முறையில் "தரவிருத்தி "தரக்காப்பீடு" புதுப்பரிமானமாக எழுச்சி பெற்று வருகின்றது. கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டிலே "அளவீடும் மதிப்பீடும்" புதிய சிந்தனை முறைக ளையும் புதிய நோக்கு முறைகளையும் உள்வாங்கி வளர்ந்துவருகின்றது.
ஆசிரியர்கள் தமது பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமானால் "கல்வியில் அளவீடும் மதிப்பீடும்" தொடர்பான அறிவைத் திரட்ட வேண் டும். இவை சமூக வாழ்வின் அடிப்படைத் திறனாக வும் வாழ்வாதார நிலைகளில் மேம்பாடுகளை உருவாக்கும் பண்பு கொண்டதாகவும் அமைய
- Lவேண்டும். மாணவர்கள் மட்டத்தில் புத்தாக்கங்களை
விளைவிக்கும் அறிவின் படிப்படியான வளர்ச்சி ஆளுமையின் படிப்படியான முன்னேற்றம் முதலா னவை உருவாக வேண்டும்.
இந்தப் பண்பை ஆசிரியர்களிடையே வளர்த்தெ டுக்கும் நோக்கில் இந்நூல் ஆக்கமாக உருவாகியுள் ளது. வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் செயற்பாட் டில் ஆசிரியர்கள் ஈடுபடுவதற்கான சாதகமான சூழமைவுகளை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் இது அமைகின்றது. விஞ் ஞான மனப்பாங்கு சார்ந்த அணுகுமுறைகளினால்
சித்திரை 2010 3.
 
 

KS SDS DSD S S S S SKS uuS S DSDSDSKSLSLS KS SL S LS S LSLSSASA S S SDD DD SD S SDSK KSJS SYSLLS SKSSYSSS SS S SMSSSS
மாணவர் அடைவு மட்டத்தை விளங்கி அளவிடு வதற்கான மதிப்பிடுவதற்கான் தற்துணிவை ஆளு பையை ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், புதிய அறிகை மரபு உருவாவதற்கான் பண்பாட்டுப் பின் புலத்தையும் இந்நூல் உருவாக்கு கின்றது.
வினைத்திறன்மிக்க கற்பித்தலை முன்னெடுத்துச் செல்லும் அளவீடும் மதிப்பீடுகளும் மாணவரின் கற்றல் நடத்தை உருவாக்கமும் வகுப்பறை முகாமைத் துடன் இணைந்தவை. கல்வி முகாமைத்துவத்தின் ஒன்றினைந்த பிரிவாக வகுப்பறை முகாமைத்துவம் அமைந்துள்ளது. நாம் இதனை முழுமையாக நிறைவு செய்வதற்கு "கல்வியில் அளவீடும் மதிப்பீடும்" அறிகை நிலையிலும் ஆற்றுகை நிலையிலும் புதிய சாத்தியப்பாடுகளை புதிய கலங்களை எமக்குத் திறந்து விடுகின்றது.
எம்மிடையே "அளவிடும் மதிப்பீடும்" தொடர் பில் தமிழில் அதிகமான நூல்கள் உருவாகவில்லை. இந்நிலையில் இத்துறையின் விருத்திக்கு வலுவான
r്പേ இந்நூல் விளங்குகின்றது.
நூலாசிரியரது கற்கைப் புலம் - விஞ்ஞான/
கணிதப்புலம் - கல்வியியல் புலம் யாவும் இணைந்து இதுபோன்ற நூல்களை உருவாக்குவதற்குச் சாதக மான/புலமைத்துவ மரபை வழங்கியுள்ளது. இந்த மரபு இன்னும் தொடரப்பட வேண்டும். இது போன்ற காத்திரமான நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும். இதனால் -தமிழ்மொழி இன்னும் வளம்பெற வேண்டும். பேராசிரியர் நீண்டு நிலைத்து வாழ எம் வாழ்த்துக்கள்.
கசின்னத்தம்பி
: 244
El Fair 540.00
rே சேமமடு பதிப்பகம்

Page 36
ஈழத்தின் புனைவிலக்கியம் சார்ந்த வாசிப்புக் "புனைவகம்" எனும் வெளியீட்டகம் தோற்றுவிக்க வந்த ஆரம்ப புனைவுப் பிரதிகள் சமகாலத்திலும் புதிய பண்பாடு தமிழ்ச்சூழலில் ஆரம்பிக்கப்பட்டு இவை மூலம் எமது ஆரம்பகால புனைவிலக்கி பாளுமைகளை மதிப்பிடுவதற்கு இந்த நூல் வரிை தற்போது எம்.சி.சித்திலெப்பை மரைக்கார் எழு "நொறுங்குண்ட இருதயம்" ஆகிய புனைவுகள் ெ
:ஈழத்தில் தமிழில் வெளிவந்த முதல் |நாவல் "அசன்பே இiசரித்திரம்" (1885) நி|ஆகும். இந்நாவ வின் ஆசிரியர் அறிஞர் சித்தி |லெப்பை என்று சிறப்பிக்கப்படு இ|கின்ற முகமது இ|காசிம் சித்தி |ேலெவ்வை, (1838|1898) ஆவார். இவர் ஈழத்துமுஸ் Fishgafar so வளர்ச்சிக்கும் இலக்கிய உந்துதலுக்கும், அரசியல் ஒன்றிப்புக்கும், சமூக சீர்திருத்த உயர்வுக்கும் முன் மாதிரியாகவும் முன்னோடியாகவும் விளங்கியவர். இவரது பணிகள் பலவும் "முஸ்லிம் நேசன்", "ஞான தீபம்" ஆகிய பத்திரிகைகளினூடாக இடம்பெற்றன. கண்டியில் பிறந்த இவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.
په نا நூலாசிரியர் : எம்.சி.சித்திலெங்வை மரைக்கார்
தீகர் : ܨ ¬ ܐܦ ܠܐ ܠܚܡܐ מלו
Ear REY : 375. OC
பிரியீடு : புனைவகம், மீள்பதிப்பு- 2010
agilar 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் திறனாய்வுக்கும் களம் அமைக்கும் நோக்கில் கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்று ரீதியில் வெளி ம் யாவருக்கும் கிடைக்கும் வகையில் மீள்வெளிவரும் ள்ெளது. இது வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். பம் மீதான ஆழமான கண்ணோட்டங்களை படைப் சஎமக்கு வளமாக அமையும். இந்த நூல் வரிசையில் கிய "அசன்பே சரித்திரம்", மங்களநாயகம் தம்பையா
இஏறத்தாழ ஒரு நூற் 1றாண்டுக்கு முந்திய யாழ்ப்பாணச் சமூகத் தில் சிறப்பாக பெண் இகளின் வாழ்வியல் அம்சங்களை விளங் இகிக் கொள்ள உதவும் இந்நாவல் அக்காலத் தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய ஜெ.டபிள்யுபார் குமா |ரகுலசிங்க முதலியா ခြိုး|| ரின் மகளும் புகழ்பூத்த
சட்டத் தரணியாக
விளங்கிய ஐசாக் தம் பையாவின் மனைவியுமான மங்களநாயகம் தம்பையா அவர்களினால் 1914ஆம் ஆண்டு எழுதப்பட்டு வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாவலின் கருவுறு முதலியவற்றை அளந்தறிய முற்படும் திறனாய்வாளர் களின் அளவுகோல்களைத் திமிறிக் கொண்டு இந்நாவல்
: 475, OČ
tష్ణోగ్య

Page 37
imo
ബേസ്ക%് ക്ഷേ
ܒܚܪ ܒܐ
H
마호D2,197 29,529
॥
- இந்த நினைவுரு பேராசிரியர் கிருஷ்ணராஜா அமரத்துவம் அடைந்த பின்னர் அவர் நினைவாக வெளிவந்தது. இதில் நண்பர்கள், உறவினர்களின் நினைவுப் பதிவுகளையும் மற்றும் பேராசிரியர்களின் புலமைத்துவ சிந்தனைகளையும் தாங்கியுள்ளது.
பேராசிரியர் கிருஷ்ணராஜா தத்துவத் துறையில் மிகுந்த புலமையுடன் இயங்கியவர். இவர் அதிகம் எழுதிக் குவித்தவரல்லர். ஆனால், பல்வேறு அறிவுத் தொகுதிகளுடன் ஊடாட்டம் மிக்கவராக விளங்கி வந்தார். எதையும் நிதானமாக விசாரணை செய்யும் பக்குவம்கொண்டவர். விவாதமுறைமையில் அமைந்த சொல்லாடலினதும், தர்க்கத்தினதும் முக்கியத்து வத்தை எப்போதும் வலியுறுத்திக் கொண்டிருப்பவர். தத்துவவியலாளருக்குரிய அறிவு, திறன், மன்ப்பாங்கு முழுமையாக வெளிப்படும் வகையில் தனித்துவமாக இயங்கியவர்.
எப்போதும் விரிவும், ஆழமும் மிக்க சுயதேடலும், சுயசிந்தனையும் மிக்கவர். இதனால் அறிவொழுக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும், அகல்விரிஇயக்கத்தின்
சித்திரை 2010 3.
 
 
 

பண்புகளையும் சுவீகரித்துக்கொண்டவர். இந்த மரபில் தனக்கான தரிசன முறைமையையும் வியாக்கி யானம் செய்யும் முறைமையையும் உள்ளடக்கி தொடர்ந்து வளர்ச்சியுறும் செயல்வாதத்திற்காய் உழைத்தவர். குறிப்பாக மரபுவழியான தடத்தை விட்டு மாற்றுவழியிலே சிந்தித்தலே தமது வழிமுறை யாக வெளிப்படுத்தியவர். ஆக்கமலர்ச்சி சிந்தனையின் தனித்துவக் கூறுகளை நுண்ணாய்வுப் புலமையாக கையளிக்கும் ஆளுமை விகசிப்பு இவரிடம் முதன்மை யாக இழையோடியிருந்தது. இதனைப் புரிந்துகொள் வதில் பலருக்கு பல்வேறு சிக்கல்களும் மனத்தடை களும் இருந்துள்ளன. ஆனால் இவற்றைக் கடந்து அவரைப் புரிந்துவிட்டால் தத்துவ உரையாடல் சிறக்கும். நமக்குப் புதிய கண்ணோட்டங்கள் பல்கிப் பெருகும்.
மேலைத் தத்துவங்களுக்கும் இந்தியத் தத்துவ மரபுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் மாக்சியத் தத்துவத்தின் இயங்கியல் கோட்பாட்டுடன் இந்தியத் தத்தவங்கள் எவ்வாறு வேறுபட்டுள்ளன என்பதை மிக நுட்பமாக தெளிவுடன் எடுத்துரைத்து உரையாடலாக விரிக்கும் பண்பு கொண்டவர்.
இந்தியத் தத்தவப் பள்ளிகளுள் சார்வாகம், சமணம், பெளத்தம், சாங்கியம் போன்ற தத்துவங்களின் கடவுள் மறுப்பு வாதங்களையும் சிந்தனை முரண்க ளையும் சமண சாங்கிய தத்துவங்கள் எவ்வாறு செயல்பட விடாமல் அறம் என்னும் கோட்பாட்டுக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பதை தாம் புரிந்து கொண்டதுடன் மட்டுமல்ல அவற்றை விரிவாக கருத் தாடல் செய்யும் முறைமையையும் வளர்த்துக் கொண் டவர். இந்த நோக்கு நிலையிலிருந்தே யாவற்றையும் புதிய நோக்கில் பொருள்கோடல் செய்யமுனைந்தார். தொடர்ந்து தத்துவ உரையாடலில் இறங்கி அவற்றை பன்முக ரீதியில் வளர்த்துக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
பேராசிரியர் தத்துவம், கலை,இரண்டு புலங்க ளுக்கும் இடையிலான அறிவுத் தொகுதிகளின் முழுப் பரிமாணத்தையும் உள்வாங்கி புதிய நோக்கில் புதிய கண்ணோட்டங்களை உருவாக்கும் முறைமை யில் தனது ஆளுமையை புலமையை வெளிப்படுத்து வதில் முழு வீச்சாக இயங்கியுள்ளார். இவரிடம் புதிய தரிசனம் மிக்க தத்துவ உரையாடல் எப்போதும் மகிழ்ச்சிக்குரிய தருணங்களாகவே இருந்துள்ளன.
(.

Page 38
"தேசியம் பற்றிய ஒரு மார்க்சியக் கோட்பாடு" என் னும் இந்நூல் ஹோரேஸ் பிடேவிஸ் அவர்களால் எழுதப் | LILL "Toyo Frds. A Marxis ! Theory of Nationalism"Targo è ஆங்கில நூலின் தமிழாக்கம்| ஆகும். மூலநூல் 1978ல் மன்த்லி| ரிவ்யூ பிரஸ்ஸால் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. முப்ப தாண்டுகளுக்கு முன்பு STQUp5 Ċ பட்ட நூலாக இருந்தாலும் இதில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள், விவாதிக்கப்படும் பொருள்கள் இன்றும் காலப் பொருத்தம் உடையனவாக ெ உள்ளன. இன்றைய தமிழகச் சூழலில் சமூக அக்கறை கொண்டவர்களின் சிந்தனைக் | கும், ஆரோக்கியமான விவாதத் திற்கும் உரிய பல விடயங்களை இந்நூல் உள்ளடக் கியுள்ளது.
பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிமானங் களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்சியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்,
தேசியத்தின் அறவியலையும், மார்க்சியத்தின்
அறவியலையும் தேசியம் பற்றி ரோசா லக்சம்பர்க், ஸ்ட்ாலின், லெனின் மற்றும் ட்ராட்ஸ்கி ஆகியோரின் கருத்துக்களையும், அவற்றின் பொருத்தப்பாடுகள்ை யும், நிறைகுறைகளையும் ஆய்வு செய்கிறார் இந்நூலா சிரியர். ஆதிக்கவெறி கொண்டதேசியத்தையும், ஒடுக்குமுறையை எதிர்க்கும் தேசியத்தையும் வேறு படுத்துகிறார்.பல தேசிய இனங்களைக் கொண்ட சோவியத் ருசியாவிலும், யூகோஜிலேவியாவிலும்
சித்திரை 2010 36
 
 
 
 

。 தேசிய இனப் பிரச்சனைகள் iantutorLL. L. விதத்தையும் ವ್ಹಿ அவற்றின் பல்வேறு அனுபவங் களையும், ஆய்வு செய்கிறது இந்நூல். அந்நாடுகளில் பல் வேறு தேசிய இனங்களின் சமத் |துவத்திற்கும், மொழி, பணி பாட்டு உரிமைகளுக்கும், எவ் :வாறு வழிவகுக்கப்பட்டன என் பதையும், தேசிய இனங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ் இவைப் போக்குவதற்காக எத்த இகைய நடவடிக்கைகள் மேற் 1கொள்ளப்பட்டன என்பதையும்
|இனங்களுக்கு இடையில் ஒற்று |மையை உருவாக்கின.தேசிய
|இனங்களுக்கு இடையிலான வdஏற்றத்தாழ்வைக் குறைத்தன. ஆனால் பிற்காலத்தில் அவை முதலாளியப் பொரு ளாதாரத் திற்குத் திரும்பியபோது, சுரண்டல் காரண மாக, அங்கு அரசியல், பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றின் காரணமாக தேசிய இனப் பிரச்சினைகள் வெடித்தன. அதன் விளைவு சோவியத் ருசியா உடைந்தது. பூகோளப் லேவியா இன்று சிதறுண்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இந்நூல் வெளிவந்த போது சோவியத் ருசியாவும், யூகோஸ் லேவியாவும் உடையாமல் இருந்தன. இருப்பினும் அந்நாடுகளில் எவ்வாறு தேசிய இனப்பிரச்சினைகள் அந்நாடுகளின் நிலைத்த தன்மைக்கு அச்சுறுத்தல் களாக உள்ளன என்பதை விவரிக்கிறது இந்நூல். அச்சுறுத்தல்கள் பிறகு யதார்த்தமாகிவிட்டன.
T
ஐரோப்பாவில் தேசங்கள் உருவானதின் அடிப் படையிலேயே தேசங்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அக்கோட்

Page 39
பாட்டின் போதாமை இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவத்திலும் ஆப்ரிக்க நாடுகளின்அனுபவத்திலும் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது. மரபுரீதியான மார்க்சியக் கோட்பாட்டை வரலாற்று அனுபவங்களுக்கு ஏற்ற வாறு வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. மார்க்சும், லெனின் தேசிய இனப் பிரச்சனைகளைப் பற்றி எழுதியிருந்தாலும் அவை குறிப்பாணச் சூழலில் எழுந்த பிரச்சனைகளை ஒட்டி எழுதப்பட்டவையே. லெனினும் தேசிய இனப் பிரச் சனை பற்றிய தனது கருத்துக்களைத் தொடர்ந்து வளப்படுத்திவந்தார்.இருப்பினும் "சோசலிசப் புரட்சிக்கு தேசியத்துடன் உள்ள உறவு மற்றும் சிறப்பாக, குறிப்பிட்ட சமூக வர்க்கம் எந்தப் பாத்தி ரத்தை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய பொதுமைப்படுத்தல்களுக்குப் போதிய புள்ளி விவரங்கள் 1924ல் இல்லை"எனவே லெனினுக்குப் பிறகு பல்வேறு நாடுகளிலும் கிடைத்த அனுபவங் களின் அடிப்படையில் தேசியம் பற்றிய கோட் பாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறும் ஆசிரி யர், அத்தகைய ஒரு கோட்பாட்டை முன்வைத்துள்ளார். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் க்யூபா தேசிய எழுச்சியுடன் சோசலிசத்தையும் இணைத்ததால் வெற்றி காண முடிந்தது என்றும், அமெரிக்க ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நிலைத்து நிற்க முடிகிறது எனக் கூறும் ஆசிரியர் "சோசலிசம் இல்லாத தேசியம் ஒரு சூழ்ச்சி என்றும், ஏமாற்று என்றும், தொழிலாளர்க ளுக்கும் விவசாயிகளுக்கும் அது எதையும் வழங்காது என்றும்" டெப்ரே கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். தேசியத்துடன் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் இணைத்ததன் மூலமே சின்னஞ்சிறிய நாடான வியட்நாம் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை யும் வீழ்த்த முடிந்தது என்கிறார்.
இலத்தின் அமெரிக்க நாடுகளாக பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளின் பொதுவுடைமைக் கட்சிகள் தேசியத்திற்குக் கொடுத்த அழுத்தத்தை சோசலிசத்துக்குத் தரத் தவறியதாலேயே பின்னடை வைச் சந்தித்தன் என்கிறார்.
அல்ஜீரியா, கினி-பிசா ஆகிய ஆப்ரிக்க நாடுகள் பின்தங்கிய உற்பத்தி முறையைக் கொண்டிருந்தவை. மரபுவழிப்பட்ட மார்க்சியப் பார்வையின்படி தேசிய எழுச்சிக்கு ஆதர்மாக விளங்கும் முதலாளிய வர்க் கமோ, சோசலிசத்துக்கு ஆதாரமாக விள்ங்கும் வளர்ச் சியுற்ற பாட்டாளி வர்க்கமோ இல்லை. இருப்பினும் அங்கு சோசலிசத்துடன் இணைந்த தேசிய எழுச்சி ஏற்பட்டது. அதற்கு பங்களித்த பனான் பற்றியும், கப்ரால் பற்றியும் ஆசிரியர் ஆய்வு செய்கிறார். அங்கு தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைச் சக்திகளாக விவசாயிகளும், உதிரிப்பாட்டாளிகளும் விளங்கியதை விளக்குகிறார். இத்தகைய அனுபவங் கள்-மூலம் மார்க்சியம்-தன்னை மேலும் வளப்படுத்திக்கொள்ளும் என்கிறார்.
盟
சித்திரை 200 37

தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு சீனப் பொதுவுடைமைக்கட்சியின் பங்களிப்பை விவரிக்கும் ஆசிரியர் சீனப்புரட்சி தேசியப் புரட்சியாக இருந்த அதே சமயத்தில் எவ்வாறு சர்வதேசப்பாட்டாளிவர்க் கப் புரட்சியின் ஒரு அங்கமாக இருந்தது என்பதை மாவோ மூலம் விளக்குகிறார்."
ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளிவர்க் கம் காலனிய நாடுகளின் உள்ள தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் என நம்பக்கூடாது என்று கூறும் ஆசிரியர் அதைப் பல நாடுகளின் தேசியப் போராட்டங்களிலிருந்து விளக்குகிறார். பாட்டாளி வர்க்கம் இயல்பாகவே சர்வதேசிய உணர்வு கொன் டது என்பதை மறுக்கிறார். சோசலிச நாடுகள் கூடத் தமது தேசிய நலன்களிலிருந்தே பிற தேசிய விடுத லைப் போராட்ட்ங்களை அணுகுகின்றன என்றும்; அது மார்க்சிய அறநெறிக்கு எதிரானது என்றும் விளக்குகிறர்
அதே சமயத்தில் தேசிய இயக்கங்களுக்கு உடன டியாக, முழுமையான ஒப்புதலை அளிப்பதற்கு எதிராக லெனின் எச்சரித்துள்ளதைக் கூறுகிறார். ஏனெனில் குறிப்பிட்ட தேசிய இயக்கத்தை வழி நடத்துபவர்கள் அந்நிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதில்லை ஆர்வம் கொண்டவர்க எாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அந்நாட்டில் உள்ள சோசலிச இயக்கத்தைச் சீர்குலைப்பதிலும், நசுக்குவதிலும் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பார்கள் எனவே பிரச்சனைகளையும் அதில் ஈடுபட்டுள்ள சமூக வர்க்கங்களையும் ஆய்வு செய்வது, அவற்றிற்கும் முழுமையான சர்வதேச நிகழ்விற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வது, அதன் அடிப்படையில் ஒரு நீர்மானத்திற்கு வருவது என்பதுதான் அறிவியல்பூர்வ 2ான ஒரே அணுகுமுறையாகும் என லெனின் கூறி பதை நினைவுபடுத்துகிறார்.
"தேசியத்தைப் புரிந்துகொண்டு மார்க்சியத் தத்து வம் மற்றும் மார்க்சிய அறநெறிக்கோட்பாடு என்னும் பொதுவான சட்டகத்திற்குள் இணைக்க வேண்டும் ான்கிறார்.
சோசலிசத்தையும் மனிதகுலத்தின் நன்மையை பும் எது சிறந்த முறையில் மேல் எடுத்துச் செல்லும் ான்று கருதினார்களோ அதன் அடிப்படையில் செயல்திட்டத்தை மார்க்சும் ஏங்கல்சும் வகுத்தார்கள். அதுதான் அவர்களுடைய இலக்குச் சட்டகம், உன் மையில் அதுதான் அவர்களுடைய அறநெரிக் கோட்பாடு,
L. இன்றைய காலகட்டத்தில் தேசியம் அறவியல் நன்மை கொண்டதாக இருக்கவேண்டுமானால் அது ாட்டாயம் முதலாளியத்திற்கு ஏகாதிபத்தியத்திற்கும்
திராக இருக்க வேண்டும் என்கிறார்.
பொருளாதார ஏகாதிபத்தியத்தை (நவீன ாலனிய ஆதிக்கத்தை) எதிர்த்துப் போராடும்

Page 40
நாடுகளின் தேசியப் போராட்டங்கள் தான் உலக
முழுவதும் விடுதலையைப் பெற்றுத்தரக்கூடி வலிமையைக் கொண்டுள்ளன என்றும்;அது நிரந்தர பயனை அளிக்க வேண்டுமானால் சோசலிச, திசைவழியைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். தேசியத்தை முதன்மையா6 பணியிலிருந்து திசை திருப்பும் ஒரு தொல்லை, ஒ கிளைப் பிரச்சன்ை எனக் கருதாமல் போராட்டத்தின் புதிய தன்மையில் மார்க்சியர்கள் தம்மை பொருத்திக்கொள்ள வேண்டும், வர்க்கச் சுரண் லுடன் தேசியச் சுரண்டலையும் மார்க்சியக் கோ. பாட்டின் அடிப்படைப் பகுதியாக இணைக் வேண்டும் என்கிறார்.
இந்நூல் ஆசிரியர்முன்வைக்கும் தேசியம் பற்றி கோட்பாட்டிற்கு சமீபத்திய நேபாள அனுபவம் மேலும் வலுச்சேர்ப்பதைக் காணலாம். பல்வேறு தேசிய இனங்களையும் இனக்குழுக்களையும் கொண்ட நேபாளத்தில், நிலப்பிரபுத்துவத்திற்குட ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் சக்தியாக கிளர்ந்து எழச் செய்தது தேசியத்துடன் இணைந்த சோசலிசத்திசை வழிதான் என்பதை நாட கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் ஈழத் தேசிய விடுதலை இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய சூழலில்
கம்க தீவிரமான வாசகன் உலக
-
ளாவிய இலக்கியப் போக் பி |குகளுடன் குறிப்பாக நாவல் ரொகேஷ்ண் இலக்கியத்துடன் ஆழ
மான உறவை ஏற்படுத்துப் நோக்கில் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன இநம் காலத்து நாவல்கள் எனும் தலைப்பில் நூலெ |ன்றைத் தந்துள்ளார்.
ஒரு படைப்பு திரும். திரும்ப வாசிக்கப்படுவதும் வேறு கலைவடிவங்: ளுக்கு உருமாறுவதும் தற்செயலானது அல்லது மாறாக அந்த படைப்பு படைப்பாளியின் ஆளுமை மற்றும் படைப்பு வெவ்வேறு காலங்களில் ஏற்படு: தும் தாக்கம் யாவற்றோடும் தொடர்புடையது அவ்வகையில் நாவல் என்பது வாசிப்பிற்கான பிரதியாக மட்டும் நின்றுவிடாமல் ஒரு இயக்கம் போல உருமாறுவது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. நாவல்கள் ஒரு போது முடிவடையாத கலைவடிவம் போலும்.கோலத்தின் கைகள் சில நாவல்களை மாற்றி எழுதிக்கொண
சித்திரை 2010
 
 

அந்த இயக்கத்தின் பின்னடைவுக்கான காரணங்களை, அதன்குறை நிறைகளை இந்நூல் தரும் வெளிச்சத்தின் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியும். அதன்மூலம் தவறுகளைக் களைந்து, சரியானதை இறுகப்பற்றிக் கொண்டு மீண்டும் எழுச்சிபெற முடியும்,
இந்நூலின்கண் ஆய்வுசெய்யப்பட்ட விடயங்கள் பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் தேசிய இன விடுதலைக்கும், சமூக மாற்றத்திற்கும் போராடி வரும் அன்ைவருக்கும் விரிவான பார்வையை உருவாக்க வழிவகுக்கும் என்பது உறுதி
巧
காலப் பொருத்தம் கருதி இம்மொழியாக்கத்தை அச்சில் கொண்டு வந்துள்ள தோழர் "விடியல்" சிவாவிற்கு பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரி
! விக்க வேண்டியது எனது கடமை. நூல் வடிவம் தந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
站 r ஹொரேஸ் பிடேவிஸ் தமிழில் மு.வசந்தகுமார்
方 நீதர் 192
EEEEEEEfallai Waw :: 367.CC) வெளியீடு : விஜயல் பதிப்பகம்
H SS -
ങ്കiത്ത H
* டேயிருக்கின்றன. நாவலின் நுண்மையான இடைவுெ * எரிகள் மற்றும் மெளனம் இன்னொரு எழுத்தாளரால்
அல்லது இன்னொரு கலைஞரால் மறுஉருவாக்க செய்யப்படுகின்றது.
ஒரு விருட்சத்தைப்போல நாவல் தன்னளவில் முழுமையாகவும் அதேவேளையில் தன்னிலிருந்து இன்னொரு உயிர் இயக்கம் தோன்றுவதற்கான மூல தாரமாகவும் இருக்கின்றது. அவ்வகையில் ஒருநாவ: என்பது இலக்கியப் பிரதி மட்டுமல்ல அது ஒரு தொடர் இயக்கம் என்றே தோன்றுகின்றது. இவ்வ றான இயக்க செயல்முறையில் ஈடுபடுவதற்கு வா! கரை தயார்படுத்தும், ஆற்றுப்படுத்தும் பெரும் பணியை இந்நூல் மேற்கொள்கின்றது.
BILLIBಷ್ರ
நூங்ாசிரியர் : எஸ்.ராமகிருஷ்ண்ன்
தீநீர் է շg8
Շ:Ամքի:ԱԿ) : 555.25
இry : உயிர்மை பதிப்பகம்
፳8 CE:b 533

Page 41
LSSSSK LSS L L L S S S S S SS S S L S S S
இக்காலத்தில்,தமிழ் உலகில் மீள்பார்வை,மீள்வாசிப்பு,மீர்உ பேசப்படுகின்றன. இது மாத்திரமன்றிசொற்பதங்களுக்குரிய விடயமாகும்.இதன் அழிப்படையில் உலகில்பலதுறைகளிலும் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.18ஆம் 19ஆம் நூற்ற பதிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிலே சிE காணக்கூடியதாக இருக்கின்றன.குறிப்பாக ஈழத்துத் தமிழ் அ நூல்களைச்சீர்தூக்கிபதிப்பித்துள்ளனர். இவர்களில் சிவை போன்றோர்குறிப்பிடக்கூடியவர்கள். இதன் தொடர்பாக இன் சேமமடு பதிப்பகத்தார் உள்ளிட்டபலர்பதிப்புத்துறையில் ஈடுப இலக்க்ண் ஆர்வலர்களும் பயனடையும் வகையிலே இந்தியா வெளியிட்ட சில் பழந்தமிழ்நூல்கள் பற்றிய தகவல்களை மிக
ar fr--r----
நீதி ரு அக் கு உள்.
-ondfama rn ör" FinFIn L. D: dio LJ ir CGI SET Y3FF FG fir sı” FT AT F
T
Li ar tiu " Li ' -i-gi-g Lks - gPhr"-roko reen ili insulo On silmut, io tuli PuiU:n lu a grr 3-strarl-Erf AA k eOLLSLT LLLLLL LL LT eTTA Tk keTAA AATTLLLLL
m mm
Por ir a ler. Talvão ாடிே EFFETJHI maు === t4ئi=F=gاتrl = "F=ft" ===#ifقی =
Fikre a II Eyns I:n. La Collir Y FRII CP1, L'F-
நூல் : திருக்குறள் அதிகார சாரமாகிய நண்னெறிக் தாலாட்டு
இந்நூலினை யாழ்ப்பாணம் வல்வையைச் சேர்ந்த சோதிடரும் வைத்தியருமாகிய வ.ஞா.கணேச
பண்டிதர் இயற்றினார் இது மதுரை g இராமச்சந்திர விலாச அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
சித்திரை 2010 39
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவாக்கம் என்ற சொற்பதங்கள் அழிக்கடி பரவலாகப் செயல்வடிவங்களும் இடம்பெறுவது நோக்கக்கூடிய குறிப்பாகத்தமிழ் இலக்கிய, இலக்கணநூல்கள்,மீள் ாண்டுகளில் ஆக்கப்பெற்ற பல்துறை நூல்களும் மீள் நூல்கள் புதுக்கியும் செதுக்கியும் இடம்பெறுவது அறிஞர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் பழந்தமிழ் தாமோதரம்பிள்ள்ை,நல்லைநகர் ஆறுமுகநாவலர் றுபூபாலசிங்கம்பதிப்பகத்தார்.குமரன்பதிப்பகத்தார் ட்டுவருவதுகண்கூடு பதிப்புத்துறையினரும் இலக்கிய வின் விறுபாTகுமரேசன் இணையத்தளம் வாயிலாக வும் சுருக்கமாக இங்கு தருகின்றேன்.
Jirga Raini. LI JTE E T T HARPAĦT li lil dar L TLTL LL LLL TLL LLLL LLLLLL T LL TLTS T காசி த. வ ச த ராஜ பண்டிதர் fil LF fir ta' self
சிவராத்திரிபுராணம்.
EP
sa Hii iki imir
இபதறமிழ்டபோதகாசிரியா ச. வயித்தியவிங்கபிள்வாயால்
til Hip het har
AFEF TIT-FAITH TEATRE கப் பிா ம விரிப ஐ ய ர து TTTTLTTTT LLTLLLLLLLLS S S LAM TLTLMLL TLLTA
LFLP mm LFL-FL-i-----
Għalf itdTL TA' L- ĦATT F
sifars dili = imza Ralf-Lif".
Ragujarad Coyright
துரண் சிவராத்திரி புராணர்
இதன்ை காசியில் பிறந்தவரும் யாழ்ப்பானம் சுன்னாகத்தில் வாழ்ந்தவருமான காசிஅவரதராச பண்டிதர் இயற்றினார். இந்நூலி னைப் பரிசோ தித்து தஞ்சாவூரில் வெளியிட்டவர் வல்வைப் போதகாசிரியர் ச.வைத்தியலிங்கம் பிள்ளையாவார்.
இதழ் நூஜ்

Page 42
  

Page 43
SANCEigg
NANSTNEAR
Leading Exporters of Sri
Assorted Dry Food ite Ready to Eat Curries, Chutney Confectionery, Vegetable in E
To Our Consumers Taste and S France, Germany,UK, Switzerlan Norway, Holland, Australia, Car
RABEENA FOOD (
90, Reclamation Road, Colombo Te 94-11-28866O2/O3 Fax. 94-11-2
E-mail;infoGrabeena.com Website.
 
 
 
 
 
 
 
 
 

Lankan
mS,
'S, Sambols, హా 。
Brines, Etc.
atisfaction in d, Italy, Vienna, nada & UAE
WT) LTD.,
11, Sri Lanka. 382997 (2575888
rabelena.com
International Europe
Airl Winners for Quality

Page 44

பாருளாதாரம் ாராட்டங்கள் ன நரல்கள்!!!