கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2010.09

Page 1


Page 2
所 திசூனே சேவை V
|○ வருடத்திருமணசேவை நிறைவினை முன்னிடு
866 9IIpEäTLIslI (EOG)ä5 HELOä5 da)III
ஜிதன்
விவரங்களுக்குத் தணிவித திyவதுரி, சுயதேWyவறு முன்னோடி' முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்குகிான திதனை ஆலோசகர் ஆற்றுப்பதுத்தது துருச்சி'ஆர் . wாது சீஆண் சலுதலுடன் திங்கள், தன். வேர்ரி மாலைவிஜோ, சவி தாயிறு நுண்கRW தWங்காது தோடWகேரீர்காலாங்
ÉlbIEYl24:24]Ĥ:
j)é188/ [[]{j}^ H^-]]
சந்திப்பு: மண்tேiபII ஒழுங்கII
முகவரி: 8-3-3 மெற்றோ மாரா (வெள்ளவத்தை காவல் நிாலயத்திற்கு எதிராக, நிரப் பக்கம், 332தம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளலந்ாத கொழும்பு-00
துரித-கலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெமுவேல் அமுதனே! f
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ான நிலை கண்டு துள்ளுவர்
இயகனாக நாடாளுமன்றத்தில் மாத்திரம் நாள் ஓர் பக்மியர் சஞ்சிாக விதந்து பாராட்டப் பேற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. தங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்விகை, இதன் ஓ நாடாளுமன்றப் பதிவேடா கா ரன்பாட்டு, 2001) பநிபு நெய்ததுடன் எதிர் காவர் நந்ததியினருக்காக ஆபரோப்படுத்தியு முள்ளது. அத்துடன் டவா வரலாற்றில் முதன் முதலில் எனூலுக்குள் இருந்து வெளிவந்த நீக் திய சஞ்சிகையும் மவ்விளகயே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. செப்ரெம்பர்
56
ീgaug ”نیمo//////%z
ഠ// o/(agavne
மல்லிகே அர்ப்பEரிப்பு உEர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாந்திரமல்ல. அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க
*
எழுதியவர்களே பொறுப்பானவர்கள்
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tc: 232O721 mallikaiJeevaóyahoo.com
டேகப் பாராளுமன்ற வரலாற்றிவேயே,
மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்
LDல்லிகை தனி மனித அர்ப்பணிப் பான உழைப்பின் பின்னணியில் மாதா மாதம் மலர்ந்து வரும் மாத இதழ் என்பது எதார்த்த உண்மையாகும். அதுவொரு வியாபாரச் சஞ்சிகையல்ல! அதன் நோக்க
மும் அதுவேயல்ல! - இது எதார்த்தம்
மாத இதழ்களைச் சந்தாதாரர்களுக்குச் சேர்ப்பிப்பதற்காக அஞ்சல் தலைகளைக் கூட ஒட்டி, தபாற் கந்தோரில் சேர்ப்பிப்பது கூட, மல்லிகை ஆசிரியரின் மாதாந்தப் பணிகளில் ஒன்று என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்வது, உங்களது இலக் கியக் கடமைகளில் ஒன்று என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சந்தாதாரர்களின் நாமங்களையும் சந்தாக் காலங்களையும் நாம் கணினி மயப்படுத்தியுள்ளோம். எனவே தவறுக்கு நாமறிய நடக்கக் கூடிய வாய்ப்பேதும்
இல்லை.
எப்போவோ ஒரு காலகட்டத்தில் ஒரு தொகைப் பணத்தைத் தந்து, தமது பெய ரைச் சந்தாதாரர்களின் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்துள்ள பலர், அதை ஓர் ஆயுள் சந்தா என நினைத்துவிட்டார்களோ என நாம் நினைக்க வேண்டியுள்ளது.
தனிமனித நிர்வாகச் சிக்கலினால், சந்தாதாரர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதியின்மை நம்மிடையே நிலவி வருவது எதார்த்தமானதுதான்.

Page 3
அதே சமயம் எமது இயலாமையையும்
மல்லிகையை மனசார நேசிப்பவர்கள்
புரிந்து கொண்டு எம்முடன் ஒத்துழைக்க வேண்டும்.
தொடர்ந்து அலட்சியம் செய்து வருப வர்களின் முகவரிகள் கண்டிப்பாக கணி னியில் இருந்து நீக்கப்படும்.
புதுப் புதுப் பிரதேசங்களில் இன்று மல் லிகையின் மணம் பரவிக் கொண்டிருக்கி ன்றது. அத்துடன் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் மல்லிகையுடன் பலம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
மல்லிகையின் இந்த வளர்ச்சி, எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அதே சமயம் உள் மனப் பயம் ஒன்றையும் ஏற்படுத்தி விடுகின்றது.
தனிமனித அயரா உழைப்பிலும் கண் காணிப்பிலும் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ், காலப் போக்கில் பரவலான வெகுசனச் சஞ்சிகையாக உருமாறி விடுமோ? எனவும் எனது மனதில் இன்று ஐயப்பாடு தோன்றியுள்ளது.
என் மகன் திலீபனின் இன்றைய அச் சக நவீன சாதனத் தொடர் வளர்ச்சிகள், முன் னேற்றங்கள் இந்த ஐயத்தை எனது அடி மன தில் ஏற்படுத்தாமலும் இல்லை. காலம் தான் அதற்கான பதிலைச் சொல்லக்கூடும்!
என் வரைக்கும் மல்லிகை என்பது சிற் றிலக்கிய ஏடுகளில் ஒன்றுதான். அதனது ஆத்ம வெளிப்பாடே தனிமனித அர்ப்பணி ப்பு உழைப்பில்தான் இன்று வரையும் தங் கியுள்ளது. அதன் அடிவேரே ஆத்ம நெருக் கம் கொண்ட இலக்கிய நண்பர்களின் நெரு க்கம்தான், ஒத்துழைப்பின் பின்னணி தான்.
எனவே எதிர்காலத்தைக் காலத்தின்
கைகளில் பாரப்படுத்தி விடுவதே புத்திசா லித்தனமாகும். நடைமுறைச் சாத்தியமா கும்.
அரசாங்கமொன்றை எத்தனை சிரமங்
களுக்கு மத்தியிலும் கொண்டு நடத்தலாம்.
அரசாட்சி செய்யலாம்.
ஆனால், சிற்றேடொன்றைத் தொடர் ந்து வெளியிட்டு வருவதுதான் மிகப் பெரிய சிரமமாகும். அதிலும், ஆரோக்கியமான இலக்கியக் கொள்கை நெறிப்பாடும் இலட் சிய நோக்கமும் கொண்ட சிறு சஞ்சிகை ஒன்றைத் தொடர்ந்து நடத்திப் பார்த்தால் தான் தெரியும் அதனது பாரிய சிரமங்கள்.
புதுப் புதுப் பிரச்சினைகள் தினசரி முளைத்தெழும். அடி ஆதாரமான இலக் கிய நண்பர்களே கன்னை பிரிவார்கள். புதியவர்களும் ஆற்றல் வாய்ந்தவர்களும் வந்து குழுமுவது தவிர்க்க இயலாது.
பல பிரச்சினைகள் கிளை விடும் இவை யனைத்தையும் சீரணித்துக் கொண்டுதான் சிற்றிலக்கிய ஏடுகளைக் கொண்டு நடத்த வேண்டும்.
இவை அனைத்தையும் விட, சிற்றிலக் கிய ஏடுகளை ஒழுங்கு குலையாமல் வெளியிட்டு வரும் ஆசிரியரின் தனித்துவ மும் ஆளுமையும் தான் இங்கு மிக முக் கியம். இல்லாது போனால், சூழ இருப்ப வர்களே தவறான வழிகளில் சுழித்து விளையாட்டுக் காட்டி விடுவர். மிக மிகக் கவனமாக இயங்க வேண்டும். பல்வேறு இலக்கிய அநுபவங்களைத் தமது அநுபவ மாகக் கொண்டவர்களை மல்லிகை கரங்கூப்பி வரவேற்கின்றது.
کہ تمسحسسہ دی>>>
-

இந்த மண்ணில் வெளிவரும் தமிழ் நூல்களுக்கே
முன்னுரிமை தரப்பட வேண்டும்!
இன்று இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தெல்லாம் தமிழ் நூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. பல்வேறு துறையைச் சார்ந்த நூல்கள்.
மலையகம், வட பிரதேசம், கிழக்கு மாகாணம், கொழும்பு என்ற வகையில் வாரா வாரம் பல்துறைப்பட்ட நூல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி வெளிவரும் புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களும் வெகு கோலாகலமாக நடந்தேறி வருவதைத் தினசரிப் பத்திரிகைகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அதே சமயம், யதார்த்தமான உண்மையொன்றையும் நாம் கவனத்தில் எடுக்காமல் இல்லை.
இத்தனை தமிழ் நூல்களும் இந்த மண்ணில் இருந்துதான் வெளிவருகின்றன. ஆனால், இத்தனைக்கும் பெரும் பண முதலீடு செய்து உழைத்து வெளியிடப்படும் நமது நூல்களு க்கு இந்த நாட்டில் விற்பனவுச் சந்தையில் விலை போக முடியாமல் தேங்கிப் போய்க் கிடக்கின்றன.
-அத்துடன் அச்சகங்கள் இயங்குகின்றன. அங்கு உழைப்பவர்கள் ஊதியம் பெறுகின் றனர். இதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தனிமனிதனாக நின்று உழைத்து, பண முதலீடு செய்து தத்தமது நூல்களை வெளி யிட்டு வைக்கும் நமது எழுத்தாளன், கடைசியில் கடனை அடைக்க முடியாமல் தேங்கி மலைத்துப் போய் நிற்பதுதான் எதார்த்த உண்மையாகும்.
இந்த மண்ணில் இலக்கிய வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் அரசாங்கப் பெரும் பணம், தமிழ் நாட்டு நான்காம் தரக் கழிவுக் குப்பைப் புத்தகங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருவதுதான் கண் கண்ட உண்மையாகும்.
தத்தமது நூல்களைத் தமது சொந்தப் பணத்தில் வெளியிட்டு விட்டுச் சும்மா குந்திக் கொண்டிருக்காமல், நூல்களை வெளியிட்டு வைத்த தனி நபர் எழுத்தாளர்களும், புத்தக நிறுவனங்களும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அரசுமட்டக் கலாசார நிறுவனங்கள், பொது நூலகங்கள், கல்லூரி மன்றங்கள் வருடாந் தம் தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்யும் வேளைகளில் நமது நாட்டில் வெளிவந்தவந்து கொண்டிருக்கும்- நூல்களுக்குத் தான் முன்னுரிமை கொடுத்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை புத்தகம் வெளியிட்டு மனம் சோர்வுற்றிருக்கும் எழுத்தா ளர் சார்பாகக் கலாசார திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

Page 4
இலங்கை, தமிழ்த் இலக்கிய இணைப்புப் 04லம் (94ன் முக்தீன்
-எஸ்.முத்துமீரான்
ஈழத்து இலக்கிய வானில் இன்று ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆழமும், ஆளுமையும் உள்ள ஒரு சில முஸ்லிம் படைப்பாளிகளில் நண்பர் முத்துமுகம்மது மக்கீன் அவர்களும் ஒருவர் என்று பெருமையாகக் கூறலாம். இலக்கிய உலகில் எல்லோராலும் மானா மக்கீன்' என்று அழைக்கப்படும் இவர், இலக்கியத்தில் பன்முக வெளிப்பாடுள்ள, தனித்துவம் மிக்கப் படைப்பாளி.
ஜனாப் மானா அவர்கள் தனது 14ஆவது வயதிலிருந்து தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் நடாத்திய பாலர் கழகங்களிலும், சுதந்திரன் பத்திரிகையில் மாணவர் மன்றம், வானொலி சிறுவர் மலரிலும் ஆக்கங்களை எழுதித் தன்னை எழுத்துத் துறையில் புடம் போட்டு, இன்று இலங்கையிலும், தென்னிந்திய தமிழ்நாட்டு முன்னணிப் பத்திரி கைகளிலும், சஞ்சிகைகளிலும் தொடர்ந்து பல்வேறுபட்ட விடயங்களையும், கதைகளை யும் சளைக்காது எழுதிப் புகழின் உச்சியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் படைப்பாளி. எந்த விடயமானாலும் அதைத் தனித்துவமாகவும், புதுமையாகவும், புரட்சியாகவும் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன், எவருக்கும் தலை குனியாது செய்து முடிக்கும் திறமையும் பக்குவமும் உள்ள மானா மக்கீன், மனித நேயமும் நண்பர்களை உள்ளத் தூய்மையோடு மதித்தொழுகும் பண்பும் நிறையப் பெற்ற, ஊடகவியலாளர்.
1962ஆம் ஆண்டு இவர் கொழும்பு தெமட்டக்கொட வை. எம்.எம்.ஏ. பேரவையின் செயலாளராக இருந்து, அகில இலங்கை ரீதியாகப் பேரவை நடாத்திய சிறுகதை, வானொலி நாடகப் போட்டிகள் மூலம், இன்று இலங்கையில் புகழ் பெற்று விளங்கும் முஸ்லிம் படைப்பாளிகளான கவிஞர் எம்.ஏ.நுஃமான், எஸ். முத்துமீரான் போன்றவர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர், சூத்திரதாரியும் கூட.
முன்னாள் அமைச்சரும் அந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ ஏ.எச்.எம். அஸ்வர், நாடக நடிகரும், ஊடக்வியலாளருமான சாத்தாங்குளம் ஜப்பார், நாடக நடிகரும், நாடக ஆசிரியருமான சபா.மஃமூர் ஆகியோர்களுடன் இவர் ஒரே வகுப்பில் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த காலத்தில், இலங்கையின் பிரபல முஸ்லிம் நாடக ஆசிரியராக விளங்கிய எம்.ஏ. முகம்மட் அவர்கள் இவர்களது வகுப்புத் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்ததோடு, இவர்களுக்கு நல்ல நாடகப் பயிற்சியை அளித்து, இவர்க ளையெல்லாம் இத்துறையில் சிறப்புற்று முன்னேற உதவினார். இத்தோடு இவர்களின்
மல்லிகை செப்ரெம்பர் 2010 + 4

வகுப்பிலிருந்து ‘கலைஜோதி என்னும் பத்திரிகையையும் நடாத்தி, அப்பொழுது ஸாஹிஹா அதிபராக இருந்த அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ், ஆசிரியர் தமிழ் அறிஞர் எஸ்.எம். கமால்தீன் ஆகியோர்களின் அன் பையும், பாராட்டுதல்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. சிறுகதை ஆசிரியர்
மானா மக்கீன் எண்ணிக்கையில் குறைந்த அளவில் சிறுகதைகளைப் படை த்திருந்தாலும், இவருடைய இக்கதைகள், கொம்பன் குட்டிகளைப் போன்று, கொழு ம்பு வாழ் மக்களின் மண் வளச் சொற்களி னால் படைக்கப்பட்ட, யதார்த்த பூர்வமான கதைகளாகும். 1960 ஆண்டு வெளிவந்த 'கலைச்செல்வி நடாத்திய சிறுகதைப் போட்டியில், மானா மக்கீன் எழுதிய சிறு கதை மூன்றாம் பரிசைப் பெற்று, இலக்கிய உலகில் மானா சிறுகதையாளராக வெளி ச்சமிடப்பட்டார். 1962ம் ஆண்டு ஐப்பசி கலைச்செல்வியில் அதன் ஆசிரியர் கவி ஞர் சிற்பி சரவணபவன் இவருடைய கதை யைப் பற்றி, 'இலங்கை வானொலியில் இவருடைய நாடகங்களும், ஒலிச் சித்திர ங்களும் அடிக்கடி இடம் பெறுகின்றன. மரு தானையில் வாழுமிவர், மருதானையை யும் ஆனைக்கோட்டையையும் இணை த்து அசல் யாழ்ப்பாணப் பாத்திரமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்’ என்று சிற ப்பாகச் சொன்னது இவர் பெற்ற பெருமை யென்றே கூறலாம். மானா மக்கீன் எழுதிய கதைகளில் றகுமத்தும்மா’ என்னும் கதை மிகப் பிரபலமானது. தாயின் பாசத்தையும், அன்பையும் சிறப்பாக வெளிப்படுத்தி இவ ரால் எழுதப்பட்ட இக்கதை இலங்கையில் முதன் முதலாக வெளியிடப்பட்ட முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது. பேராதனைப் பல் கலைக்கழக பாலாடியம் மலரில் ஆய்வாள ரும் கல்விமானுமாகிய எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள். "எம்.எம்.மக்கீன், டொமினிக் ஜீவா, ரகுநாதன் போன்றோரினால் சிறு கதை ஈழத்திலும் வளர்ச்சியடைந்து தமிழ் மொழியின் பரந்த வளர்ச்சிக்கு சேவை செய் கின்றது' என்று 1960இல் குறிப்பிட்டுள்ளார்.
வானொலி நாடகம்/நெறியாளர்
வானொலி நாடகத்துறையில் மானா வின் பங்கு மிகச் சிறப்பானது. இலங்கை வானொலியில் 1961ஆம் ஆண்டிலிருந்து இவர் தட்டெழுத்தாளராகக் கடமை புரிந்த காலத்தில், சிறப்பான வானொலி நாட கங்களை எழுதி இலக்கிய உலகில் மிகப் பிரபல்யமான வானொலி நாடக எழுத் தாளராக விளங்கினார். இவரால் எழுதப் பட்ட வளைந்து செல்லும் வானவில்', 'சிப்பியின் கண்ணிர்’, 'பிள்ளைபாய்' என் னும் வானொலி நாடகங்கள் அன்று பலரா லும் போற்றிப் புகழப்பட்டன. இவருடைய நாடகங்கள் எல்லாம் கொழும்பு வாழ் சேரி மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரங் களையும் படம் பிடித்துக் காட்டும் யதார்த்த பூர்வமான நாடகங்களாக இருந்தன. இவர் ஆங்கில நாடகங்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்த நிலா என்னும் சஞ்சிகை யொன்றையும் 1962ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்தார். இதில் நாடகங்கள், நாடகச் செய்திகள் பற்றி வெளியிடப்பட் டன. மானா மக்கீன் ஒரு நாடக நெறியாள ராகவும் கொழும்பில் மிகப் பிரபல்யம் பெற்று விளங்கினார். அன்று சிறந்து விளங் கிய நாடக நெறியாளர்களான சுஹையிர் அப்துல்ஹமீட், 'சானா'சண்முகநாதன், வாசகர் போன்றோரின் அன்புக்குப் பாத் திரமாக இருந்த இவர், கொழும்பில் ஆங்
மல்லிகை செப்ரெம்பர் 2010 ஃ 5

Page 5
கில நாடகமொன்றைத் தழுவித்தான் எழு திய மேடை நாடகமொன்றை தானே நெறி ப்படுத்தி, இலங்கையில் பல இடங்கிளில் மேடையேற்றி வெற்றி கண்டார்.
ஊடகவியலாளர்
சுதந்திரன், தினகரன், தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளின் ஊடக
வியலாளனாகச் சுழன்று கொண்டிருந்த
இவர், கட்டுரைகள், பத்தி எழுத்துக்களை எழுதிப் புகழடைந்தார். தினகரனில் "லைட் ரீடிங் என்னும் கதம்பப் பகுதியைப் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதி, நல்ல வாசகர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். பன்னூலாசிரியரும்/பட்டங்களும்
மானா அவர்கள் இதுவரை நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துப் பெரும் சாதனை புரிந்துள்ளார். சினிமாக் காரர்களின் வரலாற்றை மட்டும் அறிந்தால் போதுமென்று பெருமூச்சு விட்டுக் கொண்டி ருந்த தமிழக முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாறுகளை, இலங்கையுடன் சேர்த்து நல்ல தரமான ஆய்வு நூல்களை எழுதிய நன்றிக்காக இவரைத் தமிழக முஸ்லிம் கள் பாராட்டிப் பல இடங்களில் முத்தமிழ் வித்தகர்', 'ஆய்வு இலக்கியச் சுடர்', 'ஆய் வுத் தமிழ் ஆற்றுநர் எனப் பட்டங்கள் சூட் டிக் கெளரவிக்கப்பட்ட மானா மக்கீன் இல ங்கை அரசினால் 'தமிழ்மணி', 'கலாபூஷ ணம்', 'தாஜசல் உலூம்' ஆகிய பட்டங்களி னாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
நண்பர் மானா அவர்கள் இலங்கைக் கலைக்கழக இஸ்லாமிய நுண்கலைக் குழு உறுப்பினராகவும், செயலாளராகவும், தமிழ் நாடகக் குழு அங்கத்தவராகவும் இரு
ந்து நல்ல சேவையாற்றியுள்ளார். இத் தோடு 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாகத் திரை- நாடகத் தணிக்கைச் சபை அங்கத்தவராகவுமிரு ந்து சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இன்று 74ஆம் அகவையில் இருபத்தி நான்கு வயது இளைஞனைப் போல், சுறு சுறுப்பாக இயங்கிக் கற்கண்டுப் பத்திரிகை யையும் அதன் ஆசிரியர் தமிழ்வாணனை யும் எப்பொழுதும் நினைவு கூர்ந்து வாழும் நண்பர் மானா மக்கீன், இன்றைய சனா திபதியினால் தேசத்தின் கண்‘ என்னும் சாகித்திய விருதினைப் பெற்ற பெருமைக் குரியவர். அன்புக்குரிய துணைவியார் நூர் மின்ஷாவோடும், பிள்ளைகளான வைத் தியக் கலாநிதி ஆஞ்சானா, பொறியியலா ளர் அஸிம் அகமது ஆகியரோடும் நிம்ம தியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மானா மக்கீன் அவர்களைப் பற்றிப் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள்,
'சுறுசுறுப் பாளர் அன்பின் சுடர்மிக அறிவின் பண்பர் விறுவிறுப் பாளர் சோர்வை வென்றுநில் எழுத்துச் செம்மல் உறுதியின் உறுதியாக உன்னத வரலா றெல்லாம் தறுகண்மை புதுக்கிக் காக்கும் தமிழ்மானா மக்கீன் அம்மா' என்று போற்றுவது பொருத்தமானதே.
மானாவைப் பற்றி பேராசிரியரும் தென் இந்திய இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயலாளருமான மு. சாய்பு மரைக்கார் “மானா மக்கீன் புயல் வேக எழுத்தாளர்' என்று 1996இல் வாழ்த்தியதை நாமும் ஏற்று, இவர் இன்னும் பல்லாண்டு வாழப் பிரார்த்திப்போம்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 6

சுயசரிதை 12 (y 0ܠܶܗ
-செங்கை ஆழியான்
அக்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிவந்தது. அதில் அங்கம் வகித்தவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதற்கு இணையாக இரசிகமணி கனகசெந்திநாதன், செம்பியன்செல்வன், யாழ்வாணன் முதலானோர் இணைந்து யாழ் இலக்கிய வட்டம் என்றொரு அமைப்பை உருவாக்கி இருந்தனர். அதில் அங்கத்த வனாக இணைந்து கொண்டேன். அதில் சேர்ந்த பிற்பாடு இலக்கியச் சங்கங்கள் பற்றிப் புலப்படத் தொடங்கின. இலக்கியம் பற்றிய தெளிவு ஏற்பட்டது. இலக்கியவட்டம் நடாத்திய பயிற்சிப்பட்டறைகள் பயனுள்ளனவாக இருந்தன. கலைச்செல்வி சிற்பி சரவணபவனுடன் தொடர்பு ஏற்பட்டது.
கலைச்செல்வியில் ஓர் ஆக்கம் வெளிவந்தால் அப்படைப்பாளி அனுமதிக்கப்படுவான். அது ஒரு அற்புதமானகாலம், கலைச்செல்வி ஒரு நாவல் போட்டி நடாத்தியது. அந்தப் போட்டியில் மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' முதலாம் பரிசினைப் பெற்றது. எனது 'நந்திக்கடல்' என்ற நாவல் பாராட்டுப் பெற்றது. அதுவே பெரிய மதிப்பாக இருந்தது. நந்திக் கடல் 'விவேகி' என்ற மாத ஏட்டில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாக மாறியது. இன்னொரு பதிப்பு வெளிவிட வேண்டும் என நினைக்கிறேன். அக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சரித்திர அசிரியர்களான கணேசலிங்கம், பூரீநிவாசன், குமாரசாமி ஆகியோர் என் கற்பனைக்குத் தீமூட்டிவிட்டன். மனதில் குமைந்தனவற்றை வெளிவிடத் துடித்தேன். நான் எழுதிய நாவல் நந்திக்கடல் பிறந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பொற்சரட்டினை இந்த நவீனம் விளக்க முயல்கின்றது. w
அச்சிடல் அனுபவம் பெற்ற க.நவசோதி என்ற நண்பன் என்னோடு படித்தான். அவன் என் எழுத்துலக நண்பனாகினான். 'பல்கலைக்கழக எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டால் என்ன? என்றொரு எண்ணம் உருவானது. செம்பியன் செல்வனும் பின்னர் எங்களுடன் இணைந்து கொண்டான். 'பல்கலை வெளியீடு" என்ற அமைப்பை நிறுவிக்கொண்டோம். இவ்வெளியீட்டின் முதல் தொகுதிக்கு நானும் நவசோதியும் தொகுப்பாசிரியர்களாக இருந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று நிறையப் பேர் பங்குபற்றினர். தெரிவுக்குச் சங்கடப்பட்டோம். பேராசிரியர் வித்தியானந்தன், கலைச் செல்வி சிற்பி ஆகியோர் மத்தியஸ்தர்களாக இருந்தனர். கா.கைலாசபதி கதைப்பூங்காவுக்கு முன்னுரை தந்தார். இத்தொகுப்பில் செ.யோகநாதன், க.குணராசா, கோகிலா, (கோகிலா சிதம்பரப்பிள்ளை) வெ.கோபாலகிருஷ்ணன், அங்கையன் (கைலாசநாதன்), வாணி (யோக
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 7

Page 6
ம்மா கணபதிப்பிள்ளை), செ.கதிர்காமநா தன், எம்.ஏ.எம் சுக்ரி, அ.சண்முகதாஸ், செம் பியன் செல்வன், முத்து சிவஞானம், கநவ சோதி ஆகியோரின் பன்னிரண்டு கதைகள் அடங்கின. தனது முன்னுரையில் கைலாச பதி, இன்று ஈழத்தில் ஏற்பட்டு வரும் தேசிய விழிப்பின் விளைவாக மறுமலர்ச்சியும் விவே கமும் பெறுறு வளரும் கலை இலக்கியப் போக்கோடு பல்கலைக் கழக மாணவரும் இணைந்து செயல்படுகின்றனர். என்றார்.
ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டு டன் எமது முயற்சி ஓய்ந்து விடவில்லை. மறு ஆண்டு 1963 இல் 'விண்ணும் மண்ணும்' என்ற தொகுதி வெளியானது. இதற்குச் செம்பி யன் செல்வன் தொகுப்பாசிரியராக விளங்கி னார். இதில் கதைப்பூங்காவில் எழுதியவர்க ளோடு, வேல்முருகு, சிவபாலபிள்ளை, துரு வன் பரராசசிங்கம், யோகேஸ் ஐயாத்துரை. சிவானந்தன், மெளனகுரு ஆகியோர் எழு தினர். மூன்றாவது சிறுகதைத் தொகுதி காலத்தின் குரல்களாகும். இதற்குக் கலா பரமேஸ்வரன் தொகுப்பாசிரியராக விளங்கி னார். நற்போக்கிலக்கியத்தின் பிதாமகள் எஸ்.பொன்னுத்துரை தக்கதொரு முன்னுரை தந்தார். இத்தொகுதியில் முந்தியவர்க ளோடு குந்தவை (இரா. சடாச்சரதேவி). செல்வ பத்மநாதன். கலா பரமேஸ்வரன் ஆகியோ ரின் கதைகள் இடம் பிடித்தன. பல்கலை வெளியீட்டின் நான்காவது தொகுதியாக இமையவன் என்பவரை தொகுப்பு ஆசிரியரா கக் கொண்டு யுகம் வெளிவந்தது.
இத்தகைய இலக்கியச் சூழலில் நானும் செம்பியன் செல்வனும் சேர்ந்து 'நிழல்கள்' என்றொரு தொடர் நவீனத்தை எழுதினோம். ஒவ்வொரு அத்தியாயத்தை ஒவ்வொருவ ராக மாற்றி மாற்றி எழுதி வளர்த்தோம். அதனை அக்காலத்தில் சுதந்திரன் புனைக் கதைத் துறைக்குப் பொறுப்பாக இருந்த சுதந்திரன் ஆசிரியர் இ.சங்கள் வெளியிட்டார்.
அது ஒரு சமூக நாவல். யாழ்ப்பாண இளைஞர்களின் பல்கலைக்கழக வாழ் வைச் சித்திரிப்பது. அக்கால இலக்கியப் பிரச்சினைகளைப் பேசியது. அக்கால கட்டத்தில் பலரது கவனத்தைக் கவர்ந்தது. நூலுருப் பெறவுள்ளது.
மரபுப் போராட்டத்தின் இறுதியில் உச்ச மாக யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரில் நிகழ் ந்த சாகித்ய மண்டல விழாவில் அவ் விழாவை நடாத்திய சதாசிவம் குழுவினர் மீது கூழ் முட்டை அடியை முற்போக்கு எழு த்தாளர்கள் நடாத்தினர். இழிசினர் வழக்கு என்பதை ஆதாரமாகக் கொண்டு முட்டை யெறிந்து கூட்டத்தைக் குழப்பினர். அதன் எதிரொலி பல்கலைக் கழகத்திலும் தொடர்ந்தது. இரண்டு இலக்கிய அணிக ளும் குரூரத்தோடு ஒருவரை ஒருவர் பார்த் துக் கொண்டனர். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டனர். செங்கை ஆழியான் தன்னைத் தாக்க முயல்வதாகச் செ. யோக நாதன் கதை பரப்பினார்.
ஈழத்தமிழரின் மிகமுக்கியான அரசியல் கட்சியாக பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்று நீண்ட காலம் விளங்கியது தமிழரசுக்கட்சியாகும். அதன் தலைவர் செல்வநாயகத்திலும் பார்க்க அதில், வட்டுக் கோட்டை எம்.பி.அமிர்தலிங் கம் மிகுந்த செல்வாக்குடையவராக இருந் தார். அக்கட்சியின் செய்திப் பத்திரிகையா கச் சுதந்திரன் விளங்கியது. 1962 இல் மன்னாரில் மாநாடு ஒன்றினை நடாத்தத் தமிழரசுக்கட்சி விரும்பி. அதன் நிமித்தம் சிறுகதைப்போட்டி ஒன்றினைச் சுதந்திரன் மூலம் நடாத்தியது. அதன் அறிவித்தலை நான் பார்ர்த்தேன். அப்பன்டிக்ஸ்சுக்காக சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதனால் கண்டியிலி ருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 8

செல்ல எனது அண்ணர் தன் நண்பர் இரத் தினசிங்கத்துடன் வந்தார். அக்காரில் வரும் போது அதனுள் இருந்த சுதந்திரனைப் பார்த்தேன். மன்னார் மாவட்ட மாநாட்டை முன்னிட்டும் சிறுகதைப் போட்டி இருந்தது. அதில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். அந்த நீண்ட பயணத்தின் போது அச்சிறு கதை எவ்வாறு அமைய வேண்டு மெனத் திட்டம் போட்டேன்.
நாட்டிற்கு இருவர்' என்ற சிறுகதை உருவானது. ஒரு மகனை போராட்டத்தில் பலிகொடுத்த தாய் ஒருத்தி, தனது இரண்டா வது மகனையும் சாத்வீகப் போராட்டத்து க்கு வழங்குகிறாள். சுதந்திரன் போட்டியில் முதலாவது பரிசை அது தட்டிக் கொண்டது. தமிழரசுக்கட்சியின் தீவக எம்.பி க.பொ.இரத் தினம் இலங்கையில் பரிசு பெற்ற சிறுகதை களைத் தொகுத்து 'ஈழத்துப்பரிசுச் சிறு கதைகள்' என்றொரு தொகுதியை வெளி யிட்டார். அதில் எனது நாட்டிற்கு இருவர் கதையும் இடம் பிடித்தது. செம்பியன் செல்வ னின் கலைச்செல்வியில் முதலாம் பரிசு பெற்ற 'இதயக்குமுறல்' என்ற சிறுகதையும்: இடம் பிடித்தது. நாம் இருவரும் ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோம். இந்தப் பரிசுக் கதைகள் நம்மை தமிழரசுக்கட்சி எழுத்தாளர் என்று ஒதுக்கிவிட்டன. சுதந்திர னில் எழுதப் பழகி, ஒரு சிறுகதைப்போட்டி யில் பரிசில் பெற்ற கேடானியல் முற் போக்கு எழுத்தாளர் என மதித்தனர். நான் முற்போக்கல்ல. காரணம் கே.டானியல் தலித் இனத்தைச் சார்ந்தவர். முற்போக்குத் தொண்டர்கள் நிச்சயமாகத் தலித்தாக இருக்க வேண்டும். கைலாசபதி போன்ற தலைவர்கள் அவ்வாறல்லர். Զ.- եւ If வேளான் மேட்டுக் குடியின் மேலாண்மை யைச் சேர்ந்திருக்கலாம்.
என்னுடைய இரண்டாம் ஆண்டில் புதிய மாணவ மாணவிகளின் வருகை நடந்தது. விடுதி அறையின் பலகனியிலிருந்து பார் க்கும்போது கங்கைக்கரையோரப் புறமாக அமைந்திருக்கும் சாய்வுகளில் அமைக்கப் பட்டிருக்கும் பல்கலைக்கழகக் கட்டிடங் கள் தெரிந்தன. அது சங்கமித்தா விடுதி, அங்குதான் கங்கா (பெயர் மாற்றப்பட்டுள் ளது) இருக்கிறாள். எனது இரண்டாம் ஆண் டில் பல்கலைக்கழகத்துக்கு அவள் அணு மதி பெற்று வந்தாள். அவள் என் அயலவள். ஊர்காரப் பெண். அன்று தான் அறிமுகமா னாள். மூத்த மாணவர்கள் றாக்கிங் செய்து கொண்டிருந்தபோது கங்காவைக் கண் டேன். அன்று பின்னேரம் நூல்நிலைய மக சின் செக்சனினல் சந்தித்தேன். மகசின் செக்சனில் அவள் எதையோ படித்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்துக் கதிரை வெற்றிடமாக இருந்தது. அதில் அமர்ந்து கொண்டேன்.
"மிஸ் கங்கா."
அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். வெட்கப்பட்டுக் கதிரையின் மூலையில் ஒ ங்கி அமர்ந்து கொண்டாள்.
‘எந்த ஹோலில் இருக்கிறியள்? என்று கேட்டேன்.
"சங்கமித்தா. நீங்கள் ஜியோகிறயி ஸ்பெஷல்.என்ன? நான் ஹிஸ்ரரி, ஜியோ கிறயி, எக்னோமிக்ஸ் எடுக்கிறன்."
"யுனிவேசிற்றி பிடித்துக் கொண்டதா,?"
"பிடிக்குதோ.பிடிக்கவில்லையோ? வந்திட்டம். படித்துக் கொண்டு போகத் தானே வேணும்." என்றாள்.
மெலிந்த உயரமான எழில். கங்காவில் மனம் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியது. அவளை அடிக்கடி சந்தித்தேன் மகசின்
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 9

Page 7
செக்சனில், தன் கைப்பையுள் ஒவ்வொரு கண்டோஸ் கொண்டு வருவாள் பெரும்பா லும் நான் தான் சாப்பிடுவதை வழமையாகக் கொண்டேன். பலதும் பத்தும் பேசிக் கொள் வோம். நேரம் போவது தெரியாது. கலகா வீதியில் பேசிக் கொண்டே நடக்குமளவிற்கு முன்னேற்றம் வந்தது. லவ்வர்ஸ் பாக்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். சிங்கள
மாணவர் போல அனுபவிக்க வேண்டும். ஒரு
நாள் துணிந்து கேட்டேன்.
"உங்களுக்கு என்ன விசரா? பக்கத்து வீட்டுக்காரன் என்று உங்களோடு நெருங் கிப் பழகினேன். நான் அங்கெல்லாம் வரமுடி யாது. வந்திருப்பேன் இருவரும் கலியாணம் செய்யப் போறம் என்றால். அப்படி முடி யாது. நான் யுனிவேசிற்றிக்கு வரும் போதே அப்பா கலியாணம் ஒன்று எனக்கு முற்றாக் கிப் போட்டார்."
இடிவிழுந்தது போல இருந்தது.
"இதையேன் முன்னர் சொல்லவில்லை. "நீங்கள் கேட்கவில்லை."
கங்காவோடு இரண்டரை ஆண்டுகள் பழ கியிருக்கிறேன். பல்கலைக்கழகம் முழுவ தும் தெரியும் நாங்கள் காதலர் என. அவளை ஸ்பரிசித்திருக்கிறேன். கன்னத்தில் முத்த மிட்டிருக்கிறேன். அணைத்திருக்கிறேன். கங்கைக் கரையோரத்தில் பற்றை மறை வில் அவளோடு இருந்திருக்கிறேன். அனும தித்திருக்கிறாள். அவள் என்னைக் காதலித்
தாள் என்பது நன்கு தெரியும். வீட்டார் பயம்
அளவுக்கு மிஞ்சி அவளை அனுமதிக்க வில்லை. அப்படியிருக்க என்னோடு ஏன் பழகி னாள்? ஏன்? ஏன்? பல்கலைக்கழகத் தேவையா?
பல்கலைக்கழக மாணவ வாழ்க்கை நிறைவுக் கட்டத்தை நெருங்கியது.
(66MT(Ibb)
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 10
 

(இச்சிறுகதை 10 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு - அவுஸ்ரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)
ճlՍմա *05ն5iքU) *
திடீரென்று நான் அந்தச் செய்தியைச் சொன்னதும் மனைவி ஒருகணம் அதிர்ந்து போனாலும், முடிவில் அரைமனத்துடன் சம்மதித்தாள்.
“நீங்க மாமியைப் பார்க்கப்போறது எனக்கு பிரச்சனையில்ல. ஆனால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீங்க போய்வரவேணும். அதுதான் என்ர கவலை’ என்றாள் மனைவி.
இறுதியாக நான் மட்டும் தனியாக சிலோனுக்குப் போவதென்று முடிவானது. மகளுக்கு யூனிவேசிட்டியில் சேரவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சுதனுக்கும் வகுப்புப் பரீட்சைகள் இருந்தன. இந்தக் காரணங்களால் சுமதி அவர்களுடன் தங்கிவிட்டாள்.
கட்டுநாயக்காவில் இறங்கி கேரதீவு கடல்தாண்டி, யாழ்ப்பாணம் வந்து சேர்வதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. நல்லவேளை நான் நிறையச் சாமான்கள் ஒன்றும் கொண்டுவரவில்லை. ஒரே ஒரு டிரவலிங் பாய்க்குடன் வந்தது ‘செக்கிங் பொயின்ட்டுகளில் துாக்கிக்கொண்டு நடக்க வசதியாக இருந்தது. அப்ப யாழ்ப்பாணம் இயக்கத்தின்ர முழுக்கட்டுப்பாட்டில இருந்தது. கோட்டையில இருந்து ஆமிக்காரன் இடைக்கிடை வெளிக்கிடப் பார்ப்பான். இயக்கம் அடிச்ச உடன அமர்ந்துடுவாங்கள். கடலுக்க நேவியின்ர வாலாட்டல் இருக்கும். மற்றபடி பிரச்சனையில்லை.
அம்மாவுக்கு ஏலாது, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறா என்றதும் எனக்கு நிம்மதியா அங்க இருக்க ஏலாமல் போச்சுது. அக்காவுக்கும் இப்பத்தான் “பைபாஸ் சேர்ஜரி நடந்தது. அதுக்குள்ள அவவைச் சிலோனுக்குப் போகச் சொல்ல ஏலாது. அதுதான் நான் வெளிக்கிட வேண்டிய கட்டாயம். என்ன தான் நாட்டில பிரச்சனை என்றாலும், திரும்பத் தாய் மண்ணில கால் வைக்கப் போறன் என்பதை நினைக்கும்போது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஒரு தைரியமும் வரத்தான் செய்தது. -
யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் இருக்கிறது எங்கள் ஊர். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு யாழ்ப்பாணத்துடன் பண்ணைப் பாலத்தினால் இணைக்கப் பட்டதுதான் லைன் தீவு என்று அழைக்கப்பட்ட தீவுக்கூட்டம். அத்தீவின் மத்தியில் மணிமுடியாய் அமைந்திருப்பதுதான் எனது ஊர், வேலணை. அங்கு கோட்டைபோல் விளங்கியது எங்கள் கல்வீடு, குசினி, சாப்பாட்டறை, முன்னுக்கும் பின்னுக்கும் ரிெண்டு விறாந்தையள், நான்கு அறைகள் மாடியிலும் நான்கு அறைகளுடன் பெரிய விறாந்தை என்று மாளிகை மாதிரிப் பெரிய வீடு.
ஊரில கல்வீடுகள் என்று ஒன்றிரண்டு இருந்தாலும், எங்கட வீடுதான் பெரிய கல்வீடு அதாலதான் எங்களை எல்லாரும் “பெரியகல்வீட்டுக்காரர்’ என்டு சொல்லுறவையள்.
பெரியகல்வீடு என்றால், அண்டையயல் ஊரவர்களுக்கே நல்லாத் தெரியும் என்றால் புரியும் அந்த வீட்டின் பெருமை. அப்பா பாதியில போக, அம்மா அந்த வீட்டைக் கட்டி முடிக்கப் பட்டபாடு பெரும்பாடு.
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 11

Page 8
அப்ப நாங்கள் சின்னப் பிள்ளையஸ். அக்காவின்ர சாமத்திய வீட்டை அந்தக்
கல்வீட்டிலதான் நடத்த வேணும் என்டு
அம்மா உறுதியோட இருந்தவ. வெறும் அத்திவாரத்தோட இருந்த வீட்டின்ட மிச்ச அலுவல்களுக்காக அம்மா கிளிநொச்சி யில கிடந்த தன்ர சீதனக் காணியையும் வித்துத்தான் செலவழிச்சா. அந்தக் காணி உறுதியளுக்காக அம்மா தன்ர மூத்த தமையனோட கொஞ்சம் இழுபறிப்பட்டவ. அந்தக் காசுகளும் பத்தாமல் போக, வீட்டு அலுவல்கள் பாதியிலயே கிடந்துது. மூன்று, நாலு வருஷமா கட்டிட வேலையள் இழுபட்டுது. பத்து, பன்னிரண்டு வயதில அக்காவைப் பார்க்கப் பார்க்க அம்மாவுக் குப் பகீர், பகீர் என்றிருக்கும்.
“இவள் குந்துறதுக்கிடையில வீட்டக் கட்டி முடிக்கவேணும்” என்று அடிக்கடி தனக்குள்ள சொல்லிக்கொள்ளுவா. இரவு பகல் பாராமல் தோட்டத்தில கிடந்து கஸ்ட ப்படுவா. பள்ளிக்கூடம் லீவென்டால் நானும், அக்காவும் அம்மாவுக்கு உதவியா தோட் டத்துக்கு போவம். மிளகாய் ஆய்வம், உரம் போடுவம், தண்ணி பாய்ச்சுறதுக்குப் பாத்தி கட்டிவிடுவம். இப்பிடி எல்லா வேலை களையும் நாங்களே செய்வம், அம்மா வயல் காணிகளை குத்தகைக்கு விட்டிரு ந்தா. அதோட அங்க இங்க என்று கடன் பட்டுத் திரும்ப வீடு கட்டிற வேலையைத் தொடங்கினா. பிறகு அக்காவின்ர சாமத்திய வீட்டை அந்த வீட்டில தான் அம்மா நினைச்ச மாதிரி செய்து முடிச்சா. சாமத் திய வீட்டில விழுந்த காசையும் அம்மா வீட்டுக் கடன் கட் டத்தான் எடுத்தவ.
யாழ்ப்பாணம் வழமை போல் சுறுசுறுப் பாகத்தான் இருந்தது. நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது. வெயில் அனலாய்த் தகித்து மண்டையைப் பிளந்தது. அங்கயி ருந்து பஸ் சில அராலித்துறைக்குப் போய்
நான் வேலணைக்கு போய்ச் சேர பயணம் சீயெ ன்று போச்சுது.
என்ர நல்ல காலம் மகாலிங்க அண்ணரி ன்ர மகன் ராசன் அந்தப் பக்கம் சைக்கிளில வந்தவன் என்னைக் கண்டுட்டு அவன் யோசி க்க, நான் அவனைப் பார்த்துட்டு நாடியத் தடவ - கொஞ்ச நேரத்தில அவன் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டான். அம்மா கனடாவில எடுத்த படங்களக் காட்டியிருப் பாதானே!
சைக்கிள் குண்டு குழிகளில் விழுந் தொழும்பியபடி ப்யணப்பட்டது. வெய்யில் சாயுற் நேரம் வேலணைச் சந்தியைப் போய்ச் சேர்ந்தோம். வேலணை என்று வெள்ளை எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கருங்கல் மைல்கல் தன்னந்தனியாக நின்றிருந்தது. ஊருக்குள் நுளைவதற்கு முன் சந்தியில் இற ங்கி அந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் போலிருந்தது. ராசனிடம் ஒரு நிமிடம் சைக் கிளை நிற்பாட்டச் சொல்லிவிட்டு, இறங்கி அந்த மண்ணில் சிறிதுதுாரம் நடந்தேன். மூச்சுக்காற்றில் மண்வாசனை நிறைந்திருந் தது. நன்றாக மூச்சை இழுத்து என் உடல் முழுவதும் ஓடவிட்டேன். பல வருடங்களுக்கு முன் அனுபவித்த அந்த சுகத்தை மீண்டும்
அனுபவித்தேன். கடந்து போன பதின்ம
வயதுகளை மீண்டும் தொட்டு விட்டதுபோல் ஒரு உணர்வு.
சந்திக் கடையில் இருவரும் பிளேன் ரி குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். பனைமரங்களும், பூவரசம் மரங்களும் எனது கிராமத்தின் அடையாளங்கள். அவைகளில் பல காணாமல் போயிருந்தன. சில மரங்கள் தலை அறுந்து மொட்டையாய் நின்றன. கள்ளி மரங்கள் ஆங்காங்கே பற்றையாக வளர்ந்தி ருந்தன. சில வீடு, வளவுகள் பராமரிப்பர் அற்று, ஆடு, மாடுகள் வாசம் செய்யும் இடங்களாக மாறியிருந்தன. வாகனங்கள் அடிக்கடி அப் பாதையால் செல்வதாலோ என்னவோ மரங்க
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 12

ளில் எல்லாம் மண் நிறத்தில் துாசி படர்ந்தி ருந்தது.
ராசனுடைய பேச்சுப் பிராக்கில் வீடு வந்ததே தெரியவில்லை. எனது வீட்டைஎனது ஊரை. நான் விளையாடித் திரிந்த தெருக்களை அடையாளம் காண்பது என க்கே சிரமமாக இருந்தது.
ராசன் குரல் கொடுக்க வெளியே வந்த அம்மா என்னைக் கண்டதும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நாற்பது வயதாகி, இரண்டு குழந்தைகளுக்கு நான் தந்தையான போதும், என் அம்மாவிற்கு நான் இன்னும் குழந்தைதான். என்னை தன் மார் போடு அணைத்துக் கண்ணிர் சொரிய, உடல் நடுங்க என் கன்னங்களிலும், உச்சி யிலும் முத்தமிட்டாள். அந்த அன்பு மழையி லிருந்து நான் விடுபடச் சற்று நேரமானது.
“என்ன மருமகள், என்ர பேரப்பிள்ளை யள் ஒருத்தரும் வரேல்லையா. יל என்றபடி கண்களைச் சுழலவிட்டாள்.
“பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம். அத விட்டுட்டு வரேலாது. மனுசிக்கும் வேலை பில உடன லீவு தரமாட்டாங்கள். அவாவை பிள்ளையளோட விட்டுட்டு நான் மட்டும் வெளிக்கிட்டுட்டன்’ என்றேன் அம்மாவை அணைத்தபடி, அம்மாவின் உடல் வயதின் முதிர்ச்சியாலும், நோயின் கொடுமையாலும் தளர்ந்திருப்பது தெரிந்தது. நான் கனடாவி லிருந்து வந்து சேர்வதற்குள் அம்மாவின் உடல் எவ்வளவோ தேறியிருந்தது.
அம்மா திடீரென்று மயங்கி விழுந்தவு டன், மகாலிங்க அண்ணன் தான் ஊர்காவற் றுறை ஆஸ் பத்திரிக்கு அம்மாவைக் கொண்டு போய் இருக்கிறார். அவவுக்கு பிரசர், கொலஸ்ரோல் எல்லாம் கூடிப் போச் சுது என்று டொக்டர் சொல்லியிருக்கிறார். பிறகு யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொஞ்சநாள் வைச்சி ருந்தவையாம். அவையஞம் அம்மாவால கஸ்டப்பட்டுப் போயிட்டினம்.
தனக்கு வருத்தம் என்றதும் தான், அம்மாவுக்குப் பிள்ளையஸ் பக்கத்தில இல்லையென்ட பயம் வந்திருக்குது. உடன தந்தியடிக்கச் சொல் லி ராசனுக்குச் சொல்லியிருக்கிறா. அதுதான் நடந்தது. ஆனா நான் வந்து சேருரத்துக்குள்ள அம்மா பழைய நிலைக்கு வந்திட்டா.
அம்மா வளவெல்லாம் கூட்டி துப்பரவா வைச்சிருந்தா, ரோசாக் கன்றுகளும், அக்கா நட்டுவச்ச குறோட்டன்களும் இன்னும் அப் பிடியே இருந்தன. வீட்டின் சுவரில் அங்க ங்கே காரை தெரிந்தாலும் இன்னும் பழைய கம்பீரத்துடன் தெரிந்தது. என்னையும் அறி யாமல் என் கண்கள் பனித்தன. உள்ளே நுளைந்ததும் ஒருவிதமான வெறுமை என்னை வரவேற்றது.
‘நானும், அக்காவும் இருக்கேக்க எவ்வ ளவு கலகலப்பாக இருந்த வீடு இது.’ என் கண் கள் ஆவலுடன் நாலா பக்கமும் சுழன்றன. “இரப்பு. பயணக்களைப்பில இருக்கி றாய். பிறகு ஆறுதலா வீட்டைச் சுத்திப்பார்” என்று அம்மா சொல்வதைக் காதில் வாங் கிக் கொள்ளாமல் சுற்றுமுற்றும் பார்க்கி றேன். அம்மா ராசனிட்ட நல்ல ஊர்ச் சேவல் ஒண்டு கொண்டுவரச் சொல்லுவது என் காதுகளில் விழுகிறது.
g ‘அட என்ர ஒப்பீஸ் அறை
மனம் பழைய நினைவுகளில் நிறைய கால் கள் தானாகவே அந்த அறையை நோக்கி நடந்தன. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். பத்துவருடங்களுக்கு முன் இருந்ததைப் போலவே யன்னல் ஓரமாக நான் படுக்கும் கருங்காலிக்கட்டில். வலதுபக்க மூலையில் முதிரை மரத்தில் அம்மா தச்சனிடம் சொல் லிச் செய்விச்ச கதிரையும், மேசையும்.
நான் இறுதியாக உயர்கல்வி கற்கும் போது பாவித்த புத்தகம், கொப்பிகளை அம்மா அப்படியே அடுக்கி வைத்திருந்தா.
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 13

Page 9
ஒவ்வொரு நாளும் துாசுதட்டி, துப்பரவாக வைச்சிருக்கிறா. ஆசையுடன் என் கைகள் அவற்றை தடவிப்பார்த்தன. நோட்டுப் புத்த
கங்கள் நடுவே என் சிவப்பு அட்டை போட்ட
அந்தக் கொப்பியும் கிடந்தது. எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். ஏதேதோ கவிதைகள், கதைக்கிறுக்கல்கள். ஒவ்வொன்றையும் மறுபடியும் வாசித்துப்பார்க்க ஆவல் துாண்டி னாலும் அம்மாவின் அழைப்பில் அதை அப் படியே மூடிவைத்தேன். பள்ளிக்கூட கவி தைப் போட்டியில் பரிசாகக் கிடைத்த பார்க் கர்பேனை என் கொம்பாசுக்குள் இன்னும் பத்திரமாகவே இருந்தது.
யன்னலை திறந்து பார்த்தேன். நான் கன டாவுக்கு வெளிக்கிட முன்னம் நட்டுவைத்த முல்லைக்கொடி பெரிய மரமாகப் படர்ந்திருந் தது. அம்மா அதற்குப் பந்தல்கூடப் போட்டி ருந்தா. காற்றோடு முல்லைப்பூவின் வாசனை அறையை நிறைத்தது. கதியால் வேலிக்கு அங்கால மாமா வீடு தெரிந்தது. மாமாவீட்டுக் கறுத்தக் கொழும்பான் பூவும் பிஞ்சுமாய் தலையசைத்துக் கொண்டிருந்தது.
பழைய நினைவுகளோடும், அம்மாவின் ஆரவாரமான கவனிப்போடும் நாட்கள் மெல்ல நகர்ந்தன.
நண்பர்கள், உறவினர்கள் என்று தின மும் வீடு ஆரவாரப்பட்டது.
“இப்பத்தான் வீடு வீடு மாதிரி இருக் குது” அம்மா பெருமூச்சுடன் அடிக்கடி சொல்லிக் கொண்டா.
எனக்கு நாட்கள் போவது தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தன. விறாந்தையில் காற் றாட அமர்ந்தபடி எல்லோருடனும் பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்
தது எனக்குள் புது உற்சாகத்தைத் தந்தது.
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் இல்லை. ஆசைக்கொரு பெண். ஆஸ்திக்கொரு ஆண் என்று சொல்வார்களே அத்தகையது. முதல்ல நான் தான் நாட்டுப் பிரச்சனையால
வெளிநாடு என்று வெளிக்கிட்டனான்.
‘எங்கயென்டாலும் பிள்ள உயிரோட இருந்
தால் காணும்’ என்று அம்மா அழுதழுது
என்னை அனுப்பிவைச்சவா. பிறகு அக்கா வுக்கு வெளிநாட்டுச் சம்மந்தம் தான் சரி வந்தது. கனடா என்றதும் கொஞ்சம் நிம்மதி. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாம் என்று அம்மா சந்தோசப்பட் டவா. ஆனால் அவா மட்டும் கனடாவுக்கு வரமாட்டன் என்று சொல்லிப்போட்டா. அதுக்கு அம்மா சொன்ன காரணங்கள் பல. ‘அப்பா அத்திவாரம் போட்ட கையோட போய்ச் சேர்ந்திட்டார். அவர் துவக்கி வைச்ச இந்த விட்ட நான் கட்டி முடிக்கப் பட்டபாடு உங்களுக்குத் தெரியாது. எத்தினை பேரிட்ட கடன்பட்டு, மேசனிட்டயும், தச்சனிட்டயும் தனியாளா நின்டு வேலை வாங்கி, அவங்க ளுக்கெல்லாம் சமைச்சுப்போட்டு, எவ்வளவு கஸ்டப்பட்டனான் தெரியுமா.”
“நான் பிறந்து வளர்ந்த பூமி இது. இதைவிட்டுட்டு நான் எப்பிடி வாறது?”
“கொப்பரோட வாழ்ந்த இந்த வளவை யும், ஊரையும் விட்டுட்டு நான் எப்பிடியப்பு வர ஏலும். ஏதோ என்ர கடைசிக்காலம் மட் டும் இங்கயே இருந்திடுறன். எனக்கு ஒன் டென்டால் நீ வந்து கொள்ளி வைக்கமாட் டியே...”
இந்தக் கதைகளை நானோ, அக்காவோ கேட்கும்போது கீறல்விழுந்த ரெக்கோர்ட் மாதிரி திரும்பத் திரும்ப சொல்லுவா. அவவு க்கு அந்த வீட்டை விட்டுட்டு வர மனமில்லை. ஐயா கட்டியாள வேணும் என்று நினைச்ச வீடு அது. அம்மாவின்ர வியர்வையும், உழை ப்பும், கண்ணிரும் அந்த வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் இருப்பதாக எனக்குத் தோன்றும். தினமும் ஊரைச் சுற்றிப் பார்க்க பால்ய நண்பன் ரமேசுடன் புறப்பட்டு விடுவேன். அவன் வேலணை மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறான். பின்னேரங்களில
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 14

அவர மோட்டார் சைக்கிளில் வேலணைச் சந்தி வரைக்கும் போவோம். சில நேரங்க ளில் ஊர்காவற்றுறைப் பக்கம் போவோம். சுடச்சுட் பிடிச்ச மீன்கள் கொண்டு வருவான் கள், மீன், நண்டு, பெருநண்டு என்டு வாங்கிக் கொண்டு வருவம்.
சில சமயங்களில் எனது ஊர் எனக்கே அந்நியமாய்த் தெரியும். ஊரில் வாழ்ந்தவர் கள் பலர் வெளிநாட்டுக்கும், சிலர் எங்கே என்று தெரியாமலும் காணாமல் போயிருந்த னர். சில புதிய முகங்கள் என்னைப் பார்த்து “தம்பி ஊருக்குப் புதுசா?” என்று விசாரிக் கும். அவர்கள் வேறு தீவுப் பக்கங்களில் இரு ந்து இடம்பெயர்ந்து அங்கு வந்திருந்தார் கள். அவர்கள் பார்வையில் நான் இந்த ஊரு க்கு வந்த புதியவன் ஒருவனாகத் தெரிந் தேன். இதை விதி என்பதா? கால மாற்றம் என்பதா? என்பது எனக்குப் புரியவில்லை.
ரமேஷ் அடிக்கடி என்னை நாம் சிறுவய தில் விளையாடும் குளத்தங்கரைக்கு அழை த்துச் செல்வான். அதன் அருகில் ஒரு ஆல மரமும் நிற்கிறது. அந்தக் கல்லில் அமர்ந்தி ருந்து பழங்கதைகள் பேசுவதே ஆனந்தம். “டேய் மச்சான் இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்குதா?’ ரமேஷ் கேட்டான்.
“தெரியாமலா.” ஓடிச்சென்று விழுதுகளைப் பிடித்து ஆடத் தொடங்கினேன். தினமும் பாடசாலை விட்டு வரும்போது நான், ரமேஷ், பாபு எல் லாரும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இந்த விழுதுகளைப் பிடிச்சுக்கொண்டு ஊஞ்சல் ஆடுவம். பிறகு கொஞ்சம் வளர, அந்த வழியால போற எங்கட பள்ளிக்கூடப் பெட்டையளப் பார்த்துப் பகிடி விட்டுக் கொண்டு அந்த மரத்தடியில இருக்கிற கல் லில குந்தியிருப்பம்.
அன்றைக்கு நானும் ரமேஷஉம் அடிவள வுல நின்று கதைச்சுக் கொண்டு இருந்தம். அங்க ஒரு கிணறு இருக்குது. அதில தான்
நாங்க முந்தி நீச்சல் அடிக்கிறனாங்கள். நான், ராசன், ரமேஸ் எல்லாரும் நல்லா நீந்துவம். -
அப்ப எனக்கு நீந்தத் தெரியாது. ரமேஷ், பெரியப்பான்ர முகுந்தன் அண்ணன், ராசன் எல்லாரும் கிணத்துக்குள்ள நீந்துறதைப் பார்த்துக்கொண்டு நிப்பன். முகுந்தன் அண்ணா என்னை நீந்த வா என்டு கூப்பிடு வார். நான் ஏலாது என்டு நின்று பார்த்துக் கொண்டு நிற்பன். ஒருநாள் நான் அப்பிடிப் பார்த்துக் கொண்டு நிக்கேக்க திடீரென்று பின்னால நின்று முகுந்தன் அண்ணை என்னைப் பிடிச்சு கிணத்துக்க தள்ளி விட்டு ட்டார். கிணத்துக்குள்ள இரண்டு தரம் அடி வரைக்கும் போய் வந்தன். அதுக்குப் பிறகு
. என்னைப் பிடிச்சு ஒல்லித் தேங்காய் ஒன்
றைத் தந்து பிடிச்சுக் கொண்டு நிக்கச் சொன்னவர். அதுக்குப் பிறகு எனக்குப் பயம் போயிட்டுது. அவர் எனக்கு நீச்சல் பழக்கி விட்டார். இந்தக் கதைகளை நான் ரமே சோட நினைவுபடுத்தி கதைச்சுக் கொண்டு இருக்கேக்க தான் ஆனந்தி ஓடி வந்தவள்.
“ரவி, உங்கடயம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாவாம்.” ரமேஷ் சொல்லி முடிப்பதற்குள் நான் ஒடத்தொடங்கினேன். எப்பிடிக் கேற்றைத் திறந்தேன். வீட்டுக்குள் வ்ந்தேன் எண்டே தெரியவில்லை. அம் மாவை வீட்டு நடுக்கூடத்தில் கிடந்த வாங் கிலில் வளத்தி இருந்தார்கள். ஆர்.எம்பி டொக்டர், பக்கத்து வீட்டு சொர்ணம் அங் கிள் “உங்கட அம்மாவுக்கு சுகர் பிரச்சனை. அதுதான் மயங்கி விழுந்திட்டா, கொஞ்ச நேரத் தில மயக்கம் தெளிஞ்சிடும்” என்று சொல் லியபடி, தலைவாசல் குந்தில் அமர்ந்து கொண் டார். நான் ஆசுவாசமாக மூச்சு விட்டேன்.
வரும்போதே கவனித்தேன். அம்மாவுக்கு வருத்தம் என்பதை விட உறவினர்கள் பேசிக் கொண்டது அரையும் குறையுமாகக் காதில்
விழுந்தது.
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 15

Page 10
“இதுதான் சாட்டென்டு கண்ட கண்ட சாதியள் எல்லாம் வீட்டுக்க வர வெளிக்கிட்
டுதுகள்’ என்று ஒரு உறவினர் சொல்ல,
மற்றொரு உறவினர்
“அதுதானே இவள் எப்படி வீட்டுக் குள்ள போவாள். மாமிக்கு ஒன்றென்டால் நாங்க ஓடிவரமாட்டமா? எங்களுக்கு இல் லாத அக்கறையும், கரிசனையும் இவளு க்கு எப்பிடி வந்துது?’ அவர்கள் பேசுவது முதலில் எனக்குப் புரியவில்லை தங்கம் வந்து பேசும் வரை.
“தம்பி உங்கட அம்மா மா இடிக்கிற துக்காக ஆள் அனுப்பினவ, அதுதான் வந்தனான். கமலாக்கா, கமலாக்கா என்டு ரெண்டு மூன்று தரம் கூப்பிட்டனான். அவவி ன்ர சத்தத்தையே காணேல்ல. ஆனால் அறைக்குள்ள இருந்து ஒருமாதிரி அனுங் கிற சத்தம் கேட்டுது. உங்கட அம்மா ஏலாதவ தானே. வயதும் போயிட்டுது. அவவுக்கு ஏதோ நடந்துட்டுது போல என்ர உள்மனது சொல்லிச்சுது தம்பி. அதுதான் ஒன்றையும் யோசிக்காமல் உள்ளுக்க போயிட்டன். நானோ எங்கட ஆக்களோ எந் தக் காலத்திலையும் உங்கட வீடுகளுக்க போனதில்லை. எங்கட வேலையெல்லாம் வாசல்படியோட சரி. ஆபத்து நேரத்தில வீட்டுக்குள்ள வந்து ஒருவாய் தண்ணி குடுத் துட்டன் . . ’ என்றவள் மாமா முறைத்துப் பார்க்கவும் அத்தோடு நிறுத் திக் கொண்டாள்.
“என்ன இருந்தாலும் நீ வீட்டுக்க போயி ருக்கக் கூடாது. எங்கள கூப்பிட்டிருக்கலாம். பெருசா நியாயம் கதைக்க வந்திட்டா. உங்களை எல்லாம் வளவுக்க விட்டதே தப்பு. எங்களை அணி டிப்பிழைக்கிற உங்களுக்கு இவ்வளவு கொழுப்புக் கூடாது’ என்டு மாமா சத்தம்போட அவரு க்கு ஆதரவாக வேறு சில உறவினர்களும் பேசத் தொடங்கினார்கள். தங்கம் ஒரு கணம் ஆடியே போயிட்டாள்.
அம்மா கண்விழித்த போது ಜ್ಷ, தவிர எமது உறவினர்கள் சிலர் அம்மா வைச் சுற்றி நின்றார்கள். தலைமாட்டில் இருந்த நான் அம்மாவின் தலையைத் தடவி யபடியே இருந்தேன்.
“என்னம்மா இதெல்லாம்? இதுக்குத் தானே நானும் அக்காவும் எங்களோட வந்திருங்க என்று கூப்பிடுறனாங்கள்’ என்டு அம்மாவைச் சற்றுக் கோபத்துடன் கேட்டன். “தம்பி சொல்லுறதும் சரிதான். பிள்ளை கள் ரெண்டும் வெளிநாட்டில இருக்க நீங்க ஏன் இங்க இருந்து கஸ்டப்படுறிங்க?’ பக்க த்து வீட்டு ராணியக்கா நியாயம் கதைக்க, “எனக்கு ஒன்டும் இல்லை. நான் நல்லாத் தான் இருக்கிறன்.” என்று தன் வருத்தத்தை மறைத்தபடி சிரித்தா அம்மா. அவவின் பிடி வாதத்தைப் போக்காமல்.
அன்றைக்கு பிறகு வந்த நாட்கள் விரை வாகவே கடந்து போனது. எனது மூன்று வார விடுமுறையும் முடிந்து போக அம்மாவை விட்டு பிரிய முடியாமல் பிரிந்து மீண்டும் கனடா வந்து சேர்ந்தேன்.
கனடா வந்ததும் மீண்டும் வேலைக்குப் போவது, பிள்ளைகளை டியூசன் கிளாசுக்கு கொண்டுபோவது எனக் கனடா வாழ்க்கை யோடு என்னை இணைத்துக் கொண்டேன். அவ்வப்போது அம்மாவின் ஞாபகம் மனதுள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும். இந்த நிலையில் தான் அந்தச் செய்தி என்னை ஒரு கணம் அதிர வைத்தது.
நாட்டில் மறுபடியும் சண்டை தொடங்கி
விட்டதாகத் தினந்தினம் புதிய செய்திகள்
வந்துகொண்டிருந்தன. இணையத் தளங்களி லும், வானொலி, பத்திரிகைகளிலும் வரும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இரு ந்தன. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஊர்காவற்றுறையில் நிலைகொண்டிருந்த இராணுவம் கடற்கரை வழியாகவும், எங்கள் ஊர் பிரதான வீதி வழியாகவும் யாழ்ப்பா
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 16

ணம் நோக்கி முன்னகர்ந்தது என்றும் யாழ்ப்பாண நுழைவாயில் பகுதியான பண் ணைப்பாலத்தில் கடும் சண்டை நடப்பதாக வும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிரு ந்தன. அம்மாவைப் பற்றி எந்தவொரு செய்தியையும் அறிய முடியாமல் நானும் அக்காவும் பெரிதும் அவதிப்பட்டோம்.
இந்த முன்னகர்வில் பல நுாறு மக்கள் இறந்து விட்டதோடு, பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில
அங்கங்க சனம் அடிக்கடி இடம்பெயர்ந்து
இருந்தாலும், தீவுப் பகுதி மக்கள் இடம் பெயர்வது இதுதான் முதல்தடவை. செய்தி கள் கசியத்தொடங்கிய நாளிலிருந்து எனக்கு ஒழுங்காக வேலையில் ஈடுபட முடி யவில்லை. அம்மாவைப் பற்றிய செய்திகள் எதனையும் அறியமுடியவில்லை.
நாட்கள், வாரங்களாகி மாதங்களாகக் கடந்து சென்றன. யுத்தமும் ஓரளவு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. எங்கள் இட த்தை விட்டு இராணுவத்தினர் சென்றுவிட்ட தாகவும், பெரும்பாலான தீவக மக்கள் இந் தியாவுக்கு படகுகளில் அகதிகளாக ஓடி விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. அப் படிச் சென்ற மக்களின் படகுகள் சில கவி ழ்ந்து அதிலிருந்த மக்கள் பலரை இந்துமா சமுத்திரம் விழுங்கியும் விட்டிருந்தது.
இந்நிலையில்தான் கொழும்பிலிருந்து மாமா தொலைபேசியில் பேசினார். மாமா வின் குரல் கேட்டதே அம்மாவைக் கண்டு பிடித்துவிட்டதைப் போல சந்தோசமாக இருந் தது. அப்போதுதான் மாமா விசயத்தைச்
சொன்னார். மாமா குடும்பம் பிரச்சனைக்குள்
ளால யாழ்ப்பாணத்துக்கு வந்து எப்பிடியோ கொழும்புக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.
“ஊறாத்துறையிலயிருந்து ஒரேயடியாய் ஷெல் அடிச்சுக்கொண்டு ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டுட்டாங்கள். சனமெல்லாம்
கையில அம்பிட்டதுகளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டுட்டுதுகள். நாங்களும் வெளிக்கிட்டம். அம்மாவும் சனங்களோட சேர்ந்து வந்திருப்பா என்டு தான் நினைச்சம். ஆருக்குத் தம்பி தெரியும். அந்தப் பதட்ட த்தில பள்ளிக்கூடம் வழிய தங்கியிருக் கேக்க அக்காவைப் பற்றி விசாரிச்சனான் ஒரு செய்தியும் கிடைக்க இல்லை.”
பிறகு மாமா சொன்ன செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
“அம்மா இறந்திட்டாவாம் என்று அறிஞ் சன் தம்பி.”
“gg(3uJIT... Sylbi DIT...!” “ஐயோ கடைசியா அம்மாவின்ர முகத் தைக் கூட பார்க்க ஏலாமல் போயிட்டுதே’ என்றபடி நான் புலம்பத் தொடங்க, என்னை ஆசுவாசப்படுத்தியபடி மனைவி தொலை பேசியை வாங்கிக்கொண்டாள். அவள் எல்லா விடயங்களையும் விசாரித் துத் தெரிந்து கொண்டாள்.
கொழும்புக்கு வந்திருந்த தங்கத்தின்ர மகன் ஒரு செய்தி சொல்லியிருந்தான்.
“பிள்ளை உங்கட மாமி ஊரில இறந்து போயிற்றாவாம். ஆமி வந்து போனாப்பிறகு ரெண்டு நாள் கழிச்சு ஊருக்குத் திரும்பிப் போனவையள் அவவின்ர உடலை எடுத்து அடக்கம் செய்தவையாம். நாங்கள் அப்பி டியே கொழும்புக்கு வந்து சேர்ந்திட்டம். இப்பத்தான் இந்தத் தகவல் கிடைச்சுது. ஆனா உங்கட மாமியின்ர வீடு இவ்வளவு அடிபாட்டுக்குள்ளயும் தப்பீட்டுதாம்’ மாமா சொல்லிக்கொண்டு போனார்.
“சரி. சரி” என்றபடி தொடர்பை துண்டித் துக் கொண்டாள் மனைவி.
“என்ன மனுசர் இவை. துக்கச் செய்தி சொல்லேக்கயும் வீட்டப் பற்றின கதைதான். இவை மாறமாட்டினம். மாமிக்கு நல்ல தம்பி தான் வந்து வாச்சிருக்கிறார்’ என்டு புறுபுறுத்த சுமதி, கையோடு அக்கா வீட்டிற்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 17

Page 11
கும் தகவல் தெரிவித்துவிட்டு என்னிடம் வந்தாள்.
தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும்
நான் வேலைக்குச் செல்லவில்லை. செய் தியறிந்து உறவினர்கள் துக்கம் விசாரிக்க வந்து கொண்டே இருந்தனர்.
பேரப்பிள்ளையளக் கொண்டுபோய் அம்மாவுக்கு காட்ட ஏலாமல் போயிற்றுதே' என்ற வேதனை மனதை ஒருபுறம் வாட்டி யது. கடைசியா சிலோனுக்கு போகேக்க மனு சியையும், பிள்ளையளையும் கூட்டிப் போயி ருக்க வேணும். பிழை விட்டுட்டன்’ என்ற கவலை சதா என்னை அரித்துக் கொண்டி ருந்தது. காலம் தன் பாட்டில் ஒடிக் கொண் டிருந்தது.
அன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரு ம்பியபோது தபால்பெட்டிக்குள் சில கடிதங் கள் நிறைந்திருந்தன. கடிதங்களை எடுத் துக் கொண்டு உள்ளே நுளைந்தேன். சுமதி “பேஸ்மன்டில்’ இருந்த ‘மெசினில் உடுப்பு களை துவைக்கப் போட்டுக் கொண்டிருந் தாள். உடை மாற்றிக் கொண்டு வந்து சோபா வில் அமர்ந்தபடி சாவதானமாக கடிதங்க ளைப் பிரித்தேன்.
கடனட்டைகளுக்கு பணம் செலுத்தும் படி கோரி வந்த கடிதங்களுக்கு அடியில் “எயார் மெயில் ஒன்றும் தெரிந்தது. வேலணை என்று முகவரியிடப்பட்டு இருந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே கடிதத்தைப் பிரித்தேன். தங்கம்தான் கடிதம் எழுதியிருந்தாள். அதில் இருந்த செய்திகள் எனக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திச்சு.
அழகான மணிமணியான எழுத்துக்கள். தங்கத்திற்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவளின் பேத்தியைக் கொண்டு எழுதியி ருப்பாள் போல. இப்ப அவையெல்லாம் ஊரில படிச்சு நல்ல உத்தியோகம் பார்க்குதுகள். கடிதம் கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
வணக்கம் தம் பி. நான் தங்கம் எழுதுறன்.
உங்கட முகவரியையும், சுகத்தையும் கனடாவில இருக்கிற எங்கட அண்ணன்ர மகன் மூலமாக அறிந்து கொண்டேன். உங்களிற்ற ஒரு உதவி கேட்கிறதுக்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
உங்களுக்கு தெரிந்திருக்கும் ரெண்டு வருஷத்துக்கு முதல் எங்கட பக்கத்துக்கு ஆமி வந்தது. அந்த நேரம் நாங்கள் புங்குடு தீவுப் பக்கமாக ஓடீற்றம்.
உங்கட அம்மாவையும் வரச்சொல்லி எவ்வளவோ கேட்டனாங்கள். வரமாட்டன் என்று சொல்லிப்போட்டா. உங்கட சொந் தக்காரர் ஒருத்தரும் அம்மாவை கூட்டிக் கொண்டு போகேல்ல. எல்லாரும் தாங்கள் தப்பினால் காணும் என்று ஓடிவிட்டீனம். அவா அந்தப் பக்கம் ஆமி வராதென்டு நினைச்சிருப்பா போல. அவங்களும் எங்கட ஊருகள்ல தங்கயில்லை. நேர யாழ்ப்பா ணக் கோட்டைக்குத் தான் போனவங்கள். ஆனால் இடையில நடந்த சண்டை ரெண்டு நாள் இழுத்துட்டுது. அவங்கள் போன அடுத்த நாளே நாங்கள் திரும்ப வந்த னாங்கள். எங்கட வீடுகள் எல்லாம் உடை ஞ்சு தரைமட்டமாப் போச்சுது. எல்லாத்தை யும் எரிச்சுட்டாங்கள். உங்கட அம்மாவின்ட ஞாபகம் வந்து நான்தான் வீட்டுப் பக்கம் போய் எட்டிப் பார்த்தனான்.
வீட்டுக்கு கிட்ட வரவே சரியான மணமாக இருந்துது. நாயொன்டு வாசலில செத்து காகங்கள் கொத்திக் கொண்டு கிடந்துது. நான் என்ர சின்னவனைக் கொண்டு அதை கிடங்க வெட்டித் தாட்டுப் போட்டன். அதுக் குப் பிறகுதான் வீட்டுக்குள்ள பார்த்தம். அம்மாவின்ர வீடு வெடில் விழுந்து சிவருகள் அங்கங்க ஓட்டையா இருந்துது. கதவு ஓவென்று திறந்து கிடந்தது. ஏதோ பொல் லாத மனம் வந்தது. வாயையும், மூக்கை
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 18

யும் சீலைத் தலைப்பால பொத்திக்கொண்டு உள்ளுக்குப் போனனான்.
உங்கட அம்மா கழுத்திலயும், வயித்தி லயும் சூடுபட்டு இறந்து கிடந்தா. நாத்தம் தாங்க ஏலாமல் இருந்தது. ஊருக்குள்ள ஒரு சனமும் இல்ல. உங்கட ஆக்களும் வரேல்லை. அதை வைச்சுப் பார்த்துக் கொண்டு இருக்க ஏலாது. பிறகு நான்தான் என்ர மகனையும், அவனின்ர சினேகிதப் பெடியளையும் பிடிச்சு, சாட்டி மயானத்தில எல்லாக் காரியத்தையும் நல்ல விதமா செய்து முடிச்சனான்.
மேல இருந்து விமானப் படை குண்டு போட்டதில மாட்டுக் கொட்டகைக்க நின்ட மாடுகளும், ஒரு ஆடும் செத்து நாறிக் கொண்டு கிடந்துது. எல்லாத்தையும் அடக கம் செய்து அந்த இடங்களை துப்பரவாக்கி னது நாங்கதான்.
உங்கட அம்மாவைத் தேடி உங்கட ஆக்கள் ஒருத்தரும் வரேல்லை. எங்களு க்கு வீடு, வாசல் ஒன்டும் இல்லாததால நாங்க உங்கட வீட்டிலதான் இவ்வளவு காலமா இருக்கிறம். அம்மாவின்ர வீட்டை நாங்கள் நல்லாத்தான் வைச்சிருக்கிறம்.
இவ்வளவு காலத்திற்குப் பிறகு உங்கட மாமா வந்து இந்த வீட்ட விட்டு போகச சொல் லுறார். எங்களுக்கு வேற வீடு இல்ல தம்பி. உங்கட அம்மாவும், நீங்களும் எங்களுக் குச் செய்த உதவிகளை நாங்கள் மறக்க இல்லை. நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுவீங்கள் என்று நம்புறன்.
இப்படிக்கு, தங்கம். கடிதத்தை வாசித்து முடித்ததும், வேத னையில் என் மனம் கனத்தது. கண்கள் குளமாக அப்படியே அமர்ந்து விட்டேன். தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மேலே வந்தாள் சுமதி.
கடிதத்தை அவளிடம் நீட்டினேன்.
வீடு...! அம்மாவின்ர கல்வீடு...! இதுதான் இப்ப எல்லாருக்கும் பிரச்சனை! ரெண்டு நாளை க்கு முதல் மாமாவும் 'போனில கதைச்சவர். “தம்பி ஊரில இருக்கிற கல்வீட்டை எங் கட பேரில எழுதித் தாங்க. அங்க ஆராரோ எல்லாம் எங்கட ஆக்களின்ர வீடுகளில இருக்கீனம். வீடு எங்கட பேரில இருந்தால் பாதுகாப்புத்தானே’
மாமா சொன்னது ஞாபகம் வந்தது. போன கிழமை மகாலிங்கம் அண்ணரும் கடிதம் போட்டிருந்தவர். வீட்டை விற்கிற தென்டால் தன்னட்ட சொல்லச் சொல்லி இருந்தார். அவரும் இப்ப கொழும்பில தான் இருந்தார். சனமெல்லாம் இப்ப பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தபடியால் பழையபடி ஊருக்குக் கிளம்பியிருக்கீனம். அங்க காணி யள் எல்லாம் இப்ப நல்ல விலைக்குப் போவ தாக நானும் அறிந்திருந்தன்.
“என்னப்பா செய்யப்போறியள்.” இர வுச் சாப்பாட்டை முடித்து விட்டு என் அறை மேசையில் அமர்ந்திருந்தபோது மனைவி என் தோளைத் தொட்டுக் கேட்டாள். அவளி டம் நான் எழுதி வைத்திருந்த கடிதத்தை நீட்டினேன்.
அன்புள்ள மாமாவுக்கு, அம்மா எங்களையெல்லாம் விட்டுட்டு போயிற்றா. அவவின்ர ஞாபகமா இருக்கிறது அந்தக் கல்வீடு ஒன்டுதான். அதில இப்ப தங்கம் குடும்பம் இருக்கிறதா அறிஞ்சன். அம்மாவின்ர கடைசிக் காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவுக்கு ஒரு ஆறுதலைக் குடுத்தது தங்கம்தான். தங்கம் குடும்பம் இருக்கும் மட்டும் அந்த வீட்டில இருக்கட் டும். அவையஞக்கு ஒரு கரைச்சலும் குடு க்க வேண்டாம். நான் அவையஞக்கும் இது தொடர்பா கடிதம் எழுதியிருக்கிறன்.
இப்படிக்கு, ரவி.
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 19

Page 12
ዘዘ'!!!!!} ; f குறுங்கதை MICHIHUAH III"
limir iIEIlli
(III) -Gوغوو2 دخلم
சரியாக இரவு எட்டு மணிக்கு ஐந்து நிமிடம். தொலைபேசி நாதம் பேசியது. மறுபக்கத்தில் ஒரு கனிவான குரல். தன்னை "ராணி" என அறிமுகப்படுத்தி, என்னைத் தனிமையில் சந்தி க்க வேண்டுமென வேண்டியது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வரமுடியும் என்றும் சொன்னது.
அனுமதித்தேன் நான். சொன்னது சொன்னது போற் சரியான நேரத்திற்கு எனது திருமண ஆலோசனையக Door Belலை அமுக்கி, அனுமதி பெற்று. உள் நுழைந்தாள் ஒரு யெளவனமும், லாவண்ய மும் மிக்கப் பெண். அவளின் சரியான பெயர் செல்வராணி என்பதும், ஒரு செல்வச் சீமானின் ஒரே வாரிசு என்பதும் அவள் சொல்லி, நான் அறிந்து கொண்டவை.
'தங்கச்சிக்கு என்ன செய்ய வேணும்?" வழமை போல் நான் விசாரித்தேன். "ஒரு அந்தரங்க அலுவல். அதை மறுக்காமல் நீங்களே செய்து தரவேணும்" "முடிந்தால் செய்து தாறன். என்ன தேவையென விளக்கமாகச் சொல்லுங்கோ" "இது ஒரு வித்தியசாமான கேஸ் ஐயா. ஒரு விவாகரத்து" "இந்த வயசிலையா?" "இது என்ரை தலைவிதி ஐயா" "அம்மா! நான் விவாகரத்துகளை ஏற்பதில்லை. இப்பிடி வேலைகள் செய்யும் ஆட்கள் கொழும்பிலுண்டு. அவையிட்டை போய் கேளுங்கோ அம்மா"
"ஐயா! தயவு செய்து என்னுடைய கதையைக் கேளுங்க, உதவ முடிஞ்சால் செய்து தாங்கோ" "சரி சொல்லுங்கோ'
அவள் சொன்னாள்: "எனது அப்பா நாடறிந்த Tycoon. ஆனால், எனதம்மாவை நான் பிறந்தநாளே பறிகுடுத்து விட்டன். (கண்கள் பனித்தன). அப்பா மறுதாரம் செய்தார். அதாலை எனக்கு ரண்டு தம்பிமார். அப்பா தனது செல்வாக்கைப்பாவித்து, ஒரு USA விஞ்ஞானிக்கு என்னைக் கட்டிக் குடுத்தார். கட்டி ரண்டு வருசங்கள். எனக்கு எல்லா ஐசுவரியங்களும் தரப்பட்டன. ஆ.ணா.ல்”
"அப்ப என்ன குறையம்மா?" எனது கேள்வி அது. "அது தான் பெரிய குறை. ஐயா! சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒரே கட்டிலை இதுவரை என்னுடன் பகிரவில்லை. எந்த நேரமும் வாசிப்பு- ஆய்வு கண்டுபிடிப்பு எனக் காலத்தை ஒட் டுகிறார். ரண்டு வருசம் என்ரை வாழ்க்கை பாழ். நிலமை மாறும் அறிகுறியும் இல்லை. இயற்கை உணர்வு வாழ்வை நான் விரும்புகிறன். ஐயா, நீங்க உதவ வேணும்"
நான் சொன்னேன்: "அம்மா எல்லா வேலைகளையும் தள்ளிப் போட்டு, உங்களுக்கு ஏற்ற வரனைக் கண்டு பிடித்துத் தாறது என்ரை எடுத்த வேலை"
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 20

நெஞ்சில் நிலைத்த
இலக்கில நிடிைவுகள் 01
-மு. பஷீர்
நவீன தமிழ் இலக்கியப் பரப்பை ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்ப் போமானால், பல நிகழ்வுகள், மறக்க இயலாதவை. காலங்கள் பல உருண்டோடிப் போய் விட்ட நிலையில், தேசிய இலக்கிய வளர்ச்சிப் பரிணாமம் குறித்து சிந்திப்போமேயானால், இன்று அற்புதமான மாற்றங்களும், பாய்ச்சல்களும் தீவிரம் பெற்றுள்ளன.
புதிய பரிமாணங்களில் புனைவுகள் வெளிவருகின்றன. தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியலையும், எரியும் பிரச்சினைகளையும், யதார்த்தப் படைப்புகளாக்கித் தந்தவர்கள் பலர். சர்வதேச அரங்கில் புலம் பெயர் படைப்பாளிகளது, இலக்கியப் பங்களிப்புகள்
குறித்து, உரத்துப் பேசப்பட வேண்டிய காலகட்டமிது.
இலங்கையின், தேசிய இலக்கிய மாற்றத்திற்கும் உயர்வுக்கும் வித்திட்டவர்கள் யார்? என்ற வரலாற்றுப் பின்னணியையும், அடிக்கடி ஆராய வேண்டிய தேவையும் நம்முன் எழுந்துள்ளது. அத்தோடு, இளந்தலை முறையினருக்கு, அவை குறித்து அறிவுறுத்தப்பட வேண்டிய கடப்பாடுகளும் நம்முன் விரிந்து கிடக்கின்றன. 50-60களில் ஊற்றெடுக்கத் துவங்கிய தேசிய இலக்கியச் செழுமை, இன்னும் உயிர்ப்புடன் விரிந்து, பரந்து, வளர்ந்து வருகின்றது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எமது புனைவுகளுக்கான, கருவினைத் தேடி, சென் னையை நோக்கிச் சிந்தனையைச் செலுத்த வேண்டியிருந்தது. மெரீனா பீச்சையும், திரு நெல்வேலியையும் விட்டு எமது படைப்பு மனம், நகரச் சங்கடப்பட்டது. தமிழக இலக்கி யங்களின் மீதான பாதிப்பு, நம்மை முடமாக்கிப் போட்டிருந்தது.
இக்காலப் பிரிவில் தமிழ் நாட்டு சஞ்சிகையாளர் ஒருவர் இலங்கை வந்து இப்படி முழங்கினார். "ஈழத்துப் படைப்புகள், தமிழ் நாட்டை விட நூறு வருடங்கள் பின்தங்கியுள்ளன என்று எமது செவிகளில் அறைந்தாற் போன்று, அவர் கூறிவிட்டுப் போன பின்பு தான், நாம் ஞானக்குளியல் நடத்த வேண்டியிருந்தது.
இலங்கை தேசிய இலக்கியம், 50-60கள் இடைப்பட்ட காலங்களில் தான், முனைப் பெடுக்கத் துவங்கியது. பரவலாக முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த மண்ணையும் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலையும் களமாக்கி அற்புதமாகப் படைப்புகளாக்கினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பல தசாப்தங்களாகப் போராடியதில் தான், இந்த மாற்றங்களை எட்ட முடிந்தது. அன்று நமது எழுத்தாளர்களின் மண் வாசனை கலந்த
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 21

Page 13
சிருஷ்டிகளைப் பண்டிதர்கள் இழிசனர் வழக்கு என எள்ளிநகையாடினர். யதார்த் தம், மண்வாசனை, சமூகப் பிரக்ஞை, வர்க்க மேம்பாடு, சாதி வெறியற்ற சமத்து வம் போன்றவற்றை அடிநாதமாக்கி, எழுத் தாளர்கள் மக்கள் இலக்கியம் படைத்த னர். எழுத்தாளன், இடதுசாரிக் கருத்துக்க ளால் ஈர்க்கப்படுவது, உலகளாவிய உண்மை, அநீதிக்கும், அடக்குமுறைக் கும் எதிராக, கிளர்ந்தெழுந்து போராடி உயிர்த் தியாகம் செய்த, எண்ணற்ற எழுத் தாளர்களை, உலக வரலாற்றில் படிக்
கின்றோம்.
சிறந்த எழுத்தாளனாக இன்று நம்மால் கொண்டாடப்படும், ஜெயகாந்தனின் இள மைக் காலம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யோடு ஐக்கியப் பட்டிருந்ததை அவரது, ஒரு இலக்கியவாதியின் அரசியல் அநுப வங்கள்’ என்ற நூல் நமக்குத் தெளிவா கவே உணர்த்துகின்றது.
அவர் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு கலகக் குரலெழுப்பி ஆர்ப்பாட் டம் செய்தவர். பின்னர் முழு நேர எழுத் தாளனாக உருமாறியவர். என்றாலும், தன்னை வளர்த்து மனிதனாக்கியது, முற் போக்குப் பாசறை தான் என்று இப்போதும் கூறுவார்.
நெஞ்சில் நிலைத்த இலக்கில நிடிைவுகள் 02
எனது இளமைக் கால நினைவுகளை
6T66T60TT so தவிர்க்கவியலவில்லை. அதனை உங்களோடு மானசீகமாகப்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவி
னாலேயே இங்கு எழுத விழைகிறேன். வாலிப வயதில் ஒரு தசாப்த காலம் வரை
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்
கமாக இணைந்திருந்தேன். அந்நாட்களில் அமரர் பீட்டர் கெனமனின் தலைமைத் துவம் என்னைக் கவர்ந்திருந்தது.
அவரது துணிச்சலான, உணர்ச்சிகர மான பேச்சு, கம்பீரமான ஆகுருதியும், தோற்றப் பொலிவும், எவருடனும் தோளில் கைபோட்டு “சகோதரயா!" என்றழைக்கும் கனிவு, இதயத்தைக் கழற்றிக் கையிலெ டுத்துக் காட்டுவதைப் போன்ற சிரிப்பு, தொழிற் சங்கப் போராட்டங்களில் காட்டி வந்த அக்கறை, சதா, பீக்கொக் சிகரெட் புகைத்துத் தள்ளும் லாவகம், எல்லாமே அன்று எனக்கு நிறையப் பிடித்திருந்தது.
60-களில் கட்சி, அரசியல், தொழிற் சங்க போராட்டங்களென என்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டேன். இத ற்கு ஒரு வலுவான பின்னணியும் இருக் கவே செய்தது. மறைந்த மாநகரசபை உறுப்பினர் செனேற்றர் நீதிராசா அவர் களை அதிபதியாகக் கொண்ட, மெசஞ்சர் வீதி, யானை பீடிக் கம்பனியில் பலகாலம் வேலை செய்து வந்துள்ளேன்.
நீதிராசா, ஒரு பிரபலமான தொழில் அதிபராகவும், அரசியல்வாதியாகவும் திகழ் ந்த போதும், தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒரளவு மனிதநேயமுள் ளவர். கம்பனியில் 200க்கும் அதிகமான வர்கள் பணிபுரிந்தனர். பெரும்பாலானவர் கள், பொதுவுடைமைக் கட்சித் தாகம் கொண்ட மலையாள புத்திஜீவிகள். கொழும்பு- 132-நெல்வீதி, மலையாள போர்டிங் ஹவுஸ், அந்நாட்களில் பிரசித்தி
மல்லிகை செப்ரெம்பர் 2010 3 22

பெற்ற கம்யூனிஸ்ட் கோட்டை.
தோழர்கள் டி.கே. தாமோதரன், மைத் திரி மொஹமட், அந்தோனி போன்றவர்கள் எங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். நாங்கள் அனைவரும் பணிநேரம் போக இங்குதான் தங்கியிருந்தோம். மறைந்த எழுத்தாளர், அகஸ்தியரும் பலகாலம் இங்கு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கார்ல் மாக்ஸ், லெனின், குரு சேவ், மலண்டோவ், சொலிலோவ் ஆகிய சோவியத் தலைவர்கள், அறைகள் தோறும் சட்டம் போட்ட பிரேம்களுக்குள் புன்முறுவல் பூத்துக் காட்சி தருவது, நமக்கு உற்சாகமாய் இருக்கும்.
மலையாள புரோகமன, சாகித்திய சமிதி என்ற பெயரில் (முற்போக்கு எழுத் தாளர் சங்கம்) நிறுவி, வாரம் தவறாமல் அமர்வுகளை நடத்தி இலக்கிய விவாதம் செய்வோம். தகழி- பவர், எஸ்.கே. பொட்டைக்காட், கேசவதேவ், முற்றத்து வர்கி, போன்ற பிரபலமான மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து, இங்கு விமர்சனம் செய்வோம்.
அன்று, தகழியின் செம்மீன் நாவல் என் மனதைப் பெரிதும் பாதித்திருந்தது. 65ஆம் ஆண்டளவில் செம்மீன் நாவலை மலையாளத்தில் உள்வாங்கி அன்னலெட் சுமி இராஜதுரையினால் வெளியிடப்பட்ட ஜோதி இதழில் கட்டுரை எழுதினேன். அப் போது செம்மீன் வெளி உலகில் பிரசித்தி பெறாதிருந்த காலம். பின்னர் செம்மீன் உலகப் புகழ் பெற்று, திரைப்படமாகவும் வெளிவந்தது. இந்த மலையாள நண்பர்கள் தான், அந்நாட்களில் என் அறிவுக் கண்க ளைத் திறந்து விட்டவர்கள். மறைந்த என்
தந்தை முஹம்மது கான், திருவனந்தபுரம்வர்க்கலையைச் சேர்ந்த மலையாள வர்த் தகர். இலங்கை பிரஜா உரிமை பெற்றவர். இந்தப் பின்னணியில் மலையாள மொழி எனக்குச் சரளமாக வந்தது.
இக்காலப் பிரிவில் இந்த மலையாள போர்டிங் ஹவுஸில் வைத்துத்தான் இந்தி யாவின் மிகப் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர், ஏ.கே. கோபாலன் (மலையாளி) அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்நாட்களில் கேரளாவிற்குப் பலமுறை சென்றிருந்த போது, கம்யூனி ஸ்ட் தலைவர்கள் சிலரோடு எனக்குப் பரீட் சயம் ஏற்பட்டது. அங்கு சிறிது காலம் தங்கி யிருந்த போது, அது அந்நியப் பிரதேசம் என்ற உணர்வே எனக்கு ஏற்படவில்லை.
நெஞ்சில் நிலைத்த &ი)ჩრo) რიფფრრ 03
60களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்கள், பெரும்பாலும் கொழு ம்பு விவேகானந்தா சபை மண்டபத்தி லேயே நடைபெறும். ஒவ்வொரு அமர்வுக ளிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன். டொமினிக் ஜீவாவின், 'தண்ணிரும் கண்ணிரும் நூல் வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். மிக சுவார ஸ்மான கருத்தாடல்கள் அங்கு இடம் பெறும். அது ஒரு பொற்காலம். இனி எப் போது வரும்?
பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, பிரேம்ஜி, இளங்கீரன், டொமினிக் ஜீவா, எச்.எம்.பி. மொஹிதீன், எஸ். பொன்னுத்துரை (அப்போதவர்
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 23

Page 14
முற்போக்கு முகாம்), வி. பொன்னம்பலம் (தந்தை செல்வாவோடு தேர்தலில் போட்டியிட்டவர்), தீப்பொறி அந்தனிசில்,
மு. தளையசிங்கம், சில்லையூர் போன்ற
பிரசித்தி பெற்ற எழுத்து ஆளுமைகளின் உரைகளையெல்லாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில் கேட்டு ரசித்துச் சுவைத்திருக்கிறேன்.
இந்த உரைகளை உள்வாங்கிய அநுபவப் பாதிப்பு, இவர்களின் எழுத்துக் கள் மீது கொண்ட நாட்டம் என்பன, என்னுள் இலக்கிய உணர்வுகள் ஊற்றெ டுக்கத் தூண்டுகோலாயிற்று. ஒரு வேடி க்கை என்னவென்றால், இவர்கள் எவரு டனும் அன்று எனக்கு நெருக்கமான பரீட்சயம் இருந்ததில்லை.
அப்போது நான் இருபது வயது இளை ஞன். ஒரு சாதாரண வாசகன். ஆடு கண்ட இலையையெல்லாம் மென்று தின்று, திரிவதைப் போல, எல்லாவற்றையும் வாங்கி வாசிப்பேன். இவற்றில் துப்பறியும் நாவல், தி.மு.க. ஏடுகள், சினிமா சஞ்சிகை எனப் பல அடங்கும். மற்றொன்று அப் போது நான் சரியான சங்கோஜி. கூச்ச சுபா வமுள்ளவன். யாரோடும் வலிந்து சென்று, அறிமுகமாக்கிக் கொள்ளும் தன்மைகள் இல்லை. பின்நாட்களில், 70களில் மேற் குறிப்பிட்ட எழுத்துப் பிரபலங்களில் ஒரிருவரைத் தவிர, மற்ற அனைவரோடும் நெருங்கிப் பழகுகின்ற அநுபவம் கிட்டியது.
அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வர்கள். டொமினிக் ஜீவா, இளங்கீரன், எச்.எம்.பி.மொஹிதீன், சில்லையூர் மற்றும் பலர். இக்காலப் பிரிவில் சுபைர் இளங்கி ரன் அவர்கள் நாவலிலக்கியத்தில் ஒரு
கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தார். தினகரன் நாளிதழில் அவரது நாவல்கள் தொடர்ந்து வெளிவந்தன. "நீதியே நீ கேள்', "அவளுக்கு வேலை வேண்டும் போன்ற படைப்புகள் வாசகரைக் கவர்ந்தன.
அவரது நாவல்களை விரும்பிப் படித்து வந்தேன். பேராசிரியர் கைலாசபதி, தின கரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக வந்த மர்ந்த பின் பெரும் இலக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. முற்போக்கு எழுத்தாளர்களின் காட்டில் தாராளமாக மழை பொழிந்தது என்று சொல்லலாம். தரம் கண்டு எழுத் தாளர்களை ஊக்குவிப்பதில் கைலாசப திக்குத் தாராள மனசு, முற்போக்கு அணி யைச் சாராதவர்களையும் அவர் அரவ
ணைக்கத் தவறவில்லை.
(வளரும்)
sem ga lagi GilesianiaTTT
புதிய ஆண்டு பிறந்து இந்து மாதங்களாகி விட்டன. தயவு செய்து உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும்.
மனந் திறந்து மல்லிகைய
டன் ஒத்துழையுங்கள். ஏனெ ○ னில் மல்லிகை உங்கள் ஒவ் வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு ○ முன்னறிவித்தலின்றி இதழ் நிறுத்தப்படும். C
O ஆசிரியர்
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 24
 

பDணியத்தார் குடும்பம் கொழும்புக்குப் போய்க் கிட்டத்தட்ட ஆறுமாதம் இருக்கும். மகளுடைய திருமணத்துடன் அவரும் மனைவியும் கூடக் கொழும்பு வாசியாகிவிட்டனர். இப்பொழுது தான் கொழும்பிலிருந்து முதற் தடவையாக ஊர் திரும்பியிருக்கிறார். கோயில் திருவிழாவுக்காக வந்திருப்பதாகத் தான் ஆறுமுகத்தார் நினைத்தார். மணியத்தார் வந்த சேதி கேட்டதும் அன்று பின்நேரமே ஆறுமுகத்தார், மணியத்தாரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். நீண்ட காலச் சிநேகிதமல்லவா?
ஆறுமுகத்தாரும் மணியத்தாரும் சிநேகிதம் போலவே அவர்களது மகள்மார்
அருந்ததியும், மணிமேகலையும் கூட நல்ல சிநேகிதிகள். சிறுவகுப் பிலிருந்து உயர்வகுப்பு வரை ஒன் றாகப் படித்தவர்கள். மணியத்தா ருக்கு மணிமேகலை ஒரே மகள் தான். செல்லமாக வளர்த்தார். சொத்து சுகங்களுக்கும் குறை வில்லை. ஆறுமுகத்தாருக்கு அருந்தவச்செல்வன் மூத்தவன். சின்னவள் அருந்ததி. அவரும் கூட ஒரளவு வசதியாகத் தானிருந்தார். அருந்தவச் செல்வனுக்கு மணி மேகலையைச் செய்ய வேண்டு மென்பது ஆறுமுகத்தாரின் மன விருப்பம். பெட்டை கொஞ்சம் வாய்
i
க்காரி என்று அவர் மனைவியின் கணிப்பு. எனினும் அவளுக்கும் மறுப்பில்லை. காலநேரம் வரும் போது கதைக்கலாம் என்பது அவர் எண்ணம்.
மணியத்தாரும் ஆறுமுகத்தாரும் இலிகிதர்களாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். இருவருமே சோலி சுரட்டு இல்லாதவர்கள். தாமுண்டு தமது வேலையுண்டு என்று வாழ்பவர்கள். இவர்களது மனைவியரும் சினேகிதிகளே. இரண்டு குடும்பத்தவரும் ஒன்றாக நெருங்கிப் பழகுவதாலேயே ஆறுமுகத்தாருக்கு மணிமேகலையைத் தனது மருமகளாக்கும் எண்ணம் உதித்தது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். அது உண்மை தான் போலும், அருந்தவச் செல்வன் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகவில்லை. மருத்துவராக வரமுயன்றவன் மருந்தாளராகவே வந்தான். தன் மனதில் இருந்த எண்ண த்தை ஒருநாள் ஆறுமுகத்தார் மணியத்தாரிடம் கூறியபோது ஏமாற்றமான பதிலே
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 25

Page 15
கிடைத்தது. மணியத்தாரை முந்திக் கொண்டு அவரது மனைவிதான் கூறினார்.
“மணிமேகலைக்கு ஒர் இஞ்சினியர் மாப்பிளையைப் பேசி ஒழுங்காக்கிப் போட் டம். நீங்கள் முந்தியே கேட்டிருக்க 6(3D?'
வெறும் ஒப்புக்காகத்தான் சொன்னாரே
ஒளிய அருந்தவச்செல்வனின் பதவி
காணாது என்பதுதான் உண்மையான காரணம்.
அவர்கள் சொன்னது போலவே கலி யான ஒழுங்குகள் மடமட என்று நடந்தது. கொழும்பில் வீடு, கொழுத்த சீதனம், நகை நட்டு, கார் என அவர்கள் கேட்டதற்கெல் லாம் தலையைசைக்கக் கூடிய நிலையில் இருந்தமையால் மணியத்தார் எல்லாவற் றையும் கொடுத்துத் திருமணத்தைத் தடல் புடலாகச் செய்தார். மாப்பிளை வீட்டாரின் விருப்பப்படி கொழும்பில் பிரபல ஹோட் டேல் ஒன்றில் வெகு ஆடம்பரமாகத் திரும ணம் நிறைவேறியது. ஆறுமுகத்தார் குடும்பத்திற்கும் அழைப்பு இருந்தபோதி லும் கலியாணம் கொழும்பில் என்பதாலும், விமானப் போக்குவரத்து மட்டுமே அப் போது இருந்ததாலும் அவர்கள் போக வில்லை. எனினும் அதற்கும் மேலாக அவர்களது ஏமாற்றமும் இன்னொரு காரணம்.
அடுத்த மாதத்திலேயே அருந்தவச் செல்வனுக்கும் திருமணம் நடந்தது. சாதா ரண குடும்பம் எனினும், அழகான, குண மான, ஆற்றல் ஆளுமை மிக்க பெண் ணாகக் கோகிலா இருந்தாள். கணவ னுக்கு மட்டுமல்ல, மாமன் மாமிக்கும் raஅவளைப் பிடித்துப் போனதில் வியப்
பில்லை. மணிமேகலை மருமகளாக வர வில்லை. என்ற கவலையே மறந்து விட் டது. பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் தான் அருந்ததிக்குப் பார்க்க வேண்டும்.
ஆறுமுகத்தார் மணியத்தார் வீட்டை அடைந்ததும் அவரை அன்போடு வரவேற் றாலும், அவர்கள் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை அவதானிக்க முடிந்தது.
"மருமகன் மகளவை வந்தவையோ? கலியாணத்துக்கும் வரக் கிடைக்க வில்லை. வீட்டுக்குக் கூப்பிட்டு ஒருநாள் விருந்து வைக்கலாம்” ஆறுமுகத்தார் வஞ் சகமில்லாமல் கேட்டபோது, மணியத்தா ரின் கண்கள் கலங்கின. மனைவிதான் கலங்கியபடி கூறினார்.
"பிள்ளைக்கும் மருமகனுக்கும் ஒத்து வரயில்லை. எப்ப பார்த்தாலும் சிடுசிடுக் கிறாள். இனி அவரோட வாழ ஏலாது எண்டு சொல்லி மணிமேகலை பிடிவாதம் பிடிச்சதாலை தான் வந்திட்டம். என்ன சொன்னாலும் இவள் கேட்கிறாள் இல்லை. எரிஞ்சு விழுகிறாள்'
அந்தச் செய்தி ஆறுமுகத்தாரின் மன தையும் உருக்கியது. "பிள்ளைக்கு நீங்கள் எடுத்துச் சொல்லயில்லையோ?. கலியா ணம் கட்டின புதிசிலை, புதுச் சப்பாத்துக் கடிக்கிற மாதிரி சச்சரவுக்ளவாறது சகஜம் தான். பொம்பிளையன் தான் கொஞ்சம் சகி ச்சுப் போக வேணும். காலப் போக்கிலை சரியாயிடும்." ஆறுமுகத்தார் எடுத்துக் கூறியதும் மணியத்தார் குறுக்கிட்டார்.
"நாங்கள் ஏலுமானவரையிலை புத்தி சொல்லிப் பாத்திட்டம். அவள் சொல்லுக் கேக்கிறாளில்லை. மருமகன் சாதுவான
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 26

குணம். நல்லமாதிரி. சம்பளம் எடுத்ததும் இவளின்ர கையில கொண்டு வந்து கொடு த்திடுவேர். இவளுக்கு ஏன் இப்பிடிப் புத்தி போச்சுதோ?
அடுத்த சில நாட்களில் ஊர் எல்லாம் கதை பரவி விட்டது. எல்லோரும் மணியத் தார் குடும்பத்தையும், மணிமேகலையை யும் தான் குறைத்துப் பேசினார்கள்.
"இவையின்ர பணத் திமிருக்கு இது வேணும்."
“தாயைப் போல தானே மகளும். கண் டபடி வாய் காட்டியிருப்பாள். செல்லமான
வளர்ப்பு.’
“ஒருத்தருக்கும் ஒரு உதவியும் செய் யாதவை. பொதுக் காரியங்களுக்குப் பணம் கொடுக்கவும் அற்பம் காட்டுறவை. உவைக்கு உது வேணும்."
இப்படிப் பல விமர்சனங்கள்.
'பாவம் மணியத்தார். இருந்தது எல் லாத்தையும் கொட்டி மாப்பிளை எடுத்தார். அது பிழைச்சுப் போச்சு. பாவம் மணி மேகலை’ ஆறுமுகத்தார் அநுதாபத்துடன் தேநீர் கொண்டு வந்த மனைவியிடம் கூறினார்.
"நீங்கள் போயிருக்கிறியள் எண்டு பார்
க்கவும் வெளியிலை வரயில்லை கண்டி UG36TIT?'
தேநீரை ஒரு மிடறு குடித்த ஆறுமுகத் தார் மனைவியை நோக்கினார். "அந்தப் பிள்ளைக்குக் கவலை இருக்கும் தானே. வெட்கமாயும் இருக்கும். குறை நினை க்க ஏலாது.”
"எங்கட அருந்ததியை நாளைக்கு
ஒருக்கா அனுப்பிப் பார்ப்பம். சினேகிதி தானே?. மனதிலுள்ளதைச் சொல்லக்
கூடும்."
"நல்ல யோசினை தான். ിങtഞണ வந்ததும் சொல்லு.”
"ஒமப்பா. அவளும் போகவேனும் எண்டுதான் சொல்லிக் கொண்டிருந்த வள்." தனது கலைந்த முடியை மறுபடி முடிந்து கொண்டவள், பேணியையும் எடு த்துக் கொண்டு குசினிக்குள் சென்றாள். மனதிலெழுந்த அனுதாபத்தையும் மீறி மாறான எண்ணம் வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. ‘எங்கட மகனை வேண்டாமெண்டவை. உவைக்கு உது காணாது." என்று எழுந்த எண்ணத்தை மறுகணமே அமுக்கித் தன்னைச் சமப் படுத்தினாள்.
மறுநாள் அருந்ததி தன் சினேகிதியான மணிமேகலையைப் பார்க்கச் சென்றாள். அவள் வெளியே வராததனால் உள்ளே சென்று கதைக்கும்படி மணியத்தாரின் மனைவி கூறினாள்.
அருந்ததியைக் கண்டதும் மணி மேகலை கண்ணீர் பெருக அழத் தொட ங்கி விட்டாள். அருந்ததிக்கு அவளைத் தேற்றுவதில் போதும் போதும் என்றா கிவிட்டது.
"மேகலை. இது என்ன கோலம்? தலையும் வாராமல் உடுப்பும் மாத்தா LD6b..... ம். அதுக்கிடையில எவ்வளவு மெலிஞ்சு போனாய். அப்பிடி என்ன
பிரச்சினையடி?
மணிமேகலை வெறித்துப் பார்த்தபடி மெளனமாக இருந்தாள். எனினும் அவளது
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 27

Page 16
கண்கள் பனித்தன. அவள் அழுது ஒயும் வரை அருந்ததி காத்திருந்தாள்.
"என்ன பிரச்சினையெண்டாலும் மனம்
விட்டுப் பேசு. அப்பதான் மனது ஆறும்.
வாழ்க்கையில் பிரச்சினைகள் வாறது
சகஜம். அதுக்காக மனம் உடைஞ்சு
போகக் கூடாது. ് ഖrേ 5ഞ ബ எதிர்கொண்டு நிமிருகிறது வாழ்க்கையின் வெற்றி. இதைப் படிக் கிற காலத்தில நீ தானே சொல்லுவாய்?
தான்
கப்பல் கவிண்டாலும் நீந்திக் கரைசேர முயற்சிக்க வேணும் மேகலை."
மணிமேகலை மீண்டும் விம்மி வெடித் தாள். ஏதோ சொல்ல முயன்றும் முடியா தவளாக மெளனித்தாள்.
"மேகலை. நீ இப்பிடி வாழா வெட் டியாக வந்திருக்கிறதால ஊர் தேவையி ல்லாமல் கதைக்குது. மென்ற வாயுக்கு அவல் கிடைச்ச மாதிரி. ஏன், அவருக்கு வேற யாரிலையாவது விருப்பம் அல்லது தொடர்பு.?" அருந்ததி சொல்ல முடிக்க முன்னரே அவள் பலமாகத் தலை யசைத்தாள். அருந்ததிக்குக் குழப்பமாக இருந்தது.
"அப்ப என்னடி பிரச்சினை, பிரிஞ்சு வாற அளவுக்கு?. உன்னிலை சந்தே கப்படுகிறாரோ? இப்பொழுதும் மறுத்துத் தலையாட்டினாள் மணிமேகலை.
‘அப்ப என்ன பிரச்சினையெண்டு (მ&m6ს6სანზI....’’
முதற்தடவையாக மணிமேகலையின் இதழ் பிரிந்து மெலிதாக வார்த்தைகள் வெளியே வந்தன. "அருந்ததி. அவர் என்னைப் பொம்பிளையாக நினைக்
கிறாரில்லை.” மறுபடி அழ ஆரம்பித்த மணிமேகலையின் கைகளை ஆதரவுடன் பற்றினாள்.
“என்ன சொல்லுற மேகலை.? புரியும் படி சொல்லு."
"இந்தக் கிலிசை கேட்டை எப்படிச் சொல்லுறது? அதுதான் பெத்த அம்மாவி டம் கூடச் சொல்லயில்லை. உன்னிடம் சொல்லவும் கூச்சமாயிருக்கு." என்ற மணிமேகலையை ஆழமாக நோக்கினாள் அருந்ததி.
“என்னடி. அப்பிடி பெரிய வெட்கம்?
"சொல்லு மேகலை."
b........... நான் இன்னும் க்ன்னியாகத்فا‘‘ தான் இருக்கிறனடி.” மீண்டும் அழுகை, )உன்னைப் G3 uT6 . . . . . ظاه
கலியாணமாகமல் இருந்திருக்கலாம். இது நரக வேதனை யடி.."
‘என்ன சொல்லுறாய் மேகலை, அவருக்கு உணர்ச்சி இல்லையா?”
"அப்படி இருந்தால் கூட பரவாயில்லை. எல்லாம் இருக்கு அருந்ததி. ஆனால் அவருக்குப் பெண் தேவையில்லை."
"அப்பிடியென்னா?
'ஆண் தான் தேவைப்படுகுது..." மீண்டும் கட்டுக்கடங்காமல் கண்ணிர் பெருகியது.
"புரியவில்லை மேகலை."
"b..... ஒவ்வொரு இரவும் எல்லாம்
ஆரம்பிக்கும். நானும் ஆசையோட ஒத்து ழைப்பேன். ஆனால் அவருக்கு."
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 28

தொடர்ந்து சொல்ல முடியாமல் தவித்த மணிமேகலையை ஆதரவுடன் நோக்கி 6তাeচা,
'குழப்பமாயிருக்கடி.”
'பத்திரிகைகளிலை ஆண், ஆண்
குள்ளாகி உணர்ச்சி பெருகி, அந்த வேகத்தைத் தணிக்க முடியாமல் நான் நரக வேதனையை அனுபவிக்கிறனடி. இருந்தும் இல்லை என்கிறதை விட, இல்லையென்றால் அதுவே பெரிய நிம்மதி அருந்ததி”
உறவு பற்றிப் படித்திருப்பாய். இவருக் குப் பெண் தேவையில்லை. 661ഞ്ഞ யும் ஒரு ஆணாகத் தான் பயன்படுத்து கிறார். ஒவ்வொரு இரவும் தூண்டுதலுக்
திகைப்புடன் சிநேகிதியை நோக்கிய அருந்ததி அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தாள்.
மல்ல்கை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/-
தனிப்பிரதி 40/- S}6öC pGof 200/-
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231, Hatton National Bank. Sea Street, Colombo - 1.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. sTeiäsLL6oST 9isojLu6urssit Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tä e55cLSLG அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 29

Page 17
பொறுமை
பொறுமையின்
கர்ப்பத்தில்- நான் -പീരിയ
கருத்தரிக்கப்படிருக்கிறேன். பொறுமை எனும்
தென்றலைத்தான்- நான்
பொறுமையின் சுவாசிக்கின்றேன்.
சுருகாட்டில்- நான்
}IIs), 16OIsldb56(806), பொறுமை எனது
இதய தாகம்
பொறுமையின்
கவியரங்கில்-நான் ಇಂ எனது
ከl
பா தொருக்கின்றேன். 816)III8 855IDI
பொறுமையின் இனிமேலும்,
பொறுமைதான்
25II6OITE IQ60- DITór
எனக்கு எல்லாமே...! Eb6d) (19)(Ohig58D6).
Or O ہ>ےے
ضوية لنمطي بالأدCl
ധൻമജ്ഞി ബ്രജ്ജിജ്രി
@@බ්ණි.බීබහී බ9%Eගු|aබ්බණි ඉංග්‍යශිU- ஆற்குள் Uர$Uரை Uர&UரைJ02 உ0$ந்த ఏకొ29కి 99టీ @గీ20Qు(ఫ్రెకి,
எங்2ே0 தெறிந்த தென்னந்தோப்லில் ജിജ്ഞ് ക്ലെ இலநீர்க் குலைSது இந்திலிருந்து ஒன்னர் இ9கில0ஆத்தெறிந்தை உ0ணப்Usங்களைத்தின்று தீர்த்திருந்தன ജ്ധേg ബ്ലെഡ്യൂട്രേ ഉജ്ജിമ്ന குரங்கு&gந& இர2& இடைதெOuற9 ஜூலைஃ2ள் s(sடுsே
ஹிந்து Uரலிக்2ெ0ண்டிருக்இன்றன ിജ്ഞീഴൈ ഭൂളിറ്റ് ജng രജ്ഞ്ങുദ്ദജ്ജുൻ, ഭ്രൂട്ര @@බ්බෙල්ග්‍රීබග ട്രസ്ത്രs ിജ്ഞ'തൈറjട
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 30

உழும் நினைஅதள் 45
இன உறவு இலக்கியம்
-திக்குவல்லை கமால்
இலக்கியத்தினூடாக இன உறவு பற்றி நீண்ட காலமாகவே பேசப்பட்டு வந்துள்ளது. FOU இலக்கியங்களிலே காணப்படும் ஒத்த தன்மைகள் பற்றிப் பல ஆய்வுகள் நடாத்தப் பட்டுள்ளன. சமயம்சார் மரபிலக்கியங்கள் அவ்வப்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இன, மதம் சார்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கைக் கோலங்கள் பற்றிய பரஸ்பர அறியாமையின் விளைவு காலப்போக்கில் வெளிப்படலாயிற்று.
தேசிய ஐக்கியம் பற்றியும் அதற்காகப் பரஸ்பரம் இலக்கியப் பரிவர்த்தனை பற்றியும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அன்றுமுதல் குரலெழுப்பி வந்துள்ளது. ஒருமைப்பாட்டு மாநாடுகளை நடாத்தியுள்ளது. சிங்கள எழுத்தாளர் அமைப்புகளோடு தொடர்பு வைத்து வந்துள்ளது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பினாலும் சிங்கள மொழிப் பரிச்சயம் காரணமாகவும் நானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று நெடுங் காலமாகவே எண்ணி வந்துள்ளேன். சுய ஆக்கங்கள் காரணமாக அந்த எண்ணம் பிற்படுத் தப்பட்டே வந்தது.
ஒருநாள் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு சம்பந்தமாக ஒரு நண்பர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் எனக்கு லேக்ஹவுஸ0க்கு வருமாறும், ஊடகவியலாளர் எம். எஸ். பாஹிம் எனக்குத் தகவல் தந்தார். அங்குதான் சிட்னி மாகஸ் டயஸ் என்ற படைப்பாளியை முதன்முதலாகச் சந்தித்தேன்.
அவர் சிறுவர்- இளைஞர் அபிவிருத்தி நிறுவனத்தினதும், தோதென்ன பப்ளிசிங் ஹவுஸினதும் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியிடப் போவதாகவும் அதற்கு ஒத்துழைக் குமாறும் கேட்டுக் கொண்டார். அதன் முதற்கட்டமாக மொழிபெயர்ப்பாளர் குழுவொன்றை உருவாக்க வேண்டுமென்றும், அத்தகையவர்களை ஒரிடத்தில் ஒன்றுதிரட்ட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 31

Page 18
அதன்படி ஒரு பத்து மொழிபெயர்ப் பாளர் அளவில் ஒன்று திரட்டி கொழும்பில் முதலாவது கூட்டம் நடைபெற்றது. எதிர் பார்த்த அத்தனை பேரினதும் வரவே ஒரு சந்தோஷ ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அது ஒரு கலந்துரையாடலாகவே அமை ந்தது. பல்வேறு அபிப்பிராயங்கள் வெளி வந்தன.
சிறுவர் இலக்கியம், இளைஞர் நாவல், தனி எழுத்தாளர் தொகுப்பு, பிராந்திய ரீதியான சிறுகதைத் தொகுப்புக்கள், பாடல்கள் என்பன பரஸ்பரம் மொழி பெயர் ப்பதாகப் பொது முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மொழி பெயர்ப்பாளரும் என்னென்ன வகையில் பங்களிப்புச் செய்ய வேண்டு மென்பது பட்டியலிடப்பட்டது.
இதற்காக வகைமாதிரியான தமிழ் நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வாங்கப்பட் டன. தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் சந்திப்பின் போது ஒவ்வொருவருக்கும் நூல்கள் ஒப்படைக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதிப் பிரமாணங்களுக் கமையக் கொடுப்பனவு வழங்குவது பற்றி யும் தெளிவுபடுத்தப்பட்டது.
இடையிடையே பின்னூட்டம் செய்யப் பட்டபடி ஓராண்டு காலம் இவ்வேலை தொடர்ந்தது. சில மொழி பெயர்ப்பாளர்கள் இடைநடுவில் கைவிட்டுவிட்டு ஒதுங்கி விட்டார்கள். இதனால் எதிர்பார்த்த இல க்கை அடைய முடியவில்லையென்றே சொல்ல வேண்டும்.
ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தபோது சிங்க ளத்திலிருந்து தமிழுக்கு வந்த அளவுக்கு,
தமிழிலிருந்து சிங்களத்திற்கு செல்ல வில்லை. அதற்காக வேலைத்திட்டம் இடைநடுவில் நின்றுவிடவில்லை.
கடும் உழைப்பின் காரணமாகப் பதி னைந்து நூல்களின் வேலையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது. இந்நூல்கள் அனைத்தும் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், 2008இல் இடம் பெற்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் போது வெளியிட்டு வைக்கப்பட்டன. அங்கு மூல நூலாசிரியர்களும் மொழி பெயர்ப்பா ளர்களும் சந்திக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பமேற்பட்டது.
ஒரே நோக்கத்தில் அமைந்த தொகை யான நூல்கள் இப்படி வெளியிட்டு வைக் கப்பட்டமை பரவலான கவனார்ப்பை ஏற் படுத்தியது. இந்த உற்சாகம் காரணமாக இரண்டாம் கட்ட வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன.
தரமான இளைஞர் நாவல் பிரதிகள் கோரப்பட்ட போதும் தரமான பிரதிகள் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே.
இரண்டாம் கட்டமாகவும் பதினைந்து நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் ஏழு தமிழுக்கு வந்தவை. நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற பிரசன்ன விதானகேயின் ஆகாயப் பூக்கள் (ஆகாஸ குஸ்சம்) என்ற திரைப்பிரதி அவற்றில் ஒன்று. இது ஒர் அபூர்வ நிகழ்வாகும். ரவி ரத்னவேல் இதனை மொழியாக்கம் செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை மண்டபத் தில், முக்கிய இலக்கியவாதிகளின் பங்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 32

கேற்புடன் இந்தப் பதினைந்து நூல்களும் வெளியிடப்பட்டன. ஓ.கே. குணநாதன், ச. அருளானந்தம் போன்ற சிறுவர் இலக் கியவாதிகளின் பல நூல்கள் சிங்களத் திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனமடுவை கிராமத்திலிருந்து இயங் கும் தோதென்ன பப்ளிசிங் ஹவுஸ், சரியான நேரத்தில் சரியானதொரு முன் மாதிரியைக் காட்டியுள்ளது.
விழும் நினைவூதf:46
தொழிலும் இலக்கியமும்
இலக்கியவாதியாக என் பயணத்தை ஆரம்பித்துச் சில ஆண்டுகளுக்குப் பின்பே எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடை த்தது. ஆசிரியராக நியமனம் பெற்றேன். எழுத்தையே தொழிலாகக் கொள்வது நமது நாட்டில் சாத்தியமில்லாத விடயம். வருமானத்திற்கு உத்தரவாதமில்லாத நிலையில் இலக்கியத்தில் ஈடுபடுவதும் சாத்தியமில்லாத விடயம் தான்.
மத்திய மாகாணக் கிராமப்புறப் பாட சாலையொன்றிலேயே முதல் நியமனம் கிடைத்தது. கடமையைப் பொறுப்பேற்றது, தொடர்பாக நண்பர்களுக்குக் கடிதமூலம்
தெரிவித்திருந்தேன். அக்காலப் பகுதியில்
வெளிவந்த எனது சிறுகதை பற்றி நண்பரொருவர் அபிப்பிராயம் தெரிவித்துப் பாடசாலை முகவரிக்குத் தபாலட்டை
யொன்று அனுப்பியிருந்தார். தற்செயலாக அதனைப் பார்த்தபின்பே அதிபருக்கு நானொரு படைப்பாளியென்ற விடயம் தெரியவந்தது.
பின்னர் என்னை அழைத்துப் பாராட் டியதோடு, இப்பாடசாலைக்குப் பாடசாலைக் கீதமொன்றில்லை. எனவே அதனை இயற்றித் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மரபுக் கவிதைகள் எழுதும் அநுபவம் அப்போது இருந்ததே தவிர, பாடல் எழுதுவது பற்றியோ, ராகங்கள், இசை தொடர்பாகவோ எதுவும் அறிந்திருக் கவில்லை. அது தொடர்பாகச் சில முயற்சி கள் எடுத்ததைத் தொடர்ந்து, ஏதாவதொரு இஸ்லாமிய கீத மெட்டில் எழுதினால் சரி யென்ற முடிவுக்கு வந்தேன். அதன்படியே செய்தேன். அது அந்தப் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் ஒரு சாதாரண விடயமாக இருக்கவில்லை.
பதினாறு மாதங்களுக்குமேல் அங்கு நான் கடமையாற்றவில்லை. அப்போது எட்டாம் தரத்திற்கு மேல் இல்லாத பாட சாலை அது. இடைக்காலத்தில் பெளதிக வளங்களும் மாணவர் தொகையும் பெருகி, கிராமமும் பலவித வசதிகள் வாய்க்கப் பெற்று மகா வித்தியாலயமாகத் தரமுயர்ந் துவிட்டது.
சுமார் இருபத்தைந்து-ஆண்டுகளுக்குப் பிறகு, பதவி உயர்வு ஒன்றுக்கான நேர்மு கப் பரீட்சைக்கு, முதல் நியமனத்தைப் பொறுப்பேற்றது தொடர்பான ஆவண மொன்றைப் பெறவேண்டியிருந்தது. நான் கடமையாற்றும் போதிருந்த அதிபரோ
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 33

Page 19
ஆசிரியர்களோ மாணவர்களோ அங்கே இருக்கமாட்டார்களென்பது எனக்குத் தெரியும். முன்னறிவித்தல் கொடுத்துவிட் டுப் போகத் தீர்மானித்தேன்.
முன்பு பஸ்ஸிலிருந்து இறங்கி சுமார் மூன்று கிலோமீற்றர் அளவு நடந்து சென்று தான் பாடசாலையை அடைய வேண்டும். அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. பாட சாலை அருகிலேயே பஸ்ஸில் போய் இற ங்க முடிந்தது.
அதிபர் வரவேற்று உபசரித்தார். எனக் குத் தேவையான ஆவணத்தை முன்கூட் டியே தயாரித்து வைத்திருந்தார்.
“ஸேர் இப்பவும் உங்கட பாடசாலைக் கீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’- திடீரென்று அவர் சொன்னதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
"எல்லாவகையிலும் பாடசாலை மாறி யிருக்கிறது. அதனால் அதுவும் மாறத் தானே வேண்டும்’- என்றேன்.
'கமால் ஸேரினுடைய பாடசாலைக் கீதம் இருப்பதுதான் எங்களுக்குப் பெருமை. மாற்றம் தேவையென்றால் அவ ரோட தொடர்பு கொண்டு அதைச் செய்து கொள்ளலாமென்று ஒரே குரலில் சொல்லி விட்டார்களாம். தொடர்பு கொள்ள முடிய வில்லையாம். பிறகு ஒரேயொரு சொல்லை மாத்திரம் மாற்றிவிட்டுத் தொடர்ந்து பயன் படுத்தினார்களாம். இப்படித்தான் நான் கேள்விப்பட்டேன்’ என்று அந்த அதிபர் சொன்னார்.
ஒர் ஆசிரியர் என்பதைவிட ஒரு இலக்
கியவாதியென்பது முதல் அநுபவத்தி லேயே மேலோங்கி நிற்பதை இந்த விடயம் எடுத்துக் காட்டுகிறது. w
பல்வேறு பாடசாலைகளில் கடமை யாற்றிய சந்தர்ப்பங்களிலும் பாடரிதியான கடமைப் பொறுப்புக்கு அப்பால் நாடகம், சஞ்சிகை வெளியீடு, சிறப்புச் சொற்பொ ழிவு, தமிழ்மொழித்தினம், மீலாத் விழா, போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டமைக்கு ஒர் கலைஇலக்கியவாதியாக இருந்தமையே கைகொடுத்ததெனலாம்.
என்னுடைய சேவைக் காலத்தில் ஆசிரியர், உப அதிபர், ஆசிரிய ஆலோச கர், உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்று பல்வேறு நிலைகளைக் கண்டுள்ளேன். நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளைத் தரிசித்துள் ளேன். உத்தியோபூர்வ கருத்தரங்கு, செயற்களம், கூட்டங்கள் என்று பாடசாலை முதல் கல்வி அமைச்சுவரை கலந்து கொண்டிருக்கிறேன். சும்மா சொல்லக் கூடாது. எல்லா இடங்களிலும் இலக்கிய வாதி என்றவகையில் எனக்கொரு முன்னுரிமை தரவே செய்தனர்.
இலக்கியவாதியென்ற கம்பீரம் எனது தொழில் வாழ்க்கையில் எல்லாச் சந்தர்ப்ப ங்களிலும் என்னை உயர்த்தியிருக்கிற தென்பதை நினைத்துப் பார்க்கும்போதெல் லாம் நான் பூரித்துப் போகிறேன்.
dickwellekamalGlgmail.com
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 34

ωπόθύυ மாதம்- வசப்வரம்பர்
α)Λδώσου αλαιλώωήδη دم واعGo (၆လခံခ်မခံ့ဇာၾ முக்கல்/ (9aასს(ხბუტია^\9
-பிரகலாத ஆனந்த்
மனிதனின் அறிவு விருத்திக்கு வாசிப்புப் பழக்கம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது. இலக்கியத்தின் மூலம் மனித வாழ்வை உயர்வடைய வைக்கலாம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லாத போதிலும், இன்று வாசிப்புத் தேய் பிறையாகி வரு கின்றமையால் இக்கூற்றின் இலக்கு அசாத்தியமாக உள் ளது. உலகமயமாதலினால் ஏற்பட்டுள்ள இயந்திரத் தன்மை யான வாழ்வு முறையும், மனித னின் கலை இலக்கிய ஈடுபாட் சீர் டைக் கேள்விக் குறியாக்கி * யுள்ளது. மனிதனுக்குக் கிடைக் கும் அற்ப சொற்ப ஓய்வு நேரத் தையும் இலத்திரனியல் ஊடக ங்கள் ஆக்கிரமித்துள்ளன. அன்று பெண்கள் பெரும் எண் னிக்கையில் வாசகிகளாக இரு ந்த நிலை மாறி, இன்று அவர் கள் தொலைக்காட்சி மெகா தொடர்களில் தொலைந்து போயுள்ளனர். இளைய தலைமுறையினர் கணினித் திரைகளுக்குள் தம்மை ஒடுக்கிக் கொண்டு விட்டனர். இதனால் பத்திரிகை, சஞ்சிகை, புத்தக வாசிப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கூட கடந்த பத்தாண்டுகளில் நவீன கலை இலக்கியங்கள் ஆர்முடுகல் கொண்டுள்ளன. தரம் பேணலும், மெருகூட்ட லுமாகப் புத்தாயிரமாமாண்டில் ஏற்றம் கண்டுள்ளன. புத்தாயிரம் ஆண்டில் புத்தகங்களின் வரவும் அதிகரித்தே காணப்படுகின்றன. இவை வாசிப்புப் பழக்கம் இன்னமும் தேய்ந்து
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 35

Page 20
அழிந்து போகவில்லை என்பதற்குச் சான் றுபகர்கின்றன. எனினும் வாசகர் வட்டம் சுருங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தக வாசிப்பு அருகி வருகின்ற போதி லும் இன்னொரு புறம் கணினி வாசிப்புக் கள் அதிகரித்து வருகின்றமையும் கண் கூடு. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுக த்தில் இணையத் தளங்கள் புத்தகங்களின் இடத்தைப் பறித்துக் கொண்டுள்ளன. இணையத்தள வாசிப்புகள் பல்கிப் பெருகி யிருக்கின்ற போதிலும், அங்கு கூடத் தர மான வாசிப்புக்கள் எவ்வளவு தூரம் வளர்ந் துள்ளன என்பற்குக் காலம் தான் பதிலி றுக்க வேண்டும்.
புத்தாயிரம் ஆண்டு, தகவல் தொழில் நுட்ப யுகம் என்றால் அது மிகையாகாது. இன்றை கோளமயமாதல் அறிவுப் பிரவா கத்தின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கக் கணினி சார் அறிவே கை கொடுக்கின்றது. மனித மூளையின் வேலைப் பளு இதனால் பின் தள்ளப்படுள்ள காலம் இது. தொடர்பாட லையும் அறிவுப் பரிவர்த்தனையையும் வலைப் பின்னல்கள் இலகுவாக்கியுள்ளன. இன்றைய யுகத்தில் தமிழ் வலைப் பின்
னல்களும் இணையத் தளங்களும் கூடப்
பல்கிப் பெருகியுள்ளன. இந்தியாவின் தமிழ்நாட்டின் கணினித் துறைசார் வளர் ச்சி, இலங்கையரின் புலம்பெயர் வாழ்வு என்பன இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இன்று பல்வேறு பத்திரிகைகளும், சஞ்சி கைகளும் வெளியாகின்றன. தனிநபர் படைப்புகளும் இணையத் தளங்களில் தரிசனமாகின்றன. இவை யாவும் இலக் கிய வளர்ச்சியாகக் கருதக் கூடியன.
இதேவேளை சில வலைப்பூக்களில்
வெளிவரும் ஆக்கங்கள் தரமற்றவையாக வருகின்றன. இன்னும் சில வலைப் பூக்க ளில் ஆபாசப் பொழுது போக்கு அம்சங்கள் பத்திரிகை உலகின் மஞ்சள் பத்திரிகைகளுக்கு ஒப்பான இவை, இளைய தலைமுறை யினரை ஈர்ப்பதுடன், அவர்களைத்
பதிவிறக்கப்பட்டுள்ளன.
தவறான பாதையில் இட்டுச் செல்கின்றன.
வாசிப்புப் பழக்கம் சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பெற்றோ ரின் ஊக்குவிப்பும் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் முக்கிய மான அம்சம். போட்டி நிறைந்த இன்றைய உலகில் படிப்பிலும், குறிப்பாகப் பரீட் சையை நோக்கிய கல்வியிலும் பலத்த போட்டி உருவாகியுள்ளமையால், பாட சாலை நேரம் மாத்திரமின்றி, ஏனைய நேரங்களும் தனியார் கல்வி நிலையங்க ளில் செலவாகின்றது. இதனால் பிற வாசிப்புக்களுக்கான நேர அவகாசம் மாண வர்களுக்குக் கிடைப்பதில்லை. இன்று பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் பல்கிப் பெருகி இருப்பதால் பொழுது போக் காக வாசிக்கும் பழக்கமும் குறைவடைந்து வருகின்றது. காட்சிப்படுத் தல்களின் இலகுத்தன்மையே காரணம்.
இலக்கியம் மனித மனத்தைச் செழு மைப்படுத்தி சமூக மாற்றங்களை ஏற்படுத் தவல்லன என்பதால் மக்களை இலக்கிய மயப்படுத்தல் இன்றியமையாதது. வாசிப் பில் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் முன்னரைப் போன்ற இலக்கியக் கலந் துரையாடல்கள் மக்கள் மத்தியில் இடம் பெற வேண்டும். மாணவ சமூகத்திற்கும் இவ்வாறான கலந்துரையாடல்களும், கருத்
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 36

துப் பரிவர்த்தனைகளும் பாடசாலை மட்டத்தில் இடம் பெற வேண்டும். வாராந்த, தமிழ்த்தின இலக்கிய ஊக்குவிப்புக்கள் அவசியமாகும்.
இன்றைய வாசக ரசனை பற்றி கணிப் பிடும் போது இலக்கிய ஆர்வம் குன்றியுள் ளமை புலனாகும். எனினும் தரமான, ஆழ
மான வாசகர் வட்டம் இங்கு உருவாகி வரு
வதையும் அவதானிக்கலாம். மொழியை அறிவியல் நிலைக்கு இட்டுச் செல்லும் படைப்புக்களும் வெளிவருகின்றன. விரும்பியும் படிக்கப்படுகின்றன. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். மேலும் புதிய வகைப் படைப்புகளும் தரி சனமாகின்றன. வாசகனுக்கான வாசிப்பு முறை திறந்து விடப்பட்டுள்ளன. அதாவது ஒரு படைப்பை வாசகன் தனக்குரிய வகை யில் வாசிக்கும் நிலை உருவாகியுள்ளது. படைப்பாளி மறைவதும், வாசகன் உரு வாதலும் தோற்றமடைகிறது. இலக்கியத்
தின் பல்வேறு படைப்புகளும் மீள் வாசிப் புக்கு உள்ளாக்கப்படுகின்றன.
எனினும் இப்பயன்பாடு பரவலடைவ தற்கும், பயனாவதற்கும் இலக்கியத்தை ஒரளவுக்காயினும் மக்கள் மயப்படுத்தல் அவசியமாகிறது. தேடல் வாசிப்புப் பழக்க த்தை உருவாக்குதல் முதலாவது அம்சம். தேடல் வாசிப்பு முறைகளை சமூக மேம் பாட்டின் திசையில் முன்னெடுக்க வேண் டும். மக்களை இலக்கிய மயப்படுத்தும் செயற்பாட்டில் அதிக அக்கறை தேவை. இது பல முனைகளிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். காலத்தின் கண்ணாடியான இலக்கியம் காலத்தை தோற்றுவிப்பதிலும் பங்காற்றுவதற்கும் வாசிப்புப் பழக்கம் இன்றியமையாதுள்ளது. எழுத்தாளர்களே வாசகர்கள் என்று குறுகிப் போவதற்கு முன்னதாக வாசிப்புப் பழக்கத்தை குவியப்படுத்த ஏதாவது செய்தாக வேண் GSb.
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 37

Page 21
இரசனைகி குறிப்பு:
G్మం) نیات)وcلٹeلٹر 2 (بیرولدe( /్కnసి: ഗ്രീഗീയഗബരിമഠ് -Øമസ്കരയ%ബ
—LorT. LJrTo)éflrÄu85Lib
Uாழ். பல்கலைக்கழகப் பட்டதாரியான தேவகி ரமேஸ்வரன் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்காகப் புத்தாயிரமாம் 2000 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை மேலதிகத் தக வல்களோடு தெணியானின் நாவல்கள், ஒரு நுண்ணாய்வு' என்ற 66 பக்க நூலாக வெளி வந்துள்ளது. இது கனடா, நான்காவது பரிமாணம் வெளியீடாகும்.
பேரா.எஸ்.சிவலிங்கராஜா அணிந்துரை வழங்கியுள்ளார். நான்காவது பரிமாணம்' க. நவம் 'அன்புள்ள தங்கச்சி. என்ற தலைப்பில்- நூலின் சமர்ப்பணத்தைப் பெறும் அமரர் பாக்கியவதி சரவணமுத்து குறித்த பாசமலரான கட்டுரை யொன்றை நூலுக்கு வழங்கியுள் ளார். இதை வாசிக்கும் தங்கைகளையுடைய வாசகர்கள் நிச்ச்யமாக நெஞ்சு நெகிழ்வர்.
ஆளுமை உருவாக்கம், தெணியானின் நாவல்கள், சமுதாயப் பிரச்சினைகள், தெணியானின் நாவல்கள் ஒர் ஒப்பீடு, தெணியானின் நாவல்கள் ஒரு மதிப்பீடு ஆகிய ஐந்து இயல்களில் இந்த நுண்ணாய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. பேரா.கா. சிவத்தம்பி, பேரா.ந. சுப்ரமணியம் ஆகியோரது இலக்கியச் சிந்தனைகளில் ஈர்ப்புள்ள தேவகி ரமேஸ் SSSSS ஜ் இலக்கிய ஆற்றலை இன்னமும் யென்பது இங்கு சுட்டப்பட தும்- இந்த நுண்ணாய்வுக்குள் மிகவும் துணிச்சலான, முதிர்ச்
வரன் தனது புனைகதை
வெளிப்படுத்தவில்லை வேண்டியதாகும். இரு நுழைந்த போது, இவர்
சியான விமர்சகர், திறனாய் தைக் கிரகிக்க முடிந்தது. நிச்சயமாக இன்று உரிய கொண்டிருக்கும் ஈழத்துத் பாக்குமென்பதில் சந்தேக
வாளர், நுண்ணாய்வாளர் என்ப இத்தகையதோர் புதுவரவு, தடங்களை இழந்து நகர்ந்து திறனாய்வுத் துறையைச் செழிப் மிருக்காது.
ஆக்க இலக்கிய கர்த்த வுக்குச் சமூகப் பிரச்சினை பற்றிய தெளிவும் அதனை இலக் கிய நிலைப்படுத்தும் முறைமை பற்றிய தெளிவும் திறனும் இருத்தல் வேண்டும் எனவும் குறித்த ஒரு சமூகப் பிரச்சினையை அநுதாபத்தோடு தூர நின்று நோக்கி அதனை இலக்கியமாக்குபவனின் படைப்பு வீச்சை விட, அச்சமூகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அப்பிரச்சினைக்குள்ளே நின்று அந்த அநுபவத்திற்கூடாக எழுதுபவனின் வீச்சும் வேகமும் மிகவும் அதிகமாக இருக்கும்"
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 38
 
 
 

படைப்பிலக்கியவாதி எத்தகையவனா கத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டு மென்பதை முதல் கூற்றிலும், எத்தகைய வரின் உள்ளத்தில் யதார்த்தமான வாழ் வின் படைப்பு ஊறும் என்பதை மற்றதிலும் நூலாசிரியை மேற்கண்டவாறு அறியத் தந் துள்ளார். இந்த நிலைப்பாட்டில் தலித்திலக் கியக் கோட்பாட்டோடும் உடன்படுகிறார்.
தெணியானின் புனைக்கதைகள் இல் லையெனின், நிச்சயமாக வடமராட்சியி னது சமூக வரலாற்றில், மிக முக்கியமான ஒரு பகுதி தெரியாமல் போய்விடும். நிச் சயமான வடமராட்சி வாழ்க்கையின் முறை மையை நாம் அறிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் தெணியானது நாவல்கள் மிக முக்கியமானவையாகும்’
தெணியானது தனித்துவமான புனை கதை ஆற்றலை இப்படியாகச் சிலாகிக் கிறார், தமிழறிஞர் பேரா. கா. சிவத்தம்பி.
கல்விச் செழுமைமிக்க வடமராட்சியின் மெய்ம்மையான வாழ்வை இலக்கியத்தில் பூரணமாகக் காண வைத்த பெருமை தெணியானுக்குத் தேறுமாகில் அதை அவருக்குக் கிடைத்த உன்னதமான பேறாகவே சுட்ட வேண்டும். அதுவும் தக்கா ரான மற்றொரு சிறப்பாளுமை, எதுவித
காழ்ப்புணர்ச்சியுமற்று இப்படி வெளியிட்டி .
ருப்பது மெய்ப் பொருளானதே என ஏற்பதற் குத் தமிழுலகுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படாதெனலாம்!
நாடறிந்த மக்கள் இலக்கியவாதி தெணியானுக்கு இத்தகைய உச்ச ஆளுமை எப்படித் தேறியதென்பதை நூலாசிரியை குடைந்து தேடி இருக்கிறார்.
தெணியான் முழு நேர எழுத்தாளரல் லாத பயிற்றப்பட்ட ஆசிரியர். வளரிளம் பருவத்திலேயே தினசரிகள், சஞ்சிகை களை வாசிப்பதைக் கிரமப்படுத்திக் கொண்டவர். அந்த விதைக்கு நீர் வார்த்து விருட்சமாக்கியது தேவரையாளி இந்துக் கல்லூரி. பாட நூல்களுக்கு அப்பாலான ஏடுகளை இங்கு வாசிக்கும் சந்தர்ப்பம் இங்கு கனிந்தது.
1950களில் தமிழகத்தில் புயலாக வீசிக் கொண்டிருந்த திராவிடப் பேரெழுச்சி, இவரது மொழியாற்றலை மேன்மைப்படுத் தியது. இவ்வழிகளில் தான் பெற்ற எழுத் தாளுமையால் தன்னை இனங்காணாத
கொழும்புத் துறை ஆசிரியப் பயிற்சிக்
கலாசாலையினருக்கு வெளியே போன தும் நான் தான் எழுதுவேன்’ எனச் சவால் விடுத்தார். இப் பின்புலமே அவரை இரச னையை சமூகப் பார்வையுடைய எழுத்தா ளராக்கியிருக்கின்றது.
பருத்தித்துறை முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பொன். கந்தையா, பேரா. கா. சிவத்தம்பி, பஞ்சமர் இலக்கிய உவாதி கே. டானியல், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆகியோரது தொடர்புகள் இவரில் மார்க்சியச் சிந்தனைகளைப் பரத்தித் தீவிர முற்போக்காளராக்கின.
திருகோணமலையைச் சேர்ந்த எழுத் தாளர் தர். பி. சுப்ரமணியம் இவரது தமிழ் இலக்கியப் புலமையை மெச்சி புனைகதை புனைவதற்கான தைரியத்தை ஊட்டினார். 1964 இல் தெணியான் பிணைப்பு என்ற முதல் சிறுகதையின் மூலம் தமிழ் புனை விலக்கியத்தோடு பிணைந்து கொண்டார்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 39

Page 22
‘விடிவை நோக்கி, 'கழுகுகள்', 'பொற் சிறையில் வாடும் புனிதர்', "மரக்கொக்கு, 'காத்திருப்பு ஆகிய தெணியானின் ஐந்து நாவல்கள் நுண்ணாய்வைப் பெற்றுள்ளன. இவைகளது கதைச் சுருக்கத்தை நூலா சிரியை சிறுகதை போல் சொல்லியிருக்கி றார். சாதியம், சமுதாயச் சிதைவுகள், பாலி யல் இந்நாவல்களில் பெரும்பாலும் கருக் களாக எடுத் தாளப்பட்டுள்ளன.
ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் பேச த்தக்கவர்களான கே. டானியல், செ. கணேசலிங்கன், செ.யோகநாதன், செங்கை ஆழியான் ஆகியோரது நாவல் புனைவாற்றலோடு தெணியானின் நாவல் புனைவு ஒப்பீடு செய்யவும் பட்டுள்ளது. இவர்களிலிருந்து எந்தவகையில் தெணி யான் 'தள்ளி நிற்கிறார் என்பதையும் நுண் னாய்வாளர் புட்டுக் காட்டியிருக்கிறார்.
"சாதியம் பற்றிய இலக்கியங்களைப் படைத்த போதிலும், சாதியம் பற்றி மாத்தி ரம் எழுதிய டானியலின் போக்கிலிருந்து தெணியான் மாறுபாடுகின்றார். ஏனைய பிரச்சினைகளையும் எழுதுகிற இயல்பு தெணியானிடம் காணப்படுகிறது. டானிய லின், நாவல்களில் இடம்பெறுவது போலப் பேச்சு வழக்குச் சொற்களையும் சில சடங்குமுறைகளையும் தெணியானின் இந் நாவல்களிற் பயன்படுத்தியுள்ளார். எனினும் டானியலின் படைப்புகளில் இடம் பெறுவது அளவுக்கு இவருடைய படைப்பு களில் காண முடியாது.
‘டானியல், செ.யோகநாதன், செ.கணே சலிங்கன் போன்ற படைப்பாளிகள் பொரு ளாதாரம் சார்ந்த பிரச்சினைகள், சுரண்டல் களைத் தமது பலபடைப்புகளிற் சொல்
லியிருக்கிறார்கள். ஆனால், தெணியான் தமது நாவலில் பொருளியல் சுரண்டல் முறையில் எவ்வாறு பாலியல் இடம்பெறுகி றது என்பதைச் சொல்கின்ற ஒரு சிறப் பம்சம் காணப்படுகிறது. செ.யோகநாதன், செங்கை ஆழியான் ஆகியோர் தலித் இலக்கியத்தை ஓர் அந்நியப்பட்ட நிலை யிலிருந்தே நோக்கினர்
-இத்தகைய ஒப்பீட்டு வெளிப்பாடுகள் இலக்கிய உலகை அதிர வைப்பது சாத்தி யமானதே. இதில்திறனாய்வாளர் தேவகி ரமேஸ்வரனின் நேர்மையும் துணிச்சலும் நிறைந்துள்ளது
முற்போக்கு இலக்கியத்தின் தடத்தை விடுத்துத் தெணியான் தனது படைப் பிலக்கியத்தைப் பல்பரிமாணங்களில் தொட்டிருக்கிறார் என ஆய்வாளர் கண்டு ள்ளார். சாதியம், வர்க்கம், இவைகளில் நின்றே பெரும்பாலான முற்போக்கு எழுத் தாளர்கள் எழுதியிருக்கின்றனர். இவை களை விடுத்துப் பாலியல், அடிமட்ட மக்க ளைச் சிதைக்கும் கைலஞ்சம் போன்ற வற்றையும் கண்டுள்ளார். இவைகள் மூத்த முற்போக்குவாதிகளுக்கு முரணாகப்பட லாம். அதே பழைய முற்போக்குத் தடத் தைப் பற்றியே 'விடிவை நோக்கி நாவல் பார்க்கப்பட்டிருப்பதை நோக்க முடிகிறது. கோவிந்தன் தனது தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான தீர்வை சாத்வீக முறையில் வென்றெடுக்க முனைவதை ‘சாத்வீக வழியில் போரடியிருந்தால் மணியகாரனும் உடையாரும் காலத்துச் சமூகங்களே இன் றும் தொடர்ந்திருக்கும்’ என விசனம் கொள்கிறார். ஆனால், அதே சூழலில் நாவ லாசிரியர் முற்போக்கான மல்லிகாவைக்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 40

கண்டிருப்பது கற்பனையா? இந்த விடயத் தில் இன்றைய மார்க்சியப் புத்திசீவிகளின் போக்கை நோக்குவது சாலவும் பொருத்த மாக இருக்கும். மாற்றம்' என்ற பதத்தைத் தவிர வாழ்வின் அனைத்து அம்சங்களும் மாறக் கூடியன என்ற கருத்து இன்று பகிரங்கமாகப் பகிரப்படுகிறது. அந்தவகை யில் மார்க்சியமும் சிதைவுகளில்லாது மறுவாசிப்புச் செய்யப்படுவது- சாத்தியமெ னப் புத்திசீவிகள் உணர்கின்றனர். தெணியானின் முதல் சிறுகதை 1964இல் வெளிவந்தது. இந்நாவல் 1973இல், எனவே, ஏலவே தெணியானுக்கு இத்தூர நோக்கு இருந்தது அவர் மானுடத்தைத்
is a 201:
எழுத்தாளர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றது. . அத்துடன் அன்று வட 4ற்குேச வீரகேசரி செய்தி நிருபுராகக் கடமையாற்றி, பல எழுத்குாளர்களை உருவாக்கிய அச்சுவேலி, நாவற்காடு திரு. எஸ். செல்வத்துரை அவர்களினது உழைப்பையும் தொழில்நுடியப் பணியையும் மனநிறைவுடன் நினைவுகூருகின்றோம்.
தகுந்த முறையில் எடை போட்டிருப்ப தைக் காட்டு கிறதல்லவா!
இந்நூலில் ஆழமான ஆய்வைப் படித் துத் தெணியானின் படைப்பாற்றலை அறிய முடிகின்றது. இதுபோன்ற ஆய்வு களை ஏனைய படைப்பாளிகளின் படைப் புகளுக்கும் ஏற்படுத்த யாழ். பல்கலைக் கழகம் உதவும் கரம் நீட்ட வேண்டும். வாசகருக்குக் காத்திரமானதொரு ஆய்வு வாசிப்பை நூல் தருகிறது. தேவகி ரமேஸ் வரன் இத்தோடு நின்றுவிடாது ஆய்வுக ளைத் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
தொடர்புகளுக்கு தெணியகம், பொலி கண்டி, வல்வெட்டித்துறை.
LS LLS LLL SLLLS SLS LS LS LLS SLLS SL LL LS L LS SL SLL LS LS LLS L LS LS L LS LLS LLL SL L LLL LL LL SLLL LL SLL LL SL L SLL SLL
வீரகேசரிVை வாழ்த்தி மகிழ்கின்றோம்! 2லகமகாயுத்கும், அந்நிய ஆடிசியின் கெடுபிடிகள், இனவாகுத்குலையீடுகள், வேலை நிறுத்குங்கள், இனப் பிரச்சினைச் சிக்கல் கள், உள்நாடீடு யுத்கு நெருக்கழகள் அத்குனைக்கும் முகம் கொடுத்து, வெற்றிகரமாகக் கடந்கு 30 ஆண்டு களையும் கடந்து வந்கு வீரகேசரியின் மகத்தான பங்குப் பணியை மெச்சி மல்லிகை இந்கு நாடீடு
- ஆசிரியர்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 41

Page 23
5ண்ணுக்குத் தெரியாமல், சபை ஏறாமல் சமூகத் தனிமனித வாழ்வில் இடறுகின்ற இருப்புகள் நடுவே, இருளில் தொலையுண்டு புதைந்து போன, கசப்பானதும், மனதை வருத்துகின்றதுமான, எத்தனையோ வாழ்க்கை அநுபவங்கள் நடுவே, இது ஒன்று கிருஷ் ணன் மனதில் புரையோடிப் போன, ஒரு நிழல் விருட்சமாய், அவனது ஏழெட்டு வயதில் நடந்த, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். அது இப்படி வெறும் கனவாகப் புரையோடிப் போன கருந்தீட்டு நிழலாகத் தன்மனதில் வேர்விட்டு, விருட்சமாகுமென்று அவன் கண்டானா?
யாருக்குத் தெரியும்? இப்படி வருமென்று அவனது பெரியக்காவான மைதிலியை மையமாக வைத்தே, அந்த யதார்த்தமான வாழ்வியல் சம்பவம், வெகு அமர்க்களத்துடன் மேடையேறியது. அப்போது அவளுக்குப் பதினாறு வயதிருக்கும். ஒர் ஆணின் ஸ்பரிசத் துணை நாடிக் கண் திறக்கிற நேரம். அவள் பூப்பெய்தி, இரண்டாம் தண்ணிர் வார்க்கும் போது, என்னமாய் ஜொலித்தாள்! அது ஒரு சாதாரண நிகழ்வல்ல. வீடு கொள்ளாமல் ஊரே திரண்டு வந்த நேரம். தலைப் பெண்பிள்ளையென்பதால், சாமத்தியச் சடங்கை ஆடம்பரமாக மேளதாள ஆரவாரத்துடன் நடத்திக் கொண்டிருந்த வேளை, அக்கா பரவசமூட்டும் கனவு
ர்மனிதர்கள்
监
-ஆனந்தி
விரித்த இறக்கைகளுடன், ஒரு தேவலோகத் தேவதைப் போல், ஜொலித்து ஒளி வீசியது வெறும் கனவல்ல. பட்டுப்புடவை சரசரக்க, அவள் ஒப்பற்ற தனி அழகுடன், பந்தல் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றி, என்னென்னவோ சடங்குகளெல்லாம் அதி விமரிசையாக நடந்தேறின. கிருஷ்ணன் அக்கா அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேளை, அக் காவை, மலர்கள் தூவி ஆசீர்வதிக்க யார் யாரோவெல்லாம் வந்து போனார்கள். ராசு மாமா வின் முகம், இதிலே தனிவட்டமாகத் தெரிந்தது. அவர் அக்கா அருகே, சிலை வடித்த, உயிர்ச் சிற்பமாய் வெகு நேரமாய் நின்று கொண்டிருந்தார். அக்காவிடம் எதையோ, யாசித்துப் பெற விரும்புவதுபோல, அவரின் நிலை இருந்தது. அப்போதிக்கரியாக இருந்து, ஊருக்குத் தொண் டாற்றி வருகிற பொதுநலத் தொண்டன், அவர், ஏழைகளுக்குக் காசு வாங்காமலே, வைத் தியம் செய்பவர். அவர் மீதும், அவரின் பரந்த மனதின் மீதும், அக்கா அயார நம்பிக்கை கொண்டிருந்தாள். அவர் குனிந்து அவளிடம் ஏதோ சொல்ல முயன்றார். அவர் கூறுவதைக் கிருஷ்ணனால், நன்றாகவே கிரகிக்க முடிந்தது. அவன் அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அக்காவின் கைகளை, அவர் பிடித்த வண்ணமிருந்தார். அவர் அளவிட
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 42
 

முடியாத மகிழ்ச்சியுடன், தன்னை மறந்து உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லலானார்.
"மைதிலி நீதான் என்ரை மருமகள். சபேசன் உனக்குத்தான்"
சபேசன் அவரது ஒரேமகன். பேராதனை யில் பொறியியல் படித்துக் கொண்டிருப்ப வன். அவன் ஒரு முழு என்ஜினியராக, இன் னும் ஒரு வருடம் போக வேண்டும். அதற் குப் பிறகு மைதிலியக்காவையே அவன் மணம் செய்து கொள்வானாம். இது ஒரு சாதாரண வாக்குறுதியல்ல. அக்காவின் மன தில் கனவை வளர்ப்பதற்கு, அவர் கூறிய, சத்தியப் பிரகடனமாகவே அது ஒலிப்பதாய் அவன் உணர்ந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தது, அவளுடன் கிருஷ்ணன் மட்டுமல்ல, அவர்களின் அப்பா அம்மா அறியும் படியாகவே, அவர் வழங்கிய சத்திய வாக்கு, அதைப் பறை போட்டு அறிவிப்பது போல், அது கனதி கொண்டு மிளிர்வதாய் அவன் உணர்ந்தான்.
அதன் பிறகு அக்காவினுடைய உல கமே மாறிவிட்டது. அவளைச் சுற்றி, ஒரு தனி உலகமே உருவாகியிருப்பது போல், அவளின் நிலைமை இருந்தது. ராசுமாமா வின் வார்த்தையை நம்பி, அவள் சபேசன த்தானுடன் கனவிலேயே வாழத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக, அவள் முகம் நித்திய கனவு கொண்டு பிரகாசிப்பதாய் அவனுக்கு உணர்வு தட்டிற்று. எதைக் கேட் டாலும், அந்த ஏகாந்தமான உள்ளர்ந்த சிலி ர்ப்பில், கனவில் கேட்பது போல அவளின் குரல், பிரமை வெறித்து ஒலிக்கும். எல்லாம் கல்யாணமாகும் வரை தான். பிறகு அவள் வெறும் கற்பனைச் சக்கரத்தை விட்டு விட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பிவிடக் கூடும் என்று அவன் நம்பினான்.
ஒன்றும் நடக்கவில்லை. அவள் தன்
னிச்சையாக ஏறிப் பயணம் செய்த கற்ப னைத் தேர் இடைவழியிலேயே, சில்லு முறிந்து தடம் புரண்டு போனதே. ராசு மாமா அவளை நன்றாகவே ஏமாற்றிவிட்டார். மைதிலியக்காவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல், அவரைத் திசை மாற்றிவிட்டவன், சபேசன் தான். அவர் அவ னுக்காக, மைதிலியைத் தீர்மானம் செய்து, அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட் டதை அறிந்திருந்தும் கூட, நண்பன் ஒரு வன் விரித்த வலையில் சிக்கி, சபேசன் மனம் மாறியது மைதிலியக்காவை உயிரு டன் சமாதி வைக்கவே. பணத்தையும் தங்கையின் அழகையும் காட்டி, சபேசனின் மனதை நண்பன் மயக்கியது ஒரு தரம் கெட்ட செயல்தான். வீணாக அவள் மன தில் சபேசன் பற்றிய கனவுகளும் கற்ப னைகளும், வேரூன்றி விருட்சமாக வளர, விதை போட்ட குற்றம், ராசு மாமாவினுடை யது தானே? இதை ஒரு விளையாட்டு மாதிரி, அவர் மறந்து போயிருக்கலாம். ஆனால், மைதிலியக்காவைப் பொறுத்த வரை எல்லாமே முடிந்து போன மாதிரித் தான். அவளைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. உணர்வுகள் முழுவதும் வீரிந்து போன, வெறும் நடைப் பிணம் மாதிரி இப்போது அவள். அப்பேர்ப்பட்ட அவள் முன் னிலையில் அவள் பார்த்தோ, கேட்டோ உணரும்படியாக இன்னொரு புறம், துரு வத்தில் சபேசனுடைய கல்யாணம், ஊரைக் கூட்டி, மேளம் கொட்டி என்னவொரு அமர் க்களமாக நடக்க இருக்கிறது. அதில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க, ராசு மாமாவே நேரில் வந்திருந்தார்.
அவர் பழையதையெல்லாம் மறந்திரு க்க வேண்டும். மைதிலியக்கா அவர் முக த்தில் விழிக்க விரும்பாமல், அறைக்குள் ளேயே அடைந்து கிடந்தாள். கிருஷ்ணன்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 43

Page 24
அவரை எதிர் கொண்டு, உள்ளே அழை த்து வந்த போது, அப்பா வரட்டுச் சிரிப்போடு அவரை வரவேற்றார். அம்மா வெளிப்பட்டு வந்து, அவருக்கு முகம் காட்ட விரும்பாமல், கதவு மறைவில் ஒளிந்து நின்றிருந்தாள். இறுகிய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு, கிருஷ்ணன் கேட்டான்.
'மாமா! எத்தனை நாளாய், இந்தப் பொய் முகமூடி உங்களுக்கு?"
"நானா, முகமூடி போட்டிருக்கிறேனா? என்ன கிருஷ்ணா விசர்க் கதை கதைக் aŝlprruiu?”
"விசர் உங்களுக்குத் தான் பிடிச்சிரு க்கு. அண்டைக்கு நீங்கள் மெய் மறந்து சொன்ன ஒரு வார்த்தை, எங்கடை அக் காவை என்ன பாடுபடுத்துது, தெரியுமே?”
"அது நான் விளையாட்டுக்குச் சொன்ன கதை" ,
“மழுப்பாதேங்கோ மாமா. இது எங் கடை வாழ்க்கைப் பிரச்சனை. மைதிலிய க்காவின் வாழ்க்கை இப்ப கேள்விக் குறி யாகியிருக்கு. அதுவும் ஊரிலேயும், இந்தக் கதை பரவிப் போட்டுது. இவ்வளவும் நடந்த பிறகு, இன்னொரு கல்யாணத்தை மன
சாலை கூட அவ நினைச்சுப் பார்க்கமா
ட்டா. அது தெரிஞ்சுமா இப்படி ஒரு பாவத் துக்குத் துணை போனனிங்கள்? சொல் லுங்கோ Lost DIT!'
"இதுக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது. எல்லாம் சபேசன்ரை விருப்பப்படிதான் நடக் குது. காசு அவையள் கனக்கத் தருகினம ல்லே. உங்களிட்டை என்ன இருக்கு?"
"இதையெல்லாம் அப்ப யோசிச்சிருக்க வேணும். கண்டபடி வார்த்தையை விடுறது. அதை நம்பின, அக்காதான் பாவம். அவவி ன்ரை எதிர்காலமே சூனியமாய் போச்சு!”
"அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது? எல்லாம் தலைவிதி"
“உங்கடை பிழையை மறைக்க, விதி ஒரு சாட்டு. அக்கா இதை லேசில் மறக்க மாட்டா. அவவின்ரை கண்ணிர், உங்களை எரிக்கத்தான் போகுது'
“சமூகத்திலை, இப்படி எவ்வளவோ நடக்குது. இதையெல்லாம் பார்த்தால், நாங் கள் வாழ ஏலுமே? இப்ப சபேசன்ரை பெறு மதிமுக்கியம். அவன்ரை தகுதிக்குக் கோடிக் கணக்கிலை சீதனம் வாங்கலாம். அதுக்கு இப்ப வாங்குகிற சீதனம், கொஞ்சம் குறைவு தான். இருந்தாலுமென்ன, காசு வருகுதே. எங்களுக்குக் காசு முக்கியம், அதிலும் பொம்பிளை நல்ல வடிவு. உன்ரை அக் காவுக்காக இதையெல்லாம் விட ஏலுமே?” "மாமா காசுக்காகக் கொள்கையை மாத் திறது, தார்மீக நினைப்பை விடுறது கூட்ப் பெரிய பிழைதான். இது இப்ப உங்களுக்கு லேசாகப்படலாம். பிறகு பாவம் எரிக்கேக் கைதான், உங்களுக்கெல்லாம் புத்தி வரும்" "அப்படியொன்றும் நடக்காது!’ என்றார் மாமா சுயாதீனமாக, பாவம் செய்வதை, அவர் விளையாட்டாகக் கருதியிருக்கலாம். பெரிய நம்பிக்கை துரோகி. காலம் அவரைக் கண் விழிக்கச் செய்யும். அக்காவின் கண் னிர்க் கடல், குளித்த துயரம் மாறாமல், கிரு ஷ்ணன் நெடுந் தொலைவு பார்த்துக் காத் திருக்கிறான். சபேசனைச் சுற்றி ஒரு பாச நெருப்பு. அது அக்காவினது ஏமாந்து போன, கண்ணிரே காவியமாக, நின்றெரிக்கிற, ஒரு கானல்தீயின் நெருப்புப் போலவே, அவனை எரித்துச் சாம்பலாக்கிவிடும். மாமாவின் அற்ப சந்தோஷம் கருதி ஏற்பட்ட, விளையாட்டுப் புத்தி, அவனை இப்படி வினை முடித்துக் கொன்றொழிக்கவே, கண்விழித்துக் காத் துக் கொண்டிருப்பதாய், கிருஷ்ணன் பெரும் ஆற்றாமையோடு, நினைவு கூர்ந்தான்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 44

நண்பர்களே, பழைய நண்பர்களே.
உங்களுக்கு
கேட்காத போதிலும் மலருக்கும் குரலொன்று உள்ளது. கிள்ளிபபோட்ட பின்னர் காம்பிலிருந்து எழும் முனகல் கேட்பது மரத்துக்கு மாத்திரமா?
இறந்தவர்களுக்குக் கூட வாழ்வொன்று இருப்பதாக நாம் கூறுகையில்
கண்ணீர் ஆனந்தத்தில் பிறக்குமென்றா நீங்கள் சொல்கிறீர்கள்?
காம்பிலிருந்து
பூவைக் கிள்ள முன்பு உறைந்திருந்தது இதழொன்றின் மீது குளிர் பனித்துளியொன்று.
மல்லிகை செப்ரெம்பர் 2010 + 45

Page 25
அது மலரின் ஆனந்தமா? உங்களது குதூகலமா?
முலம் - மஞ்சுள வெடிவர்தன தமிழில் - எம். ரிஸ்வான் சுெரிப்
சந்தேகம்
நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பணியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும்
இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக்
கூடும்
இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும்
பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்
அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக்
கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்
மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்த காலத்தின் அடியிலிருந்து தோன்றி வரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்
மூலம் மஹிந்த ப்ரஸாத்
மஸ்இம்புல (சிங்கள மொழியில்)
தமிழில் - எம். ரிஸ்வான் ஷெரீப்
நன்றி
எம். ரிஸ் வான் ஷெரீப் மொழி
பெயர்ப்புக்கள்வலைப்பதிவுக்கு. http:/rishantranslations.blogspot.com/
தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட கணிப்பொறிகளின் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகி விட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறை யில் கணிப்பொறிகளும் அதன் வழியி லான இணையத் தொடர்புகளும்
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 46

தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. இணையத் தொடர்பு வாயிலாக உல கில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக ளையும் பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடி கிறது. இணையப் பயன்பாட்டின் அதி கரிப்பிற்குப் பின்பு அச்சு ஊடகங்களில் வெளியாகும் சில தமிழ்ச் செய்தித்தாள் களும், இதழ்களும் இணையத்தில் இடம் பெறத் தொடங்கின. தற்போது அச்சு ஊடகத்தில் வெளிவராத பல இதழ்கள் இணையத்தில் புதிதாக வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமி ழர்களின் பண்பாடுகள், வாழ்வியல் நெறி முறைகள் என்று பல புதிய தகவல்களை யும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது
ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப் பின் முழுமையான தகவல்களை எழுத் துக்களாகவோ, படங்களாகவோ அல் லது இரண்டுமாகச் சேர்த்துத் தரக்கூடி யது இணையதளங்கள் என்று அழைக் கப்படுகின்றன. “1995 ஆம் ஆண்டில் "35600fu6ör' (www.kanian.com) 6T635B பெயரில் செய்யப்பெற்ற வலையேற்றம் தான் தமிழில் முதலில் செய்யப்பட்ட இணையதளம்" என்கிறார்கள்.
அச்சு வடிவில் வந்து கொண்டிருக் கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளா கவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் வாய்ப்பாக இணைய இதழ்களாக உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட இணைய
இதழ்களில் முதல் தமிழ் இணைய g)g5p "5Lóp 3166f LDT" (www.tamil cinema. com) 35T6ör 6T66135pb.IT Sgb6 ஆசிரியர் மா. ஆண்டோ பீட்டர். ஆனால் 1992-93 ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம், "அ" என்று ஒரு மின் னிதழை நடத்தியது. இதுதான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்க வேண்டும் என்று கு.கல்யாணசுந்தரம் என்பவர் தெரிவிக்கிறார்.
இதனால் முதல் தமிழ் இணைய இதழ் மற்றும் முதல் தமிழ்த் தளம் எது என்பதிலான கருத்து வேறுபாடுகள் இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டி ருக்கின்றன. இந்த இணைய இதழ்க ளில் அச்சு இதழ்களைப் போலவே நாள் , வாரம் ,மாதமிருமுறை , மாதம் என்கிற அது வெளியாகும் கால அளவு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி புதுப்பிக் கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இணைய இதழ்களில் படைப்புகளின் வரவிற்குத் தகுந்தவாறு புதுப்பிக்கப்படு கிறது. இந்த இணைய இதழ்களில் பல இலவசமாகப் படிக்கும் வசதியுடன் இருக்கிறது. ஒரு சில இணைய இதழ்க ளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய நிலையும் உள்ளது.
வலைப்பூக்கள்
இணைய இதழ்களைப் போன்றே தனிப்பட்ட சிலரின் கருத்துக்கள், படை ப்புகள், படங்கள் என்று சிலரால் வலைப் பதிவு செய்யப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் இதற்கான வலைப்பதிவு இடவசதிகளை இலவசமாக வழங்கி வரு கின்றது. தமிழில் செய்யப்படும் இந்த
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 47

Page 26
வலைப்பதிவுகளைத் தமிழ் வலைப்பூக் 356fi (Tamil Blogs) 6T66135B-Tjab6ft. "Sbgs தமிழ் வலைப்பூக்கள் தமிழர் வாழ்க்கை யில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பூகோளரீதியாக எந்தப் பிரச்சனையுமில் லாமல் தமிழர் கள் நண்பர்கள் வட்டம் அமைத்துக் கொள்கிறார்கள். நிறைய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்குகி றார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள். வலைப்பதிவு தமிழ் மொழியின் முக்கி யமான பரிணாம வளர்ச்சி. தமிழில் புது ரத்தம் பாயந்தது போன்ற உற்சாகம்" என்கிறார் திசைகள் இணைய இதழ் ஆசிரியரான அருணா சீனிவாசன்.
இந்த தமிழ் வலைப்பூக்களில் முதல் வலைப்பதிவை நவன் என்பவர் 2003-ம் ஆண்டில் ஜனவரி 26ல் உருவாக்கினார் என்று இந்த வலைப்பக்கத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், நவன் பதி விற்கு முன்பே கார்த்திக்ராமாஸ் என்ப வர் 2003-ம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே ஒரு வலைப்பதிவு செய்தி ருக்கிறார் என்று சிந்தாநதி இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பதிவுகளில் நவன் செய்த வலைப்பதிவுதான் அனைவருக்கும் தெரி ந்த முதல் வலைப்பதிவாக இருக்கிறது.
வலைப்பூக்களைப் புதுப்பிப்பதற்கு கால அளவிலான வரைமுறைகள் எது வும் பின்பற்றப்படுவதில்லை. வலைப்பதி வர்கள் விரும்பும்போது மட்டும் வலைப் பதிவு செய்யப்படுகின்றது.
சிற்றிதழ்கள்
தமிழில் ஆனந்த விகடன் என்ற இதழ் வணிக இதழாக பெரும் வெற்றி
அடைந்தமையே சிற்றிதழை உருவா க்கியது. ஆனந்த விகடனில் கல்கி, துமிலன், தேவன், எஸ்.வி.வி. போன்று ஏராளமான எழுத்தாளர்கள் நகைச் சுவையாக எழுதினார்கள். அவற்றைப் பல்லாயிரம் பேர் வாங்கிப் படித்து வந்த னர். அப்போது திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்த வத்தலக்குண்டுக்கார ரான சி.சு.செல்லப்பா என்பவர் இம்மாதிரி பொழுதுபோக்குகளை வெறுப்பவராக இருந்தார். மனிதர்கள் பற்களைக் காட்டி ‘ஹஹஹ’ என்ற ஒலியை எழுப்பி குலுங்குவதன் காரணமே அவருக்குத் தெரியாது. ஆகவே அந்த விளைவு வாசகர்களில் முற்றிலும் நிகழாத வண் ணம் ஒரு இதழை ஆரம்பிக்க முடிவு செய்தார். தன் இதழில் படங்களே வராது என்பதைக் காட்டும் முகமாக அதற்கு அவர் எழுத்து என்று பெயரிட் டார். 1958-ல் தொடங்கிய இவ்விதழே தமிழ்ச் சிற்றிதழ்களின் விதை" என ஜெய மோகன் இணைய இதழில் எழுதிய "சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வறிக்கை" எனும் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பி யவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும் பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றி
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 48

தழ்களுக்கு ஒரெழுத்துத் தலைப்பாக 'அ' 'ஒ', 'ழ' என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட் டிப் பயல்’, ‘மாமியா' என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப் பட்டது. ‘இலக்கிய வட்டம்', 'கசடதபற', ‘சதங்கை', 'சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.
குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு கையெழுத் துப் பிரதியாகவோ, குறைந்த அளவி லான அச்சுப்பிரதியாகவோ அந்த சிற்றிதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத் துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்க ளையும் அதிகமாகக் கொண்டு வெளி யாகி வருவது என்கிற ஒரு வரையறைக் குள்தான் இந்த சிற்றிதழ்கள் இருக்கின் றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.
பெரிய இதழ்களில் கிடைக்காத நல்ல மதிப்பு மிக்க படைப்புகள் மட் டுமே இடம்பெறக் கூடிய ஒரு சில சிறப்பான சிற்றிதழ்களும் உண்டு. இந்த சிற்றிதழ்கள் தரம் மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கூட கொண்டு வந் தது. இதன் மூலம் சிற்றிதழ்களில் வெளியான பல படைப்புகள் மிகப் பெரும் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த சிற்றிதழ் களுக்காகத் தனியாக வாசகர்கள்
உருவானதுடன் வாசகர் அமைப்புகளும் கூட துவங்கப்பட்டது. இந்த சிற்றிதழ்க ளில் அதிகமான இதழ்கள் வணிக நோக்கமின்றி வெளியிடப்படுவதாலும், தரமில்லாதிருப்பதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப் படுகின்றன. இதனால் இந்த சிற்றிதழ் கள் துவங்கப்பட்ட சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நிறுத்தப் பட்டு விடுகின்றன. சில இதழ்கள் மட்டும் தங்கள் வாழ்க் கையை நீடிக் கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின் றன. இருப்பினும், "சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். எனவே சிறந்த கருத்துக் களைச் சொல்லக் கூடிய எல்லா இதழ்களும் சிறந்த இதழ்கள் தான். இதில் சிறந்த இதழ் என்று பிரிக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத் தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்" என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் வதிலை பிரபா. தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ் களைப் போலவே இணையத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ் களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக் குள் குறைவான வாசகர் களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல்
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 49

Page 27
இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய
இதழ்களைப் படிக்க இணையம் பயன்
படுத்தக்கூடிய திறன் இன்றியமையா தேவையாக உள்ளன. மேலும் இணை யத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கானவாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தாலும், தமிழனின் வாழ்க்கையைப் பிரதிபலிக் கும் எண்ணத்திலும் தோற்றுவித்த தமிழ் இணைய இதழ்கள் அதிகமாக இருக் கின்றன. இவைகளுக்கான வாசகர் கள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த தமிழ் இணைய இதழ்களை சிற்றிதழ்களாகவே கருத வேண்டியிருக்கிறது.
"அச்சு இதழ்கள் வளரும் எழுத்தா ளர்கள் நெருங்க இயலாத அளவி லேயே உள்ளன. இணைய இதழ்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களை வார்த்தெடுக்கும் பயிற்சிக் களங்களாக வும் அமைகின்றன. அந்த விதத்தில் இணைய இதழ்கள் இளைய சமுதா யத்தில் தமிழார்வத்தைத் தூண்டும், அணையாமல் பாதுக்காக்கும் அரிய பணிகளைச் செய்கின்றன. அதே சமயம் இணைய இதழ்கள் சிற்றிதழ்களைப் போல்தான் உள்ளது" என்கிற நிலாச்
சாரல் இணைய இதழின் ஆசிரியரான நிலா என்கிற நிர்மலா ராஜூவின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதிக வாசகர்களைக் கொண்டு அச்சுப் பிரதியாக வெளியாகும் பல நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்
களில் பல இணைய இதழ்களாகவும்
வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அச்சுப் பிரதியில் உள்ள படைப்புகளை அப்படியே இணையத் தில் வெளியிட்டு வருவதால் இவற்றை இணையச் சிற்றிதழ்களின் கீழ் கொண்டு வர இயலாது.
இது போல் வணிக நோக்கத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் செயல்பட்டு வரும் சில இணைய இதழ்கள் தமிழ் பதிவையும் கொண்டு இருக்கின்றன. இந்த இணைய இதழ்க ளின் தமிழ் வழியிலான வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தா லும் மொத்தத்தில் அனைத்து மொழிக ளின் பயன்பாட்டில் அதிக வாசகர்க ளைக் கொண்டிருக்கும் என்பதால் அவற்றையும் இணையச் சிற்றிதழ்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள (ԼՔԼԳաIT5l.
இணையத்தில் மட்டுமே என வெள் யாகும் அனைத்துத் தமிழ் இணைய இதழ்களையும், தமிழில் வெளியாகும் வலைப் பூக்களையும் கூட தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்கிற ஒரு வரையரைக்குள் கொண்டு வரலாம்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 50

டொமினிக் ஜீவாவின் பேப்பர் பிரசவம் (பத்தர பிரசூத்திய) சிங்கள மொழிபெயர்ப்பு நூல்
-எம்.எம்.மன்சூர்
இலங்கையில் பிரபல எழுத்தாளரும், 'மல்லிகை" ஆசிரியரும், 'மல்லிகைப்பந்தல்' வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களின் பத்தர பிரசூத்திய (பேப்பர் பிரசவம்) எனும் சிங்கள மொழி பெயர்ப்பு நூல் என் கரம் கிட்டியது.
டொமினிக் ஜீவா சிறுகதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளில் இருந்து 14 சிறுகதைகள் மொழி பெயர்ப்புக்காகப் பெறப்பட்டுள்ளன. இவற்றை இப்னு அஸoமத், எஸ். அழகியவடு என்போர் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்த்துள்ளனர்.
மொழி பெயர்ப்பைப் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. அத்தனை பொருத்தமான சிங்களச் சொற்களையும், வசனங்களையும் இட்டு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு என்றே எண்ணத் தோன்றாத வகையில் சிங்களப் புலமையுடன் செய்திருக்கிறார்கள் இப்னு அஸுமத்தும்,'எஸ். அழகியவடுவும். சிங்கள மொழி பெயர்ப்பைப் படிக்கும் போது, ஏதோ ஒரு சிங்கள மொழி நூல் ஒன்றை வாசிப்பதைப் போன்ற உணர்வையே பெற முடிகின்றது.
நூலின் உள்ளே நுழைந்தால், தான் என்றும் மதித்துப் போற்றும் தேசியத் தலைவரும், தமிழ் மக்களின் உற்ற நண்பருமான திரு. சரத் முத்தட்டுவேகம தோழருக்கு சகோதர வாஞ்சையுடன் சமர்ப்பணம்’ எனக் காப்புச் செய்திருக்கிறார், ஆசிரியர் டொமினிக் ஜீவா. மொழி பெயர்ப்புச் செய்த இப்னு அஸ்மைத் தனது கருத்தைப் பதிவு செய்கையில் "இலங்கையின் தலைசிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையிடம் டொமினிக் ஜீவா அவர்களுக்குக் கிடைக்கிறது. தமிழ் இலக்கியத்தைப் போசிப்பதில் விகூேடிட பங்களிப்பைச் செலுத்தியுள்ள டொமினிக் ஜீவாவின் சிங்கள் மொழியிலான சிறுகதைத் தொகுதி ஒன்று வெளி வருவது இதுவே முதல் தடவை என்று சுட்டிக்
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 51

Page 28
காட்டியிருக்கிறார். டொமினிக் ஜீவா வின் 'பத்தர பிரசூத்திய’ எனும் சிறுகதைத் தொகுதியில் அடங்கிய இருக்கும் சிறு கதைகளை மொழி பெயர்ப்பதில் துணை யாக நின்ற திரு. எஸ். அழகியவடு, வடிவழி குமார், அன்டன் ஜீவராஜ் உட்படத் தனது அன்பு மனைவி எஸ். வரதராணி ஆகியோ ருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
டொமினிக் ஜீவா தன்னுரையில் மல்லிகைப் பந்தல் மூலம் நூற்றுக்கணக் கான சிங்களச் சிறுகதைகளைத் தமிழ் மொழி பெயர்ப்பாகத் தமிழ் வாசகர்கள் மத் தியில் கொண்டு சென்றதாகவும், அநேக சிங்கள எழுத்தாளர்களைத் தான் நேரில் சந்தித்திராவிட்டாலும் சிங்கள எழுத்தாளர், கலைஞர்கள் பற்றி அதிகமாக அறிந்து வைத் திருப்பதாகவும், பிரபல சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களின் அட்டைப் படங்களை மல்லிகையின் அட்டையில் போட்டு தமிழ் வாசகர்களைச் சென்றடை யச் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மல்லிகையில் வெளியான சிங் களச் சிறுகதைகள் 15ஐத் தேர்ந்தெடுத்து தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள நியு செஞ்சுரி புக்ஸ் நிறுவனத்தின் மூலம் சிறு கதைத் தொகுதியாக வெளியிட்டு இருப் பதை விசேஷமாகக் குறிப்பிடுகிறார். பிர பல சிங்கள எழுத்தாளர் திரு. கே. ஜயதில க்க என்பவரின் சரித துனக் (மூன்று பாத்தி ரங்கள்) எனும் பிரபல நாவலைத் தமிழுக்கு மொழி பெயர்த்து மேற்படி நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு இருப்பதாகவும் குறிப் பிட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களான எமக்கு இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மன் போன்ற நாட்டுக் கலை இலக்கியம் பற்றிய
போதிய அறிவு இருக்கிறது. அந்நாட்டு இலக்கியவாதிகளின் படைப்புக்களை அவ் வப்போது உதாரணமாகவும் தருகிறோம். என்றாலும் இந்நாட்டில் வசிக்கும் எமது சகோதர சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தா ளர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்க ளைப் பற்றிய விளக்கத்தையும் பெற்றிரா தது ஒரு கவலையான விடயமாகும்.
நான் மல்லிகை சஞ்சிகையின் மூலம் மாபெரும் சேவையைச் செய்ததாக எண் ணவில்லை. என்றாலும் தனிப்பட்ட முறை யில் அறிமுகமற்ற சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனது பெயரை அறிவார்கள். இது நான் மல்லிகை மூலமாகப் பெற்றுக் கொண்டது என்றால் பிழையாகாது. சில சிங்களப் பத்திரிகைகளின் ஊடகத்தினர் கலந்துரையாடல்கள் மூலம் எனது கருத் துக்களை சிங்கள வாசகர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
1956ம் ஆண்டு எஸ். டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் கலாசார மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதனால் கலை இலக்கியத்துக்குக் கெனத் தனியானதொரு திணைக்களம் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கலாசார மறு மலர்ச்சி தமிழ் கலாசார மறுமலர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1960ம் ஆண்டு நான் எழுதிய தண்ணி ரும் கண்ணிரும்' என்ற சிறுகதைத் தொகு திக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத் தது. முதன் முறையாகச் சாகித்திய பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளன் நான் ஆவேன். இப்பரிசு "மல்லிகை" சஞ்சிகையை நான் ஆரம்பிக்க உந்துசக்தியாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்வ
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 52

எழுத்தாளர் மாநாடு நடைபெறும்.
டோர் ஒன்று சேருகின்றனர்.
அடுத்த ஆண்டு 2011-ல் கொழும்பு மாநகரில் அகில உலகத் தமிழ்
தமிழ்ப் படைப்புலகின் மீது தனி மரியாதையும் அபிமானமும் கொண்
ஆசிரியர்
தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கலை இலக்கியத்தின் மூலம் தேசிய ஒற்று மையைக் கட்டி எழுப்புவதே எனது ஒரே அபிலாஷையாகும்.
கடந்த 50 வருட காலமாக எழுதப்பட்ட எனது சிறுகதைகளை சிங்கள மொழி பெயர்ப்பில் கொண்டு வரவேண்டும் என்ற ஒர் ஆசை எனக்கு இருக்கிறது. எனது சிறு கதைகள் சிங்கள மொழிபெயர்ப்பில் பத்திரி கைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக் கின்றன. என்றாலும் அவற்றை ஒன்று திரட்டி சிறுகதைத் தொகுதியாக வெளியிட வேண்டும் என்பது எனது மற்றொரு ஆசை யாகும். எனது சிறுகதைகள் அநேகமா னவை ஆங்கிலம், ரஷ்ய, செக்கோஸ்லா வக்கியா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள் ளன. சிங்களத்தில் சிறுகதைத் தொகுதி யாக வெளிவருவது இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும். இம்முயற்சி வெற்றியளி க்கும் பட்சத்தில் தமிழ்ப் படைப்புகள் அநேகமானவற்றை மல்லிகைப் பந்தல் மூலம் சிங்களத்துக்குத் தர எதிர்பார்க்கின் றேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டொமினிக் ஜீவாவின் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவர்பட்ட இன்னல்கள், இடர்பாடுகள், அவரது முன்னேற்றம் என்பன பற்றிய இன்று வரை உள்ள விடயங்களைக் குறிப்
பிட்டு ‘கடந்த காலத்தில் இருந்து ஒரு துளி என சுருக்கமாக தெனகம சிரிவர்தன எடு த்து விளக்கியுள்ளார். இதனை "சிலுமின எனும் வாராந்த சிங்கள பத்திரிகையில் வெளி யான குறிப்பில் இருந்து தந்திருக்கிறார்.
அதே போல ஞாயிறு லங்காதீப பத்திரி கையின் துணை ஆசிரியர் திரு. ஆரியன. ந்த தொபகஹசத்த இந்நூலுக்கு முன் னுரை பகன்றுள்ளார்.
'Stories with a difference' 6T661 pp தலைப்பில் மெட்ராஸ் ஹிந்து'வில் வெளி யான செ. கணேசலிங்கன் எழுதிய குறிப்பு களும் இதில் சேர்க்கப்பட்டு, சிங்கள வாச கர்கள் மத்தியில் டொமினிக் ஜீவாவைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை வழ ங்கி இருக்கிறது.
பேப்பர் பிரசவம், காலத்தால் சாகாதது, தெரு விளக்கு, யுகபுருஷன், இரகசிய கீதம், தண்ணீரும் கண்ணிரும், தீர்க்க தரிசி, சாலையின் திருப்பம், ஆண்ட பரம் பரை, நிலப்பசி, தப்புக் கணக்கு, வெள் ளைப் புறா, நகரத்தின் நிழல், வம்சச்சரடு ஆகிய 14 சிறுகதைகள் சிங்கள மொழிக் குப் பெயர்க்கப்பட்டுள்ளது.
நூலுக்கான சித்திரங்களை காலஞ் சென்ற பல்கலைக் கலைஞன் முீதர் பிச் சையப்பா வரைந்து அழகு சேர்த்திருக்கிறார்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 53

Page 29
க.சட்டநாதன் கவிதைகள் 5
είο αυφουο
9ந்தத் தாooல் கொடிடிச் சந்திக் கிடந்த ఈరాయి Oe(78ండ్రురాయిరాnడీ கெOல்ஸ் Oருத்து రాగెరాక్పై 86_రాt_రీ రాutbరల్లరా? రాయెత్తాత్రీపైడీ Oab(Tరటీరారి_రరీ. உசதி கருதி அச்சொற்கoைn O)ද්‍යාත්ණO3(g) சிந்தியபோதுகஜிதை Oன்றன. లి తీeరీ రాయ్ంరాణి, 9. පණිරිපාm,
හිප්පී(තුර් ඡීර්rත්‍ර මූ පණැරිනn, ')_p3)?
රිද්‍යාG පැස්ෆත්පාද්, (3ധറC്തു്, ఆpకీపీరో తTయ uరయిgశ్రీడ్పై 9சந்து 8ப7Sணஃ. (OTలరోరా), ugరాసేర్చా!
ඕඹ්)
ෂිප්සීරාංICI@)
புதிய
ආවාශ්‍රම (රතලඊළිපරිතලක්‍ෂීරපායී.
ઉકતા
(ද්‍රාත්‍රිෆ්” (ශුද්‍රාෆ්ටතම් రా(పేమెరో అల్క (డీ@ 9உள் உந்த8பாது రారాజే(శ్రీ రాత్ర ( Quుడై), 2உaருக்கு ஏழு.
9ඛ787Cමූපණිත,
రాయరాగార్మీడియెరారీ
రెరారీల76లరా?
తీgుర్తిaరయిరాnub
உாசத்தையும்
Bరాస్త్రజ్ 2_පණිතුල්‍යත්තර් ෆිට්‍රත්තත්ත{U_ථි తిరారో (గోడీ Oa(Tయరా@ర్తుగ్లీg(Tం. Og(74 గ్రరీ లగాగీరీలgస్తోరియె அஞ்சி நான்
අර්ණg ඡාත්‍යණි ශික්‍ෂීරිරක්‍ෂී. 8లరారీ Oye@(పేజ్ రాgరతరోరయిరాు.
ിംഗ്
(Cරිෆර් 6)]+>C7ඨාණු) ஆயரம் தோய (ల97_b రాస్త్రాలిగ్రీ రిలe(7@ OOరా?రాంగTUS(శ్రీgురారీ சாத்தியc7.?
8ആ? Cát ருே உார்த்தை; శిrpgరోg(b శిరిd B( x7గీశ్రీరాయిg.
மல்லிகை செப்ரெம்பர் 2010 ஜ் 54

இணக்கமான ஒரு சீஃபு
>ంగారా? ( Og(7@రయ8b
ప్రయర్త రా@రారిం &k@ శిలిత్తరాసేయరాు.
రారా@ tంయోత్తరరీ?
P_రోరాగారాయణారాలై,
యgరయuు
நகர்த்தி 9உருக்கு டுகரத்தருதoல் ෂීත්තිරිණි.
శిరలా(Tర్భారీ– &రీలం రా@ర్రాసేర్చా(Tంరాసే రాTరీOuు(7@@b පිපGoe, கனக்கும் ஆயருடன்
(7లరీ రాయితీ, OcరాmరOrto(Tు P_రయpDల్లా)
రాgరor(Total
: ..G : Unరొసెల గి
உறைந்து 8பாய் 9డ్రారంరాయణుడీ ఇంపీరాు(Tుడీ கிடந்தபோது ඊඡිප්ති ප්‍රාර්ෂිපC7ජනී. છેતર્કોડoર્ડ دCTر

Page 30
அவளைக் காணவில்லை. கோலம் போடுவதற்காய் வைக்கப்பட்டிருந்த நட்சத்திரப்
புள்ளிகள் அப்படியே இருந்தன. மிச்ச மாவுடன் சந்திரக்கோப்பையும் கவனிப்பாரற்றுக் கிடந்தது. வானத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேணும். எந்தக் கயவன் அந்தக் கன்னியை கவர்ந்து கொண்டு போயிருப்பான்? யார் அவனோ..?
யார் அவனோ., எனக்கென்ன கோபம் அவனில? அம்மா கத்திக் கொண்டிருந்தா. நான் ஒண்டுக்கும் லாயக்கில்லையாம். அம்மாவின் ஆத்திரம் சமையற்கட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. தம்பியும் தங்கச்சியும் பாவப்பட்ட ஜென்மமாய் என்னைப் பார்த்தார்கள். எனக்கு அங்கை நிக்கப் பிடிக்கேல்லை. பேசாமல் எங்கேயாவது போய்த் தொலைந்து போகலாம் போலிருந்தது.
மேலும் அங்கிருக்க விரும்பாதவனாய் நான் பக்கத்துச் ஒழுங்கையில் உள்ள அரசமரத்தை நோக்கிச் செல்கிறேன். நம்ம பெடியள் அங்க இருந்தால் கொஞ்சம் கலகலப் பாய்த் தானிருக்கும். ஆனா விசயம் அவங்களுக்குத் தெரிஞ்சால் "அறுத்தே கொண்டு போடு வாங்கள். நல்ல காலம், அங்கை ஒருத்தரும் இன்னும் வரேல்ல. பிள்ளையார் மட்டும் தனியனாய் இருந்தார். மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையின் மறுகரை யில் நான் போய் அமர்ந்து கொண்டேன்.
என்னுள் இருப்பது கோபமா? ஆற்றாமையா..?
ஆர் மீது நான் கோபப்பட வேணும்? என்னிலா. ஆனந்தியிலா., கண்காணாத அந்த ஒருவனிடமா..?
அம்மாவிலேயே எனக்குக் கோபமாய் இருந்தது. அவா தன்ர மனசில என்னதான் நினைச்சுக் கொண்டிருக்கிறா? எங்கட மனசுக்கு அவாக்கு பிடிச்சமாதிரி வர்ணம் அடிக்கோனுமோ..?
நான் நினைக்கவேயில்லை. அம்மா இப்பிடி மனம் மாறுவாவென்டு. ஆனந்திக்கு என்னைக் கலியாணம் செய்து வைக்கப் போகினமாம்!
இப்பெல்லாம் அம்மா அடிக்கடி லண்டனில இருக்கிற அத்தையாக்களோட
மாறும் 6ਗ 6.
-சாவகள்
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 56
 

கதைக்கிறா. அதோட நில்லாமல் ஆனந்தி யின்ர கைபேசி நம்பரையும் வாங்கித் தந்து என்னையும் கதைக்கச் சொன்னா. என க்கு இது பிடிக்கவேயில்லை. நான் அம்மா வைப் பேசிப் போட்டன். ஆனாலும் என்ன? ஒருநாள் வசமாய் மாட்டிக் கொண்டன். அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக் கேக்க, அம்மா போனுடன் ஓடி வந்தா. "லைனில ஆனந்தி இருக்கிறாள். உன் னட்டைத்தான் ஏதோ கதைக்கோணு மாம்" என்று என்னிடம் போனைத் திணி த்து விட்டுச் சென்றுவிட்டா.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது, என்
னத்தைக் கதைப்பது? அவளோடு கதை த்து- அவள் முகம் பார்த்து சரியாய் இப்ப ஆறு வரியம் ஆச்சு. கூச்சத்துடன் “ஹலோ!" என்றேன். என் குரலில் ஈரம் வறண்டி ருந்தது.
"ஹாய்டா, அகில் மச்சான்." என் றாள் சிரித்துக் கொண்டே, அவள் இயல் பாகவே கதைத்தாள். நான் தான் தேவை யில்லாமல் குழம்பிப் போயிருக்கிறன் போலிருந்தது எனக்கு.
“டேய் அகில், ஆனந்தி நல்ல பொண் ணுடா., அவளைவிட்டால் வேற நல்ல
பெண் நிச்சயமாய் உனக்கு கிடைக்க
LDrt LL-It sit LT..... எப்படியாவது நீதான் அவளை உன்ரை வழிக்குக் கொண்டு வரவேணும்.” அம்மா சாதாரணமாகத்
தான் சொல்லிக் கொண்டிருந்தா. என க்கோ வெட்கத்தால் முகமெல்லாம் சிவந்து போச்சு.
அவா தான் ஏதோ சொல்கிறாவென்
டால், கேட்கிற எனக்கென்ன மதி? இந்த விசயத்தை வளரவிடக் கூடாது. இதை முளையிலேயே கிள்ளிவிட வேணும். நான் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டேன்.
'6J60T bLDIT..... நீதானே முந்திப் பேசி றனி? இப்ப என்னடாவென்றால்.’
"ஒமடா, நான் தான் அப்ப பேசின னான். இஞ்ச பார்., எல்லாம் உன்ர நல்ல துக்குத் தானேடா. முந்தி அதுகளுக்கு கஷ்ரம். சீதனமும் கேக்கேலாது. இப்ப அதுகளெல்லாம் லண்டன் "சிட்டிசன்கள். பேசாமல் அவளை உனக்குக் கட்டி வைச் சால் ஒருமாதிரி உன்னையும் அங்க அனுப்பிப் போடலாம். இப்பெல்லாம் லண்ட னுக்கு அனுப்புறதென்டால் லேசுப்பட்ட விசயமோ..? நாப்பது ஐம்பது லட்சம் எண்டு தேவை. அதோட உன்னை அவளுக்கு கலியாணம் செஞ்சுவச்சால் எங்கட உறவும் பிரியாது. பரம்பரைச் சொத்தும் வெளியில போகாது. இதுகள் எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்துத்தான் இந்த முடிவு க்கு வந்தனான்டா..!” அம்மா சொல்லக் கேட்டு நான் மலைத்துப்
போனன். என்ர கலியானத்தில இத்தனை
விசயமும் இருக்கா..?
'ஆனந்தி- அவள்தான் என்ர மச்சாள். பள்ளிநாட்களின் பிரியமான தோழி. ஆனா க்கு அடிவளம் போடத் தொடங்கியதிலி ருந்து ஏதுமறியா வயதில் நான் அப்பா வாம், நீ அம்மாவாம்’ எண்டு அவளுடன் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிய நாட்கள் என நீண்டு கொண்டே செல்லும் அவளுடன் பழகிய நாட்கள், இல்லை அவளுடன் வாழ்ந்த நாட்கள். எங்கட
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 57

Page 31
வகுப்பில் முதலாவது காதல் ஜோடி என சகபாடிகளால் நாம் இனங்காணப்பட்டி ருந்தோம்.
நான் எழுதிய முதல் கவிதை கூட இப்பவும் ஞாபகத்தில இருக்குது.
பெண்ணே.
உனக்கு புரிகிறதா. என்னுயிர்க்கு தூண்டில் போடும் உன் கருவிழிக்கு அஞ்சி உன்னை மறக்க நினைக்கிறேன். மறக்க வேண்டும் என்பதையே மறந்து போவதால் உன்னை நினைத்து என்னை மறக்கிறேன்- நான்.
'அவளிடத்து என்மேல் எத்தனை பெரிய காதல். அகி டேய், நீ இல்லாத ஒரு வாழ்வை என்னால நினைச்சுக் கூடிப் பாக்க முடியேல்லையடா..” என்று அவள் சொல்லி முடிக்கும் போதெல்லாம் உண் மையில நான் தான் நிலைகுலைந்து போய் விடுவேன்.
பத்தாவது படிக்கையில் தான் அவள் பெரியவளானாள். அந்த வெட்கத்தில நான் மூன்று நாள் பள்ளிக்கூடத்திற்கே போகே ல்லை. அதையெல்லாம் நினைக்க இப்ப வும் எனக்கு சிரிப்பாகத்தான் இருக்குது. நாங்கள் ஆழமாகப் பழகுவது எங்கட வீட் டுக்காரருக்குத் தெரிய வந்தது. நான் நினைச்சது போல, அப்பா அதையொண் டும் பெரிசா எடுக்கேல்லை. ஆனா அம்மா தான் அடிபட்ட பாம்பானாள். ஏற்கனவே மாமி வீட்டுக்காரரை அம்மாக்குப் பிடிக்
காது. எப்ப பாத்தாலும் பல்லுக்கை போட்டு
சப்பிக் கொண்டே இருப்பாள். இப்ப இது வேற. நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டி ட்டேனோ என்று எண்ணத் தோன்றியது.
ʻʻ6T6öT60T LDmTuuLíb (èUITL"Lm61T60)6)J(3uUfT...? என்ர பொடியனை அமுக்கப் பாக்கிறா ளவை. விடமாட்டன். டேய் உனக்கென்ன புத்திகித்தி பேதலிச்சுப் போச்சோடா..? அதுகளே சனியன் புடிச்சு அலையுதுகள். காணாததுக்கு மூண்டு பெட்டைக் கழுதை யள் வேற. இந்த லட்சணத்தில் நான் ஏன் அவையோட சம்பந்தம் வைக்கப் போறன். என்ர பொடியனை டாக்குத்தராக்கி, நல்ல கொழுத்த இடத்தில தான் கட்டிக் குடுப்பன்."
'கடவுளே, இஞ்ச அம்மா கத்திறதை ஆரும் போய் மாமி வீட்டில பத்தி வச்சுடக் கூடாதே" என வேண்டிக் கொண்டி ருந்தேன். அண்டைக்கு அம்மா நிண்ட நிலையை நினைக்க எனக்கு இப்பவும் அருவருப்பாய்க் கிடக்குது.
விசயம் எப்படியோ ஆனந்திக்கு தெரி ஞ்சு போச்சு. அவையின்ர வீட்டுக்காரரைப் பற்றி அம்மா பேசினது அவளை நல்லாச் சுட்டுப்போட்டுது. ‘இனிமேல் உன்கூட நான் கதைக்கமாட்டன்டா..!" என்ற அடுத்தநாள் பள்ளிக்கூடம் விட்டு வரேக்க கண்கலங்கிக் கொண்டு அவள் சொல்லி விட்டு ஓடிப் போனது இப்பவும் என் கண்
முன்னே நிக்குது.
பிறகு எப்படியோ ஆனந்தியின் அப்பா, அதுதான் எங்கட மாமா லண்டனுக்குப் போய் ஒருமாதிரி அவையின்ர வீட்டுக்காரர் கள் முழுப்பேரையும் அங்க எடுத்திட்டார்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 58

நான் டொக்ரர் ஆகுவன் எண்டு அம்மா கனவு கண்டதுதான் மிச்சம். ஆனந்தியின் மேல் மனசை அலைபாய விட்டதால் தான் நான் படிக்கேல்லையென்டு தன் ஆத்தி ரத்தை அவளிடமே இப்பவும் கொட்டிக் கொண்டிருந்தாள், அம்மா. அவளையேன் குறைபடுவான்; எனக்குத் தெரியுந்தானே என்ர வண்டவாளம்?
முந்தியெல்லாம் சரியாக முகங் கொடுத் துப் பேசிக் கொள்ளாத எங்கட அம்மாவா இப்ப மாமியோடை மனம் விட்டுப் பேசிக் கொள்கிறா! காலம் எப்படித்தான் மாறிப் போச்சோ. மாமியின்ர அதிஸ்டம் தான் அண்ணருக்கு வேலை செய்யுது எண்டு அடிக்கடி அதோட கதைக்கேக்கையெல்லாம் ஆனந்தியைப் பற்றி விசாரிக்கவும் தவறுவதேயில்லை.
சொல்லுவா.
அவளிடத்தில் அப்படி என்ன தனிப்பட்ட அக்கறை?
இண்டைக்குப் பின்னேரம் மாமி போன் எடுத்தா. அப்படி என்னதான் அம்மாக்கு அவா சொன்னாவோ தெரியாது. அம்மா வின் முகம் இருண்டது. என்ன என்பதாய் அம்மாவை நோக்கினேன்.
“டேய். அவள் ஆனந்தி ஆரோ கூடப் படிச்ச சீக்கியனோபு ஒடிப்போட்டாளாம். தாயை மாதிரித்தானே இருக்குங்கள் ஒடுகாலியள்." அம்மா கத்திக் கொண்டி ருந்தாள்.
பிடித்தவனோட அவள் ஓடினால் எனக்கென்ன? இப்ப சும்மா ஒண்டுக்கும்
லாயக்கில்லாதவன் எண்டு என்னைத் திட்டுறா. ச்சி. நான் ஒரு விசரன், அன்டைக்கே அவளைக் கூட்டிக் கொண்டு எங்கயாவது ஓடிப் போயிருக்கவேணும்.
甘由 由母
'அட நம்ம சிவத்தாற்ர பொடியனோ. என்ன, பெரிய யோசினை போல..? குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில் குணம் அண்ணை வெத்திலைக் கறை படிந்த பற்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார்.
'ச்சி. எனக்கென்ன யோசினை.?
வீட்ட இருக்க பொழுது போகேல்லை.
அதுதான் சும்மா இஞ்ச வந்தனான்.' என்று கூறிய நான் அவரது அடுத்த கேள்விக்கு வாய்ப்பாளிக்காமல் சட்டென எழுந்து வீடு நோக்கி நடக்கலானேன்.
வீட்டுக் கேற்றைத் திறந்து கொண்டு நான் உள்ளே வருவதை அம்மா கவனிச்சி ருக்க வேணும்.
“ ‘என்ன துணிவிலையாம் அவள் அவனுடன் ஒடிப் போனவள்...? அவன் நாளைக்கு விட்டுட்டுப் போடுவான்.' அம்மா பொரிந்து கொண்டிருந்தாள்.
"அப்பிடி அவன் விட்டுட்டுப் போனால், அம்மா நீ மறுத்தாலும் நான் அவளைத் தான் திரும்பவும் கலியாணம் கட்டிக் கொள்ளுவேன்' என்ற உறுதியான முடிவு டன் எதையும் கவனிக்காதவனாய் வீட்டி னுள் நுழைந்தேன், நான்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 59

Page 32
O ടത് ഷ. LDITU 526M áibá முகில்கள் வளைந்தாரும் மாலைப் பொழுதின் கருக்கிருடீழல் வெளியேறுகிறேன், குப்பை வீசுவதற்காக.
எதிர்வீடடுக்காரி எதிர்ப்பட, இவள் என்ன இப்பழயே இருக்கிறாள்? எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து சிரித்துக் கொண்டே இருப்பது எப்பழ?
அடுத்த வீட்டு ஆயிஷாவின் குரல். ஆம்புளைகளுடன் சிரித்துப் பேசுறாளே, வெட்கமில்லாமல் ஐயோ, இண்களென்றால் எனக்கு கரப்பான்பூச்சி போலாச்சே." முபாரக்கும்மா என்ன ஒருமாதிரி இருக்கிறாள்? புள்ளை உண்டாகியிருக்குமோ? தேவைதான் ஐந்தாவது புள்ளை.
முக்காடிடை இழத்து
முகத்தை முழ
திரும்பி நடக்கிறேன்,
குப்பையை வீசிவிட்டு குப்பையில் கிடந்து உழன்று நாற்றமெடுத்து குப்பையாகிப் போன மனதுடன்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 60
6ങ്കിഗ്രസ്മ ബന്ന്
"کvکo
انہوٹہ متري - "خO
மதிலின் இருக்கில் ஒரு மாமரம் வளர்ந்தது. நீந்த்றி நீந்ந்றி வளர்க்காவிழன்றும்
தானூறி, தான் தேழ தன் வேர் பரப்பும் மரம்.
நாளை நிலைத்து நிற்பது யார்?
வேர் கிளைத்த மரமா? தூர் விருப்போன மதிலா?
மதிலின் உறுதியில், கிடங்காத தீரத்தில் தலை வணங்கிய மாங்கன்று கேட்டது.
"EIBLss blgblääLDss?“
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே."
மதில் சொல்லாமல்போன பதில்,

0த்து போன
Gof (ங்கள் -வெற்றிவேல் துஷ்யந்தன்
ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாகத் தன்னிலை மறந்து முற்றத்து நித்திய கல்யாணி மரத்தின் இலைகளை ஒடித்துக் கொண்டிருந்தான், விந்தன். வழமை போல ன்றி அன்று அவன் முகம் சரியில்லை. யோசித்துக் கொண்டேயிருந்தான். காலையில் கோயிலுக்கு சென்று கும்பிட்டுவிட்டு, வீடு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய மனம் ஏதோ ஒரு துன்பம் வர இருப்பதாக எண்ணி சலனப்பட்டவாறே இருந்தது. விந்தன் குடும்பத்தில் மூத்தபிள்ளை. ஒரு தம்பியும் தங்கச்சியும் கீழ் வகுப்பில் படிக்கின்றார்கள். விந்தனுடைய தந்தை தபால் திணைக்களத்தில் வேலை செய்கின் றார். அன்று புதன்கிழமை வழமை போல எட்டரைக்குத் தகப்பன் மோட்டார் வண்டியில் வேலைக்கு செல்ல ஆயத்தமானார். விந்தனும் தாயும் அவரை அனுப்பி வைத்தார்கள்.
நேரம் எட்டே முக்கால் இருக்கும் விந்தன் வீட்டுத் தொலைபேசி ஒங்கி ஒலித்தது. விந்தன் ஒடிச் சென்று எடுத்து “ஹலோ" என்றான்.
'தம்பி நான் அப்பா கதைக்கிறன்'
"என்னப்பா. இப்பதானே போனிங்கள்?
'தம்பி ஒருதருக்கும் சொல்லாமல், உடன புளியடிச் சந்திக்கு வா' குரல் தளர்வடைந்தது.
"ஐயோ கடவுளே அப்பாக்கு என்ன நடந்தது? விந்தன் பதைபதைத்துக் கொள்கின்றான். உடனே புளியடிச் சந்தியை நோக்கி விரைகின்றான். 'கடவுளே காலம என்ர மனம் இப்பிடியும் அப்பிடியும் இழுபறிஞ்சது இதுக்குத்தானா? என்று பல கேள்வி கள் அவன் மனக் கடலில் மூழ்கி எழுந்தபடியே இருந்தது. ஒரு மாதிரி புளியடிச் சந்தி யைச் சென்றடைந்தான். சந்தியில் கூட்டம். இவற்றுக்கு நடுவே தந்தையின் மோட்டார் வண்டி சிதறுண்டு கிடப்பதை அவதானித்தவன் உடனேயே தகப்பனிடம் சென்று ‘என்னப்பா நடந்தது?" என்று கேட்கிறான்.
'தம்பி இப்ப கதைக்க நேரமில்ல. உடனே ஆஸ்பத்திரிக்குப் போவம் வா’ என்றார்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 61

Page 33
எதிரிலே இன்னொரு வண்டி சற்றுச் சேதங்களுடன் சரிந்து காணப்பட்டது. தந் தையின் மணிக்கட்டு கைப்பகுதி வீங்கி யிருந்த்து. தந்தையின் கோலம் அவனை அறியாமலேயே அவனுடைய கண்களை குளிப்பாட்டத் தொடங்கியது.
'சரி வாங்கப்பா, போவம்" என்று செல் வதற்கு ஆயத்தமாக, கூட்டத்தில் நின்ற வர்களில் ஒருவர்,
'தம்பி உன்ர அப்பாவிலதான் பிழை. அவர் தான் கொண்டந்து இடிச்சவர்' என்றார்.
விந்தன் உடனே "அண்ண இப்ப சரி பிழை பற்றி கதைக்கிற நேரமில்லை. நாங்கள் ஆஸ்பத்திரிக்குப் போறம்’ என்றான்.
‘சரி சரி. போகேக்கு முந்தி ஒரு ஐயாயிரம் ரூபாவை அந்த எதிரில வந்த மோட்டச் சைக்கிள்காரத் தம்பிக்குக் குடு ங்கோ’ என்றார்.
கோபமடைந்தவனாய் விந்தன் பொரி யத் தொடங்கினான். 'என்ன நீங்க கதைக்கிறியள்? உங்களுக்கும் இந்த அக்சிடென்ருக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஆஸ்பத்திரிக்கு போய் வந்து அவரோட கதைக்கிறம். சரியே’ தன் தந்தை நோவினால் அவஸ்தைப்பட்டுக் கொள்ள அவர்கள் பேசிய வார்த்தைகள் அவன் நெஞ்சை அனலாய்க் கிழித்தன.
அங்கிருந்து விடைபெற்று ஆட்டோ வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையை
நோக்கி தகப்பனைக் கூட்டிச் சென்றான். அவன் மனத்திரைகளில் வக்கிரம் நிறை ந்த அவர்களுடைய பேச்சொலிகளை ஒருமுறை மீட்டுப் பார்த்தான். என்ன சனங்கள் என்ற வெறுத்துக் கொண் டான். ஆஸ்பத்திரியை சென்றடைந்த தும் வைத்தியர் கூறினார், 'தம்பி, பொலி ஸிக்கு இன்போம் பண்ணனும்"
"டொக்டர் அப்பா ஆடு குறுக்கை போய் தான் விழுந்தவர். மற்றபடி ஒண்டுமில்லை" என உடனே கூறினார். கூறியதும் தந்தை விந்தனைப் பார்க்க கண்க ளால்
சைகை செய்து கொண்டான், விந்தன்.
"அப்பிடியெண்டால் பிரச்சினையி ல்லை தம்பி. அப்புாக்கு எக்ஸ்றே எடுக் கோணும் பதினாலாம் வாட்டில விடுறம் தம்பி" என்றார்.
‘சரி, டொக்டர்' என்று விந்தன் கூறினான்.
தந்தையோடு அருகில் இருந்தான் விந்தன். நேரம் நான்கரை ஆனது. தகப்பன் விந்தனைப் பார்த்து 'தம்பி நீ வீட்டை போட்டு காலமை வா. எனக் கொண்டுமில்லை’ என்றார்.
தந்தையின் வார்த்தையைத் தட்ட முடியாது, அவரிடம் இருந்து விடை பெற்றுச் சென்றான்.
பஸ்சிற்காக காத்திருந்தான், பஸ் நிலையத்தில். 750 வழி இலக்க பஸ் வண்டி வந்ததும் ஏறிப் பின்னிருக்கை
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 62

யில் அமர்ந்து கொண்டான். பஸ் புறப்ப டத் தயாரானது. வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வேகத்திற்கேற்ப அவன் மனமும் ஒடத் தொடங்கியது.
“சீ... ஆரட்டப் பொய் சொன்னா லும் டொக்டர்மாரிட்ட பொய் சொல்லக் கூடாதெண்டு சொல்லுவினம். நான் பொய் சொல்லிப் போட்டனே' என்று அவன் மனம் அங்கலாய்ப்புப் பெற்றது. காலை யில் அந்த சனக் கூட்டத்தில் நடந்த சம்ப வம் அவனை நிலைகுலைய வைத்தது. பஸ் ஆரியகுளம் சந்தியை அடைந்ததும், ஒருவர் பஸ்சிவேயே ஏறினார். கையிலே ஒரு பை. மறுகையில் ஒரு வெள்ளைப் பேப்பர். ஏறியவர், பயணிகள் இருக்கை யைப் பார்த்து, "ஐயா என்ர பெயர் முத்து வேல். நானும் என்ர குடும்பமும் போன வருஷம் சண்டையில அகப்பட்டு மீண்டு வந்தனாங்கள். எனக்கு மூன்டு பொம்பி ளைப்பிள்ளையஸ். மூண்டும் சின்னது கள். மூத்ததுக்கு நெத்திக்குள்ள செல் துண்டு கிடக்குது. என்ர குட்டியள் பசி யால துடிக்குதுகள். ஏதாவது தாரு ங்கோ’ என்று கதறத் தொடங்கினார். அவர் குரலிலும் தோற்றத்திலும் விந்த னுக்கு சந்தேகம் வரவில்லை. வரவும் நியாயமில்லை. அந்த முகத்திலும் அவர் வார்த்தைகளிலும் உண்மையின் புறத் தோற்றம் வெளிப்பட்டது. பயனரிகள் ஒவ்வொருவரிடமும் கையை நீட்டிக் கொண்டு வருகின்றார். எவரும் எதுவும் கொடுக்கவில்லை. நேராக வந்தவர், விந்தனிடம் கையை நீட்டியதும் பொக்கற்
றில் கிடந்த ஐம்பது ரூபாவை விந்தன் அவரிடம் கொடுத்தபோது, அந்த மனி தன் கைகளால் கும்பிட்டு விட்டுச் சென் றார், மிதி பலகையை நோக்கி.
பஸ் இருபாலையைச் சென்றடைந் தது. பயணிகள் எல்லோரும் விந்தனை ஏதோ தவறு செய்தவனைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். எதுவும் புரியாதவ னாய் இருந்தான், விந்தன். அப்போது முன் இருக்கையில் இருந்த ஒருவர் விந்தனைப் பார்த்து, 'தம்பி உனக் கென்ன விசரே? காசு கிடந்தால் என்ன வும் செய்யுறதே? உப்பிடி எத்தின ஏமாத் துப் பேர்வழிகள் வருவினம். எல்லாருக் கும் குடுப்பியோ? எங்களிட்ட காசில்லா மலே நாங்கள் பேசாம இருந்தனாங்கள். ஏதோ உன்னட்டத்தான் கிடக்குறமாரி ஆடுறாய்!” என்றார். கூட இருந்தவர்கள் "அதுதானே' என்று ஆமாம் போடத் தொடங்கினார்கள்.
விந்தன் எதுவும் பேசாமல் கண்களை இறுக்க மூடியபடி இருக்கையில் சாய்ந்து கொண்டான். 'கடவுளே என்ன சனங்கள் இதுகள் ஏன் இப்படி?’ என்று தனக்குள் ளேயே கேள்விகளைத் தொடுத்திரு ந்தான். 'காலயில என்னெண்டால் அங்க காசுக்கு அடிபடுகினம், இஞ்ச இப்ப காசு போட்டத்தற் என்னைத் திட்டுதுகள். என்று காலை நடந்த சம்பவத்தையும் இப்போது நடந்த சம்பவத்தையும் நினை த்து நினைத்துத் தனக்குள்ளேயே புழுங் கிக் கொண்டான் விந்தன்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 63

Page 34
29n:Jain
LDல்லிகை சமீப காலமாகப் புதுப் பொலிவுடனும் சிற்றிலக்கிய ஏடுகளுக்கே உரித்தான
எளிமை வெளிவரக் கூடியதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் எழுபதுகளில் வெளிவந்த மல்லிகை இதழ்களையும் இப் போது வெளிவரும் சில இதழ்களையும் பக்கம் பக்கமாகப் பார்த்து, பார்த்து எனக்குள் எடைபோட்டுக் கொண்டேன்.
அன்று 40 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை இதழ்கள் சிற்றிலக்கிய ஏடுகளுக்கே உரித்தான வெளிறிய தன்மையும், சில பக்கங்களில் அதீத மை அப்புதல்களும், அட்டைப் படங்கள் சரியான கலர் இணக்கமற்றும் ஏதோ எழுத்துக்களை ஊன்றிக் கவனித்து வாசித்தால்தான் புரியும்படியும் இருந்தது.
ஆனால், இன்று அச்சக வளர்ச்சியுடன் மல்லிகையின் வளர்ச்சியும் வெகு துலாம்பர மாகத் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஒரே வட்டம் எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சிற்றிலக்கிய ஏடுகளுக்கே இயல்பான, குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிச் செல்லும் கருத்துப் பரிமாணங்களில் இருந்து வெகு தூரம் விலகி, பலப் பல பிரச்சினைகளை உங்க ளது கோணத்தில் அணுகி எழுதி வருகின்றீர்கள்.
சிற்றிலக்கிய ஏடுகளில் இத்தகைய சிந்தனைப் பெருவட்ட எழுத்து நடை அலசல்
காணக் கிடைக்காதவை.
இன்னுமொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
நீங்கள் ஆசிரியர் என்ற சுய கணிப்பீட்டில் உங்களைப் பற்றி அதிகமாக மல்லிகையில் கட்டுரைகளை வெளியிட்டு வருவதாகவும் குற்றச்சாட்டொன்று இலக்கிய உலகில் நிலவி வருவதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னதான் குறை நிறைகள் மல்லிகை இதழைப் பற்றிச் சொல்லப்பட்டாலும், மல்லி கையின் தொடர் வரவு, இலங்கை மண்ணில்- இந்த யுத்தச் சூழ்நிலையிலும், தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருப்பது தனி மனித சாதனைகளில் ஒன்று என்பதையும் நாம் மறந்து விடவில்லை.
எம்மைப் போன்றவர்கள் ஒய்வாக இருந்து கொண்டு, மல்லிகை மீது அடிக்கடி கணை
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 64

தொடுக்கலாம். அதற்கான பாரிய விலை தினசரி கொடுப்பவர்கள் நீங்கள். எனது கருத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
Lo. Sg6öIT. தெல்லிப்பளை
ஒரு முக்கியமான சங்கதியை எனது கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அதாவது, நான் ஆசிரியர் என்ற ஹோதாவில் என்னைப் பற்றிய தனிப் பட்ட தகவல்களுக்காக மல்லிகையின் பக்கங் களைத் துஷ்பிரயோகம் செய்வதாக இல க்கிய வெளி உலகில் ஒரு பேச்சு அடிபடுவ தாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தத் தக வலை எனது கவனத்திற்குக் கொண்டு வந் ததற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இலக்கிய உலகில் நான் பல கட்டங்க ளைக் கடந்து வந்தவன். அரசியலில் பங்கு கொண்டு இயங்கி வந்தவன். வசனங்கள் விரும்பிக் கேட்கும் வாக்கு வன்மை பொருந்திய பேச்சாளன். நீண்ட நெடுங்கால எழுத்தாளன். இலக்கிய ஜாம் பவான்கள் என நாம் கருதிய பல எழுத்தாளர்கள் ஆரம்பித்துத் தோற்றுப் போய் விட்ட சிற்றி லக்கிய ஏட்டை, இந்த மாபெரும் உள் நாட்டு யுத்தப் பின்னணியிலும் யாழ்ப்பா ணத்திலும் தொடர்ந்து தலை நகரிலும் நடத்திக் கொண்டு வருபவன்.
எனவே யார் என்ன சொன்ன போதி லும் நானொரு வரலாற்றுக்குரியவன். வரலாற்றைச் சிருஷ்டிப்பவன்.
50 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் ருரீலங்கா சாஹறித்திய மண்டலப் படைப்பிலக்கியப் பரிசை முதன் முதலில்
கண்டியில் பெற்றுக் கொண்டு, நான் யாழ் ப்பாணம் திரும்பிய செய்தியை வீரகேசரிச் செல்லத்துரை, 'பரிசு பெற்றுத் திரும்பிய டொமினிக் ஜீவாவைக் காண யாழ். மேயர் தலைமையில் யாழ்ப்பாண நகரமே திர ண்டு வந்திருந்தது!’ என நான்கு கலம் தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந் தது, வரலாற்றுச் செய்திகளில் ஒன்று.
அந்தக் கால கட்டத்திலிருந்தே, என்னை நானே வெளிப்படுத்திக் கொண்டு, வாழ்ந்து வருபவன். பொது வாழ்க்கையில் வெகு கவனம் செலுத்தி வருபவன்.
என்னைப் பற்றி இங்கு வரும் பத்திரி கைகளில் மாத்திரமல்ல, தமிழகப் பத்தி ரிகை, சஞ்சிகைகளிலும் செய்திகள் அடிக் கடி வருவது இலக்கிய உலகம் தெரிந்தி ருக்கும் சங்கதி தான்.
இன்றைய கால கட்டத்தை விட, நாளைக்கும் வரலாற்றில் வாழும் மனிதன் என்ற உள்ளுணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. எனவே தான் நாளை என்னைப் பற்றி உண்மைச் செய்திகளைத் திரிபுப டாமல் பிற் சந்ததி அறிந்து கொள்வதற்கு நீான் மல்லிகைப் பக்கங்களைப் பயன் படுத்திக் கொள்ளுகின்றனே தவிர, எனது சுய வியாபாரத்திற்காகவல்ல என்பதை என்னைப் புரிந்து கொண்டவர்கள் தெளி வாகத் தெரிந்து கொள்வர்.
என் சம்பந்தமாகத் தகவல் வரும் சிறு துண்டுப் பேப்பர்ச் செய்தியைக் கூட, நான் தவற விட்டு விடுவதில்லை.
“எட இண்டைக்கு அது ஒரு கடதாசித் துண்டு. கவனமாக எடுத்து வை! நாளை க்கு அதுவும் ஒர் ஆவணமாகக் கூட இருக் கலாம்!” என என்னை ஐம்பதுகளில் நெறிப்
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 65

Page 35
படுத்தியவரே, ரஸிகமணி கனக செந்தில் நாதன் தான்.
பத்திரிகைகளில் என்னைப் பற்றிய அவதூறான தகவல்கள், செய்திகள் வந் தால் அவற்றைக் கூட ஒரு நீளமான கொப் பியில் வெட்டி ஒட்டி, திகதியும் பதிந்து வைக்கப் பழகியிருந்தேன்.
50களில்- இருந்தே இந்த ஆவணப் பதிவுப் பழக்கம் எனது இலக்கியப் பதிவுக ளில் ஒன்றாகவே விளங்கி வந்துள்ளது. பல ஒட்டுப் புத்தகங்கள் இன்றும் கூட எனது கைவசம் உண்டு. பிற்காலப் பெறு பேறுதான் எனது சுயவரலாறான எழுதப் படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்'. அதன் இரண்டாம் பகுதியும், தொடர் ந்து தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்காக ஆங்கில மொழி பெயர்ப்பாக வந்தது தான்.
இப்பொழுது தமிழில் வெளிவந்த எனது சுய வரலாற்று நூலைச் சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட ஆவன செய்துள்ளேன்.
தமிழ்- சிங்களம்- ஆங்கிலம்! இங்கிலா ந்து, கனடா, அவுஸ்திரேலியாவிலிருந்து
கொழும்பு வரும் நண்பர்கள் தாங்கள்
வாழும் நாட்டு இலக்கியக்காரர்களுக்காக எனது சுய வரலாறு ஆங்கில நூலைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். நாளை சிங்களச் சகோதரர்களும் என்னை அணுகலாம்.
தங்கள், தங்களது ஆட்சி வரலாறை, பிரபலமானவர்கள் சுய வரலாறுகளை ஆவணப்படுத்தி, பிற்காலச் சந்ததிக்குக் கையளித்துப் போகாததுதான் தமிழன் செய்த மிகப் பெரிய வரலாற்றுத் தவறு. இன்று கூட நான் மனசார நம்புகின்றேன்.
டொமினிக் ஜீவா
கடிதம் 2
பDல்லிகை மாத இதழ்களை ஒழுங்கு
தவறாமல் தொடர்ந்து படித்து வருபவன், நான்.
ஆரம்ப கால வருஷ கால கட்டங்களில் ஒரு சில இதழ்கள் தவறிப் போனமையால் நான் வாசிக்க இயலாமல் போனது உண்
மைதான்.
உங்களது தனிமனித பாரிய உழை ப்பை உங்களை விமரிசிக்கும் குறை கண்டு பிடிக்கும் வாசகர்களில் ஒரு சிலர் கண்டுகொள்ளாமல் சும்மா குறுட்டாம் போக் கில் விமர்சித்து வருவதும் உண்மை தான். அவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்
ளக் கூடாது.
தனி மனிதனாகத் தன்னந் தனியனா கவே நின்று அரை நூற்றாண்டுக் கால கட் டம் வரைக்கும்- அதிலும் பாரிய உள்நாட்டு, யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும்இடம் பெயர்ந்து, இடம் பெயர்ந்து, சஞ்சி கையைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருவதென்பதே, அசுர சாதனை தான்!
இன்னமும் ஒரு சில ஆண்டுகள் கழி ந்து விட்டால் ஐம்பதாவது ஆண்டு, மல்லி கைக்குப் பிறந்து விடும்!
தமிழ் வரலாற்றுப் பின்னணியில் ஓர் இலக்கியச் சிற்றேடு அரை நூற்றாண்டு களைத் தாக்குப் பிடித்து நின்று நிலைத்து வருவதே பிற்சந்ததிக்கு ஒரு புதுத் தெம்பை யும் உற்சாகத்தையும் ஊட்டும் என்பதே எனது திடமான நம்பிக்கை.
ச,சர்வேஸ்வரன். நெல்லியடி
மல்லிகை செப்ரெம்பர் 2010 & 66

LDல்லிகை ஆவணி இதழ் கிடைக்கப் பெற்றேன். நன்றி! மக்களின் உண்மை யான பாதுகாவலர்கள் அரசியல்வாதிகளல் லர்; எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளு மான புத்திஜீவிகளே ஆவர்; என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். இந்த வகை யிலே மூவினங்களையும் சேர்ந்த இலக்கி யக் கர்த்தாக்களையும் அழைத்து மாநாடு நடத்த இருக்கும் கொடகே நிறுவத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இரண்டாவதாக இழப்பு என்ற குறுங் கதை பற்றி (பக்.7) ஒரு சில வார்த்தைகள் கூற வேண்டும்.
Trial marriage, Living Together (Sumed Tp வழக்கங்கள் மேற்கு நாடுகளுக்குச் சில வேளை பொருத்தமானதாக இருக்கக் கூடும். ஆனால், எம்மவர்களும் இதனைப் பின்பற்ற முனைந்தால், எமது தமிழ்க் கலா சாரத்தை அழிப்பதற்கு வேறு எதிரிகள் தேவைப்படமாட்டார்கள்.
அடுத்தது மிக முக்கியமான விடயம். முல்லைக்குத் தேர் ஈயந்த மன்னனைப் போல, மல்லிகைக்கு மணிமஹாலை மணி யம் பரிசாக அளித்தார் என்பதும் இலக்கிய
வரலாற்றில் பதியப்படப் போகும் ஒரு செய்தி
ஆகும். திரு. கே. எஸ். மணியம் அவர்களு க்கு மல்லிகை வாசகர்களாகிய நாமும் நன்றிகளை கூறிக் கொள்கின்றோம்.
sit. g56ILITsusir. பேராதனை
கலாநிதி க.குணராசா அவர்களது சுய சரிதையின் 10ம் பகுதி பார்த்து இன்புற் றேன். இன்று எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியக் கொள்கைப் பிடிப்பு மிகு கல்விமான்.
ஆயிரம் ஆயிரம் மாணவர்களின் துரோ ணர் அரசியல்வாதியாக வந்து தமிழர்களு க்கு அவர் சேவை செய்வது நல்லது. எனி னும், இதுகாலும் அவர் உழைத்த கெளர வத்தை அவர் தெரிவு செய்யும் பொருத்த மற்ற அரசியல் தடங்கள் பழுதாக்கி விடுமோ என்ற எண்ணம் எம்மைக் குடை கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தன் தாய் போல் நேசிக்கும் ஒர் மகத்தான மனிதர் என் பது எனது கருதுகோள். எல்லோரும் யாழ்ப் பாணத்தை விட்டு வெள்ளவத்தை சொர்க் கம் என்று ஒடி ஒடி வருகிறார்கள், தங்கக் கூட்டுக்குள் வாழ்க்கைப்படுவதற்காக.
தன்னாலான கனதியான பணியைச் செய்த குணராசா அவர்கள் இதுவரை பல பதவிகளை வகித்தவர். குறிப்பாக எனது பகுதியான கிளிநொச்சியில் ஆணையாள ராக இருந்தபோது சுவையான தடங்களை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் பதிவு செய்திருப்பதாக நான் எண்ணுகிறேன்.
மல்லிகையில் தனது சுயசரிதையை எழுதுவது மல்லிகைக்குப் பெருமை. அதன் வாசகர்களுக்கும் பெருமை. இந்தி யர்கள் பாகிஸ்தானிலிருந்து சிதறிவிட்டது போல, இலங்கைத் தமிழர்கள் சிதறடிக்கப் பட்டுவிட்டார்கள். பெருமைமிகு தொன்மை யும், தொன்மைமிகு வரலாற்றையும் சிறப்பு மிகு பண்பாட்டையும் செம்மையான மொழி அமைப்பையும் உடைய தமிழர்கள் அப் போதைக்கப்போது வரலாற்றை விருப்பத் தோடு பதிவு செய்யவில்லை. இதனால் பெரும்பான்மைச் சமூகம் குதியாங்குத்து கிறது என்பதுதான் உண்மை.
குணராசா அவர்கள் வரலாற்று அறி
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 67

Page 36
வைபவம் நடந்தேறி முடிந்தது.
வையுமுடையவர். வரலாற்றை சுவைப்பட தனது நூல்களில் எழுதி வைத்துள்ளார். ஒரு முன்மாதிரியாக யாழ் குடாநாட்டுக்குள் வாழ்ந்து வருகிறார்.
உங்கள் வாழ்வு முறையால் பல பிற் போக்கு, சுயநலமிகளுக்கு நல்லசேதி சொல்கிறீர்கள், சேர். ஒருநாள் உங்களை உங்கள் வீட்டில் சந்தித்து கதைக்க விரும் புகின்றேன், சேர்.
தமிழர் முழுப்பேருக்கும் நல்ல அரசி யல் வழிகாட்டியாக இருங்கள். உங்கள் துறை என்றோ தெரிவு செய்தால் நீங்களும் அடையாளத்தைக் குறைத்துக் கொள்வீர் களோ என எண்ணுகிறேன்.
இந்தியத் தமிழர்கள் ஆக இந்தியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள். ஆஹா. இலங்கைத் தமிழர்களோ உலகம் எங்கும் வாழ்கிறார்கள்’ என ஒரு மூத்த படைப் பாளி ஒரு சிறுகத்ை தொகுப்பு வெளியீட்டு விழாவில் மார்தட்டிக் கொண்டார். என க்கு அவர்மீது ஆத்திரமும், களிவிரக்கமும் தான் ஏற்பட்டது. R:
திரு திருமதி டி சில்வா தம்பதியினரின் மகன் தீக்ஷனாவுக்கும் சமீபத்தில் கொழும்பில் மிகக் கோலாகலமாகத் திருமணம
மலர் சொரிந்து வாழ்த்துகின்றது, மல்லிகை
திரு திருமதி வன்னியகுலம் தம்பதியினரின் மகள் அபிராமிக்கும்
மன மக்களை, மல்லிகை நெஞ்சார வாழ்த்தி, மகிழ்கின்றது. :
-ஆசிரியர்
LLLLLS LLL SLLLS SLL SLL SLL SLL SLL S SLLLL LLLL SLL S LL SLLL LL SLL SLL SLL SLL S LLLL SLLL SLLL LL SLLLL LL LLL LLL LLL LL LL SLL S LL LL
இப்படி சிதறிப் போவது தங்கள் அடை யாளத்தை தொலைத்து வருகின்றமைக்கு காரணமாகின்றது என்பதைப் பலர் மறந்து விட்டு விட்டார்கள். சிதறிப் போன இந்தியர்கள் பற்றி ஞானம்' சஞ்சிகையில் சண்முகலிங்கம் அவர்கள் அருமையான கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.
எனவே, உங்களால் முடிந்தால் தமிழர் களின் எதிர்கால வாழ்வு அமைய வேண்டிய திசையை (வழிகாட்டுங்கள்) காட்டுங்கள்.
நீங்கள் நீடு வாழ வேண்டுகிறேன். தொடர்ந்து நாவல் எழுதுங்கள். உங்களை ஒருவரும் விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்று எண்ணுகிறேன்.
தமிழ்த் தொண்டனாக இருங்கள்.
பெருமாள்கணேசன். கிளிநொச்சி
பிற்குறிப்பு: தமிழர்களின் அரசியல் சிந்த னைகளையும் அவற்றின் தடங்களையும் பண்பாட்டு தளம்பலையும் எதிர்கால எதிர்வுகூறலையும் அடக்கிய நூல் ஒன்றை நீங்கள் தரவேண்டும்.
மல்லிகை செப்ரெம்பர் 2010 : 68

-a- s نسی۔ se- --- aue .gwaw cops
low- «gs
xagge- --Rossiger .sr.ggsw x el Ysgr* *~****---- -*-rw-rw-M ***-*- star rear rea ~ s eLSYzLYYSSYS S LLS SSSSSSS S SLLSS «deus-** searner . ws» 1-use. als apse as a ger SLLiiAAYASLSLSLLLS SeeeS SeLSSSTTSSLLLSTM eSSLeLSSSeS SSLSY SiS SS SSLSLSLqSqSeSLSLS -*- --- -*r* --> MMe LSSLSYSLSLSS YSLSSYSLYSSSDSSSS
ബം ബം ബം A. .x. -as- ra
same- ஆக Inter ബ. .ത്തു . es - ---mm
siegs-- aw those
rans
exert
(2
2//ZZZž
னைத்து
2/7
தூண்டில்பகுதிக்கென ஏராளமான கேள்விகள் வருகின்றன. இதில் அடிப்படைச்சோகம் என்னவென்றால் பல கேள்வி கள் தரமற்றவையாகத்திகழ்கின்றன. மல்லிகையில் தொடர்ந்து பழக்கப்படும் பக்கங்கள் அந்தக்காலத்திலிருந்தே இந்தத் தூண்டில் பகுதிதான். இதுவெறும் கேள்வி-பதில் பக்கங்களல்ல. இது பரஸ்பரம் அறிவை விருத்தி செய்யத்தக்கதான பகுதி என்பதைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே கேட்கும் கேள்விகளைச்சும்மா போக்கடி போக்கில் கேட்காமல் பொறுப்புணர்ச்சியுடன் கேட்பது நல்லது. நாளை ஒருநாள் நூலுருவில் தொகுக்கப்படும் தூண்டில் கேள்விகளில் உங்களு டைய கேள்விகளும் கூட இடம்பெறலாம். ஆசிரியர் பற்றிய தனிப்பட்ட கேள்விகளைத் தயவு செய்து தவிர்ப்பது நல்லது.
-ஆசிரியர்
& தூண்டிலுக்குக்கேள்விகள் வருகின்றனவா?
CBESTÜLuTui எஸ். நவநீதன்
* அதையேன் கேட்கிறீர்கள்? தூண்டில் பகுதிக்கு வந்து சேரும் அநேகமான கேள்விகள் எல்லாமே என்னைப் பற்றிப் புகழ்ந்தோ, அல்லது மல்லிகையைப் பாராட்டிய வண்ணம்தான் வந்து குவிகின்றன. பெரும்பாலும் இத்தகைய கேள்விகளை நான் நிராகரித்து விடுகின்றேன்.
OeY SLLLT TTOTLLLm mTLLa LOTL LLLLLL LTT LLLlT mTLS
நீர்கொழும்பு ஆர். சிவநேசன்
J S TTTTLL TTTT TTTLLLLLLLL LLLL LLLC CTTTt TL TLlt TTTTLtttL 0S MTTtLL வெந்து எரிந்து போக, உடலெங்கும் தியே ஆடையாகக் குழறிக் குழறிக் கொண்டு ஓடி வரும் புகைப்படம்தான் உலகமே வியக்கும் புகைப்படமாகும்.
நிக் உt. என்ற புகைப்படக் கலைஒருர்தான் இச்சம்பவத்தை நேரில் படமாக்கியவர். இதே கேள்விக்கு முன்னரே நான் பதில் சொன்னதாக ஞாபகம்)
இ மனிதர்களின் மார்பின் முலைக்காம்புகளில் மங்கலாகக் கண்களுக்குத் தெரியும் துளைக்குப் பெயர் என்ன?
uuTpüLTSOTub எம். கங்காதரன்
ୱିଣ୍ଟି କ୍ରୁର୍ରା
மல்லிகை செப்ரெம்பர் 2010 $ 69

Page 37
இ இலங்கையின் பூரண சுதந்திரத்தைப் பகிரங்கமாகக் கோரி, Sisir GoDL &tifu &yelidific) Suits fliprisi (EdiffibD5
வைத்தவர்கள் யார்?
மனிப்பாய் எஸ்.எஸ்.சந்திரன்
* 1920-இல் ஒப்பற்ற கல்விமானும் தேசியப் பற்றாளருமான திரு. வறண்டி பேரின்பநாயகம் தலைமையில் அன்று வடபகுதியில் இயங்கி வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்தான் (JYC) நமது நாட்டுக்கு அந்நியனிடமிருந்து பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்ற முதற் கோரிக்கையைப் பகிரங்கப்படுத்தியது.
is a si GDID60utDBOTrinig na Tibyriasi, 8sip ay siyudio உங்களுக்குக் கற்பித்துக் கொடுத்த தமிழ்ச் சட்டம்பி, உங்களைச் சாதி சொல்லி அவமானப்படுத்தி, மனவேதனை அடைய வைத்ததன் பெறு பேறுதானே இன்றைய இந்த வளர்ச்சி- தேசியப் பிரபலம் எல்லாம்?
மூளாய் ஆர்.குகநேசன்
சி. மெய்யாகச் சொல்லுகின்றேன். இன்றைய இந்த எனது தனிநபர் வளர்ச்சிக்கு அந்தச் சாதித் தடிப்புப் பிடித்த யாழ்ப்பான வாத்திதான் அடிப் Lu6ODLä5 5stg6OOTřb. &985 GFLDu Jub, 66ÖH6O6OIT QD6õT உதாரணம் காடிடிச் சொல்லுகின்றீர்கள். எத்தனை எத்தனை இளஞ் சிறார்கள் இந்தச் சாதி வெறி தலைக்கேறிய நபர்களால் நாசமாக்கப்படிடிருப் பார்கள் என்பதையும் நீங்கள் சற்று எண்ணிப் பார்ப்பது சமுதாயத்திற்கு மிக மிகநல்லது. அந்தச் al-Libhusha T si(b. 61516)6O)6O85 (3851-(bab thei6O)6) படாமல் நான் கல்வியை அன்று தொடர்ந்திருப் (8LJ86.OTL JT6Off6ão, es &ĐgēFITTñab 96TDu J6OTFTöb (b ந்து, இன்று பென்ஷன்காசில் சீவித்துக் கொண்டி ருப்பேன் என்பதுதான் அடிப்படை உண்மை யாகும்.
A Débassosfló, slö Ólöf fypIDIRI uDofl. Elsker?
ஜாஎல. த.சசிதரன்
* தலையங்கம் தீட்டுவது.
S, எல்லா இலக்கியக்கூட்டங்களிலும் உங்களது தலைக் கறுப்பைக் காணுகின்றேன். ஆனால், சில கூட்டங்களுக்கு நீங்கள் வநவ isoa5oEu, gait?
வெள்ளவத்தை. ஆர். செந்தில்வேலன்
* இலக்கியக் கூடிடமென்றால் ஓய்வெருக்கவே
மனசு இடம் கொடாது. அது பழக்கப்படிருப் போன guj6LT60T LD6O156O)6O. 9(35 (8bitib, (3U38 T6TJT85 விளம்பரத்தில் பெயரைப் பதிவு செய்துவிடுவார் கள். அதேசமயம் போக்குவரத்துக்கு ஒருவிதமான ஏற்பாடுகளையும் செய்திருக்கமாட்டார்கள். நீங் களே சொல்லுங்கள், இந்த வயசில் பஸ்ஸில் ஏறி இறங்கி காலில், உடலில் காயம் பட்டுவிட்டால், மல்லிகைக்குத்தானே அது பெரிய நஷ்டம்1எனவே, வருங்கால இலக்கிய இயங்கு நிலை கருதியே நான் சில கூடிடங்களுக்கு வராமல் தவிர்க்கின்றேன்.
இ நீங்கள் இப்பொழுதுதமிழ்நாட்டையேதுவேஷிப்பதாக இலக்கிய உலகில் ஒரு வதந்தி அடிபடுகின்றதே அதில் உண்மை ஏதாவது 9.ክjffilLff?
கொழும்பு-06 எம். சரவணன்
* கம்பனைத் தந்த தமிழகம், காமராஜரை, கக்
கனை, ஏன் நம்ம தோழர் ஜீவாவைத் தந்த தமிழ் மண், பாரதியை உருவாக்கித் தந்துதவிய தமிழ் நாடு, எம்மையெல்லாம் சிறுகதைத்துறையில் ஆர் வமெழுப்பிய புதுமைப் பித்தனை உருவாக்கிய தமிழகம், ஏன் எமது பெரும் நடிபுக்குரிய ஜெயகாந் தனை தமிழ் இலக்கிய உலகிற்கு தந்துதவிய தமிழ் நாட்டை எவனொருவன் கொச்சைப்படுத்து வான்? அப்படிக் கொச்சைப்படுத்துபவன் படு சந் தர்ப்பவாதியாக அல்லவா உருவெடுத்திருப்பான்.
நான் குரல் கொடுப்பது இதற்காகத் தான். வாரா வாரம் எங்கள் மண்ணிலிருந்து ஏராளமான
மல்லிகை செப்ரெம்பர் 2010 * 70

புதிய புதிய நூல்கள் வெளிவருகின்றன. அவை களில் கணிசமானவை தமிழ்நாடீருக்கே எ.டிப் பார்ப்பது கூட இல்லை. தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று. இந்திய மொழியைச் சேர்ந்த நூல்கள் வேறெந்த நாடிடிலிருந்தும் உள்ளே வருவதை இந்திய இறக்குமதிச் சட்டம் தடை செய்து வைத் துள்ளது. அதை நீக்க முயற்சி செய்யுங்கள் என் பதுதான் எனது கோரிக்கை.
ஒன்றை உறுதியாகக் கூறுகின்றோம். தமிழ் இன்று இந்திய மொழிகளில் ஒன்று மாத்திரமல்ல. அது இன்று சர்வதேசபாஷை
இ என்ன யாழ்ப்பாணத்திற்குத் திடீர் விஜயமொன்றை மேற்
கொண்டீர்களமே? யாழ்ப்பாணம் இன்று எப்படி இருக்கிறது?
வெள்ளவத்தை எஸ். சிவலிங்கம்
* யாழ்ப்பான நகரத்திற்குப் போய் இறங்கிய தும் அப்படியே பிரமித்துப் போய்விடீடேன். முழு நகரமுமே மாறிப் போயுள்ளது. யுத்த கால யாழ் நகரை நேரில் தரிசித்தவன் நான். இன்றைய யாழ்ப்பாணம் புதுப் பொலிவுடனும் புத்தம் புதிய சோபிதத்துடனும் காடீசி தருகின்றது. யாழ்ப்பா னப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு, நாலா பக்கமும் சுற்றிப் பார்த்தேன். அப்படியே திகைத்துப் போய் விடீடேன். ஒரு புதிய யாழ்ப்பா 600TLib உருவாகிக் கொண்டிருப்பதைக் 856d)f(b மனதில் அளவிலா மகிழ்ச்சி கொண்டேன்.
a 855600F air Si is GOLDIT6 (Diosdolf fiscasiou 9. ங்காக நடத்தி வருகின்றீர்களே, இதில் சலிப்பே ஏற்படுவதில்லையா?
எம்.எஸ்.ரஹிம்
* இலக்கிய வேள்வியில் தினசரி புதுப் புதுப் பிறவி எடுத்துவருபவன்,நான்.மல்லிகைக்காகத் தினம் தினம் உழைக்கும் வேளைகளில் புதுப் புது உற்சாகங்கள்நம் மகிழ்ச்சிகளும் ஏற்படுமே தவிர, சலிப்பென்பதே ஏற்படச் சாத்தியமே இல்லை!
கேகாலை
இ பேப்பரில் வந்த உங்களுடைய முதற் சிறுகதையின் பெயர் என்ன? அக் கதை எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது? ஆண்டைக் gösůSL6ë GEFITäGOGh.
ásurrub. எஸ். மதுரபூபதி
* எழுத்தாளன் என்ற பெயரில் வெளிவந்த முதற் சிறுகதையே எனது முதற் சிறுகதையாகும். அக் கதை 1948-இல் கொழும்பிலிருந்து வாராந்தம் வெளிவந்த திரு. எஸ்.ரி. சிவநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிய சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.
இ உங்களுடைய அன்றைய இலக்கியநண்பர்களின் நட்புவட்டாரம் எப்படிப்பட்டது? உங்களது பழதம் முறை எப்படி இருந்தது?
LDIT. aQuesh).GOUTëLDITit
* ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் அன் பாதரவுள்ளவராகவும் குரும்ப உறுப்பினரைப் போல, நெருங்கிய வடிடத்தைச் சார்ந்தவராகவும் பழகி வந்தோம். இன்றும் எனக்கு நல்ல ஒருாபகம் இருக்கின்றது. எனது திருமண அழைப்பிதழ் கிடைத்ததும் செ. கணேசலிங்கன் ஒருவார லீவு போட்டுவிட்டு, யாழ்ப்பானம் வந்து, எனக்குக் கலி யானத் தோழனாகப் பங்காற்றினார்.
* சிறுவயதில்- பள்ளிக்கூடப் பருவத்தில் பட்டமேற்றிய அநுபவம் gggih 96cTLIT?
எஸ். தவசீலன்
சி” அதையேன் கே.கிறீர்கள்? என்னுடைய அப்பா,விதம்விதமான படங்களைக் 85t-L98p(5 LITsit'LJ6).f. 6TL. Gb epéO)6), BFITGOTIT, LITLDLJ67, 65T85 குக் கொடி எனப் பலவிதமான படங்களை வெகு வெகு நுடிப நேர்த்தியுடன் அளவுப் பிரமாணம் பிழைபடாமல் உருவாக்குவார். எங்களுக்கும் 9Iulisiositio6TT856535(5f 9(8g 685.T6ioTLFT-LD 1855 தான் இருக்கும். பள்ளி விருமுறை இப்படியாகத் தான் கழிந்து போகும். எங்களது வீட்டிற்கு முன்
மல்லிகை செப்ரெம்பர் 2010 தீ 71

Page 38
மல்லிகை செப்ரெம்பர் 2010 72
ால் யாழ்ப்பான ரெயில் டேபுப் பரந்த திடம் அங்கேதாப் நாங்கள் கொடியேற்றி மகிழும்
நிருவிழா வருபா 11:சம் நடந்தேறி முடியும்.
" இத்தனே ஆண்டுக் காலமாக யாழ்ப்பானத்திலும் கொம்பி தும் சொந்த ஆவகம் வைத்து வாடகை, சம்பளம் கொடுத்து மங்கையை ஒழங்க நபராமர் நடத்திக்கொண்டு வருகின்ர்களே,
LLL
வவுனியா, எம். ஆர். ரவீந்திரன்
? இது பாருங்கோ,தொழில் இரகசிய வெளியே சொல்க் கூடாது. நான் அப்படி ஒன்றும் வசதி
LLLTYuY u TTTYT HT CLL uutHKL um LS KauTMH O SH Iடும் நிச்சயமாக நம்புங்கள். நய்ட் ப்ேபரி ந்து ஈடுபடுத்தி ஒரு பொதுத் துபாயில் தொடர்ந்து உபழந்து வருவோமானால், Elடிமப் பியா இாங்கர்டு விளங்கிக் கொண்ட இதய நேசிப்பு மிக்க மக்கள் எம்மக் கடன்கTராக ஆக்கி விட மILர்கள் என்பது சர்வ நிச்சயம். மல்விகயின் பொருளாதார வரலாறும் இப்படிப்படிடதுதான்!
.ே சமீபத்தில் தொடர்ந்து பள்ளிாகப் பந்தள் பெரியாகப் புக் OLOLLL TLttmttTeS KT OeOu TTkkTTT MMT uuuLLLLLLD EGET TAFETITI 7
கோப்பாய், எஸ். யோகேஸ்வரி
* ஒன்றைத் தெளிவாக மரபில் வைத்துக் கொள்ளுங்கள். இநய கந்நியுடனும் சீர்ப்பப்பிப்பு உர்வுடனும் நாம் எந்தக் காரியத்தைச் செய்ய வெளர்கிடாலும் ஆரம்பந்தில் அது மரப்பாக ந்ேத போதிலும் பட, நிச்சயம் ந்ேதுப்ாயில் நாம் வெற்றி கண்டே நீருவோம் பயந்து பயந்து பிப்படிப்போமானால், ந்ேதுTயில் நாம்வெர்ரி
E TIDIGE I LLUITLE=KELTILI
4- வருடி மi:Iர்கான ர்ேப்பாரிப்பு
2.Iட்ாப மக்கள் முப்பால் புத்தக உருவத்தில்
|
זiu_IET}{dTחוד9%ur חווה וL, HI_ום בוriנו שלון שהFil| תווד, ולהקיף
மக்கள் என்றுமே கவிடமாட்டார்கள் எது ואף שזילזHH:Jir ו_Ti Ha%3uםHiחוחו ום El Jura ו EEEELL IIנוטות; எருந்துக் கட்டாகும்.
... ||
கண்டி, ஆர். குனேஸ்வரன்
" இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. நான்
இப்பே தமிழ் சினிமாவ், தமிழ் சிபிIHiா
Tந்துப் பார்நிப்ருேப்பு,
டி உண்மையைச் சொல்லுங்கள் உங்களது ஓய்வு நேரங்களை TE KLEE i Li LIGJETEër?
தெல்லிப்பளை ஆர். தயாபரன்
"மெய்யாகவே சொல்லுகின்றேன். எனது ஓய்வு நேரங்கள் அந்தப்ப்பபும் நான் மirந்
|
LLLuttLtLLT LSLLL LLLSLLLLLSS LLtumOtmm HuLLuuu u LLLLLLLLSKK t Ot t LLLLSLS
மல் உப்புப்பதில் கிடைக்கும் ஆறுதல் தான் எம்ஆர்கிடந்தும் மெய்யாறு ஓய்வுநேரமாதும்
K SLLLLLLLTTTTTuLYS TuTT mmmmmLuYL S YYTuLTT amDmTL
கானவியுங்காம் அன்று எழுத்துங்கிள் அறிமுகப்படுத்திய சரள்வதி ஆசிரியர் திரு வ. விஜயபாஸ்கரன் இன்றும் உயிருடன் ருேக்கின் ரா? இருந்தாள் அவருடன் உங்களுக்கத்தொடர்பேதும் உண்டா?
கந்தானை எஸ். கருணாகரன்
" கோவையில் தனது விட்டில் சுகதேகத்துடன் இன்று வாழ்ந்து வருகின்றார், சரஸ்வதி ஆசிரியர். சமீபத்தில் நிரப்பில் நடந்து இந்நிய பிா வில் இவர் கலந்து கொண்டுள்ளதையும் செய்திப் பத்திரிபிகயில் பார்த்தேன். சுமார் அம்பந்தந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் டோடப்படத்தில் uHHTTLL LLumuS uauTuDuuDuDuT TL LLL LLLL S TtBm பிடிகLமுன் உதாரணமாகக் கொண்டே நானும் Ll se LLL S 0LTuaLLtmtt um muuLuHuHLHLeT K TT LLLLLLL LTT LaLLLLL LS L TLLTOTTTT B HTLTTTS இங்கு நறிப்பிடத்தக்கது.
2014 ந் கதிரான் வீதி, கொழும்பு 13 முகவரியில் வரிப்பவரும், பங்கனோ ஆசிரியரும், வெளியிட்டாளருமான டொமினிங் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேே IIA, Esiin. EF:Jitt LakslIIII PIIIET. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Dealers in Video Cassettes, Audio Cassettes.
Cds, Calculators, Luxury & Fancy Goods
152, Bankshall Street, Colombo-l.
Tel: 2446028.2441982 Fax: 323472

Page 39
DATABASE
CATALOGUES
NAMETAGS,
STICKERS
MENU THANKING
CD
VISITTING
HAPPONYDDIGITAN
Digital Colour La
No. 75 1/1, Sri Sumanat Te: +94. 11 493 Web: www.hd.clk.com,
 

GENuERE (PVu)LSJD)
e Digital Oiset Press
ssa Mavatha, Colombo - 12. 336, -94. 117394592
-mail: happy2002Olive.com