கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2006.04

Page 1
இ
| |
** 攀
!, zo – †isso enda muassaeuo – oursuos, maeneo ·
 
 
 


Page 2
இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள் விற்பனையாளர்.
Gau: 27, LIEFITñGigi), GIGyatsuurT.
 

JEW, MAE'N EDERLIJN EENWhitflLI Eflathi
மாருதம் MARITHAM நண்பர்களுக்குமட்டும்
சித்திரை 2006 இதழ் 7 2 El
இ ஆச்சரியப்படவைக்கும் அக்காலப் 03 தி:Trrங்கீர் தமிழ்க் கவிதைத்துறைக்கு ՈԿ تیر
துபார்த்தீர். | கவிதைகள் حتی
ஆயுதம் செய்யேம் நாயசாதவ் செய்போம் உண்கள் சொல்காம்ப வண்டிகள் செய்வோம் ||E பாரதிக்கு பிராமனவாத 17 ஆசிரியர் குழு நடேசர் இரவீந்திரர்"
அகளங்கன |கி சமூகத்தைப் பாதிக்கும் காரணிகளில் 20 கநதையா Las CRTFGr EluruTడోవ్లో ஆலோசனை
முல்லுைமனி E ஒரு மகனி(ளி)ன் கதை 23 உதவி Tர்க்ாதிரித்தர்
aflashgau Teglasf அபேனாட் * யாழ்ப்பாண மன்னன் சங்கிலியன் 5 அச்சு గోల్స్టాగోTజ్
மமல்ாவிஷன் FESELLI حتیر கவிதைகள் 9 ம் குருக்குத்தெரு வவுனியா
II 355 -தொடர்ச்சி வடிவமைப்பு திருமதி.எஸ்.ரஜனி تعر மனத்தவம் (நாடகம்) 3. இந்த சீனா பசிவதுன்பு ద్ర్యోక్తీశాల్లో..డోTళ్యేfffffமுருள்நூட்ாட ஆராசையா کتیر நேர்கா தொடர்புகட்ரு " . .
(1) 39த"பொதிகை" தமிழகதலித் எழுத்தாளர். 53
அதுைகரை விதி கந்தையாரீகணேசன் இறம்பைக்குளம்,
ള|ിut இ பதிவுகள் -1 |ED GITL 024-222 1310 () , திருநாவற் குளம் IAF பதிவுகள் -2 2
Phyllum .6 3- மி பதிவுகள் ם ד' 16 נתנגד = 4 נתו ിള്ളി||
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் |2. பதிவுகள் -4 55
Published by Circle of Arts and Literary Friends - Wavuniya, SriLanka.
LLLLLHC LEELLaaLLLL LL LLLLLL LLLLLLaLaL LLLLLLLLS LLLLLLaLaaLLCaLaaLLL

Page 3
്യാ, ജ് ( ബ്ധ ീയ6
ஆசிரியர் குறிப்பேப்டிலிருந்து.
மாருதம் இதழ் 7உடன் மீண்டும் வாசகர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்வடைகிறோம். இது எமது ஒன்பதாண்டு நிறைவுக்கட்டம். ஆழல் என்னவோ மக்களை துயரத்தில் ஆழ்த்தி வைக்கிறது. மனநிம்மதி இழந்து மக்கள் துடிக்கிறார்கள். எல்லார் மனதிலும் பயம் கலந்த உணர்வு மனித உயிர்கள் அர்த்தமற்று காவு கொள்ளப்படுவதை துயருடன் பகிர்ந்துகொள்கிறோம்.
எமது வாழ்வு எமது சுயாதீனத் துடனும் சம்பந்தப்பட்டுள்ளது. பொறுப்புள்ளவர்கள் அதனை மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கக்கூடாது. அதேபோல எமது வாழ்வுரிமை அரசியலுரி மையூடாக அரசியல் சாசனத்தில் உறுதி ப்படுத்தப்படவேண்டும் என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. தொடர்ந்து எமது கலை இலக்கிய முயற்சிகளுடாக மாருதம் தொடர்ந்து வெளிவர உங்கள் ஆதரவை நாடுகின்றோம்.
-ஆசிரியர்கள்

espa, atsa, asovnou sodbau erfanas
ஆச்சரியப்படவைக்கும் அக்காலப் போர் ஆயுதங்கள்
-தமிழ்மணி அகளங்கன்
உயிரினங்கள் தோன்றிய காலம் முதலே ஒன்றையொன்று அழிக்கவும் தொடங்கி
விட்டன. வல்லமையுடைய உயிரினம் வாழ்வு பெற மற்றவை அழிவுபெற்றன.
உயிரினங்களிலே மிகவும் மேம்பட்ட உயிரினமான மனித இனத்திலே கூட, காலத்துக்குக் காலம் யுத்தங்களால் மக்கள் அழிவைச் சந்தித்தனர். சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
"வல்லமை உடையவனே வாழ்வுடையவனாவான்’ என்ற பகவத் கீதைத் தத்துவம் பலவாறாகப் பலராலும் பலகாலங்களிலும் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
உடலுறுப்புக்களுக்கு அப்பால், கல்லால் போர்செய்த மனிதன், தடியை ஆயுதமாக்கினான். தண்டாயுதம் தோன்றியது. தண்டு என்றால் தடி என்று பொருள்.
எமது மூத்த குடியினராக டார்வினால் குறிப்பிடப்பட்ட வானரங்கள், கல்லு, தடி, முதலியவற்றால் போர் செய்தன.
கம்பனின் இராமாயணத்தில் அனுமான் முதலான வானரச் சேனைகள் வில், அம்பு கொண்டு போர் செய்யாமல், பொல்லு (தடி) கல்லு கொண்டே போர் புரிந்தன என்று சொல்லப்பட்டுள்ளது. , ,
வாணரங்கள், மலைகளைப் பெயர்த்து எறிந்தும், மரங்களைப் பிடுங்கி எறிந்தும் போர் செய்ததாகத்தான் கம்பன் குறிப்பிடுகிறான்.
இருப்பினும் முற்காலத்தில் பாவிக்கப்பட்ட சில ஆயுதங்களைப் பற்றி அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குறிப்பாக, மகாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம், பிரம்மசிரஸ், நாராயணாஸ்திரம் என்பவை மிகக் கொடுரமானவை.
-3-

Page 4
O ) ്യാമ. (, ബി (ിധ ിയ6 அருச்சுனன், சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து பெற்ற பாசுபதாஸ்திரம்,
பாரத யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை.
பாரத யுத்தத்திற்கு முன்பே, தேவலோகத்தில் இந்திரனுக்காக நிவாத கவச
கால கேயர்களோடு அருச்சுனன் புரிந்த போரில் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது. அவ்வஸ்திரத்தின் கொடுரம் பற்றி விரிவாக அறியமுடியவில்லை.
இங்கே சில வகையான அஸ்திரங்கள் பற்றி நோக்குவோம். அஸ்திரம் என்பதன் பொருள் அம்பு என்பதாகும்.
சப்த வேதி:
சப்தவேதி என்ற அம்பு பற்றி, இராமாயணத்தில் வரும் ஒரு சம்பவத்தின் மூலம் அறியமுடிகிறது. w
தசரத மன்னன் வேட்டைக்குச் சென்ற நேரத்தில், வெகுதொலைவில் ஆற்றிலே தண்ணிரைக் கலக்கும் சத்தம் கேட்கிறது.
யானை தான் தண்ணிர் குடித்துக் கலக்குகிறது என்று தவறாக முடிவுகட்டிய தசரதன், சப்த வேதி என்ற அம்பை, சத்தம் வந்த திசையை நோக்கிச் செலுத்தினான்.
அந்த அம்பு சென்று, ஆற்றில் தண்ணிர் அள்ளிக் கொண்டு நின்ற சுரோசனன் என்ற சிறுவனைத் தாக்கியது.
சலபோசன முனிவரின் மகனான சுரோசனன், தனது பார்வையற்ற பெற்றோருக்குத் தண்ணிர் அள்ளிச் செல்ல வந்தவன் குடத்தைக் கழுவி தண்ணிரை அள்ளும் போது தசரதன் எய்த அம்பு அவனைத் தாக்கியது.
சத்தம் வந்த திசையை நோக்கிச் செலுத்தினால் சத்தத்தை உண்டாக்கிய மனிதனையோ, விலங்கையோ, வேறு எதையுமோ குறிதவறாமல் சென்று தாக்கும் வல்லமை படைத்த அம்புதான் சப்தவேதி. இது இராமாயணத்துச் செய்தி
மோகனாஸ்திரம்
பாண்டவர்கள் ஓராண்டு அஞ்ஞாத வாசம் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் துரியோதனன் விராட நாட்டின் மீது வலிந்து போர் தொடுத்தான்.
பாண்டவர்கள் அந்நாட்டில் மறைந்து வாழ்கின்றார்கள் என்ற சந்தேகத்தில் அவர்களை வெளிப்படுத்துவதற்காக இப்போரைத் துரியோதனன் தொடங்கியிருந்தான்.
விராட நாட்டுப் பசுக்கூட்டங்களைக்கவர்ந்து சென்று துரியோதனன் உருவாக்கிய

srpna est, sensu Gneu ergas C D போரில், விராட ராஜ குமாரன் உத்தரனின் தேரில் வந்த அருச்சுனன் உக்கிரமாக ஈடுபட்டான்.
துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், வீஷ்மர், கர்ணன் முதலான பெரும் வீரர்களைத் தனிஒருவனாக நின்று போர் செய்து வென்ற அருச்சுனன், மோகனாஸ்திரம் என்ற ஒரு அம்பை ஏவி துரியோதனனது சேனைகளை மயங்கி விழச் செய்தான்.
மயங்கிக் கிடந்த சேனா நாயகர்களின் அங்க வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு வெற்றிவாகை சூடி விராடநாட்டுக்குச் சென்றான்.
மகாபாரதத்தில் வரும் இப்போரைப் பற்றி படிக்கும் போது, இந்த மோகனாஸ்திரம் ஒருவகை மயக்க வாயுவாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றியது.
பிரம்மாஸ்திரம்
மகாபாரத யுத்தத்தில் துரோணாச்சாரியார் அருச்சுனன் ஆகிய இருவரும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கர்ணனும் இவ்வஸ்திரப் பிரயோகம் பற்றி பரசுராமரிடம் கற்றிருப்பான். இருப்பினும் அவரது சாபத்தால் அவன் மறந்திருப்பான் என எண்ண வேண்டியிருக்கிறது.
பதினைந்தாம் நாள் யுத்தத்தில் அருச்சுனனோடு கடும்போர் புரிந்த அவனது குருவும், கெளரவ சேனாதிபதியுமாகிய துரோணாச்சாரியார் அருச்சுனனை வெல்ல வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினார்.
பூமியே நடுங்கியது. கண்மூடிக் கண்திறக்கும் நேரத்திற்குள் எல்லா நதிகளும் எதிர்நோக்கிப் பாய்ந்தன. பேய்க் காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. யுத்த களமே கூட நடுங்கியது.
இந்த நேரத்தில் இந்தப் பிரமாஸ்திரத்தைச் செயலிழக்கச் செய் ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அமைதி திருப்பியது. என்று விபரிக்கிறார் வியாசர்.
நாராயணாஸ்திரம்
அசுவத்தாமா கொல்லப்பட்டான் என்றொரு வதந்தியைப் பரப்பி தர்மன் மூலமாக துரோணாச்சாரியாரை நம்பவைத்தார்கள் பாண்டவர்கள்
யாராலும் கொல்லப்பட முடியாத தனது மகன் அசுவத்தாமா கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார், அதனைத் தர்மன் மூலம் உறுதி செய்து கொண்டபின் செயலற்றுத் தேர்த்தட்டில் அமர்ந்தார். * * *
-S-

Page 5
( C தேர்த் ல் KK துரோணாச் சாரியாரின் தலையைத் தனது வாளால் அறுத்து வீழ்த்தினான் திட்டத்துய்ம்மன்
ஆயுதமில்லாமல் நிஷ்டையில் இருந்த தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள் பாண்டவர்கள் என்ற செய்தியைக் கேள்வியுற்ற அசுவத்தாமா கொதித்தான். பாண்டவசேனைகளைப் பூண்டோடு அழிக்க வல்ல நாராயணாஸ்திரத்தை ஏவினான்.
நீரைத் தொட்டு சில மந்திரங்களை ஓதி நாராயணாஸ்திரம் என்ற பலம் வாய்ந்த அஸ்திரத்தை அகவத்தாமா ஏவினான்.
அந்த அஸ்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான அம்புகள் உருவாயின. சூரிய கிரணங்கள் போல் அவை திக்கெட்டும் பரவின. அந்த நாராயண அஸ்திரம் பாண்டவ சைன்யத்தைப் பொசுக்கத் தொடங்கியது.
மேகமே இல்லாத அந்த நேரத்தில் பெரும் இடியோசைகேட்டது. பூமியே அசைந்தது. கடல் கலங்கியது. சமுத்திரத்தை நோக்கிச் செல்லும் ஆறுகள் எதிர்த் திசையில் ஒடத் தொடங்கின. சூரியன் ஒளிமங்கி இருள் கவ்வத் தொடங்கியது.
இந்த நாராயண அஸ்திரம் தேரில் இருப்பவர்களையும், ஆயுதம் வைத்திருப்பவர்களையும் மட்டுமே கொல்லும்.
இந்த அஸ்திரத்திலிருந்து பாண்டவர் சேனையைக் காக்க கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். யாவரையும் தேரைவிட்டு இறங்கி ஆயுதங்களை எறிந்து விட்டு நிற்கச் செய்தார். நாராயணாஸ்திரம் செயலிழந்தது.
ஆயுதம் உள்ளவர்களை மாத்திரமே தேடி அழிக்கும் இந்த அஸ்திரம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய ஆயுதமல்லவா.
பிரம்ம சிரஸ்
பதினெட்டாம் நாள் இரவு பாரத யுத்தம் முடிந்த பின்பு, துரியோதனன் தரப்பில் எஞ்சியிருந்த அசுவத்தாமாவின் தலைமையில் அவனது மாமனாராகிய கிருபாச்சாரியாரும், கிருதவர்மாவும் சென்று இரவு நேரத்தில் பாசறையை முற்றுகையிட்டு கொடிய யுத்தம்
பஞ்சபாண்டவர்கள் கிருஷ்ணன் சாத்யகி தவிர்ந்த ஏனையவர்கள் யாவரும் கொடுரமாகக் கொல்லப்பட்டார்கள்,
இரவு பாசறையில் தங்காத பாண்டவர்கள் காலையில் இக்காட்சியைக் கண்டு கோபமுற்றார்கள். இளம்பஞ்சபாண்டவர்கள் டும் திரெளபதியின் புத்திரர்கள் ஐவரும்,

rp, st, suur
துரோணாச்சாரியாரைக் கொன்ற பாண்டவசேனாதிபதியும், திரெளபதியின் சகோதரனுமாகிய திட்டத்துய்மன் உட்பட யாவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
பாஞ்சாலி சோகத்தில் துடிதுடித்தாள். அவள் அசுவத்தாமாவைக் கொல்லும்படி அழுது அரற்றினாள்.
அசுவத்தாமாவைத் தேடிச் சென்ற பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமா பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தைப் பிரயோகிக்க நினைத்தான்.
பூமியில் இருந்த ஒரு புல்லைப் பிடுங்கி உரிய மந்திரங்களை மனதில் தியானித்து, அந்தப் புல்லையே பிரம்மசிரஸ் என்னும் தெய்வீக அஸ்திரமாக மாற்றினான்.
“பாண்டவர்களே இல்லாமற் போவதற்காக” என்று கூறி உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்யக்கூடிய அந்த அஸ்திரத்தை ஏவினான்.
மூவுலகையும் நாசம் செய்யக் கூடிய சக்தியோ என்று தோற்றம் ஏற்படுத்துகிற ஒரு தி, அந்த அஸ்திரத்தில் அப்போது உண்டாகியது.
கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கிணங்க அருச்சுனனும் பிரம்மசிரஸ் என்ற
அஸ்திரத்தை ஏவினான். “அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தை இது தணியச் செய்வதாக" என்று கூறி அருச்சுனன் ஏவிய பிரம்மசிரஸ் வேகமாகச் சென்றது.
இரு அஸ்திரங்களும் ஒன்றை ஒன்று நோக்கி உக்கிரமாகச் சென்றன. இரண்டும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பாய்ந்து முன்னேறின. வானமெங்கும் இடியோசை கேட்டது. வானத்திலிருந்து எரிநட்சத்திரங்கள் விழுந்தன. ஜீவராசிகள் அனைத்தும் நடுங்கின. மலைகள், ஆறுகள் நிலப்பரப்புகள், மரங்கள் என்று எல்லாவற்றோடும் பூமியே நடுங்கியது.
இரு அஸ்திரங்களும் மோதினால் பெரும் அழிவு ஏற்படும் என்று அஞ்சிய நாரதரும், வியாசரும் அப்போது அங்கே வந்து இரு அஸ்திரங்களுக்கும் நடுவில் நின்று தமது தவ வலிமையால் இரு அஸ்திரங்களின் வலிமையையும் கட்டுப்படுத்தினர்.
பின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அருச்சுனன் தனது அஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டான். அசுவத்தாமாவிற்கு திரும்பப் பெறும் சக்தி இருக்கவில்லை.
கோபம் மாறாத அவன் “நான் ஏவிய அஸ்திரம் ஏதாவது இலக்கை அடைந்து தான் திர வேண்டும். ஆகையால் அது பாண்டவர்களுடைய வம்சத்தினர் உதிக்கக் கூடிய கர்ப்பங்களில் விழப் போகிறது. அது அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்திலும் விழும்" என்று கூறினான்.
அதன்படி உத்தரையின் வயிற்றிலிருந்த பரீட்சித்து இறந்து பிறந்து பின் கிருஷ்ணனால் உயிர்ப்பிக்கப்பட்டதாக மகாபாரதம் சொல்கிறது.
-7-

Page 6
(1) erupab, estauf, aanso sesuatu erfurah முனிவர்களால் தடுக்கப்பட்டதால் அசுவத்தாமாவின் பிரம்மசிரஸ் பெரும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை.
இத்தகைய பல அரிய ஆச்சரியப்படத்தக்க ஆயுதங்கள் அக்காலத்தில் இருந்ததை அறிந்து வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.
(965 Goggi நன்றி.வீரகேசரி 17.06.2006
இசைநாடகம், வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், வட இலங்கை நாட்டார் அரங்கு, சிங்கள அரங்கு முதலிய நூல்களின் ஆசிரியரும், கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் வருகை விரிவுரையாளரும் கூத்தரும், கூத்தாய்வாளருமாகிய கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு மாருதம் அஞ்சலி செலுத்துகின்றது.
ஆகுதி (சிறுகதை தொகுப்பு), நாவலர் நூற்றாண்டு மலர், முற்போக்கு இலக்கியத் தொகுப்புக்கள் என பல்துறைகளில் இயங்கிய என்.சோமகாந்தனுக்கும் எம் அஞ்சலிகள்.
66
அழகான ஒரு சோடி கண்கள்” எனும் ஈழத்துப் பாடலின் ஆசிரியர் பளில் காரியப்பர் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
இதழியலாளர், சிற்பி, ஓவியர், தீபங்கள் எரிகின்றன, எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன, அக்கினிக்கரங்கள் முதலிய எழுத்துக்களின் ஆசிரியர் கவிஞர் நாவண்ணனுக்கு எமது அஞ்சலிகள்
தமிழகத்தவர்
ஒரு புளியமரத்தின்கதை, ஜே.ஜே. சில குறிப்புக்கள், போன்ற நாவல்களையும், கொட்டுமேளம் என பல சிறுகதைகளையும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளையும், எழுதியதோடு பல பிறமொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தும், காலச்சுவடு சஞ்சிகையின் தொடக்ககால ஆசிரியராகவும் இருந்து இலக்கியப்பணி புரிந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களுக்கும் எமது இரங்கல்.
-8-
 
 

w
தமிழ்க் கவிதைத்துறைக்கு காரைக்காலம்மையாரின் பங்களிப்பு
நயார்த்தீபன்
தமிழ் இலக்கியத்தை செய்யுள்-உரைநடை இலக்கியங்களென இரண்டாக வகுக்கலாம். தமிழில் சங்க காலந்தொட்டு இற்றைவரை பல்வேறு வகையான செய்யுள்கள் இருக்கின்றன. தொல்காப்பியர் நூற்பா மூலம் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனும் ஏழும் செய்யுள் எனக் குறிப்பிட்டார். நாளடைவில் செய்யுள் என்ற சொல் பொருளால் சுருங்கி கவிதை என்று வந்து நிற்கிறது.
சொற்செறிவு, பொருட்டெறிவு, இசைநலம், அணிநயம் முதலிய நல்லியல்புகளால் அமைக்கப்பட்ட செய்யுள் செறிவும் சுருக்கமும் கொண்டு கற்பனையை அடிப்படையாய்ப் பெற்று, பொருளை முழுமையாய்க்கண்டு, அழகினை வியந்து நிற்கிறது. எதுகை மோனை என்ற தொடை நலங்களும் அணி நலங்களும் கொண்ட இது உளச்சுவைகளையும் உணர்ச்சிகளையும் மனவெழுச்சிகளையும் மெய்ப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு படித்துச் சுவைக்கவும் அழகுணர்ச்சியை வளர்க்கவும் துணை புரிந்து நுண்கலைகளில் சிறந்த இடத்தைப் பெற்று நிற்கிறது.
“அழகின் ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு விழுமிய முறையில் எழுந்து வரும் உணர்ச்சி, கற்பனை இவற்றின் மொழியே கவிதை” என்று பேராசிரியர் ஜோர்ச் ஒநெய்ல் கூறுகிறார். செய்யுள், கவிதையாகி இன்று வரை பல மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, ஹைகூ கவிதை, எனப் பல நாமங்கள் பெற்று மாறிய போதும் செய்யுளின் பண்புகளை இவை ஓரளவு பெற்றுள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது.
சங்க காலந் தொட்டு இன்றுவரை மரபுக்கவிதை எனக் குறிப்பிடப்படும் கவிதைகள் பெருமளவுக்கு விருத்தம் என்ற செய்யுள் வகையாகவே காணப்படுகின்றன. இந்தப் பிரபல்யமிக்க விருத்தம் என்ற செய்யுள்வகையானது காரைக்காலம்மையாரின் பிரபந்தங்களோடு தொடங்கியதெனின் இதன் தோற்றுவாயென காரைக்காலம்மையாரின் செய்யுள்களையே குறிப்பிடவேண்டும்.
விருத்தம் என்பது தமிழிலேயே வளர்ந்து அமைந்த அழகான செய்யுள் வடிவம் அகவல் முதலியவை போல ஒரடியில் நான்கு சீர் இருக்க வேண்டுமென்ற வரையறை இதிலில்லை. நான்கு சீரும் இருக்கலாம். ஐந்து, ஆறு. என நாற்பது சீரும் இருக்கலாம்.
-9-

Page 7
്യ, മ്ന, ധെ ജീ|ീഴി
ஆனால் நான்கு அடிகள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முதல் அடியில் எத்தனை சீர்கள் வந்தனவோ அத்தனை சீர்களே ஏனைய மூன்று அடிகளிலும் வரவேண்டும். சீர்கள் நீண்டோ குறுகியோ இருக்கலாம். இதனால் (செய்யுள் வகையில் ஒன்றான) விருத்தம் கணக்கற்ற வகையில் வேறுபடுவதற்கு வாய்ப்பாகின்றது.
பல்வேறு உணர்ச்சிகளுக்கேற்றபடி சொற்கள் அமைந்து வெவ்வேறு ஓசைகள் பிறக்க விருத்தப்பா வசதியளிக்கிறது. இந்நிலையில் விருத்தம் உணர்ச்சிகளுக்கேற்ற வடிவம் தருவதற்கு மிக நன்றாக உதவுகின்றது. இவ்வுணர்ச்சியே கவிதைக்கு என்றென்றும் அவசியமானது. இதனாற்றான் இன்றைய கவிதைகளில் அநேகமானவை விருத்தப்பாக்களாக அமைந்துள்ளன. இவ்விதை காரைக்காலம்மையாரின் உபயம்,
சங்க,சங்க மருவிய காலங்களின் போது வெண்பா எனும் செய்யுள் வடிவமே காணப்படுகிறது. அம்மையார் கூட இணையற்ற பக்திப் பாடல்களாகிய திருவந்தாதிகளை வெண்பா யாப்பிற்தான் பாடியுள்ளார். உணர்ச்சிப் பெருக்கை வெண்பா வாயிலாக வெளிப்படுத்துதல் என்ற திறமை எல்லோர்க்கும் எளிதன்று" என பேராசிரியர் வி.செல்வநாயகம் குறிப்பிடுகிறார். இந்தத் திறமை பெற்றிருந்த அம்மையார் உணர்ச்சிப் பெருக்கை வெண்பா வாயிலாக வெளிப்படுத்தியபோதும் தெய்வ அனுபவங்களையும் உணர்ச்சி பேதங்களையும் வெளிப்படுத்துவதற்கேற்ற கருவியாக வெண்பா அமையவில்லை என்பதை உணர்ந்து கருவியை மாற்றுகின்றார்.
திருவாலங்காட்டு முத்த திருப்பதிகங்களிற்கு விருத்தத்தை கையாண்டார். இதற்கு முன் இல்லாத விருத்தப்பாவை அதற்கு முன் பெருவழக்காகவிருந்த வெண்பா யாப்பைத் தவிர்த்து புதிய வடிவமாகப் பயன்படுத்திய துணிச்சலான முற்போக்கு முயற்சி அம்மையாரிடம் காணப்பட்டது. இது யாப்பை மீறும் கவிதைகளுக்கு முன்னுதாரனம்,
அம்மையாருக்குப் பின்வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவரது வழியைப் பின்பற்றி பொருள்மரபிலும் யாட்பமைதியிலும் பாடியுள்ளமையைப் பார்க்கிறோம். பல்லவர் காலத்தில் பெருக்கெடுத்தோடிய பக்தி இலக்கியப் பெருவெள்ளத்திற்கு ஊற்றுக்கண் அம்மையே "பக்தி மார்க்கமும் பக்தி இலக்கியமும் காரைக்காலம்மையாருக்குக் கடமைப்பட்டது" என பேராசிரியர் வி.செல்வநாயகம் குறிப்படுவது இதற்குச் சான்று EET).
இவரது பாடல்கள் மொத்தம் 140 அவை அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு முத்ததிருப்பதிகம் என்ற 3 பிரபந்தங்களுள் அடக்கம் ஆயினும் "தமிழ்ப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புடையவர்" என பேராசிரியர் மு.வரதராசன் குறிப்பிடுகின்றார். பக்தி இலக்கிய வளம் தமிழுக்குரிய தனிப்பெருஞ்சிறப்பு இத்தகைய பெருந்தொகையாக அது வேறு இலக்கிய வளமுள்ள எந்த மொழியிலாயினும் எழவில்லை என்பது அறிஞர் கருத்து. இப்பெருமை முத்தான
40 பாடல்கள் பாடிய அம்மையாரின் ஊக்கியாலேயே சாத்தியமானது.
-O-

്യാ , യേ &ാീu |ിത്ര டாது
அம்மையார் பாடிய திருவந்தாதிகள் சிறந்த பக்தி அனுபவங்களைப் புலப்படுத்துபவை, உயர்ந்த களிதைகளிற் காணப்படும் தெளிவு, உணர்ச்சிப் பெருக்கு, பொருட்செறிவு, ஓசைநயம் கொண்டவை. இவற்றின் காரணமாக தமிழிலக்கிய உலகில் ஒரு தனிப்பெருமை அம்மையாருக்கு எக்காலத்திலுமுண்டு.
அம்மையாரின் ம்ே நூற்றாண்டில் எடுத்தாளப்பட்ட விருத்தப்பா 7ம், 8ம் நூற்றாண்டுப் பக்திப் பாடல்களிலும் 9ம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணி எனும் மிகப் பெரிய காவியத்திற்குப் பயன்பட்டதோடு பெரிய புராணம் கம்பராமாயணம் போன்ற மிகச் சிறந்த புரான இதிகாச காவியங்களிற்கு பயன்பட்டது.
இவர் காட்டிய பொருள் மரபும் யாப்பமைதியும் முற்போக்குச் சிந்தனையும், துணிச்சலும் பாரதி வரை தொடர்ந்து இன்று பல்வேறு வகைக் கவிதைகளுக்கு
வித்திட்டுள்ளன.
ஈழத்தில் வெளியான நூல்கள்

Page 8
sepas, atba, asameO BRákafuu eufunes
C ).
புலனடக்கம்
“சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்”
அன்னந்தண்ணி இல்லாமல் நாள் முழுதும் அலைஞ்ச களைப்பு செல்லப்பருக்கு வழக்கமாகத் தங்கும் புறத்திண்ணைக்கு வந்து சேர்ந்தார் முதல் நாள் கழுவிக் கவிழ்த்திருந்த பானையில் நீரூற்றி அடுப்பேற்றினார் முடிச்சை அவிழ்த்து தண்டிவந்த அரிசியில் மூன்று பிடியை உலையில் இட்டார் தூணில் முதுகைச் சாய்த்து சிந்தனையில் மூழ்கினார்
岛6煎 $6T 乐6町。乐6T வெந்துகொண்டிருக்கும் அரிசி குமிழியிடுகிறது
SfS 55
பாரதி
சோற்றாவியின் மணம் புலணைத் தாக்க செல்லப்பருடைய நிஷ்டை கலைகிறது “அரிசிவேக நேரம் ஆகும் ஒருவாய் தெளிவு குடிச்சா நல்லா இருக்கும்” “நாக்கு கெஞ்சத் தொடங்கியது சொல்லுக்கேள்ளு கம்மா இரு” வயிறு காந்துகிற செல்லப்பர் தவத்தின்மீது பன்முனைத் தாக்குதல் “சொன்னால் கேக்கமாட்டாய்? கேக்க மாட்டாய்?.” செல்லப்பர் கைத்தடி சண்டேசுரவீேசிய கோலாயிற்று சோற்றுப்பானை உடைந்து அடுப்பை
நூர்த்தது . . . மீண்டும் நிஷ்டை கூடியது செல்லப்பருக்கு
-சோபத்மநாதன்
-12

crepah, asketbaf, assuosiu sulásahu arfernas
எனக்கே புரியவில்லை
-வெண்ணிலா.வி-
எனக்கே எண்மொழி புரியவில்லை ஏன்? காணவொண்ணாத காரிருள் நங்கையைக் கதிரவன் புணர்ந்தது போல சமர் செய்யாது சண்டித்தனம் பண்ணாது சண்டமாருதம் போல் சதிராடாது ஸ்ருதியே போல
“என்னருமைப் பெண்ணே”
என்ற
ஓர் ஆண்மகன் முன்
“நாணிக் கோணி நிற்கும் நங்கை நல்லாளாக நானில்லையே” என்ற ஆதங்கம் தான், “சரிதான் போ” உன் மொழியிலே பேசுவதானால் ஊமை விழிவிழித்த கோட்டான்போல் உன்னை நான் தழுவினேனே! - என்று எண்மாற்றாள் கூட என்னைக் கட்சிப் போருக்குள் இழுத்து அமிழ்த்தி வீழ்த்துகிறாள் என்றழுதேன். கலி முற்றிப் போயிற்றே காளான் பூத்துவிட்டதே! காட்டெருமை கரையில் வந்ததே! என்று கானல் நீராய் வந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டேன்; நின்று விட்டேன்.
கட்வுள் பார்த்துத் தந்ததப்பா கலிங்கத்துப் பரணியும் கம்பராம்ாயணமும் , நெஞ்சம் கனிந்ததெங்கே? நெடுந்தொலைவு போனதெங்கே?
ப்ப்யணத்தில் செல்கின்றனவே!

Page 9
്യ ( ( ബി. |്ടി,
ஏனப்பா கலங்குகிறாய், சராசரியாய் வாழ்ந்ததற்கா? சரிநிகர் சண்மானம் தந்ததற்கா? சரமாரியாய் சரடுவிடத் தெரிந்ததல்லவா, சமர் செய்யும் சதி உனக்கு? சளைக்காமல் போ. உன் தாய்வழியிற் பிறந்து விட்ட குழந்தையொன்று அழுகிறது என்று களிப்பில் நான் கதறியே விட்டேன் "ஏனம்மா அழுகிறீர்கள் நானிருக்கிறேன் தெரியவில்லையா? உனக்கென்ன மனக்குழப்பம் அப்பா வரவில்லை அதுதானே சொல்ல வருகிறாய்” என்று சொல்கிறது என் குழந்தை. மெல்லிய தென்றலாய்ச் காலை இளம் கீற்றாய் செம்மையென்றால் என்னவென்று சொல்லிக் கேட்ட அன்னை நான். என் பிள்ளைக்குப் பள்ளிக்கூடச் சாப்பாடு தயாரிக்க வேண்டுமே, என்றெழும்பி ஓடுகிறேன். எனக்குக் கூட வருகிறதே தமிழ்.
இலக்கியச் செல்வர் கண்டாவளைக் கவிராயருக்கு கெளரவம்
 

്യ്, ജി. Eബ ജീ, ത്രിയ്ക്കു ாரு
போரிட்டு வாழப் புகுந்தோம் புலம்புவதோ
என்அறை மேசை, அலுமாரி, கட்டில் அனைத்திலும் புத்தகங்கள் இளமைக் காலத்தின் முழுமையையும் புத்தகத்தில் புதைத்து விட்டு இலட்சிய கனவோடு எழுத்த போது.
என் தாயகத்தில் நாளை என்னாகும்
என்வாழ்வு?.
அரவமின்றிய மரணம்
ஆட்கடத்தல்
அர்த்தமற்ற கொலைகள்
"சுனாமிப் பேரலை தமிழனின் தலைவிதி
ஆறவில்ல்ை வேதனை இப்படியே விதித்தாயிற்று
குண்டுகளில் பேரலை சமாதானத்திற்கு சீர்டை
சமாளிப்பாய் ஒப்பந்தம்
இடப்பெயர்வு எத்தனை காலம்
அகதிகள் - இன்னும் இன்னும்இப்படியே.
எத்தனை காலமாய்?
தஞ்சம் கொடுத்து பயமாயிருக்கிறது
சர்வதேசமே தமிழர்கள் என்பதால்
அலுத்துவிட்டது செத்து விடுவோமோ.
எம் தேசமே
எம்மைத் தின்றுவிடுமோ. -சி.சிவாஜினி
-15

Page 10
உதயகீதம்
சாந்தி சமாதானம் சந்தோச நல்வாழ்வு சீக்கிரமே எம்நாடு பெற்றே உய்திடவும் மாந்தர்கள் இம்மண்ணில் மகிழ்ச்சி அறுவடையில் மாந்திக் களி கொள்ள மலர்ச்சி பொங்குமே!
இனங்களுக்குள் வேற்றுமைகள் எங்கெங்கும் இல்லாதொழிய வேண்டும் இறுமாப்பு அழிவு பெற பிணக்குவியல் பிடி சாம்பல் இனியும் வேண்டாம் பிரிந்தவர் நாம் ஒன்றிணைவோம் பிரியமாக
பேச்சுக்கள் பல காலம் எங்கெங்கோ நடந்தன பாதைகள் மாறி மனிதர்கள் ஐயோ பாவம் வீச்சுக்கள் “சொல் ‘செல் வீச்சுக்கள் சொந்தமாச்சு வீணடித்த காலங்கள் போகட்டும் இனியாவது
பொறுப்புள்ள தலைவர்கள் சிந்திக்க ஏன் "பஞ்சி’ பறப்பெல்லாம் இனிவேண்டாம் பைத்தியமாகலாமா? நறுக்கென செயலில் இறங்குங்கள் நாடு
நெருக்கடிதீரும் நாளையே உதயகீதம் பாடும்!
கலாபூசணம் கயல்வண்ணன் (சமாநீதி) வவுனியா.
u(T pTBMoun síðBRODOasis
மனிதன் இன்னும் பொறாமை இங்கு வில்லைகளை ஒற்றுமைக்
விழுங்கிவிட்டான் குழந்தைகள் அதனால் - தான் பிறக்கவில்லை.
-Losofhylis élsiT-16
 

சமூக கல்வி கலை இலக்கிய சந்சிகை
விமர்சனம் ||
பாரதிக்குபிராமணவரதஅடையாளம் கற்பிக்கப்படுவது ஏன்?
-நடேசன் இரவீந்திரன்
பாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “விஜயா’ பத்திரிகையின் கட்டுரைகள் முதற்தடவையாக நூலுருப் பெற்றுள்ளது. தொகுத்துப் பதிப்பித்திருப்பவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. பாரிசில் தேடிக் கண்டெடுத்த பாரதியின் எழுத்துக்களைச் சிறந்த முறையில் தொகுத்து வழங்கியுள்ளது இந்நூல். பாரதி எழுத்தாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட படைப்பை இனங்காட்டுவதற்கு லண்டன் நூலகத்தின் உதவியைப் பதிப்பாசிரியர் பெற்றுள்ளார். அது இறுதிப் பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
நூலின் முதற்பகுதி “விஜயா’ பத்திரிகையில் பாரதி எழுதியவற்றைத் தொகுத்து வழங்குகின்றது. அதன் இணைப்பாக “விஜயா” படங்களும், விஜயாவில் வெளிவந்த விளம்பரங்களும் இடம்பெற்றுள்ளன. கிடைக்காத “விஜயா’ பத்திரிகை இதழ்களின் உள்ளடக்கத்தை அறிய உதவுவது அடுத்துள்ள இரு பகுதிகள் வெளிவந்த பத்திரிகைகளின் கட்டுரைகளை வாராந்தர அறிக்கையாக ஆங்கில அரசு தொகுத்து வைத்துள்ளது. அவற்றில் “விஜயா’ பத்திரிகையின் பாரதி கட்டுரைகளை இந்நூலின் இரண்டாம் பகுதி தந்துள்ளது. அவை ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்தவை. இப்பகுதி அப்படியே தந்துள்ளது. அவற்றை, முடிந்தவரை பாரதியின் மொழிநடையில் தமிழாக்கித் தரப்பட்டுள்ளது. இந்நூலின் மூன்றாம் பகுதியில் இந்தியா, சூரியோதயம் பத்திரிகையில் வெளிவந்து இதுவரை வெளிவராதிருந்த பாரதியின் எழுத்துக்கள் நான்காம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. பாரதியின் மறைவுக்குச் சற்று முன்னதாக இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களைச் சுதேசமித்திரனில் வெளிவந்தவாறே வெளியிடுவது ஐந்தாம் பகுதி பிற்சேர்க்கையாக பாரதியால் எழுதப்படாத “இந்தியர்களில் ஜாதிய ஐக்கியம் எங்ங்ணம் உண்டாகும்” எனும் சிறு நூல் பிரசுரம் இடம்பெற்றுள்ளது. அது பாரதியால் எழுதப்பட்டதாகக் கருதப்படுவதற்கான காரணத்தையும் பாரதியால் அது எழுதப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் பதிப்பாசிரியர் மிகுந்த பொறுப்புணர்வுடன் விளக்கியுள்ளார். இருப்பினும் பாரதி எழுத்தாகத் தவறாய்ப் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளமையால், பாரதி ஆய்வாளர்கள் பயன்படுத்தவல்ல ஆவணமாய் அது இந்நூலில் பிற்சேர்க்கையாகியுள்ளது.
அது பாரதியின் எழுத்தல்ல என்பதற்குப் பதிப்பாசிரியர் எடுத்துக்காட்டும் பிரதான விடயம் இஸ்லாமியர்கள் குறித்து அந்தப் பிரசுரம் எப்படி பாரதியின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுகிறது என்பதை அடியொற்றியாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள பாரதி எழுத்துக்களில் ஒரு மதச்சார்பற்ற பார்வையாளரின் நோக்கில் இஸ்லாமியர்கள் அணுகப்படுவதைக் காணமுடியும். மாறாக அந்தப் பிரசுரம் இந்து கண்ணோட்டத்தில் இஸ்லாமியர்களை அணுகியிருந்தது.
-17

Page 11
്യ, ബ, യ, ജീ, തുീഴി இஸ்லாமியர் பிரச்சனையில் பிரதானமாகவுள்ள ஒரு விடயம் மொகலாயராட்சிக் காலம் பற்றியது. அது இந்துப் பண்பாட்டை அழித்ததாகப் பார்ப்பது இந்துக் கண்ணோட்டம் மாறாக வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் மதச்சார்பற்றவர்களது அணுகுமுறை அமையும், பாரதியின் மதச்சார்பற்ற பார்வைக்கு உதாரணமாக "மொகலாய ராஜ்யத்தின் அழிவு" எனும் கட்டுரை (பக் 55-59) அமைந்துள்ளது.
பாரதியின் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டம் எத்தகையது என்பதற்கும் மேற்படி கட்டுரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, மொஹலாயராட்சியின் உன்னதங்களாயிருந்த பாபர், அக்பர். ஷாஜகான் பற்றி விதந்துரைப்பாள் பாரதி, "காலகதியில் எல்லா விஷயங்களுக்கும் அழிவுண்டு" என்பதனால் இறுதியில் மொஹலாயராட்சி வீழ்ச்சி காணும் கட்டத்தையடைந்தது (ப56) அவுரங்கசீப் பெரும் வீரனாக இருந்தபோதிலும், காலசக்தி அழிவுக்குரிய கட்டத்தை அடைந்திருந்தமையால் அவனுள் பலவகைச் சந்தேகங்களை வளர்த்து, அழிவுக்கான நடத்தைகள் அவனிடம் பெருகின. அடக்குமுறையின் உச்சநிலை தன்னைக் காப்பதாகவன்றி அழிவாகவே அமையும் என்பதற்கு அவன் உதாரணமானதை பாரதி காட்டியிருந்தார்.
அத்தகைய அதிகார ஆட்சிக்கு எதிரான ஒரு தேசிய எழுச்சியாக சிவாஜியை பாரதி காண்கிறார் (பக் 1524) சிவாஜி, இஸ்லாமியர்களுடன் கொண்டிருந்த நல்லுறவுக்கு அவள் மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறாள். அதனை இந்து - இஸ்லாம் பகையாகப் பிரித்தானிய ஏகாதிபத்திய சார்பு வரலாற்றாய்வாளர்கள் திரிப்பதைக் கண்டிக்கிறார்.
விவேகானந்தள் இந்து சமய நோக்கின் வீச்சினை உலகெங்கும் முழங்கியமையை வீண் பழைமைப் பெருமையாகக் காண்பது கண்டிக்கத்தக்கது என்பர் பாரதி, தாழ்ந்திருக்கும் தற்கால நிலைமையை உணராமல் பழங்கதை பேசுவதை நிராகரிக்கிறார். நமது செல்வங்களை இழந்து, அடிமைப்பட்டுப் பேடிகளாய் ஆகிவிட்டதை உணர்த்தி, விடுதலைக்காக உழைப்பதற்கே விவேகானந்தள் உழைத்தார் என்பதை அழுத்துகிறார் பாரதி (பக்.104-105)
மிகுந்த சிரத்தையுடன் வடிவமைத்து வழங்கியுள்ள இத்தகைய அற்புதமான படைப்பிலும் திருஷ்டிப்பரிகாரம் இல்லாமல் இருக்கக்கூடாதுதானே. விதந்துரைக்கத்தக்க நல்ல பணியின் கனதியை வெளிப்படுத்தியுள்ள பதிப்புரையில் அதனைப் பதிப்பாசிரிய செய்துள்ளார். பாரதி காலத்து பிராமணரல்லாதோர் அமைப்பு அடிப்படையில் பிரித்தானிய அரசிடம் சலுகை பெறுவதை மட்டும் இலக்காக உடையது. பாரதி மறைவுக்குப் பின் பெயரியாரின் இயக்கம் அடிநிலை மக்களின் விடுதலையுடன் தொடர்புடைய பிராமண எதிர்ப்பாக இருந்தது. பிராமணரல்லாதோர் செயற்பாட்டைக் கண்டித்து பாரதி பேசியதைப் பதிப்புரையில் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். முற்போக்கான பிராமண எதிர்ப்பைப் பாரதி கண்டித்தது போன்ற மயக்கம் வெளிப்படுகிறது (LI,36)
அடுத்த பக்கத்தில் பாரதிக்குப் பிராமணவாத அடையாளம் கற்பிக்கப்படுவதால்
-8-
 

്യ8 ( ( (ി ിയ இதனைச் சுட்டிக் காட்டவேண்டும். உனவுப் பழக்கத்தைக் கொண்டு திண்டாமை நியாயப்படுத்த முடியாது (ப.130) என்றவள் பாரதி, வன்னியள் சபை பற்றி, தேசிய விடுதலைக்கு அதன் உதவும் சாத்தியத்தை எழுதியவர் (ப.8) அதே உணர்வுடன் பிராமனச் சபையிலும் அவர் கலந்து கொண்டார் (பக். 428430). ஆயினும் சாதிய ஒழிப்பு பாரதியின் லட்சியம் என்பதை மறந்துவிடக்கூடாது.
தலித்துகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் மோதவிடும் அரசியலைக் காலச்சுவடு செய்வதாக விமர்சனம் உண்டு. உழைக்கும் மக்களிடம் பாரதியின் புரட்சிகரக் கருத்தியல் செல்வதைத் தடுக்கும் நோக்கமாய் மேற்படி பிராமனவாதம் பாரதிக்கு இடப்படுவதைக் கொள்ள இடமிருக்கிறதல்லவா? இத்தகைய சிறந்த ஒரு பங்களிப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதுபோல் நடப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆயினும் பாரதியை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நூலைப் படித்தாக வேண்டும் என்பது அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டும்.
நன்றி புதிய புத்தகம் பேசுது, ஜனவரி 200522, தமிழ்நாடு, இந்தியா,
ஈழத்தில் வெளியான நூல்கள்

Page 12
சமூகத்தைப் பாதிக்கும் காரணிகளில் ສrຫຼິສມ໌šé (Prejudice பொகல்பனாசோகி
ா.கல்பனாசோதி
சம கால மானிட சமூகம் குறிப்பாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளின் காழ்ப்புணர்ச்சி குறித்த பிரச்சனை, எதிர்கணியப் பெறுமானங்களை உள்ளடக்கியதொரு தீவிர பிரச்சனையாக இனங்காணப்பட்டுள்ளது. வளம் நிறைந்த நாடுகளில் மட்டுமல்ல குறைவிருத்தி நாடுகளிலும் கூட இதுவோர் அச்சுறுத்தும் சிக்கலாக உள்ளது. காழ்ப்புணர்ச்சி ஒரு தனியாள் சம்பந்தப்பட்ட விவகாரமாக ஆரம்பித்து நாளடைவில் சமூகத்திற்குரிய பிரச்சனையாக பரிணாமம் பெற்று விடுகிறது; நாட்டுசட்டங்கள், அரசாங்கங்கள் என்பவற்றுக்கு சவாலாகவும் மாறிவிடலாம். இது தனிமனித சிந்தனை உணர்வுகள், எண்ணங்கள் என்பவற்றுடன் தொடர்புடையதாய் அமைந்து காலப்போக்கில் கொலை, களவு என்று சமூகத்திங்குகளுக்கு அடிப்படையாகி விடுகிறது.
சுமுகமான வாழ்வுக்கும் இயல்பான போக்கிற்கும் தடையான இக்காழ்ப்புணர்ச்சி என்பது ஒவ்வொரு தனியாளிடமும் தினம், தினம் காணப்படும் பண்புகளில் ஒன்று. நாம் எதேட்சையாக ஒருவரைக் காணும்போது அவர் அந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஏசினராக இருந்தால் அவர்மீது எமக்கு ஒரு தவறான அபிப்பிராயம் உண்டாகும். நாம் அவரின் காலம், சந்தர்ப்பம், சூழல் பின்னணி என்பன பற்றி நோக்குவது கிடையாது. சிலவேளைகளில் எமது அபிப்பிராயமே உண்மையுமாகலாம். பொய்த்தும்விடலாம். ஆனால் முதன் முதல் எதிர்கொண்ட அந்த சம்பவத்தை எம்மால் மறக்க முடியாது. அப்படியான உணர்வுகள், சிந்தனைகள், செயற்பாடுகள் எதிரானவையாகவே இருக்கும். இதற்கு உளவியலாளர் (Phychologists) ஒவ்வொரு மனிதனின் மனக்கண்களில் பார்வையிலேயே எந்த ஒரு நலனும் தங்கி உள்ளது என்கின்றனர்.
காரணமாக தேவைகள் அதிகரித்து விட்டன. இதனால் மனிதன் அதிகம் சமூகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். இத் தொடர்புகளால் காழ்ப்புணர்ச்சி பற்றிய கருத்துக்கள் உணர்த்தப்பட வேண்டும். காழ்ப்புணர்வு உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றுள் சில
3. அடக்கியாளும் தன்மைகள்
4. இருப்பை ஏற்காத நிலை
5. திருப்தி இன்மை, குழப்பம் என்பனவாகும். பெற்றோர்கள் தம்பிள்ளைகள் ஐ அதிகமான நம்பிக்கை கொண்டு தத்தம்

மனங்களில் பாரிய எதிர்பார்ப்புகளுடன் வழிநடத்துவார்கள். பிள்ளைகள் உலகத் தொடர்புகளால் பெற்றோர்களின் நம்பிக்கைகளைத் தவறாக்கி விடும் போதும் இருவரிடையேயும் காழ்ப்புணர்வு நிலை ஏற்படுகின்றது.
உலகமயமாதல், நகரமயமாதல், நவீனத்துவம் காரணமாக எதிரான போக்குகள், சிந்தனைப் போக்குகள் உருவாகின்ற போது நிலைத்து நிற்க முடியாது. மார்க்சீயவாதியான (Karl Marx) கால் மாக்ஸ் கூறுவது போல் சமூக அடிக் கட்டுமானம், மேல்கட்டுமானங்களிடையே உள் வேறுபாடு வலுவுள்ளேர் வலுவற்றோரை அடக்கியாளும் நிலை உண்டாகின்றது.
ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பால் எமது இருப்புக்கள் சமூகத்துடன் ஒத்துப்போகாவிடின் அதனை ஏற்காதுவிடும் நிலமைகளைக் கூறலாம். தேவைப்பாடுகள் அதிகரித்தல், வருமான குறைவு என்பவற்றினால் திருப்தி இன்மை, குழப்பம் ஏற்படும்.
இலங்கைச் சமூகத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்று பல்வேறுபட்ட இனத்தவர் வாழ்கின்றனர். இவர்களின் தொடர்பாடல்நிலைமைகள், இடைவினை கொள்ளும் தன்மைகள் என்பவற்றில் உண்டான எதிரான நினைவுகள், செயற்பாடுகளே போராட்டங்களையும், ஆக்கிரமிப்புக்களையும் உண்டாக்கின. மதப்பிரச்சார கர்த்தாக்கள் ஏதோ ஒரு சமயத்தை மட்டும் உயர்த்தியும் ஏனைய மதங்களைத் தாழ்த்திக் கூறுவதும் ஒற்றுமை உணர்வை உண்டாக்கத் துடிக்கும் மனிதர்களிடையே விதைக்கப்படும் காழ்ப்புணர்வுச் செயற்பாடுகளாகும்.
ஒருவனிடம் உண்டாகும் காழ்ப்புணர்ச்சி அவன்மீது வெறுப்புணர்வை உண்டாக்கிவிடும். இந்த அபாயத்தினால் அவன் நல்லனவற்றையே கூறினாலும் எமக்கு அவற்றின் தேவை புரிவதில்லை. இதனால் குறிப்பிட்ட அவனுக்கு எதிராகச் செயற்பட முனைவோம். இதுவே பின்பு சார்பெண்ணங்கள், ஆக்கிரமிக்கும் உணர்வு, முரண்பாடுகள் (Stereotype, Aggression and Conflict) என்பனவற்றை உண்டாக்கி திங்கியல் சமூகத்தை உண்டாக்கமுனைவதாக அமையும். இவற்றை நாம் குடும்பமட்டத்தில் கணவன், மனைவி விவாகரத்து நிலைமைகளிலும் நாட்டு மட்டத்தில் இனக்காழ்ப்புணர்வுப் போராட்ட தன்மைகளிலும் தெரிந்து கொள்ளலாம்.
சமூகத்தில் முகத்திற்கு முகமான இடைவினைத் தொடர்புகள் (Face-toFace interaction) அருகி விட்டன. ஏனெனில் ஒவ்வொருவர் மனங்களைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் இவை எமது கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுகளே. இலங்கைப்பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டாலும் அக்கல்வி மூலம் ஒருவன் எதிர்காலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவோ அல்லது சமூகத்தில் உண்டாகின்ற சிக்கல்களை எதிர்கொள்ளவோ இயலாதுள்ளது. ; : *
இங்கே வேலை இல்லாப் பிரச்சனைகளையும், திடீரென ஏற்பட்ட பரம்பரை இடைவெளியும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவையே.
-21

Page 13
്യാ ' ( (ീu |ീയേ இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலைச் செயற்பாட்டில் காழ்ப்புணர்ச்சியின் பங்கே அதிகமாக உள்ளது. இளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலைகள், தொடர்ந்த ஏமாற்றங்கள் என்பன காரணமாக அதிகமாக தற்கொலை புரிகின்றனர். இதற்கு காதல் தோல்விகள் காரணமாக தற்கொலை புரிதல் என்பது அன்றாடம் தொடர்பு சாதனங்கள் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளும் தகவல் சான்றாகும் சமூகவியளாளரான Emile Durkheim என்பவர் சமூக ஒற்றுமைக்கும், தற்கொலைக்கும் தொடர்பு உண்டு என்று கூறுகிறார். சமூகத் தொடர்புகளில் முறிவு ஏற்படும் போது தற்கொலை மேற்கோள்கின்றார்கள்.
இலங்கைக் குடும்ப சமூக அமைப்பில் சுயநலத்தால் ஏனையோர் பற்றி சிந்திக்க நேரங்களோ, சந்தர்ப்பங்களோ கிடையாது. கிடைப்பதுமில்லை. உதவிகள் கிடைக்காதுள்ளது. கடமைகள் புரிய முடியாதும் உள்ளது. உடல் ரீதியாக முதியோர் பாதிப்படைகின்றனர். உளவியல் பிரச்சனைகளால் தினம், தினம் அல்லல் உறுகின்றனர். இதனை முதியோர் இல்லங்களில் பார்வை இட்டதன் வழிதெரிந்து கொள்ளலாம்.
எனவே துடும்ப பிரச்சனை, ஏனைய தனிப்பட்ட பிரச்சனைகளின் போது விரிசலடைந்த குடும்பங்களுக்கு ஆலோசனை (Counseling) வழங்கும் செயல் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், பகைமை பாராட்டுபவரிடையே நம்பிக்கையை உருவாக்கி மோதல் உண்டாவதைத் தவிர்க்கலாம். பகைமை பாராட்டுபவரிடையே பதட்டநிலையைக் குறைத்து மோதல் தோற்றுவதைத் தடுத்து நிறுத்தி போர்த்தணிக்கை மேற்கொள்வதும் தப்பெண்ணங்களைக் களைவதற்கான உத்திகள் எனலாம். மனிதாபிமானமான நோக்கு என்பது எல்லா சமுகத்திற்கும் பொதுவான ஓர் இலட்சியமாகும் என்பதற்கு மாக்ஸ் (Marx) கூறும் தத்துவார்த்தம் அடித்தளமிட்டு தெளிவுபடுத்துகின்றது.
இலக்கியச் செல்வர் பொன் தெய்வேந்திரன் கெளரவம் பெறுகிறார்
 
 

சிறுகதுை |
ஒரு மகனினின் *Ф5—-аадапеня
கோயில் திருவிழா தொடங்கிவிட்டது. ஒலிபெருக்கியில் "பிள்ளையார் சுழிபோட்டு நல்லதை தொடங்கிவிடு என்று சொன்னது. அப்படித் தொடங்க யாரும் விரும்பவில்லை போலும்.
"தம்பி என்னடா கோயிலுக்கு வாறாயில்லை அங்கே கோயிலில காணுகிற சனங்கள் மகன் ஏன் கோயிலுக்கு வாறேல்லை யென்று கேக்குதுகள். கொடியேறி ஐந்தாம் திருவிழா வந்திட்டுது.
தாயார் முரளியை பார்த்து புலம்பினாள். "சும்மா இரனை. நான் வராட்டி ஒண்டும் குடிமுழுகிப் போகாது. நீங்கள் போட்டு வாங்கோ."
"ஏன் தம்பி கோவிக்கிறாய். சனங்கள் கேக்கேக்க நான் என்ன செய்யிறது" "அவனுக்கு நேரமில்லையெண்டு சொல்லுங்கோ "ஏன்டா பொய் சொல்லுநாய் உன்ரை கூட்டாளிமாரும் நெடுக கேட்டபடிதான் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு வராமல் உவன் என்ன செய்யிறானெண்டு."
"ஐயோ விடுங்கோ அம்மா நான் வரேல்லை." தாயார் தலையில் கைவைத்தாள். "ஏன் இப்படி ஒரேயடியாய் வெறுக்கிறான் என்ன நடந்தது இவனுக்கு?
"முந்தி கோவிலுக்கு போய்த்தானே வந்தவன் வளர்ந்த பிறகு என்ன நடந்தது. பெடியளோட வெளியில போய் சுத்திக் கொண்டுதானே வாறான்"
"சே என்ன நடந்து போட்டுது?" ஏழாம் நாள் திருவிழா கோயிலில் முரளி வீட்டிலும் அதே நிலைமைதான். இப்போது அப்பா"
"ஏன்னடா கோவிலுக்கு வரமாட்டியோ? எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை,
"நீங்கள் என்னமாதிரி கோவிலெண்டு வந்து போறனிங்கள். உங்கட மகன் உப்பிடி இருக்கிறானே எனக்கு தலை வெடிக்குது. .
"ஏனடா கோவிலுக்கு கட்ட புதிசாய் வேட்டி சட்டை வாங்கித் தாறதே"
"என்ன வாங்கித் தாறதே?
துணைக்கு அம்மா வந்தாள்
"எல்லாம் இஞ்சை புதிசாய் கிடக்கப்பா அவன் வெளிக்கிட்டு வந்தா கானாதே என்னடா கோவிலுக்கு வாறியோ"
"என்ரை பிள்ளையாரே என்ன பிடிச்சுப் போச்சு உவனுக்கு" "என்னை நிம்மதியாய் இருக்க விடுங்கோ நான் கோவிலுக்கு வரேல்லை."
-23

Page 14
(' 'Bll) |ീഴ്കിלהוותיקיGr
சுசீசல் glpÜLIf முரளியின் வீடு இலங்கை "பாராளுமன்றத்தை" நினைவு படுத்தியது. கடைசியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. "சரி தம்பி நீ வரவேண்டாம், இனி உன்னை கோவிலுக்கு வா எண்டு தெண்டிக்க மாட்டம் நீ கோவிலுக்கு வராதகாரனத்தை சொல்லு உனக்கு புண்ணியமாய் போகும்."
"கோவிலுக்கு வந்து சட்டையை கழட்டிப் போட்டு நிக்க வெக்கமாய் கிடக்கு, அங்க பாத்தா நிக்கிற ஆம்பிளையஞம், பெடியளும், தொப்புளுக்கு கீழே தொங்கிற சங்கிலியோடயும், கையில கைசெயினோடயும் நிக்கேக்க நான் மட்டும் வெறுங்கழுத்தோடயும், வெறுங்கையோடயும் நிக்கிறது எவ்வளவு வெக்கமாய் கிடக்கு."
முரளி என்ற ஆண்மகன் அவர்களுக்கு சொல்லி முடித்தான்.
(சிந்தனை)
ஈழத்தில் வெளியான நூல்கள்
 

്യ -ബി () (, gിട്ടി#
வரலாற்றுச் சிறுகதை ||
யாழ்ப்பான மன்னன் சங்கிலியன்ட
- வாகரைவானன்
யாழ்ப்பான இராச்சியத்தின் சுதந்திரத் தமிழ் அரசில் உருவாகியிருக்கும் வாரிசுரிமைப் போட்டி குடிமக்களைப் பெரும் கவலைக்குள் தள்ளிவிடுகின்றது. மக்களின் இந்தக் கவலையைப் பகிர்ந்து கொள்வது போல கோட்டையில் உயரப் பறந்து கொண்டிருந்த நந்திக்கொடி கம்பத்தோடு கட்டுண்டு கிடக்கிறது.
இதுபோன்று ஒரு வாரிசுரிமைப்போட்டி தமிழகத்தின் பாண்டிய அரச குடும்பத்தில் ஏற்பட்டமையை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திய மாலிக்கபூர் என்னும் முஸ்லிம் படைத்தளபதி, மதுரையை ஆறலைத்தும், அக்கினிக்கு உணவாக்கியும் ஆடிய ஊழித் தாண்டவத்தை நன்கறிந்திருந்த யாழ்ப்பாணப் பெருங்குடிமக்கள் அப்படியொரு அவலம் தங்களுக்கு நேர்ந்துவிடக் கூடாதென்று நல்லைக் கந்தனை நெஞ்சுருக வேண்டிக் கொள்கின்றனர்.
வயோதிப தசையை அடைந்து விட்ட தன் தந்தை சிங்கைப் பரராசசேகரனால் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரத் தமிழ் அரசை பாட்டன் கனகசூரிய சிங்கை ஆரியன், சப்புமல்தமரயாவிடம் பறிகொடுத்தது போல அந்நியர் எவரிடத்திலும் இனி இழந்து விடுவதில்லையென்று தனக்குள் ஒரு பெரிய சபதமே செய்து கொண்ட பரராசசேகரனின் இளைய மைந்தன் சங்கிலி அரியணையைக் கைப்பற்றும் ஒரே நோக்கில் தனது அரசியல் கழச்சி வலையை மிகுந்த சாதுரியத்தோடு பின்னலானான்.
மன்னன் பரராசசேகரனின் அந்தப்புரத்து ஆசைநாயகிகளில் ஒருத்தியான மண்வக்குடியில் பிறந்த மங்கத்தம்மாளின் ஒரே மகன் சங்கிலி பின்னிய சூழ்ச்சி வலையில் அவனது தமையன்மார் சிங்கபாகுவும், பண்டாரமும் அகப்பட்டு அழிந்து போகின்றனர். அதன் பின், இன்னுமொரு தமையன் பரநிருப சிங்கன் கண்டி அரசனின் பட்டத்து ராணிக்கு வைத்தியம் பார்க்கச் சென்றமையை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதிய சங்கிலி, யாழ்ப்பான சுதந்திரத் தமிழ் அரசின் மன்னனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்கிறான்.
சங்கிலியின் இந்தச் சதி, கண்டியிலிருந்து திரும்பிய முடிக்குரிய இளவரசன் பரநிருபசிங்கனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இப்படி ஒரு நிலையை நன்கு எதிர்பார்த்திருந்த சங்கிலி தனக்கே உரிய சாமர்த்தியத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்தித் தமையனோடு சமாதானம் செய்து கொண்டதோடு அவனைத் தன் தலைமை அமைச்சனாகவும் நியமனம் செய்கின்றான்.

Page 15
arupas atauf, asas) sundhau elefonas தங்கள் இராச்சியத்தில் தோன்றிய வாரிசுரிமைப்போட்டியினால் விரக்தியும் வெறுப்பும் அடைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் அப்போட்டி ஏதோ ஒரு விதத்தில் முடிவுற்றது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இதனைப் புரிந்து கொண்டது போல கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக் கொடி மீண்டும் காற்றில் அசையத் தொடங்குகிறது.
ஒரு அரசனுக்கே உரிய கூர்ந்த மதியும் சூழ்ச்சித் திறனும் பெற்றிருந்த சங்கிலி, யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனானதும் இதுவரை காலமும் தனது தேசத்தில் வேண்டுமென்று குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த சிங்களமக்களை நாட்டை விட்டேகுமாறு ஆணை பிறப்பிக்கிறான். யாழ்ப்பாணம், தமிழரின் சுதந்திர பூமியாகிறது.
தனது தலைமை அமைச்சனாக பரநிருபசிங்கன் விளங்கினாலும், முடிக்குரிய இளவரசன் அவன் என்பதால் மக்களின் ஆதரவும் அனுதாபமும் அவன் பக்கம் இருப்பதை நன்கு புரிந்து கொண்ட சங்கிலி மக்களை தன் பக்கம் திரும்பும் வண்ணம் பல்வேறு காரியங்களை மேற்கொள்ளலானான்.
உள்நாட்டுப் பிரச்சனைகளில் சங்கிலி தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில் தான் போர்த்துக்கீசப் படை ஒன்று குடாநாட்டின் நெடுந்தீவில் வந்து இறங்குகிறது. மாட்டின் அல்போன்சா என்பவனின் தலைமையில் எழுந்த அந்தப் படை எடுப்பை எதிர்பாராத சங்கிலி, சற்று அதிர்ந்து போனாலும், தன்னை உடனடியாகச் சமாளித்துக் கொண்டு வியாபாரம் செய்ய வந்தவர்களை ஒரு வியாபாரியாகவே சந்திக்க விரும்பினான்.
சங்கிலியின் அந்த வியாபாரம் ஒரு பெரும் திரவியமாகவே அவனிடமிருந்து போர்த்துக்கீசருக்குக் கைமாறுகிறது. திரவியத்தைப் பெற்றுக் கொண்டதனால் மிகுந்த திருப்தி ந்த அந்நியட் மே கப்பலேறி க் கண் ழ்ப்பாணத்து மக்கள் அரசனின் இராசதந்திரம் வென்றதாகக் குதூகலிக்கின்றனர்.
இக் குதூகலத்தின் மத்தியில், நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பரநிருபசிங்கன் போர்த்துக்கீசரின் உதவியை நாடினான் என்று கேள்வியுற்ற மக்கள் திகைத்துப் போகின்றனர்.
பாண்டிநாட்டு அரசுரிமைப் போட்டியில் இளவரசர்களில் ஒருவன், மாலிக்கபூரை உதவிக்கழைத்ததால், அந்நாடு மயானமானதை மீண்டும் நினைவு கூர்ந்த தமிழ்மக்கள் அப்படி ஒரு பேரிடி தங்கள் இராச்சியத்தின் மீதும் வீழ்ந்து விடக் கூடாதென்று நல்லைக் கந்தனிடமே வேண்டுகின்றனர். -
தமையனின் துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத சங்கிலி பொங்கி எழுகிறான். உறையில் இருந்த வாளை அவன் கைகள் உருவுகின்றன.
-26

rp, ta saunas -( -- D
மன்னன் மட்டுமன்றி நாடு முழுவதுமே தனக்கு எதிராகத் திரண்டெழுந்ததைக் கண்ட பரநிருப சிங்கன் வேறுவழியின்றி போர்த்துக்கீசரை நாடி ஒடுகிறான். கோவா அவனைக் கைநீட்டி ஏற்றுக் கொள்கிறது.
பரபரப்பான இந்தச் சூழ்நிலையில் ஆடி ஆவணி மாதங்கள் வேகமாகவே வந்து சேர்கின்றன. நல்லூர்க் கந்தனின் திருவிழா ஆரம்பமாகும் முதுவேனில் காலம் அது கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசுசெய்த முறி சங்கபோதி புவனேகபாகுவால், மீளக்கட்டி எழுப்பப்ட்ட நல்லூர்க் கோயில் திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் முழுவதுமே தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது.
இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவிற்காக கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்ட தோரணங்கள், வண்ண வளைவுகள் தாகம் தீர்க்கும் தண்ணிரப் பந்தல்கள் - நல்லூர் முழுவதையுமே பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
கற்பூர வெளிச்சத்திலும், நறுமணத்திலும் மூழ்கிக் கொண்டிருக்கும் கந்தன் கோட்டத்தைச் சுற்றி இடம் பெறும் அங்கப் பிரதட்சணம், காவடி ஆட்டம், சுவாமி வீதி உலா, பக்தர்களின் அரோகரா முழக்கம் யாழ்ப்பாண இராச்சியம் முழுவதையுமே ஒரு சைவத் திருத்தலமாக ஆக்கிக் காட்டுகின்றன.
மக்களோடு மக்களாக நல்லூர்க் கந்தனை வழிபட வந்த மன்னவன் சங்கிலியனை இன்னுமொரு விழாக்காண மக்கள் அழைத்துச் செல்கின்றனர். ஆலயத்தின் ஒரு பக்கமாக சிற்ப வேலைப்பாடுகளோடு க்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் தேவதாசிகள் நாட்டியக் கலை விருந்தை மக்களோடு சேர்ந்து மன்னனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
இந்தக் குதூகலத்தில் இருந்து யாழ்ப்பாணம் இன்னும் விடுபடாத நிலையில் மீண்டும் ஒரு போர்த்துக்கீசப்படை, கொன்ஸ்தாந்தின் என்பவன் தலைமையில் எழுபத்தேழு கப்பல்களுடன் கரையூரில் தரை இறங்குகிறது.
போர்த்துக்கீசரின் இந்த முற்றுகையை ஓரளவு எதிர்பார்த்திருந்த சங்கிலியின் மறவர்படை அப்படையை எதிர்த்துப் போராடுகின்றது. ஆனாலும் பீரங்கிப்படையை எதிர்த்து நிற்க முடியாத தமிழர் சேனை பின்வாங்குகிறது. அரசன் கோப்பாய்க்குத் தப்பிச் செல்கின்றான்.
శ్లోకి ' நல்லூர் இராசதானி போர்த்துக்கீசர் வசம் ஆகின்றது. மாலிக்கபூர் பாணியில் அரண்மனைப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இராணியும் அங்கிருந்த
பெண்களும் கைது செய்யப்படுகின்றனர்.
தங்கள் தேசத்திற்கு விளைந்த இழிவை யாழ்ப்பாணத தமிழ்ப் பெருமக்களால்
-27

Page 16
ாரு ്യാ, II, II) &ീ (
தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்குமப் பொட்டும், மாங்கல்யமும் அணிந்த குலமாது போல திகழ்ந்த தழிழ்இராச்சியம் கைம்பெண்கோலம் பூண்டதைக் கண்ட அவர்கள் கண்ணிர வடிக்கின்றனர். யாழ்ப்பாணம் சோகமயமாகின்றது.
மன்னன் சங்கிலி கோட்பாய்க்குத் தப்பிச் சென்ற செய்தி போர்த்துக்கீசப்படைக்குக் கிடைக்கின்றது. அவர்கள் மோப்பம் பிடிக்கும் நாயாகின்றனர். ஆனால் அரசனோ எதிரிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பச்சிலைப் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றான்.
பச்சிலைப்பள்ளியில் மறைந்திருந்த சங்கிலியன் யாழ்ப்பாண இராச்சியம் முழுவதையுமே பகைவர்களை அழித்தொழிக்கும் பாசறையாக ஆக்கும் பணியியல் தீவிரமாக ஈடுபடுகின்றான். அவன் பின்னால் மக்கள் படை அணிவகுத்து நிற்கின்றது.
வட்டத்தின் ஆண்டு விழாவில்.
வவுனியா நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவியரின் "பாஞ்சாலி சபதம்’
வவுனியா நர்த்தனாஞ்சலி பள்ளியினரின் சிறுவர்
நடனம்
 
 

്യയ്ക്കൂ, #f('E') &#ിI ]ി
கவிதுை ||
தொலையணும் சாபம்
கன்னிமரியின் திருவடிகளை வணங்கிக் கன்னித் தமிழில் கவிதை புனைவேன்! எங்கள் தாயே இனிமைத் தாயே! பொங்கும் தங்கக் கோபுரமே!
பாலகன் இயேசுவை கருவினில் தாங்கிய பத்தினிப் பெண்ணே உன் நாமம் செப்பினேன்! வாழ்த்துகிறேன் என்றென்றும் பொற்பாதங்களை - நான் போற்றுகிறேன்.
எத்தனை எத்தனை கவி சூழ்ந்திடினும் கலுங்கிடேன் - நின் கருனைக் கமல வதனம் கண்டால் புத்தம் புதிய அற்புதச் சிலையுருவே சித்திரமே சிறுகவியில் உனைப் பாடி வைப்பேன் சிலைவடித்து சிறப்புச் செய்வேன்!
பரிசுத்த மாதாவே பாவங்கள் யாவும்
வெற்றிகள் அனைத்தும் என்னிடத்தில்
பருமரத்தைப் பற்றிய பல்வியும் பாழ்போகாது இது
முதுமொழி இங்கு பருமரமே நீதானம்மா
மரியே!
நீதானா அன்று மறுதலிக்கப்பட்டவள் புனிதர் சூசையால் புறக்கணிக்கப்பட்டவள் கற்புக் கரசியே! தாள் பணிந்து வணங்குகிறேன்! வாய் நிறைந்து வாழ்த்துகிறேன் தெய்வத்தூய்மை நிழலிட்டதுன்மேல் வள்ளலார் உனக்கு
வரமீர்ந்தருளினாள்
"கன்னி கருத்தாங்கி - ஒரு மக ஈன்றெடுப்பாள் - அவன் நாமம் இம்மானுவேல்" தூதன் வாக்கு இன்று நிகழ்ந்தது! இன்று நிகழ்ந்தது எலிசபேத் அம்மாள் எடுத்துரைத்தாள் வாழ்த்துப்பா அகமகிழ்ந்தது உன் உளம் அறிந்து எழுதுது எனது கரம்
அமுதே நீ தானா? மறுதவிக்கப்பட்டவள்
அபேனாட்

Page 17
apas, atosuf, esauno sudau afaman
கயத்தனம்
தாத்தா வீட்டில் ஒரு நாள் ܚܘܝtgܗܿ aXI(05uàܘܶTܗ ஏதேதோ பேசினர்.
பேச்சு ஓசை கேட்கவே, எட்டி நின்று பார்த்தேன், என் சகோதரனுடன்
சிரித்த முகத்துடனே சிவந்த மாமியொருவர்
வீற்றிருந்தார் அங்கு
எம்மை கண்டதும் புன் சிரிப்புடனே. அழைத்தார் தன்னருகில்
கனிவுடன் பேசி. கனியை தந்து களிப்புறச் செய்தார் எம்மை
சதை யாருக்கு? கொட்டை யாருக்கு? பங்கிடுவதில் வந்தது குழப்பம்
முழுசா வேணும் என்றான் - இல்லை எனக்கும் பங்கு தா என்றேன் வாய்ப்பேச்சு முற்றிட.
ஆவேசத்துடனே - இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிட. வடிந்து ஓடியது குருதி
எம் நிலை கண்டு சமரசம் பேசிட - வந்தார் மாமா நடுவினில்
இவர் வரவினால், இருவருமே சற்று நிறுத்தினோம் மோதலை
என்னிடம் கூறுங்கள் - நான் தீர்த்து வைக்கிறேன் என்று, எம் அருகினில் வந்தார்
இவரும் - சமரசம் பேசும் மாமாக்கள் போலத்தானா? ஐயமுற்றது என் மனம்
இளைய நம்பி கள்ளிக்குளம்
 

erups, esta assunaeu exis
வேண்டுமிசமாகுானம்.
நிரந்தர சமாதானம் நிட்சயமாய் நின்று நிலவவே வரந்தர வாருமென்று இரந்து நான் கைகூப்பினேன் எல்லோரும் வணங்கும் வல்ல தெய்வங்களே! நல்லாக கவியெழுத சொல்லருள் புரியுங்களே!
போரலைகள் ஓய்ந்து பொழுது விடிந்ததென்றிருக்க பேரலையாய் வந்து பெருமழிவு செய்ததே நீரலை விடியாத துயரொன்றில் வீழ்ந்து கிடக்கையிலே இடியாக வந்ததே முடியாத இனப்போர்.
அவரொருவர் பறந்து வந்து அமைதியென்று அறிவிக்க இவரொருவர் ஓடிவந்து ஒப்பந்தமொன்று எழுதினார் வல்லவரை ஏமாற்ற நல்லவராய் நடித்தனரோ? சொல்லிமாளா துயரதனால் எல்லோரும் துடிக்கின்றோம்.
புரிந்துணர்வென்று சொல்லி புதியதோர் ஒப்பந்தமெழுதி புரிந்துரைசெய்து பார்த்து தெரிந்தவர் கையெழுத்திட ஏதிலிவாழ்வு இனியில்லை போதுமேயோர் என்றிருக்கையில் மோதல்கள் வெடித்ததே சாதல்கள் தொடர்ந்ததே
வேண்டும் சமாதானமெனில் மீண்டும் போரெதற்கோ மாண்ட மறவர்கள் மீண்டும் வருதற்கவர் மேல்நாடு சென்றாரோ மேன்மையாய் திரும்பிவர தாய்நாடு அழிகிறதே தடுப்பதற்கு வருவாரெவரோ?
சமாதானத்திற்கே போரென்று சத்தியமாய் சாதிக்கிறார் நிதானத்தை தொலைத்துவிட்டு நித்தியமும் போரென்கிறார் புனர்வாழ்வு பெற்றோமென்றும் புகலிடம் பெற்றோமென்றும் கனவோடு வாழ்கிறவர் கனவு கனிந்திடுமோ?
-3-

Page 18
C ) ( ( ( ( (
நோர்வேயில் பேச்சென்றும் நொடியிலே தீர்வென்றுமதனால் நேர்வழியில் வாழ்வென்றும் போர்வழியே இல்லையென்றும்மோர் தீர்வுக்காய் திரும்பினார்கள் தீர்க்கமாய் எல்லோருமானால் யாருக்காய் சொன்னர்களோ போருக்கே வந்துவிட்டார்களே!
அகதியாய் அல்லலுற்று அமைதியாய் வாழ்வதற்கோர் புகலிடம் தேடிச்சென்று புதுப்புதுத் தேசம் கண்டு நாடெல்லாம் நம்தமிழர் நலமுடன்வாழ அவருக்கென்றோர் நாடில்லை என்றபோது நரம்புகள் துடிக்கின்றனவே!
உலகெலாம் பேசும் உரிமை உண்டது தமிழுக்கேயாம் நிலவிலும் பேசும் நீர்மை நிச்சயம் தமிழுக்கேயாம் செம்மொழி பேசும் தமிழர் சிறப்புடன் வாழ்வதற்கே தம்மெழில் தேசம் தமக்கே தனித்ததாய் வேண்டாமோ?
வன்முறையால் வந்தது பன்முறையும் இடம் பெயர்வே மன்முறையாம் என்றது நன்முறையால் நல(ம்) வாழ்வே துப்பாக்கியும் சடுகணையும் எப்போதும் தரும் அழிவே இப்போதே கூடுங்கள் தப்பாது காணுங்கள் சமாதானமே
ஆயதப் பரீட்சைக்காய் அந்நியன் எம்நாட்டை தேயமதாய் கொண்டான் தேருவீர் தெளிந்துள்ளம் காயுதலின்றி கருத்தோடு கண்ணியமாய் அமர்ந்து ஒயதலின்றி உழைத்து ஒருப்படுங்கள் சமாதானத்திற்கே
நீண்ட சண்டையினால் ஆண்ட தமிழினம் அழிந்து போவதோ? பூண்ட பகையினால் நீண்ட எம்நிலம் தூர்ந்து கிடப்பதோ? மனிதத்தின் பெயரால் எம்நாட்டின் மதங்களின் பெயரால் கொடும்போரில் மரணித்தோர் பெயரால் கரங்குவித்தேன் கைவிடுங்கள் போரைக் களத்தில் நிற்போரே!
அன்றைக்கு எம்தேசம் அழகாக இருந்ததும் அறிவீரே அன்றைக்கு எம்வாழ்வு அமைதியாய் இருந்ததும் அறிவீரே ஒன்றுக்காய் கூடுங்கள் உலகத்தீர் உள்ளத்தில் உறுதியோடே இன்றைக்கே உதவுங்கள் எண்றைக்கும் இனிதான சமாதானத்திற்கே
-நாகலிங்கம் தியாகராசா.B.A
(பிரதேச செயலகம் வவுனியா) -32

இதிகாச நாடகம் அல்ல நவீன நாடகம்
மனத்தவம்
குழந்தை.ம.சண்முகலிங்கம்
முன் திரை இன்னமும் முடிக்கிடக்கிறது. "நாடகம் ஆரம்பாகிறது” என அறிவித்து முப்பது வினாடிகள் கடந்தும் விட்டன. பார்வையாளரில் சிலர் மண்டபத்தின் வலது வாயிலைப் பார்க்கின்றனர். வாயிலைப் பார்ப்பவரைப் பார்த்த பலர் விடுப்பார்வத்தால் அங்கு பார்க்கின்றனர். பார்த்தவர் கண்ணுக்குக் காட்சியொன்று புலனாகின்றது. இராமாயணப் பாத்திரங்கள் சில மேடையை நோக்கிநடை பயில்கின்றன. இராமன், சீதை, இலக்குமணன், அனுமன், இராவணன், விபீஷணன், திரிசடை, ஆகியோர் மேடையின் முன் இடதுபுறப் படிகளால் ஏறி முடிக்கிடக்கும் முன் திரையின் முன் “வசதி” போல் நிற்கின்றனர். அந்த ‘வசதி” ஆற்றுகையின் போது தீர்மானிக்கப்படலாம் . சபையோரைப்
பார்த்து இராமன் பேசுகிறான்.
இராமன்:- வணக்கம் (ஏனைய பாத்திரங்களும் கையெடுத்துக் கும்பிட்டுத் தலை
தாழ்த்தலாம்) உங்களுக்குத் தேவைப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எங்களை உயிர்ப்பிக்கும் உங்களை . (என்று கூறப் பின்வரும் பகுதி
UTLUL6th)
இராமன்:-
சீதை
இராமன்:-
giftsfoL:-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம் செல்வங்கள் பெற்றுநீர் சீரோடும் வாழ்ந்திட வணங்கி நாம் வாழ்த்துகின்றோம். எல்லாமறிந்தவர்கள் மன்னிக்க வேண்டும். ஏதுமறியாப் பாலகருக்காக இப்போ எங்களை நாம் அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறோம். நான் தான் இராமன், தசரதகுமாரன், ஜானகி மணாளன், சீதாராமன் என்றெல்லாம் எனக்குப் பெயர்கள் பல. நான் சீதை, ஜனகன் மகள், அதனால் ஜானகி, இராமனின் மனைவி, அதனால் இராம பத்தினி; என்றும் சொல்வார்கள். உண்மையில் நான் ஜனகன் மகளல்ல, மண்ணின் மகள், மண்மகள். ஆம், ஜானகி மண்ணிடைப் பிறந்தவள் என்றே பரம்பரை கூறுகிறது. ஏர் ஆழமாக உழப்பட்டபோது தாராளமாகப் பிறந்தவள்! தார் ஆளப் பிறந்த இராமன் தரணியை ஆளவுமில்லை, மண்மகளாம் தன் மனையாளையும் ஆளவில்லை! காடாண்டு பின் தன் மண்மகளை மீட்க எங்கள் நாட்டை அழித்தான். நீ யார் என்பதை முதலில் சொல்லம்மா!
-33

Page 19
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திரிசடை
இலக்குவன்:- அனுமன்:-
இலக்குவன்:
இராமன்:- அனுமன்:-
சீதை
திரிசடை
இராவணன்:-
அனுமன்:-
இராவணன்:- இலக்குவன்:- இராவணன்:-
அனுமன்:- இராவணன்:-
இராமன்:-
திரிசடை
இராமன்:- திரிசடை
நான் திரிசடை: இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி விபீஷணனின் மகள்; சிறையிருந்த சீதைக்குத் துணையிருந்தவள் நான் இலக்குமணன்; இராமனை என்றும் பிரியாதிருக்கும் தம்பி. நான் அனுமன், வாயுபுத்திரன், ஆஞ்சனேயன், என்றும் அழைப்பார்கள். என்ன? குரங்கைப்போல் நான் இல்லையே என்று பார்க்கிறீர்களா? இன்று நான் கம்பனின் இராமாயணத்தை அப்படியே நடிக்க வரவில்லை. இப்போ, இங்கு, நான் வாயுபுத்திரனுமில்லை. ஆச்சனேயனுமில்லை, அனுமன் என்ற இடுகுறிப் பெயரோடு மட்டும் வந்திருக்கிறேன். அனுமன் சொல்வதில் சிறு தவறு இருக்கிறது. இங்கு நாம் நாமாக நடமாடுவதில்லை; படைக்கின்றவர்கள் எம்மை ஆட்டிப் படைக்கிறார்கள். ஆமாம், நாம் வெறும் பாத்திரங்கள், பாத்திரவாளிகளல்ல. ஆமாம், புதிது புதிதாக எம்மைப படைக்கின்றவர்களே பாத்திரவாளிகள் தங்கள் தேவைக்கேற்ப எங்களைப் படைத்து விடுகிறார்கள். வால்மீகிக்கு ஒரு தேவை, கம்பனுக்கு மற்றுமொரு தேவை, இன்னும் பலப்பல காலங்களில் பலருக்குப் பல தேவைகள் இன்று இங்கு இவர்களுக்கு என்ன தேவை எழுந்ததோ? தங்கள் நெஞ்செரிப்புக்களை எங்களைக் கொண்டு தனித்துக் கொள்கிறார்கள்! நான், இராவணன்; இலங்கைவேந்தன். இந்த உங்கள் நாட்டுக்கரசன். தசக்கிரீடன் என்றும் எனக்குப் பெயர் - பத்துத்தலைகள் இருந்ததால். பத்துத் தலைகளோடு நான் வந்தால் நீங்கள் என்னைப் பிடித்து மிருகக் காட்சிச்சாலையில் அடைத்து வைத்து வேடிக்கை பார்ப்பீர்கள். அதனால் வேண்டாம் தொல்லை என்று ஒருதலையோடு வந்து விட்டிர்களாக்கும்? இப்போ இந்த ஒரு தலையைப் பாதுகாப்பதே பெரும்பாடாக இருக்கிறது! அப்படியா, மீண்டுமொரு மண்மகளைக் கவர்ந்து வைத்திருக்கிறீர்களா? பார்த்தீர்களா! விளையாட்டு விளையாட்டாக என் மடியில் கை வைக்கிறீர்களே?
சரி, அதை விடுங்கள்; தலைப்பாரம் என்றீர்களே?.!
இராம யுத்தத்தோடு முடிவுற்றதா என்பாடு? ! இன்றுவரை நானும் என்
இலங்கையும் படும்பாடு! இன்று வரையா? இன்று வரை என்ன, இப்பொழுது வரை! சமாதானம் என்று வந்து என் நாட்டை அழித்தீர்கள்! இப்போ சமாதானப் பேச்சுக்கே இடம் தரோம் என்கிறீர்கள்! அருகிருக்கும் உங்கள் விஸ்வரூபம் எங்களை ஆட்டிப்படைக்கிறது! இதில் நின்று கதைத்துக் கொண்டிருந்தால் காரியம் எப்படி ஆகும். ஆமாம், இனித்திரை மறைவில் எங்கள் காரியம் தொடங்கட்டும். மீண்டும் திரை மறைவிலா?! இல்லையம்மா திரைக்குப் பின்னால்,
-34

சீதை
விபீஷணன்:-
இலக்குவன்:
UTL6):-
சீதை
திரிசடை
சீதை: திரிசடை.
சீதைதிரிசடை :- சீதைதிரிசடை :-
இல்லை, திரை விலகட்டும்! அனைத்தும் அனைவருக்கும் தெள்ளெனத் தெரியட்டும்! மண்மகள் விரும்பம் விரைவில் நிறைவேறட்டும்! அ.நான் விபீஷணன், இராவணன் தம்பி.
இப்போ போய்ப் பின்னால் வருகிறோம்.
அனைவரும் மேடையைவிட்டு வெளியேறுகிறார்கள். சீதை, இராவணன், திரிசடை ஆகியோர் வலப்புற மேடை முன்னுள்ள படிகளால் இறங்கிப் பின்புறத்தால் மேடைக்குச் செல்வர். இராமன், இலக்குமணன், அனுமன், விபீஷணன் ஆகியோர் இடதுபுற மேடை முன்னுள்ள படிகளால் இறங்கி உள்ளே செல்வர். இவ்வாறு இவர்கள் செல்லும்போது பின்வரும் பாடல் பாடப்படுகிறது. தேவபாரயணம் பண்ணும் பாங்கில் பாடப்படுவது
விரும்பத்தக்கது. அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!
- சுதந்திரதேவியின் துதி - பாரதிபாடல்
முன்மேடையில் நின்றவர்கள் படிக்கட்டுக்களால் இறங்க ஆரம்பிக்கும்போது முன்திரை மெதுவாக விலக ஆரம்பிக்கும். அசோகவனத்தில் சீதை சிறையிருக்கும் காட்சி பின் மேடையில் தெரிகிறது அங்கு சீதை, திரிசடை, அரக்கியர் இருக்கக் காண்கிறோம்.
திரிசடை இலங்கைப் போர் நிலை எவ்வாறிருக்கிறது? என் வலக்கண் துடிக்கிறதே! உங்கள் வலக்கண் துடிக்கிறதா? அது உடல்நிலைக் கோளாறு காரண்மாகத் தானிருக்கும். ஏன்? நேற்றைய போரில் இலங்கைவேந்தன் தோற்று வெறுங் கையோடு இலங்கை மாநகர் புகுந்ததாக் அறிகிறேன். (கவலையோடு) அப்படியானால், இன்றைய போரில்? நிச்சயமாகத் தங்கள் தலைவர் வெற்றி பெறுவார். உன் வார்த்தை மெய்யாகட்டும். மன்ன்ன் வருவார், மண்மகளை மீட்பார்!
35

Page 20
இரпшD6й:- இலக்குவன்:- இராமன்:-
இலக்குவன்:-
இராமன்:-
இலக்குவன்:- இராமன்:- அனுமன்:- இராமன்:- அனுமன்:- இராமன்:- அனுமன்:-
epa, astelafo esanguasen sundhaffhau eraña Pougnes
இருப்பினும் வலம் துடிக்கிறதே திரிசடை . . . " மாற்றான் சிறையில் உறுதியோடு காத்திருந்த மங்கைக்கு மன்னன வெற்றியின் பின்னரும் இடரா?
இக்காட்சி முடிவுற்று இப்பாத்திரங்கள் உறைநிலை எய்த புறத்தே வாழ்த்தொலிகள் கேட்கின்றன.
அதர்மத்தை ஒழித்த வள்ளல்!! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! நீதியைக் காத்த நெடியோன்! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! மண்மகளை மீட்ட இராமன்!! வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்த்தொலிகள் முழங்கும் வேளையில் இராமன், இலக்குமணன், அனுமன், விபீஷணன் ஆகியோர் முன் இடது மேடையில் வந்து நிற்கின்றனர்.
இலங்கையின் முடியினை எடு இலக்குமணா! பத்து முடிகளையுமா? பத்து முடிகள் ஒரு சேர இலங்கையை ஆண்டகாலம் முடிவுற்றது. ஒரு முடி போதும்; கொண்டு வா! ஆகட்டும் அண்ணா! (இலக்குமணன் வெளியேறுகின்றான்) மண்மகளை மீட்க வந்தவர், அதைவிடுத்து, மாற்றானுக்கு முடி சூட்டுவதில் கவனம் செலுத்துகிறாரே! (இது தனக்குள் கூறிக்கொண்டது) (முடியொன்றுடன் இலக்குவன் வரக்கண்டு).வா இலக்குமணா! முடிக்குரியவன் தம்பி. நானா அண்ணா? ஓ நீயுமா தம்பி? "நீயுமா” என்றால், பரதனைப் போல நீயும் முடிக்கு. அனுமன் என்னவாம்? தம்பிகள் முடிதரிக்கும் காலம் என்றேன். இலங்கை முடிக்குரியவன் ஒருவன் தான். ஏனையோரெல்லாம் அழித்தொழிக்கப்பட்டுவிட்டனரே! எஞ்சி இருப்பவன் விபீஷணன் மடடுமே. இங்கு தெரிவுக்குத்தான் வாய்ப்பில்லையே! எனவே, இலக்குமணா! விபீஷணன் தலையில் முடியினைச் சூட்டுவாய். (தனக்குள்) ஒருமுறை சூடுகண்டவனல்லவா, அதனால் இராமனுக்கு முடியொன்றால், தொடவும் பிடிக்காது போலும்! அனுமன் இன்று என்னை ஆய்வு செய்வதில் ஆர்வமாக உள்ளான்.
-36–

spem, aeta asenso Gnáthau adfernas - C )
அனுமன்:- இராமன்:- அனுமன்:- இராமன்:-
இராமன்:- அனுமன்:- இரIഥണ്:-
இராமன்:-
இராமன்:-
விபீஷணன்:-
இராமன்:- விபீஷணன்:-
அனுமன்:-
இராமன்:- விபீஷணன்:
இராமன்:-
நீ முடியினைச் சூட்டி விடு இலக்குமணா!
இலக்குமணன், விபீஷணன் தலையில் முடியினைச் சூட்டுகிறான்.
வாழ்க புதிய இலங்கை வேந்தன்!!. eLLIT 6db600s (596) மட்டும் வாழ்த்தும் நிலை, இன்று இலங்கைக்கு! அதுவும் அந்நியன் நான்!
இலங்கைக்கு நேர்ந்துள்ளது, இனி இலங்கைக்கே வேண்டாம் பாடழிந்த பரவெளியை ஆளும் "பாக்கியம்" எனக்கு இனி எந்த மன்னனுக்கும் இது வேணி டாம் ! தர்மம் தர்மமென்று நாட் டையே தரைமட்டமாக்கிவிட்டோம்! "பரத கண்டத்தவர் நாமும் இலங்கையர் நீவிரும் சேர்ந்து" என்று சொல்லும்,
இராமன் அனுமன் அருகே வருகிறான். அவனைக் கூர்ந்து நோக்குகிறான். இராமா! ஏன் இப்படி ஊடுருவிப் பார்க்கிறாய்?
நீ முந்திய அனுமானல்ல; மிகவும் மாறிவிட்டாய்! மாறத்தானே வேண்டும்! நீ மாறலாம், மனித தர்மம் மாறக்கூடாதே! தர்மம் மாறக்கூடாது உண்மை! ஆனால், இராமா! நீயே தர்மத்தின் இருப்பிடம் என்ற நினைப்பு உனக்கு இப்பவும் இருக்கிறது. என்ன? நான் தர்மம் தவறினேனா? இராமா! பார்த்தாயா?. உன் வினாவிலேயே உன் இறுமாப்புத் தெரிகிறது. இறுமாப்பா? ஒரு தலைவனிடம் இருக்கக்கூடாதது அது!
Cஎன்னிடம் துளியளவும் இறுமாப்பில்லையே!
நான் தருமம் தவறேன்!" என்னிடம் இறுமாப்பில்லை!" என்ற நினைப்புக்களே இறுமாப்பின் தொனிகளல்லவா? ஐயோ! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? (விபீஷணனிடம் சென்று) விபீஷணா! அனுமனுக்கு என்ன நடந்துவிட்டதையோ? ஐயோ இராமா! அழகென்பதோர் அழியா அழகு, உடலழகாலல்ல, உள்ளத்தழகால் விளைவது! நீயும் குறை காண்கிறாயா? என் உள்ளத்தில் உண்மை இல்லையா? "நான் தருமம் தவறமாட்டேன்" என்ற நினைப்போடு நீ கருமங்களைச் செய்தாய். அதனால் தர்மம் என்ற நினைப்பில் அதர்மங்களைச் செய்தாய்!. அதர்மமா? நானா? "நான் தர்மம் தவறமாட்டேன்” என்ற நினைப்பைவிட்டு, "நான் தர்மம் தவறிவிடுவேனோ?" என்ற நினைப்போடு, இராமா! நீ கருமமாற்றியிருந்தால் அன்று பல பிழைகளைத் தவிர்த்திருப்பாய். (இலக்குமணனிடம் சென்று) தம்பி இலக்குமண! பார்த்தாயா இவர்களை!
-37

Page 21
நான் தவறு செய்தேன் என்கிறீர்கள்? VM இலக்குவன். அப்படி அவர்கள் இன்று சொல்கிறார்களென்றால் அதற்கொரு நியாயம் வைத்திருப்பார்களே? அதைக் கேட்டுப் பாருங்கள் முதலில், என்னிடம் வந்து முறையிடுவதை விடுத்து இராமன் நீயுமா இலக்குமண்ா? இலக்குவன்:- இதுத்ான் உங்களுக்கு அன்று நடிநத தவறு இராமன்- தவறா? நானா? எனக்கா?!! இலக்குவன். வாலியைத் தவிர வேறு எவரும் உங்களிடம் கேள்வி கேட்கவில்லையே! அனுமன்: வாலியும் முதலில் கேள்வி கேட்டான்; பின்னர் உங்களை
மாபுருஷனாக்கிவிட்டுச் சரணாகதியாகிவிட்டான். விபீஷணன்- உங்களுக்கு முடியில்லை என்றபோது, இலக்குமணன் போர்க்கோலம்
பூண்டான் நீங்கள் விதியின் பிழை என்றிர்கள். இலக்குவன்:- நானும் உங்களை மாபுருஷனாக்கிவிட்டுக் காட்டுக்குப் பின் தொடர்ந்தேன்!
இராமன்: இத்தனை குறைகளை என் மீது வைத்துக்கொண்டா, இவ்வளவு காலமும் என்னோடு. சரி, அது போகட்டும், அன்று நான் "விதியின் பிழை” என்று கூறியதில் என்ன பிழை இருந்தது?
அனுமன்:- மாபெரும் பிழை இருந்தது!
இராமன்:- மாபெரும் பிழையா? என் வாழ்வில் நான் செய்த மிகப் பெரும் சரி
அது m
இலக்குவன்:- இந்த நினைப்புத்தானே உங்களைக் கெடுப்பது!
விபீஷணன்- தந்தையின் பின் முடிக்குரியவன் யார்?
இராமன்:- மூத்த தனயன்.
அனுமன்:- தசரதனின் மூத்த தனயன் யார்?
SystLDs:- இராமன், தர்ன் தான்.
இலக்குவன்:- முறைப்படி, அதாவது விதிப்படி, உனக்கு முடிசூட்டத்தானே தசரதர்
விரும்பினார்?
இராமன்:- ஆம்
விபீஷணன்- நி முடிஆடுவதைத் தானே மக்கள் அனைவரும் விரும்பினர்?
இராமன்:- ஆம்
இலக்குவன்:- உனக்கு முடிசூட்டப்படுவதை நீயும் விரும்பினாயல்லவா?
இராமன்- அது என் கடமை; என கடமையைச் செய்ய விரும்பினேன். அனுமன்:- அது உன் கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட, மூத்தவன் என்ற
முறையில்.
விபீஷணன்- இப்படியெல்லாம் உனக்குக் கடமையும், உரிமையும், நியாயமும் இருக்க, நீ ஏன் உன் தம்பி பரதனிடம் உன் உரிமையை விட்டுக் கொடுத்தாய்? இராமன்- “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ? இலக்குவன்- கம்பனை விட்டு விட்டு அண்ணா! உன் நியாயத்தைச் சொல்.
NyITLDshr:- தாய்க்குக் கட்டுப்படுவது; தந்தையின் வாய்மையைக் காப்பது; தம்பிக்கு
விட்டுக் கொடுப்பது.
-38

(, ബ, യേ (ിധ ിക്കു
விபீஷணன்:-
9ളഥങ;
இலக்குவன்:-
விபீஷணன்:-
அனுமன்:-
இலக்குவன்:-
இராமன்:-
விபீஷணன்:-
இராமன்:- அனுமன்:-
விபீஷணன்:-
இலக்குவன்:- இராமன்:- அனுமன்:- இராமன்:- ബി.ീഖങ്ങன்:-
இராமன்:-
இலக்குவன்:-
விபீஷணன்:- இலக்குவன்:-
-C 1.D தாய், தந்தை, தம்பி என்ற உங்கள் வீட்டு விஷயங்களுக்காக, சொந்த உணர்வுகளுக்காக, நாட்டைக் கைகழுவி விட்டுவிடுவது! தலைவனுக்கு நாடல்லவா முக்கியம்? நாட்டு மக்களின் உணர்வல்லவா பெரியது? நாட்டின் நலனைச் சிந்தியாது. சகோதர பாசத்தில் மூழ்கியிருந்தால், விபீஷணன் உன்னிடம் வந்திருப்பானா? அதர்மத்தையும், அதோடு சேர்த்து நாட்டையும் அழித்துவிட்டு எனக்கு முடிசூட்டியிருக்கிறாய்! கேட்டால் "இராவணனின் அதர்மம் இலங்கையை அழித்தது" என்பீர்கள். உங்கள் தர்மமும் இலங்கையை அழித்தது என்பதை ஏற்கமாட்டீர்கள். அண்ணா! பலப்பல அரச நாட்டு ஆண்மைக்காரருக்கு நீ உதாரண புருஷனாக விளங்க ஆரம்பித்துவிட்டாய்! ஐயையோ! நல்லதையே நினைத்து நல்லதையே செய்த எனக்குமா இந்தக்கதி? இந்த விஷயத்தில் நீ தனித்தவனல்ல இராமா! உனக்கு ஈடானவர் பலர் இருக்கிறார்கள். usy IT? ஆம் பலர்! நீ விதி என்று சொல்லி நாட்டைக் கைவிட்டாய்! அரிச்சந்திரன், வாய்மை என்று கூறிச் சூதாடி நாட்டை இழந்தான், மனைவியை விற்றான்; நாட்டு மக்களைக் காக்கும் கடமை கொண்டவன் சுடுகாட்டில் பிணங்களுக்குக் காவலிருந்தான்! தருமனும், நாட்டைத்தன் தனியுடமை போலப் பாவித்துச் சூதாடித் தோற்றான்! தான் கட்டியவள் கட்டியிருந்த சேலையை மாற்றான் உரியும்போது கைகட்டிப் பார்த்திருந்தான்! நாட்டையும் நம்பிவந்த பெண்களையும் தோற்பதுதான் உங்கள் தர்மம்' போதும் தம்பி! போதும் தலை சுற்றுகிறது! இன்றைக்கு இது போதும்! போதுமா? இப்போதான் நாடகம் ஆரம்பித்திருக்கிறது! நாடகமா? நாடகமே தான் இராமா! அன்று நாட்டை இழந்த ஏமாற்றத்தை, உன் உள்ளத்தின் உள்ளே அடித்தளத்தில் புதைத்துவிட்டு, சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல” உன் முகத்தை மட்டும் நிரந்தரமான மலர்ச்சியோடு வைத்துக் கொண்டு, செய்யத்தகாதன பல செய்து வந்தாய் ஐயகோ, இது அபாண்டம் என்னை விடுங்கள், நான் ஆரணியத்துக்கே போய்விடுகிறேன்! அண்ணா! உணர்ச்சி வசப்படாதே! இல்லை, இலக்குமணா! அண்ணனை உணர்ச்சிகளுள் திளைக்கவிடு. "சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை” பொய்! அது நாடகம்! உண்மைத் தாமரை மொட்டவிழும் விரியும், மலரும், வாடும், வதங்கும், கருகும்! இப்போதைக்கு இது போதும், (இராமன் அருகே சென்று) அண்ணா! வந்த காரியத்தை விடுத்து வேறு
-39

Page 22
இராமன்விபீஷணன்:- இராமன்: இலக்குவன்:-
அனுமன்:-
இராமன்:- இலக்குவன்:- இராமன்:-
விபீஷணன்
LIT-6):-
arab, eta asas sunakau agens காரியம் செய்து நிற்கிறோம். வந்த காரியமா? சிறையிருக்கும் மண்மகளை மீட்கவல்லவா போர் தொடுத்தோம்? ஆம், போர் தொடுத்தோம். இப்போ என்ன செய்கிறீர்கள்? இலங்கைக்கு மன்னனாக உனக்கு முடிசூட்டினோமே! "அரசன் இறந்துவிட்டான், மன்னன் நீடுழி வாழ்க!” என்பது போல உள்ளது உங்கள் கதை இலங்கைக்கு மன்னனொருவனைத் தேடிக் கொடுக்கவா இங்கு வந்தீர்கள்.
நீங்கள் இப்போ இப்படிச் செய்தால், உங்கள் வாரிசுகள், தங்கள் கைப் பொம்மைகளை மன்னராக்கி வேடிக்கை பார்ப்பர்! சரி, சரி! இப்போ ஜனகன் மகளைக் கூட்டி வரச் சொல்லவா? வந்த காரியத்தைச் செய்ய வேண்டாமா? அனுமனே விபீஷணனே! மண்மகளை அலங்கரித்து அழைத்து வாருங்கள் விபீஷணா! இப்போ நீ இலங்கை வேந்தன். உனது அனுமதியோடு தான் அவளை அனுமன் சிறையிலிருந்து மீட்டுவரலாம். அனுமனே! வா சென்று அன்னையை மீட்டிங்கு வருவோம்.
அவர்கள் இருவரும் வெளியேறுகின்றனர். இராம இலக்குமணன் மேடையில்
ஒரு புறத்தே உறைநிலையில் நிற்கலாம். அல்லது, வெளியேறலாம். இவை நடைபெறும் வேளையில் பின்வரும் பாடல் பாடப்படலாம்.
தண்ணிர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்த்த வண்ண விளக்கி."து மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஒய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர் அன்று கொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
அனுமனும், விபீஷணனும் சிறையிருக்கும் சீதையிடம் வருகின்றனர்.
தாயே! நான் அனுமன். முன்னம் உங்களிடம் கணையாழியோடு வந்து
சூடாமணியோடு சென்றவன்.
அனுமன், என் தலைவனின் தூதன்
ஆம், தாயே!
(விபீஷணனைப் பார்த்து) இவர்?
இராவணன் இறந்தான் இவர் அவன் தம்பி இன்றைய இலங்கை வேந்தன்.
40ے

விபீஷணன்:- சீதை
அனுமன்:-
சீதைவிபீஷணன்: சீதை
அனுமன்:- சீதைவிபீஷணன்: சீதைஅனுமன்:- சீதை
விபீஷணன்:- திரிசடைஅனுமன்:-
விபீஷணன்:-
சீதைஅனுமன்:-
சீதை
ഖി.ീഖങ്ങன்:- சீதை: 5ff60L:-
சீதை
அனுமன்:- சீதை
திரிசடை
அண்ணனைத் தொலைத்து ஆட்சியைப் பெற்ற பாவியம்மா நான். இராவணன் தன் வினையால் தன்னைத் தொலைத்துக் கொண்டவர் கெடுகுடி மட்டுமல்ல, கெடு முடியும் சொற்கேளாது! அன்னையே! தங்களை மீட்டங்கு அழைத்து வர, இராமன் இலங்கை வேந்தனை அனுப்பியுள்ளார். அவர் ஏன் வரவில்லை? போர்க்களத்தில் காயப்பட்டாரா? இராமனுக்கு நகக்கண்ணில் கூடக் காயம்படவில்லை! அப்போ ஏன் இங்கு நேரில் வராதிருந்தார்? என்னைக் காணும் ஆவல் g36ò60b6aou JIT? ஆவலால்தான் எங்களை அனுப்பினார். மாற்றான் சிறையில் இருந்தவள்தானே, தானாக வரட்டும் என்றிருக்கிறாரோ? அப்படி இருக்காது அம்மணி! தம்பி கூட வரவில்லையே? தாயே! இதற்கு விடை எங்களுக்குத் தெரியாது இந்த வினாக்கள் என்மனதில் இயல்பாக எழுந்தவைதான்; அன்று கேட்கவில்லை, இன்று கேட்கிறேன். கேட்க வேண்டிய கேள்விதானம்மா! ஜானகியால் தான் தங்களுக்கு இத்தனை தொல்லை என்ற சினமாக்கும். இவற்றையெல்லாம் அங்கு வந்து அவர்களிடம் நேரில் கேளுங்கள். நாட்டை ஆளும் நினைப்புடையவர்கள், ஆளப்படுவர் தம் வினாக்களுக்கு விடையிருக்கத்தானே வேண்டும்! தங்களை அலங்கரித்து அழைத்து வர வேண்டும் என்பது இராமனின் 35L6061T. இலங்கை வேந்தன் உங்களிடம், நாடிழந்த இராமன் கட்டளையிட்டாரா? அவர் அரசுரிமையை விட்டுக் கொடுத்ததில் உங்களுக்கும் உடன்பாடு இல்லைப்போலும். ஆட்சி உரிமை அவரது தனிப்பட்ட உரிமை அல்லவே; அது மக்களது உரிமை அதைவிட்டு கொடுக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நியாயம் தான் தயவு செய்து அலங்கரித்துக்கொண்டு வாருங்களம்மா. இல்லை, இப்படியே வருவேன்! இலங்கை முழுவதும் மரணவீடாகி, வீட்டுக்கு வீடு ஒலம் எழுகின்ற வேளையில், ஜானகி, மணமகள் கோலத்தில் ஊர்வலம் செல்வதா! புறப்படுங்கள் இங்கிருந்த கோலத்தில் நான் வருகிறேன். இந்த மன்னர்கள் மாறமாட்டார்கள் போல உள்ளது. தாயே! எதைச் சொல்ல வருகிறீர்கள்? அன்று அயோத்தியை விட்டுக் காட்டுக்குப் புறப்பட்டபோது, அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. இன்று என்னை அலங்கரித்துப் பார்க்க விழைகின்றபோது பாடழிந்து கிடக்கும் இலங்கையர் தம் மனங்களை மதிக்கவில்லை. தன்னிலையிலிருந்தே நோக்குகின்றவர் தரணியாளப் புறப்படக்கூடாது.
-41

Page 23
விபீஷணன்
பாடல்:-
இராமன்:-
திரிசடை
அனுமன்:- திரிசடை
്യാ, ( ( കീu ീയമ என் அண்ணன் இறந்து தப்பித்துக் கொண்டு விட்டான்; இராமன் இருந்து என்ன செய்யப் போகிறானோ!. புறப்படுவோமா தாயே?
அனைவரும் பின் வலது மேடையால் வெளியேறி விடுகின்றனர். முன் மேடையில் முன்னம் நின்ற இராமனும், இலக்குமணனும், வெளியேறி இருப்பின் இப்போ முன் இடதுபுற மேடையில் வந்து நிற்பர். சிதை, திரிசடை விபீஷணன், அனுமன் ஆகியோர் பின் வலது மேடையால் பிரவேசித்து, முன் மேடையை நோக்கி வருவர். அவ்வேளை பின்வரும் பாடலை GaGGuDrownrib LITLaoTib.
பெண்ணுக்குச் சொல்லாத உவமை இல்லை
பெருமையாய்ப் பேத்தாக புலவனில்லை வண்ணத்தில் திட்டாத உருவமில்லை
வடிவத்தில் செதுக்காத சிற்பம் இல்லை எண்ணத்தில் தீண்டாத மனிதன் இல்லை
இதயத்தில் வணங்காத பேர்கள் இல்லை பெண்களை என்னதான் போற்றிட்டாலும்
பெருமையாய் இணையாகக் கண்டோம் இல்லை
(கொள்ளிவைப்போம் - சின்னப்ப பாரதி கவிதைகள்)
இராமன் சீதையை நோக்கினான்; அவளும் அவனை நோக்கினாள்; மலர்வோடிருந்த அவன்முகம், சித்திரத்துச் செந்தாமரை என இறுகிற்று. அவன் முகம் இறுகக்கண்ட அவள் வதனம் வாடிற்று. (இறுக்கமாக) இது என்ன கோலம்? (உணர்வேதும் வெளிக்காட்டாது) இதுவரை சிறை இருந்த கோலம். கோலம் புனைந்து வருமாறு கட்டளை இட்டேன்! இப்போதிந்த இலங்கையின் அகப்புறச்சூழல் அதற்கு இடம் தராது. புரியவில்லை! முன்னம் அனுமன் இங்கு வந்து புரிந்ததும், இன்று நீங்கள் புரிந்திருப்பதும் இலங்கையைச் சுடுகாடாக்கி விட்டது! சுடுகாட்டில் சாம்பலைத்தான் அள்ளிப் பூசலாம்; பட்டாடையும், பொன்னாபரணமும் புனையமுடியாது! & அரக்கர் அழிந்ததில் மண்மகளுக்குச் சோகமோ? யாரழிந்தாலும் மண்மகள் மனம் கலங்குவாள். கபடத்தால் கடத்தி வந்து சிறை வைத்த அரக்கன் அழிந்தாலுமா? அவன் வாழ்ந்து அவனது கபடத்தனம் அழிந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். சிறைவைத்தவன் மனச்சிறையுள் புகுந்து விட்டான் போலும்! (அளவு கடந்த கோபத்தோடு) இராமா!!! அனுமனே இது தான் நீ! இன்னுமும் திருந்தவில்லை!
س42س-

вдрд амtыЛ. авшвu aВвмѣаћш ad*шев C )
அனுமன்:- 5TGT2?
விபீஷணன்: "நான், நான்!” என்ற நினைப்பில் நீங்கள் நிகழ்த்தியவை எங்கள்
நாட்டைச் சாம்பற் காடாக்கி விட்டதே!
திரிசடை- அனுமனே! நீ முன்னம் ஏன் எங்கள் இலங்கைக்கு வந்தாய்?
அனுமன்:- சீதையைத் தேடி
விபீஷணன்:- சீதையைக் கண்டாயல்லவா?
அனுமன்:- கண்டனன் சீதையைக் கற்புக் கணியினை!!
விபீஷணன்:- சொல்லுக்குப் பஞ்சமில்லை கம்பனை இப்போதைக்காவது விடு.
திரிசடை- சீதையைப் பார்த்து விட்டால் இராமனிடம் திரும்பிப் போய்விட வேண்டியது
தானே!
அனுமன்:- போனேனே!
விபீஷணன்- போக முன்னம் இங்கு என்ன செய்தாய்.?
அனுமன்:- ஓ அதுவா! இலங்கையைச் சற்று எரித்தேன்!
திரிசடை- எங்கள் இலங்கையை எரிக்க உனக்கு என்ன உரிமை இருந்தது.
அனுமன்:- நான் இராம தூதுவன்!
சீதை- அனுமா! தூதுவன், தலைவனின் செய்தியாளனாகத் தான் போக வேண்டும்;
போர் வீரனாக அல்ல.
ffsfGOL:- உங்கள் விஸ்வரூபம் அயலிலுள்ள எங்களை அடிக்கடி எரிக்கும்!
அப்படித்தானே?
அனுமன்:- பெருந்தவறு புரிந்தேன் அம்மா! மன்னித்துவிடுங்கள்!
திரிசடை: மன்னித்துவிடலாம் தவறை உணர்ந்தால் - இனித்தவறு வராது
விடுவதற்காக சீதை- ஆனால் செய்த தவறுகளால் அழிந்தொழிந்தவர்களுக்கு ஏது பரிகாரம். இராமன்:- முறைகெட்ட அரக்கன் தன் இலங்கையில் தங்கியிருந்து விட்டு. சீதை- விருந்தினளாகத் தங்கி இருக்கவில்லை! திரிசடை: சிறையிருந்தாள் அன்னை! இராமன்:- சிறை இருந்திருந்தால் சிறை வைத்தவனுக்காகப் பரிந்து பேசுவாளா? சீதை- பரிந்து பேசவில்லை; தர்மத்தின் பெயரால் அதர்மங்கள் நிகழக்கூடாது
எனச் சொல்ல வந்தேன்! இராமன்:- சொல்வதற்கு நீ யார்?!! திரிசடை:- மண்மகள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வு அமையக் கடமை
புரிபவள்.
இராமன்:- மாற்றானுடன் இருந்த பழியைத்துடைக்க இறந்து போகாது இங்கு வந்து
எனக்கு இழுக்கைத் தேடுகிறாள்!
இலக்குவன்:- (ஆத்திரத்தோடு) அண்ணா!!!
சீதை- இலக்குமணா! இது காணும் அவர் உள்ளத்தில் உறைந்து கிடந்தவை
உருகி ஓடட்டும், விடு!
அனுமன்:- சித்திரத்து செந்தாமரையை விடுத்து. ஆசாபாசங்களோடு கூடிய சராசரி மனிதனாக அவர் தன்னைத் தான் பிரசவித்துக் கொள்ளவிடு, இலக்குமண!
இராமன்:- ஜனகன் மகளே! நாணம் என்பது சிறிதும் இல்லாது இங்கு நீ வந்தாய்!
-43

Page 24
rp, ta Essu ede
சீதைஇராமன்:- அனுமன்:- திரிசடைஅனுமன்:- விபீஷணன்:- அனுமன்:- திரிசடைஅனுமன்:-
UTL6):-
அனுமன்:-
சீதைதிரிசடைசீதைதிரிசட்ை
எதற்கு நாணம்? நாயகனிடம் வர எதற்கு வெட்கப்பட வேண்டும். நீ நினைத்த வேளை உனக்கு நான் நாயகன்! ஐயோ!!! தாயே!!. அனுமனே! அசோக வனத்தில் சீதை இருந்தவாற்றை நீ பார்த்தாயல்லவா? பார்த்தேனம்மா! என் கண்கள் புண்படப் பார்த்தேன்! பார்த்ததை நீ இராமனிடம் சொன்னாயா?
சொன்னேனே!
எப்படிச் சொன்னாய்? சீதை இருந்தவாற்றை அப்படியே சொன்னேன்!. (தன் வயப்பட்டு) அன்று அவர் அசோக வனத்தில் இருந்த கோலம் என இதயத்தில் சித்திரமாகக் கிடக்கிறதே!. அனுமனது மனக்கண்ணில் விளைந்த காட்சி இப்போ, பின்மேடையை அண்டிய பகுதியில் விரிகிறது. முன்மேடையில் உள்ளவர்கள் உரியவாறு அசைவுகளை மேற்கொள்வர். முன்மேடைப் பாத்திரங்கள் வெளியேறாது உறை நிலையில் நின்றால் பின் மேடைக் காட்சியில் வேறு நடிகர் அப்பாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். உரிய அசைவுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய காட்சி ஆரம்பிக்க ஆயத்தமாகும் வேளையில் பின்வரும் பாடல் பாடப்படும்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமே?
தாயுந் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
சுதந்திரதாகம் - பாரதி பாடல்
அரக்கியர் சூழ அமர்ந்திருப்பவர் தான் இராமபத்தினியோ?! தன்னை மீட்க தலைவன் வருவானென எதிர்பார்த்து இவர் திசையெலாம் பார்த்தவாறு இருக்கிறாரே! இவர்தான் அன்னை சீதாதேவி! திரிசடை கண்ணும் புருவமும் தோளும் துடித்தால்..?.? துடிக்கும் பக்கத்தைக் கொண்டு பலன் கூறுவார்கள். திரிசடை! இன்றும் எனது இடந் துடிக்கிறதே! பெண்கள் எமக்கு இடந் துடித்தால் நல்லது நிகழும் என்பர்.
-44

erapa saba, aso suatu artidua C )
சீதை
திரிசடை சீதை:
திரிசடைசீதை:
திரிசடை
சீதை
UITL6):-
அன்று நாயகரோடு கானகம் சென்ற நாள் என் வலம் துடித்தது நாயகனும், நம்பியும் இருக்க எனக்கு என்ன இடர் என்றிருந்தேன்! ஆயினும் அன்று இடர் வந்ததே?! உங்கள் இலங்கை வேந்தன் என்னைக் கவர்ந்த அன்றும் இந்தவாறே துடித்தது!
தலைவனைப் பிரிந்து இற்றைவரை சிறையிருக்கிறீர்களே?! அவர் வருவார், என்னை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேனம்மா! நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, இடர்பட்டிருக்கும் இவ் வேளையில் உமக்கிருப்பது நல்லதம்மா. (தன் வயப்பட்டவளாக, முகம் மலர) முனிவனொடும், தம்பியொடும் நாயகன் மிதிலை வந்தநாள், கண்ணும். புருவமும். தோளும் இடம் துடித்தன.
அவள் கண்முன்னே மிதிலைக் காட்சி விரிகிறது. முனிவரோடு இராம, இலக்குமணர் வீதியில் செல்கின்றனர். சீதை மாடத்திருந்து இராமனை நோக்குகிறாள். இராமனும் அவளை நோக்கிப் பின் செல்கிறான். அவர்கள் முவரும் (முனிவர், இராமன், இலக்குமணன்) வில் இருக்குமிடம் நோக்கிச் செல்கின்றனர். இராமனைப் பார்த்து முனிவர் சைகையால் உணர்த்த இராமன் வில் அருகே சென்று, அதை எடுத்து வளைக்க, அது இற்று விழுகிறது. அதையடுத்து சீதை வருகிறாள். (வசதி வாய்ப்பின் சீதை தோழியரால் அழைத்து வரப்படலாம். ஜனகன், இராமன் கையில் சீதையை ஒப்படைக்கலாம். அவர்கள் மாலை மாற்றிக் கொள்கின்றனர் தி வலம் வருகின்றனர்.பின்னர் முனிவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கின்றனர். இவையாவும் முடிவுற வசதியிருப்பின் அவர்கள் உறை நிலையில் நிற்கலாம். இல்லையேல் வெளியேறலாம். மேலே கண்ட யாவையும் நடைபெறும் வேளையில் பின்வரும் பாடல்களைப் பாடலாம், விடலாம்.
1. எண்அரு நலத்தினாள் இனையள் நின்றுமி,
கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்
2. தடுத்து இமையாமல் இருந்தவர்.
எடுத்தது கண்டனர். இற்றது கேட்டார்.
3. கோமகன் முன் சனகன் குளிர் நன்னிர
-45

Page 25
giff&OL:- சீதை: திரிசடைசீதை
திரிசடை:
குரல்:
இராவணன்:- சீதை
இராவணன்: சீதைஇராவணன்:-
சீதை
இராவணன்:-
சீதை
இராவணன்:-
சீதை
இராவணன்:-
பூமகளும், பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி என்னாத்
தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான்
- LT6:560i Lib - 85thLigFLDTu600TLD
அம்மா! தாயே!
(தன் நிலைக்கு மீண்டு) ஆ. திரிசடை. (புன்னகையோடு) தாயே! மனத்தடத்தினுாடு எங்கு சென்றிருந்தீர்கள்? (நாணத்தோடு) மிதிலையில் அன்று நடந்தவை, இன்று நினைக்கவும் சுகமாக இருக்கிறது!
(பரிவு கலந்த அன்போடு) சுகம் வரும் தாயே!
இவ்வேளை இராவணன் வருகையைக் குரலொன்று கட்டியங் கூறுகிறது. அது கேட்டு அரக்கியரும், திரிசடையும் வெளியேறுவர். கட்டியம் முடிய இராவணன் பிரவேசிப்பான்.
(கட்டியம்): வாரணம் பொருத மார்பன்! வரையினை எடுத்ததோளன்! நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவோன்! தாரணி மெளலி பத்துடைய தசக்கிரிடன் சங்கரன் கொடுத்த வாளுடையோன் வீராதிவீரன்! இலங்கை வேந்தன், இராவணேசன் வருகிறார்! வருகிறார்! வருகிறார்!!!
பெண்ணே! இன்றேனும் உன் மனம் இளகவில்லையா?
மனமுருகிக் காத்திருக்கிறாள் மண்டேதரி, என்னிடம் ஏன்வருகிறாய் மூடனே?
காதலால் கரைகடந்த காதலால்
கரையிலாக் காமுகனே!. அப்படிச் சொல்லாதே பெண்ணே! மனதார நீ என்னை விரும்ப வேண்டும்! அதுவே என் விண்ணப்பம்! என்னைச் சிறைப்பிடித்து வைத்து, என் நாயகன் வில்லுக்கு இரையாக
நிற்கிறாயே! (ஆத்திரத்தோடு) உன் நாயகன் வில்லுக்கு நான் இரையாவேனா? உன்னைக் கொல்வேனடி!!. ஆ. உன் மீதுள்ள காதல் எனக்குப்
பெரிதடி அதனால் தப்பினாய்! தக்கதை எடுத்துரைப்பார் உனக்கில்லை! அதனால், தனித்திருந்து தறுதலையாகிவிட்டாய்! என்ன சொன்னாயடி?!! உன்னை.!!!. (என ஆத்திரத்தோடு அவளை நெருங்குதல் பின்னர் அவள் மீதுள்ள காதலால் தயங்குதல்) ஒ!!.. இந்தக் கண்கவர் நஞ்சினால் என் நெஞ்சமே எனக்குப் பகையாகிவிட்டதே! நீயே உனக்குப் பகையாகி நிற்கிறாய்! என் நாயகனுக்கு முன் நிற்க நடுங்குகிறாய்! நாயகன்! நாயகன்!! நாயகன்!!! அவன் இருக்கும் வரை நீ மனம் மாறமாட்டாய்! இதோ! உன்குலமெலாம் அழித்து உன்னிடம் மீள்வேன்!
-46

appa, abstraĵo, amoso subabafu apfdouDas
சீதை
அனுமன்:- சீதை
அனுமன்:-
சீதை
அனுமன்:-
சீதைஅனுமன்:- சீதை
அனுமன்:- சீதைஅனுமன்:- சீதைஅனுமன்:- சீதை
அனுமன்:- சீதைஅனுமன்:
மீண்ட பின்னரும் நீ மனமிளகாவிடின் உன்னையும் மாய்ப்பேன்!! இது
சத்தியம்!!!
இராவணன் ஆவேசத்தோடு வெளியேறுகிறான். (தனக்குள்) இவன் மீண்டும் மீண்டும் என்னிடம் வரமுன்னர், என் நாயகன் என்னை வந்து மீட்பரா? அல்லது, மாற்றான் சிறையில் இருந்தவள் மாசுபட்டவள் என்று விட்டு விடுவாரா? அல்லது தன் மானங்காக்க என்னை மீட்டுவிட்டுப் பின் கொன்றுவிடுவாரா? இவர்கள் இருவர் கையாலும் எனக்கு இறப்புத்தான் என்றால், இப்பவே நான் இறந்துபடுவது மேல்!
அவள் எழுகின்றாள்: அவ்வேளை அனுமன் கும்பிட்டவாறு பிரவேசித்து
அன்னையே! நான் இராம தூதன்!! இந்த மாய அரக்கள் தம் உலகில் யாரை நம்புவது? ஒடு ஏந்தித்தானம் கேட்டு வருவார்! ஆயுதமேந்தி வருவார்! ஆயுதம் தாங்கிய நிராயுதபாணிகளென வருவார்! அமைதி காணப்படையொடு வருவார்! அழகிய மானெனத் துள்ளிக் காட்டுவார்! மாயம் விளைத்து மண்ணிலே வீழ்த்துவார்!! அனுமன், என்பெயர். அன்னையே! என் தோள் மீதமருங்கள் ஒரு நொடியில் இராமனிடம் சேர்ப்பேன்! (கணையாழியைப் பெற்றுக்கொண்டு மகிழ்ந்து) ஆழி கடந்து வந்து, கணையாழி காட்டி நீ என் உயிர் காத்தாய். வாழி நீ. அ. அனுமன், என் பெயர் அன்னையே! என் தோள் மீதமருங்கள்! ஒரு நொடியில் இராமனிடம் சேர்ப்பேன்! அது, நான் செய்யத் தகுந்த செயலன்று SetbLDT?? என்னை மீட்கும் உரிமை உடையவர்கள் மீட்கட்டும் உரியவர்களுக்குரியவர் என்று எவரும் வந்து மீட்கவேண்டாம். வேண்டுமானால் என்னை மீட்கும் உரிமை உடையவர்களோடு அந்த உரியவர்களும் வரட்டும் இல்லையேல் என்னை நானே மீட்டுக் கொள்ளுவேன். அல்லது. அல்லது?. மாற்றான் சிறையில் கிடந்து மடிகிறேன் என் தவறை உணர்கிறேனம்மா! நான் கூறுவதை இராமனிடம் சொல்வாயா? சொல்வேன் தாயே! அவர் என்னை மீட்டுத் தன் வீரத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று. நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்வேன்! இல்லை அனுமனே! gr(3u!?
-47

Page 26
அனுமன்:-
சீதை
சீதை:
faf60L:- சீதைதிரிசடைசீதை: திரிசடைசீதை
LAL-6)
avelpas, estaĵo, asesu soélisafiu evidofaba5 தன் வீரத்தை உலகுக்குக் காட்ட, அவர் என்னை மீட்க வேண்டாம்! இப்போ புரிகிறதம்மா! ஊருக்காகவோ, என்மீது பரிதாபப்பட்டோ, அவர் என்னை வந்து மீட்க (8660irLITib அம்மா? இராமனும் நானும் ஒருவருக்கொருவர் உரித்துடையவர். அந்த உரிமையால் தான் இராம இலக்குமனர் என்னை மீட்க வேண்டும் என்கிறேன்! u656b affi JeabLDIT! தனக்குரியவள் என்ற நினைப்பிருந்தால் மட்டுமே வரச்சொல்! வராவிடில் மாற்றான் சிறையில் நான் மடிந்து போகிறேன்! அம்மா இது கொடிது! இராம இலக்குமணர் வருவள், அவரோடு நானும் இன்னும் பலரும் வருவோம்! என்னைக் கண்டதன் அடையாளமாக இச் சூடாமணியை அவரிடம் கொடு. wM ஆகட்டும் அன்னை சென்று வருகிறேன்! போய்வா அனுமனே
அனுமன் வெளியேறுகிறான். அடுத்துத் திரிசடை பிரவேசிக்கிறாள்.
வந்தவர் யாரம்மா?
அனுமன், இராம தூதன்
அப்படியா? நல்ல செய்தியோடு வந்தாரா? என்னைத் தேடி வந்தார். கண்டுகொண்டார், செய்தியோடு செல்கிறார் இடம் துடித்தது. தூதர் வந்து போகிறார். பின்னரும் ஏன் சோர்வு?
பல்லாண்டு காலம் நம்பி நம்பி ஏமாந்ததன் பலன் இது. இது என்
உள்ளத்தின் இயல்பாக வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்!
இத்தோடு இந்தக் காட்சி முற்றுப்பெற்று, முன் மேடைக் காட்சி மீண்டும் ஆரம்பமாகும். இக்காட்சி மாற்றங்கள் நிகழும் வேளையில் பின்வரும் பாடல் பாடப்படுகிறது.
பிறந்தவள் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும் பின் உயிர் கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ?
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ? س48س-

്യാ, ( ( (ിu ീയ
அனுமன்:-
இராமன்:- விபீஷணன்:-
இராமன்:-
இலக்குவன்: திரிசடைஅனுமன்:- விபீஷணன்இலக்குவன்:- திரிசடை
இராமன்:-
திரிசடை
இரTLD6:-
h அனுமன்:- திரிசடை:-
அனுமன் :- திரிசடை
இராமன்:- விபீஷணன்:-
giffsoL:-
வந்தே மாதரம் என்று வணங்கிய பின்
மாயத்தை வணங்குவரோ? வந்தே மாதரம் ஒன்றேதாரகம் என்பதை மறப்பாரோ?
பாரதியார் பாடல் வேண்டுமானால் கடைசிப்பாடலின்போது அனுமன் சீதையை வலம் வரலாம். குற்றமில்லை காட்சி மாற்றத்துக்கான அசைவுகள் முடிவுற்றதும்
(முன்னர் இந்தக் காட்சியின் முடிவில் தான் இருந்த உணர்வில்) அன்று சிறையில் இருந்த சீதையை இன்று நினைத்தாலும் உள்ளம் உருகும்! இப்போ, எதைச் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. அசோக வனத்தில் சிறையிருந்த சீதையின் கோலத்தை அனுமன் சித்தரித்துக்காட்டிய பின்னருமா, இராமா? இவள் நடந்து கொண்ட முறைமை என் அறிவை முற்றிலும் சிதைந்து விட்டது. எதைக் குறிப்பிடுகிறீர்களண்ணா? இராமா கானகம் வராதே என்று நீ சொல்வும் கேளது ஜானகி வந்ததையா? மானைப் பிடித்துத் தா என ஜனகன் மகள் கேட்டதையா? உன்னைத் தேடிவர இலக்குவனைக் கடிந்து அனுப்பியதையா? தன்னைக் கடத்திச் செல்ல இராவணனுக்கு இடம் கொடுத்ததையா? மாற்றான் சிறையில் இதுவரை காலம் மண்மகள் மாண்டு போகாது இருந்ததையா? மண்மகள்! மண்மகள்!! மண்மகள்! இந்த மண்மகள் என்னோடு வாழ்ந்த காலத்தைவிட மாற்றான் மண்ணில் வாழ்ந்த காலமே அதிகம்! மாற்றான் மண்ணில் அவள் எப்படி இருந்தாள் என்பது உனக்குத் தெரியாது இராமா! எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை! அவள் அங்கு இருந்தாள் என்பதே மானக்கேடு! கற்பினுக்கிழுக்கு இராமா கற்பினுக்கணியாய் இருந்தவளையா நீ.!!! தம்பியர் சுற்றத்தோடு நம்பியர் வந்து தன்னை மீட்பர் என்ற இலக்கில், இலட்சியத்தில் அவள் திறம்பாது நின்றாளே! தன் பலம் அறிந்தும் அமைதியோடு, நீ வந்து மீட்கக் காத்திருந்தாளே! தன் பலமறியாக் கோழையல்ல மண்மகள்! தலைவன் தன் பணி மறந்திருப்பின், அவள் தன்வழி தேர்ந்திருப்பாள்! செத்தொழிந்து போயிருக்கலாமே, மானத்தோடு! சாவை மானமென எல்லா வேளையிலும் கருதிக் கொள்வது முட்டாள்தனம் இராமா! என் அண்ணன் இராவணன் வீரத்தில் மட்டும் மானஸ்தனாக இருந்தான்!. அவர், தன் இலக்கிலும், வழியிலும் இழுக்கடைந்திருந்தார்!
-49

Page 27
விபீஷணன்:
அனுமன்:- விபீஷணன்: திரிசடைஇலக்குவன்:- திரிசடை
திரிசடைஇராமன்:-
giffsol:-
இராமன்:- திரிசடை
இராமன்: விபீஷணன்: திரிசடை.
விபீஷணன்: திரிசடை
இராLD6:-
இராமன்:- திரிசடை
இராமன்:-
(கவலையோடு) அதனல் அவன் மரணம் மானமற்ற மரணமாகப் பயனற்ற மரணமாக நலிவடைந்து கிடந்தது. இருப்பினும், அவன் இவளை விலைமகளாக்கி விட்டுக் களத்திலே வீரமரணமடைந்தானே!
GJITLDT!!!!
(மேற்கண்டவர் "இராமா” என்னும் போது) அண்ணா!!! இராமா! யாரைப் பர்த்து விலைமகள் என்றாய்? அன்று நீ உன் கடமையை விடுத்துக் கானகம் புறப்பட்ட போது. அன்றும் எனது கடமையைத்தான் நான் செய்தேன் தந்தை சொன்னதைத் தாய் சொல்ல அதன்படி நடந்தது என் கடமை இல்லையா? தந்தை, தாய் சொற்படியா நடந்தாய்? ஆம் இல்லை! "அயோத்தியைப் பரதன் ஆள, நீ சடாமுடி தரித்துத் தவத்தை மேற்கொண்டு கானகம் சென்று, புண்ணிய தீர்த்தங்களடிப் பதினான்கு வருடங்களின் பின்னர் வா" என்று தானே உன் தாய் சொன்னாள்? ஆம்! அவள் சொன்னபடி செய்தேனே! எங்கே செய்தாய்?நீ மா மன்னனென்ற நினைப்பில் மாற்றான் விஷயத்தில் தலையிட்டாயே? புரியவில்லை!! நீ வாலியை வதம் செய்ததைக் கூறுகிறாள் திரிசடை வாலியை மறைந்திருந்து கொன்று, அவன் மனையாளை விதவையாக்கி, மைந்தனை அநாதையாக்கினாய்! இதுவா நீ மேற்கொண்ட தவம்? இலங்கையையும் முற்றற அழித்துவிட்டாயே இராமா? இங்கு எத்தனை விதவைகள் எத்தனை அநாதைகள் கானகம் சென்று நீ மேற்கொண்ட தவத்தின் பலன்களா இவை? இவையெல்லாம் இவளால் விளைந்தது! இவள் இறந்து போவதே (3LDso இவற்றுக்கெல்லாம் அன்னை இவளெப்படிக் காரணமானாள்? இவள் என்னோடு கானகம் வந்ததால் தானே இத்தனையும்! இவளையும் இலக்குவனையும் உன்னோடு அழைத்துப்போ" என்று உன் தாய் கைகேயி சொன்னாள? அவர்கள் வலுக்கட்டாயமாக வந்தார்கள் நீ ஆரம்பத்திலேயே தாய் சொல்லாததையும் செய்தாய், இவர்களை உன்னோடு அழைத்துப் போனாய் "தாய் சொல்லைத் தட்டாது கேட்டேன்" என்று கூறும் நீ உண்மையில் தாய் சொல்லைத் தட்டித்தான் கேட்டிருக்கிறாய்! தட்டிக் கேட்டேனா? தம்பியையும், தாரத்தையும் கூட்டிப் போனதால் சொல்லாததைச் செய்தாய்,
-50

eraps, esta asuso subau tienes G. r.)
திரிசடைவிபீஷணன்:- அனுமன்:- gifsf60L:-
விபீஷணன்
திரிசடை
இராமன்:-
gif&60L:- சீதைஇராமன்:- சீதை
இராமன்:- சீதை
இராமன்:- சீதை
இராமன்: சீதை
சிதை
கானகம் போனதால் சொன்னபடி செய்தாய். தவம் மேற்கொள்ளச் செல்லும் உனக்குத் தாரம் ஏன்? தம்பி ஏன்? சந்நியாசிக்குச் சம்சாரம் பெருத்தகதை போல ஆகிவிட்டது உனக்கு இப்போ, சம்சாரத்தால் தான் வினையெல்லாம் விளைந்தது என்கிறாய் உன் தம்பி இலக்குவன் வந்ததால் சூர்ப்பனகை மூக்கறுபட்டாள். அவள் மூக்கறுபட்டதால் ஜானகி சிறைப்பட்டாள், அவள் சிறைப்பட்டதால் நீ வாலியையும், இராவணனையும் அழித்தொழித்தாய். அவர்கள் இருவரையும் நீ கூட்டிப் போகாதிருந்தால், தாய் சொல் கேட்டாய் எனலாம். அத்தோடு இத்தனை அழிவுகளும் நேர்ந்திருக்காது. இப்பொழுது மண்மகளை "அழிந்து போ” எனக் கூறி, மேலுமொரு அழிவை நாடுகிறாய்! நீ அயோத்தியை விட்டு வெளியேறியபோது அவளும் உன்னோடு இடம் பெயர்ந்தாள், நீங்கள் மாயமானோடு மாயப் போரில் ஈடுபட்ட வேளை, மண்மகள் மாற்றான் கைச் சிறைப்பட்டாள், அவளைச் சிறை மீட்ட பின் சித்திரவதை செய்கிறாய்! சரி. அவளை விட்டுவிடுகிறேன்! அவள் தான் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்! நீண்ட மெளனம் மண்மகளுக்கு ஆகாது அம்மா! இராமா! என் விருப்பப்படி நடக்கச் சொல்கிறாய். ஆம் அப்படித்தான்! மிதிலையில் வில்லொடித்து வீரம் விளைத்து என் கைப்பிடித்தாய், அன்று முதல் இன்று வரை உன்னுடன் தான் என்வாழ்வு என்றிருந்தேன். இப்போ, நான் விரும்பியதைச் செய்யலாம் என்கிறாய். ஆம், நீ விரும்பியதைச் செய்து கொள் உன்னை விரும்பி உன்னோடு உடன்பட்டுவந்த என்னை "விரும்பியபடி செய்து கொள்” என்று விலக்கி ஒதுக்குகிறாய், தன்னை விரும்பாத என்னைக் கடத்திச் சென்று சிறைவைத்த இராவணன், என்ன செய்தான் தெரியுமா? (வெறுப்போடு) என்ன செய்தான்? நான் மனத்தால் தன்னை விரும்பி ஏற்கும் வரை காத்திருப்பேன் என்று கெஞ்சிக் கிடந்தான்! தான் விரும்பியதைச் செய்த கொள்ள முற்படவில்லை! அதற்காக? இராமா நீ என் மனதை மிதித்துப் புண்படுத்தி விட்டாய்! "என் மனதை மதித்த அந்த இராவணனோடு நான் விரும்பிச் சென்று வாழப் போகிறேன்" என்றால், நீ அழித்தொழித்த அந்த இராவணனை உன்னால் மீட்டுத்தர முடியுமா?. அனுமனே!
ept உயிர் பிழைக்க வைக்க நீ பெயர்த்து வந்த சஞ்சீவி மலையை இலங்கையில் தானே வைத்தாய், அதில் எஞ்சியிருக்கும் மூலிகையில் சிறிதை உன் தலைவனிடம் கொண்டு வந்து கொடு இராவணனை
-51

Page 28
(, ( ( .ബിധ ീയ
இராமன்:-
திரிசடை:
திரிசடை
பாடல்:-
வட்டத்தின் ஆண்டு விழாவில்.
எனக்கு மீட்டுத்தரட்டும். மானங்கெட்டு, மண்ணாய்ப் போன மண்மகள் இவள்! இராமா! மண்மகளை மதியாது எல்லோரும் அவளை மானம் கெடுக்க முனைந்தால். வெறும் மண் மட்டும் தான் மிஞ்சும் மகள் சிதைந்து சீரழிந்து போவாள்.!! மாட்சிமை தங்கிய மன்னர்கள், மண்புழுதியை மட்டும் ஆளட்டும்!
இத்தோடு நாடகம் முற்றுப் பொறுகிறது. இராமாயணக் காட்சிகள் சில பின் மேடையில் மீண்டும் ஆங்காங்கு நிகழ்த்தப்படலாம். அதில் ஒன்று முக்கியமாக இடம் பெறலாம். சீதை தீக்குளிப்பதற்காகத்தி முட்டும் காட்சி ஒன்றாக இருக்கும். அந்தக் காட்சி மத்திய மேடையில் இடம் பெறலாம். இவையாவும் நிகழும் வேளையில் பின்வரும் பாடல் பாடப்படும்.
வெற்றிகூறுமின் வெண்சங் கூதுமின் கற்றவராலே உலகு காப்புற்றது, உற்றதிங் கிந்நாள், உலகெலாம் புகழ
அரசியலதனிலும், பிற இயலனைத்திலும் வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார் செருக்கொழிந் துலகில் அறந் திறம்பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே (வெற்றி கூறுமின் - வெண்சங் கூதுமின்!)
பாரதி மாதா நவரத்தின மாலை - பாரதி பாடல்
திருத்தியவாணி விசூரியாழினி க.கனேகேஸ்வரன் (மிருதங்கம்) வதனி குரீதரன் (பாட்டு) -52
 
 
 

ാ, മല, മനോജക്റ്റിധ ഭ്രൂ O)
இந்தியதமிழகத்துதலித்வயண் எழுத்தாளர்பாமா அவர்களுடனான நேர்காணல்.
நேர்காண்பவர். கந்தையா மரீகணேசன். 'கருக்கு எனும் முதல் நாவலை தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் எழுதி கவனத்தை ஈர்த்த தலித்பெண் எழுத்தாளர் பாமா தொடர்ந்து ‘சங்கதி", "வன்மம்' போன்ற நாவல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவரது 'கருக்கு ஆங்கில மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புதிய பாதை, இந்திய டுடே, குழுதம் போன்ற சஞ்சிகைகளில் எழுதிவரும் பாமா அடக்கப்பட்ட மக்களின் மொழியில் அவர்கள் பாடுகளையும் அவலங்களையும், விடுதலை பெறத்
துடிக்கும் உணர்வுகளையும் எழுதிவருவதில் வெற்றி பெற்றுள்ள எழுத்தாளர். அவரது நேர்காணலை நன்றியுடன் மாருதம் உங்களுக்கு வழங்குகிறது.
கேள்வி: ஒரு கன்னியாஸ்திரியாக, ஆசிரியையாக இருந்து எழுத்தாளராக
பரிணமித்த மின்னணியைக் கூறுங்கள்
பதில்: நான் இப்பவும் ஒரு பள்ளி ஆசிரியைதான் கன்னியாஸ்திரிமடத்து சகோதரியாயிருந்து ஆசிரியையாக தொழிற்படத் தொடங்கியபோதே தலித் மக்களுக்கு எனது மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அங்கும் ஜாதிவேறுபாடுகள் நிறைய இருந்தது, பின்பு தெரிய வந்தது. தலித் மக்களுக்கு இதனால் எந்த உதவியும் இல்லை. அதனால் ஏழு வருடங்கள் கன்னியாஸ்திரி மடத்தில் பணியாற்றிவிட்டு வெளியே வந்து விட்டேன். அங்கு இருந்த காலத்தில் சாமான்ய மக்களுடன் எனக்கிருந்த தொடர்பு இல்லாமல் போய்விட்டது. வேலையும் இல்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. எந்த ஆதரவும் இல்லை அப்படி ஒரு நிலைமையில் எழுத ஆரம்பித்தேன். சின்ன வயசில் எமது மக்களுடன் குழுவாக சந்தோசமாக வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. அப்ப ஒரு கஷ்டமான சூழ்நிலை. யாருமேயில்லாத கஷ்டம். பொருளாதார வசதி இல்லை. வீடோ அல்லது அடுத்து வேளைச் சாப்பாடோ அற்ற சூழ்நிலை. அந்த நேரத்தில் பழைய காலத்தை நினைச்சுப் பார்த்தன் அதனை எழுத தொடங்கினேன் ஒரு புத்தகமாகப் போடும் நோக்கத்தில் எழுதவில்லை. மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதனைத் தீர்க்க எனது வாழ்வை, அனுபவத்தை எழுதி ஒரு டயறி மாதிரிவைச்சிருந்தன். ஆறு மாதம் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். ஒரு நண்பரிடம் காட்டியபோது அவர் சொன்னார், "இது ஒரு இலக்கிய வடிவத்தில் இருக்கு. இதை ஏன் ஒரு புத்தகமாகப் போடக்கூடாது" என்றார். எனக்கு அதிலை உடன்பாடு இருக்கவில்லை. ஏனென்றால் இது என்னைப்பற்றி இல்லாமல் என் கிராமத்து மக்களைப் பற்றி இருந்தது. மக்களுடைய மொழியிலேயே எழுதியிருந்தேன். சாதாரண மக்களுடைய மொழி. அதை 'கருக்கு என முதல் புத்தகமாக போட்டேன்.
-53

Page 29
apa esta senso ubsu etanas
கேள்வி: அதற்கு முன்பு இலக்கிய வாசிப்புப் பழக்கம் இருந்ததா? பதில்: கல்லூரி நாட்களில் நிறைய கவிதைகள் எழுதினேன் அதற்கு முன்னாடி
தமிழ் எழுத்தாளர்களின் கதைகள் பரீட்சயமாக இருந்திச்சு. கேள்வி:கவிதைகளை எந்த நடையில் எழுதினிகள்? பேச்சுதடையிலா? பதில்: இல்லை, அப்ப எழுத்து மொழியில் தான் எழுதினேன். கேள்வி:தலித் மக்கள் தாம் எதிர் கொள்ளும் அடக்குமுறைக்கு எதிராக எழுந்து வரவேண்டும் என்பது ஊடுபாவாக உங்கள் எழுத்துகளில் இழையோடி இருக்கு. அதுபற்றி என்ன கூறுவீர்கள்? பதில்: அதாவது எல்லாராலும் ஒதுக்கப்பட்ட மக்கள் கலாசார ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவத்தில் சேரும்போது அவர்களை மனிதர்களாக மதிப்பாங்க என்பதில் ஏமாற்றம் தான் கிடைத்தது . அவர்களின் விடுதலை மற்றவர்களால் கிடைக்கமுடியாது. நாங்களே போராடிப் பெற்றால் தான் உண்டு அந்த உணர்வு வந்தாத்தான் வாழ்க்கையில் நாம் முழுமனிதராக மாற முடியும். அந்த கருத்தை நான் வலியுறுத்துகின்றேன். கேள்வி:இந்த கருத்துக்கள் உங்கள் சுயசரிதை மாதிரி எழுதப்பட்ட எழுத்துக்கள் ஊடாக சொல்லப்படுகிறது. சிண்ணப்பிள்ளை காலங்களில் இருந்து இந்த கேள்வி கேட்கிற, நியாயம் கேட்கிற குணம் உங்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது. அதன் முழுவடிவமாகத்தான் நீங்கள் எழுத்தாளர் ஆக உருவான பின்னணி தெரிகிறது. இதிலிருந்து அடுத்த கட்டமாகத்தான் உங்கள் இரண்டவாது நாவல் சங்கதி வருகிறது. இது பெண்விடுதலை சம்பந்தமான கருத்துகளை உள்ளடக்கியது. கதைகளின் ஓட்டத்தினூடாக சின்ன சின்ன விடயங்கள் கூட குறிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்பிள்ளை பிறந்தால் கவுர்டம் எனும் மனப்பாங்கு போன்றவை . இதுபற்றி. பதில்: பெண் அடிமைத்தனம் என்பது உலகின் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. இது ஒரு ஆணாதிக்க சமுதாயம். தலித் பெண்களுக்கு கூடுதலாக ஒரு சுமை உண்டு. பெண் என்பதால் மட்டுமல்ல தலித் பெண்கள் என்பதால் கஷடம் இருமடங்கு. இதிலிருந்து விடுதலை பெற அவர்களுக்கு உரிய சாதகமான, அடிப்படையான அம்சம் அவர்களது கலாசாரம். விடுதலை அளிக்கக்கூடிய கலாசார பின்புலம் உண்டு. அதில் ஒரு கலாசார புரட்சி செய்தோம் என்றால் பெண்விடுதலை சாத்தியம் மற்றைய ஜாதி பெண்களையும் அதன்மூலம் விடுவிக்கலாம். தலித் பெண்களே உழைப்பாளிகள், அவர்கள்
அதை ஒரு சக்தியாக பயன்படுத்தி விடுதலையைப் பெற்றுக் கொள்ள போராட
கேள்வி:இந்த விடயத்தில் தலித் ஆண்களின் கருத்து என்ன? அவர்களின்
ஒத்துழைப்பு எப்படி? பதில்: தலித் ஆண்களைப் பொறுத்தவரை ஆணாதிக்க மனப்பான்மை இல்லாமல் இல்லை. ஆனா தலித் பெண்களோட சுகந்திர உணர்வு, ஆண்களைச் சார்ந்து
-S4

ാ, ബി, കോൺ ബക്ഷിu Mിയമ
ولمة " , . . .
இருப்பதில்லை. பணத்துக்கோ, குடும்ப நிர்வாகத்தை எதிர் கொள்ளவோ ஆண்களை தங்கியிருக்கும் அவசியம் கிடையாது. மற்ற சமூகத்தில் பார்த்தால் ஆண்தான் முடிவெடுக்கிறான். தலித் சமூகத்தில் அப்பிடி இல்லை. ஆண் துணை இல்லாமலே பெண்களால் முடிவெடுத்து இயங்கமுடியும். ஆண்களின் வேலைகளையும், ஆண்களால் செய்ய முடியாத வேலைகளையும் தலித் பெண்களால் செய்ய முடியும். அந்தநிலை இருப்பதால் ஆண்களை எதிர்பார்த்திருக்கும் ஆழல் இல்லை. அவர்களை எதிர்க்கக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு உண்டு.
கேள்வி: உங்களது முன்றாவது நாவல் வண்மம்' சாதியப் பிரச்சினைகளை
பதில்:
வெளிப்படுத்துகிறது. தலித் மக்கள் ஒற்றுமைப்படவேண்டும். அதன் முலம் நாம் விடுதலை பெறமுடியும் எனும் கருத்து அங்கு முன்வைக்கப்படுகிறது. இது பற்றி மேலும் விளக்கமுடியுமா? கறுப்பின மக்களின் போராட்டத்தில் அவர்களின் நிறம் முக்கியம் பெறுகிறது. அதாவது அவர்களது புதிய போராட்டம் கறுப்பு தான் அழகு என்று கூறி நிறத்தால் ஒன்றுபட முடிந்தது. போராட்டம் வென்றது. இங்கு தலித் போராட்டம் வெற்றியடையாமல் இருப்பதற்கு காரணம் தலித் மக்களிடையே ஒற்றுமை இன்மை. அவர்களிடையே நான் பெரிதா? நீ பெரிதா? எனும் போட்டி மனப்பான்மையே தலித் போராட்டத்துக்கு எதிராக உள்ளது. இந்த உட்பிரிவுச் சண்டைகள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. ஒட்டுமொத்தமாக சமூகத்தை போராட்டத்துக் எதிராக திருப்பி விடுகிறது. ஜாதிகள் தனித்தனியாக இருப்பது, வித்தியாசமான கலாசார கூறுகள், வித்தியாசமான நம்பிக்கைகள் என இருந்தாலும் கூட ஒரு பொதுவான மேடை நமக்கு வேண்டும். இந்த ஜாதி, தீண்டாமை, மற்றும் ஒதுக்கி வைக்கும் தன்மை, பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் நிலைமை என்கின்ற பொதுப்பிரச்சினை அடிப்படையில் எல்லா தலித்துகளும் ஒன்று சேரவேண்டும். மற்ற வித்தியாசங்களை மறந்துவிட்டு நம்ம பொது எதிரி யாரு என்று பார்க்க வேண்டும். நமக்குள் எதிரிகளை உருவாக்கக்கூடாது. பிரிவு ஏற்படுத்தக்கூடாது. இது எமது இலட்சியத்தை அடையவிடாது. பிரயோசனப்படுத்தவிடாது. உட்பிரச்சினைகளை மறந்துவிட்டு பொது எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்.
கேள்வி: இங்கு வன்முறை முலமாக இல்லாமல் ஜனநாயக முறையில்
பதில்:
இலட்சியத்தை அடைதல் சாத்தியம் என கூற வருகிறீர்கள - அதாவது ஒட்டுகள் முலம். அரசியல் அதிகாரத்தைப் பெற ஒரு வழி ஒட்டுகளைக் கேட்பது. தலித் மக்களின் வாக்குகள் சிதறிப் போகிறது. நாங்கள் ஒன்று சேரும் போது எங்களை ஒதுக்க நினைப்பவரும் பயப்படுவார்கள். அதாவது ரொம்ப சுலபமாக இவர்களை அழித்திடமுடியாது எனும் பய உணர்வு ஏற்படும். நாம் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் பிளவுபட்டு உள்ளோம்.
கேள்வி: கம்யூனிஸ்ற்றுகள் வண்முறையை ஓர் ஆயுதமாக பயன்படுத்துவர்
அதிகார வர்க்கத்தை ஒடுக்க வன்முறை ஒரு சாதனம். ஆனால்
இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயக முறை வரவேற்கப்படுகிறது.
-55

Page 30
பதில்:
ара мita aramu sasuđuj adama
உங்களது எழுத்துக்களிலும் இது பிரதிபலிக்கின்றதா? இல்லை. இங்கு என்னவொன்றால், தலித் மக்கள் செல்வது எல்லாம் வன்முறை என்கிறார்கள். இங்கு பிழைக்கிறது ஒரு வழி என்றாலும் வன்முறை என்கிறோம். தீவிரவாதிகள் எனப் பார்க்கிறார்கள் எனக்குப் பசிக்கும் போது இன்னொருவன் தோட்டத்தில் எடுத்துச் சாப்பிட்டால் வன்முறை என்பர். இல்லாமை எனும் சூழலை யாரும் பார்ப்பது இல்லை. எது வன்முறை என்பதைத் தீர்மானிப்பது யாரு? பாதிக்கப்பட்டவன் செய்வது வன்முறையா? பாதிப்பை ஏற்படுத்தியவன் செய்வது வன்முறையா?
கேள்வி:ஒடுக்கப்பட்ட மக்களின் வாசிப்பு பழக்கம், சிந்தனை மாற்றம் என்பதில்
பதில்:
தங்கள் எழுத்துக்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாற்றம் ஏதாவது a -6 aft it? மாற்றம் உண்டு. தலித் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். ஆனால் இளைய தலைமுறையில் மாற்றம் உண்டு. நிறைய அரசியல் ரீதியாகவும் மாற்றம் உண்டு. இதன் தாக்கம் இலக்கிய ரீதியாக மட்டுமல்ல சமூக ரீதியாகவும் உண்டு. வாசிப்பதும் எழுதுவதும் ஓர் அரசியற் செயற்பாடுதான். இப்ப, இளைய தலை முறையினர் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். பழைய தலைமுறையினர் இளையதலைமுறையினரை அடக்கி வைக்கும் தன்மை குறைவு. அந்த வகையில் மாற்றம் உண்டு.
கேள்வி: இன்று சினிமா மோகம் காரணமாக சமுக உணர்வு குறைந்து போவதை
பதில்:
அவதானிக்க முடிகிறது. ஆமா, ரொம்ப ரொம்ப குறைவு. கல்வியூட்ட வேண்டும் என பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால் படிப்பதற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. தலித்துகள் பொருளாதார ரீதியில் பின் தங்கி உள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும்.
கேள்வி:ஈழத்து எழுத்துகள், எழுத்தாளர்கள் பற்றி.
பதில்:
டானியலின் எழுத்துகளை வாசித்திருக்கிறேன். போராளிகள் காத்திருக்கின்றனர், கோவிந்தன், பஞ்சமர். என் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கதை உண்டு. பெயர் ஞர்பகத்தில் இல்லை. ஜாதி வித்தியாசம் பற்றியது. ஒரு ஆதிக்க ஜாதிக்குழந்தையின் தாய்க்கு சுகவீனம், அதற்கு பாலூட்ட கீழ்ஜாதி குழந்தையின் தாயை அழைப்பார்கள். அப்போது திண்டாமை இல்லை. இந்த கீழ்ஜாதிக் குழந்தைக்கு பால் இருக்காது. அப்படி ஒரு கொடுரமான ஆழ்நிலையை தமிழகத்தில் பார்த்திருக்க முடியாது. அந்த குழந்தையை சாகடிக்கிற மாதிரி அந்த அம்மா மன உளைச்சல் படுவதாக கதை முடிகிறது. அது என்னை ரொம்ப பாதித்த ஒரு கதை. தலித்துகள் பாலியல் ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாவதை அவர் எழுத்துகளில் பார்க்கமுடிகிறது. ஒரு பெண் என்ற முறையில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்டைச் சோகம் என்னை மிகவும் பாதித்தது, மனக் கஷ்டத்துள் ஆழ்த்தின அவர் கதைகள்
நன்றி. W

േ C.)
வவுனியாகலைஉலகில் இசை கூட்டும் தாளமும் சுருதியும்
கலைத்தம்பதியர்
இசைச்செல்வர் கந்தையா கனகேஸ்வரன்
இசைச்செல்வர் விமலலோஜினி கனகேஸ்வரன்
திரு கந்தையா கனகேஸ்வரன்
06.02.1951 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பராயில் பிறந்து அவ்வூர் சைவத்தமிழ் வித்தியாசாலையில் தனது கல்வியைத் தொடங்கிய திரு.க.கனகேஸ்வரன் 12 வயது முதல் தொடர்ந்து 6 வருடங்கள் மிருதங்க வித்துவான் ரிபாக்கியநாதன் அவர்களைக் குருவாகக் கொண்டு முறைப்படி மிருதங்க இசையைப் பயின்று கொண்டார். 1969இல் பத்தொன்பதாவது வயதில் உரும்பிராய் ஞானவைரவர் தேவஸ்தானத்தில் தனது அரங்கேற்றத்தை நடாத்தினார். மூன்றுமணிநேரக் கச்சேரியில் சங்கீத வித்துவான் பொன் சுந்தரலிங்கம் பாட வயலின்வித்துவான் சித்தி விநாயகம் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
1970 இலிருந்து வவுனியாவுக்கு வந்து சாஸ்திரிகூழாங்குளத்தில் கமத்தொழிலில் ஈடுபட்டார். 1973இல் சங்கீத வித்துவான் போல் திலகநாயகம் அவர்களுடன் இசைப்பயணத்தை தொடங்கியவர் இன்றுவரை வவுனியா அரங்குகளை பொலிவடையச்செய்து வருகிறார். தொடர்ந்து புதுக்குளம் பாடசாலையில் (ஈழத்து) வன்னியூர்செளந்தரராஜன் எனப் புகழப்படும் சங்கீத வித்துவான் சிவசோதி அவர்களுடன் இணைந்து வன்னிப் பிரதேசம் எங்கும் இசைப்பணியாற்றினார்.
1974இல் இக்குழுவில் வயலின் கலைஞர் ஆகிய செல்வி.விமலலோஜினி அவர்களும் இணைந்து சங்கீத கச்சேரிகள் சிறப்புற ஒத்துழைத்தார். மிருதங்க இசையும்
வயலின் இசையும் கச்சேரியில் மட்டுமல்ல வாழ்விலும் இணைய காலம் கைகூடியது.
திருமதி.க.விமலோஜினி
03.07.1950 இல் சண்டிலிப்பாயில் பிறந்த திருமதி. விமலலோஜினி தனது கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மேற்கொண்டு க.பொ.த. (சாத) வரை பயின்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கழகத்தில் சங்கீத டிப்புளோமா துறையில் பயின்று தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். வயலின் வித்துவான் கோப்பாய் தனதேவி சுப்பையா அவர்களைக் குருவாகக் கொண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகள், இசைவிழாக்கள் எங்கும் தனி நிகழ்வாகவும், கூட்டு நிகழ்வாகவும் இசைநிகழ்ச்சிகள் செய்து 1974ல் வவுனியா களத்துக்கு அறிமுகம் ஆகின்றார்.
1976 இல் இவ்விரு கலைஞர்களும் தமிழ்மணி அகளங்கனுடன் அறிமுகம்
57

Page 31
C: சமூக, கல்வி கலை இலக்கிய சந்சிகை ஆகி வவுனியா எங்கும் தமிழும் இசையும் பரவ இணைந்து பணியாற்ற இயல்பான சூழல் வாய்த்தது. அகளங்கனின் பாடல்களுக்கு இந்த இசைக்கலைஞர்கள் இசை அமைத்து பாடசாலைப் போட்டிகளுக்கும் விழாக்களும் மெருகூட்டினர். அவர் நட்பு பல கோயில் நிகழ்ச்சிகளின் அறிமுகத்துக்கு வழிகோலியது.
இசையும் இல்லறமும்.
இவ் விசைக்கலைஞர்கள் 1979 இல் இல்லறத்தில் இணைந்ததுடன் தொடர்ந்தும் கலை இசைநிகழ்ச்சிகளிலும் இணைந்தனர். எனினும் இவற்றின் ஊடாக வருமானம் கிடைப்பது அரிது. கமத்தொழில் தான் வாழ்வுக்கு வழிகாட்டியது. இருப்பினும் மணஞ்சோராது அழைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு, கொடுக்கும் பணத்துக்கோ (அது ரூபா 500அல்லது 1000தான்) அல்லது இலவசமாகவோ நடாத்தி இசைப்பணி புரிந்தனர்.
கல்விப்பணியில்.
இடையில் 1987 முதல் 1990 வரை திரு.கனகேஸ்வரன் இசையாசிரியராக வெளிக்குளம் பாடசாலையில் பணிபுரிந்தார். 1992 முதல் 2000வரை திருமதிகனகேஸ்வரன் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி (1992), மற்றும் சி.சி.ரி.எம். பாடசாலை என்பவற்றில் இசையாசிரியராக பணியாற்றினர். வவுனியாவில் ஒரு மாணவர் பரம்பரையை உருவாக்குவதிலும் திரு.க.கனகேஸ்வரன் முன்னின்றுழைத்தார். மருத்துவர்கள் ஜெயதரன், அமரர் ஞானச்சந்திரன், சின்னத்துரை, போன்றோர் இவரது மாணவர்கள். இளைய தலைமுறையில் சி.ஆருரன் (வெளிக்குளம்) சந்தானரட்ணம் (கோயில்குளம்) தினேஷ்குமார் ரமேஷ் (குட்செட் வீதி) ஆகியோர் நல்ல தரமான கலைஞர் ஆக வளர்ந்தனர். நிர்கண் பிரபாகரன், அமரர் லலித்குமார் போன்றவர்கள் இசைத்துறையில் பிரகாசிக்க வழிகோலினர்.
கலைப்பணியில்.
வவுனியாவில் இடம்பெற்ற முக்கியமான பல நாட்டிய அரங்கேற்றங்களுக்கும், தமிழ்த்தின நாட்டியப் போட்டிகள், வட இலங்கை சங்கீத சபை நாட்டிய பரீட்சைகள், பாடசாலை நிகழ்ச்சிகளுக்கும், நவராத்திரி, சிவராத்திரி தினங்களில் இடம்பெறும் கோயில் நிகழ்ச்சிகளுக்கும் இவர்களின் நாதம் பின்னணி வழங்கிவருகிறது. கோயில்குளம் சிவன்கோவில், குறுமன்காடு காளியம்மன் கோவில், இந்துமாமன்றம், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம், வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி போன்ற இடங்களில் எல்லாம் தம் இசையால் பெயர் பெற்றனர் இவர்கள்.
இக் கலைத் தம்பதியர் இசைகூட்டி மெருகேற்றிய வவுனியா மாவட்டத்து அரங்கேற்றங்கள் பல, திருமதி.வி.சூரியயாழினியின் நட்டுவாங்கத்தில் நடைபெற்றவை. (பிரதீபா இராமசாமி (1996), (பிரேமலதா கிருஷ்ணபிள்ளை 2002), (துலக்ஷினி உதயகுமார்2004), (பத்மஜா இரகுநாதன் 2004), (தயந்தினி தேவதாஸ் 2004), (லக்ஷிகா கருணாகரன் 2005), திருமதி துவழியந்தினி வேலுப்பிள்ளையின் நட்டுவாங்கத்திற்கும் (நாகலோஜினி விஜயசிங்கம் 2003) இசை கூட்டினர். 2003இல் இந்திய நடன ஆசிரியை திருமதி.முகுந்தனின் மாணவியின் நடன அரங்கேற்றத்திலும் தமது முத்திரையை பதித்தவர்கள். ஆரம்பத்தில் திருமதி துவாரகா நடன ஆசிரியையுடனும் பணியாற்றினர் இக் கலைத்தம்பதியர்கள். 58

്യാമ. (, ബബിളിധ സ്റ്റിയ
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் வெளியிட்ட வன்னி ஒடை,
இலக்கிய நண்பர்கள் வட்டத்திலும் பல நிகழ்ச்சிகளை ஆற்றி மாணவர்களையும் ஊக்கப்படுத்தினர்.
ஊக்கமுள்ள பெற்றோராய்.
க.பொ.த. (சா/த) கல்வியுடன் இசைக் கல்வியை தொடர்ந்த தம்பதியர் தம்பிள்ளைகளை உயர் கல்வியில் முன்னேற வைக்க அரும்பாடுபட்டனர். இசைத்தொழிலால் அதிக வருமானம் கிடைக்காத வேளையில் கமத்தொழில் கைகொடுத்தது. ஆயினும் பிள்ளைகள் வளர்ந்து படிக்கும் வேளையில் தேவைப்பட்ட பணத்தை நாட்டிய அரங்கேற்றங்கள் மூலம் கிடைக்க தெய்வ சித்தம் கைகூடியது என்றும் திருமதி.சூரியயாழினியின் நட்பு விசுவாசம் மிக்கது எனவும் நன்றியுடன் குறிப்பிட்டனர்.
இன்று மூத்தமகள் திருமதி துகாரதி ஞானசந்திரன் சங்கீதத்துறையிலும் முன்னேறி பல பரிசில்களை பெற்றுள்ளார். வட இலங்கை சங்கீத சபையின் ‘கலாவித்தகள் தரம் பெற்றதோடு கச்சேரிகளும் செய்கிறார். யாழ்பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாகவும் வெளியேறியுள்ளார். இரண்டாவது மகள் கோபிகா யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ நெறியில் இறுதியாண்டில் கல்வி பயில்கின்றார். மகன் கணேஸ்வரன் க.பொ.த.(சா/த) ல் 9A, 1C யும் பெற்று க.பொ.த.உயர்தரம் படிக்கின்றார்.
விருதுகள் பல பெற்று.
1993ல் இலங்கை அரசின் கலாசார அமைச்சு திருமதி.வி.கனகேஸ்வரன் அவர்களுக்கு கலாபூஷணம் விருதளித்தது. 1997ல் கலையோடு வாழ்ந்து கலையாக வாழும் தம்பதியினருக்கு வவுனியா நகரசபை “இசைஎழில்’ விருது வழங்கி கெளரவித்தது. 2003இல் வவுனியாவில் இடம்பெற்ற இரண்டாவது உலக இந்துமாநாட்டிலும் நிருத்திய நிகேதன கலைவிழாவிலும் தம்பதிகள் இருவரும் கெளரவிக்கப்பட்டார்கள். திருமதி கனகேஸ்வரன் 2005ல் சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதேச இலக்கிய விழாவில் பொன்னாடை போர்த்துக் கெளரவிக்கப்பட்டார்.
இத்தகைய தரமும் சேவைமனப்பாங்கும் கொண்ட கலைத் தம்பதியினர்க்கு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் “இசைச் செல்வர்” எனும் விருதினை வழங்கி கெளரவிப்பதில் பெருமையடைகின்றது.
சங்கரன் செல்வி.
யாழ் பல்கலைக்கழகத்தின் கெளரவ கலாநிதி பட்டம் (2005) பெற்ற முல்லை மணி வேகப்பிரமணியம் அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்

Page 32
éfap= #álin' &tIIHu ജീu ീഴി
பதிவு ||
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பெளர்ணமி விழா எட்டாண்டு நிறைவு நாளில் பாராட்டி வழங்கிய
வாழ்த்துப்பா சிவநெறிப்புரவலர்
சீ.ஏ.இராமஸ்வாமி (ஈசன்)
வட்ட முழு நிலவில்
வழங்கும் விழாவினையே எட்டாண்டு கழிந்து
இன்று விழா காணர்கின்றார் மட்டாண்ட மலரொன்றாய்
மாருதமும் தருகின்றார் தொட்டாண்ட காலமுதல்
தொடர்ந்த அதனாலன்றோ.
கட்டி கரும் பதனுள்
கனிச் சுவையதுபோல் மட்டிக்குள் தான் அங்கு
முத்தும் இருப்பதுபோல் கிட்டக் கிட்டிடுமாம்
கிட்டாதாதெலாம் கிட்டே எட்டிக்காய் பறித்து
உண்பதிலும் இன்பமுண்டாம்.
பட்டுப் பார்ப்பதற்கு
பளிச்சென்றே யிருக்கும் பட்டுப் பிறந்தகதை
புளுக்களல்லோ அறியும் தட்டுப் பாட்டினிலும்
தாம் வளர்ந்த கதை புட்டுப் போட்டு விட்டால்
புரிந்திடுவார் எல்லோரும்
சட்ட திட்டமில்லை
சந்தாப் பணமுமில்லை பட்டம் பதவி கண்டு
பேதம் கொள்வதில்லை
-60
 

്യാ, ി (188(ീl |ീഴി OmniLigili)
இட்டப் பட்டவர்கள்
கட்டுப் பாட்டுடனே
கடந்தது காலமுமே,
உலகு உள்ளவரை
உலவும் நிலவதுபோல் நிலவும் படி இங்கே
நெஞ்சார வாழ்த்துகின்றேன் பலவும் கற்றவர்கள்
பாராட்டுவது போலும் சிலவும் கற்றவன் நான்
சிறிது வாழ்த்துகின்றேன்.
களங்கமிலான் மதியுடையான்
கணேசனவன் துணையால் உளங்களெலாம் மகிழ்ந்திடவே
உதவும் இவ்விழாவினிலே பழங்களெல்லாம் உண்ணவரும்
பறவையது போல் வந்தோம் வளங்களெல்லாம் பெற்றுநிலம்
வளர்ச்சிபெற வாழ்த்துகின்றோம்.
ஈழத்தில் வெளிவரும் சஞ்சிகைகள்
--

Page 33
്യ (, ജന്തു ബീ. ബീ
பதிவு 2 ||
எட்டாண்டு நிறைவுவிழா அறிக்கை
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வருடாந்தம் நடாத்திவரும் ஆண்டு விழாவும் நூல் வெளியீடும் எட்டாவது ஆண்டு நிறைவு விழாவாக 21.06.2005 மாலை 5.15 மணிக்கு ஆரம்பமானது வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி சிரீேட விரிவுரையாளர் திருநஇரவீந்திரன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினர்கள் கெளரவ விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்வாழ்த்துப் பாடலை செல்வி உசேனி ரீதரனும், வரவேற்புரையை செல்வி சிசிவாஜினியும் நிகழ்த்தினர். யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியை திருமதி.ஆர்.மகேஸ்வரன் அவர்களும் வவுனியா தேசிய கல்வியிற் கல்லூரி பீடாதிபதி திரு.கபேனாட் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனார். தொடக்கவுரையை நிகழ்த்திய அகளங்கன் அவர்கள் தமதுரையில் கலை கலைக்காக அல்லாமல் சமூகத்திற்காக என்ற ஓர் கோட்பாட்டுடன் நம் சமூகத்தின் துன்பங்களை துயரங்கைள தீர்ப்பதற்கான எண்ணங்களை முன்வைப்பவையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தனியே கலையை வளர்ப்பதை மட்டும் பணியாகக் கொள்ளாது, சமூக பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் எழுத்தாளர்களுக்கு களம் அமைப்பதை நோக்காகவும் கொண்டது கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், எனவும் இளைஞர்கள், முதியவர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பினரும் கருத்தாடல் செய்யக்கூடிய களமாகவும் இயல், இசை நாடகம் என கலைகளை வளர்க்கும் களமாகவும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் செயற்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
எமது வட்டத்தின் மூத்த உறுப்பினர் இலக்கியச் செல்வர் முல்லைமணி அவர்கள் சிறப்புரையாற்றுரையில் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்று பலர் கேட்கின்றனர். இலக்கியத்தில் வருகின்ற கதைகள் பாத்திரங்கள் அதன் அனுபவங்கள் உள்ளத்தை பண்படுத்துகின்றன. பண்பட்ட மனிதனாக வாழ விரும்புகின்றவன் இலக்கியத்தை படிக்க வேண்டும் எனகுறிப்பிட்டார். கெளரவ விருத்தினராக கலந்து கொண்ட வவுனியா வளாக முதல்வர் திருமதி ஆர்மகேஸ்வரன் உரையற்றுகையில் தமதுரையில் மாணவர்களை கல்வியில் மாத்திரமன்றி கலை, கலாச்சார துறைகளில் ஈடுபடுத்தி பண்பானவர்களாக வழி நடத்த வேண்டியது பெரியவர்களின் கடமையாகும் அத்தவகையில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் செயற்பாடுகள் மிகவும் வரவேற்கப்பட்ட வேண்டியவை எனக் குறிப்பிட்டார். வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி பீடாதிபதி வட்டத்தின் பணிகள் சமூக விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் என்றார்.
-62

്യ, ബ, യു ജീu ീ
விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து மாருதம் சஞ்சிகை 霸 வெளியிட்டு வைக்கப்பட்டது ஆய்வுரையை வவுனியா கல்வியியற் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் திரு.எஸ்.கெளரிகாந்தன் நிகழ்த்தினார். வருடாந்தம் கெளரவிக்கப்பட்டுவரும் இலக்கிய கர்த்தாக்கள் கெளரவிப்பு நிகழ்வில் இந்த வருடம் ஒப்வுபெற்ற கிராம சேவையாளர் கவிமணி கண்டாவளைக் கவிராயர் (சி.கு.இராசையா) அவர்களும் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசலை முன்னாள் இசை விரிவுரையாளர் கலை மாமணி பொன் தெய்வேந்திரம் அவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
கெளரவிப்பு உரையை யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக ஆங்கில விரிவுரையாளர் கந்தையா ரீகணேசன் நிகழ்த்தினார். கலை நிகழ்ச்சிகளில் வவுனியா திருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகளின் பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகமும், வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பரவசப்பட்ட வைத்தது. நகரசபை செயலாளர், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. திரு.மா.ஜெகன் நன்றியுரை ஆற்றினார்.
தொகுப்பு : சி.சிவாஜினி
ஈழத்தில் வெளிவந்த நூல்கள்

Page 34
( . ) ്യാമ. (, ജ്ഞ .ങ്ങിu Mിങ്ങ
வவுனியாகலை இலக்கியநண்பர்கள் வடகலை இலக்கியகருத்தாடல் ஓராண்டுநிகழ்வுகள்
99 i Baba
99வது கருத்தாடல் நிகழ்வு 19.08.2005 காலை 11.00 மணிக்கு
செல்விசிசிவாஜினி தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. கருப்பொருளாக “மாருதம்" சஞ்சிகை விமர்சனம் விளங்கியது. சிறப்புரை திரு.மாணிக்கம் ஜெகன் நிகழ்த்தினர். காத்திரம்மிக்க கருத்துக்களை முன் வைத்த நண்பர்கள் மாருதம் தொடர்ந்து சிறப்புடன் வெளிவரவேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
tD SLs aspa
வட்டத்தின் நூறாவது நிகழ்வு செப்டெம்பர் 17ம் திகதியன்று சுடோன் போஸ்கோ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் “பூங்கனி சிறுவர் மாத இதழ்" மற்றும் திருமதி சுதாகரின் “அந்த முழு நிலாக்காலம்” கவிதை நூல் என்பன விமர்சனம் செய்யப்பட்டன. உரையை முறையே திருநரவீந்திரன் அவர்களும் தமிழ்மணி அகளங்கனும் ஆற்றினார். சிறந்த கலந்துரையாடலாக இருந்தது. உபசெயலாளர் அபேனாட் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
101ஆவதுநிகழ்வு
ஒக்டோபர் 17ம் திகதியன்று திட்டமிடப்பட்ட 101வது நிகழ்வு தவிர்க்கவியலாத காரணத்தினால் பொதுக்கூட்டமாக நடைபெறாமல் குழுநிலை கூட்டமாக வட்டத்தில் கடந்த காலப் பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டமையை பாராட்டி வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரியுடன் இணைந்து அக் கல்லூரி மண்டபத்தில் கெளரவிப்பு கூட்டம் இம்மாதத்தில் நடாத்தப்பட்டது.
இந்த நூற்று இரண்டாவது நிகழ்வும் ஒரு கலந்தயவு கூட்டமாக நவம்பர் 15 அன்று இடம் பெற்றது இதில் வட்டத்தின் எதிர்கால திட்டங்கள் செயற்பாடுகள் என்பனபற்றியும், புதிய நண்பர்களை உள்வாங்கும் கூட்டமாகவும் இருந்தது. தமிழ் மணி அகளங்கன் தலைமை தாங்கினார்.
13 dang palaba
தமிழ்மணி அகளங்கன் தலைமை வகித்த இந்த நிகழ்வு ஒரு பட்டிமண்டப
-64

erups, estas sansu subeu argumen 6 : : : : : : : )
அரங்காக முகிழ்த்திருந்தது. இரு பாடசாலை மாணவ அணிகள் மோதுவதாக இருந்த போதிலும் ஒரு பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளாத காரணத்தால் கலை இலக்கிய நண்பர் சிலர் பங்கேற்றனர். காரசாரமான அரங்காக விளங்கியது.
சைவப் புலவர் செகுணபாலசிங்கம் அவர்கள் நடுவராக பொறுப்பேற்றிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் சபையோரையும் சிந்திக்கவும் திகைக்கவும் செய்தன. கருத்துரையாளர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்துப் பேசினர். 1.30 மணியாளவில் உபசெயலாளரின் நன்றியுரை கலந்த கருத்துரையுடன் நிறைந்தது.
14 Lägg ikasihan
104ஆவது நிகழ்வு புத்தாண்டை மையப்படுத்தும் கவியரங்காக முனைப்புற்றிருந்தது. இந்த சிறப்புக் கவியரங்கில் சில புதிய கவிஞர்களும் கலந்துகொண்டு தங்கள் ஆற்றலை வெளிக்காட்டினர் அரங்கிற்கு கவிஞர் அகளங்கன் தலைமை ஏற்றார். குறிப்பாக, விடுதலை உணர்வு, விழிப்புணர்வு, காதல் உணர்வு என்பன காணக்கிடந்தாலும், கனம்மிக்க கவிதைகள் அரங்கேறின. கவிதைகள் நிறைந்ததும் கருத்துரை வழங்கும் நேரம் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு, அபேனாட் தலைமை ஏற்றிருந்தார். பல கலைஞர்களை கண்டுணர முடிந்தது. திரு.பிரதாபனின் நன்றியுரையுடன் இனிது நிறைந்தது இந்த 104வது நிகழ்வு
15 stantipa
நாடக நிகழ்வாக இடம் பெற்றிருந்த இந்நிகழ்வுக்கு தலைமையேற்றவர் திருடோன்போஸ்கோ அவர்கள். திரு.மாணிக்கம் ஜெகனின் நெறியாள்கையில் விபுலானந்தா கழக கலைஞர்கள் ஆண் பெண் என இருபாலாரும் நடிகர்களாக அரங்கேறினர். சமகாலக் காட்சிகள் 20நிமிட்ம் வரை இடம் பெற்றது. சமஸ்டி, தனிநாடு என்ற முடிவில் எதனையும் கூறாதது ஒரு குறை இருப்பினும் காத்திரமான நிகழ்வு
" தொகுப்பு: அ.பேனாட்
புதிவு 4 ||
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் இணைந்து பேராசிரியர் சிமெளனகுருவின், ‘லயம்' எனும் நாட்டார்கூத்து ஆட்டங்களும் பாடல்களும் நிறைந்த ஈழத்து கலைநிகழ்வு யூன் மாதம் 17ம் திகதி நடாத்தப்பட்டது.
ஏற்கனவே 2003ல் பேராசிரியரின் 'இராவணேசன் நவீன சுத்தும் வட்டத்தின் ஆதரவில் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் பங்குபற்றியமை பாராட்டுக்குரியது.
-65

Page 35
, ീ II (ീl) ത്രിജ வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
நடாத்தும் ஒன்பதாண்டு நிறைவுவிழா நிகழ்வும6 காலம் 10.07.2006 காலை 10.00 மணி இடம் நகரசபை மண்டபம், வவுனியா, தலைமை திருதமிழ்மணி அகளங்கன்
பிரதம விருந்தினர் திரு.சி.சண்முகம் அரசஅதிபர், வவுனியா, கெளரவ விருந்தினர் பேராசிரியர் சு.இராஜதுரை
முதல்வர், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம், திரு.க.பேர்னாட் பீடாதிபதி, தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா. சிறப்பு விருந்தினர்கள் செல்வி.த.துரைச்சாமி பிரதேச செயலாளர், வவுனியா திரு.ரி.ஜெயராஜ் செயலாளர், நகரசபை, வவுனியா திரு.நா.சேனாதிராசா தலைவர், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா திரு.சி.ஏ.இராமஸ்வாமி செயலாளர், இந்துமாமன்றம், வவுனியா மாருதம் சஞ்சிகை இதழ் - 7 வெளியீடு ஆய்வுரை : திரு.எஸ்.பவானந்தன் (விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா) நூல்வெளியீடு கவிஞர்பே.செபமாலை ஆசிரியர் எழுதிய குயிலும் மயிலும்’கவிதைத் தொகுப்பு
-66

, ( (ാ ബ
வெளியிட்டுரை முல்லைமணி கலாநிதி.வே.சுப்பிரமணியம் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு ஆய்வுரை திரு.மு.கெளரிகாந்தன் விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா, இசைச்செல்வர் விருதுபெறுவோர் இசைஎழில் திரு கந்தையா கனகேஸ்வரன் (மிருதங்க வித்துவான்) கலாபூஷணம் திருமதி.விமலலோஜினி கனகேஸ்வரன் (வயலின் கலைஞர்) கெளரவிப்பு உரை திரு.கந்தையா யூரீகணேசன் ஆங்கில முதுநிலை விரிவுரையாளர், ஐவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் கலைநிகழ்ச்சிகள் வவுனியா நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகள் நட்டுவாங்கம் நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியினர் நட்டுவாங்கம் செல்வி கஜப்பிரியா குலேந்திரன் நாடகம் விபுலானந்த கழகம் வழங்கும் 'இது கன்தையல்ல நெறியாள்கை திருமாணிக்கம் ஜெகன்
வட்டத்தின் ஆண்டு விழாவில்.
„“les Lj*lf Loo နှီးမြှို့ဖြူးရစ်
TI LI)
பூண்பேன்டிங்

Page 36
C - ) சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
METo TRADERS
Dealers in Electrical Goods & Plumbing Items
35A, Bus Stand Shopping Complex, Station Road,
Wavuniya. Phone 024 - 2222572
-68

്യാ6, (), ബാ ജൂബിഡ ിയ
N.S.RATNAM & BROS
Dealers in all kinds of electronic items and spares
No.6., 1st Cross Street,
Vavuniya. Τέ//Eαχ . Ο24 - 2221237

Page 37
C. . ) ്യാ, ( ബി ീൺിധ ിയുള്ള
இராசையா மருந்துக்கடை
கோயில் அபிஷேகப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், இந்தியா ஊதுபத்திகள், மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்
கொள்ளலாம்.
少
CN
53 நவீன சந்தை வவுனியா இல: 202, பஜார் விதி, வவுனியா.
வெங்கடேஸ்வரா
பல்பொருள் வாணிப நிலையம்
இல:15, பஸார்வீதி SaesnesouT தொ.பே, இல : 024 2222418

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இராமச்சந்திராஸ்
பாடசாலை அனுமதி க.பொ.த.சாத மற்றும் உயர்தர பல்கலைக்கழக புதுமுக உள்வாரி/வெளிவாரி தேசிய கல்வியியற் கல்லூரி, விவசாயக்கல்லூரி. ஏனைய அரச, தனியார் தொழில் சார் (மருத்துவதாதி, எழுதுவினைஞர்.)மற்றும் பல கல்வி. தொழில் வாய்ப்பு விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்
20A, பஸ்நிலையம், வவுனியா தொ.பே.இல: 024 2222469
CARVALHO OPTICAS
Eye leSting:nd Dispensing
=വ~
No 13, Bus Stand Complex, Vavuniya. TP: 024 22226449 Prop: Ranji
-71

Page 38
്യ, (), ( BhീL I:'ഴീ',
m
Vastec
Affliated to NET COM.Canda 1 K 2ÀS
Computer Training Division الكيلا
Computer Maintenance Division
A Non Profit Making Educational Concern
email: vastecasltnet. Ik Station Road, Var vuniya, Srilaraka, H''W', 'astec.org TEW : 024 - 222286ቧ
FaLu 024 - 22.234 fÓ
Tele Global
Local & I.D.D. Calls, Fax & Net Phone, Photo Copy Services.
No: 16, Bus Stand Complex, Vavuniya.
Tel : 024 - 2222010, 024-2220276, 024-2220277, O24-2222268 Fዕax : 024 -2222010
-72
 
 
 

பல்பொருள் வாணிபத்தில் தரமும் நம்பிக்கையும் நாணயமும் நன்மதிப்பும் கொண்ட தனித்துவமான பழமை வாய்ந்த கிளைநிறுவனம் சிவசக்தி
32 பஜார்வீதி, வவுனியா. T.P.: 024 2222330,024 222 1172
logo
சிவசக்திமுகவர் அலுவலகம் சுயனர் அரிசிஆலை சிவசக்தி வவுனியா மாவட்டப் வேய்பங்துகிாம். 85 ஓய்மோர் ஸ்ரீட் "ம் முதWம் துறுக்திவிரு வவுனியா சிகாழும்பு. வவுனியா, [} -
[}]] - !, }] 1 ೫೫]

Page 39
மாருதம் சிறப்புற வாழ்த்துகி
ஜீ.எச்.ஏ.டி சி
பஜார்வி

றோம்
ல்வா அன் கோ.
தி, வவுனியா,
மல்ரிவிஷன் அச்சுக்கலையகம் 024 2223669