கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1992.07-09

Page 1
காலாண்டுக் கலை இதழ் ஆடி - புரட்டாசி 1992
 


Page 2
KLANMAAN
QUARTERLY DEVOTED TOL
CENTRE FOR PER திரும்றைக் கல 3:a, ipstrar
airpas.
Kalainnugan Published by
Printing.ே
i

MUGGLANM
TRATREAND THE ARTS.
FORMING ARTS. ா மன்றம் மிதி, யாழ்ப்பாணம்
HUMAA KALAMANIRAM
r., N.M. Savgiri
S. A red S.V. lega
ni Arts (Pvt) Ltd.

Page 3


Page 4
| கலாநிதி. மெளன
oo,
4. பரதத்துடன் கூத்தினை இணைத்
உருவாக்கப்பட்ட நாடகங்கள்
கூத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பாரம் பரத நாட்டியத்துடன் கூத்தினை இணைத்த நாடகம்
 
 
 

உருவாகின. கூத்து ஈழத்துத் தமிழருக்குரிய நடனவடிவமென்பது மெல்ல மெல்லக் கற்றோரால் ஏற்கும் நிலைவந்த காலப்பகுதியில் பரதத்தை முறையாகப் பயின்றவர்களின் பார்வையும கூத்தின் மீது பட்டது. அவர்களே இதில் முயற்சியும் செய்தனர் P2 இவர்களுட் குறிப்பிடத்தக்கவர். திருமதி. கார்த்திகா கணேசன் ஆவார். இவர் கொழும்பு சென் பிறிட்ஜஸ் மாணவிகளைக் கொண்டு 1973 இல் கானகம் ஏகிய பரிய இராமன் என்ற நாட்டிய நாடகத்தைத் தயாரித்தார். பகள் அதில் விசுவாமித்திரரும் இராம இலக்குவரும்

Page 5
முதுரில் செல்வதாக வரும் காட்சியினை மட்டக்களப்பு
வடமோடிக் கூத்து ஆட்டமுறையில் அமைத்தார்.
இதற்கு இக்கட்டுரை ஆசிரியர் கார்த்திகாவுக்கு உதவினார். பரதநாட்டிய நாடகத்தில் கூத்தை இணைத்த போது அந்நாடகம் பெற்ற கம்பீரியத்தை அனுபவ வாயிலாகக் கண்ட கார்த்திகா இக்கட்டுரை ஆசிரியருடன் இணைந்து முழுநீள இராமாயண நாடகத்தைத் தயாரித்தார். இதற்கான நாடகப் பிரதி
இக்கட்டுரை ஆசிரியராலும் ஈழத்து இரத்தினத்தாலும்,
எழுதப்பட்டது. இடையிடையே கூத்துப் பாணியைக் கலந்து இந்நாடகம் உருவாக்கப்பட்டது. இராவணன் தோன்றும் வரை பெரும் பாலும் பரதத்தில் அமைந்திருந்த இந்நாடகம் அதன்பின் கூத்து முறையில் செல்கின்றது. இராம - இராவண யுத்தம் முழுக்கமுழுக்க வடமோடிக்கூத்து முறையில்
அமைக்கப்பட்டது. "இந்தக் கூத்துக்கலவை
இராமாயண நாட்டிய நாடகத்திற்கு ஒரு வேகத்தையும் விறுவிறுப்பையும் தந்தது. இது பற்றி பேராசிரியர் கா. இந்திரபாலா 1974 தினகரனில் "நாட்டுக்கத்து
வேறு. நாட்டியம் வேறு. இரண்டையும்
கலக்கக்கூடாது என்று என்னாது இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட கலைவடிவத்திற்கு சவாலாக அமையும் வகையிலே சாஸ்திரீய பரத நாட்டியத்தைாம் தமிழ் நாட்டுக் கூத்தினையும் இணைத்துள்ளமையைப் பாராட்டி எழுதியுள்ளார்.
விடிவு
1985இல் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியினர் தயாரித்து அளித்த நாடகம் "விடிவு" "மழை" என்ற பெயரில் இந்நாடகத்தை யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியினரும் இதனைத் தயாரித்தனர் இந்நாடகத்தை எழுதியவரும், விடிவு நாடகத்தை நெறியாள்கை செய்தவரும் இக்கட்டுரை ஆசிரியரே பரத நாட்டிய முறைக்கியைய இந்நாடகங்களை முறையே அமைத்தவர் பரதத்தை முறையே பயின்றவர்களான வசந்தி குஞ்சிதபாதம், கலாமதி கந்தமூர்த்தி ஆகியோர் துன்பப்பட்ட மக்கள் மழையைத் தமது முயற்சியால் வரவழைப்பதே நாடகத்தின் கரு. இந்நாடகத்தில் மழைக்காட்சியில்
வரும் ஆட்டக் கோலங்கள் சில கூத்துப்பாணியில்
அமைக்கப்பட்டன. இந்த இணைப்பு, நாடகத்திற்கு ஒரு வேகத்தைக் கொடுத்தது.
खाइ
 

சக்தி பிறக்குது.
யாழ்ப்பாணப் பெண்கள் ஆய்வு வட்டத்தினர் 986இல் தயாரித்தளித்த நாடகம் சக்தி பிறக்குது. இதனை எழுதியவரும் நெறியாள்கை செய்தவரும் இக்கட்டுரை ஆசிரியராவார். சக்தியைப் பெண்மை ானப் போற்றுகிற ஆண் இனம் அதன் வடிவங்களாகக் காட்சிதரும் பெண்களை அடக்கி ஒடுக்குகின்றது. கணவனால் அடிக்கப்படும் மனைவி, மைனர்களால் கலைக்கப்படும் பாடசாலை மாணவியர், முதலாளியினால் கொடுமைப்படுத்தப்படும் தொழிலாளப் பெண்கள், தேயிலைத்தோட்டக் கங்காணியினால் மிரட்டப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலாளப்பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு எழுந்து தம் உரிமைகளுக்காக ஊழித்தாண்டவம் ஆடுகிறார்கள். இதன் ஆரம்பகாட்சிகள் முழுவதும் கொட்டகைக் கூத்துப் பாணியிலும் தென்மோடியிலும் அமைக்கப்பட்டது. பெண்கள் கிளர்ந்தெழுந்து நாண்டவமாடுதல் பரத நாட்டியப் பாணியில் அமைக்கப்பட்டது. இதற்கான பரத ஆட்டங்களை அமைத்தவர் யாழ் ப்ல்கலைக்கழக இராமனாதன் துண்கலைக்கழக நடன போதனாசிரியரான செல்வி சாந்தா பொன்னுத்துரை அவர்கள் வடமோடி, தென்மோடி ஆட்டங்களையும் கொட்டகைக் கூத்து முறைகளையும் அமைத்தவர் இக்கட்டுரை ஆசிரியராவர். இந்நாடகம் பற்றி 23.04.86 ஈழமுரசில் விமரிசனம் எழுதிய சோ. பத்மநாதன் பின்வருமாறு Stil Qépnft.
கங்காணி செல்லையா, குடும்பஸ்தர் குலசேகரம், ஆகியோர் சபைக்கு அறிமுகமாவது ரசமான கட்டங்கள். கொட்டகைக்கூத்துப் பாணியில் அவர்கள் அடிவைப்பது சும்மா சொல்லக்கூடாது ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. ஆலைமுதலாளி அருமையாயகம் பேரம்பலம் வடமோடியிற் கட்டியம் கூறிக் கொண்டு வருவது இன்னொரு நுட்பமான சேர்க்கை."
5. கூத்து மரபைக் கலந்து உருவாக்கப் பட்ட நவீன நாடகங்கள்
கூத்து மரபின் இன்னொரு வளர்ச்சி கூத்து மரபு நவீன நாடகத்துடன் இணைந்த போது உண்டானது 1970களுக்குப் பின்னால் கூத்து வடிவங்களையும் இயற்பண்பு நாடக நெறியினையும்

Page 6
g kalain
இணைத்து மோடியுற்ற நாடகங்களை ஆக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படத் தொடங்கின.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னிய தாக்கத்தின் விளைவாக எமக்குக் கிடைத்தவற்றுள் டிரர்மாவும் ஒன்று. ஆங்கிலக்கல்வியும், அதனடியாகத் தோன்றிய மத்திய தரவர்க்கமும் "டிராமா நிலையூன்ற முக்கிய காரணங்களாகின. அன்று "டிராமாவில்" உள்ளதை உள்ளவாறே காட்ட ஒலி, ஒளி, சீனறி, மேடைப் பொருட்கள் என்ற வெற்று ஆரவாரங்களை முக்கிய மானவையாகக் கொண்டனர். நாடக நடிகர்களைவிட காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நாடகத்தின் உயிர் நாடியான நிகழ்ச்சிகளின் சேர்க்கையோ, முரண்பாடோ, ஆத்ம அனுபவமோ முக்கியத்துவம் இழந்து தத்ரூபமான பிரமிக்கத்தக்க காட்சிகள் மாத்திரமே எஞ்சின. இதனால் நாடகச் சுவைஞர்கள் த வெறும் பார்வையாளர்களாயினர். இத்தகைய ஒரு நிலைக்கு எதிராகவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் "டிராமா' வகையை நிராகரித்து விட்டு மக்களோடு தொடர்பு கொள்ளக் கூடிய வெவ் வேறு நாடகமுறைகளை 20 நூற்றாண்டில் அவர்கள் கையாளத் தொடங்கினர்.
நமது பாரம்பரிய கூத்துமுறை நடிகனையும், இரசிகரையும் நெருங்க இணைக்கும் தன்மை கொண்டது என்பதனையும் காட்சிக்கு இடம் கொடாது கற்பனைக்கு இடம் கொடுக்கப்படும் என்பதனையும் கண்ட நவீன நாடக ஆசிரியர்களும், நெறியாளர்களும். கூத்து முறையினை தமது நாடகங்களிற் கையாளத் தொடங்கினர். இவ்வகையில் பின்வரும் நாடக ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நா. சுந்தரலிங்கம், அ. தாசியஸ், சுனஹர், ஹமீட் இக்கட்டுரை ஆசிரியர். குழந்தை ம. சண்முகலிங்கம் வி.எம்.குகராஜா, க. சிதம்பரநாதன்.
சுந்தரலிங்கம் தனது விழிப்பு என்ற நாடகத்தில் வரும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்று திரள்வதனைக் கூத்து ஆட்டமுறை மூலம் மேடையிற் கொண்டு வந்தார். பல சொற்கள் தராத ஆவேச உணர்வை இரண்டொரு ஆட்ட முறைகள் அந்நாடகத்தில் தந்தன. மோடி நாடகங்களுள் கூத்து முறையைப் புகுத்திய முன்னோடியும் இவரேயாவர்.
மோடியுற்ற நாடகங்களை ஆக்கியவருள் குறிப்பிடத்தக்க இன்னொருவர் அ. தாசியஸ். இவரது மோடியுற்ற நாடகங்களுள் மகாகவியின் புதியதொரு வீடு, தாசியசின் பொறுத்தது போதும் என்பன
 

குறிப்பிடத்தக்கவை. புதியதொரு வீட்டில் இடி, மின்னல், புயற் காட்சிகளைக் கொணரத் தாசியஸ் கூத்து முறைகளையே பயன்படுத்தினார் பொறுத்தது
போதுமில் சம்மாட்டியின் வருகைக்கும் அவர் தொழிலாளருடன் உரையாடுவதற்கும் கூத்தாட்ட முறை பயன்படுத்தப்பட்டது யாழ்ப்பாண கிறிஸ்தவ கூத்துமரபில் வரும் பாடல்களையும் அசைவுகளையும் இந்நாடகத்தில் தாசியஸ் பயன்படுத்தினார். பிரக்ஞை பூர்வமாக கூத்துமுறைகளை நவீன நாடகத்தில் புகுத்தியவராக தாசியஸ் திகழ்கின்றார். '
சுனஹர் ஹமீட் தயாரித்த எஸ். பொவின் முறுவல் நாடகத்தின் மழை பெய்யும் காட்சி ஒன்றினை கூத்து முறையில் அமைத்திருந்தார்.
தனது நாடகங்களிற் கூத்துமுறைகளைக் கையாளும் இன்னொருவர் இக்கட்டுரை ஆசிரியராவர். றுஃமானின் நெடுங்கவிதையான அதிமானிடனை (1979) மேடைக் கென இவர் தயாரித்தார். காட்டு மிராண்டியாகக் கல் ஆயுதங்களுடன் தன் வாழ்வைத் தொடங்கிய ஆதிமனிதன் மெல்ல மெல்ல நாகரீகமடைவதும் வளர்ச்சியில் அவர் சந்திரமண்டலம் செல்வதும் ஒருபுறம் நிகழ, மறுபாதி மனித்ன் ஏழையாகி வீதியில் திரிவதும் அவன் தனக்கு வாழ்வு வேண்டி போராடுவதையும் கருவாகக் கொண்டது இது. இதில் புராணகால முதல் இயந்திரக் கால வளர்ச்சி வரையுள்ள காலப்பகுதி வரையுள்ள கட்டங்களின் பல காட்சிகள் கூத் முறையிலமைக்கப் பட்டன. இறுதியில் ஏழைமக்கள் அதிமானிடர் நாம் என்று ஆடிப்பாடி கிளர்ந்தெழுந்து ஆடும் ஆட்டமும் கூத்துமுறையில் அமைக்கப்பட்டது. இவரின் நம்மைப்பிடித்த பிசாசுகள் (1987) என்னும் நாடகத்தில் வரும் பிசாசுகளின் வருகையும், பிசாசு பொதுமக்கள் சண்டையும், கூத்தாட்டத்தி லமைக்கப்பட்டன. அதேபோல இவரது தப்பிவந்த தாடி ஆடு (1985) சிறுவர் நாடகத்தில் வரும் சிங்கம் ஆடுகளின் வருகை, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் (1986) சிறுவர் நாடகத்தில் வரும் வேடர்களின் வருகையும் கூத்துப்பாணியில் அமைக்கப்பட்டன. இவர் 1975இல் புதியதொரு வீட்டை தனிய்ே நெறியாட்கை செய்த போதும், பின்னர் 1989இல் குழந்தை சண்முகலிங்கத்துடன் இணைந்து நெறியாட்கை செய்த போதும் இடி, மின்னல், புயற் கோலங்களையும் மீனவர் வாழ்க்கையையும் காட்ட கூத்துமுறைகளையே பயன்படுத்தினார். இக்கலப்பு நாடகக் கருவையும் அது தரும் உணர்வையும் இரசிகர்களிடம் தோற்ற வைப்பதில் பெரும் பங்கு புரிகின்றது.

Page 7
覆量 蟹 Kali
குழந்தை சண்முகலிங்கத்தின் நாடகங்களை பெரும்பாலும் நெறியாட்கை செய்தவர் க. சிதம்பர நூதனாவர். இநநெறியாள்கையில் சண்முகலிங்கத்தின் புங்கும் உண்டு இவ்வண்ணம் உருவான மண்சுமந்த மேனியர், தியாகத்திருமணம் போன்ற நாடகங்களில் கூத்து முறைகளைக் இவர் கையாண்டார். மண்சுமந்த மேனியரின் மட்டக்கிளப்பு அனுருத்திர நாடகக்கூத்துப் பாடல் ஒன்று ஒரு பாத்திரத்தை விளக்க அப்படியே எடுத்தாளப்படுகின்றது. குழந்தை சண்முகலிங்கத்தின் சிறுவர் நாடகங்களிலும் கூத்தாட்ட முறைகளும் கூத்துப் பாடல்களும் இடம்பெறும் காலஞ்சென்ற வி. எம். குகராஜா தான் நெறியாண்ட நாடகங்களான மனிதனும் மிருகமும் முருகையனின் வெறியாட்டு ஆகிய நாடகங்களிற் க்த்து முறைகளைக் கையாண்டுள்ளார்.
1986ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் பிரபல்லியம் பெற்ற வீதி நாடகங்களிலும் இக்கூத்தாட்ட முறைகள் பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடற்குரியது.
இன்றைய இளழ். தலைமுறை நெறியாளர் களான கபூரீ கணேசன், சி. ஜெயசங்கள், எஸ்.ஞானம், ரவி, விந்தன், கோகிலா மகேந்திரன் ஆகியோரும் கூத்துமுறையினை நாடகத்தில் அளவறிந்து பாவிக்கின்றனர்.
காட்சிகளை மனம் என்னும் மேடையில். தோற்றுவிக்கவும், புதிது புதிதாகக் கற்பனைகளை உருவாக்கவும் நவமான அனுபவங்களை பார்வையா ள்ளுக்கு தரவும் இக்கூத்துமுறைகள் நாடக நெறி யாளர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அண்மைக் காலமாக ஈழத்துத்தமிழருக்கென தேசிய நாடகம் ஒன்றை உருவாக்கும் உணர்வு தீவிர நாடகக் கலைஞர்களிடையே உருவாகி வளர்ந்து வருகிறது. இத்துறையில் ஈடுபாடுகாட்டும் இளைஞர்கள் இன்று கூத்துக்கலையை ஆர்வமுடன் பயில முயற்சிக்கின் றார்கள். இவ்வகையில் பாரம்பரியக் கூத்து நவீன நாடகமூலமாக உயிர்வாழக்கூடிய இன்னொரு பரிமாணத்தை பெற்றுள்ளது. இது கூத்து வளர்ச்சியின் இன்றைய போக்காகும்.
மேற்கூறியவற்றில் இருந்து 1960 களிலிருந்து இன்றுவரை கூத்து பல்வேறு விதமான செல் நெறிகளுக்கூடாக வளர்ந்து வந்துள்ளதென அறியமுடிகின்றது. 1960க்குப்பின் கூத்தில் ஏற்ப்ட்ட அத்தனை வளர்ச்சிப்படிகளும் இன்னும் நம்மத்தியில் பயில் நிலையில் உள்ளன.

இன்று நம்மத்தியில் சிலர் பாரம்பரியம் பேணப்படல் வேண்டும் என்று பலமாகக் குரல் கொடுக்கின்றார்கள். கூத்தின் வளர்ச்சின்ய 1960களிலிருந்து இன்றுவரை வரலாற்று ரீதியாகவும்,
தொடர்ச்சியாகவும் அறிந்தோருக்கு இத்தகைய கூத்து நகைப்பையே தரும். பாரம்பரியம் எது என்பது தான் கேள்வி. எல்லாம் காலத்தின் கூத்தாக மாறும்,அந்தமாற்றம் மக்களால் ஏற்கப்படும் பொழுது அது மரபாகி விடுகிறது. பழையகூத்துக்கள் ஒரு மரபானால் வித்தியானந்தனால் செம்மைப்படுத்தப் பட்டதாக கூறப்படும் கூத்துக்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது அது கூத்து மரபில் இன்னொரு வளர்ச்சி கட்டமாயிற்று ஏனைய வளர்ச்சிக் கட்டங்களும் இவ்வாறே மாற்றம் நிரந்தரமானது என்ற உண்மையை பாரம்பரியம் பேசுவோர் உணரவேண்டும். இந்த உண்மை உணரப்படுமானால் அவர்களும் புதிய திசைகளில் இக்கூத்துக்களைக் கொண்டு செல்ல முன்வருவர். இன்றைய தீவிர நாடக இளைஞர்கள் இதனை பிரக்ஞை பூர்வமாகவே இன்று செய்கின்றனர்.
சூரிய மின் குமிழ்கள் பூத்திருக்கும் வானத்தில் மேக்குறிபோலொளிரும் வெண்ணிலவு தவழ்ந்துவர காற்று விளையாடும் கடற்கரையின் பட்டுமணல் கம்பளத்தில் வானத்தைப்பார்த்தபடி
மல்லாந்து கிடக்கும்போது மனதிலெழும் பரவசத்தை வடிப்பதற்கு வார்த்தைகளோ

Page 8
விரசைவரும், நாட்டார் கலைகளும்
இலிங்கவழிபாட்டினரே வீரசைவர்களாவர். ஈழத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வீரசைவர்கள் உள்ளனர். வீரசைவர் Lumpur burfau 562 eilio at 15GBg5/Tiff யாழ்ப்பாணத்தில் அளவெட்டி, பண்ணாகம், தையிட்டி, கீரிமலை, பருத்தித்துறை, தீவுப்பகுதி, உரும்பிராய், வண்ணார் பண்ணை, வட்டுக்கோட்டை முதலிய இடங்களில் வாழ்கின்றனர்.
 

R
சன்ற தொடர்ச்சி.
யாழ்ப்பாணத்தில் இவர்களை "பண்டாரங்கள்" என்றழைப்பர் வீரசைவர்கள் கிராமிய தேவதைக் கோயில்களின் பூசகர்களாக விளங்குகின்றனர். அதே வேளையில், வேதாகம முறைப்படி இயங்கும் கோயில்களில் பிராமணருக்கு உதவியாளர்களாகத் தொண்டு புருந்து வருகின்றனர். கோயில் பூசைகளிலும் திருவிழாக்களிலும் சோடனை, சப்பறம், காவடி ஆகியனவற்றை அமைத்துக் கொடுப்பதில் முழுப்பணிகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். இவையாவற்றிற்கும் மேலாக நாட்டார்கலைகளான கூத்து , கரகம், காவடி, உடுக்குப் பாட்டு முதலிய வற்றிலும் தம் ஈடுபாட்டைக்காட்டி வருகின்றனர்.

Page 9
சோதிடக்கலை மருத்துவக்கலை மந்திரீகம் ஆகிய கலைகளிலும் இவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள். மந்திர சக்தியால் நோயாளிகளுக்குத் திருநீறு போட்டு, நூல்கட்டுதல், வேப்பிலை பிடித்து நோயாளிக்குப் பார்வை பார்த்தல் ஆகிய பணிகளையும் இவர்கள் செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்துத் திருமணச் சடங்குகள் பூப்பு நீராட்டு விழா முதலிய மங்களச் சடங்குகளிலும் மரணச்சடங்குகளிலும் காணப்படும் சகல அலங்கார வேலைகளுக்கும் பொறுப்பானவர்கள் இந்த வீர சைவர்களேயாவர். புகழ் பெற்ற நாட்டார் கலைஞர்களான உடுக்கிசைக் கலைஞர் சீ.சிதம்பரப் பிள்ளை. கரகக் கலைஞர் மு.ஐயாத்துரை முதலியோர் இவ்விர சைவர் பாரம்பரியத்தில் தோன்றியவர்களாவர். விரசைவர் நாட்டார் கலைக்கு ஆற்றிய பணியின் மாண்பினைப் பற்றி த.சண்முக சுந்தரம் அவர்கள் கூறிய ஈண்டுதருதல் பொருத்தமாகும் "மக்கள் கலைக்கு விரசைவர் ஆற்றியுள்ள பெரும்பணி சொல்லில் அடங்காது. யாழ்ப்பாணத்தில் இன்று கூத்து காவடி, கரகம், உடுக்குப்பாட்டு, பண்ணிசை, இசைச் சொற்பொழிவு போன்றவை வாழும் கலையாக வளரும் கலையாக இருப்பதற்கு முக்கியமானவர் விரசைவர் எனக் கூறுவதில் தவறில்லை தித்தி,சங்கு, முகவீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கெஞ்சிரா, கடம் போன்றவற்றை வாசிப்பதிலும் வீரசைவக் கலைஞர் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்."
வீரசைவர் மத்தியில் வீரபத்திரர் வழிபாடு, கண்ணகிவழிபாடு, அம்மன் வழிபாடு, காளி வழிபாடு, காத்தவராய சுவாமி வழிபாடு முதலியனவும் காணப்படுகின்றன. இப்பின்னணியில் காத்தவராயன் கூத்து, வசந்தன் கூத்து முதலிய கலைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
தேவதாசிப் பாரம்பரியம்
சமயம் வளர்த்த கலைஞர்களுள் முதன்மை வானது நடனமாகும் தமிழரது சமய வாழ்வில் வழிபாட்டு முறைகளாகவும் , சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பனவற்றுடன் தொடர்புடைய தாகவும் ஆடல்கலை வளர்ந்து வந்திருக்கிறது. சோழர் காலத்துக் கோயில் வழிபாட்டு முறைகளில் நடனமாந்தர் மிக முக்கிய பங்கெடுத்திருக்கின்றனர். தேவதாசி" என அழைக்கப்பட்ட கலைமாந்தரே ஆடற்கலையின் முழுவாரிசாகச் செயற்பட்டதோடு
 

கோயில்களில் முழு நேரப்பணியாளர்களாகவும் அமைந்தனர். அவர்களது வாரிசுகள் ஈழத்துப் பெருங்கோயில்களிலும் சேவகம் புரிந்துள்ளனர். 3 இக்கலை பாரம்பரியத்தில் வந்த கலைஞர் பலர் மாவிட்டபுர கல்வி வட்டாரப்பகுதிகளில் வாழ்ந்து கலைத்தொண்டு புரிந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இசைக்கலைஞர்களாகவும், ஆடற்கலைஞர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். நட்டுவாங்கம், தவில், நாதஸ்வரம், கரகம், காவடி, உடுக்கு முதலாம் கலைசார் தொழில்களில் மேம்பட்டவர்களாகத் திகழ்கின்றார்கள் . இப் பரிரதேசத்தின் கலைப்பாரம்பரியத்தில் பெரும்பங்களிப்புச் செய்தவர்கள் என்றபெருமை இவர்களுக்குரியதாகும்.
கண்ணகி வழிபாடும் வழக்காறுகளும்
ஈழத்துக் கிராமிய வழிபாடுகளிலே இடம் பெறும் கண்ணகி வழிபாட்டு முறைகள் மிகவும் பழமை வாய்ந்தவையாகும். யாழ்ப்பாணமாவட்டத்திலே பல கண்ணகி கோயில்கள் இருந்திருக்கின்றன. ஆறுமுகநாவலரின் சமயக் கோட்பாடுகளினாலும் பிரசார நடவடிக்கைகளினாலும் கண்ணகி கோயில் வழிபாடு பெரிதும் கைவிடப்படுவதாயிற்று. கண்ணகி கோயில்கள் இராஜராஜேஸ்வரியாகவும். மனோன் மணியாகவும் மாற்றம் பெற்றன. ஆயினும் மாவிட்ட புரத்தை மையமாகக் கொண்ட பிரதேசங்களிலே அங்கரைமைக் கடவை, வீனியவரை முதலிய இட்ங்களில் கண்ணகி கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. மாவிட்டபுரம் வினியவரைக் கண்ணகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக நாளிலே பொங்கலும் சித்திரை மாதத்தில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணப்பிரதேசத்திலே உள்ள கண்ணகி கோயில்கள், அழிந்து போன கோயில்கள், வேதாகம முறைப்படி பெற்ற கோயில்கள். இக்கோயில்களுடன் தொடர்புடைய கலைகள் இலக்கியங்கள் என்பன களப்பணி அடிப்படையில் ஆய்வு செய்யப்பட் வேண்டியனவாகும்.
ஒவியம் சிற்பம்
ஒவியங்கள் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் வல்லவர்களான கலைஞர் பலர் அளவெட்டி, மாவிட்டபுரம் பகுதிகளில் வாழ்ந்திருக் கின்றனர். அளவெட்டியூர் செ.சிவப்பிரகாசம் ஆசிரியர்

Page 10
இளங் கலைஞரை உருவாக்கும் பணியில் யாழ்ப்பாணத்தில் ஓவியப் பயிற்சி வகுப்புகளையும் நடாத்தி வருகின்றார். சிவப்பிரகாசம் அவர்கள் ஓவியத்துறையில் மட்டுமன்றி சிற்பத்துறையிலும் ஈடுபாடுடையவர் இவரது கைவண்ணத்தால் உருவாகிய சிற்பங்கள் யாழ்நகர் வீதிகளை
- kalain --
சிறந்த ஓவியக் கலைஞராக விளங்குவதோடு, *一
அலங்களிக்கின்றன. 1974இல் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற நான்காவது உலகத்தமிழாராட்சி மகாநாட்டில் இவர் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மகாஜனக் கல்லூரி ஆசிரியராக இருந்த உருத்திர மூர்த்தி அவர்களும் குறிப்பிட் வேண்டிய ஓவியராவார்.
ஒவியத்துறையில் குரும்பசிட்டியூரும் தன் முத்திரையை பொறித்துள்ளது. ஓவியக்கலை வித்தியாதரசி எஸ்.ஆர்.கனகசபை அவர்கள்
"வின்சர்ஆட்கிளப்" ஒன்றை நடாத்தி ஓவியக்கலையை வளர்த்திருக்கிறார்கள். இங்கு ஓவியக்கலை பயின்று தேர்ச்சி பெற்றவர்களில் குரும்பசிட்டி ஆதம்பித்துரை
சிறப்பாக குறிப்பிடத்தக்கவர். 1956 - 1967
காலப்பகுதியில் இவர் மாஜனக்கல்லூரியில் ஓவிய
ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்பு 1968இல் இருந்து சித்திர வித்தியா தரசி என்ற நிலையில் ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார் யாழ்கல்வி வட்டாரங்களிலே சித்திரப் புத்துக்க வகுப்புகளை நடாத்தியும் ஓவியக்காட்சிகளை நடாத்தியும் ஓவியக்கலைக்குப் புத்துணர்வு ஊட்டியவர் தம்பித்துரை அவர்கள் ஆவர். ஓவியக்கலையில் தான் பெற்ற அறிவு - அனுபவம் என்பவற்றின் வெளிப்பாடாக ஓவியக்கலைபற்றிய ஆறு நூல்களையும் எழுதியுள்ளார். அவையாவன
தையல்வேலைச் சித்திரம் தையல்வேலைச் சித்திரங்கள்
ஓவியக்கலை
சிறுவர் சித்திரம் யாழ்ப்பாணத்து பிற்கால சுவர் ஓவியங்கள் கலாயோசிஆனந்தக் கெ.குமாரசுவாமி
கல்லிலும் மரத்திலும் தம்கைவண்ணத்தை 4IT"LG69ub afAbu Slasdir uorTQaRi"LLpgAsosoa5 oDLouuuomraSds கொண்டு சிற்பக்கலையை வளர்த்து வந்துள்ளனர். கற்சிற்பியாக வாழ்ந்தவர் கலைவள்ளல் கா.பெரிய சாமியாவர். மாவை ஆதீனத்தில் ஆசிரியர்களாகத்
திகழ்ந்த தேர்க்கலைஞர் செல்லப்பா தேரடிச்
செல்லப்பா) அவரது மகன் செல்லப்பா சுப்பிர
ம்ணியமாக குறிப்பிடத்தக்கவர். தேர் வாகனம்
சடை முதலியவற்றைச் செய்வதில் இவர்கள்து
 
 
 

கைத்திறனும் கற்பனையும் வெளிப்படல் ஆயின. தந்தையும் தனையனும் மாவை ஆதீனத்திலே தமது சிற்பக்கலையை மையப்படுத்தி வளர்ந்தவர்களாவர். செல்லப்பா சுப்பிரமணியம் தேர்கட்டும் கலையில் சிறந்து விளங்கியிருக்கின்றார். இவரது கற்பனையில் உருவாகியவையே மாவிட்டபுரம் கந்தசுவாமித்தேரும், கீரிமலை ஆதீனத்துத் தேருமாகும்.
தேர் கட்டும் கலையில் அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த சிற்பகலாபூபதி ஆதம்பித்துரையாவார்கள். இலங்கையின் பலபாகங்களிலும் உள்ள பல கோயில்களின் தேர்கள் இவரால் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றுள் கோப்பாய்வடக்கு கந்தசுவாமி TTTT T LL00S TTTLLLLLTLLL TTTT LLLTTTLLLCS கோயில் தேர், குரும்பசிட்டி அம்மாள் கோயில் தேர் (1964) நயினை நாகபூசணியம்மன், பிள்ளையார் கோயில் தேர்கள், நந்தாவில் மனோன்மணியம்மன் கோயில் தேர், சுதுமலைபுவனேஸ்வரியம்பாள் கோயில் தேர், குப்பிளான் கற்கரை விநாயகர் கோயில்தேர், மாத்தளை முத்துமாரியம்மன் கோயிற் தேர், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிற் தேர், கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய கோயிற் தேர், இணுவில் பரராச கோவிற் பிள்ளையார் கோவில் சண்டேஸ்வரர் தேர், புற்றளைச் சித்திவிநாயகர் தேர் என்பவையே குறிப்பிடத்தக்கவை. தம்பித்துரை அவர்களது சிற்பத்திறமையின் பயனாக கலாசேகரி, நுண்கலைச் செல்வர், சிற்பூரீ, ராஜஸ்தபதி, சிற்பகலாபூபதி எனப் Lj av புகழாரங்களைப் பெறலானார். இவர் குரும்ப சிட்டியில் 1964ல் ஆறுமுக சிற்பாலயம் அமைத்து இளங்கலைஞர்களையும் வளர்த்திருக்கிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயுள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள தேர் மாதிரி உருவப்படங்கள் வரையப்பட்டு அவை தனிநூலாகத் தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகமிக அவசியமானதாகும் அடுதி து இத்தேர்தலங்களில் சிற்பக்கலை நுண்கலைகளும் ஆராயப்படவேண்டியனவாகும். ܗܝ
மாட்டுவண்டிச்சவாரி
சிறுவர்முதல் முதியோர் வரை பொழுது போக்கும் அடிப்படையில் பல்வேறு விளையாட்டுக் கலைகளை வளர்த்து வந்துள்ளனர். விளையாட்டி னிடையே போட்டிகளும் பந்தையங்களும் இடம் பெறுவதும் உண்டு. இவ்வகையில் அமைந்த ஒரு

Page 11
கலைவடிவமே மாட்டு வண்டிச் சவாரியாகு மேலைநாடுகளில் வளர்ந்தோர் குதிரை ஓட்ட போட்டிகளை நடாத்தி வந்திருக்கின்றனர். ஐரோப்ட தென்னாபிரிக்கா நாடுகளில் காளைகளை அடக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் வந்திருக்கின்றன. இது போன்றே தென்னிந்தி தமிழர் மத்தியிலும் காளையடக்கும் "சல்லிக்கட்டு (ஏறுதழுவுதல்) போட்டி பண்டைநாள் முதலா இடம் பெற்று வருகின்றது யாழ்ப்பாணத்திே சூழலுக்கு ஏற்றவகையில் காளைகளைப்பயன்படுத் மாட்டு வண்டிப் போட்டி நடாத்தப் படுகின் சிறப்பு காங்கேசன் துறை கல்வி வட்டாரத்திற்கு தனிப்பெருமையை கொடுத்துள்ளது.
ஒற்றை மாட்டு வண்டிச்சவாரி, இரட்ை மாட்டு வண்டிச் சவாரி என இருவகைப்பட்டத இப்போட்டி நடைபெறும். இப்போட்டிக்குரிய காை மாடுகள் இளங்கன்றுகளிலிருந்து தேர்ந்தெடுத் கருகம் பானை, அளவெட்டி வீதி, ஈவினை வெளி மயிலிட்டி, கூத்தியாவத்தை வெளி, அளவெட்டி பினாக்கை என்ற இடங்கள் இப்போட்டிக்கு சிறப்பான பகுதிகளாகும். இக்கலையில் ஈடுபாடுடை பெரிய வல்லுனர்கள் இருந்திருக்கிறார்கள். சவாரித்தம்பர், சவாரிச் சுப்பர், சவாரிக் கந்த சவாரி இலகள் என்போர் இவர்களிற் சிலராவர்
1960களில் "தினகரன் "ஈழநாடு இ பத்திரிகைகளும் மாட்டு வண்டிச் சவாரிப் போட் நடாத்தி இக்கலைக்குத் தேசிய முக்கியத்துவ அளித்துள்ளன. 1974இல் நடத்த உலகத் தமிழாராக் மகாநாட்டில் பங்குபற்றிய அறிஞர்களு பார்வையாளர்களும் இப்போட்டியைக் கண் களித்திருக்கின்றார்கள். இலங்கையில் தயாரிக்கப்பட் "பாசநிலா" என்ற திரைப்படத்திலும் மாட் வண்டிச்சவாரி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க
கோலாட்டக்கலை
குரும்பசிட்டிக்கிராமத்திலும் கோலாட்டக்கை வளர்ச்சி பெறுகின்றது. ஆவாரங்காலைச் சேர்ர் சுந்தப்பிள்ளை அண்ணாவியார் கோலாட்டக்கலைை இவ்வூரில் வளர்பதில் அரும்பாடுபடுகின்றா கோலாட்ட ஆட்டங்கள் பலதிறம்பட்டனவாகு அவற்றுள் பின்னல் கோலாட்டம் அதிநுட்பமு பார்ப்பதற்கு வியப்பும் மகிழ்ச்சியும் தருவதாகு இவ்வாட்டம் பற்றி பேராசிரியர் வித்தியானந்த அவர்கள் வருமாறு விளக்குகிறார். 24 வருணங்க

தீட்டப்பட்ட கொடிகள் கட்டியாடும் முறை அற்புதமானது. கொடிகள் அரைப்பனை உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும். பன்னிருவர், மூன்றுபேர் கொண்ட 4 பிரிவினராய் நான்கு திசைகளிலும் நின்று கோலாட்டம் அடிப்பர். தாளலயத்திற்கு ஆடுவர்.
ஆடும் போது கயிற்றிலே உறி, கூடை, Ftäudea,
துலாக்கொடி, அரைஞாண் கயிறு என்பன பின்னப்படும் விதத்திற் கோலாட்டம் அமையும். பின்னர் குலைக்கப்படும். மத்தளம் சல்லரியுடன் சிங்காட்டம் நடைபெறும் 5
இ.பாலசுந்தரம் 22.4.88.
1. apayupa as. சொர்ணலிங்கம் - ஈழத்தில்
நாடகமும் நானும் , சுன்னாகம், 1968 - பக்
2. சு.வித்தியானந்தன்
1986 tuids : 43 -49
s. "The three Principle temples of Jaffna, the sivan Kovil of Vannarpannai, the Nallur Kandasuwami temple and the Maviddapuram temple each Maintained it our personnel of dancing girls) Dedicated to the temple they lived in the temple premises. The dancing was done in the temple precents only and not outside it at the temple festival the devotees headed the processions of the Gods all the day of the festival." (Raghavan M.D. "Tamil Culture in Ceylon" Colombo. 1971.P. 264)
4. இவர்களது பெயர் வரிசையை த. சண்முகசுந்தரம் எழுதிய யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி (1986) என்ற நூலில் பக் 19 - 25 காணலாம்.
5. பேராசிரியர் சு.வித்தியானந்தன் "காங்கேசன்
துறை கல்வி வட்டாரக்கலைவளம்" காங்கேசன் கல்வி மலர். 1988 Luak 140 - 141

Page 12
----|를틀운를|
 


Page 13


Page 14
சிசயவரும் எழுதுவி
 


Page 15


Page 16
"கவை வழி இறைபணியே T = மன்றத் திருப்பணி ཕྱི་
 
 


Page 17
こヒJ」園G 』』 g』g
 
 

quurīgyslųIsorts rotsero地』ショ *「國民官府武uan Ag義寺地日

Page 18

5. 與國計「自動劑T L身已即已

Page 19
-T--------TF, 『
§@₪ LIITīrṣṇsuusoe,
 


Page 20
6. சிறுவர் கலை
கலையாசிரியரும் யோகாசிரியரும் ஆரம்பித்து வைக்கும் அரும்பனி
 


Page 21
9. நாடகப் பிர
霹 நடக்கிறது 한 களப்
 
 

நாட்டமுடன்
நம்கலைஞர்.

Page 22
12. நாட்டு
*தீது ஒன்று உருவாது குரல் கொடுக்கும் நம் ଐଶ୍ୱିନ ଶugy
 
 

க் கூத்து

Page 23


Page 24


Page 25


Page 26


Page 27
ェノれ
!)
 


Page 28
*WA***w확maw &A/* apar%(주)을월ww. シ き』 ap&gh
 

陶峙 ፵ዕ.sus Gaerfra)
oao ogrt)ATV『』_A획』『』tosaintă să
LIFE) "IRE
ܠܐܒܝ
தி பணி
گټې :

Page 29
|----★
----Ĥயாற்றலுடன் 度m Qa* விடின்.
* T
 
 
 


Page 30
불확F****환 戴)
 


Page 31


Page 32
leophr−-Iosra insos soos 3661
 

■『』『壇屬豐區已 g력「TA&T A**평學官) --)
--------¿s (

Page 33
ལྔ་ "செந்தூது"
 
 


Page 34
활월 1 『國事 : T國**
ஆயர் வருகிறார்கலைஞர்களோடு
வழக்கிாடு மன்றத்தில் "østbljenisrifsso
 
 


Page 35


Page 36
తా centref
திரு மறைக் க3 கொழும்புப் 1
 
 

OR PERFORMING ARTS
] ([[:]
வாமன்றத்தின்
விரியகம்

Page 37


Page 38
ஒவயமென்பது சங்கீதமும் மகிழ்ச்சிக் குரியதுமான ஒரு கூட்டு முயற்சி. அறிவாளிகளால் மிக்கக் கவனத்துடன் அணுகி ஆராய்ந்து அறிந்து அனுபவித்து இன்புற வல்லது என மைக்கலேஞ்சலோ அன்று கூறியது எம்மையெல்லாம் ஆழ்ந்த கவனத்துடன் சிந்திக்க வைக்கின்றது.
கலைஞனுள்ளத்தில் தன் கிருத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதைக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, 6ITL—é5LDITagsG36QurT அல்லது நடனமாகவோ வெளிக்காட்டுவது போல் ஒவியத்தாலும் வெளிக்காட்ட முற்படுவான். அங்கே சொல், பொருள் இசை அசை ஒன்று சேர்வது போல் இங்கே ரேகை, பேரமைவு, வகையமைவு வர்ணம், வர்ணச்சாயை, உருவ ஒத்தியைவு போன்ற அம்சங்களை ஒழுங்கு படுத்தி தன்னுள் வெளிப்பாட்டைக் காட்டுகின்றன.
ஒரு சிறந்த கலைப்படைப்பை ճաUւնւհՄ சாதமிக்க ஓவியனால் மாத்திரம் பெற்றுத் 25p(Մ)ւգ-պմ) எனச் சில சந்தர்ப்பங்களில் எம்மை எண்ண
வைக்கின்றது. ஏன்? அது எம்மை கவர்ந்து அடிமைப்படுத்துகிறது. அப்பொழுது எமது இயலாத் தன்மை தலையெடுத்து அம் முடிவுக்கு வரச்செய்கின்றது. ஆயின் அப்படி என்ன சக்தி அதிலுள்ளது?
 

சிறந்த கலைப்படைப்பு ஒரு சிறந்த ஒருங்கமைப்பைக் கொண்டதாயிருக்கும். அது ஆங்கிலத்தில் (Omposition) என அழைக்கப்படும். அது பின்வரும் அங்கங்களைப் பெற்றிருக்கும். சுபாவம் (TEMFERAMENT) ஒழுங்காக்கல் (Organigalion) argóig GhearsificiunG' (Eapression) இயற்கைத் தன்மை சமநிலை, ரேகையில் பரப்பில் சுதந்திரக்கருத்து வெளிப்பாடு என்பனவாகும்
சுபாவம்
இஃது ஒவியன் பிறக்கும் பொழுதே அவனுள் தொழிற் படத்தொடங்கும். கலைஞனுக்கு எழும் தேவையான கற்பனையைத் தாராளமாக அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபியாக, இயற்கையாக அமைந்துள்ளது இதை அக்கலைஞன் தன் உணர்ச்சி வேகம் சுபாவம் எனும் வர்ணக் கண்ணாடிக் கூடாகவே பார்க்கின்முன். அதனால் அவன் பெறும் கருப் பொருள் மாற்றமடைந்து கலைப்பொருளாக ஆக்கம் பெறுகிறது. அவ்வாக்கம் கலைப் பெறுமானமுடைய தனித்தன்மை பூண்டு தன் சூட்சுமமான சக்தியால் பார்ப்போரைத் திணற வைக்கின்றது. இதில் ஓவியன் தன்னை எவ்வளவுக் கெவ்வளவு மறைக்க முயன்றாலும் சுபாவம் படைப்பினுள் - நீக்க மற - நிறைந்து அவனைக் காட்டிநிற்கும்.
ஒழுங்காககல்
மேலெழுந்த வாரியாக ஒருங்கமைப்பு என்பது வர்ணம், புறவடிவம் உருவம் என்னும் அம்சங்களை ஒன்று சேர்ப்பது என அறியமுடிகிறது. ஆயின் ஒழுங்காக்கல் எனப்படுவது ஒர் இலகுவான தெளிவான அல்லது தருக்கரீதியானதாக விருக்காது.

Page 39
德泊 KF
ஆனால் ஒருவகைச் சக்தி வித்தியாசமான வர்ணத்திணிவு, வர்ணச்சாயை, ஒளிநிழல் உருவ அமைப்பு என்பவற்றுக் கூடாகத் தொழிற்பட்டுப் பார்ப்போரின் உள்ளங்களை எந்தவித நோக்கமு மின்றிக் கிளரச் செய்து விடுவதாகும். இது சங்கீதத்திலுள்ளது போல் இயைவு, லயம் சர்ச்சைக்குரிய விஷய வளர்ச்சி வர்ணத்திணிவிற் ஒற்றுமை வேற்றுமை போன்ற அங்கங்களைக் கொண்டிருக்கும் கருத்து வெளிக்காட்டல்.
கருத்தை வ்ெளிக்காட்டலில் ஒவ்வொருவரும் வெவ்வேறு உதிதிகளையும் பணிகளையும் கையாண்டுள்ளதால் தரம் பிரித்தறிய ஒரு கடின உழைப்பாகலாம். அதைச் சுலபமாக்க எமக்குப் பரந்த சரித்திர ஞானம் தேவை.
இது பற்றி ஹென்றி மத்தீஸ் என்பவர் கருத்து வெளிப்பாடு என்பது ஒரு முகத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சியில் அல்லது ஓடுகையின் வேகத்தில் மட்டும் உள்ளடங்கியதல்ல. அஃது எனது ஓவியங்களில் மனித உருவங்களினமைப்பு, அவற்றைச் சுற்றியுள்ள வெளியான இடங்கள் அளவுப் பிரமாணங்கள் ஆகிய எல்லா அம்சங்களிலும் அமைந்துள்ளது. ஒருங்கைமப்பு என்பது ஓவியன் தனது எண்ணத்தை வெளியிடுவதற்கு விதவிதமான அம்சங்களை அலங்காரம் அல்லது வகையாக்கம் மூலம் ஒழுங்குபடுத்துவதாகும், இதில் எந்த அம்சமானாலும் தேவையற்றது என்ற உணர்வைக் கொடுத்தல் அது ஆபத்தானது. சிறப்பானதாயின் எல்லா அம்சங்களையும் ஒன்று சேர்த்து இணைக்கும் எனக் கூறியுள்ளார். சிசானே ஒரு சந்தர்ப்பத்தில் யோச்சிம் காஸ்குவெத் என்பவரிடம் நாம் காணும் யாவுமே கலைந்து மறைந்து கொண்டிருக்கின்றன இயற்கையின் தன்மையில் மாற்றமெதுவுமில்லை நம் கண்ணுக்கு எட்டுபவையாவும் நிலையற்றன வாயிருக்கின்றது. எங்கள் ஒவியம் இயற்கைக்கு அதன் மாற்றங்களினூடே நிலையான வாழ்வைக் கொடுத்தல் வேண்டும். அஃது இயற்கை நிலையானது என்ற உணர்வை எமக்கு அளிக்க வேண்டும் என்றார். வான் ஹொக் கருத்து வெளிக்காட்டலில் தன்னியலாமை கண்டு தற்கொலை செய்து கொண்டா
கருத்து வெளிக்காட்டலில் Likassbssædsæuma CopaDas GugaDuoay (MASS) GAGDsusedLoay (Pohern வர்ணம் இடவமைவு (Space) ஒளி நிழல் கண்ணோட்டம் போன்ற பல ஏதுக்கள் முன்னின்று ஒவியனைக் கட்டுப்படுத்துகின்றன.
 

sosgi
ஒளி நிழல்
ஒருங்கமைப்பில் தூரபேதம் இடவமைப்புடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு உற்ற துணையாகிய ஒளி நிழலால் வர்ணம், வர்ணச்சாயை.வர்ணஆழம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு எடுப்பாகிப் பார்ப்போரின் கண்களைத் தம்முள் இழுத்து அதிகரிக்கும் பொருட்களைச் சுற்றி வரத்தக்கதான இடவமைப்புள்ளதாயும் கண்களை மேற்பரப்பில் மாத்திரம் ஓடவிடாமல் லயம்மிகு அனுபவத்துடன் படத்தின் உள்ளேயும் உலாவரக் கூடியதாகவும்
வர்ணத்தில் சுவாத்தியநிலை GBodibunTG6sODLUZu g5IT4SGatb காட்டும் காரணியாக விளங்கியது. மேலும் நுணுக்கமாக ஆராயும் போது உருக்களில் லயம், இயைவு, வர்ண அதிசயம், என்பவற்றோடு சமநிலை போன்ற நுட்பங்களையும் தெளிவுபடுத்த உதவுகின்றது.
சமநிலை
இஃது ஒருங்கமைப்பில் மிகப் பிரதானமான அம்சம். கவன அச்சில் அல்லது கவன Fhւնւկ மையத்திலிருந்து உருக்களை திருப்பியமைத்தல் uflouLdiu ஆகிய தொழிற்பாடுகள் நடை பெறும் பொழுது கூடிக் குறைவதை அவதானிக்கும். சிலவேளை உருக்கள் ஒரே மாதிரியானதாக இல் லாது போயினும் മേ தன்மையதானதாக அமைவதை கவனிக்கும். இதன் சிறப்பிற்கு ஒளி நிழல் வர்ணம் ஆகியவையின் பங்கு அத்தியாவசியமாகிறது.
இதில் "சுதந்திர வகை" என்பது இன்னொன்று இருசம கூறுகளாகப் பிரிக்கவியலாததாகவும். வர்ணம்,வர்ணத்தணிக்கை, உரு, ஒளிநிழல் என்பற்றால் சமநிலை காணப்பட்டுக் கண்ணுக்கு விருந்தாகவும் எப்பகுதியிலேனும் மேலதிக திணிவு ஏற்படாமலும்- படம் முழுவதும் சேர்ந்து "ஒரே அம்சம் என எண்ண வைப்பதாகவும் அமையும்.
பாடல்களில் வித்தியாசம் வித்தியாசமான அடிகளைச் சந்தப்படுத்தி பொருத்தமாக ஆக்கி கவிதையமைப்பது போல பிரதானமான உரு, பரப்பு முழுவதும் பிரதிபலித்து ஒற்றுமையாக ஒன்றி முழுமையடைகின்றது.
ugt I ust so toL} L á SD Saug 5 lb கண்ணோட்டம்" கவனிக்கப்பட வேண்டும். இது கருத்து வெளிக்காட்டலுக்கு வேண்டிய மூலாகாா

Page 40
pytofonasajib pujatasatoLOil for வழி aSitguitarian அமைவதோடு பார்க்கும் கண்களை தங்கு தடையன்றி யிழுத்துச் சென்று பிரதான அமர்வடத்தைத் தொட்டு நிற்கும்- கண்களை நிலையில்லாமல் அலையவிடாது. இவ்வகை ஓவியத்திற்கு றஃபேவ என்பவரின் ஓவியங்களை (ஏதென்சின் கலாசாலை) எடுக்கலாம். இதில் விடுதலையுணர்வு தாராளமாகத் தொனிக்கிறது சிக்கலற்ற ஒருங்கமைவுச் சிறப்பு.
சுதந்திர கருத்து வெளிப்பாடு
இவ்வகையோவியர்களில் முதன்மையானவர் பாப்வோபக்காலோ ஆவார். இவர் ஒவியத்தில் சேர்தலையும் நீக்குதலையும் மேற் கொள்ளும் போது இயற்கை ஒருபொழுதும் அவரிடம் குறுக்கீடு
செய்வதில்லை. சாதாரண எளிய முறையில்
சுதந்திரமாக ஆக்குமுரிமையுடையோராய் "சித்திர சங்கீதத்தை" ஒப்பேற்றுவதே தமது குறிக்கோளாகக் கொள்வர். இவர் "இயற்கையும் ஓவியமும் இருவேறு கட்புலனாகும். கனவடிவ முறைப்பண்பியற் சித்திரம் புதிய ஓவிய முறை யொன்றிற்கு “வித்தாகவோ" அல்லது "வித்து முளைவிடுவதாகவோ" அமையாது. ஆனால் அது உண்மையான ஒவிய அமைப்பின் வளர்ச்சிப் படியினை யெடுத்துக் காட்டுவதாகும். இவ்வகை மதிக்கப்படத்தக்க அமைப்பை சுதந்திரமான வளர்ச்சிக்கும் அழியாத் தன்மைக்கும் உரியதாகும்" மேலும் எவ்வகையோவியமாயிருப்பினும் ஒருவகையில் என்னென்ன அம்சங்களுளனவோ அவ்வம்சங்கள் எல்லாம் மாறுவகையிலுமுண்டு. நிகழ் காலத்தில் தனது மேம்பாட்டை நிலைநாட்ட (plus Rub
A.
s $( ב 翡
 
 

க்காலத்திலும் அங்கீகரிக்கபட மாட்டாது. எகிப்திய, ரேக்க, ரோம ஓவியங்கள் அன்று இருந்ததிலும் ார்க்க இன்று இன்னும் உயர்த்துடிப்புடன் ாணப்படுகின்றன" என்று ஆணித்தரமாகக்
guyorsanttir.
இதுகாறும் கருத்தோற்றம் செய்யப்பட்டவை ட்கு ஒரளவு நெருக்கமாக இங்கு காட்சிக்கு வக்கப்பட்ட ஓவியங்களில் "பதநீர் அருந்துவோர்" அமைவதால் அதனை முதலாவதாக தேர்வு சய்கிறேன். அதில் ரேகைக் கட்டுப்பாடு சிக்கலற்ற ருவமைப்பு பேரமைவு (MASS) வகையமைவு ATTERN) alavaouna (SPACE) attrardenau TONES A SHADES OF COLOURS) ல்லாவற்றிற்கும் மேலாக ஒர் “விடுதலையுணர்வு" ழையோடி நிற்கின்றது. இது என் மனத்தை வகுவாகக் கவர்ந்துள்ள சிறப்பு.
gasflub உள்ளுணர்வினதும் நனவிலி னத்தெழும் பிரதிபலிப்பாகவும் அமையக் கூடும். வியம் இலக்கியம் போன்று ஒரு சிக்கலான மன விருப்பத்தின் பிரதிபலிப்பாகும். இவ்விசேட ன்மையான கருத்து வெளிப்பாட்டிற்கு -றுதியானதும் வேகமானதும் மற்றவரைத் ணறடித்து மனத்தில் இனந் தெரியாத கலக்க லையை ஏற்படுதீ தி பல வரிதமான னஎழுச்சிகளையும் உந்துதல்களையும் உண்டாக்கக் டிடியதுமான ஒருவித சக்தியுண்டு. இதை வெளிக் ாட்டுவது கலைஞனுக்கு ஒரு கடின. ழைப்பாகலாம். எனினும் கருத்து வெளிப்பாட்டால் ங்கீதம் போன்ற மகிழ்ச்சிக்குரிய "உருவை(FORM காடுக்காது போமாயின் அதனால் ஏது பயன்?
翡

Page 41
அஜந்தா ஒவியம் ஆன்மீக அழகு பொருந்தியது சிகிரியா சிற்றின்பத்தைக் தூண்டக் கூடியது. அஜந்தாவினி உருவ அமைப்புகள் முழு உருவங்களைக் கொண்டதாகவும் «gfagRrf2uzunT இடுப்பளவினதாகவும் உள்ளது. நுண் சுண்ண மேற்பரப்பு அஜந்தாவில் நன்றாகத் துலக்கப்பட்டி ருக்கின்றது சிகிரியாவில் கரடுமுரடானதாக இருக்கின்றது. இரண்டு இடங்களிலும் இயற்கை வண்ணமே சேர்க்கப்பட்டுள்ளது. சிகிரியப் பெண்களின் மேனி வண்ணம் தெளிவாக பொன்மஞ்சளிலும் பச்சையிலும் தீட்டப்பட்டுள்ளது. இதே போன்ற் நிறங்களே அஜந்தாவிலும் உள்ளன.
நிற மயக்கத்தையும் சந்தத்தையும் சிகிரியாவில் காணலாம்.
சிகிரியாவில் வண்ணத்தின் உருவை விளைவு செவ்வையில் புலப்பட நிற்கிறது. ஆயினம் அஜந்தாவின் அளவிலன்று. அஜந்தாவின் ஓவியக் கோட்டு வரைவியற் கலை தப்பின்றி உயர்ந்திருந்தது. சிகிரியாவும் அப்படியே. இந்திய மரபில் வளர்ந்த
 

கோட்டு முறை பண்பை உணர்த்தும் ஆழ்ந்த கருத்தினை விளக்குகின்றன. சிகிரியா அஜந்தா உருவங்கள் வட்டவடிவினை உணர்த்தும் எழில் பேறு மேல் வரைகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் நுண் தீட்டல்கள், மாதை நோக்கின் தெரிவிக்கும் வரையறையான கோடுகள் மிக நன்முறையில் இணைக்கப் பெற்றுள்ளன. அஜந்தாவில் உள்ள சிறந்த அம்சம் உடலுறுப்புக்களில் சிறப்பாக கையில் குறியீட்டு தனிமை உள்ளது. மொழியால் கூறுவதைக் காட்டிலும் கையால் ஆழ்ந்த கருத்து உணர்த்தப் படுகிறது. இவை இலங்கையிலும் இந்தியாவிலும் பெளத்த சமய ஓவியங்களில் நெறியாகக் கருத்தில் கொள்ளலாம். அஜந்தாவிலும் சிகிரியாவிலும் உள்ள ஓவியப் பெண்களின் கைகள் மலர்களைக் காவுகின்றன.சிகிரியா ஒவியங்கள் அங்குள்ளன உருவங்களால் உருவளிந்த பல இன கதைகளை காட்டின ஆயினும், அஜந்தாவிலுள்ள குப்தர் கால முறைக்கு பெரிதும் ஒத்து நிற்கும் உருவ அழகு நியமங்களுக்கு இயைய சூழப் பெற்றவையாகும் இவ்விரு கலை முறைகளும்

Page 42

பெண்ணின் இலட்சிய அழகு விகித சமன்களில் இருந்தது. துடி இடையும் அகன்ற இடுப்பும், கூர்ந்த இமைகளும், உருண்டு மிகைப்படுத்தப்பட்ட முலைகளும், தடித்த இதழ்களும், காதளவோடு கூர்ந்த இமைகளும், புருவங்களும் அமையப் பெற்றவை. இரண்டிலும் (elLITE, а генеза (Т. ш இலட்சிய மேனிவண்ணம் சிகிரியாவிலும் கையிலுள்ளது தாமரை. அதே போன்று அஜர் தலையனைகள் கூம்பி உயர்ந்த வடிவம், மற்றும் அட்டிடயங்கள் பாரிய வட்டத் தோடுகள், காப்புக்கள், கிளியோழிகள் ஆகியவை எப்போதும் பொது மரபிற்கு உரியவை. இது இருஇடங்களிலும் உள்ளன. அஜந்தா போன்றே அழகுற அமைந்த வண்ணக் கோலங் கொண்ட இடுப்பாடை இறுகப் பிடித்த சட்டை சிகிரியாவிலும் உள்ளது. அஜந்தாவில் ஜாதகக் கிதைகளோ ஒவியமாக வரையப்பட்டுள்ளன. சிகிரியாவில் சோடியான பெண் உருப்பங்கள் மட்டுமே. இந்தியாவிலுள்ள பொருட்கள் பொது விலங்குகள், சோடிசோடியாக அன்னப் பட்சிகள், பூக்கள் கொக்குகள், மான்கள், காளைச் சண்டை போன்றகாட்சிகளும் வரையப்பட்டுள்ளன.
| 5 |

Page 43
சிகிரிய ஓவியங்களின் நடைமுறை அம்சங்கள்
அஜந்தாவில் உள்ளவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பொதுப் பண்புகள் கொண்டிருந்தன என்பதை காட்டுவனவாய் உள்ளன. உருவங்கள் சிறப்பை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. முக்கிய
பாத்திரத்திற்கு நடுஇடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது அஜந்தாவிலும் உள்ளது. உருவங்கள் மண்ணுலக உருவங்களாலும் அழகுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிகிரிய ஓவியங்கள் நம் நாட்டின் வரையறைக்குள்ளான நடைமுறையில் அமைந்தவை. தன் வயம்,மகிழச்சி, உயிர்மை ஏழுச்சி கொண்டவை. சிகிரிய ஓவியத்தின் உள்நோக்கு உணர்வுகளை அருட்டி உள்ளத்தை நிறை வாக்குவதேயாகும். அஜந்தா மெய்ஞானத்தைக் தொடடது. அஜந்தா சித்திரங்களில் கானக் காட்சிகளை நேரே சித்தரித்தல் மூலம் அன்பும், பரிவுணர்வும் உந்தப்பட்டிருந்தது. சிகிரியாவிலே இப்பண்புகள் பெண் உருவங்களை நாம் நலம் பெறக் காட்டுதல் மறைமுகமாகக் காட்டப்பட்டுள்ளது. அஜந்தா அக்கால
வாழ்வோடியைந்த காட்சிகளைக் தொண்டிருந்தன.
சிகிரியா மக்கள் வாழ்வையோ சமூக மாற்றங்களையோ
s
ši šā
s 鹭密
Sa $9 G5
ཧྥ རྗེ G
号 Bšš * 器5 愛、毒 5 @ Se a . 翡 S S *爵魯翡劃 崎 . 吕 a = 甄 as Cs 器语露德诺哥爵。蛮
இ ) 器"糖臀4 S) 翡言翡翡警国翼
 
 
 
 

ளக்குவதற்கு ஏற்ற காட்சிகளைச் கொண்டிருக்க ல்லை. அரசகுலப் பெண்களாகக் காணப்பட்டனர். கிரியாவில் முழுவதும் பெண்கள். அஜந்தாவில் ண், பெண் கலந்து காணப்படுகின்றன. அஜந்தா கை ஓவியங்கள் மாறுபட்ட கருத்துக்களைக் காண்டவையாகும். சிகிரியா இயற்கை அமைப்பு ளவுப் பிரமாணங்களில் சிறந்து விளங்குகிறது.
அஜந்தா கி.பி. 7ம் நூற்றாண்டுக்குட்பட்டது. fun as. S. 5th நூற்றாண்டுக்கு உட்பட்டது ஐந்தாவில் தூரநோக்கு முறைகள் இல்லை. ஐந்தாவில் நீல நிறம் கூடுதலாக உபயோகிக்கப் டுள்ளது. சிகிரியாவில் பச்சை, சிவப்பு, காவி ங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரேகைகள் ாப்பினால் தீட்டப் பெற்று பின்பு வர்ணம் டப்பட்டுள்ளது. அஐந்தா ஒவியங்கள் ாப்பினாலும் கறுப்பினாலும் வரையப்பட்டுள்ளது. ஐந்தா குகையினுள் வரையப்பட்டுள்ளதால் இயற்கை க்கமின்றி பழுது படாமல் 2-6î76751. afiorflunt 1ற்கை தாக்கங்கால் பழுதடைந்துள்ளது.
割 3检
ནི་སྤྱི་སྤྱི་ 宦 s 盛载雷彗莺篮
తే క్షి కి 爵鲁翡星篮景翡量墨 ا § ! እ፡ ነ ጳ} $ ፣ ! $$ 器 i šš 3 filija :
šį iš š|| 希 需器薰黑囊雷蟹蟹器蟹性 每
th
༄། ༤ ܓ ܦܘܐܡܪ

Page 44

ܢܝܠܘDܘܼܵܙ விபப்சி பொமினிக்
கா.அ.ஆசிரிய கலாசாலை
இன்று ஒரு சமூகப் பிராணியாக இனங் காணப்பட்ட மனிதன் மொழியறிவு பெறுமுன்பே குழுவாகச் சேர்ந்து வாழ்ந்தான். மொழியற்ற நிலையில் மனிதன் தனக்குள் எப்படித் தொடர்பு கொண்டிருப்பான் என எண்ணிப் பார்க்கையில் சித்திரத்தினதும் சிற்பத்தினதும் தொன்மை நமக்குப் புலனாகிறது பெற்றதை மற்றவனுடன் பகிர்ந்து கொள்ள சித்திரத்தையும் சிற்பத்தையும் ஒரு ஊடகமாகக் கொண்டிருந்தான். ஆதிகாலக் குகைகளில் இன்று கண்டு பிடித்திருக்கும் சித்திர வடிவங்கள் இதனையே எடுத்துரைக்கின்றன. மிகத் தொன்மையான "அல்டாமீரா" குகையின் சித்திரங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும்

Page 45
மைக்கல் ஆஞ்சலோவின் தாவீது
 

3) எகிப்திய சிற்பம்

Page 46
தொன்மைப் புகழ் பெற்ற சித்திர சிற்பக் கலைகளில் சிற்பத்தை சிறப்புற நோக்குதலே இக் கட்டுரையின் குறிக்கோளாகும். சிற்பம் என்றால் என்ன? மனிதன் தான் நேரடியாகக் கண்டதை அல்லது தனது கற்பனையை அல்லது தனது அனுபவத்தை களிமண், கருங்கல், தந்தம், மரம்,வெண்கலம், பொன். வெள்ளி போன்ற ஏதாவதொரு ஊடகத்தின் மூலம் வெளிப் படுத்துகிறான் இது சிற்பமாகிறது. இசைக் கலையில் ஒலி செய்வதை, நடனத்தில் அசைவுகள் வெளிப்படுத்துவதை ஒவியத்தில் வர்ணங்களும் கோடுகளும் கூறுவதை சிற்பத்தில் வடிவம் வெளிக் கொணர்கிறது. எனவேதான் சிற்பக்கலுை வடிவக் கBவயாகிறது.
சிற்பங்களின் வடிவத்தையொட்டி படிமங்கள், புடைப்புச் சிற்பம், குடைவுச் சிற்பம் என மூவகையாக சிற்பங்களை வகைப்படுத்தலாம். பின்னணி அற்றதாக அல்லது பின்னணியில் இருந்து விலகி தனித்து கிாட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் உருவம் படிமங்கள் எனப்படும். இதற்கு தொலுவில புத்தர் வடிவம், இறந்தவர்களின் நினைவுச் சிலைகள் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். புடைப்புச் சிற்பம் என்பது பின்னணியுடன் சார்ந்ததாக, வெளிப்படுத்தப்படும் சிற்பத்தில் ஒரு பகுதி மட்டும் தெரியுமாறு அமைக்கப்படுவதாகும். சிற்பத்தின் ஆழத்தைப் பொறுத்து உயர் புடைப்புச் சிற்பம், தாழ் புடைப்புச் சிற்பம் என வகைப்படுத்தப்படுகிறது. அவுக்கின புத்தர் சில்ை போன்றவை உயர் புடைப்புச் சிற்பம் , தாழ் புடைப் புச் சிற்பம் என
 

வகைப்படுத்தப்படுகிறது. அவுக்கின புத்த சிலை போன்றவை உயர் புடைப்புச் சிற்பத்திற்கும் சந்திரவட்டக்கல் கிளியோபாட்ராவின் சிற்பம் போன்றவை தாழ் புடைப்புச் சிற்பத்திற்கும் உதாரணங்களாகின்றன. குடைவுச் சிற்பம் என்பது மேற்பரப்பைக் குடைந்து செய்யப்படுவது. புடைப்புச் சிற்பத்திற்கு நேர்மாறானது. நாணய அச்சுக்கள். இலச்சினைகள் போன்றவை குடைவுச் சிற்பத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
இந்தச் சிற்பங்கள் ஏன் செய்யப்படுகின்றன. என சிந்தித்தால் அதற்குப் பல காரணங்களைக் காணலாம், சமயச் சார்பான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அலங்கார நோக்கம் கருதியும், நினைவுச் சின்னங்களாகவும், ஞாபகார்த்த சிலைகளாகவும் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அது மட்டுமன்றி சிற்பி தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தவும், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், சுய திருப்திக்காகவும் கூட சிற்பங்களைச் செதுக்குகிறான்
சிற்பங்கள் செய்யப் பொருத்தமான ஊடகம் என்ன என நோக்கின் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை வசதியானதாகக் கருதப்படுவது களிமண், பெறுவதற்கு இலகுவானது. வசதியானது. சுட்டபின் உறுதியானது துடுப்பிடிக்காது வர்ணம் திட்டலாம் என்பது போன்ற காரணங்களால் களிமண் முக்கிய இடம் பெறுகிறது. கருங்கல் சில சிரமங்களைக் கொண்டிருப்பினும் காலத்தால் அழிவுறாது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது. பளிங்கு, சலவைக்கல், தந்தம் போன்றவை மிக நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்வதற்குப் பொருத்தமானவை எனினும் பெறுதற்கரிதாயும்,

Page 47
விலை மதிப்புள்ளனவாயும் இருக்கின்றன. வெண்கலம், வெள்ளி, பொன் போன்றவையும் சிற்ப வேலைகள் செய்யச் சிறந்தவை. எனினும் பெறுமதி கூடிய பொருட்களாக உள்ளன. இன்று நவீன சிற்பங்கள் பெருகி வரும் நாளில் மரம் போன்ற ஊடகம் மட்டுமன்றி கழிவுப் பொருட்களும் உயர்ந்த கலைப் படைப்பாகும் விந்தையைச் சிற்பி செய்கிறான். சிற்பக் கலைஞன் பிக்காசோவின் சைக்கிள் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எருமைத் தலை எனும் சிற்பம் கழிவுப் பொருள் கலைப்படைப்பாகிய விந்தைக்குச் சான்று பகர்கிறது
உலக வரலாற்றில் உன்னத இடத்தைப் பிடித்திருக்கும் கலை வரலாற்றில் சிற்பக் கலையின் வளர்ச்சி அழியா இடத்தைப் பெற்றுள்ளது. மனிதனின் ஆளுமையை இன்றும் என்றும் எடுத்துரைக்க வல்லது, மொழி வடிவமற்ற காலத்தில் இருந்து சிந்தனை சிற்ப சித்திர வடிவங்களைப் பெற்றுள்ளது. என நோக்கியதற்கமைய மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் சிந்தனா சக்திக்கும் ஏற்ப சிற்பங்களை அமைக்கும் முறைகளிலும், நுட்பங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதற் கேற்ப சிற்பக்கலை காலத்திற்கு காலம் வெவ்வேறு முறையில் அல்லது மரபில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.உலக சிற்ப வரலாற்றில் கீழைத்தேய மரபு ஒரு வழியும், மேலைத்தேய மரபு பிறிதொரு வகையிலுமாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது.
கீழைத்தேய மரபின் ஊற்றுக் கண்ணாக சிந்து நதி நாகரீக காலமும், மொகஞ்சதாரோ ஹரப்பா போன்ற நகரங்களும் காணப்படுகின்றது. அங்கு தொடங்கிய சிற்பக்கலை பின்பு காலத்திற்குக் காலம் பல வடிவங்களைப் பெற்றுள்ளது. இந்தியச் சிற்ப மரபுகளான மெளரியச் சிற்ப முறை, பாரூத் சுங்கக் கலை சாதவாகனக் கலை குஷானிய சிற்ப முறை, குப்த பல்லகேஷவ, பாண்டிய, சோழ, விஜய நாயக்கர் காலச் சிற்ப முறைகள் ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய தனிப் பண்புகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. எனினும் கீழைக்தேய சிற்பங்களில் காணப்படும் பொதுத் தன்மை அவை ஆன்மீகத்தை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளவையாகும். உலகியல் வாழ்வு சிறப்புற சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இருப்பினும் சிறப்புப் பெறுவது ஆன்மீகம் எனில் மிகையாகாது.
கீழைத் தேய கலை வளர்ச்சியில் சிந்து, வெளிபெறும் இடத்தை மேலைத் தேய கலை வளர்ச்சியில் நைல்நதி பெறுகிறது. நைல் நதிக் கரை நாகரிகம் மேலைத் தேய சிற்பவளர்ச்சியின் ஊற்றுக்

கண் எனலாம். இன்றும் புகழ் பெற்று விளங்கும் எகிப்திய சிற்பங்களுக்கு அடுத்தபடியாக யூப்பிரதீஸ் தைகிரீஸ் நதிகளுக்கிடையில் வளர்க்கப்பட்ட நாகரிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இங்கு வாழ்ந்த சுமேரிய, பபிலோனிய கல்தேய, அசீரிய சிற்பங்கள் சிற்பக்கலை வரலாற்றில் துவவொரு படிக்கற்களாக உள்ளன. இதனையடுத்து சிற்பக் கலை வரலாற்றின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலம் கிரேக்க கலை வளர்ச்சி காலமாகும். கிரேக்கப் பேரரசின் காலத்திலேயே சிற்பக்கலை உச்சக் கட்டத்தை அடைந்தது. கீழைக்தேய சிற்ப மரபில் காண முடியாததான, உள்ளதை உள்ளபடி காட்டும் தன்மை கிரேக்கர்களின் காலத்தில் வளர்ச்சி பெற்றது உடலின் அசைவு, அங்கங்களின் நெளிவு, அகஉணர்ச்சி கட்டான உடலமைப்பு கொண்ட உடற்கூற்று விளக்கங்கள் கொணட சிற்பம் கிரேக்கராலேயே அறிமுகப்டுத்தப்பட்டது.
எட்ரஸ்கள் சிற்பமுறை, உரோமானியச் சிற்பம் பைஜாண்டியச் சிற்பம், ரோமெனெஸ்குச் சிற்பம், காந்தியச் சிற்ப மரபு பல மைல்கற்களைத் தாண்டிய மேலைத்தேய சிற்ப மரபு மறுமலர்ச்சிக் காலத்தை அடைந்தது. இக் காலப்பகுதி அனைத்திலும் மாற்றத்தை வேண்டி நிற்கையில் உன்னத சிற்பிகள் பலர் உருவாகினர். இக் காலப்பகுதியில் தோன்றிய மைக்கல் ஆஞ்சலோ போன்ற சிற்பிகள் இன்றுவரை விலைமதிக்கப் பேற முடியாதவர்களாவர். இதற்குப்பின் பாரோர் கலை பிரெஞ்சு மறுமலர்ச்சிக் காலம் எனப் பரவிய சிற்பவளர்ச்சி நிலை இன்று நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளது.
இன்று உலகின் விஸ்தீரணம் சுருங்கி விட்டமையால் ஏற்பட்ட கருத்துப் பரிமாறல்கள். அறிவு வளர்ச்சி நிலைகள் போன்றவற்றால் நவீன சிற்பம் எங்கும் பரந்துள்ளது. பரந்து வளர்ந்த நிலையில் உள்ள சிற்பக்கலை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் காலத்திற்கு ஏற்ப புதுமைகளை உள்வாங்கி, என்றும் புதுமைப் பொலிவுடன் விளங்கி வரும் என்பதில் சந்தேகமில்லை

Page 48

வே மனித குலத்தின் ஒரு பொதுமொழி, காலதேச எல்லைகளைத் கிடந்து மனிதர்கள் "வரையும் ஒருங்கிணைக்கும் ஒரு மகத்தான *ம் ஒரு நாட்டின் நீாகரிக வளாச்சியைத்
ம்ெ அளவுகோல், கலை
ஒவ்வொரு நாட்டு ரின் கலாசார,
பண்பாட்டுச் சிறப்புக்களுடன் f凸 பிணைந்து நிற்கும் புேடங்கிங்,

Page 49
இக் கலைகளுள் ஒன்று ஓவியக்கலை ஆதிமனிதனிடம் தோன்றி இன்று வரை பல வளர்ச்சி நிலைகளைக் கண்டது. 19ம் நூற்றாண்டுவை மேற்கு நாடுகளில் மதவழி மரபு வழி ஓவிய சிற். முறைகளாக வளர்த்தெடுக்கப்பட்டது பிற்பட்ட காலத்தில் பழைய செய்முறை விதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் தீவிரட் போக்குடையதாக மாற்றம் பெற்றது. தீவிரத் தன்மையுடனும் புதுமையாகவும் வெளிவந்த காரணத்தால் இப் படைப்புக்கள் மக்களால் ஏற்று: கொள்ளப் படமுடியாத நிலையில் காணப்பட்டன இதனால் கலைஞனுக்கும் அவனது படைப்புக்க் ளிற்கும் மக்களிற்கும் இடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டு நவீன படைப்பாளிகள் கேலிக்குள்ளாக் வேண்டிய நிலை தோன்றிற்று. இதற்குக் காரணம் நவீன ஓவியம், சிற்பம், இசை இலக்கியம் போன்றவை நம்மவரிடையே புதிராகவும் அணுக முடியாததாகவும் இருக்கின்றது. பிரபல இந்திய ஓவிய விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ்ப். கூறுவதுபோல் மரபு ஓவியம் கூட பலருக்குப் புரிவதில்லை. ஒரு சிலருக்குத்தான் அதன் தத்துவமும் கோட்பாடும் தெரிந்திருக்கின்றது. பொதுவாகக் கூறின் அவர்களுக்கு மரபுவழி ஓவியம் பரிச்சயமானது என்பதுதான். எனவே நவீன ஒவசியத்துடன் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதனால்த்தான் அதனை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். முடியும். நவீன ஓவியத்தில் பரிச்சயமற்றவர்கள் அதனைப் புரிந்து கொள்வதில் தோல்வி காண்பவர்கள் நவீன கலைப் படைப்புக்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
எனினும் அறிவுபூர்வமாக இதில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் எதற்கும் அஞ்சாது மிக வேகமாக முன்செல்கின்றனர். அதற்குக் காரணம் நவீன ஓவியர்களும் சிற்பிகளும் வெறும் வெளித்தோற்ற அழகை மட்டும் பிரதிபண்ணுபவர்களாக இல்லாது இயற்கையையும், உயிரினங்களையும் உள்நோக்கிய பார்வையுடன் புலன்களுக்கு எட்டாத சில உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கின்றனர்.
இன்றைய கலைஞனின் வேலை யாதெனில் நிஜமான காட்சியை நகலெடுத்தல் என்பதல்ல. மாறாக கட்புடின் வழியாக, தான் காண்பவற்றை உள்நோக்கிய தேடலுடன் உண்மையைக் கண்டறிந்து புதியன படைத்தவேயாகும்
 

இன்று அரசியலின் தாக்கம் கலுைத்துறையிலும் நுழைந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட எல்லைக்குள் சிலரது நலன்பே இது வேண்டிய நிலை,
is
7) ஜெமினிராயின்
கிறிஸ்து
கவைத்துறையில் ஏற்பட்டுள்ளது. இந் நிலை கலைத்துறைக்கு மட்டுமல்ல. எவ்வாதி துறைக்கும்" பொதுவானது. கலுை காலத்தைப் பதிவு செய்யும் ஏடாக உள்ளதனால் அந்நிலை தவிர்க்க முடியாத தாகும். எனினும் தன் படைப்புக்களை சுதந்திரமாக ஆக்க முறையில் வெளியிடவில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து போட்டிகளிலும் சில அவசியமற்ற திணிப்புகளிலும் சுயத்தை இழந்து புகழ் பெறவேண்டுமென்திடர்த்திரக்ஸ்ேப பல

Page 50
g Ka门
-ടു-
s
క్ష G
S.
གོ །
罢引
CD 将 ཕྱི་སྡེ་ 隧 @ 器 勒 空照篮 语 塞墨@ ... bs 线警翼 S 蓝割
is is is
· 静龛墨蟹演。 Cs 萍帝溶
हूँ की हैं : 孪垩器*歌 ଶି 塞s甲至墅 瑟当曾置 岩部星遂志瑟芭 8 ܩܶ. 雲 選闘課器器隠競続響競 * 器きと3 - d ó *○ 2
முன்பக்கத் தொடர்ச்சி
படைப்புக்களை வெளியிடுவது பயனற்ற ஒன்றா ஆழமும் அர்த்தமுமற்ற படைப்புக்கள் சமுதாயத் எதனையும் சாதித்து விடாது.
நவீன ஓவியர்களை கிறுக்குத்தனமானவர் குழப்பக்காரர்கள் எனவும், அவர்களது படைப்பு: பைத்தியக்காரத்தனமானவை ஏமாற்று வித்தை என் கருதும் நிலையில் ஓவியத் துறையில் அடிப்ட அறிவுகூட இல்லாதவர்களும் ஒன்றை வரை விட்டு அதற்குப் பரிசும் பெறுகின்றனர். விசனத்திற்குரியதாகும். இவை நவீன ஓவியத் மீதான சரியான மதிப்பீட்டை கலைத்துவிடும் ஆபத் உண்டு. r
நவீன கலை என எதனையும் வரைய முடியாது. காலத்திற்குக் காலம் எல்லாத் துல்றைகளி புதுமை புகுத்தப்படுகிறது. எனவே நவீனத்து கலையின் வளர்ச்சிக்கு அவசியமானது. மீண் இந்திய விமர்சகர் கூறவதுபோல்"நவீன ஓவிய விளக்க முடியாது. அதை இரசிக்கத்தான் முடி அதற்குப் பரிச்சயம் அவசியம். கர்நாடக இை எப்படி விளக்க முடியாதோ அப்படியே ந ஓவியத்தையும் விளக்க முடியாது" அதைப் பு கொள்ள மட்டுமே முடியும். நவீன ஓவிய புரிந்து கொள்ள அதனுடன் நாமும் பரிச்சயமா6ே
 
 
 
 
 

-
N
காத்தல்
இயற்கையேன் கலங்குகிறான் இதயமுள்ளமானிடனே இதையும் நீ கேள்.
கள்ள மரம் வெட்டிவந்து கைநிறையக் காசு சேர்க்கும் கண்கெட்ட கபோதிகளே இயற்கை அன்னை ஊனமுற்று இயல்பியக்கம் குன்றுவதை இன்னுமா நீர் உணரவில்லை?
எதிர்கால இருத்தவினை அழிக்கின்ற பாவிகளே மழை பொய்த்தால் உமக்கென்ன கண்டபடி காடழித்து mimaasaha கள்ளமரம் வெட்டும் வேட்டும். எரிபொருட்கள் புகை முகிலாய் கும் வான் பரப்பை மாசுறுத்தும் தில் அணுக்குண்டுச் சோதனைகள்
பஞ்ச பூதங்களை வருத்தும் ஓசோன் அச்சுறுத்தல் கள், ஓகோ ஓகோதான்.
க்கள்
ாறும் நிகழ்காலப் பேய்க்கணங்காள்
s சூழல் மாசடைந்தால்
ாந்து உம்வயிற்றிலா அடிக்கும்? இது நிகழ் காலந்தான் உமக்கு தின் விதியென்று வகுத்தவரே ததும் எதிர்காலம் என்னாகும்
படைப்பையே அழித்தழித்து
றுக்க அழிவையே படைக்கின்ற
லும் அறிவியவின் அராஜகமே
|61 to "காத்தல்" படைப்பைவிட
ாடும் காலத்தின் தேவையன்றோ
ந்தை கருத்திலே கொள்மின் கொள்மின் -պմ) Fயை வீன ரிந்து ந்தை IITb.

Page 51
/s
s
గ్ర
*/ A
չ:
குகைச் சித்திரங்களை நாம் ஸ்பெயின், ஸ்பானியா, பிரான்ஸ்,இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணமுடிகின்றது. மேலைத் தேய நாட்டில் ஸ்பெயினிலுள்ள டோடான், <96ú JIT Long I (ALRAMARA),லெசைசிஸ் (LESAISIES) GLumaärip குகைகளைப் போன்று இந்தியாவிலும் கைனுமலைத் தொடர்ச்சியிலும், மத்திய இந்தியாவின் விந்தியமலைத் தொடரிலும் ராஜகிரி சமஸ்தானத்திலும், மைசூர் ராஜ்யத்தில் அங்காவிமத்குகையிலும் குகைச் சித்திரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாக்குகையின் சிறப்பினை நோக்குவோம்
வடஇந்தியாவில் மத்தியபிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் தார் மாவட்டத்தில் தார் நகரத்திற்கு மேற்கே சிலமைல் தொலைவில் அஜந்தாவிற்கு வடக்கே விந்திய மலைச்சரிவில் புகழ்பெற்ற "பாக் குகைகள்" இருக்கின்றன. இவை கி.பி 5ம் நூற்றாண்டளவில் பாறைகளில் சித்தரிக்கப்பட்டவையாகக் காணக்கிடக்கின்றது. பாறைகளைக் குடைந்து வெட்டப்பட்ட இக்குகைகள் முற்காலத்தில் பெளத்த துறவிகளின் இல்லமாகவும், வழிபாட்டு இடமாகவும், சமய கூடங்களாகவும் பயன்பெற்றவை. இக்குகைகள் காலப்போக்கிலே பெரும்பாலும் சிதைந்து விட்டனஎன்றே ծումXՄ)ւգ-պմ). ஏனெனில் இங்கு மொத்தம் ஒன்பது குகைகள் இருந்தன. அவைகளில் நான்கு மட்டுமே -9 lélung நிலையில் இருக்கின்றன
"பாக்குகையின் கட்டட அமைப்பானது சிற்ப,
 

initian FIGUtgi
ஜ்ைதிSங்கவில்
சிற்பக் கலை சிறப்புக்கள் உடையனவாயினும், பாக்குகையின் சிறப்புக்கும், புகழுக்கும் முக்கிய காரணமாக விளங்குவன இங்கு இடம் பெற்றுள்ள சீரிய ஓவியங்களே. கதை ஒவியமரபிலே இக்குகைச் சுவரிலும், மேற்றளத்திலும் ஒப்பற்ற ஓவியங்கள்
தீட்டப்பெற்றுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் எதை கூறுகின்றன என கூறமுடியாவிட்டாலும் பகவான் புத்தரின் திரு உருவங்களையும், அவருடைய வாழ்க்கை. வரலாற்றையும் குறிக்கின்றன. இங்குள்ள ஓவியங்களிற் சிறந்தவை 4வது குகையாகிய ரங்கமகாவிலும் 4இற்கும் 5வது குகைக்கும் இடையிலுள்ள வெளித்தாவர உட்சுவரின் மேற்பக்கத்தில் காணப்படும் ஓவியங்களே
ஆகும். இங்கு காணப்படும் சில காட்சி எம்மைக் கவருவனவாகும். ஒரு பெண் தனது வலக்கரத்தால்
முகத்தை மூடி இடது கையை விரித்து ஒரு துயர்ச் செய்தியை சொல்லுவது போல தோன்றுகின்றது.
அருகே இன்னொருத்தி இடதுகை கன்னத்தே தாங்கி
கீழ் நோக்கும் கண்களுடன் பெண் சொல்வதை
பரிவோடு கேட்கிறாள். துக்கத்தின் நிழல் இவ்
ஒவரியத் தின் ஒவ் வொர் அங் கதி திலும்
காணப்படுகின்றது.
இன்னோரு அழகிய காட்சி கோலாட்ட கம்புகளுடன் வட்டமிடும் பெண்கள் கூட்டமுதப் பாட்டைச் சித்தரிக்கின்றன. இப் பெண்கள் இரு பிரிவாக பிரிந்து கோலாட்டம் ஆடுகின்றனர். ஒரு பிரிவில் 7 பெண்களும் ஆண்கோலம் கொண்ட இன்னொருத்தியும் இதில் 3 பெண்கள் கையிலே உள்ள தாளத்தால் தாளமிட 3 பெண்கள் கையிலே உள்ள கோலாட்ட கம்புகளால் கோலாட்டம் ஆட இன்னொருத்தி மத்தளம் கொட்ட ஆணுடைதரித்த பெண் அபிநயம் பிடிக்கிறாள். மலர் தாங்கிய

Page 52


Page 53
செல்வி
 

saeir, gudų stolpo ostvo
யில்
ய்யப்பட்ட
soosih
||-『고대 : T-----------* --■ (I) -!|-
Գ
Գ
Գ
Q
பாட்டி
@
ரங்குள்
வீ. றெஜினா
பயது 17

Page 54

og smrts so II rīssī£đī) uorso aestos@sosoɛɛɖeolae)

Page 55


Page 56
செல்வி பிரான்சீஸ் நிரோஷா சாமினி வயது 18
செல்வி. வீ. அனெற்ற ஜனி வயது 18
 


Page 57
#
lægprşı-luoto șindgersne-off-ırısıresso 4?sposos
qegoŮ ·goland&##ự puesoo mụriosioon sựsựre-ä qiongoșượceso usų,07rısımdære ægs-i-tro șomangsaegso rugsoo usų9-a qegoşogunoffigí
sorgluno sp?ynashr:gigo us&sorguesosongs œmựdse uorgo q@ospessos@e qosraeg oặrı asırdımceringi rogoșoiuriosadeus? qelusso19தரகுைqീഴ്ചയ്ക്കേ qī£®sospessunoșrı affolgssolo qitogodtogovo plçespo œuo oso și-augšo igs -sı bạsuas ĝis qi og
qinos, osezo
* & *mưỡņotoqahnyasonipsosyon muaj qe is seperi q'assospeċj oșơnowotwo muoqogħuaforțeloe) șmœaereo qyshno sựeori puoợrsos-franso resosoecaeo đohyun · gŵno-sjuoạrsos -sızis șaeso, spíðune) puno
费鲁鲁鲁兽自身各自是寻目鲁普鲁onon,ogi qŵņameressee-u quddogie
•o•rnud nogoa» onda, sydø) eşơnæ•••
ș-uri o ușeșterske
 
 
 

, ,
-zıąsuse usap-sh. '
gif@us wwwwwwww oko quae Idaeuj aeuo q~~~~ Tīriņo-romen opussyrisko »uvosìwooaeae)
ossum-shof) »şalan qoode-æ
isosoņidssouri dışsuno „ș-ı Zıpulasij-io).aphson .
sp?syn. osuussae ipd.googo sosesoo nn-Tos@reko *Vrouarsaïqyrıc) đoh rote-w yasays-on asges, w-inęurs IosudoșųKnokso qog'oe-as – ngogặgo – osesoo
*sous ips@zırı soșųjæđưa raspuaid&#ự osesoo q1777 uaesongos? Nosựasmụosfī Ģmusuod maes@sugodfī) dosudors soos@os@logi minnudaeo ga
----• • • • • • • • • • • • • •pussaeussorpreto@@@qrib4ygns@șH
→
mudiaets Øđfɔ ɖewogrş șmşșae reddine)o(woģi quaesușugiego quae mưająous leđure soo@oyosan qidihaelo quoq'oleo -muoợreosgogs løfoșteigęs ąsgarserøy
° • • • • • • • • • • • • •murajış919 geoụH qisum? muaj sols @ngeloo qassospetto &#ơiososaso muająogígsfòs spuso sorgo un qooyono quae pois fđầrid soosự sụrsoţfsson qasaesaeso șąog -mua’aense, mụrie oorsoons@yahoo đư*
- - - - - - - - - -quaereosqndogo岑Gq岭予qəgnųjųneqoo quaeợrsosgođì) is gegn§@@ şussosựıręsłeo ņượąjonæ ựmĪĢĢņu rasmýffisa qyfđHaesī£ ploạ6)ượbodę șņușowroosdoso qigouro qđÐko-puoqos@usob cessoțoșfÊgırırúðurie) sonoscesso

Page 58
sousoņreko ips@gogoșors@-w głndgers wreidīgo.
qo-TZiu-ionsự1ko+· ‘qi@ươno-insa qi@șmri ongessas soUso oqogoșoď): m-five șorpretexs.goon gif@smo-snowę
q*mẹđiểo oqsorerpolo fece ao qimo-ihmones-iseregsko ‘qassou nogors usųsf@mrı çooogongid seine.
sowiew-smoosszumrtırırsın robowo ofi) ||||
@rşıshể qif@soooffuso orosa, gogouansas nuo 19ærşı-ıur. H.
qampuș0$@so mɑɑrɑ ɑmgség2)
{
成的(國道『TTisosoɛųsso aes-æ deognoœur og ngogs Higgs usæfs-o q@ș@gn-sto qigogogi
qeụssorguson suçsko ·
©urio saņum-ioso și sosos),oto presio ilmograffuso-o epis fusoremųosphaesko ışsus Bedlaesgowun soos?-shrew» lirséqongo@rırımış os@alo otpunosso spuso deosqegoriņdesegi qniefois asajaesgorpolo ossoff-shoq-shke IẾoffre œurno ĉeesko 1įssorsesored sæsoşıs
giuơn 6
11purang制制科usposo\
1įsænse soused assosis
 
 

atgri
EII
issoowuri presson wriųno sp;#ızılan -rasalışsgofsąos@nrıyısrsto
~ko-iurinių sreo feņoss-a moựso lợærşıdgoợp wreidīgo.
umųjas sąsiedụo sựưỡo
@o@umdlases o qīhmusgesprşırsrī£łe głęsandgoșin I.
puriņogoșowe • și gurar areosựaasaegssp opgnoosun aestas 4yurso&O&##ų un Nordgluonto (?): turno an-iroo osuɑnmuon pursų»Loo șaesaeso,purilo Insgegnsfluonto quaesongsofi) affaes is oou-ųès dessus?
oponungsse qofsso
*----- - - -.* —— — —
gos ܫ

Page 59


Page 60
CENTRE FOR PER
திருமறைக் து
persnTar
Naoi

FORMING ARTS Farroirpib o půumravů