கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுபாதி 2010.07-09

Page 1
கவிதைக்கான காலா
இதழ் 05 ஆடி - புரட்டாதி
 
 
 
 
 

ண்டிதழ்
2O1O

Page 2
O A
தேர்ந்த நூல்களின்
TP - 021 222 7290, 0771285749 bookabogmail.com
இறக்குமதியாளர் - வெளியீட்டாளர்
O
qıııflog) Isodo|Qjıqoể spolufos@-ā qism-igo-IIIIIIĘonī Fjodoliĝi qismīgo īIITTI,II qạliĝī JiogĪNogoșFIĘIĘlifto qi@gosso@sĦĦ qiqɔri iĝosĝođẹp sựsoqi golgi giao@?

நேர்காணல்
சி.சிவசேரம்
மொழியாக்கக் கவிதைகள்
சஜீவனிகஸ்தூரி ஆரச்சி — 5TLix,rt la1grrisir (Gli5ıgi‘YIli ஜமீலா நிஷாத்
- TF", LLEI டபிள்யூபி.யேற்ஸ், டபிள்யூஎச்.ஒடன் - III.IlITiro Iliului fill TT flisiu EfiTTiGili
",
மரியா யூஜெனியா
-51ம்.தரநுஃமான்
- வி.உதயருமார் முகமது ஆல்வி - சோ.பத்மநாதன் கே.சச்சிதானந்தன், இஷப்னே பப்ளபக் వ్లో நசத்தியமலன்
மஹேள் முனசிங்க ஃபவம்மா ፵፰ኽûሀIናir
,IDF திவானா نة TilfLIT- சருக்கேசயேயா
சஞ்சாக் கறுப்புக்கள்ான்- ܢ . - யோன் பண் - வேரமுத்து சுந்தரேசன் அஞ்சலி சண்டிமா சிஸ்னா 鑫 * -சுவில்வரத்தினம் வில்லியம் வேட்ஸ் வேர்த்
- نضير الأملايو El-Cl3 - ஜீன் அரசநாயகம்.
r in - சங்கரடுசல்வி * 鳶* د ټې
அவன் பிறவுண் ஜேTண்
- சந்தியது.ான் 1.பிள்யூஎச்.ஐடன் - E.L.II fir LIDHU FILIO (3TTET, நந்தன னிரசிங்ஹறு
= சுவாமிநாதன் illi;
னெனொனா காடினர்
= 1: ஐப்சங்கர்
கட்டுரைகள்
ாகேந்திரன் திருவரங்கன்
II I I II:1:IT:TITUTI 3a;;ig;il-ġir
il-F,{3|III-III FIT
பா.நூiாறுகள்
ஆமோகன்
கபூனாகரன்
- ந.சந்தியபாஸ்ன்
பத்தி
ຂຶIT
கவிதைக்கான காலாண்டிதழ்
རིགས་ &g –цITL-LITE 2010
తg - LTTLIట్టి 2010

Page 3
கவிதைக்கான காலாண்டிதழ்
ஆசிரியர் ரிந்தாந்தன்
இணை ஆசிரியர்
ரீ.ரமேஷ் ஆகேதீஸ்வரன்
அட்டைப்படம்
புதிய நடன ஆற்றுகை
இதழ் வடிவமைப்பு
LIT, Elias
(ຫirfly
சுரபி பதிப்பகம், நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்,
தொடர்பு முகவரி மறுபாதி,
அரசடி வீதி, ாேண்டாவில் வடக்கு
யாழ்ப்பாம்.
&ỉệūšiü: E[]'= #3ệçfflệTr:H.]
தொலைபேசி: 0094 0213008806 t(HITM: II:Artp:Lathyggllail.cx Ill
it:
Intru:1illy, ll, spxt.cXIl
Êekct piు LIILarL լեի ուն ոււղզՆiւմն ւIւ*:1ձ սովն மோய ஆங்:tருந்து பேறப்பட்டாங், ஃய்பமாய
ಫ್ಲಿ: ಹಿಜ್ಬುಕಿಲ್ಲೆ: ಏg Bಷ್ಠೆಗೆ,
Elg — |[1°LII:s, 2010
வணக்கம்,
மறுபாதியின் இந்த இதழ் ஓராண்டு நிறை விதழாகவும் மொழிபெயர்புக் கவிதைகளுக் கான சிறப்பிதழாகவும் வெளிவருகின்றது. தொடர்ச்சியாக இதழ்களைக் விகாண்டுவரு வதில் பெரும்பான்மையான சிறு சஞ்சிகை கள் சந்திக்கும் நெருக்கடிகளை நாமும் சந் தித்து வருகின்றோம். ஆயினும் இதழின் தொடர்ச்சியானதும் கிரமமானதுமான வரு கைக்காகச் சிரத்தையோடிருக்கின்றோம்.
தமிழில் கவிதை மொழியாக்கம் வளர்ச் சியடைந்து வருகின்றது. அநேகமானோர் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மொழிக் கவிதைகளை வாசிப்பதற்கான சந் தர்ப்பங்கள் இதனூடாகத் தமிழ் வாசகர்க ஒளுக்கு ஏற்படிடுவிடுகின்றது. இதன் ருே அங்கமாகவே எமது இந்த முயற்சியுமாகும். பிறமொழிக் கவிதைகள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதுபோல தமிழி விருந்து பிறமொழிகளுக்கு விமாழியாக்கம் செய்யப்படுவது குறைவாகவே உன்னது. ஆங்கில மொழிப் புலமை மிக்கவர்களூம் புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வாழும் அந் தந்த நாடிடு மொழிப் பரிச்சயமிக்கவர்களும் தமிழ்க் கவிதைகளைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வார்களானால் தமிழ்க் கவிதைகள் பரவலான வாசகப் பரப்பை அடையும் சாத்தியங்கள் ஏற்படும். தமிழ்க் கவிதைகள் உலகளாவிய பரிமாணத்தை அடைய இது ஏதுவாக அமையும்.
மறுபாதியின் த்ொடர்ச்சியான வருகைக் குப் பங்களித்த கவிஞர்கள், படைப்பாளி கள், விற்பனையில் பங்களித்தவர்கள் மற் றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எமது மேலான நன்றிகள். தொடர்ந்தும் யாவரினதும் ஒத்துழைப்புக்களையும் வேண்டிநிற்கின்றோம்.
ஆசிரியர்
'றுப: 当 2

ஐந்து E* பீதிமாt தேரம் கேக் ஆlதேக: தவித்து శ్కొజీ Eாவடயேதுமில்:Eப் 33 |
[[LilityMIT&]*diff
I (Biboy EIALF.:E:L: LIT fi யுவதிகே Giảỵ85:II:58n al_o}IEểT
விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப LTI':'d eller:Efa, FEIT EI:||'II ஜிங் விசித்திர பூகt
:ਘ எஃ:Eாநறே தேவைகள்
எமt:"கிருந்த கரோலர்கEத் தரீதேயEரச்
ELਕ
சீருடை3:Eந்து நிரப் பெயt ஆட்பு: Diயாதை rேட்டுக்களின் மத்தியில் பு:தத்திட்டோம் GF: ČELITECTE:ÅEFTI”:
சிங்கள மூலத்திலிருந்துதமிழில் எம், ரிஷான் ஷெரீப்
"08oy (TpH eLofeñT P. a1))[JIII FTL6le5CTeöT(D)
சஜீவனி கஸ்தூரி ஆரச்சியின் இரண்டு கவிதைகள்
„Fig — ||I'L":) 2O'C) 1ஆட்: 3

Page 4
புராதன சதுரங்கக் கட்டை
பேரரசன் பார்த்திருக்கிறான்
ஆg - புரட்டாதி 2010
முன்போர் நாளில்
யாரோ பெர்ரோருத்தி நிலத்தில் இங்கியgத்த சிஐம்போன்றிாேல்
அரசரின் ஆற்றமொன்று
தவறொன்ா alFడ్డDTబేTIT Ֆllյ«Lilit &l:Irլն:յն எரிந்ததாம் முழு நகரமும்
பார்த்திருக்கிறான்
ஆ3து.ஆரோ
தற்றம்
அத்தோடு தவறிவிழ்த்தல் எண்ா இடங்களிலும்
கவனமாயிருங்கள் கEIAருங்கள்
பாரேறு' &Eத் தாங்கவே முடியாத கட்டத்தில் திரும்பவும் நிலத்திEழுக்கக் கூடும் சிலம்பொன்றிE
பிறுபாது 4
 

எதிர்ப்பின் குரல்: நான்கு ஆபிரிக்க-அமெரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் சில குறிப்புகளும்
- மகேந்திரன் திருவரங்கன் -
விடுதலைக்கான தேடலை வெளிக்கொண்டு வருகின்ற முக்கியமான ஓர் இலக்கியப் பரப் பாகக் கவிதை அமைகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளிலே வெள்ளையினத்தவர் ஆபிரிக்கஅமெரிக்கர் மீது பிரயோகித்த அடக்குமுறைக்கு எதிரான குரலாகவும் பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கக் கவிஞர்களின் படைப்புக்கள் குறிப்பிடத் தவறிய ஆபிரிக்க - அமெரிக்கர்களின் பாரம்பரியம், அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் எதிர்கொண்ட நிறவேறு பாட்டுப் பிரச்சினைகள், அவர்கள் அப்பிரச்சினைகளை எதிர்கொண்ட பாங்கு என்பவற்றினை வெளிக்கொணரும் தளமாகவும் ஆபிரிக்க - அமெரிக்கக் கவிதைகள் அமைகின்றன. அடை யாள வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கு அடிப்பட்ைகளாக அமைகின்றன. ஆபிரிக்க - அமெ ரிக்கர்கள் அடையாள வேறுபாடுகளை எவ்வாறு அவற்றின் சமூக அரசியற் தளத்திலே நோக் குகின்றனர் என்பதனை ஆபிரிக்க - அமெரிக்கக் கவிதைகளின் வாயிலாக நாம் அறியலாம், இலங்கையில் எரிந்து கொண்டிருக்கும் இனவாதத் தீதமிழர்கேைளயும் ஏனைய சிறுபான்மை யினரையும் இலங்கை என்ற தேசத்தின் விளிம்புகளை நோக்கித் தள்ளி வைத்துள்ளது. இன வாதம் மட்டு மல்லாமல் சாதி வெறி, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள், வர்க்க முரண்கள் என்பனவும் ‘தமிழ்ச் சமூகம்’ எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன. இந்த வகையில் இக் கட்டுரையில் ஒரு சில ஆபிரிக்கக் கவிதைகளினைத் தமிழில் மொழி பெயர்த்து விடுதலை என்ற கருத்தினை நாம் வேறுபட்ட தளங்களிலிருந்து நோக்கலாம் எனக் கருதுகிறேன். ஆறுகளைப் பேசும் நீக்குறோ
ஆறுகளை நான் அறிவேன்:
உலகளவு புராதனமான'மனித நாளங்களில் பாய்ந்து செல்லும்
குருதியிலும் பழமையான ஆறுகளை நான் அறிவேன்.
அவ்வாறுகள் போல் என் ஆத்மா ஆழ வளர்ந்திருக்கிறது.
வைகறைகளின் இளமையில் பூப்பிரடீஸில் நீராடினேன்.
கொங்கோவின் அருகில் ஒரு குடில் அமைத்தேன்;
கொங்கோ என்னைத் தூங்க வைத்தது.
நைலைப் பார்த்தேன்;
அதன் மேலாகப் பிரமிட்டுகளை எழுப்பினேன்.
Lůláfisflu IllulláůT umL60E0ř, 3ELČEL6öT.
ஆபிராகம்லிங்கன் நியூஒலியன்ஸ் செல்கையில்;
அதன் சேற்று நிலம் ஆரிய அஸ்தமனத்தில் பொன்னாகக் கண்டேன்.
ජීද් - 1}}}°LIIද්l 2010 ':று: 5

Page 5
ஆறுகளை நான் அறிவேன்; தொன்மையான அந்தி ஒளியின் ஆறுகள் அவ்வாறுகள் போல் என் ஆளியும் ஆழ வளர்ந்திருக்கிறது.
பாரம்பரியமும் வரலாறும் மறுக்கப்பட்டு நாகரிகமற்றவன் என வெள்ளை மேலாதிக்கச் சிந்தனையுடன் கலாசாரக் கோட்பாட்டாளர்களால் விபரிக்கப்பட்ட ஆபிரிக்க-அமெரிக்கன் மேலுள்ள கவிதையிலே உலகின் புராதன நாகரிகங்கள் தோன்றிய ஆறுகளுக்கும் தனக்கும் உள்ள பிணைப்பினைக் கோடிட்டுக் காட்டுகிறான். பிரமிட்டுகளை நீர்மாணிப்பதில் தனக்கி ருந்த பங்கினை வலியுறுத்தும் அதேவேளை வரலாறு பற்றி அறிந்தவனாகவும் அவ்வரலாற் றில் தன்னைப் பதிவு செய்பவனாகவும் ஆபிரிக்க, அமெரிக்கன் இருப்பதனை "லாங்ஸ்டன் கியூக்ளீன் இக்கவிதை காட்டுகிறது. மொத்தத்தில் இக்கவிதையில் கவிஞர், கவிதை என்ற இலக்கிய வெளியின் ஊடாக புவியியல் வெளிகளை உரிமைகோருவதை நாம் காண்கிறோம்,
நானும் அமெரிக்காவைப் பாடுகிறேன்
நானும் அமெரிக்காவைப் படுகிறேன். நான் தான் அந்த இருண்ட சகோதரன் குசினிக்குப் போய்ச் சாப்பிடும்படி என்ளை அனுப்புகிறார்கள் அவர்கள் கம்பனியினர் வரும்போது, நான் சிரிக்கிறேன், நன்றாக சாப்பிடுகிறேன். திடகாத்திரமாக வளர்கிறேன்.
நாளை,
நான் மேசையிலே அமர்வேன், கம்பனியினர் வரும்போது,
அப்போது
ஒருவரும் துணிந்திடார்
என்னிடம் கூற,
"குசினியிற் போய்ச் சாப்பிடு’
கூடயுேம், நான் எவ்வளவு அழகானவன் எனக் காண்பார்கள் வெட்சித் தலைகுணிவார்கள்
ஜாங்ஸ்டன் சியூக்ளின்
நானும் அமெரிக்கா தான் SS
மிகவும் எளிமையான மொழியில் அனைவரும் வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இக் கவிதை "எதிர்ப்பினை'Resistance) காலம், இடம் என்ற இருபரிமானங்களில் நோக்குகிறது. எதிர்காலம் பற்றி நம்பிக்கையும் திடகாத்திரமும் கொண்டுள்ள ஆபிரிக்க - அமெரிக்கனின் குரல் தன்னை அமெரிக்க தேசத்துடன் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதைக் காணலாம். புரட்சி வெடிக்கும்; அதிகாரக் கட்டமைப்பு மாற்றமடையும் என ஜாடையாகக் கூறுகிறது. "லாங்ஸ் டன் கியூக்ளின் இந்தக் கவிதை. இந்தக் கவிதையிலிருந்து வேறுபட்ட தொனியிலும் எதிர்ப்பு னர்வும் மொழியில் வெறுப்புணர்வும் வன்முறையும் மேலோங்கிய கவிதையே நிக்கி ஜியோவானி' என்ற பெண் கவிஞரின் தற்போதைய உரையாடலின் உண்மைக் கருத்து
FDLLsigÈ75g(RT (The True Import ospTesent Dialogue: Black VSNegro)
. :
*Էյ: - կյլ", IIք ?dld "யூப: ஃ
 

நிகர் ճltET65ն (լքւքսկլDII
கொல்ல முடியுமா நிகரினால் கொல்ல முடியுமா நிகரினால் ஹொங்கியைக் கொல்ல tԼբLնեւ|IDIT நிகரினால் மனிதனைக் கொல்ல վքlքtւյLDIT கொல்ல முடியுமா - நிகர் ஹெ? நிகர் உன்னால் முடியுமா
ຜົhHIT.
இரத்தத்தை உறிஞ்சத் தெரியுமா
EsteF GUE161ain (UplçLLĮLDIT ஒரு யூதனைக் கொல்ல முடியுமா கொல்ல முடியுமா ஹெ7 நிகர் உள்னாற் கொல்ல முடியுமா 58 எல்டோராடோவால் புரட்டஸ்தாந்தினை அடித்து விழுத்த முடியுமா அேதற்குத் தான் அவர்கள் லாயக்கு கொல்ல முடியுமா வெள்ளைத் தலையில் மூத்திரம் பெய்ய tւբլg|L| BIT அதனை வெட்ட முடியுமா
նեñáÕ5ն մքւgպլոո
நிகரினாற் சாக முடியும் எங்களுக்குச் சாகத் தெரியும் என நிரூபிக்கத் தேவையில்லை எங்களாற் கொல்ல முடியும் என க்க வேண்டும் அவர்கள் எம்மைக் கொலை செய்ய அனுப்பினார்கள் ஜப்பானிலே ஆபிரிக்காவிலே
நாங்கள் ஐரோப்பாவைக் காவல் காத்தோம்
கொல்ல முடியுமா
9g.5 6l6]]&îT&T.5Tu 1547)50Tai, glass1536 tԼբlgեւկLEn
உன்னிலுள்ள நிகரைக் r
கொல்ல முடியுமா
உன்னுடைய நிகர் மனத்தைக் கொலை செய்ய «ԼՔկցակւոII உன்னுடைய நிகர் மனத்தைக் கொலை செய்து உன்னுடைய கருங் கரங்களை விடுவிக்க KLPIIILDIT
திருகுவதற்கு
கொல்ல முடியுமா
நேராகவும்
கொஞ்சம் கூடவும் சுட முடியுமா
அவர்களது மூளைகளைத் தெருவில் பிய்த்தெறிய முடியுமா அவர்களைக் கொல்ல முடியுமா அவர்களை ஆசை காட்டிப் படுக்கைக்குக் கொண்டு போய்க் கொல்ல முடியுமா நாம் வியட்நாமிலே கொல்லுகிறோம்
அவர்களுக்காக ஐநாவுக்காக,நேட்டோவுக்காக.சியாட்டோவுக்காக,ஐக்கியஅமெரிக்காவுக்காக
Η Ν pořáE33|LITargall
og - "L 2010 :றுபதி 7

Page 6
எங்கும் எல்லா எழுத்துக்களுக்காகவும் கொல்கிறோம் ஆனால் கறுப்புக்காக மட்டும் இல்லை கறுப்புக்காக வெள்ளையைக் கொல்லப் பழகுவோமா கொல்லப் பழகுங்கள் நிகர்களே கறுப்பு மனிதர்களாக வாழப் பழகுங்கள் ஜியொவானியின் இந்த நீண்ட கவிதையில் எதிர்ப்பின் குரல் வன்முறையை ஆயுதமாக்கி டக் கோருகிறது. வெள்ளையினத்தவர், புரட்டஸ்தாந்தினர், யூதர்கள் மீது கவிஞர் கொண்டுள்ள ஆத்திர உணர்வு பொதுமைப்பட்டதாக உள்ளமை இங்கு பிரச்சினைக்குரிய ஒரு விடயமாதும், கறுப்பினத்தவர் தம்மைப் பாதுகாக்காது வெள்ளையர்களுக்காக ஆயுதம் ஏந்தும் நிலையும் கறுப்பினத்தவர் மத்தியிற் காணப்படும் "கறுப்பினத்தவர்' என்ற தாழ்ந்த மனநிலையும் மாற வேண்டும் என்பதை இக்கவிதை வலியுறுத்துகிறது. மொழி பெயர்ப்புக் கண்ணோட்டத்தில் நோக்குகையில் இந்தக் கவிதையின் தமிழ் வடிவில் 'நிகர்' என்ற சொல் மொழி பெயர்ப்புக் துள்ளாகாது பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் 'நிகர்’ என்ற பதம் கறுப்பினத்தவரைக் குறிப் பிடுவதற்கு வெள்ளையினத்தவராற் பயன்படுத்தப்பட்ட ஒரு இழிவான பதமாகும். அதே போன்று ஹொங்கி என்ற பதம் கறுப்பினத்தவரால் வெள்ளையர்களைத் தரக்குறைவாகக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இந்த இரு பதங்களையும் தமிழிலே மாற் றம் எதுவுமின்றிப் பயன்படுத்துவது மொழியின் ஊடாக எவ்வாறு இனவெறி உணர்வுகளும் அவற்றுக்கான பதில் உணர்வுகளும் வெளிவருகின்றன என்பதைக் குறிப்பிடுவதற்கு உதவும். அதேபோன்று மூத்திரம் பெய்யமுடியுமா’ என்ற தொடர் ஆங்கிலக் கவிதையிலே இடக்கரடக்க TTT TTTTTT L TTTTTTLLLLLTTTTTLaaTTTTSLLLLL LL0 LLL LLLL L LLLLa LaLlTT தொடருக்கு கருத்தில் அண்மித்ததாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். ரொபேர்ட் ப்றொஸ்ற் (Robert Ir:Iவோல்ட்விற்மன் (Walt Whitman) ஆகிய வெள்ளை அமெரிக்கர்களின் கவிதைகளிற் காணப்படும் ‘நாகரிகமான மொழிநடைக்கு எதிரான போக்கு நீக்கி ஜியோவா னியின் இந்தக் கவிதையில் வெளிப்படை. இந்த மொழி நடையை கவிஞர் தனது எதிர்ப்பு அரசியலை வெளிக்கொணர்வதற்குப் பயன்படுத்தும் ஒரு யுக்தியாக நாம் வாசிக்க முடியும். ஆனாலும் நான் எழுதுகிறேன் நீ என்னை வரலாற்றில் எழுதலாம் உன்னுடைய கசப்பான திரிபுபடுத்திய பொய்களைக் கொண்டு நீ என்னை அழுக்கில் போட்டு மிதிக்கலாம் ஆனாலும் தூசு போல, நான் எழுவேன். என்னுடைய நிந்தனை உன்னைக் கலக்கமடையச் செய்கிறதோ? ஏன் நீ சோர்ந்து போய் இருக்கிறாய்? ஏனெனில் நான் நடப்பதைப் பார்க்கையில் எனது வரவேற்பறையில் எண்ணெய்க் கிணறுகள் இறைப்பது போலுள்ளதோ?
சந்திரன்களைச் சூரியன்களைப் போலவே அலைகளின் நிச்சயத் தன்மையுடன் நம்பிக்கைகள் உயரப் பாய்வது போலவே இன்னும் நான் எழுவேன்
நான் உடைந்து போய்விடப் பார்க்க விரும்பினாயோ?
தனிந்த தலையுடனும் பதிந்த கண்களுடனும் கண்ணிர்த் துளிகள் போன்று வீழும் தோள்களுடன்
eta — upcu 2o1o மதுபாசி 8.
 

ஆவி நிறைந்த அழுகைகளாற் பலவீனமுற்றிருக்க என்னுடைய இறுமாப்பு உனக்குப் பிரச்சினையோ? உன்னால் அதனைச் சகிக்க முடியாதோ? ரனெனில் நான் சிரிப்பதைப் பார்க்கையில் என்னுடைய பின் வளவில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது போலுள்ளதோ? நீ என்னை உன் சொற்களாற் சுடலாம் உன் கண்களால் கூறிடலாம் உன்னுடைய வெறுப்பினால் கொலை செய்யலாம் ஆனாலும் காற்றுப் போல எழுவேன்.
என்னுடைய கவர்ச்சி உன்னைக் கலக்கமடையச் செய்கிறதோ? நான் நடனம் ஆடுவதைப் பார்க்கையில் எனது தொடைகளின் சங்கமிப்பில்
வைரங்களை வைத்திருக்கிறேன் போலுள்ளமை உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? வரலாற்றின் வெட்கக்கேடான குடில்களிலிருந்து எழுகிறேன் வலியில் வேர்கொண்ட கடந்த காலத்திலிருந்து எழுகிறேன் நான் அகன்ற தாவிச் செல்லும் கரும் சமுத்திரம் அலைகளிலே பொங்கி வரும் கரடி பயங்கரங்கள் பயங்களின் இரவுகளை விடுத்து எழுகிறேன் அதிசயமான தெளிந்த வைகறையினுள் எழுகிறேன் எனது மூதாதையர் தந்த பரிசுகளையும் கொண்டு அடிமையின் கனவும் நம்பிக்கையும் நானே
எழுகிறேன் எழுகிறேன் ஆ எழுகிறேன். புராதன ஆபிரிக்கச் சிற்பம்
‘மாயா அஞ்சலோவின் இந்தக் கவிதையின் பெண் பேசுநர் ஆபிரிக்க - அமெரிக்கர்கள் விடுதலை பற்றிய நம்பிக்கையுடன் வாழ்வதனைக் கூறுகிறார். பெண்மை அழகு பொதுஷா கவே ஐரோப்பிய வெள்ளையினப் பெண்களுக்குச் சார்பான முறையிலே கட்டமைக்கப்பட்ட ஒரு கருத்து ஆகும். இக்கவிதையில் ஆபிரிக்க-அமெரிக்கப் பெண்ணின் உடனும் அதன் கவர்ச்சித்தன்மையும் வெள்ளையர்களைக் கலங்கச் செய்வதாகக் குறிப்பிடும் கவிஞர், கறுப் பினப் பெண் களின் உடலழகை மேலுயர்த்திக் கொண்டாடுவதன் மூலம் பெண்மை அழகு பற்றிய ஐரோப்பிய மையவாதக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
மேலுள்ள நான்கு ஆபிரிக்கக் கவிதைகளும் எதிர்ப்பு என்ற கருத்தினை வேறுபட்ட நோக்கு களிலிருந்து பார்க்கின்றன. வரலாறு, துணிவு, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு விடுதலை வேட்கையை விளக்கும் கவிதைகளாக முதலிரு கவிதை களும் உள்ளன. மூன்றாவது கவிதை ஆபிரிக்க-அமெரிக்கர் மத்தியில் எதிர்ப்புத் தொடர் பான விழிப்புணர்வைஏற்படுத்துவதற்-ம் வன்முறையை எதிர்ப்பின் சாதனமாக மாற்ற முடி பும் என்பதை யும் காண்பிக்கிறது. நான்காவது கவிதை ஆபிரிக்க-அமெரிக்கரின் இன விடு தலையை ஆபிரிக்க-அமெரிக்கப் பெண்களின் விடுதலையுடன் இணைத்து நோக்க முற்படுகி றது. இந்த வகையில் விடுதலை பற்றிய சிந்தனையைப் பரந்துபடச் செய்வதில் இந்தக் களிதை கள் திறவுகோல்களாக உள்ளன என்பது எனது எண்னமாகும்.
ஆழ - புரட்டாதி 2010 1றுபாஜ் 9

Page 7
minirfil FFAIT Tir} = 1,F,Fiyi: Jngiyiyili Lor டைச் சேர்ந்த rtiரிருர், அவரது ஆல்றை குஜராத் தாவரத்தின்போது பதவறியர்காங் சிதைக்கப்பட்டது.
உடலின் நகரத்தில் அExலந்து திரிந்து காபபீட்ட அது மEதண் இதயத்தின் ஃாசற்படியில் ந்ேதுகிடக்கிறான்
கன்னரே இரு தோட்டம்தானீ என்று o:IT of ETCib மனதுtத எட்டும் தொrgiல் ஜீனே அவன் நிற்த அந்த இடம் சிதேந்து கிடந்த ஆந்த இடம்
துே அகமதாபாத்
அண்ஃ எீri பார்க்கிறார் எரியும் கேசத்தோடு மீண்ணிக்கிடந்த அது ரத்ததோய்ந்த சீயே ஆம்பீட்டு எழுந்த கரங்கள்
Stillig slotsui Lont கண்ட்ரீ முத்துக்கா கோக்கப்பட்ட ஐெயமTE0 &lபோது இரும்புச் சங்கிவியாய் ஆகிவிடாத
Tičellii IET:TET காயம்பட்ட அது Irfதன் சந்தியில் வீழ்ந்து கிடக்கிறான் அவEது உள்ளங்கையில் ஒரு விளக்க எரிகிறது డ్రో మేఇచాIB LETELIరీ షీణGII త్యజీTTటె|b ரெகாசிக்கச் செய்கிறது பாருங்க: ஒரு புே:சீனவின் ஆன்மா எழுவதே ஆது ஜாகியின் கல்லறைமீவிருந்து எழுகிறது.
og- Ly"LIt 2010
மதுபான்10
 

என் உள்ளங்கை சிவந்திருக்கிறது மருதாTரியால் அர்: ரத்தத்தால் எண் தேயத்திலிருந்து கிளயும் ஒரு கதறல் இந்தப் பூமியை எரித்துச் சாம்பலாக்குகிறது நீதமுறிEாய் 'நான் காற்றாய் மாறி
8. LIII எந்த வழிபெஃறு எனக்கேன்ன தெரியும் &TTHularald flat
5 | || ஒளிபடும்போது வரவிேல் ஆகிறது இருள்விழும்போது தேEாய் மாறுகிறது Elt ETజీ భld6fటీ జీన్ (FTub aaTal 8 tři elu Texo Teialogů. TTT8|| நான் ஆாதச் சிந்தித்தடி இருந்தேன்
எங்கும் செல்லவில்'ஸ் இங்கேயும் போகவில்ாE அங்கேயுஃபோகவில்dr)
LIIਮ 8B. rக்கென்று தெரியும் எங்கே அவன்ெறு வா, நாம் அத்தனை புதர்கEளயும் நொறுக்ருவோம் வா, நாம் புதிய உலகமொன்றே சிநஜீழப்போம் நமது புதிய பாதைEள புதிய காவுகளை, புதிய நேசங்களை |lu £65ltmail, LL భీtTDJడీ {8:Tüß:8alIIIზ
r ITEpéE3:ITI: TEI:s'Té 8::II:ttér
} எல்லாக் கதைகளும் காதல் கதைகள்
意 影
மஃதஹ்பெட்
ஜமீலா நிஷாத் ஹைதராபாத்தில் வசிக்கிறார். உருது மொழியில் எழுதும் இவரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பது பெண் கவிஞர்களின் படைப்புக்கள் இடம் பெற்ற நூலொன்றின் தொகுப்பாசிரியர், ஆந்திர மாநில அரசின் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தக் கவிதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஹொஷாங் மெர்ச்சன்ட்
Fairn: Interior Decoration - Poems by 54 women from 1 () languages, Women in limited, 2010.
E, — LITIČLITf 2010 ഋ]*ട്ട് 11

Page 8
டபிள்யூ.பி.யேற்ஸ், டபிள்யூ.எச். ஒடன் கவிதைகள்
தமிழில் - மு.பொன்னம்பலம்
1995ல் இங்கிலாந்தின் தேசிய கவிதைநாளேடுதற்செயலாக ஒன்றினைந்த B00k W0ா அமைப்பால் தேசத்தின் சிறந்த கவிதையைக் கண்டுபிடிக்க நடாத்தப்பட்ட தேர்வில் நுட்யார்ட் சிப்லிங்கின் (Rபdyard kipling) 'IF இயலுமானால் கவிதை பெருந்தொகை வாக்குகளால் வெற்றிபெற்றாலும், அது கீழ்த்தரமான ஆரவாரத்தால் அள்ளுப்படும் மக்களுக்கான (IN((ISTI) துப்பையென பரிகசிக்கப்பட்டது. ஆயினும் சிறந்த கவிதைகளை யாத்த கவிஞர் களைக் கண்டுபிடிக்க அத்தேர்வு உதவிற்று. இவர்கள் எழுதிய பல்வகைக் கவிதைகளால் eTTTTT TTTTLTTLLLL TT TTl LLLLLLLLS LLLS LL0LS LLLLSLLLLLL TTT kMT TT தரத்தவராய் உயர்ந்தனர். (பார்க்கவும் BBCல் வெளியிடப்பட்ட (THE NATIONS FAL0IRITE POEM8) இங்கே இரண்டு காதல் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இங்கே AUDE Eரின் கவிதையில் வரும் “அவன் சைத்துப் போனான் என்ற செய்தியை வானத்தின் மீது எழுதியவாறே (SCRIBBLING ON THE SKY THE MESSAGE HE IS DEAD) என்ற வரிகளையும் இரண்டாவது சூரியோதயத்தில் வரும் "முகில்களின் மீது நெருப்பு தன் செய்தியை எழுதியாயிற்று என்ற சேரனின் கவிதை வரிகளையும் கவனிக்கவும்,
என்னிடம் சொர்க்கத்தின் துகில்கள் இருக்குமாயின்
சித்திரப் நின்னல்கள் இட்டு நெய்யப்பட்டும் தங்கமும் வெள்ளியும் ஓரிகால நீலமும் மந்தமும் இருண்டதுமான இரmப்பு: பூகEயும் பாதி இEELயும் தீட்டு உருவாக்கப்பட்ட சொக்கத்தின் துகிஃகள் நேரட்யின் ஆEந்றே நிங்காrgநின் கீழ் பரப்புவேன் ஆனால் நான். நுழையாய் இருப்பதால் எண்ணிடம் இருப்பதெல்லாம் கனவுகளே எனது கனவுகளை நின்காலஜயின் கீழ் பரப்பியுள்ளேன்: மெதுவாக மிதியுங்கள், gତୀ:୪୩efiର୍ଦ),
என் கனவுகள் மீது மிதிக்கிறீர்கள்.
- டபிள்யூ பி.யேற்ஸ் -
::: - Լրյլ"l II: 2Lild உறுப34, 12

- பபிள்யூ எச். ஓடன் -
நிறத்திவிடு அEத்துக் கடிகாரங்களையும் தற்ாடித்துவிடு தொலைபேசியை கோரிவழியும் எலும்புத்துண்டோடு
தகரக்ரும் நாயைத் தடுத்துவிடு eekeLGGGLLBLBLB TTTTTT eeLeLS TtuuTTS LLeOTlLttTtBSLLL சவப்பெட்டியைக் கோTேfக துயருறுவோர் நாட்டும்.
*5. åT GITắafů (8LJITELY MET ETEČI IL Glafifletxu வானத்தின் மீது எழுதியவாறே தீக்க லோல் புலம்பியபடி வட்டமிடட்டும் வாTாதிகள். பொதுவாய்த் திரியும் புறாக்களின் வெண்கழுந்துக்களைச் சுற்றி கருந்ததுணி கருதீர்களே இடுக, பாருத ஒழுங்கைக் கவனித்தம் போவிசl கறுத்த பருத்தி உள்ளுறையூைக் கைகளில் 3%EEபட்டும்,
அவனே எனது வடக்க எனது தெற்கு எனது கிழக்கும் மேற்கும் வேலை நாள் வாரமும் ஆாயிறு ஓய்வும் |l॥
எனது பேச்சு என்பாடல் ஃஐாமாய் அவனே இருந்தான் காதல் எக்காலமும் நீடித்திருக்யூமெE நான் நிEத்தேன், அது எண் தவறு.
நட்சத்திரங்கள் இrரித்தேவையில்லை, அEேத்தையும் அனைத்துவிடு நிலாவை போதிட்டுாேடு, கதிரEாச் சிாதத்துக் தீத்துவிடு
5pటీబాడీ 65TB చిILLటీ స్థ జీfli காரணம். ஜீரணி எீவயும் எந்த நசீலதையும் நல்கப் போவதில்லை.
பன்னிரண்டு பாடல்கள்
பன்னிரண்டு பாடல்கள் என்ற தலைப்பில் வந்த ஒன்பதாவது (IX) பகுதி இது
(328;? - LOCLITyf.) 2010 ஆறுப்திே 13

Page 9
"வமாழிவபயர்ப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும் மேலாக எதையும் எதிர்பார்க்க எமக்கு உரிமையில்லை”
சி.சிவசேகரம்
1970களில் அரசியல் இலக்கிய விழிப்புணர்வும் தென்னிந்தியக் கவிதைகளின் செல்வாக்கும் வலுப்பெற்ற சூழலில் தீவிர தமிழ் உணர்வின் பிடிப்பிலிந்து விலகி மாக்சிய சிந்தனையின் ஈர்ப்பினால் கவிதை இEDக்கியத்தில் ஈடுபட்டவர் சி.சிவசேகரம்,
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் எந்திரவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த சிவசேகரம் இயந்திரப் பொறியியல் பற்றியும் எழுத்துச் சீர்த்திருத்தப் பிரச் சியன பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்தோடு மொழிபெயர்ப்புத்துறை யினும் தீவிரமாக இயங்கிவருகின்றார்.இதுவரை இவரதுநான்கு கவிதை மொழியாக்கநூல் கள் வெளிவந்துள்ளன. மாஓ சேதுங் கவிதைகள்(1978), பணிதல் மறந்தவர்(1933), பாலை - அடோனிஸ் கவிதைகள்(1983), மறப்பதற்கு அழைப்பு(2003),
- சி.ரமேஷ்
ரமேஷ்: 1974, 1975 காலப் பகுதியில் நதி' என்ற சிறிறேட்டுக்கூடாக மொழி பெயர்ப்பாளராக அறிமுகமானரீர்கள் தொடர்ந்தும் இத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அவ்வகையில் உங்கள் ஆரம்ப கால ஆயற்சிகள் பற்றிக் கூறுங்கள்.
TTTTTS TTTL LL TTTT TTTTTT LLLLL LaL LLLLLL TTT LLLSLL LLLLLL "அடிமையின் கனவு’ என்ற தலைப்பில் 1955-58 வாக்கில் பாடசாலைக் கையெழுத்துச் சஞ்சிகையில் வந்தது. அது பத்து ஆண்டுகள் முன்னம் காலஞ் சென்ற நண்பர் சித்தி அமர சிங்கம் வெளியிட்டதிருகோணமலைக் கவிதைத் தொகுதியில் வெளிவந்த போதுதான் அப்படி ஒன்றைச் செய்ததே நினைவுக்கு வந்தது. அது மூலத்துக்கு விசுவாசமான சந்த ஒழுங்துடைய தமிழாக்கம் என்பதைவிடக் குறிப்பிடத்தக்கதாக அதில் ஏதும் இல்லை. 1950-51 மட்டில் கவிதை எழுதுவதில் எனக்கு அக்கறை விடுபட்டுப் போயிற்று. பின்பு 1972இல் தான் மெல்ல மெல்லத் தொடங்கினேன். நதி’ ஆசிரியர் குழுவில் என்னையும் காலஞ் சென்ற நண்பர் விஸ்வானந்த தேவனையும் விட மற்றவர்கள் ராசு, கந்தையா, தங்கவேல் எல்லாரும் மலைய கத்தவர்கள். தொழிலாளர் வீட்டுப்பிள்ளைகள், தொழிலாளர்கள். எல்லாரிடமும் நல்ல வாசிப் புப் பழக்கம் இருந்தது. அவர்களுடைய பரிந்துரையின் பேரிலேதான் முதலிற் சில தமிழாக்கங்
ஆg - புரட்டாதி 2010 ng്വീഴ്ച 14
 

களைச் செய்தேன். பின்பு அப்போது சீனப் பண்பாட்டுப் புரட்சியின் தாக்கம் இன்னமும் வலு வாயிருந்த சூழலில் Chinese Liclature இல் கண்டபொருத்தமான சில கவிதைகளைத்தமிழாக் கினேன். முதல் இரண்டு இதழ்களும் றோணியோப் பிரதிகளாக வெளியாயின. அடுத்த இரண்டோ மூன்றோ கண்டியில் அச்சாயின இறுதியாக ஒரு கெடுதிவந்தது. கண்டி கலாச்சாரக் குழுவுக்கு உதவுவதாகக் சொல்லிக் கொழும்பிலிருந்து வந்த சிலர், அதற்குரிய விடயங் களைக் கொண்டு போய்த் தாங்கள் விரும்பிய விடயங்களைச் சேர்த்து நம்முடையவற்றை நீக்கி என்னுடைய தமிழாக்கங்களின் கையெழுத்துப் பிரதிகளையும் தொலைத்துவிட்டனர். அப்போதெல்லாம் ஃபோபோ கொப்பி வசதி குறைவு போனவை போனவை தான். எனினும் என் முக்கியமான தமிழாக்கங்கள் "பீக்கிங் றிவ்யூவில் வந்த மார்க்சியச் கோட்பாட்டு விளக் கக் கட்டுரைகள், முப்பது கட்டுரைகள் வரையிலானது தமிழாக்கியிருப்பேன். அவற்றைத் தட் டெழுத்துறோணியோ பிரதி எடுத்துக் கொண்டு சென்ற விஸ்வானந்ததேவன் எங்கோ அவற் றைத் தவற விட்டுவிட்டார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் செயற்படக் கூடியளவுக்கு கண்டி கலாச்சாரக் குழுவினருடனான உறவு அமைந்திருந்தது. ‘மாஓ சேதுங் இறக்க முன்பு என்று நினைக்கிறேன். அவருடைய முக்கியமான கவிதைகள் இரண்டை முதற் தடவையாக ஆங்கிலத்திற் காணக் கிடைத்தது.அவை எந்தச் சஞ்சிகையில் வெளிவந்தன என நினைவில்லை. அவை பரவலான வரவேற்பைப் பெற்றன. எனவே கண்டி கலாச்சாரக் குழு நண்பர்கள் மாஒ இறந்த 1975ம் ஆண்டு முடிவிற்குள் மாஓவின் ஆங்கில மொழியாக்கக் கவிதைத் தொகுப்பைத் தமிழில் எப்படியாவது கொண்டுவர வேண்டுமென விரும்பினர். அதன் பயனாக நான் எடுத்த முயற்சி கண்டி கலாச்சாரக் குழு நண்பர்களின் கடும் உழைப்பினூடு நூல் வடிவம் பெற்றது. காலஞ் சென்ற சசி கிருஷ்ணமூர்த்தியும் நண்பர் கந்தையாவும் சில திருத்தங்களைப் பரிந்துரைத்தனர். எனினும் அந்தத் தமிழாக்கத்தில் பல குறைபாடுகள் இருந்தன. ஆயினும் எஸ்.வி.ராஜதுரை 1980 அளவில் வெளியிட்ட நூலில் பல பயனுள்ள குறிப்புக்கள் இருந்தாலும், கவிதைகளாக அவரது தமிழாக்கம் குறைபாடானது என்பதே என் எண்ணம், எனவே ஒரு தமிழாக்கத் தொகுதிக்கான தேவை இன்னமும் உள் னது. பல காரணங்களால் என் முதல் முயற்சியைச் செம்மைப்படுத்தும் பணி முபங்கிக் கிடக்கி றது என் கவிதைகள் கணையாழி, அலை, செங்கொடி, கழனி, குமரன், தொழிலாளி போன்ற சஞ்சிகைகளில் வந்தாலும் தமிழாக்கங்கள் என்று நான் அதிகம் முயன்றதாகக் கூறமாட்டேன். 1983 வரை அலையில் தான் பெரும்பாலான என் தமிழாக்கங்கள் வெளியாயின என்று நினைக்கிறேன். எனினும் மாஓ சேதுங் கவிதைகளை விட்டால் நான் அன்று தமிழாக்கியவற் றின் தொகை சிறிதே என்பேன். ரமேஷ்: பொதுவாக ஈழத்தில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி உங்கள் கருத்தென்ன? சிவசேகரம்: ஈழத்தவரின் கவிதைத்தமிழாக்கங்கள் என்று கூறும்போது கே.கணேஷ் தான் முதலில் நினைவுக்கு வருபவர். அவர் மரபுச் சந்தத்திற்கே தமிழாக்கங்களைத் தருவார். அந்தச் சந்த வடிவங்கள் எல்லாக் கவிதைகட்கும் ஏற்றவையா என்று நான் நினைத்ததுண்டு. எனினும் மூலத்துக்கு விசுவாசமான தமிழாக்கம், ஓசை நயம் என்பன அவருடைய கவிதைக ளின் முக்கியமான பண்புகள். மிகச்சிறந்த ஈழத்து ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பு என்றால் ஏ.ஜே.கனகரத்னாவிடமிருந்தே அது வந்திருக்க முடியும். எனினும் அவர் தமிழாக்கிய அளவு மிகக் குறைவு. முருகையனின் தமிழாக்கங்கள் செய்நேர்த்திமிக்கவை. என்னும் அவர் தொடர்ச்சியாகத் தமிழாக்கங்களில் ஈடுபட்டவரல்ல. பண்ணாமத்துக் கவிராயர், நுஃமான், சோ.பத்மநாதன் போன்றோர் கணிசமான அளவில் நேர்த்தியான தமிழாக்கங்களை வழங்கியோரென்பேன். யேசுராசா குறைந்த அளவிலேயே தமிழாக்கியிருந்தாலும் அவற்றில்
ஆடி - புரட்டாதி 2010 Eglia, 15

Page 10
செய்நேர்த்தி இருந்தது. இதைஏன் கூறுகிறேன்என்றால் மூலத்திற்கு உடன்பாடற்ற பலவற்றை அண்மைக் காலங்களிற் கண்டுள்ளேன். அதைவிடத்தம்மை முக்கியமான மொழிபெயர்ப்பா எார்கள் என்று அறிவித்துக் கொள்ளுகிற சிலரது தமிழாக்கங்களில் வலிந்து கருத்துக்களைத் திணிக்கும் ஒரு போக்கும் காணப்படுகிறது. இதற்கான காரணம் ஆங்கில அறிவுப் போதா மையா அல்லது மூலக் கவிதையை விளங்கிக் கொள்ளும் ஆற்றலின்மையா அல்லது அவ சரமா என்று விளங்கவில்லை. எவ்வாறாயினும் ஈழத்துக் கவிதைத் தமிழாக்கங்கள் ஒரு சிலர் போகக் கவிஞர்களாலேயே மேற்கொள்ளப்பட்டமை அவை தமிழகத்தின் தமிழாக்கங்களை விடக் கவித்தவமாக அமைய உதவியதாகத் தோன்றுகிறது. ஈழத்துச் சமகாலம் சற்றுக் கவலை தருகிறது. ரமேஷ். முக்கியமான மொழிபெயர்ப்புக்கள் என்று அறிவித்துக் கொள்ளுகிற சிலரது மொழி பெயர்ப்புக்களில் வலிந்து கருத்துக்களைத் திணிக்கும் தன்மை உள்ளதாகக் கூறுகிறீர்கள் இதனைAdaptain என்னும்தன்மைக்குள் அடக்கலாமா?
சிவசேகரம் மொழிபெயர்ப்பாளர் எவரும் ஒன்றை மொழிபெயர்ப்பதானால் அதை மொழிபெயர்ப்பதா கத் தெரிவிக்க வேண்டும், ஒன்றைத் தமிழிற் தழுவுவ தானால் அவ்வாறு தெரிவிக்கவேண்டும். ஒன்றை வாசித்த அருட்டுணர்வில் எழுதினால் அதை மொழி பெயர்ப்பாகக் கொள்ள இயலாது. நான் கூறியது மொழிபெயர்ப்பின் பகுதிகள் மூலத்திற்கு விசுவாச மாக இல்லாமை பற்றியது.
ரமேஷ்: 1970களுக்கு முன்னர் ஈழத்தில் கவிதை மொழி பெயர்ப்பு முயற்சிகளைத் தேன்மொழி, நோக்கு, கவிஞன் ஆகிய சஞ்சிகைகள் மேற்கொண்டன. அவ்வகையில் அச் சஞ்சிகைகளின் முக்கியத்துவம் என்ன? சிவசேகரம்: நீங்கள் குறிப்பிட்ட சஞ்சிகைகள், தமிழாக்கத்தைத் தமது இலக்கிய முயற்சி யின் ஒரு பகுதியாகக் கொண்டவை. தமிழாக்கத்தின் நோக்கம் உலகக் கவிதைப் பரப்பின் ஒரு பகுதியை நம்மவர்கட்குப் பழக்கப்படுத்துவது என்ற வகையில் அவை ஆற்றிய பணி மிக வரவேற்கத்தக்கது. எனினும் தமிழாக்கப்பட்ட நாவல்களையோ சிறுகதைகளையோ தேடி வாசிக்கும் அளவுக்த நம்மிடையே தமிழாக்கக் கவிதைகளைத் தேடி வாசிக்கும் ஆர்வம் இருந் ததாகக் கூற இயலுமா? நீங்கள் குறிப்பிட்ட சஞ்சிகைகள் கவிதைக்கான சஞ்சிகைகளாக முக்கியத்துவம் பெற்றவை. தமிழாக்கத்தில் அக்கறையைத் தூண்ட அவை எத்தகைய பங்க எரித்தன என்று கூற அவற்றின் காலத்தில் எழுதி வந்த கவிஞர்கள் என்னினுங் கூடிய தகுதி யுடையவர்களென்று நினைக்கிறேன். ரமேஷ்! நீங்கள் மொழி பெயர்த்த கவிதைத் தொகுப்புக்களில் பாலை, மறப்பதற்கு அழைப்பு ஆகியவை வாசகர் மனதில் ஏற்படுத்தியதாக்கத்தை மற்றையவை ஏற்படுத்த வில்லையே?
சிவசேகரம் நான் நான்கே கவிதைத் தமிழாக்கத் தொகுப்புக்களையே வெளிக் கொண்டு வந்துள்ளேன். மாலு சேதுங் கவிதைகளின் விநியோகக் குறைபாடும் வெளியீட்டு நிகழ்வுகள் போதாமையும் அவற்றைப் பரவலாக வாசகர் நடுவே கொண்டு செல்ல உதவவில்லை. அதைப் பற்றிய ஒரே ஒரு சிறு அறிமுகக் குறிப்புத் தவிர வேறெதுவும் வெளியானதாகவும்
&g — lpLLIrf) 2OIC) புதுபஆெ 16
 

நினைவில்லை. கண்டி கலை இலக்கியக் குழு நண்பர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டவை பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கவில்லை. "பணிதல் மறந்தவர்'நான் இங்கிலாந்திலிருந்த போது தமிழகத்தில் சவுத் லூசியன் புக்ஸ் அச்சிட்டு வெளியிட்டது. அக்காலத்தில் யாழ்ப்பானத் தில் நூல்களின் அச்சிடலும் விநியோகமும் சில இடர்பாடுகட்குட்பட்டிருந்தன என்பதையும் குறிப் பிட வேண்டும். எனினும் அது தமிழகத்தில் சற்றுக் கவனிப்பைப் பெற்றது என்றே நினைக்கி றேன். 'பாலை'யும் மறப்பதற்கு அழைப்பும் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அவை இலங்கையில் வெளியானமையும் அவை வெளியான சற்றே சாதகமான சூழலும் அதற்கு உதவியிருக்கலாம்.
ரமேஷ்: ஆயினும் 'பாலை'மிகவும் முக்கியான படைப்பெனக் கவிஞர் சுருனாகரன் போன்றோர் கூறுகின்றனர். ஆனாலும் இலக்கிய விமர்சகர்களோ அல்லது பத்திரிகை களோ ஏன் அத்துலுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை?
சிவசேகரம்; இது உண்மையில் என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல, கருணாகரன் என்னிடம் அந்த நூலைச் சிலாகித்து ஆறேழு ஆண்டுகள் முன் கூறியிருந்தார். நூல் வெளியீட்டின்போது சாதகமான கருத்துக்கள் சொல்லப்பட்டன. இவற்றை விட்டால் குறிப்பிடத் தக்க விதமான பின்னூட்டம் எதுவுமே கிடைக்கவில்லை. பலஸ்தீனம் பற்றித் தமிழ்த் தேசிய உணர்வுடையோரிடையே அக்கறை விடுபட்டுப் போனது ஒரு காரணமாக இருக்கலாம். அடோ னிஸின் கருத்துக்களுக்கும் மேலாகக் கவிதைக்கான புதிய வடிவங்களையும் மொழி நடை யையும் கருதியே அபோனிஸைத் தெரிந்தேன். டர்வீஷ் பிறர் மூலமும் தமிழருக்கு அறிமுகமா னவர் எனவே அவருடைய கவிதைகளைத் தமிழில் தொகுத்து வழங்க முற்படவில்லை. நுஃமானின் அண்மைய டர்னிஷ் கவிதைகளின் தொகுப்பு பர்வீஷ் கவிதைகள் பற்றிய நல்ல தொரு அறிமுகம் என்பேன்.
ரமேஷ்: தீங்கள் மொழிபெயர்த்த "பணிதல் பறந்தவர் தொகுப்பிவிருத்து 'மிரேஸ் வாய் நெலுப்' எழுதிய தொப்போவிபன் என்னும் கவிதையை குறித்த நோக்கொன்றுக்காக 'கறுப்பு' என்னும் தொகுப்பில் மூன்றTங்கைத் தழுவலாகச் சுகன் தன் பெயரில் பதிவு செய்துள்ளார் இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சிவசேகரம்: சுகனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். மேலே மொழி பெயர்ப்புப் பற்றிச் சொன்னதைச் சுகன் எனது தமிழாக்கத்தைத் தான் விரும்பிய நோக் கத்திற்காகப் பயன்படுத்தியதுடன் சேர்த்து நோக்குங்க்ள். மூலக் கவிதை பலவாறான வாசிப் புக்களை இயலுமாக்குவதாகவே அமைந்தது. நெப்போலியனின் பேருக்குப் பதிலாக வேறு எத்தனையோ பேர்களில் ஒன்றை மூலக் கவிதையிலேயே பொருத்தியிருக்கலாம். மாணவர் கள் கூறும் பதில்களை அதற்கேற்ப மாற்றியிருக்கலாம், சுகன் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருந்தால் - அவருடைய நோக்கத்துடன் உடன்பாடின்றிக் கூட அவருடைய ஆற்றலை மெச்சுவேன். நோக்கத்தை விமர்சிப்பது இன்னொரு விடயம்,
ரமேஷ்: இலங்கைத் தமிழரில் பலருக்குச் சிங்கள மொழியில் அறிவு இருந்தும் அவர்க விால் ஏன் நல்ல சிங்கள மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் கொண்டுவர முடியாதுள்ளது.
சிவசேகரம்: சிங்களத்திலிருந்து தமிழுக்கு இலக்கியத்தை மொழி பெயர்ப்பது எளிதல்ல. சில ஆண்டுகள் முன்பு மூலத்தை வாசிக்காமலேயே ஒரு சிங்கள நாவல் மிகக் குறைபாடான முறையிலேயே தமிழ்ப்படுத்தப்பட்டதைப் பற்றி எழுதினேன். ஏனெனில் தமிழாக்க மொழிநடை யிலேயே அப்பட்டமான கோளாறுகள் இருந்தன. மொழி பெயர்ப்பாளர் மிகவும் கோபித்து எழுதினார் மேற்கொண்டு நான் எதையுமே சொல்ல முற்படவில்லை. சிலர் மிகப் பொறுப்பான
&g - JouT5 2010 மறு: 17

Page 11
முறையில் சிங்களத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வருகின்றனர். பலர் ஆங்கிலத்தையே நம்பியுள்ளனர். அனைத்தினும் மேலாக வாசிப்பு - குறிப்பாகச் சிங்கள ஆக்கங்களை தமிழ் வடிவில் வாசிப்பது என்ன நிலையில் உள்ளது. ரமேஷ்! நீங்கள் ‘அபராதி நானல்ல. "சமூக விரோதி என்னும் நாடக நூல்களையும் தமிழாக்கம் செய்துள்ளீர்கள். இவ்வகையில் கவிதையை மொழிபெயர்க்கும்போதும் நாட கத்தை மொழிபெயர்க்கும் போதும் நீங்கள் எதிர்கொள்ளும் வித்தியாசங்கள் என்ன?
சிவசேகரம்: எனது நாடகத் தமிழாக்கங்களில் 'வஸ்யாவ் ஹவெலின்’ இரண்டு நாடகங் கள் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினரால் பன்முறை மேடையேற்றப்பட்டன. ஹரல்ட் பின்ற ரின்"போகிற வழிக்கு ஒன்று' மேடையேற்றங்கள் பல கண்டது. ‘அபராதி நானல்ல" அரியல் டோர்ஃப்மன் எழுதிய "I:th and the milen'நாடகத்தின் தமிழாக்கம், அது மிகவும் சிதைக்கப் பட்டு மேடையேற்றப்பட்டதைப் பற்றிச் சென்ற ஆண்டு ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். மேடை யேற்றத்திற்காகக் கோரப்பட்டே "சமூக விரோதி' என்ற ஆர்தர் மிலரின் Enemy of the people தமிழாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மேடையேறவில்லை. எனவே நானாக விரும்பி நாடகத் தமிழாக்கம் எதையும் நான் மேற்கொள்ளவில்லை என உங்களுக்கு விளங்கும். மேற்குறிப் பிட்ட ஐந்தையும்விட ஹாவெலின் மூன்றாவது நாடகமொன்றையும் முழுமை கருதித்தமிழாக் கினேன். அம்மூன்றும் நூலாக்கத்திற்காக தட்டெழுதப்பட்டு மூன்று நான்காண்டுகளாகக் கிடற் பிற்போடப்பட்டுள்ளன.நாடகங்களை நான் மொழிபெயர்த்தேன் என்பதைவிடத்தமிழில் தழுவி னேன் என்பது கூடப் பொருந்தும், ஒரு கவிதையோ கதையோ போலன்றிப் பார்வையாளர் களை உடனடியாகவே சென்றடையும் தேவை நாடகத்திற்குண்டு. அயற்பேர்கள் அந்நியமான சூழல்கள் என்பன நமது பார்வையாளர்களுக்கும் நாடகத்திற்குமிடையே மதில்களாக எழ ஸாம். மொழி பெயர்ப்புக்கான ஐரோப்பியச் சூழல் வேறு நமது சூழலைக் கருதி நிகழ்வுகள் கூடச்சற்றுமாற்றியமைக்கப்படுகின்றன. ஆயினும் மூலக் கதைக்கும் அது கூறும் செய்திக்கும் விசுவாசமாகவே ஒவ்வொரு தழுவலும் அமைந்தது என்றே நினைக்கிறேன். ரமேஷ் போராட்ட சூழலில் வெளிவந்த மையால்நுஃமானின் பவள்தீனக் கவிதைகள் பெரிதும் பேப்பட்டன. ஆனால் உங்களின் 'பாலை', 'மறப்பதற்கு அழைப்பு ஆகியவை பும் இச்சூழலிலேயே வெளிவந்தன ஆயினும் பலஸ்தீனக் கவிதைகள் பேசப்பட்ட அளவுக்கு இத்தொகுப்புக்கள் பேசப்படவில்லையே ஏன்? சிவசேகரம்: "பலஸ்தீனக் கவிதைகள்'வந்த போதிருந்த போராட்டச் சூழல் வேறு "பாலை'யும் மறப்பதற்கு அழைப்பும் வந்த போதிருந்த போராட்டச் சூழல் வேறு அன்று பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை இனங்காணும் ஒருபோக்குக் குறிப்பிடத்தக்களவில் இருந்தது. ஒவ்வொரு பலஸ்தீனக் கவிதையையும் ஈழத்தமிழரின் நிலை யுடன் பொருத்திப் பார்க்கும் அக்கறை இருந்தது. இருபது முப்பது ஆண்டுகள் பிந்தி இருந்த சூழல் என்ன? நம்மை ஆண்ட பரம்பரை ஆளப்போகும் பரம்பரைஎன்றுகருதிஉலகை ஆளுகிறபரம்பரை
3g - L'ILNE 2010 ൂട്ട് 18
 

களுடன் உறவு தேடுகிற பார்வை ஒருபுறமும் விடுதலைப் போராட்டத்தையே நிராகரித்து ஒதுங் குகிற ஒரு போக்கு இன்னொரு புறமுமாக இருந்த ஒரு சூழலை முன்னையதுடன் ஒப்பிட லாமா?இதே நூல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் யாராலாயினும் தமி ழாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பின் கொஞ்சங் கூடிய கவனிப்பை பெற்றிருக்கலாம். வரவேற் பைப் பெற்றிருக்குமோ என்று என்னாற் கூறவியலாது. அதைவிட முக்கியமாகக் கடைசி முப் பது ஆண்டுகளில் கவிதை வாசிப்பு மிகவும் நலிந்து போயுள்ளது. தமிழ் மக்களின் சமூக விடுதலைக்குப் பயன்படக் கூடிய படைப்புகள் என் மொழிபெயர்ப்பு ஆற்றலுக்கு உட்பட்டுத் தமிழின் செம்மையாக வரக் கூடுமானால் அதைத் தமிழில் வழங்க என்னாலானதைச் செய்கி றேன். அம்முயற்சிகள் பயன்படலாம் பயன்படாதும் போகலாம்.
ரமேஷ்: கவிதை வாசிப்பு கடந்த 30 ஆண்டுகளில் நலிவடைந்து வந்துள்ளதாகக் கூறுகிறீர் கள் இதற்கு நீங்கள் அடிப்படையாக முன்னணிக்கும் ஆதாரங்கள் என்ன?
சிவசேகரம் முக்கியமாகக் கவிதை நூல்களின் விற்பனை மிகவும் குறைவாக உள்ளமை, மற்றது இலக்கிய உரையாடல்களில் சமகாலக் கவிதைகள் பற்றிப் பேசப்படும் அளவு, அத்துடன் வளரும் கவிஞர்கள் பலரும் முக்கியமான கவிஞர்கள் பற்றி அறியாமலிருக்கும் நிலை. இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்பிருந்த சூழலுடன் இன்றைய சூழல் பற்றிய என் தனிப் பட்ட அவதானிப்புக்களின் அடிப்படையிலேயே நான் இதைக் கூறுகிறேன். நான் சொன்னது தவறாகுமென்றால் அது மிக மகிழ்ச்சிக்குரியதே.
ரமேஷ் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் வந்தளவிற்கு அவை பற்றிய மதிப்பீடுகள் வரவில்லை என்ன காரணம் எனநினைக்கின்றீர்கள்?
சிவசேகரம்: தமிழில் வரும் மூல நூல்களுக்கான மதிப்பீடுகளே போதியளவில் வருவ தில்லை. தமிழாக்கங்களை நான் விமர்சித்து எழுதிய காலம் ஒன்று இருந்தது. நான் மொழி பெயர்ப்பு எதைப் பற்றியும் கருத்துக் கூறிப் பல காலம். தமிழகத்தின் கனதியான சஞ்சிகை ஒன்றில் பத்தாண்டுகள் முன்பு வந்த சில பிரெஞ்சு-தமிழ், ஸ்பானிய-தமிழ் மொழிபெயர்ப்புக் கள் பற்றி எனது விமர்சனக் குறிப்புக்கள் அடங்கிய மடல்கள் 'அஞ்சலிற் காணாமற் போயி ருக்கின்றன’ நமது படைப்பாளிகள் விமர்சனங்களைத் தைரியமாக எதிர்கொள்ளப் பழகும் வரை மதிப்பீடுகள் வெறும் புகழுரைகளாகவே அமையும் அல்லது வராமலே போகும். ரமேஷ்: புலம் பெயர்ந்துதமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கின்றார்கள் அவர்களுக்குதாம் வாழும் நாடுகளின் மொழிப் பரிட்சயமிருந்தும் அவர்கள் அம்மொழிகளிலுள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லையே? சிவசேகரம்: சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்புப் பற்றிக் கேட்டிருந்தீர்களே அதற்கான விடையை இதற்கும் பொருந்திப் பார்க்கலாம். ரமேஷ் ஒரு மொழி பெயர்ப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்? சிவசேகரம்; ஒரு மொழி பெயர்ப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும், அதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்க எமக்கு உரிமையில்லை. ரமேஷ். முருகையனுடைய பெரும்பான்மையான மொழிபெயர்ப்புக்கள் தன்னயம் சார்ந்தது எனக் குறை கூறப்படுவதுண்டு. இக்குறுை கூறுதலில் உண்மையுள்ளதாகக் கருதுகிறீர்களா?
ஆg - புரட்டாதி 2010 அறுபaதி 19

Page 12
சிவசேகரம் முருகையனுடைய தமிழாக்க முயற்சிகள் மூன்று கட்டங்களில் நிகழுகின்றன. முதலில் நன்கறியப்பட்ட ஆங்கிலக் கவிஞர்கள் சிலரது கவிதைகளை அவர் தமி ழாக்கினார். அக்காலத்தில் மொழியும் இலக்கியமும் பற்றிய : முருகையனுடைய பார்வை மரபு சார்ந்ததாகவே இருந்தது என்று நினைக்கிறேன். அடுத்தபடியாக நவீனக் கவிஞர்கள் பக்கம் அவரது கவனம் திரும்புகிறது. இறுதியாகக் கவிஞர் நுஃமானின் வேண்டுதலுக்கினங்கி அவர் தமிழாக்கிய ஏழு பலஸ்தீனக் கவிதைகள் வருகின்றன. சமூக நீதி பற்றிய முரு கையனின் பார்வை மாக்சியத்தை உள்வாங்கிய பின்பான அவரது கவிதைகளும் தமிழாக்கத் தெரிவுகளும் அவரது தொடக்கக் காலத்தவையிலும் இருந்து வேறுபடுவதை நாம் அறிவோம். இதிலே குறைகூற என்ன உள்ளது என்று விளங்க M. N. வில்லை. முருகையனின் தெரிவுகளையும் கருத்துக்களை யும் அவற்றுக்குரிய காலத்தின் அடிப்படையில் மதிப்பிட இயலுமே ஒழிய கால வேறுபாடற்ற ஒப்பீடுகள் வலிந்து குற்றங் காணுவோரை விட வேறு எவருக்கும் பயன்தரா,
ரமேஷ் கவிதை வாசிப்புச்சூழலை ஏற்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் என்ன செய்யலாம்?
சிவசேகரம் பாடசாலைகட்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஆனால் பாடசாலைகள் இன்று சிறார்களின் சிந்தனை விருத்திக்கு அதிகம் உதவுவதாக நான் நம்பவில்லை. பல்கலைக் கழகங்களின் நிலையும் வருந்தத்தக்கதே. மாணவர்களின் இலக்கிய அக்கறையும் வாசிப்புப் பழக்கமும் ஆசிரியர்களாலும் பெற்றோராலும் ஊக்குவிக்கப்பட வேண்டியவை. எனவே பாரிய முன்னேற்றம் வேண்டுமாயின் அது சமூக மட்டத்தில் நிகழ வேண்டும். நாம் செய்யக் கூடியன சில உள்ளன. கவிதைகள் வெளிவரும் இதழ்களில் தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளை வாசிக் கச் சிறு இலக்கிய வட்டங்களை உண்டாக்கி ஒவ்வொரு கவிதையினதும் வேறுபட்ட வாசிப்புக் களை பரிமாறுவதும் தயக்கமின்றி திறனாய்வுக்குட்படுத்துவதும் ஒன்று கவிதை எழுதலுக் கும் வாசிப்புக்கும் திறனாய்வுக்குமான பயிற்சிப் பட்டறைகளை நடத்தல். நமது ஞாயிறு நாளே டுகளில் வரும் இலக்கியப் பக்கங்களை நிரப்புகிறவர்களிடம் புதிய பயனுள்ள விடயங்கட்கு அந்தப் பக்கங்களைப் பயன்படுத்துமாறு வற்புறுத்திப் பார்க்கலாம். தமிழாக்கங்களுக்கு இடம் ஒதுக்குமாறு வற்புறுத்தலாம். அனைத்தினும் முக்கியமானது வாசிப்புப் பழக்கம் அதை மீட் டெடுக்காமல் நாம் எதை எழுதியும் என்ன பயன்?
மேஷ்: இலங்கையில் அங்கிலப் பத்திரிகைகள் கலைக்கும் இலக்கியத்திற்கும் கொடுக்
த | - --- கும் முக்கியத்துவத்தை தமிழ்ப் பத்திரிகைகள் கொடுப்பதில்லையே ஏன்?
சிவசேகரம்: ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் இலக்கியத்திற்கு ஒதுக்கப்பட்ட சொற்ப இடம் எவ்வளவு நல்ல முறையில் பயன்படுகிறது என்று கவனித்தாலே நமது பத்திரிகையாளர் களிடையே உள்ள இலக்கிய அக்கறையின்தன்மை விளங்கும். இவ்விடத்துப் பத்திரிகைகள்ை யும் பத்திரிகையாளர்களையும் பற்றி விமர்சிப்பதற்கும் மேலாக வாசகர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்ச் சமூகம் தனது இருப்பையும் முனைப்பையும் பற்றிப் பல கேள்விகளை எழுப்பவேண்டிய நிலையில் உள்ளது. அக்கேள்விகளில் இலக்கியம் தொடர்பானவையும் உள்ளடங்கும்போது நமது ஊடகங்களும் அதைப் பற்றிக் கவனங் காட்ட இடமுண்டு.
ஆடி-புரட்டாதி 2010 - :றுதி 20
 

ரமேஷ்! நீங்கள் உட்பட சில இலக்கியப் படைப்பாளிகள் பத்திரிகைகளில் அரசிய லையே தொடர்ச்சியாக எழுதி வருகிறீர்கள் ஆனால் இந்த இடத்தில் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடலாமல்லவா?
சிவசேகரம்; நான் அரசியலை மட்டுந் தான் எழுதுகிறேன் என்று யார் சொன்னார்கள்? தமிழாக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? என் சொந்தப் பேரில் வெளிவராத எனது அரசியல் எழுத்தை அடையாளங் காணுகிறவர்களுக்கு என் சொந்தப் பேரில் வெளிவராத எனது தமிழாக்கங்களை அடையாளங் காண இயலாதுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளின் அளவைவிட நான் தமிழாக்கியவற்றின் அளவு பன்மடங்கு அதிகம்.
ரமேஷ்: தமிழிலிருந்து பிறமொழிக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் ஈழத்தைப் பொறுத்தவரை எப்படியுள்ளது? அவ்வாறு சென்று குறிப்பிடத்தக்கதாக்கத்தை ஏற்படுத் திய படைப்பு எது? படைப்பானி பார்?
சிவசேகரம்: ஜெயசங்கர் தனது Third Eye சஞ்சிகை (பின்பு இணையத்தளச் சஞ்சிகிை மூலம் கொஞ்சம் செய்து வந்துள்ளார். New Democracy மும்மாத ஏட்டில் ஓரிரு கவிதைகள் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின்றன. வேறுபல முயற்சிகள் நடக்கின்றன என்றே நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து வரும் The Lile Magazinc குறிப்பிடத்தக்களவில் தமிழ் சிங்களக் கவிதை, கதை மொழிபெயர்ப்புக்களை வெளியிட்டு வருகிறது. பத்மநாப ஐயரு டைய தூண்டுதலில் 'Lute Bungand Lament' என்ற தலைப்பில் செல்வாகனகநாயகம் தொகுத்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஆறேழு ஆண்டுகள் முன்பு வந்தது. சற்றுப் பின்னர் கொழும் பில் "Sri Lankan Mosaic'என்ற தலைப்பில் சிங்கள தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டன. 'Nethra' சஞ்சிகையில் சில மொழிபெயர்ப்புக்கள் வந்தன. சிங்களத்துக்குக் கொண்டு செல் லும் முயற்சிகள் எப்போதும் போல நடந்து கொண்டுள்ளன. புதிதாக வரும் சிங்களக் கவிதை மாத ஏடு ஒன்றில் இப்போது தமிழ்க் கவிதை மூலமும் மொழி பெயர்ப்பும் வெளிவருகிறது. அதைத் தொடராகச் செய்ய எண்ணுகிறார்கள் என்று அறிகிறேன். நமது வாசிப்பும் செயற் பாடும் குறைவாக உள்ள நிலையில் மொழிபெயர்ப்பு அக்கறையும் குறைவாகவே இருக்கும். ரமேஷ் புலம் பெயர் சமூகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்கு வந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூல்கள் எவை? சிவசேகரம்; இதற்கான விடையைக் கூறுமளவுக்கு என் வாசிப்பின் அளவு போதுமான தல்ல. என்பது பெருமளவும் சமூகப் பொருத்தப்பாடு"சார்ந்தது. குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய எதையும் என்னால் நினைவுகூர இயலவில்லை,
சந்தா விபரம்
சந்தா செலுத்த விரும்புவோர்:-
தனி இதழ் - 30/=
ச.உதயனன் ஆண்டுச் சந்தா - 15 OWE கொமர்ஷல் வங்கி, இரண்டாண்டுச் சந்தா - 300/= 1 கணக்கு இல. 3060070929 (தபாற் செலவு உட்பட) யாழ்ப்பானம்.
أمــ
3ğg — yTL"Lilgğ 2010 நறு: 21

Page 13
ஹாரிஸ் காலிக் கவிதைகள்
எங்கள் பாங்காரன் வேgரு ஒரு போய்யன்
பச்சைப் பொtயண்
அவரது போய்கள் அEது பாr போஸ்வே வெள்ளை பால் சுத்தமே இல்லை நீ தண்ணிகலந்திருக்கிறாய்
ஒவ்வொரு நாள் காEயிலும் என் தாய் தீப்பgச் சொக்ஜாள்
அவனது வழக்கமான சமரசப்படும் கோபத்துடன்
தண்ணீ? அதுக்க வாய்ப்பே இல்லை
ஜேரு அதே மறுத்துச் சொஃவான்
அவரது தொந்தி அவனது தகப்படாதவிடப் பெரியது அவன் சுமந்துவரும் பெரிய பால் வானியைவிடப் பாரமானது ஆண் நடக்கம்போது ஒரு விரித்த தடைபோல் அது தோன்றும் அது கியாக்கTரி ாேனத்தேயன்றி நம்மையே நோக்கி இருக்தம்
ஒரு தீவு நாளில்
எb தெருச் சிறுவர்கரி
அவனைச் சூழ்ந்து கொண்டு கேட்பார்கள் உன் தொந்திக்கள் என் இருக்த வேgந? அது மிச்சம் பெரிசு பால், அது நிறையப் பால்
பேருந் சிரிப்போடு அவன் சொல்வான், புதிய பசுச் சானம் மனக்க
அவனே அவர்கள் நம்புவார்கள், ஆனால் ஐயத்துடன்
அவர்கள் சிறுவர்கள், ஆனால் மூட்டாள்கள் அல்ல
BE. E
-தமிழில் சிறுவர்கள் வளர்ந்தார்கள், ஜேரு பொயன் என்பது
இப்போது ஆண்களுக்த நிச்சய எம.ஏ.நுஃமான அதைவிட முக்கியம்
ஆவண் வேறுபட்ட உச்சரிப்புடன் பொய் சொல்கிறான் என்பது
ஆகஜே ஒரு நாசி அmனது தொந்திய அவர்கள் தருணத்தனர் Efயேறியதெல்லாம் இரத்து மட்டுமே
பாலே இல்லே பொய்யர்கள் நரகத்தில் அழுதுவ
பொய்யர்கள் நரகத்தில் அழுந்துவரீ"
* கடந்த பந்தாண்டுகளில் தொடர்ந்த வன்முறைகளில் இறந்த அப்பாவிக்கராச்சியர் அனைவருக்தம்,
33 g — LJ "LInf 2010] ൂട്ട് 2
 

தெரு நாய்கள்
இI வாரகால தெருநா ஒழிப்பு DLవిల్హెటీరియోటెకాild & கராசீசி மாவட்ட மத்திய Displit 444 நாய்களைக் கொன்றது
ேேத மாவட்டத்தில் நாம் ஐனநாயகவாதிகள் 388 al-FIE LICEfffffERMET FETGI நேர்ந்தது வேர்களின் வேட்டை பற்களுக்கு நாம் எல்லோரும் பயந்ததே கரண்டு
ஒரு உண்மையான சர்வதேசவாதியின் ஒப்புதல் நான் ஒரு உலகப் பிரதுே
முன் எப்போதும்
தீனி எப்போது,
| ||
நான் எங்பூ போனாலும்
கராச்சியைப் பற்றியே நினைக்கிறேன் GOITAKINECOrů LufhnöBLI EFECTE ESTEHTd8Teči எனக்கு வேறொன்றுறே தைரியாது
அன்பே உனக்கான என் பிரார்த்தனை
2ண் கண்களில் சூரியன் உதிக்கட்டும் ன்ே காலடியில் அது மறுபடுத் போய்கனிலிருந்து உண்மையை என்றும் உன்னால் ஆலட்டும் நீப்பு வழங்காதிருக்கும் Ejfluf, உEாக்கக் கிடைக்கட்டுஃ |TETI:fileteHTË, PËlët.jpgFigirl), கிட்டமிட்டமற்றவளாய் நீதிகழ்க அப்போதுதான் உன் எதிரிகளை நீ மறப்பாய் அவர்களுக்கெதிரா வன்மம் கொள்ள உன் கணவுகள் எல்லாம் பலிக்கட்டும் மகிழ்ச்சி உன் உள்ளங்கையில் வளரeடும்.
Smirrilsu T55 (Harris Khalique) ஆங்கிலத்திலும் உருதுவிலும் எழுதும் இளம் தலைமுறைறைச் சேர்ந்த முக்கியமான பாகிஸ்தானியக் கவிஞர்களுள் ஒருவர். இவர்1988 கராச்சியில் பிறந்தார். இவரது முதல் உருதுக் கவிதைத்தொகுதி1991ல் வெளி வந்தது. இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள் கவிதைகள் இவரது IF Wishes Werc Hoses (1996), Divan (1998) ஆகிய ஆங்கிலத் HDTste anslå ATV **"9:455rflsibig airfielbă.Eiul Lana.
:ே- புரட்டாதி 2010 மறுபதி 23

Page 14
மரியா யூஜெனியா பிரேவோவின் இரண்டு கவிதைகள்
தமிழில்: வி.உதயகுமார்
முன்குறிப்பு: யமுனா ராஜேந்திரன்
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் வாழ்ந்து வரும் மரியா யூஜெனியா பிரேவோ இலத்தீனமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலிநாட்டிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் அரசியல் அகதியாகத் தஞ்சம் பெற்ற பெண்கவி. 1973ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி ஜனநாயக பூர்வமாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட சிலியின் இடதுசாரி அரசின் ஜனாதிபதியான அலண்டே, அமெரிக்க சிஐலுயின் உதவியுடன் கொடுங்கோலன் பினேசேயினால் கொல்லப்பட்ட பின், சிலியின் இடதுசாரி அரசு இராணுவக் கலகத்தினால் கவிழ்க்கப்பட்ட எழுபதுகளில் இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றவர் மரியா பிரேவோ, அன்றைய இராணுவ ஜெனரலான பினேசோ மனித உரிமைமீறல் புரிந்தவர் எனப் பின்னாளில் ஆட்சியேற்ற சிலியின் இடதுசாரித் தாராளவாத ஆட்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டார். எந்தவிதமான அரசியல் மரியாதையும் அங்கீகாரமும் இல்லாமல் கொடுங்கோலன் பினோசே மரணமுற்றான். இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் இறுதியில் உலகப் பெண் கவிகள் வரிசையில், உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வெளிவரவிருக்கும் நிகரகுவா பெண்கவி கிளாரிபல் அலக்ரியா, குர்திஸ் பெண்கவி சூமன் ஹார்தி போன்றோரின் கவிதைகளுடன் மரியா பிரேவோவின் தேர்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப் பும் இடம்பெறுகிறது. சிலியில் நடைபெற்ற இராணுவ வேட்டையின்போது நோபல் பரிசு பெற்ற கவிஞன் பாப்லோ நெருதாவின் வீடு சூறையாடப்பட்டது. அந்த நினைவுகளுடன் தனது வீழ்ந்துபட்ட நிலம் எதிர்கொண்ட சித்திரவதைகளும் இடிபாடுகளும் குறித்து எழுதப்பட்ட மரியா பிரேவோவின் கவிதைகள் இங்கு இடம்பெறுகின்றன.
LILLI Lalsalut l3rdu:
கடல் யாத்திரைகள்
Eது விருதச் செங்கிறேன் பாலோ நெருடா
«3XT (B3Fe:#u23ai:ITECTITGıab
eseLLL LLLLL SeLET TTTMMMTEcMT TLLEETT
*னது நூலகத்தினூடாகப் பயனளிக்கிறேன்
Tireflf 8lLITILITEile:T ELFIMILIT4. ஒனது போன்னூல்களின் இடைாக
மெதுவாகப் பயணிக்கிறேன்
ஒ:fல்ே நEரந்து
ඊජ්ජ් ඒජ්L|Nද්ඨා"ff)
6. ਕੰਗ
č!,1: - կIt'LIlմ) ፰ኗዃነ[] மறு: E.
 

இறுதியாக உனது அரகேBIrவ அடைகிறோம் GIGAIKŠTarafıOLDTETT FJELL ST; Lugar.TTEO (Flex :E Tues : till தன் விலங்கத்தன வெதுவெதுபோடு 5TórcmeTaIGally"D品
பிறது உண் து:ஐக் கேட்கிறேன் காலத்தின் அடியாழத்திலிருந்து LitůT 8H833 tržie:Tayů EečE&OTT BIGÅ C8F"TŶNI
நான் நீந்துகிறேன் கீழே அடில்ே செல்கிறேன் எனது எலும்புகளின் புராதன ஆழங்களுக்த எனது நாளங்களூடே பாய்ந்து கொண்டிருக்தம் Fణu భtf8ణీ! இநண்ட ஊசிமிலைக் கானகங்கgநடே
தோட்டுப் பார்க்காமஐேயே
** என்னுடைய ஆசியக் கண்ன எலும்புகளை உணர்கிறேன்
ক্লৈ" ?ir TLIlai, - г. * zijT (ziltigd:TLITE
உனது புத்தங்கalன் ரேடாக .܆ ܝܵܰ
எனது தோர்ாgrங்களுக்க
PL(Ba: Ely 3rief13LT
நானும் தடை இதுவாக இருக்கிறேன் இந்தச் சந்திப்பு முனையாக
టెత్తి జ్ఞd r_ITE உEது புத்தகங்களின் ஊடாக sa gil ay (3 EE Tagat galLITH, என்னால் டான் ஆலோன்Eோஜிடம் பேச முழுகிறது *Elflı if: G3 ildi:Gülpg:flıIxal.
భీtడ్ நாட்டில் இன்னும் போர் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆழ - புரட்டாதி 2010 25 பறு:

Page 15
என் வாழ்வின் மிக உறைந்த மிகக் குறுகிய ஞாயிற்றுக்கிழமை
என் ஜா:ன் ஆனைத்து ஆதாயிற்றுக்கிழmIகளைப் பார்க்கிலும் அந்த நூற்ேறுக்கிழEI) மிக உறைந்ததாக மிகக் குறுகியதாக இருந்தது
EசாரE மேற்கொaேஜோ சித்திர&துே புரியவோ அtalகள் வராத ஒரு நாள் அது
«ՑեմE அது ஒரு உண்மையான நாயிற்றுக்கிழமையாக සී(II:ඵ්ණ්
போர்க் கைதிகளாக நாங்க ஒபீவுகொள்ள முழுந்தது சுவர்களுக்தம் Eறப்புகளுtஆம் ஃேனால் சூரியர் :Iங்கிருப்பாண் என்று ஜாகித்தபg கோஞ்சப் தேTதல் கோள்ளவும் முgtதது அவர்கள் உர்ோmாக் கொடுத்துவித சாவகாசமாய் வாந்தியெடுக்க நேரமும் கிடைத்தது பெற்றிப்பொட்டிங் துgit (தEறத்துக்கொள்ள முடிந்தது
சித்துப் பிரமையில் ஏற்படும் காபீச்சEயும் தடுத்துக்கொள்ள முடிந்தது
:தம் அந்த ஆாற்ேறுக்கிழமை ஒரு பேச்சடங்காகவே தோடந்தது தக்கத்தை அளவிந்தபg துeft கொண்டு bliா மரத்துப்போகச் செய்தபடி
பீன் ஒரு வழியாக அநீத நட்பொழுது gji, Elis IDIJE TIG.DRIT எங்கள்மீது விழப் போதபோது அரீதர் சீழ்க்கையைக் கேட்டேன் தோழமை மிதந்த அந்தப் பாடலைக் {3E,F3LüI
அது உன் குரல் பிட்டே சீக உன் தொEதார பூரல்
EsiBILI SE GEMEICTELOITETYT 55 GIFTE, DEJ தூரத்திலிருந்து
துே வந்தது மலர்களைக் கோரும் 2ன் தரல் அமைதியைக் கோருமீ உன் நரக் அது உன் ஆரல், ேேட சீக ஒங்றுங் விண் ஒன்றாக உன் பாடங்கள் அனேத்தையும் ஒளித்தது அந்தச் சீழ்க்கே
f'ċig. Jg5GIELZEJI நான் சந்திக்கவே இஃEப் 36ůlf GlJumJ3||T
LILIJ:L:2:33 IJT
=tEEFIజేrGita) ద్రోణీHEణు அந்தநாள்
அந்த மதிய நெருக்கப்பட்ட எங்கள் வாழ்வு அந்த நாயிறுக்கிழமை அனைத்து உன் மafதக் குரலில் gxi, 3LTL-le முடிவில் அந்த நாள் தன் தக்க ஆடையைத் துறந்தது
ருேந்தாற்போஜிருந்து சிறிது சிறிதாக ELOT.
நாங்கள் அனைவருமே
I.13% Drtfků 9Teka ITTExbů (ELITo உாரத் தோபtகிஐோம்.
288 – ॥"L/49 20I০
'து: 26

தர்வீஷ் முதல் தர்வீஷ் வரை: தேர்வும் அனுபவமும்
யமுனா ராஜேந்திரன்
எனது அனுபவத்தில் நானும் எனது யுவ நாட்களின் நண்பர்களான வி.உதயகுமா ரும் ஆர்.பாலகிருஷ்ணனும் இணைந்து மொழிபெயர்த்துக் கொண்டு வந்த மஹ்மூத் தர்வீஷ் கவிதைகளின் பெருந் தொகுப்பு (நான் மடிந்து போவதைக் காணவே அவர் கள் விரும்புவர் 1485 பக்கங்கள்: உயிர்மை பதிப்பகம் : 2008) எனது எழுத்து வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. மொழிபெயர்ப்பில் எனது ஈடுபாடும் பிறமொழி வாசிப்பிலான எனது அறுதித் தேர்வுகளும் எனது மொழி பெயர்ப்பு அனுபவங்களும் குறித்துப் பின் திரும்பிப் பார்த்துக்கொள்ள இது ஒரு பொருத் தமான தருணம் என நினைக்கிறேன்.
எழுபதுகளின் இறுதி என்று ஞாபகம், மனுஷ்ய புத்திரன் தான் கொண்டுவந்து கொண்டிருந்த ஒரு கவிதையிதழுக்கு தர் வீஷ் கவிதைகளின் மொழிபெயர்ப்புக் கவி தைகள் சிலவற்றைக் கேட்டு எனக்கு எழுதிய கடிதமே அவருடனான எனது நட்பின் துவக் கம், முப்பது ஆண்டுகளின் பின் அவரே தனது உயிர்மைப் பதிப்பகத்தின் மூலம் தர் வீஷ் கவிதைகளின் பெரும் தொகுப்பைக் கொணர்ந்திருப்பது எம் இருவருள்ளும் புதையுண்டிருந்த ஒரு நீண்டகால இரகசியத் திட்டத்தின் பகுதிபோல எனக்குத் தோன்று கிறது. தற்கொலை செய்து கொண்டு மரண முற்ற புகப் புரட்சிகரக் கவிஞன் "மயக் கோவ்ஸ்க்கிக்குத் தமிழில் ஒரு பெருந் தொகுப்பு இல்லை என்பதனை நினைக்கிற போது, மனுஷ்யபுத்திரன் இல்லாதிருந்தால் தமிழில் தர்வீஷின் இந்தப் பெருந்தொகுப்பும் சாத்தியமாயிருக்காது எனவே நான் நினைக் கிறேன்.
எழுபதுகளில் தர்ளிவின் கவிதைகள் உள்ளிட்டு பிற பலஸ்தீனக் கவிகளான பத்வா, தக்வான் போன்றவர்களின் கவிதை களோடு பதினாறு பக்கத்தில் நானும் எனது இரு நண்பர்களான உதயகுமாரும் பால கிருஷ்ணனும் ஒரு குறுநூல் கொண்டு வந் தோம். சேகுவாராளின் கவிதைகள், மூன் றாம் உலகப் பெண் கவிதைகள், ஆப்பிரிக் கக் கவிதைகள் எனத் தொடர்ந்து கொண்டு வந்தோம், எண்பதுகளின் இறுதி வரையினு Iாகப் பெரும்பாலும் நாங்கள் வாழ்ந்த கோன்வ மாவட்டத்திற்கு வெளியில் பரவலா கச் சென்றுசேராத ஐநூறு பிரதிகளே அச்சிட்டு நாங்கள் கொணர்ந்த இந்தக் குறுநூல்கள் அனைத்துக்கும் சில பொதுத் தன்மைகள் இருந்தன. இவை அனைத்துமே தேச விடுத லைப் போராட்ட உணர்வுகளை முன்வைத்த கவிதைகள், பலஸ்தீன விடுதலைப் போராட் டம் இலத்தீன் அமெரிக்க விடுதலை இயக் கங்கள் ஈழ விடுதலையின் எழுச்சி போன் றவை எமது அடி மனே பிரக்ஞையாக இருந்து எம்முள் செயற்பட்டிருக்கின்றன என்பதை இப்போது எம்மால் ஸ்துலப்படுத்திக் கொள்ள முடிகிறது.
பிற்பாடு தொண்ணூறுகள் முதல் தர்
ஆp - புரட்டாதி 2010
27 نL";!]]:1:l="f *

Page 16
வீஷ் கவிதைகளின் பேருந்தொகுப்பு வரையி லான எனது தேர்வுகள் என்னவாக இருந் தன என்பதைத் திரும்பிப் பார்க்கிறேன். தஸ் போ நஸ்ரீன், சுஜாதா பட், கீஸ்வர் நஹித் போன்ற ஆசியப் பெண் கவிகள், ஜுமனா ஹத்தாத், விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா போன்ற ஐரோப்பியப் பெண்களின் எழுத்துக் கரள நான் தேர்ந்து கொண்டிருந்திருக்கி றேன். பிற தொகுப்புகள் எனும் அளவில் சேதவாரா, ரோக் பல்டன், ஆரியல் டோர்ப் பென் போன்றவர்களின் இலத்தீன் அமெரிக் கக் கவிதைகள், சர்கே பேகஸ் மற்றும் சோமன் ஹார்த்தி போன்றவர்களின் சம காலக் துர்திஸ் கவிதைகள், இறுதியாகத் தர் வீஷின் மறைவையொட்டிய அவரது கவிதை களின் பெருந்தொகுதி என எனது தேர்வுகள் அமைந்திருக்கின்றன, இதுவன்றி பாப்லோ நேருதா (நறிப்பாக பாப்லோ நெருதா மரண முற்ற அடுத்த மாதம் அவருடைய நீள் களி தையான நான் தண்டனை கோருகிறேன்' சமகாலத்தில் தாமரை செம்மலர் என இரு இடதுசாரி இதழ்களிலும் வெளியானது இங் கிலாந்தில் வாழும் ஆபிரிக்கக் கவியான 'பெஞ்சமின் ஜாப்னாயா, நைஜீரியக் கவி யான பென் ஓக்ரி, நீரில் பட்டேல், நாமதேவ் தசல்' போன்ற மராத்திய தலித் கவிகள் என்ப தாகவே Bனது மொழிபெயர்ப்புப் பயணம் அமைந்திருக்கிறது.
பின் திரும்பிப் பார்க்கிறபோது அறியப் பட்ட பிரபலமான ஐரோப்பியக் கவிகள் அல் லது உலகின் பிரபலமான சென்னியல் மையக் கவிகள் எவரும் எனது அக்கறைக்கு உரியவர்களாக இருக்கவில்லை. பாப்லோ நெருதா, விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா போன்ற நோபல் பரிசுபெற்ற பிரபலமான இருவரைத் தவிர :னது தேர்வுகள் அனைத் தும் விளிம்பு நிலைக் கவிஞர்களுடையதாக வும், மூன்றாம் உலகின் கவிருர்களுடைய தாகவுமே இருந்திருக்கிறது. மூன்றாம் உலக நிலப்பரப்பு சார்ந்த மக்களின் விடுதலையில் அக்கறை கொண்ட வாசகர்களுடனான ஒரு கவித்துவ உ:ேபாடலாகவே எனது மொழி யாக்கத் தேர்வுகள் அமைந்திருக்கின்றன.
сЈЕ - ||||ELг Е. 2010
எழுபதுகளில் அதிகரித்து வந்த பெண் விடு தலை உணர்வு, பிரபஞ்சமளாவி தன்னை விரித்துக் கொண்டிருந்த தேசிய விடுதலை உணர்வு எனும் மிகப்பெரும் இரு விமோசன உணர்வுகளே எனது தேர்வுகளின் பின்னி ருந்த அடிமனப் பிரக்ஞையாக இருந்திருக் கின்றன.
தமிழில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக் கும் எவருடையதுமான தேர்வின் பின்னணி களில் இத்தகைய அடிமனப் பிரக்ஞை ஒரு சரடாக ஓடிக்கொண்டிருக்கும் எனவே நான் கருதுகிறேன். இதனையே நான் மொழி பெயர்ப்புத் தேர்வின் பின்னிருக்கும் சமூகப் பிரக்ஞை அல்லது அரசியல் பிரக்ஞை எனப் புரிந்துகொள்கிறேன்.
I
மனிதன் - மனுழிை உயிர் ஜீவிகள் எனும் அடிப்படையில் இவர்கள் எதிர்கொள்ளும் ஆதார உணர்ச்சிகள் எனப் பாலுறவையும் வன்முறையையும் நான் கருதி வந்திருக்கி றேன். இந்த இரு பண்புகளும் மனிதத்தின் உயிர்வாழ்தல் தொடர்பான சூழல்கள் தொடங்கி அவர்கள் தம்மை அகலித்துக் கொள்கின்ற உறவுகள் மற்றும் சிந்தனைத் துறைகள் என அனைத்தும் தழுவித் தொடர் கின்றன. அதனோடு காலத்திற்கும் இடத்திற் தும் அமைய மாற்றம் காண்கின்றன எனவும் நான் கருதி வந்திருக்கிறேன். இதிலிருந்து விடுபடுதலைக் குறித்து சமயங்கள் பேசுகின் றன. மதநீக்கம் பெற்ற விடுதலைக் கோட் பாடுகள் இவற்றிலிருந்து விடுபடுதல் என்ப தற்கு மாற்றாக இவற்றைத் தகவமைத்துக் கொள்வது அல்லது மனிதாயப்படுத்துவது - இதனைப் பண்பாடு எனவோ நாகரீகம் எனவோ பெயரிட்டுக் கொள்ளலாம் - என்ப தைத் தேர்ந்து கொள்கின்றன. இதனை நீதி யான சமூகம் நோக்கிய செயற்பாடு என்றும் வைத்துக்கொள்ளலாம், தத்துவம் கலை இலக்கியம் அரசியல் போன்ற மனித இடை யீடு சார்ந்த வெளிகளிலெங்கும் இது குறித்த தேடல்களே விரவியிருக்கிறது என நான்புரிந் திருக்கிறேன்.
ojo# 28

பிக்காரோ
இது வரைத்திய அரசியல் அதிகாரம் ஆண்மைய நோக்கிலானது என்பது பெண் னியப் பார்வை. தத்துவத்தில் லிங்கமைய வாதம் பற்றி பிரெஞ்சுப் பெண்ணிலைவாதி கள் பேசுகிறார்கள். இலக்கியப் படைப்பிலும் இந்நோக்கு செயற்படுகிறது. வன்முறை ஒரு அரசியலாகத் தத்துவ நோக்காக இலக்கிய உள்ளுறையாக இருக்க விங்கமைய நோக் குக் காரணமாக இருக்கிறது என்பதும் பெண் நிலைவாத விமர்சனம்தான்.
என்றாலும் வன்முறையிலிருந்து விடு படுவது என்பது சாத்தியமாகவா இருக்கிறது? மனித விமோசன அரசியலில் வன்முறை யின் பாத்திரம் என்ன? சேகுவாராவும் பிற மார்க்சியரும் புரட்சிகர வன்முறை என்று பேசுவதிலுள்ள அறம் சார்ந்த நம்பிக்கைகள் பொய்யா? பாலுறவுத் தோய்வும் வன்முறை யும் ஆண் பெண் உறவில் முயக்கத்தின் உச்ச நிலையாகப் பெரும்பாலுமான கலை ஞர்களால் சித்திரிக்கப்படுதலிலுள்ள சூட்சு மம்தான் என்ன? அழகும் மிருகத்தனமும் இணையும் புள்ளி எவ்வாறு காலந்தோறும் கலைப்படைப்பில் இடம்பெறுகிறது? இது போன்ற கேள்விகளை நான் அறிய நேர்ந்த புரட்சியாளர்களும் கலைஞர்களும் இன் னும் இன்னுமாக பெருநெருப்பாக எனக்குள் மூட்டினார்கள்.
சேகுவேரா, அல்துாஸர், எங்கெல்ஸ் போன்ற புரட்சியாளர்கள் பாலுறவுக் களி யாட்டத்தில் திளைத்தவர்களாக இருந்தார் கள். புரட்சிகர வன்முறையை ஆராதித்தவர் களாக இருந்தார்கள். தன் மனைவியை அதீ
தமாகக் காதலித்த அல்துரண்பர் அவரது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன் றார் என்கிற பார்வைக்கு மாறாக, அவர் அதற்கான பொறுப்பேற்கும் மனநிலையில் இல்லை என்கிறது பிரெஞ்சு நீதிமன்றம், எல் ஸால்வடார் சுவியான நோக்பால்டன் கவிதை களில் பாலியல் கொண்டாட்டம் இடம்பெறும் அளவில் இரத்தத்தின் கவிச்சையும் இடம் பெறுகிறது. அவர் எதிர்பார்த்தபடியே அவரது இயக்கத்தின் சகதோழர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். சேகுவேரா பிடிக் கப்பட்டு சித்திரவதையின் பின் சுட்டுக் கொல் லப்படுகிறார். பிரெஞ்சு நாவலாசிரியன் மார்க்கீஸ் டிசேடின் படைப்புகளில் வன்முறை பபும் சித்திரவதையும் பாலுறவு உச்சமும் இணைந்த மனிதச் செயற்பாடு கொண்டாடப் படுகிறது. யூத மற்றும் ஜிப்ளி மற்றும் கம் யூனிஸ்டுகளின் ஆண் பெண் உடல்களை சுடலையில் கொழுத்திய இட்லர் திண்மை யான ஜெர்மணிய ஆண் பெண் உடல்களின் அம்மனத்தைக் கொண்டாடுகின்றான். பெண்களின் உடல்களில் சதாபுரண்டெழுந்த பாப்லோ நெருதா, தான் தனது அரசியல் எதி ரிகளைப் பழிவாங்க வேண்டும் என்கிறான். என்னளவில் மகத்தான கலைஞர்கள் மற றும் புரட்சியாளர்கள் அனைவருக்குமே பாலுறவு தரும் இன்பம், தாம் தவிர்க்கவிய லாது என ஆராதிக்கிற வன்முறையிலிருந்து தப்பித்தலுக்கான அடைக்கல வெளியாகவே இருந்திருக்கிறது.
III
கவிதை மொழியாக்கத்தின் போக்கில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது ஒரு பெருங்கலை. குறிப்பிட்ட கவி ஞரின் குறிப்பிட்ட கவிதைக்கான இரு வேறு மொழிபெயர்ப்புக்கள் வாசகனுக்கு இருவேறு அனுபவங்களைத் தருவதையும், இருடிேறு மொழிபெயர்ப்பாளர்களின் சொல்லாட்சிகள் அவர்களது அனுபவ மட்டத்திற்குத்தக மாறி யிருப்பதனையும் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார்.
எனது அனுபவத்தில் நான் இருவித
ஆழ - புரட்டாதி 2010
ஆப் 曾望29

Page 17
மான விமர்சனங்களை எதிர்கொண்டேன். முதல் விமர்சனம் மூலக் கவிதையில் இல் லாத ஒரு சொல் எனது மொழியாக்கத்தில் அதிகமாக வந்திருக்கிறது என்பது ஒரு விமர் சனமாக முன்வைக்கப்பட்டது. இரண்டாவது தனது மொழிபெயர்ப்போடு எனது மொழி பெயர்ப்பை ஒப்பிட்டு அதில் இல்லாதுபோன சில வரிகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் என்னில் இல்லாத முழுமை இரண்டாமவரது மொழிபெயர்ப்பில் இருப்பதாக அவர் கருதி அனார். இந்த இரு விமர்சனத்தினும் முக்கியமா கச் சுட்டிக் காட்டப்படாத ஒரு தரவு இது 'விஸ் லாவா" அல்லது 'தர்வீஷின் போலந்து அல் ஐது அரபு மூலத்தின் எந்த ஆங்கில மோழி Fiபயர்ப்பாாரிக் கவிதைகளை ஆதாரமாக Eந்து ஐர்ேகள் இந்தக் கேள்வியை எழுப்பு சிறார்கள் என்பதுதான். மொழிபெயர்ப்பில் இது ஒரு மிகமுக்கியமான விடயம்,
நான் அறிந்த வரையில் உலகின் எந்த வொரு கவிஞனது கவிதைக்கும் குன்றந்தபட் சம் ஐந்து அல்லது ஆறு மொழிபெயர்ப்புக் கள் ஆங்கிலத்தில் உண்டு. தர்வீஷின் சில கவிதை வரிகள் இரண்டு மூன்று கவிதைக ளில் திரும்ப வருவதும் உண்டு. தர்வீஷின் ஒரே கவிதை, மொழிபெயர்ப்பாளரது தேர் புக்கு ஒப்ப சில பத்திகள் தவிர்க்கப்பட்ட ஆங் சில மொழிபெயர்ப்புக்களும் உண்டு. வேறு வேறு மொழிபெயர்ப்பாளர்கள் வேறு வேறு சொற்கோவைகளைப் பாவிப்பது என்பது இயல்பு. இவ்வகையில் ஆங்கிலத்தில் இல் லாத ஒரு சொல் தமிழில் எப்படி வந்தது எனக் கேட்பதிலுள்ள அனர்த்தம் பற்றி நான் கவலைப்படாது ஒதுங்கிEோன்.
விமர்சனம் என்பது இருவகையிலா ாவை, அரசியல் மற்றும் வேறு வேறு தனி நபர்க் காரணங்களால் வரும் விமர்சனம் முதலாவது. இதில் காழ்ப்பும் பொறாமையும் ஆத்திரமூட்டலும் நிராகரிப்பும் கலந்திருக் தும், சாதாரன மணிதர்களை விடவும் எழுத் தாளர்களிடம் இது அபரிமிதமாக இருக்கிறது என நான் நிச்சயமாகச் சொல்வேன். இத னைப் புறக்கணித்து மேல் செல்வது எனது தேர்வு சில விமர்சனங்கள் நட்புணர்வுடன்
எழுதப்படும். சிலர் நேரிலும் இதனைச் சுட்டிக் காட்டுவார்கள், இத்தகைய விமர்சனங்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த பதிப்புகளில் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்வது எனது வழமை. குர்திஸ் கவிதை களிலும் இலத்தீனமெரிக்கக் கவிதைகளி லும் அப்படியான இன்னும் பொருத்தமான சொல்லாட்சிகளை முன்னைய மொழி பெயர்ப்பினோடு ஒப்பிட்டுப் பாவித்ததும் &য় -ইয়া08.
மொழிபெயர்ப்பாளன் ஒரு கவிதையை மொழிபெயர்க்கத் தேர்ந்துகொள்ளும்போது அவன் இரு வேறு எல்லைகளில் ஒன்றைத் தேர்ந்துகொள்ள விழைகிறான். தனது சொந்த அனுபவ மட்டத்தினுள் வரும் கவிதை பயினை அல்லது தான் வாழும் சமூகத்தின் உணர்வு மட்டத்திற்கு உகந்த கவிதையினை அவன் தேர்ந்து கொள்கிறான். இவ்வாறான தேர்வுகள் ஒருபோதும் ஒரு கவிஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்க முடியாது. இவ் வாறான தேர்வுகளில் குறிப்பிட்ட கவிஞன் வாழ நேர்ந்த நிலம், கலாச்சாரம், வரலாறு போன்ற குறிப்பான அடையாளங்களின் தன் EIகள் அகற்றப்படுகின்றன. பிறிதொரு எல் லையிலான தேர்வு இரண்டாவது ஒரு கவி ஞன் வாழ நேர்ந்த நிலம், வரலாறு, அணுப வம், அரசியல் போன்ற குறிப்பான நிலை மைகளில் வைத்து ஒரு களிஞனைத் தேர்ந்து கொள்வது. இம்மாதிரிக் கவிதைகளே கவி ஞனின் தனித்துவத்தை நிலைநாட்டவல் லது. கவிஞன் வாழ நேர்ந்த சூழல், கவிதை கள் எழுத நேர்ந்த தருணம் போன்றவற்றை இந்த அணுகுமுறை பற்றிப்பிடிக்க முனைகி
ஆg - புரட்டாதி 2010
'rgj KJ-së; 3)
 

றது. ஆரம்ப நிலையில் முதலாவது அணுகு முறையைக் கொண்டிருந்த நான், காலப் போக்கில் இரண்டாவது அணுகுமுறை யையே வரித்துக்கொண்டேன்.
எனதும் எனது நண்பர்கள் இருவரதும் மொழியாக்கத்தில் நாங்கள் கொணர்ந்த பெருந்தொகுதியான தர்வீஷின் கவிதைக ளுக்கு நாங்கள் அருஞ்சொல் விளக்கப்பட்டி யல் தயாரித்தோம், கவிதைகள் குறித்த அவ ரது நேர்காணல்களைத் தொகுத்தோம். அவ ரையும் அவரது கவிதைகளையும் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விரிவான முன்னுரை ஒன்றினையும் நான் எழுதி னேன். இத்தனைக்குப் பின்பும் எமது மொழி பெயர்ப்புத்தான் செம்மையானது என்றோ அறுதியானது என்றோ சொல்கிற அகந் தையை நாம் நிராகரிக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட படைப்பை இன்னும் இன் னுமான குறிப்பிட்ட தன்மையில் வைத்துப் பார்க்கிற சாத்தியம் என்றும் உண்டு என்ப தால்தான் தாஸ்தியாவ்ஸ்கியின் படைப்புக் கள் மறுபடி மறுபடி மொழியாக்கம் காண்கின் றன. தர்வீஷின் சுவரோவியம் - மியூரல் - நீள் கவிதைக்கு மட்டும் அவரது மரணத்தின் பின் நான்கு வேறு வேறு மொழியாக்கங்கள் வெளியாகி இருக்கின்றன.
W
எனது கவிதைத் தேர்வில், எனது மொழி பெயர்ப்பு அனுபவத்தில் என்னை மிக மிகப் பாதித்த கவிஞன் எல்ஸால்வடார் நாட்டின் ரோக் டால்டன், எதிர்பார்த்தபடி மரணத்தைத் துரத்தியவனாக, மரணம் தன்னைத் துரத்த கவியாத்து தனது சொந்தத் தோழர்களால் துரோகி எனக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொல் லப்பட்ட கவிஞன் அவன். பின்னாளில் அவ னைக் கொன்ற அதே விடுதலை இயக்கம் முழு எல்ஸால்வடார் மக்களிடமும் அந்த மகத்தான மக்கள் கவிஞனைக் கொன்றதற் காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. என்றானும் அவன் கொல்லப் பட்டுப் புதைக்கப்பட்ட இடம் இன்னும் அடை யாளம் காணப்படாமலே இருப்பது அவனது நினைவுகளுக்கு ஒரு மாந்திரீகத் தன்மை
Elg – LTTILITE 2010
யையும் வழங்குவதாவே இருக்கிறது.
நாடுகளுக்கிடையில் அலைந்து திரிதல், கட்டற்ற காதல், பாலுறவின் சந்தோஷம், புரட் சிகர அரசியல் கடப்பாடு, இடப்பெயர்வின் சுமை அல்லது விடுபடல் என வேறு வேறு விதமான அனுபவங்களின் கலவையாக எழுந்தவை அவனது கவிதைகள். தீவிர மான தத்துவ மற்றும் அரசியல் ஈடுபாடுகள், அனுபவங்கள் மற்றும் தேடல்கள் அற்றவர்க னால் அவனது கவிதைகளைத் தொடர்வது சாத்தியமில்லை, நெருதா. தர்வீஷ், சிம் போர்ஸ்க்கா, பிரெக்ட் போன்றவர்களின் பல கவிதைகள் ஜனரஞ்சக அளவில் கவிதை களை வாசிப்பவர்கருக்கும் ஆனவை, ரோக் டால்டனின் கவிதைகள், கொண்டாட் டம் தரும் உடலுறவையும் வன்முறையின் இடையிலான அரசியல் தீவிரத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாத அளவிலான கவிதைகள், பாலினம் சார்ந்த தடைகளைத் தகர்க்கும் காதல்க் கவிதைகள் அவருடையவை, மயக்கோவ்ஸ்க்கியின் தற் கொலைக்கும், சேகுவோராவின் படு கொலைக்குமிடையிலானது ரோக் டால்ட னின் அனுபவ உலகம்.
சிறையுண்ட உடலிலிருந்தும் சுரண்டல் உலகின் வன்முறையிலிருந்தும் மீறிச் சென்று கவிதைகளுக்குள் விமோசன உணர்வை அடைய நினைப்பவர்களுக்கான கவிதைகள் ரோக்டால்டனுடையவை. வேறு வேறு மட்டங்களில் அதனது கருத்தியல் தளத்திலாயினும், ஈழத்துக் கவிகளான சிவர மணியின் தற்கொலையையும், கொல்லப் பட்ட செல்வியின் ஆளுமையையும், வேட்டை யாடிக் கொல்லப்பட்ட நாவலாசிரியன் கோவிந்தனின் பதட்டத்தையும் நான் இந்த அடிப்படையிலே புரிந்துகொள்ள விழைகி றேன்.
W
கவிதை சார்ந்த எனது வாசிப்புச் செயற்பாடு மற்றும் கவிதைத் தேர்வுகள் என்பனவும் எனது தத்துவம் மட்டும் அரசி பல் சார்ந்த ஈடுபாடுகளின் பகுதியாக யதேச் சையாகவே எனக்குத் தட்டுப்பட்டன.
மறுபது 31

Page 18
எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த ஈரா ரிைய மாணவர்களிடமிருந்து பெற்ற பலஸ் தீனக் கவிதைகள் எனும் குறுநூல் பலஸ்தீன் கவிதைகளின் மீதான எனது ஈடுபாட்டுக் கான காரணமாக அமைந்தன.
தென்னாபிரிக்க விடுதலை இயக்கமாக ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பெண்கள் பிரிவு வெளியிட்ட ஆபிரிக்கப் பெண்களின் கவிதைத் தொகுப்பு மூன்றாம் உலகப் பெண் கவிதைகள் தொகுப்புக்கான உந்துதலாக அமைந்தது. இந்தியத் தலைநகர் தில்லியி லிருந்து சாருநிவேதிதாவின் தொடர்பில் கிடைக்கப்பெற்ற கியூப அரசினது செய்தியித ழான ‘கிரான்மா’வில் வெளியாகின. சேகு வேராவின் எட்டுக் கவிதைகள் இலத்தீனமெ ரிக்கக் கவிதைகளின் மீதான எனது ஈர்ப்புக் கான காரணமாக அமைந்தன.
இந்தியாவிலிருந்து இயங்கிக் கொண்டி ருந்த பலஸ்தீன, தென்னாபிரிக்க, கியூப விடு தலை இயக்கத்தினரின் வெளியீடுகளைத் தேடிக் கற்கும் இடதுசாரிகளுக்கும் கடிதம் எழுதினால் இலவசமாகவே அவர்கள் அனுப்பிவைத்தார்கள். ரஸ்யா சென்று திரும் பிய எனது ஆசான் க.பழனிசாமி மயக்கோ வஸ்க்கியின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பொன்றினை அங்கிருந்து எனக்கு வாங்கி வந்தார். எழுபதுகளும் எண்பதுக ளும் தேசிய விடுதலையின், பெண்நிலைவா தத்தின், தொழிலாளர், மாணவர் எழுச்சியின் காலம், 1988 மானவர் எழுச்சியைத் தொடர்ந்து உத்வேகம் பெற்ற பிரெஞ்சுக் கோட்பாட்டினதும், விமர்சன மாக்சியத்தினது காலமும் அதுதான்.
முப்பது ஆண்டுகளின் முன்பு பலஸ் தீனக் கவிதைகளின் மீதான எனது ஈடுபாடு இப்போது தர்வீசின் முழுமையான கவிதைப் பங்களிப்புக் குறித்த பெருந்தொகுப்பாக ஆகி யிருக்கிறது. சே குவேராவின் மீதான எனது ஈடுபாடு விரிந்து, ரோக் டால்டன், ஆரியல் போர்ப்மென், குர்திஸ் கவிதைகள் என இலத் தீனமெரிக்க மற்றும் தரிதிஸ்தான் குறித்த
முழுமையான கவிதைத் தொகுதிகளாக ஆகியிருக்கிறது. ஆத்ரே லூர்டு எனும் ஆபி ரிக்கப் பெண்கவியின் மீதான ஈடுபாடு விரிந்து கிஸ்வர் நஹித், ஜோமணா ஹாத் தாத், தஸ்மோ நஸ்ரீன் என, சுஜாதா பட் விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா என, எல்ஜணியா மரியா பிரோவா, கேப்ரியல் அலக்ரியா என கவிதையும் வாழ்வின் மீதான அதனது வேட்கையும் முரணும் தரிசனமும் குறித்த எனது தேடலும் பயணமும் தொடர்கிறது.
கவிதை மொழியாக்க நூல்கள்
1. நான் மடிந்துபோவதைக் காணவே அவர்கள் விரும்புவர் - மஹ்மூத் தர்வீஸ் கவிதைகள் - 2009 2. கடைசி உயிலும் கடைசி வாக்கு மூல
மும் - இலத்தினமெரிக்கக் கவிதைகள் - 27 3. மலைகளைத் தவிரவும் எமக்கு நண் பர்கள் இல்லை - சமகால குர்திஸ் கவிதைகள் - 2007 4. ஹிட்லரின் முதல் புகைப்படம் - விஸ்
லாவா சிம்போர்ஸ்க்கா கவிதைகள் -
2OOS ܨ 5.ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு
ஜோமனா ஹத்தாத் கவிதைகள் - 2009 6.இது எனது நகரம் இல்லை - தஸ்மோ நஸ்ரீன் கவிதைகள் - 2009 )
Դեվ: - புரட்டாதி 200
மறுபதி 32
 

உறக்கம்
அருகில் SfGUI)-scherzEV
Diao) பாடநூலை மூழவிட்டான் தெருப்பாடகண் பாட்டை நிறத்திவிட்டான் எல்லோரும் ದೌGசேர்ந்து leवाEDIाँ
CJet TT - :éTill:slæ81 தங்கள் ஆயுதங்களே ஒருபுறம் வைத்துவிட்டEl
சாத்தான்கள் LIrelial pectflé, LILE-ectical அடைந்துவிட்டன ஆட்சியாளரீதம் இரத்தம் தேய்தகைகளைக் கழுவிவிட்டார்
எங்தம் அமைதி
அவர்கள் கண்ணாgகளுள் பார்த்து தம்வசீகரத்துக்கக் காரணத்தை அறிகிறார்கள் மரணம் வாயைத் திறக்கமுன்
அவர்கள் d୪୩ecଣା gடுகிறார்கள்
Eaglਤ முற்றங்களில் தொழிலாளர்கள் தம் கண்காரைத் தடைக்கிறார்கள் dailyallbellaflioLAEirit கைதிகள் பறக்கிறார்கள் சுவரொட்டிகளைப் போர்த்திக கொண்டு ச்ெசைக்காரர்கள் நடைபாதைகளில் உறங்குகிறார்கள் அருகில் எவருயில்லை
వమిణుpdai தம் நச்சு go tillLeftrigli (difigiúir (3 கண்ாரீசில் தோtந்த தம் மார்புகளைச்
சுவர்களில் தொங்கவிட்டுள்ளன? தத்தம் வாழ்வின் மிச்சங்களை
நிலவறையில் ஒளித்து வைத்துவிட்டு
எல்லோரும் உறங்குகின்றனர்
எதந்தம் துணிந்தவர்கள், அரசியல்வாதிகள்,
ஆள்வோர், பொதுமக்கள். அப்பாவிகள் எல்லோரும் உறங்குகின்றார் Eణీ867b இருளில் அடைக்கலம் புதந்துள்ளனர்
ஆழ - புரட்டாதி 2010 'று:தி 33

Page 19
தெலுங்கு மூலம்: அஜந்தா ஆங்கில வடிவம் டி.கேசவராவ்
தமிழில்: சோ.பத்மநாதன்
இtபொழுது எந்தக்கொடியும் பறப்பதில்:E0 எந்த மணிக்கூடும் ஒEtயதில்லை எந்தச் சட்டமும் செயற்படுவதில்3060 భItf8ణ"lt < Ingliజీ கொர்பன் கொல்லப்படுபவன் எண்றும் அழகி தருவி என்றும் எல்லா வேற்றுமைகளும் அழிந்தபோயின் |ctriflජ්)ද්ද්ll: II:(likīśBlk හීබෘ:L(B.] மு:வேலிகள் இல்லை யாரும் சாவுக்கு ஆசவில்லை எல்லோரும் உறக்கத்தின் டிெயில் காலசப்ப; தன்தோE 2தி*க்தம்
4յtէ ԱIII:l:H காணாதீதத்தில் கட்புலனாகா உலகங்கள் உதிக்கு காமிது
இன்றைய இரவில் umfClassacIIIFCð eflsgbEMEI [lifaxf 8 FLEIIDILLII வாழ்கி3கப் புவி பாரையும் பயப்படுத்தாது ஏrெaft எrப்ோரு உறக்கத்தின் மgல்ே இரங்கிகEft சத்தம் நா:ளதாண் கேட்தம்
&ä853älöI (8unsLgäs (8:Ei 3LIIIragflix:i:3 &ball Ir:f3LTfL Loalie. IT upg|LITE)
தயாரிகாரரைப் பற்றிய அச்சம் ZEITIX6Of&M, Teft கொலையாளிகள்அலுப்பெ கgதம் கTEIல்த் தாங் வந்து சேருகிறது IEEళmid mడ్రL IrdEర6Ttub எlதத் தாயும் கலவரப்படுவதில்லை நண்பனுடைய துரோகம்சாட ఛీజీకిళళ6T FfIIGITE
நம்பிக்கைகள், ஏமாற்றங்க, பெருமூச்சுக்கள் வெறுப்பு பொறாமே, ஆக்கிரமிப்பு ஒது காயப்படுத்தாது ஒlymற இருதயத்தின் துgfபுத்தவிர எtதும் ஒரே அEIதி,
ćeg – цIJELIH 2010
மதுபாத்: 34
 

கார்ட்ரைட் கோஸ்
மக்களே, துர்ஆனில் இறைவன் அருளியிருக்கிறாஃ ஆதில்ே உங்களுக்காக :ண்imப் பண்டர்:
ஆfயன், சந்திரன், நட்சத்திரங்களால் விண்grtத :13கற்றினேன்
IMABET.
8 lalbie, ruari: Liao di: அதன்மாவின் தற்கே ஆறுகளால் கோgட்டேன் அதன் மடியில் சமுத்திரங்களே வேத்தேன் Ex78xF67xx II*(8L&T, ICijf.FäET Gallië(Beijiït மரங்களில் rfகளையும் பழங்கEளயும் பிடித்தேன் III. FasT, sifff*it (FeATA geislu.ú |dár 183 ° til Ides)'c':ð|
நீங்கன் ஆளேப்பாற ஜீராவே உண்டாக்கிEேண்"
I.1. ஃப்ரீEறயெல்gாம் உங்களுக்காகண்ே ஆக்கிrேள் ஆனால் மருந்துவிடாதீர்கள் ஒரு நாள் ஜீனே யாவற்றையும் திரும் எடுத்துக் கொள்வேன்
EnlilਤਿFL
அது நாள்ஜீறைவன் எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக் கொளுேம் நாசி
8L'o அந்தக் கடைசி நாளுக்காகத் தாள் காத்திருக்கிறேன் ஏனென்றால் ைேவயெல்லாம் பழசாய்ப்போச்சு
- &ggy Itù E.T.:
ஆடி = புரட்டாதி 2010
1ஆ11 5

Page 20
தாயிடமிருந்து மகளுக்கு.
GITECTEEIEEJALO LICEBESIT
வெட்கப்படாமல் சொல்
ET3: EITT EFTI ETEởTTA? ஐந்து நகரமே 2ாது தந்தை என்றும்
கற்லுேயiந்து மனைவியரிடம் போய்ச் சொல் நூனே அவர்கEft ஆண் மக்களுகீதக் காதEA கற்ாத் தருகிறேன் ஆயிரம் பெண்களுக்கீடாய் என்னேயே அiகafடஃ சமiபித்தேன் அங்ங்கம்தான் நாEொரு துறவியாEேண்
u: [xt:8 முgவற்ற ஆசேபின் பேருரு அந்த ஆழியினை நீ கட்ரீதேக வேண்டும் நூண் எங்வாறு எண் உடலைக் Lf88e:II SHE RHIF)
YExtDLI Şırlı
EGITIITEET &&. fæMETIT : Eyı உண்ீதமானவளாய் உயர்வு பெற நாளே அதிரசஃ ததும்பும் காதலனுபவம் உEdதக் கிட்டலாம் அப்போது நான் கானமு:பு:யாது போன் ஆரியEை
| ETL பேசுரோண் முன்னே நின்று நான் கண்ணி விடவில்கE ສຸtບໍ່ຽງຕໍ່ເຊີງ . (THf Rigl ougຕໍ່ຫນໍ
ஒஃவோர் இரவு நான் எரிந்து கலfயும் இநம்பு இங்வோர் காEயும் சுடர்விடும் பொன் Irla Tజీ EEటీrBTణీ BLIETF JILIEEE
řTairu. 36.edy (3) நாமே தான் நிறைந்து தருஃt பூமி blsඩීIII]*) p)ජ්ll[Bäüll ඩී.JüÑ:/E,
LDGIDSLILIITETT, brĖJENO DEYÒLib:
கே. சச்சிதானந்தன் தமிழில்: ந. சத்தியபாலன்
og – J’Lif 2010
1றுபதி 36
 

கண்ணி ஏரியில் அவகைளெழுகின்றன போர் மூண்டு வராலதனப் பகன்று மோதல் தவிர்ப்புப் ரொந்திய எல்லைநி3 கண்ணி ஏரியில் அலைகளெழுகின்றன
சிங்களத்தால் அழுகிறேன் நான் கண்றைரீர் ஏரி
எலும்புக் கூடுகளாய் நடமாடும்
மானிடர் மீது பிரயோகிக்கும்
அந்தச் சுமே மிதந்த சிங்கள மூலம் மஹேஷ் முனசிங்ஹ
ஆயுதங்களின் கனம் தாங்க இயலாது
தமிழில் ஃபதஹிபாஜ TնէյI
(C.F.F.T.R.E.Lity IDTiTB (LIFE $lff ቌIÑ
ஏரியின் கரைகளில்
உடல் சிதறுண்டு வீழ்வர்
கண்ணி ஏரியின் நீ வற்றிப் போதம்
கண்ணி ஏரியில் உதிரமே ஆறு
எவரது மரணத்துக்காக ஒப்பாரி வைத்திடலிஜன்று
iuజేళటెస్టు IETh எங்வளவுதான் அழுதிடலென்றும் சொல்வித் தருபவர் யார்
ஏரி முழுவதுமே செரீநிற
ಜಿಗಿಳಿUng: கண்ணி ஏரி சலனமற்றுக் கிடக்கிறது.
*Ցչկ: - կլյլ"LIIք քtյlլյ மறுபி: 37

Page 21
சிங்கள மூலம் மஹேஷ் முனசிங்ஹ தமிழில் ஃபஹமாஜஹான்
எம்மிருவரினது టిd, կtlէ வங்களுக்கிடையிலும்
அதிகாE) தோறும் தவறாமல் உனது விரலொன்றால் வைத்திடும்
- செஞ்சிவப்புப் போட்பொன்று
&librit ჟს“kჩ| goiEUNGIGE
நான்தான் (IQ51
அஃறா முதலில் வைத்தக் கோண்டு
பின்னர் கைகள்
*rt: நெற்றியை நோக்கி நீள்கையில் ElgHAT Air ພົ່ນໄກ
இன்றும் நி:Trவிலுள்ளது
ஆதாகச் செல்லம் கொங்சி స్ట్రేణరీః!g நகைக்க
|L
- - -
நு:38
 

இஜ் ჭწჭწ.
፵፪ ፰፻፷፰ጎ፪፻፷፭፻
মৃত্যু
சிதைந்த பொட்டு
፰፰S፳፰mm
பதுங்தபூழிபி. விட்டு புறப்பட்டுச் சென்ற அப்பா திருஃபி வரமாட்டாரென்பதைத் தெரிந்து கொண்டே திலகத்தினால் பொலிவு பெற்றிருந்த 3றுமதிபr 2Eாது ஆருே ஆதTi; நீ என்Eை விட்டுப் போதையிலுரிநtதது நான் |lத்திருக்க
Šl[Bmmኋü €ll!"rgùù Jil ዕillrffi வழிந்தோgய குருதியால் அம்மாவின் ஜேன்களே முகம் நrந்துச் சிரீதது ஆழவதே மாத்திரமே அாது ரேடித்திருந்த நாள் * Ergf, Er:EU.d. fl.“guler:'b'E)
விஃமிழுகேன்
விம்மியழுதேன்
விமீறியழுதேன்
பெயரிடாப்பற்ற
மரத்தடிப் பள்ளிக்கவh பழகிப் போனதிப்பொழுது பதுங்தகழிகள் இல்லையெண்பதைத் தவிர்த்து வேறு மாற்றம் ஏதுமில்ீயிங்க வெடியோசேகளுக்த அநீசி நடுநடுங்கியதை விடவும் நெஞ்சு பதையல்தக்கிறது ஏEொன்றறியாமலேயே கிழிகள் சீரற்றெடுத்து வழிகின்றன
laer GTETETT:s unMETAFILAẩu
ருெiறிப் போட்டப் பரீறிக் கேட்காதீ அம்மாவுக்க இல்லாத பொட்டை ஆதரியென்றும் Eத்திட மாட்டேண் நான் அமோ அபோ குறித்து
கற்பித்துத் தரவும் வேண்டாம் என்ீால் மாத்திரமல்ல
எம்மெல்லோராஜஃ அதைத் தாங்கிட இயலாது
ஆg - புரட்டாதி 2010
2றுபாதி 39

Page 22
ஈழத்தில் -தமிழில் - கவிதை மொழிபெயர்ப்பு சில அவதானிப்புக்கள்
6NaF, CELLUITELJITEFIT
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று வற்பு றுத்திய பாரதியாரின் புகழ் பரப்பிய முன்னோடிகளுள் ஒருவரான சுவாமி விபுலானந்தரே ஈழத்தில் தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதை முன்னோடியாகத் திகழ்கின்றார். சுவாமி விபுலா னந்தர் தொடக்கம் (1318) கெக்கிறான எUலைகா வரை (2009) ஈழத்து மொழிபெயர்ப்புக் கவிதை வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்ற போது சமகால சமூக, அரசியல், இலக் கிய நிலைமைகளுக்கேற்ப உருவாக்கம் பெற்றிருப்பதாகக் கண்டுகொள்ள முடிகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப் தங்களிலும் வாழ்ந்த ஆங்கிலம் கற்ற தமிழறிஞர்களுள் ஒரு சாரார் மேலைத்தேய இலக்கியங் களைத் தமிழிற்கு அறிமுகப்படுத்த விழைந்தனர். விபுலானந்தரின் நான்கு மொழிபெயர்ப்பு முயற்சிகளினதும் அடிப்படை அதுவாகவேதானிருந்தது. ஹோமர் எழுதிய ‘ஏனேய காவியத் தில் சில பகுதிகள் 1918ல் அவரால் மொழி பெயர்க்கப்பட்டன. இதுவே ஈழத்தின் முதல் மொழி பெயர்ப்புமுயற்சி மதங்கசூளாமணி (1924யில் சேக்ஸ்பியரின்நாடகப் பகுதிகளும் வடமொழி நாடகப் பகுதிகளும் மொழிபெயர்ப்பாக இடம்பெற்றுள்ளன. "ஆகாச வாணி (94) கட்டுரை ‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப ஆரியமும் தமிழிலும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கில மொழிக் கவிநயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த பாட்டிடையிட்ட உரைநடைத் தொடராகும்.இக்கட்டுரையில் மில்டன், உவேட்சுவேத் கீத்சு, ஷெல்லி, தெனிசன், றபர்ட் பிறெளனிங் ஆகியோரின் சில கவி தைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விபுலானந்தரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தழு வல்ப் பண்பு கொண்டிருப்பதும் கடினமான தன்மை கொண்டிருப்பதும் பழந்தமிழ்ச் செய்யுட்க ளின் செல்வாக்குக் காணப்படுவதும் கவனத்திற்குரியன. ஆயினும் பிற்கால மொழி பெயர்ப்பு முயற்சிகள் எளிமைத்தன்மை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக மில்ட ரிைன் கவிதை மொழி பெயர்ப்பு இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
"நித்திலத்தை வாரி நிலத்திலு குத்ததுபோற் காலைப் பரிதி கதிர்காலும் வேளையிலே உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால் நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ்அத்தன இளங்காற் றிசையொலியும் இன்ப விலையொலியும் வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்
பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும் :புலானந்தர் ஆரா வுவகைதர அன்பிதயத் துள்ளுர.”
வங்காளக்கவி தாகூரின் 'பூஞ்சோலைக் காவலன்' மொழிபெயர்ப்பு முயற்சியில் அடிக ளார் ஈடுபட்டமைக்கு ஆன்மீக நோக்குக் காரணமாயிற்று. இந்நோக்குடன் பின்னர் நவாலியூர் சோ.நடராசன் (கீதாஞ்சலி-1980 பரமஹம்சதாசன் (தீங்கனிச்சோலை) முதலானோரும் தாகூரின் கவிதைகளைத் தமிழிற்துத் தந்துள்ளனர். வடமொழிக் கவிஞனான காளிதாசனின் மேகதூதம் (1954) காவியமும் நடராசனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
cerhyg - y 'LITaf 2010 மறு:1ாதி 40
 

மேற்குறிப்பிட்ட மொழி பெயர்ப்புச் சூழல் நாற்பதுகளின் பிற்பகுதியில் ஓரளவு மாற்றம் காண்கின்றது. ஈழத்தில் பிரக்ஞை பூர்வமாக நவீன இலக்கிய நாட்டம் முகிழ்ந்த நாற்பதுகளில் அதன் வெளிப்பாடாக இலக்கியச் சஞ்சிகைகள் வெளி வருகின்றன. இந்நிலையில் ஈழத்தின் முதல் இலக்கியச் சஞ்சிகையும் ஈழத்தில் முதல் முற்போக்குச் சஞ்சிகையுமான பாரதி கொழும்பு 1948) நவீன கவிதை மொழிபெயர்ப்புமுயற்சியினும் ஈடுபாடு காட்டியது. "வங்காள மாணவர் சம்மேளனத்தின் சார்பிலே நடைபெற்ற சுதந்திர ஆர்ப்பாட்டங்களிலே பாடப்பட்ட கெளதம் சடோபாத்யாயாவினால் இயற்றப்பட்ட பாடலொன்றின் மொழிபெயர்ப்பு' 'அதிலே ததும்பும் தேசபக்தி ஆவேசமும் அசையாத உறுதியும் அணையாத வீரமும் இலங்கை இளை ஞர்களுக்கு ஆதாரமாக நிற்பதாக’ என்ற குறிப்புடன் பாரதி இயில் இடம்பெற்றுள்ளது. அதன் ஆரம்பம் பின்வருமாறமைகிறது.
*-
"என் அருமைத் தோழனே நான் வாழும் இடமறியாய் நகரின் தெருக்களிலே நானுமரம் சேருமிடம் நான் உறங்கி வாழ்வதுண்டு என் வீடு சிதைந்த கூடு
% என் உயிரோ ஒய்வின்றி
கே.களேன் ஓங்காரம் செய்து துடிக்குது'
இப்பாடலை மொழி பெயர்த்தவர் பெயர் தரப்படாவிடினும் (பாரதி இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான கே.கனேஸ் என்றே ஊகிக்க முடிகின்றது. (பாரதி இதழ்களில் பல பெயர்களில் அவர் கவிதை எழுதியுள்ளார்) ஈழத்து சிறுகதை, கவிதை வளர்ச்சி பற்றித் தெளிவான பார்வை யுடன் கனவுகள் பல கண்ட பாரதியால் (நான்கு இதழ்களுடன் நின்று விட்டமையால் அதிகமாக எதையும் சாதிக்காவிடினும், ஈழத்தில் தமிழில் பிரக்ஞை பூர்வமான விதத்தில் முதல் மொழி பெயர்ப்புக் கவிதையைத் தந்துள்ளதென்ற வரலாற்றுப் பதிவு அதற்குண்டு. அதனைவிட முக் கியமாகத் தனது எதிர்காலத்தையே மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடு வைத்து பல கவிதை நூல்களைப் பின்னர் கே.கனேஸ் தருவதற்கான தீயினை மூட்டியதில் பாரதிக்கு முக்கிய பங்கி ருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. பிற்காலத்திலே கே.கனேஸ் தந்த (கவிதிை மொழி பெயர்ப்பு நூல்களில் பின்வருவன இவ்வேளை நினைவுக்கு வருகின்றன.
ஹோசிமின் சிறைக் குறிப்புகள் (1973), பல்கேரிய்க் கவிதைகள் (1984), எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத்தாய் நாடே (1988), பாரதிபக்தன் பார்ப்பரா கவிதைகள்(1989), ஒரு சோவியத் கவிஞரின் புதுக் கவிதைகள் (1989), உக்ரேனிய மகாகவி தாரஸ்டிென் சேன்கோ கவிதைகள் (1993).
எவ்வாறாயினும் ஈழத்தில்-தமிழில்-கவிதை மொழி பெயர்ப்பு வேரூன்ற ஆரம்பித்தது ஐம் பதுகள் தொடக்கமேயாகும். இவ்விதத்தில் இக்காலப் பகுதியில் வெளி வந்தாழத்தின் முதற் கவிதைச் சஞ்சிகையான தேன்மொழிக்கு (1955) முக்கிய இடமுள்ளது. தேன்மொழி, சீன. ஸ்பானிய, பிரான்சிய ஆங்கிலக் கவிதை மொழி பெயர்ப்புகளுக்கும் முக்கிய இடமளித்திருந் தது என்பதே கவனத்திற்குரிய விடயம். தேன்மொழியின் 2வது இதழில் அ.ந.கந்தசாமி மொழி பெயர்த்த சீனக் கவிதை ஒன்றுநகைச்சுவைமிகுந்தது. தனக்குப்பிறந்த குழந்தையை அறியா மையையும் மடமையுள்ளவனாகவும் வளர்த்தெடுத்து அவனை மந்திரியாக்க எண்ணும் தந்தையொருவர் பற்றியதே அக்கவிதையாகும். அந்தக் கவிதையின் கீழே அக்கவிதை எந்த இலங்கை மந்திரியையும் குறிக்கவில்லை என்று அச்சிட்டிருந்தமை நகைச்சுவையின் உச்ச மெனலாம்.
oo – L"LIT!) 200 மதுபாசி 41

Page 23
அதே வேளையில் பாரசீக, உருதுக் கவிதை மொழி பெயர்ப்பு முயற்சிகளும் இக்காலப் பகுதியில் இடம்பெறுகின்றன. ரூபாய்யத் (அப்துல் காதிறுலெப்பை) மஸ்னவி மலர்கள் நுஃமான்) மெளலானாறுமியின் சிந்தனை (ஏ.இக்பால் முதலியன இவ்விதத்தில் குறிப்பிடத் தக்க தொகுப்புகளாகின்றன.
அறுபதுகளில் வெவ்வேறு மட்டங்களில் நடைபெற்ற நான்கு களிதை முயற்சிகள் கவனத் திற்குரியனவாகின்றன.
சிங்கள இலக்கியத்தினுள்ள சிறந்த நூல்கள் இதுகாறும் தமிழ் மொழியில் மொழிபெயர்க் கப்படவில்லை என்றுவித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்துணைவேந்தர் (அணிந்துரையில் கூறுகின்ற பின்புலத்தில் வைத்து நோக்கும்போது இக்காலப் பகுதியில் நவாலியூர் சோ.நடராச னால் மொழிபெயர்க்கப்பட்ட (5ம் நூற்றாண்டு டினரான) சிறீ இராகுலதேரர் இயற்றிய செலவி ஹினி சந்தேசய (பூவை விடுதூது-1953) என்னும் நூலின் மொழி பெயர்ப்பு ஈழத்துத் தமிழி ஐக்கியம் முற்பட்ட வரலாறு ஆகிய இரு விதங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றதொன்று
பல்வேறு ஆளுமை கொண்ட ஈழத்துக் கவிஞர் இ.முருகையனின் ‘ஒரு வரம்’ (1984) தொகுப்பும் இக்காலப் பகுதியில் வெளிவந்துள்ளது. இந்நூல் மொழி பெயர்ப்பு முறை தொடர் பான பிரச்சினைகள் சிலவற்றைக் கிளப்புகின்றது. உதாரணமாக சகிரா பவுண்டின் கவிதை பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரு வரம் "சுருட்டுக் கடை வேண்டும் - எனக்கொரு
சுருட்டுக் கடை வேண்டும் இருட்டுக்குக் காவலனே - அப்பனே தேலா சனீசுரனே - எனக்கொரு சுருட்டுக் கடை வேண்டும்
தட்டில் அடுக்கடுக்காய்ப் - புகையிலை தாங்கி அமைந்திருக்கும் பெட்டிகள் வெள்ளியிலே - கிடந்தங்கு பேரொளி வீச வேண்டும்
சுங்கான் புகையிலையும் - கதியான சுதுமலை பயிற்சுருட்டும் அங்காந்து கொள்ளத்தாண்டி - அழைக்கிற அம்பன் புகையிலையும்
கொஞ்சம் துருப்பிடித்த - தராசொன்றும்
கொண்டு தர வேண்டும்
GaleFi Lurral LLYGiffT - GIFTISTIL GIFTELJ ஜிழருக்கயன் வந்து செலல் வேண்டும் S S S S S S தங்கள் குழல் திருத்தித் - தலையினைச்
சாய்த்துக் செலல் வேண்டும்
இங்கெழும் பிரச்சினைகளுளோன்று மொழிப் பெயர்வு சூழலுக்கமைவாக மாற்றம் பெற லாமா என்பது கவிமணியின் "ஆசிய ஜோதி மொழி பெயர்ப்புக் காலம் தொடக்கம் இருந்து
ஆடி - புரட்டாதி IIII} - மது: 42
 

வரும் பிரச்சினை இது. மொழி பெயர்ப்பு அவ்வாறமைவது பொருத்தமாகாது என்பதே சரி யானதென்று கூறவேண்டும்.
மற்றொரு பிரச்சினை மொழி பெயர்ப்பில் மரபுவழி யாப்பும் அவ்வழிப்பட்ட ஓசையும் இ.இரத்தினம், இ.முருகையன், சக்தி அபாலையா, சோ.பத்மநாதன், கே.கணேஷ் முதலான பலராலும் பின்பற்றப்பட்டு வந்திருப்பது. இவர்களுள் சிலர் பழந்தமிழ் இலக்கிய மொழிப் பிர யோகங்களையும் பின்பற்றி வருவது வெளிப்படையானது) இத்தகைய கவிஞர்களுள் ஒரு சிலரே இம்முயற்சியில் வெற்றிபெற்றுள்ளனர். இத்தகையோருள் சக்தீ அபாலையா முதன்மை இடம் பெறக்கூடியவர் என்று கூறத் தோன்றுகிறது. "ஆழப் புதைந்த 'தேயிலைச் செடியின் 'அடியில் புதைந்த/அப்பனின் சிதை மேல்
என்றவாறான அடிகள் சாதாரன வாசகர் மனங்களிற் கூட அதிர்வுகள் ஏற்படுத்தியிருப்பி னும் தலைமுறையினர் சிலர் அவரது கவிதை மொழி பெயர்ப்பினும் குறைகண்டு புதிதாக மொழிபெயர்க்க முற்பட்டிருப்பதை இலக்கிய ஆர்வலர் அறிந்திருப்பர். (ஆதாரம்: நந்தலாலர் கவிதைச் சஞ்சிகைகள் என்ற விதத்தில் இக்காலப் பகுதியில் வெளிவந்த நோக்கு (364) தேன்மொழியைவிட மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளது என லாம், அதுமட்டுமன்றி கவிதை பற்றிய மேலைத்தேய விமர்சனக் கருத்துக்களுக்கு முக்கிய இடம்கொடுத்திருப்பதும் கவனத்திற்குரியது. ஆயினும் நோக்கு உட்பட ஈழத்தில் வெளிவந்த கவிதை இதழ்களுள் இக்காலப் பகுதியில் வெளிவந்த கவிஞன் (1989) இதழுக்கு மிக முக்கிய தொரு இடமுண்டு. சமூக நோக்குடையாழத்துக் கவிதைகளோடு அத்தகைய நோக்கு மிதந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கும் சிறப்பிடம் கொடுத்திருந்தது. : கவிஞன் இத்தகைய காரணங்களினால் பொதுவாக ஈழத்திலும் క్ష్ குறிப்பாக மட்டக்களப்பிலும் புதியதலை முறைக் கவிஞர்கள் காத்தி ரமான கவிதைகளை எழுதுவதற்கான அடித்தளமிட்டிருப்பது இன்று : பின்நோக்கிப் பார்க்கும்போது புலப்படுகின்றது.
மேலும் இக்காலப் பகுதியில் வெளிவரத் தொடங்கிய மல்லிகை (368 மொழி பெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய தோடு காலப் போக்கில் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு கள் அதிகரிப்பதற்கும் வழிகோலியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுபதுகளில் ‘கண்டியிலிருந்து வெளிவந்த நதி’ (1975) மாசேதுங் கவிதை மொழிபெயர்ப்புகளூடாக, , "சிவசேகரம் சி.சிவசேகரம் மொழிபெயர்ப்புத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான சிறந்த வாய்ப்பினை வழங்கியது. கே.கணேஷிற்கு அடுத்த நிலையில் அதிக மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர் சிவசேகரம் என்றே கூறவேண்டும் (உ+ம்: மா ஓ சேதுங் கவிதைகள் 1976, பாலை 1991, பணிதல் மறந்தவர் 1993 மறப்பதற்கு அழைப்பு 2003)
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.கணேஷின் முற்குறிப்பிட்ட மொழி பெயர்ப்புக் கவி தைத் தொகுப்புகள் இக்கால தொடக்கமே மறுபடி வெளிவர ஆரம்பித்தன.
எழுபதுகளின் பிற்பகுதி தொடக்கம் பேரினவாத ஒடுக்குமுறையும் போராட்ட உணர்வும் அதிகரித்த ஈழச்சூழலில் அதற்கமைவான கவிதைகளை ஆர்வமுடன் வெளியிட ஆரம்பித்த தில் 'அலை' (1975) தாயகம் (1984) புதிசு (1980) ஆகியவற்றிற்குக் கணிசமான பங்குள்ளது. ஈழத்துச் சமூக அரசியல் நிலைமைகளுக்கேற்ப மொழி பெயர்வுக் கவிதை முயற்சிகள் தொடங்குவதே-இளந்தலைமுறைக் கவிஞர்கள் மத்தியில் அவை பெருமளவு செல்வாக்குச் செலுத்துவதை-எண்பதுகளிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. இவ்விதத்தில் "காலத்தினால் செய்த உதவி' எனும்படியாக பலஸ்தீனக் கவிதைகள் நுஃமான் 1981) என்ற தொகுப்பின் வரவு அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
&24g — Lyg*LITäf 2010 மதுபாதி 43

Page 24
பின்னர் ஈழத்துக் கவிஞர்களால் பலஸ்தீனக் கவிதைகள் மட்டுமன்றி ஆபிரிக்கக் கவிதை களும் மொழி பெயர்ப்புக்குள்ளாகின்றன. இவ்வகையில் பின்வரும் தொகுப்புக்கள் வெளிவந் தன. நாகரீகத்தின் நிறம் (என்.சண்முகலிங்கன்), பணிதல் மறந்தவர் (ஓக்ேகுமுறைக்கு எதி ரான மூன்றாம் உலகக் கவிதைகள் - சி.சிவசேகரம்), ஆபிரிக்கக் கவிதை சோ.பத்மநாதன், பலஸ்தீனக் கவிதைகள் (எம்.ஏ.நுஃமான் 2ம் பதிப்பு), மறப்பதற்கு அழைப்பு (சி.சிவசேகரம், காற்றின் மெளனம் (பண்ணாமத்துக் கவிராயரி,
இவற்றிற்கு முன்பதாகவே "அக்னி"(1975 சஞ்சிகையின் ஒரு இதழ் முழுவதும் அமெரிக் கக் கறுப்புக் கவிதைகளுக்காக ஒதுக்கப்பட்டமை கவனத்திற்குரியது.
தொண்ணூறுகளில் "சரிநிகர் ஏனைய இலக்கிய முயற்சிகள் போன்று கவிதை மொழி பெயர்ப்புகளிலும் கரிசனை காட்டிவந்தது. இவ்வகையில் சரிநிகளில் எழுதியோருள் புதிய தலை முறை சார்ந்த ஒருவரான எம்.கே.எம்.ஷகீப்பின் நாளை இன்னொரு நாடு’ தொகுப்பும் கவ னத்திற்குரியது. இதிலுள்ள அரபு மொழிக் கவிதைகள் அரபின் நேரடியான மொழிபெயர்ப்பு என்பதும் பெண் நிலைவாத நோக்குடைய கவிதைகள் சிலவற்றை இது கொண்டிருப்பதும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்களாகும் பெண் நிலைவாத நோக்குடைய கவிதைகளை மொழி பெயர்ப்பவர்கள் சிலருள் சி.ஜெயசங்கர் விதந்துரைக்கப்படவேண்டியவர். பெண் சஞ்சிகையில் வெளிவந்த அவரது கவிதைகள் வாசகர் மத்தியில் செல்வாக்குற்றன.
புலம்பெயர்ந்த தமிழ்க் கவிஞர்களில் மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் ஒரு சிலருள் க.கலாமோகன், R.சிவலிங்கம் (உதயணன்), வாசுதேவன் முதலானோர் முக்கியமானவர்கள். இவர்களுள் விசேடமான கவனிப்பிற்குரியவரான க.கலாமோகனின் சிறப்பு பிரெஞ்சு மொழிக் கவிதைகளை நேரடியாகப் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்திருப்பதாகும்.
நிறையச் சாப்பிடுங்கள் - ஜோ கொஞ்சி "நிறையச் சாப்பிடுங்கள் - கோஷங்கள் சொல் கின்றன "நிறைய மீன்கள் நிறைய இறைச்சி 'நிறைய சோறு சாப்பிடுங்கள்’- கோஷங்கள் வற்புறுத்துகின்றன, ஆனால், நானோ 'சம்சாரியாகி வேலையில்லாத மூன்றாவது வருடத் தில் இருக்கிறேன்/எனக்கு 'இந்தக் கோஷங்கள்'இப்படித்தான் பொருந்துகின்றன. 'நிறைய புல்லைச் சாப்பிடுங்கள்.
Rசிவலிங்கம் உதயணன்) தந்த மொழிபெயர்ப்பு "கலேவலா (1994) என்ற பின்லாந்தின் தேசியக் காவியமாகும். அதுவும் நேரடியான மொழிபெயர்ப்பாகும். இபன்ஏன்லா சந்ததியின ரின் ஆதி முதல்வரே கலேவலா என்போர். இவர்கள் மத்தியில் நீண்ட காலமாக வாய்மொழி பாக நிலவி வந்து 1849இல் எழுத்துருவில் முழுமை பெற்றதுதான் இக்காவியம். இம் மக்கள தும் தமிழ் மக்களதும் பண்பாட்டு ஒருமைப்பாடுகள் சிலவற்றை முன்னுரையில் மொழிபெயர்ப் பாளர் விளக்குவது குறிப்பிடத்தக்கதாகும். கனவு துர்ச்சதனமாக விளங்குவது அத்தகைய வற்றுளோன்று அது பற்றியும் மொழிபெயர்ப்பின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வதற்கா கக் கவிதையின் பகுதி இங்கே இடம்பெறுகின்றது.
'அன்பே இனிய அஹ்தியே கேளாய் போருக்கு நீயும் புறப்பட வேண்டாம் துயினும் பொழுது தோன்றியதோர் கனா அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்.
உலைக்களம் போல ஒரு நெருப்பெழுந்தது சுவாலையாய் எழுந்து சுடர்விட்டெரிந்தது சாளரத்தின்கீழ் சரியாய் வந்தது பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது.
ரோபத்மநாதன்
öዄቑ = Irci Tafa :Աի:
மறுபது 44
 

உடன்சுழன்றங்கிருந்துள்ளே நுழைந்தது உக்கிரம் கொண்டது உயர் நீர்வீழ்ச்சி போல் தரையிலே இருந்து தாவிக் கூரை பலகணி வழியே பரவிச் சென்றது.
R.சிவலிங்கத்தின் மொழிபெயர்ப்புக் கவிதை செம்மையுறுவ | தற்குத் திமிலைத் துமிலன்' பேருதவி புரிந்துள்ளதாக அறிய முடி கின்றது.
நவீன சிங்களக்கவிதைகள் ஷம்ஸ், நீள்கரைநம்பி, இப்னு அளTமத் முதலானோரினால் எண்பதுகள் தொடக்கம் அவ்வப் NT போது மொழிபெயர்க்கப்பட்டு வந்திருப்பினும் சிங்களக் கவிதைகள் ே 鲇 தொகுப்பு வடிவம் பெறுவது தொண்ணுறுகளிலிருந்தே இவ்விதத் எபி' தில் வெவ்வேறு மட்டங்களில் இடம்பெற்ற மூன்று முயற்சிகள் கவனிக்கப்பட வேண்டியனவா :ID,
10 சிங்களக் கவிதைகளினதும் 10 தமிழ்க் கவிதைகளினதும் மொழி பெயர்ப்புகள் கொண் டது "இணைப்போம் கரங்கள்'(1935) என்ற தொகுப்புநாட்டு மக்களது துன்பங்கள், ஒற்றுமை, சமாதானம் முதலான விடயங்கள் பற்றி சிங்கப்பூர் செல்வராஜா தொடக்கம் சு.முரளிதரன் வரை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பிரதேசக்கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பாகிறது.
‘தென்னிலங்கைக் கவிதை (2003 கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சோ.பத்மநாதன் - இன முரண்பாடுகள், சமூகப் பிரச்சினைகள், குடும்ப உறவுகள், காதல், அடையாளத் தேடல் எனப் பல்வகைப்பட்ட கவிதைகள் இத்தொதுப்பினுள்ளன. மாதிரிக்காக ரஞ்சினி ஒபயசேகரா வின் கவிதையொன்று இங்கே இடம்பெறுகிறது.
"அம்மா "நினைவிருக்கிறதா " நான் வீட்டில் வாழ்ந்த காலத்தில் y என்னை 'சின்ன மகள்என்றே அழைப்பாய் 'அது'(தடும்பச்சுமையைக் குறைப்பதற்காக 'நான் புறப்பமுேன் 'கண்கானாத் தொலைவில்' அந்நியர்களிடை' என்னை "விளி'என்றே அழைக்கிறார்கள் தெருவில் 'இரு கைகளிலும் தலையிலும் 'சுமைகளைத் தூக்கிச் செல்கையில் ' என்னைப் 'பணிப்பெண் என்கிறார்கள் 'சின்னப் பிள்ளையின் கையைப் பிடித்து ' அதை 'பள்ளிக்குக் கூட்டிச் செல்கையில் அதோ போகிறாள் பிள்ளையின் செவிலி' என்கிறார்கள் ' உணவு சமைக்கையில் ' பரிமாறுகையில் ' தண்ணிர் அள்ளுகையில் ' விறகு கொத்துகையில் ' என்னை "சமையற்காரி என்கிறார்கள் "ஆனால் 'அம்மா, 'அன்றாட வேலை முடித்து' என் பாயில் y உடலை நீட்டுகையில் ' என் கனவுகளில் y நீ வந்து 'காதோடு அழைக்கிறாய் ' 'சின்னமகளே என்று
பிறிதொரு தொகுப்பு நாளையும் மற்றொரு நாள்’சிங்கள இனத்துவக் கவிதைப் பாடல்க கிளின் மொழிபுெயர்ப்பு என்ற எம்.சி.ரஸ்மின் (2008 தொகுப்பு தொகுப்பு முன்னுரையில் ஆசிரி யர் கூறும் சில விடயங்கள் கவனத்திற்குரியவை.
‘தமிழ் சிங்கள இனமுரண்பாடு தொடர்பான உரையாடல்கள் தமிழ் இசைப் பாடல்களிலும் பார்க்க சிங்கள இசைப் பாடல்களில் அதிகம் முனைப்புப் பெற்றிருப்பதை அதனைக் கற்றுண் ரும் யாரும் மறுக்க முடியாது. சிங்களத்தில் வெளியான பழைய தேசாபிமானப் பாடல்களில் எனக்கு உடன்பாடு குறைந்து கொண்டு வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இன முரண்பாடு சிக்கலான ஒரு சமூகப் பிரச்சினையாக பரிணாமம் எடுத்திருக்கின்றபோது மேழுேந்த வரி யாக ஆகா. ஓகோ. என்று சமத்துவம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. பாடல்கள் கொண் டமையும் பொருளின் முக்கியத்துவம் கருதியே அவை மொழி பெயர்ப்புக்காக தெt செய்
3.g - LTILIT 5 2010 Lg|L| - 5

Page 25
யப்பட்டன. ஆக இத்தொகுப்பிலுள்ள சிங்களப் பாடல்களைப் படிக்கும்போது அவை வித்தியா சமானதொரு கபி அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்கக் கூடியனவாகவுள்ளன என்றே கூறவேண்டும்,
ஈழத்தில்-தமிழில்-கவிதை மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்று சிந்திக்கின்ற போது அண் மையில் வெளி வந்த இரு வித்தியாசமான தொகுப்புகள் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும், இவற்றுள் ஒன்று "பிளேக் கவிதைகள் (வைரமுத்து சுந்தரேசன்-2007). இவை வில்லியம் பிளேக் (1757-1827) என்ற ஆங்கிலக் கவிஞரது கவிதைகளின் மொழி பெயர்ப்புகள். அன் னாரது பிள்ளை உள்ளப்பாடல்கள் Iேgs 01:10:en: அனுபவப் பாடல்கள் (Baigs of Exerite) என்ற இரு தொகுதிகளில் இடம்பெற்றுள்ள சில பாடல்களின் தமிழாக்கங்கள். மனித ஆத்மாவின் இரு முரண் நிலைகள் பற்றியவை இவை. 'பிள்ளை உள்ளாகப் பாடல்கள்" மானி டப் பண்பு, மானிட சமூகம், என்பவற்றை நம்பிக்கைத் தொனியில் நோக்க அனுபவப் பாடல் கள் அவற்றை அவநம்பிக்கைத் தொனியுடன் அணுகுவதைக் காணலாம். ஆக இத்தொகுதிப் பாடல்களும் வித்தியாசமான அனுபவம் தருவனவே:
மற்றொரு தொகுப்பு "உன்னை வாசிக்கும் எழுத்து'(அஷ்ராப் சிஹாப்தீன் 2007) ஜமால் ஜுமா என்ற ஈராக் கவிஞளின் நெடுங் கவிதையான இது, "நூல் எனும் மாய ஆத்திரம் எழுப்பும் மணச்சலனங்கள்ை நுண்ணுர்வுடன் அற்புதமாகப் பதிவுசெய்கிறது'என்பதனை அதன் ஆரம் பப் பததியை வாசிக்கின்றபோது உணர முடிகின்றது.
நாம் எல்லோரும் "சலிப்பு 'தினமும் அதை வாசிக்கிறது
호
மயானமானது 'திறந்த 'ஆனால் புதிரான ஒரு புத்தகம் 'என்றாவது ஒரு நாள் உடல்
அதை வாசிக்க வேண்டும்
3.
மபாணம் ஒரு மூடிய புத்தகம் 'தனது வாசகர்கள் எல்லோருக்காகவும் ' ஒருமுறை திறக்கிறது
4
யான்னல் கூட புத்தகங்களே 'ஒவ்வொரு பக்கத்தினதும் அதே
காட்சியை "அது வெளிப்படுத்துகிறது.
பூக்கள் 'அறியப்படாத புத்தகங்கள் 'அதன் வாசனை 'அதன்
ரகசியங்களை வெளிப்படுத்துகிறது
リ
காதலின் திறந்த புத்தகம் 'ஒரு ஆண் பக்கமும் 'ஒரு பெண்
பக்கமுமாய்க் 'கட்டிலில் கிடக்கிறது.
கEதை மொழிக் கையாளுகையை நுட்பமாகப் புரிந்து கொண்டு மொழி பெயர்ப்பு முயற்சியில் எழுபதுகளின் இறுதி தொடக்கம் ஈடுபட்டு பந்துள்ள அயேசுராசாவின் ‘பனிமழை (2002 தொகுதியும் இக் காலப் பகுதியிலே வெளிவருகின்றது.
இது வரை இக்கட்டுரையில் ஈழத்தில்-தமிழில் கவிதை மொழி பெயர்ப்பு முயற்சியிலீடுபட் டிருக்கின்ற பெண் கவிஞர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நிர்மலா, கேக்கிராவ ாலைஹா, வினோதினி, மதுபாஷினி, (அண்மையில் பஹீமா ஜகான் முதலான மிகச் சிலரே இவ்வேளை நினைவிற்கு வருகின்றனர். இவர்களுள் அதிக மொழி பெயர்ப்புச் செய்த
|E, Euiել:/T:II
&ტx - Litt, milf 2oo 'து'ாது 46
 

வரும் நூல் வடிவிலே தந்தவருமான ஒரே ஒருவர் கெக்கிராவஸFலைஹா மட்டுமே பட்டுப்பூச்சி யின் பின்னுகை போனும் 2009) கன்னடப் பெண் களியான மகாதேவியக்காவின் கவினத யொன்றின் தலைப்பே அவரது நூலின் தலைப்பு. ஏ.கே.ராமானுஷத்தின் ஆங்கிலமொழி பெயர்ப்பு வழியாகத் தமிழிற்த எU"லைஹாவூடாக இப்போது கிடைத்துள்ள அருமையான தொரு கவிதை அது இவ்வாறே இந்தியா, பலஸ்தீனம், சிங்களம்(ரழத்து, ஆங்கிலம் முதலாக கவிஞர்களின் 83 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 35 ஆண்டுகள் கொண்ட ஈழத்து தமிழ் மொழி பெயர்ப்புக் களினத வரலாற்றை ஆழமாக நோக்கும்போது பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தியதாக கவிதை தொடர்பான மூன்று முயற்சிகள் பற்றி இறுதியாகக் குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.
இவற்றுளொன்று சக்தீ அபாலையாவின் மொழிபெயர்ப்புக் கவிதையான தேயிலைத் தோட்டத்திலே’ (1989) மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நூற்றாண்டுக்கு மேற்பட்ட துயரங்களின் வரலாற்றை சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தினூடாக உலகிற்குத் தெரியப்படுத்துவதனைத் தமிழினூடாக ஈழத்து வாசகருக்குக் குறிப்பாக மனயேக வாசகர்க ருக்குத் தெரியப்படுத்தியவரான சத்தீ அ. பாலையா அவ்வழி அவர் வாசகர்கள் படைப்பாளர் மத்தியில் சி.வி ஆளுமை பற்றி அறியப்படவும் படைப்பிற்கான உந்துதல் ஏற்படவுேம் வழிவகுத் துள்ளார் என்பதில் தவறில்லை.
மற்றொன்று நுஃமானின் "பலஸ்தீனக் கவிதைகள்’ (38) தொகுப்பு முற்குறிப்பிட்டவாறு இக்கவிதைகள் எண்பதுகளில் ஈழத்தில் அரசியல் கவிதை எழுதிய புதிய தலைமுறைக் கவிஞர் கள் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்பு மிக ஆழமானது, இத் தொடர்பில், இதன் 2ம் பதிப்பின் (200) முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுவது கவனிக்கப்பட வேண்டியது.
‘கவிதையை-இலக்கியத்தை சமூக அரசியல் இயக்கங்களிலிருந்து வேறு பிரித்து அதைத் தன் உள்ளுணர்வின் குரலாகப் பூஜிக்கும் சில தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கு விமர்சகர்க ஆளுக்கு அல்லது வாசகர்களுக்கு இந்தக் கவிதையின் குரல் ஒரு நெருடலாக, கவிதைக்குப் புறம்பான வெற்றுக் கோவடிமாகக் கூடத் தோன்றக்கூடும். இதற்கு மறுதலையில் ஈழத்துப் படைப்பாளிகள் வாசகர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் உணர்வின் தரலாக அவர்க னின் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. கடந்த இருபது ஆண்டுகளுள் பலஸ்தீனக் கவிதை சமகால ஈழத்துப் படைப்பாளிகள் வாசகர்களைப் பொறுத்தவரை ஈழத்து தமிழ்க் கவிதை மரபுக்குள் உள்வாங்கப்பட்டதன் பின்னணி இதுதான். உலகின் எந்த ஒரு மூலையிலும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போரா ம்ே மக்களின் குரலாகவும் பலஸ்தீனக் கவிதைகளின் குரல் ஒலிக்கின்றது என்பதில் தவ நில்லை.
இத்தொகுப்பினுள்ள கவிதைகளையொத்த பல கவிதைகளை ஈழத்தின் புதிய தலை முறைக் கவிஞர்களாலும் போராளிக் கவிஞர்களாலும் எழுதப்பட்டிருப்பது கண்கூடு. (விரி வஞ்சி எடுத்துக்காட்டுகள் இடம்பெறவில்லை).
பிறிதொரு முயற்சி ரஷ்யக் கவிதையொன்று பற்றி ஏ.ஜே. கனகரட்னா எழுதிய கட்டுரை பற்றியது. (செங்காவலர் தலைவர் யேசுநாதர்) அதன் முக்கியத்துவம் பற்றி ஏ.ஜே.யின் கூற்றி ஜாபாக விளங்கிக் கொள்ளலாம். ரஷ்யப் புரட்சியைப் பராக்தியின் வெளிப்பாடாக பாரதி கண் டார். இது இயக்கவியல் பொருள் முதல் வாதத்திற்கு ஒத்துவராதாயிருக்கலாம். ஆனால் ரஷ் யக் கவிஞன் ஒருவனும் இதை ஒத்த பார்வையில் ரஷ்யக் புரட்சியை நோக்கினான் என்பது பலருக்குத் தெரியாதிருக்கலாம். அக்கவிஞனையும் அலெக்சாண்டர் புளொக் - அக்கவிதை யையும் (பன்னிருவர் அறிமுகப்படுத்துவதே இச்சிறு குறிப்பின் நோக்கம். எமது முன்னோடி விமர்சகர்கள் சிலர் தொடர்பாக சிந்திக்கத் தூண்டும் கடுகு சிறிதாயினும் காரம் பெரிதென்னும்
éblg -- lll]8"LIᎢᏧᎸ 20'Ꭳ 7

Page 26
கட்டுரையை இளந் தலைமுறைப் படைப்பாளர்களும் விமர்சகர்களும் வாசிப்பதவசியமே.
இறுதியாக எனது பின்வரும் குறிப்புகள் மனங் கொள்ளப்பட வேண்டியவையாகின்றன.
2)
3)
ஆ
E}
இக்கட்டுரை மொழி பெயர்ப்புக் கவிதை முயற்சி பற்றி உள்ளடக்க ரீதியிலேயே அணுகியுள்ளது. மொழி பெயர்ப்பின் அழகுகள் நுட்பங்கள் பேதங்கள் இட-ம்: சிவசேகரம், நுஃமான் ஆகிய இருவரும் மொழிபெயர்த்த ஒத்த கவிதைகளுக்இடையிலான வேறுபாடுகள் சிவசேகரம், எஸ்.வி.இராஜதுரை, செ.யோகநாதன் மொழி பெயர்த்த மா.சோதுங் கவிதைகளுங்கிடையிலான வேறுபாடுகள் பற்றி இங்கு நோக்கப்படவில்லை, தரப்பட்ட நூல்களின் விபரங்கள், கவிதைச் சஞ்சிகைகளின் விபரங்கள், கவிஞர்களின் விபரங்கள் நிச்சயமாகப் பூரணமடைய வேண்டியன என்பதில் சந் தேகமேயில்லை
நாடக மொழி பெயர்ப்புக்கள் கவனிக்கப்படவில்லை, மொழி பெயர்ப்புக் கவிதைகளால் ஈழத்து வாசகர்கள், படைப்பாளர்கள் பெற்ற பயன்கள் பற்றியும் போதியளவு இங்கு கவனிக்கப்படவில்லை,
வித: ஈழத்தில்-தமிழில் மொழி பெயர்ப்புக் கவிதை முயற்சியில் ஈடுபட்ட மேலே குறிப்பிடப் படாத கவிஞர்கள் சிலரது பெயர்கள் பின்வருமாறு:
சசி (சண்முகம் சிவலிங்கம்), சிவகுமாரன், கே.எஸ்.கதிரவேற்பிள்ளை, சி.இராமச்சந்திரன் கேண்டி. யோகள் (செ.யோகநாதன்), சில்லையூர் செல்வராசன், இராசரத்தினம் வ.அ.வேலாயுதபிள்ளை, செ.மகாலிங்கம், திமிலை, சாரதா (வித்துவான் சரவணமுத்து கனகரத்தினம், த.காவலூர் இராஜதுரை, சசீதரன் (மட்டக்களப்பு, நசத்தியபாலன், மஸாஹிர ஏ.சி.திரு.பீலிக்ஸ், காரை சுந்தரம்பிள்ளை, மு.பொன்னம்பலம், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், ஹளபன், கந்தையா முநீகணேசன், இராஜ தர்மராசா , வி.ஜெ.கென்னடி, திசையுக்ரசிங்கன், செளஜன்ய ஷாகர், ரவி ரத்தினவேல்,
மழை மாம்
3. ĦILLI Ff ரவிக்குமார்
品f山市
H-8, Flat No. 3,
South Avicnuc, Thiruvanmiyur, Chennai 600 (241.
ଧ୍ମା - || ^litଞ 20′′′ புதுப: 48
 

மஞ்சி திவானா (பஞ்சாபி) தமிழில் - கஞ்சாக் கறுப்புக் கள்ளன்
கனவன்
கTrவன் பசியுடன் கூடிய ஓநாய் மற்ற ஒருாய்களிடமிருந்து ‘காப்பாற்ற <$6&lଞ't
(TTM
|art I IE_dgణిr எடுத்துக் கொள்வான் கூறுவான் எஃ&ளவு பாதுகாப்பாக இருக்கிறாt உண்னை ஒன்றும் தின்றுவிடமாட்டேன் ateTie:Jeð ufflus es SElg| FILI' மற்ற ஓநாய்களிடமிருந்து ‘காப்பாற்ற வந்தவன்
త్క్యటెId உன்னைக் கூறுகளாக பிய்த்தெறிவான் தனது யந்திரத்துக்கள் உனது பூங்வொரு சிறுகளையும்
கத்திக் கொள்வான் பின் கேட்பான் 2ETTo one...LILITEITLb 2:licoï et défety o "ரெட்ரஜங்கவ' போல் ஒநாயிடமிருந்து தப்பி ஓடிவிட நீ நினைப்பாய் ஆவண் இப்போது உன்னைத் தாவிப் பிடிப்பான் நீயும் நம்பிக்கை தொலைந்து
og GIFTEN:EAF CEMENLILITEITETIgah காமே முயல்வாய் AFECTGRIEĈ Lullu||Lečr ffiķL. FIEITÝ
3 = UCLITà 2010
ட்யூப: 49

Page 27
மரியம் என்பவள் கற்களால் எறிந்து
கொல்லப்படும்போது அளித்த வாக்கு மூலம்
ஆங்கில மூலம் பிரியா சருக்கே சயேயா
ట్వినీ ట్ని పోలిur), జియోEl alduI85 &dTEcu எTது உடலில் ஒரு கெட்டதேவதை உள்ளது ஆம் இது உண்மை, இதுே எல்லாமே உண்றையே
அந்த வறண்ட E60களில் ές είχεlil Eα Γτελεί εliευξηΕ (ΒιIr:Itήι 498 gaঠাঞ্চল৷
அவன் கற்கEா தோண்டுபவன் ஆவண் அற்ைறுே அரைத்துப் பொடியாகீஆவான் அtதப் பொ:ளிலிருந்த tal:LIங்களை ஆசீதவான் உண்மை சொfக்கங்களும் வாரங்களும் அவEால் αllε 2IIIIIII" είχε
உண்மை இரகசியமாகத்தார் அவன் சித்திரங்கள் வரைவான்
| tap
ஆம் அவன் :fEருந்து
ਕg 'வன் போர்க்காத்தில் இறந்திருக்கலாம் * τελεί ε ιεί, | 1:5. Mai 13TỀEFEAT Iaf skotskafft-ELJITIỂ ஆம். நான் துக்கம் காத்தேன்
காத்தேன்
அது உண்றை உள்Iே தான் EleXTř||Löbliky GETIyřflů (8LITEETů பின் 3Eற்ாறு மருந்து போனேன் 5.E: EL SETEI:LIC LITET gik DDL stålfå til EALED
மருந்து போனேன் எனக்யூ வயதோ பதினேழு தான் ஆம், என் கையை ஒருவன் முத்தமிட்டான் |Fleiß 3Hollioti) ETfigyelt Eglid, Glileib18-tői
ானது உள் அங்கங்கள் கனிந்தன
தமிழில் கஞ்சாக் கறுப்புக் கள்ளன்
சந்தோசத்துடன் திறந்து கொண்டேஃ இது உண்மை தான் ஒரு கரீபுஷ்றும் கனிந்து இழேந்து கொடுத்தது சரீதோஷத்துடன் திறந்து கொண்டேன் ஆம் இந்த உண்மை தான் அவனது தழுவல் முகத்தில் கண்களில் |paப்ரை வருடுதல் போலாகியது நான் தூய நீராக
ImagBCr
ET
எனது அலேட்விலிருந்து யுத்தம் அவளை சிறுநீசியது துே கண்ட உண்மையே ஆனால் இதற்த முன்பே Il'ITib oix LLIHTà 6Te:XûLIl'{8_IIà
அவன் இருgள் கரைந்தான் ஆம் நான் கேள்வியுற்றேண் அவனும் வீரரம்ை அடைந்ததாக நான் கருங்கல் நன்றாக நிஃறேன் గీపీGEICIpID IBLET சாதம் வரை கல்லால் எறியப்படுவதற்காக |BIttr |Eifյ8յki" கற்கள் என் கண்கEfல் பற்களில் மூளையில்
5. లిసీ (CEIEE 8ణTb id:llel:IDTI 2ங்களால் ஆக்கப்பட்டுள்ளேன் இது 2ீாறயாக்கப்படும் TEIl 5 ottTECLCenu நீங்கள் இப்பு
ஆக்ருவீர்கள்.
2010 புரட்டாதி - فيران
உறுபதி 50

யோன் டன் கவிதைகள்
தமிழில்:- வைரமுத்து சுந்தரேசன்
பிரியாவிடைப் பிரசங்கம்
துயர் துடைத்தல்
தர்மவாண்கள் சந்தியுடன் உயிர் விரியும் போது F>Trygii) 345 ölçılır:ladığı" Kinofile:Ari துயருற்ற அவf தோழர் சிலர், "இவ்வாறு இவர் மூச்சு ஓய்கிறது"
।
மற்றும் சிஐர். "లైఫీళు" భౌE al'tETL*
GCEITELYLICIT IETIỂ ĤfĪGI EKST&åTEXITÉ') நம் காதEப் பறைசாற்ற நம் விழிகள் நீர் சொfய வேண்டாம் நாசிகளிற் பெருமூச்சுப் புயல் வேண்டாம் இEயெல்லாம் :ம் உrயாளப் பாழ்படுத்தும், உLuri:வா,
பூமி அசேவின் விளைவு ஆரத்தமும் திேயும் அதன் ஃ.நகgt; &uriபுh Efயூர் அருtை Erig్యభగీI, பூகோளப் பரப்புகள் நீதியில் உறையிலும் திேயின் உதைப்போ உச்சம் பெறிஐஃ 3.6 ticial riotice.
வெற்றுTfவ ஆழ் அற்ப காதலர் வசித்த காதல் fேவு தாங்காது மாறாய் காதலின் மூஸ் சாரத்தையே முற்றாய் விழங்கி விடுஃ.
நாம் கொண்ட காதல் புனிதமானது உள்ளத்தின் உறுதித் து:ளப்பட்டது
' &2 — lp'LII-f) ?CC
ஆரI: : : : : : lig:: il: tisfitti.f# ಫೆ:14:578Ti: யான் சென்றாக வேண்டு' ஆம் எஃ ஆத்மாக்கள் ஒருறித்த நிEயில்
Eill உருக்கி வார்த்து தங்கத் தகடு காற்றென Eதாகி ரீட்சியுறுவது போல் எம் நேட்பு விசாவிப்பது கார்.
Iது ஆதிIIக்கள் &lது நி:ம் الليالي 11 نزلتوزيع أن نتننتالي Tேதிரீக்க இரு தண்டங்கள் போ:னவே 3'ALLIII ke flčLIJENJātei:TiåTIL TŠIILI: Atif දී හීදී ජීෂ්ඨා}|}|| மையத் தண்டேச் சுற்றி நகரும் ஆறு தண்டமாய் என் ஆத்மா Tமயத் தண்டின் உறுதியில் rytin (13 537|í Ex Liž முழுமை பெறுதல் போல், காதலியே உனது திே:
LLT + 1; ஆரம்பும் எங்கோ அங்கே முடிவு பாம்
*、彗51

Page 28
தெள்
நோகீதவாய்
ଽନ୍ତ୍ରାର୍ଥୀist:< என் கூற்றை ஏற்க மறுத்தEI) எத்துE அlயம் எஃபEத உணருவாய்,
முண்gri என் உதிரம் உறிந்கி பின்வார் உன் உதிரம் பருகியதே ஆதலால் இசீ ஐந்தின் கலந்தது எh 8ருta *திரமும் தான் இகgப் பாதும் இல்லை ug0&h ElఐlDIETరీ £యేమిళ கண்ணிமேகீத பாதகம் ஆஃபீஸ் &:Ffi, filix-mail: fflatio சிறு சீவன் தான் துய்த்த களிப்பும் உவகையின் பெருமிகமுஃ நீ உனrாய் L||Lrotiľ &šëroti)||ľ till:10: čer%)|4yň 8LDe:ň se I faldt ste 2IC sig. Da Ikas
| T E8
జి filuri జీIThజీ TIDuh
Ei-filerx III på திருமE பரீதத்தை ஒரு Ig மேவி நாம் வாழ்தும் இங்க எt திருமானம் படுக்கையும் திரு:Tாக் கோவிலும் இதுவே 2. To Hititititih ЦЕ:stitilizi, எகை விலக்கிலும், விEாந்தோம் நாம் இஃவுet ஆட்ைgன் சுண்களுக்கள் &j 831.5%), DEN IT. &lri:Tiri:EákiT, Taili GETélley ITT Bu| G="ట్వీటెమె முஅமிர் கொண்ா முப்பாணத்தைப் புரிதE.
ஆதிEாச் சீவEள் துருதியாஸ் உன் &கஜிரல் நகங்கள் கEாப்பட்டனவே
:E|58 பருகிய இரு துளி தருதி அன்றேல் சிறுதெள்ளு புரிந்த பாவதோன் யாதோ? ຫຼິlfi: ຂຶ8ຫຼັງ బ్రిటీ గ్రlణీ ఈityటీ భౌdM |3
ug:Likvetogo Gretrů LeffitTů உண்மை ஒன்றே போதும் * (&T gặẳặlẫỵTẩI BIIIIÎIIIIIøTäl:Gil எனப் புகல்னதlத
இத்தெafண் சாவு உன் உயிரேயும் கவரும் ஆதலால், 8. Luff, என்றுடன் உறங்கும் போது நீகாட்டும் ரிேவில் ஏது பயன்
oig = [[ToLffo 2010
மறு: $2
 

ஓவியம் வரைந்த கவிதை
ஆன் ரனசிங்கவின்
சதி கவிதை பற்றிய குறிப்புகள்
- பாதுவாரகன்
ஆர் ராசிங்க
"தேங்கிலத்தில் எழுதும் இலங்கைக் கவிஞர்களில் உலகப் புகழ் பெற்றவர். கவிஞர், பத்திரி கையாளர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். 1925 ஐப்பசி 02இல் ஜேர்மனியின் எசன் (E33em) நகரில் பிறந்தார். யூத இனந்தவரான இவர் ஹிட்லரின் படுகொலையில் இருந்து தப்பி 1333இல் இலண்டன் நகருக்கு வருகிறார். பெற்றோர் நாஜிகளின் வதைமுகா மிற் கொல்லப்படுகின்றனர். ஆன் இலண்டனில் தாதியாகக் கடமையாற்றும்போது இலங்கை யரான மருத்துவப் பேராசிரியர் ரணசிங்கவைத் திருமணஞ்செய்து 1958இல் இலங்கைப் பிரஜையாகிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பான 'And the Sun That Bucks the Earth to Dry' 1971 &gh "Plead Mercy' 1975 &gid soughflurtist.
'Aginst Eternity and Darkness' 1985&6 &g.Lig Liaisir Gholarfleuriga|Lost 1988 Eggih 1996 SETUJub uß6TT HřfLÜLILLETT. "You ask Te why | write poems" 1994 gei வெளியாகியது. யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் படுகொலைகளின் துயரையும், 1383இல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் பற்றியும் இவரது கவிதை கள் கருக்கொண்டன. 17 நாடுகளில் பிரசுரமாகியுள்ள இவரது படைப்புகள் 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 12 நூல்களை எழுதியுள்ளார்.
தனது 85வது வயதில் கொழும்பில் 'றொஸ்பீட் பிளேசில் வசித்துவரும் ஆன் ரணசிங்க வின் சதி (Sai - Widow burning) என்ற கவிதையும் கட்டுரையும் யூன் 01, 2005 இல் "ஐலண்ட் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தன. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கவிதையும், கவிதைபற்றிய குறிப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னணித் தகவல்களோடு இக்கட்டுரையின், கவிதையின் சாரத்தை மொழி பெயர்த்திருக்கிறேன். "Sat' கவிதையைக் கேட்டவுடன் மொழி பெயர்த்துத் தந்த எழுத்தாளர் நா.சத்திபாலன் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
ஆg - புரட்டாதி 2010 மறுபதி 53

Page 29
3Dioxinus Lili Isfså: SiNIsstof, FC Pol-st :ற்ற விali: ஆகாய நீள்மீ அவர்கள் அவE ஆபரT ஆaங்காரங்களுடன் முழக Eத்த தளத்தினைக் குறிப்பதாய் ஆடப்பக்க ாேற்றத்தில் வெண்ணிற பூக்களால் செய்யப்பட்ட அலங்காரத்தோடு
SEEHEFI: xīfā šŘÍFIITEE GENITEL:MAI ITT:ksil,...,
: : || ETਪਤੀ LLeuMeTuTuuS LuueuBu LTTTLLLLLLL OMMeeleeMMS kLk TT காது சேீபடுஃபgபாய்க் கைதட்டி உயத்தியபடி: :I வாழ்த்திய வண்ணம் இருநங்நகிறார்கள் ஆங்றும் 3: கேகளில் தீவத்திகgரும், நெய்கீதடங்களும் கொண்டு இருவரிEசகளில் இடுகாடு நோக்கி நகர்கிறார்கள் கறுப்புத்த:' ரொமார்கள் வாள்களை இங்கியபடி கவசங்களுடன் புரித அக்கியை ஏtதிய புரோகித பிராமனர் சைகை செகிறார்
சிதமில் தீ மூட்டப்படுகிறது நேக்கடங்கள் விறகிங் மேல் கவிழ்க்கப்படுகிறோ அக்கிரிக் கொழுந்துகள் பல வனத்தில் ஓங்கிப்பரவி TLE TrlTOuuuu LLLLukuL Errk EaaSLTTTeemmeBL Taylor tërafiËlët si:ITELECT. Glutistill:13:FLITETI Eாந்து மீனிரு வழிகளும் கருங்காந்தலும் கொண்ட
eye lpoLI135 ?LIII: 1று: 5.
 

&ளம் IEாவி எரியும் சிதை நோக்கி இழுத்து வரப்படுகிறாள் ர்ே:x] உயரத் தாக்கி எரியும் விரைத்தின் மேல் வீசுகிறார்கள் அவள் எழுப்பிய பயங்கர ஓEt அiகளின் மந்திர உச்சாடனத்திலும் ப3த்த சத்தத்திலும்
மூழ்கி மறைகிறது முக்கமாய் ஆண்டேரிகிறது தீ அவளது பெண்தோல் கருதிச் சுருங்குகிறது தரையில் இருந்து சுவாலை கிளம்பி எழுகிறது தீயிலிருந்து தஃபி ஓடப் போராடும் ஆண்ளே ாேளோங்கி பிராமார்கள் அச்சுறுத்தித் தடுக்கிறார்கள் čEHF Er Esfl: Flifla முற்றாக இறந்து போகிறாள்
அந்தப் படத்தின் கீழ் எழுதப்பட்ட வாசகம் இந்தப் புரிதமான விதவையை
புகழ்ந்துEாப்பதாய் அமைகிறது
உரfEE0ம் நகர்ந்து செீகல்ெ
அர்த்தமிழக்கிறது அள்ே அந்தப் பயங்கர நிExலக்கு உட்படுத்தப்படுமு:ங் பல்லக்கை விட்டு இறக்கப்படும் காட்சி
அவளது பார்வை பயத்துடன் அந்தச் சிதைEய :ேறுத்து நோக்குகிறது கீரப்பட்டவரிடமிருந்து கழுத்திலும்,காதுகளிலுமிருரீத ஆபரண்ங்கள் பிடுங்கி எடுக்கபடுகின்றன அவ3:3ாத் தள்ளியும் இழுத்தும் எரியும் சிதையே ஆன்மு:ற சுற்றி&ரச் செய்கிறார்கள் துே அவளை ஆததி ஆtதவதற்த முன் மிக நீண்ட நேரத்தின் பின் சிTத எரிரீக சாம்பலும் மீந்திருந்த ஜெஃபுகளும் எடுக்கப்பட்டு பித்தEப் பாத்திரங்கElki இடப்படுகின்ாE
dileu &:Swy (LICBfeÉir|JECT கங்கை என்று எல்லாந் தருபவரும் தாபீன்I அளிப்பr:ளுமாகிய
நதியின் உள்ள்ே. சிஸ் தெரிவு செய்யப்பட்ட எலுப்புகள் மென்மையான மாவாக அரைக்கப்படுகின்றry
Eநய்யும் புதிய அரிசியும் கொண்ட பொங்கலுடன் சேர்த்து சமைக்கப்படுகிறேE наше; MIt шећIEDilježni fiЈIшктхење அதar 23ாகின்றனர்.
சமாதாக்கல்
Elg - JILIġ 201C) மறுப்தி $5

Page 30
சதி- ஆன் ரணசிங்க ஆங்கிலத்தில் எழுதிய கவிதை. விதவைகள் தாங்களாக அல்லது வற்புறுத்தப்பட்டுக் கணவனது சிதையிலே தீயிற் கருதும் சம்பவங்களை மொகலாயர் காலத் திய ஓவியங்களிற் காணலாம். இந்தியாவிலிருந்து வெளிவரும் பருவ இதழ் ஒன்றில் பிரசுரிக் கப்பட்ட இவ் ஓவியம் ஆனை அதிர்ச்சியுறச் செய்தது.
சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற சம்பிரதாயம் இந்திய சமூகத்தில் குப்தர் காலத்தில் ஏறத்தாழ கி.பி.400 ஆம் ஆண்டளவில் நிலவியதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின் |JST.
தனக்கு நிச்சயிக்கப்பட்ட கணவன் போர்க்களத்தில் உயிர் துறந்ததை அறிந்த திலகவதி யார்தீப்புகுந்து உயிர் துறக்க விரும்பினார். எனினும் தம்பிநாவுக்கரசனுக்காக உயிர் வாழ்ந்த தாகப் பெரியபுராணம் கூறுகின்றது.
சித்தோர் சாம்ராஜ்ஜியத்தின் மீது அலாவுதீன் படையெடுக்கிறான். சித்தோர் அரசனாக இருந்த மகாரானாலசுஷ்மண்சிங் போர்முனையிலே உயிர்துறந்த செய்தி கேட்டு சித்தோரின் கற்பரசிகளாய் இருந்த 7000 இராஜஸ்திரிகள் குகையிற் குழுமித் தீமூட்டி அக்கினி வெள்ளத் திற் புகுந்ததாகச் “சியாமளன் மீதினில் காதல் கொண்ட மீராவின் சரித்திரத்தில்" ஒரு செய்தி வருகிறது.
சதி விதவைகள் உயிரோடு எரிதல் அல்லது எரிக்கப்படுதல் என்ற கொடுரமான சம்பிரதா யம் நிலவுவதற்கு இந்திய ஆண் சமூகத்தின் வன்மமும் பெண்களைச் சந்தேகித்தனும் காரண மெனச் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பெண்கள் உணவிலே விஷங் கொடுத்து கனவனைக் கொன்றுவிட்ப்ே பிறிதொரு ஆடவனை மணஞ்செய்யாதிருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வழக்கு என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளை விதவைகள் அனுபவிக்கும் சித்திரவதைகள், தண்டனைகள் நரகத்துக்கு இணையானதாய் இருப்பதே விதவைகள் தாங்க ளாகவே தீயிலே எரிந்து மரணமடைய விரும்புவதற்கான காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விதவைகள் வாழ்வின் துயரைத் தீபாமேத்தாவின் தண்ணீர்" (Water) திரைப்படம் ஓரளவு வெளிப்படுத்தி நிற்கிறது. கணவன் இறக்கின்றபோது அவனது சிதையிலே எரிகின்றவர்கள் கற்புநெறிதவறாதவர்கள் என்றும் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள்
Elg – ITILITÉ 2010 மறுபதி 56
 

என்றும் இந்திய உயர் சமூகம் கற்பித்து வந்தது.
சொத்துக்களை அபகரிப்பதற்காகப் பிள்ளைகளேதங்கள் விதவையான தாயை வற்புறுத் திக் கணவனது சிதையிலே உயிரோடு எரிக்கும் சடங்கு இந்தியாவில் அண்மைக் காலங்களி லும் நடைபெற்றுள்ளது.
2002இல் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'ggBLDringfil' ? என்ற இடத்தில் 85வயது டைய குட்டுபாய் என்ற விதவை சிதையிலே எரிந்தாள். குட்டுபாய் தன்னைத்தானே எரித்துக் கொள்வதைக் காண்பதற்காக 1000இற்கும் அதிகமானவர் கள் திரண்டிருந்தனர். குட்டுபாய் தற்கொலை செய்து கொள் வதைத்தடுக்க முற்பட்ட காவற்றுறையினர் இருவர் கற்களால் இt தாக்கப்பட்டு விரட்டப்பட்டனர். தாயினது சொத்துக்களை அபக ፪፻፷፬ ரிப்பதற்காகத் தாயை "சதிக்குத் தூண்டியதாக மூத்த மகன் இந் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இளைய மகன் அருகே நின்று இ பார்த்திருக்க மூத்த மகன் சிதைக்குத் தீமூட்டியதாகப் பிள்ளை கள் இருவர் மீதும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
1970இல் முற்கூட்டியே தெரிந்திருந்தும் விதவை ஒருவர் இ உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை ராஜஸ்தான் மாநில HEi= அரசு தடுத்து நிறுத்தாமையைக் கண்டித்துஇராஜஸ்தான் சட்ட சபையில் கேள்வியெழுப்பப்பட்டது. முற்கூட்டியே பிரசாரப்படுத் வி தப்பட்ட இக்கொடுந்துயரைக்கான 70000 பேர்திரண்டிருந்தனர். மாநில அரசு மெளனமாய் இருந்தது.
விதவைகள் தீயில் - மகாசதியில் எரிந்து தெய்வங்களாவதை நினைவுபடுத்தும் 'நடுகற் களும் நினைவுச் சின்னங்களும்' தென்னிந்தியா, கர்நாடக, ராஜஸ்தான், மைகர் முதான இடங்களில் இருக்கின்றன.
மொகலாயப் படையெடுப்பின்போது தங்கள் கணவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட் டதை அறிந்த ராஜஸ்தான் பெண்கள் தீயிலே தங்களைத் தாங்கள் அழித்துக் கொண்டதாகச் சரித்திரம் கூறுகிறது.
1794 இல் நடந்த ஒரு சம்பவம் ஆன் ரணசிங்க கூறுகிறார்
1784இல் இந்தியாவின் தஞ்சோர் மாவட்டத்தில் கரைவன் இறந்தபோது அவனது சிதை யிலே எரியுண்ட பெண்ணைச் சுற்றி எனது கவிதை சுருக்கொள்கிறது.
இறந்துபோன அந்தப் பிராமனன் கிராமத்தின் முக்கியமான ஒரு மனிதனாக இருந்தான். கணவனது சிதையிலே எரிந்து பலியாக அவள் எண்ணியிருந்தபோது அவளுக்கு வயது முப்பது.
Erissä 56ÍNGUAGE "Abbe Dubois GTygßLJ "Illindul MalIliricers, Cu1s10111s and CCTEmbrics fftID நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
அவள் தனது கணவனது சிதையிலே தீப்பாய்ந்து புனிதையாகப் போகிறாள் என்ற செய்தி கிராமம் முழுவதும் பரவியது. அந்தத் துன்பியல் நிகழ்வைக் காணக் கிராமமே திரண்டு வந் திதி
விலையுயர்ந்த ஆபரணங்களாலும் சரிகைகளால் நெய்யப்பட்ட பட்டுப்புடைவையாலும் புது மணப்பெண்ணைப் போல அவளை அலங்கரித்தனர். கணவனது உடலம் வைக்கப்பட்டி ருந்த பாடையின் பின்னே அவள் நடந்து சென்றாள். சனத்திரள் இரு மருங்கும் காவலாக அணிவகுத்து நடந்து அவளை உத்தமியாகத் தெய்வநிலையை அடையப் போகின்றவளாக,
- κυττη μη εί 57
ஆe = TITLIT 2010

Page 31
வீரப் பெண்ணாக, கற்பரசியாகப் புகழ்ந்து ஆர்ப்பரித்தது.
அவளருகே நடந்துவரும் பெண்கள் அவளை வாழ்த்தி அவளுக்குக் கிடைக்கப் போகின்ற அதிஷ்டத்திற்காகப் பாராட்டுகின்றனர். அவ்வேளை 'மணப்பெண்' (விதவை) வெற்றிலை களைப் பகிர்ந்தளிக்கத் தொடங்கினாள், ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. அவளிடம் இருந்து நீ06:வுப் பொருளைப் (Relies) பெறுவதற்காகச் சனக்கூட்டம் அவளை நெருங்கிவர நெரிசல் ஏற்படுகிறது.
ஊர்வலம் நீண்ட தூரத்தைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் அமைதியாகி, டனர்வற்றவளாகக் கனவ னது உடலின் பின்னே சென்று கொண்டிருந் தாள்.
துரத்திலே சிதையைக் கண்டதும் அவள் தன்னம்பிக்கையை இழக்கிறாள். தடுமாறி சீனாள். பாதங்களை எடுத்து ஓர் அடி வைக்கச் சிரமப்பட்டாள். அச்சத்தால் பீடிக்கப்பட்டுநிலை தலைந்து போகிறாள்.
பிராமணர்கள் தங்கள் சடங்குகளை ஆரம்பித்தனர். உறவினர்கள் அவளுக்குத் தன்னம்பிக்கேயபூட்ட முயன்றனர். அவளது ஆன்மாவை எழுச்சியடையச் செய்யப்பலவா றும் முயன்றனர். எதுவுமே பயன்தரவில்லை. அவ்வேளை அவளை இழுத்துச் சென்று அருகிலுள்ள தளத்திலே குளிப்பாட்டினர், கணவனது உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்து ஈர உடையுடன் இழுத்துச் செல்லப் படுகிறாள். சிTத அவளது கண்களுக்குப் பயங்கரமானதாய்த் தோற்றமளிக்கிறது.
பிராமனார்கள் சிதையைச் சுற்றிவரக் காவலுக்கு நின்றனர். ஒரு கையிற் தீப்பந்த மும் மறு கையில் நெய் நிறைந்த தாளியும் இருந்தன. உறவினர்களும் நண்பர்களும் கையில் வாள்களுடனும் துப்பாக்கிகளுடனும் ாட்டிகளுடனும் காவலுக்கு நின்றனர். அடுத்து சதீழாதாக்கல் நிகழப்போதும் மரணத்திற்குச் சாட்சியாக இரு வரிசைகளில் அவர்கள் காவலுக்குநின்றனர். ஆயுதங்களுடன் காவலுக்கு நிற்பது விதவை தப்பியோடாதிருப்பதற்காக மட்டுமல்ல. கூட் டத்திலே எவரேனும் விதவையில் இரக்கப்பட்டு அவளைச் சதியிலிருந்து காப்பாற்ற முயலக் கூடாது என்பதற்காகவும் கூட.
சடங்கிற்குத் தலைமை வகித்த புரோகிதர் சைகை காண்பிக்க அவள் சிதைக்கு அருகே கொண்டு செல்லப்படுகிறாள். ஆபரணங்கள் யாவும் கழற்றப்படுகின்றன. - சம்பிரதாபப்படி சிதையைச் சுற்றி அவள் மூன்றுமுறை வலம்வர வேண்டியிருந்தது. முதல் முறை கால்கள் பின்ன ஒருவாறு வலம் வந்தாள். அடுத்த இரு தடவையும் சிதையைச் சுற்றி உறவினர்களால் இழுத்து வரப்பட்டாள். மூன்றாவது முறை சுற்றி வந்ததும் அவளைத் தூக்கிக் கனவனது உடல் வைக்கப்பட்ட சிதைக்கு மேலே வைத்தார்கள். பிராமணர்களது கையி விருந்த ஆாளிகள் வெறுமையாகின. சனத்திரள் ஆர்ப்பளித்தது. தீப்பந்தங்கள் சிதையில் வீழ்ந்
... if a 8 g = |||||||||||||!H"|"{"f7f"?:?!! ஆார்بیٹھ
 
 
 
 

தன. சில கணங்களில் தீ கொழுந்து விட்டேரிந்தது.
தீநாக்குகள் அணையும்வரை காத்திருந்தனர். இருவரதும் என்புகளைச் சாம்பலிலிருந்து வேறாக்கினர்.
என்புகளின் ஒரு பகுதியைக் கங்கையிற் கரைப்பதற்காகக் காசிக்கு எடுத்துச் சென்றனர். "புனிதையாக்கப்பட்ட விதவையின் மீதமுள்ள என்புகளைப் பொடியாக்கி நீரிலே கரைத்து அதிலே அன்னத்தைச் சமைத்து 12 பிராமணர்கள்களிப்புடன் அருந்தினர்-தாங்கள் தூய்மை அடைவதற்காக,
இந்நிகழ்வைக் கவிதையாக்கியிருந்தார் ஆன் ரணசிங்க, ராஜஸ்தானிலுள்ள சுவர் ஓவியங்கள் விதவைகள் உயிரோடு எரிவதைக் காட்சிப்படுத்து கின்றன. இவ் ஓவியங்களைப் பார்த்ததைத் தொடர்ந்து சதி" பற்றி ஆராயத் தொடங்குகிறார் ஆன் ரணசிங்க, அபே பேயளின் நூலில் விவரிக்கப்படும் சம்பவம் சதி (Bali என்ற களிதை யாகிறது. இக் கவிதையும் குறிப்பும் 2005 இல் வெளிவந்த A L0ாg n Ily என்ற ஆன் ரனசிங்கவினுடைய நூலில் பிரசுரமாகியுள்ளது. இந்நூலின் 2ஆவது பதிப்பு 2009 இல் வெளிவந்தது.
ஆங்கிலத்தில் எழுதிய இக்கவிதையை இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல்ய பெண் னிய இதழான "FEMINAவுக்கு ஆன் அனுப்புகிறார்.
இக்கவிதையைப் பிரசுரிக்க முடியாது என்று திருப்பி அனுப்பியதுடன் ஒரு குறிப்பும் ஆணுக்கு அனுப்பியிருந்தது FEMix'
"இப்படியான விடயங்களைப் பிரசுரிக்க முடியாது. ஜேர்மனிய ஆசிரியர்களிடம் நாஜிகளின் வதை முகாமில் நிகழ்ந்த மில்லியன் கணக்கான யூதர்களின் படுகொலையைப் பற்றிக் கற்பிக்குமாறு கேட்டால், ஜேர்மனியப் பிள்ளைகளுக்கு இந்தப் பயங்கரம் பொருத்தமற்றது என்று கூறி மறுத்துவிடுவார்கள்' என்றிருந்தது "FEMINAவின் குறிப்பு.
விதவைகள் சிதையிலே எரிந்த நிலை யில் தீச்சுவாலையுடன் ஓடிக் காடுகளிலே பேய்க களாக உலாவருவதாகவும் கதைகள் உண்டு. இவ்வாறு சிதையிலிருந்து தப்பியோடுவதைத் தடுப்பதற்காக ஆழமான கிடங்கு வெட்டப்பட்டு அதற்குள் சிதை அமைக்கப்பட்டு விதவைக ளைக் கிடங்கினுள் இறக்கிவிட்டுத் தீமூட்டுவதாகவும் தீயின் சுவாலை உடலைப் பற்றி எரியத் தப்பியோட முடியாமல் கிடங்கின் சுவர்களிலே மோதித் தீயின் வெள்ளத்தில் விதவைகள் அழிந்து போவதாகவும் சதி பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கிறன.
மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
தமிழாக்கம்
எம்.ஏ. நுஃமான்
5 Gy Gyfusib : - GHEALT LILLI TGITrio, 1205/1 கருப்பூர் சாலை,
| புத்தாநத்தம், | 621310, திருச்சி மாவட்டம், : | இந்தியா, :
ஆடி - புரட்டாதி 2013 [...]or:#f 5)

Page 32
அஞ்சலிசண்டிமாசில்வா சர்வதேச கவிஞர்க்கான சிறப்பு விருது பெற்ற கவிதை அஞ்சலி சண்டிமா சில்வா, சர்வதேச கவிஞர்க்கான சிறப்பு விருதை அமெரிக்காவில் இயங்கும் சர்வதேச கவிஞர்கள் சங்கத்திடமிருந்து பெற்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிபா மாநிலத்திலுள்ள ரோண்டோ நகரில் நிகழ்ந்த கவிதைக்கான ஊக்குவிப்பு விழாவில் கலந்து கொள்ள இவர் அழைக்கப்பட்டிருந்தார். தனித்தியங்கும் கவியாற்றலுக்கான சிறப்புப் பெறு பேறை அடைந்துள்ள அஞ்சலி, இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதும் சிறந்த கவிஞர்கள் சிலருள் ஒருவர் ஆவார். சிறந்த கவிஞர்க்கான வெள்ளிக் கிண்ண விருதைப் பெற்றுள்ள இவர். சர்வதேச கவிஞர்கள் சங்க (I.3.P} இயக்குநர் குழு, ஆலோசனைக் குழு இரண்டினதும் சிபார்சில் இச்சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினர் ஆகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(சிறப்பு) பட்டத்தைப் பெற்றும், எழுத்துப் புலமை, தொடர்பாடல் துறைகளில் பின்பட்டப்படிப்பிற்கான டிப்ளோமாவை முடித்தும் உள்ளவ ரான அஞ்சவி அப்பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலப் போதனாசிரியராகப் பணிபுரிகிறார். R3.Kஇவரது விருதுபெற்ற கவிதையான NATUREWEEPS இயற்கையின்புலம்பல்மொழியாக் கம் செய்யப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது.
எண்னைப் பெயர்த்து ஏனொரு பூசாgயிலே இட்டாய்? எண்ணிவிருந்தேன் வாழ்வைப் பலவtதமாய் ஏண் பறித்தா? எனது நேசத்திற்குரிய தாயவனின் தொப்பூக் கொழுநிலிருந்து அtநியமாக்கி சொல்EொTாத் துயரத்தினேன் கொrந்து விட்டா
நாEfங்க தண்ணீரைத் தான் பெறுகிறேன் மெண்பணித் தூவலை இழந்தேன் உlைவிழந்து விருைத்த முகங்களையே காண்கிறேன் So stülLXLIII Lé83ITZF-Fetze-IIuIořo மனிதர்களின் வார்த்தையஐiபல்கrளயன்றி
traffiffle" till:53Luh (&"LufãoE MEO சுற்றிலும் மனித ஆரவாரப்புகளல்லாமல் Lill L எங்கும் மாத்தளபாடங்களே அல்லால் சூரியன், மேகங்கள், மEnஸ்கன் ஈவதொன்றும் எனக்கிஸ்பிலேயே,
நாண் கேட்கிறேன். எண் தாய் எEை அழைப்பதே நான் கேட்கிறேன் எாது தாயின் புExtஐ இங்வுலகே நீத்து நான் பிரிகின்ற வேளை வtதுவிட்டது ஆEாஃ. நாE?
தமிழில் சு.வில்வரத்தினம் இயற்கையின் புலம்பல்
 ேஐக்கவிதை 'தூண்டி இதழுக்காக கவிஞர் சு.வில்வரத்தினத்தால் மொழியாக்கம் ரேய்யப்பட்டது. இதனைத்
தந்துதfய நீசெஸ்மனோகரனுக்கு நன்றிகள்,
g - ሠr "ቱ ፳፱፻፺ዝ] '(' ')
 

இலக்கியம் பேசுமொழி சார்ந்தது. இதனால் ஏனைய கட்புல ஆற்றுகைப் படைப்புகளுக்கு இல்லாத வரையறை இலக் கியத்திற்குண்டு. இலக்கியம் தனது மொழி வழங்கும் பிரதேசங்களால் வரையறை செய் யப்படுகிறது. இந்த மொழி நிலை வரையறை காரணமாக இலக்கியம் சார்ந்து ஒரு மொழி நிலை இடம்மாற்றப் பாரம்பரியம் உருவாகி யது. ஆனால் இலக்கியத்தினை ஒரு மொழி பிலிருந்து இன்னொரு மொழிக்குப் "பெயர்க்க முடியுமா என்பதும், உண்மை யில் மொழிபெயர்ப்பெனவொன்று உண்டு தானாஎன்பதும் இதுதொடர்பில் ஏற்படுகின்ற வொரு அடிப்படையான கேள்வியாகும்.
ஒரு மொழிபெயர்ப்பாளர்' உள்ளிட்ட எந்தவொரு வாசகரும் ஒரு படைப்பைத் 5Ungl L|5,355TLif (perception) JiggyLISTIrii களுக்கூடாகவே பெற்றுக்கொள்கிறார். புலக் காட்சி அனுபவங்கள் என்பது ஆளுக்காள் வேறுபடும் அறிகை (cognitive) அனுபவ வேறுபாட்டு நிலவரமாகும். ஆகவே தான் ஒருவர் வாசிப்பதை இன்னொருவர் வாசிப்ப தில்லை எனவும் ஒருவர் ஒன்றைப் புரிந்து கொள்வதுபோல் இன்னொருவர் அதனைப் புரிந்துகொள்வதில்லை எனவும் விவாதிக்கப் பகிேறது. இந்த நிலவரம் காரணமாகவே ஒரு படைப்பென்பது வாசிப்பவர்களின் எண்ணிக் கையாற் பெருகிச்செல்கிறதெனக் கூறப்படுகி றது. புரிந்துகொள்ளுதலிலும் - வாசக நிலை யிலுமுள்ள அறிகை வேறுபாடுகள் என்பது ஒரு யதார்த்தமாக உள்ளபோது, 'மொழி பெயர்ப்' பென்பது எவ்விதம் அதனுடைய முழுமையான அர்தத்தில் சாத்தியமாகக் கூடும் என்பது பிரதானமான கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் 'மொழிபெயர்ப்பாளர்
தொலைவில் ஒரு வீடு
- திவ்வியாவின் பக்கங்கள் -
கள் உள்ளிட்ட வாசகர்கள் அனைவரும் தாம் வாசித்த (புரிந்துகொண்ட) முறையா லேயே ஒரு படைப்பினைத் திறக்க முற்படு கிறார்கள். இந்தத் திறப்பே, மொழி பெயர்த்த லுக்கான வாயிலுமாகும்.
இவ்வாறு விவாதிக்க முற்படும்போது மொழிபெயர்ப்பென்பதை ஒரு வியாக்கியான EscD5 (state of interpritation) TGTi, for வேண்டியேற்படுகிறது. அதாவது ஒரு படைப்பு மீது வாசக மனம் நிகழ்த்தும் ஒரு எதிர்வினைச் செயற்பாடாகவே (response) அது காணப்படுகிறது. இதனை வேறுவிதமா கக் கூறுவதானால் எல்லாப் பார்வைகளும் தமது காலவெளி அநுபவங்களால் சட்டக மிடப்பட்ட நோக்கு நிலைகள்(views) ஆகும். என்பதனால், நோக்கப்படும் பொருளொன் றாயினும் நோக்குகள் ஒன்றாயிருப்ப தில்லை. நோக்கு நிலைகள் ஒன்றாக இல் லாதபோது 'பெயர்த்தல்' என்பது எவ்விதம் சாத்தியமாகக்கூடும்? இந்த விவாதத்தின் மூடுபள்ளத்தாக்கு வழி நடக்கும்போது ஒரு படைப்பிற்கான ஒவ்வொரு பெயர்ப்பும் தனித் தனிப் படைப்புக்களாக, தனியாள் வெளிப்பா கேளாகப் பார்க்கப்படவேண்டும். அதனாற் றான் ஆசிரியத்துவம்' (aulship) என்பது மூலத்திற்கும்'பெயர்ப்புகளுக்கும் வேறா கின்றன. இதனாற்றான் காப்புரிமை (0py right) தொடர்பான சட்டங்கள் கூட மூலத்திற் கும்’-'பெயர்ப்புகளுக்கும்'தனித் தனியே
LÉGTGTGGT.
இவ்வாறு பேசும்போது "மூலம் - பெயர்ப்பு'என்ற பிரிப்புக்கூட சற்று அபத்த மாகவேபடுகிறது. மூலம் மட்டுமல்ல, 'பெயர்ப்புகள் கூட ஒரு வகையில் மூலங்கள் தான். உபநிடதத்தில் வருவதுபோல்”அதுவும்
obg - LyČLITF 200
Iறு: l

Page 33
பூரணம், இதுவும் பூரணம்; பூரணத்திலி ருந்து பூரணம் தோன்றிய பின் எஞ்சியதும் பூரணம்.”
இரண்டாவது விடயம் கவிதைதனதுமூல மொழியிலிருந்து, இலக்கு மொழியின் சொற் பரப்பிற்குள் இறங்கும்போது, அது இலக்கு மொழியின் சொற்பரப்பிற்குள் இயைபுபட வேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எவ்வாறு, எவ்வளவு தூரத்திற் குச் சாத்தியமாகும். ஏனெனில் ஒவ்வொரு மொழியும் தனக்கேயான தர்க்கங்களாலும் - தனிப்பண்புகளாலும் உருவாகியுள்ளது. எனவே ஒரு தனிப்பண்பை, இன்னொரு தனிப் பண்பினுள் அப்படியே இறக்குதல் சாத்தியமில்லை. இதனாற்றான் 'பெயர்த் தல்' என்பதை ஒரு குறிப்பிடலுக்கான பெய ராக மட்டுமே எடுக்கவேண்டியிருக்கிறது என 6bnb.
மூன்றாவது விடயம், கவிதை உள்ளிட்ட இலக்கிய வடிவமொன்றின் கருப்பொருள் (heme) அல்லது உள்ளடக்கத்தை (content) 'பெயர்த்தல்'ஒரு படைப்பின் 'மொழி பெயர்ப் பைப் பொறுத்தவரை சரியான ஒன்றல்ல. அதுவொரு ஆக்கச் செயற்பாடுமல்ல. படைப்புக்கள் என்பன அவற்றின் கருப் பொருளும் அது வெளிப்பட்டு நிற்கும் சொல் லுடலின் உருவநிலையும் சேர்ந்து பிணைந்த தொரு வெளிப்பாட்டு நிலையாகும் (expression). அதனாற்றான் ‘கலை’ என்பது ஒரு வெளிப்பாடெனக் கூறுகின்றனர். என்பத னால் ‘பெயர்த்தல்’ என்பது சொற்களின் பொருளை (meaning) இடம்மாற்றும் ஒரு செயற்பாடல்ல. பதிலாக ஒரு படைப்பின் அனு பவத்தைக் கையேற்றுக், கைமாற்றும் ஒரு படைப்பாக்கச் செயற்பாடாகும். படைப் பொன்றை நாம் திறக்கையில், அப்படைப்பு மறுவளமாக நம்மைத் திறக்கிறது. இந்தத் திறத்தல் காரணமாக ஏற்படும் ஒரு கவித்துவ மனமூட்டத்தில் நின்றே பெயர்த்தல்' எனும் செயற்பாடு சாத்தியமாகிறது. அது சொல் லுக்குப் பொருள் சொல்லும் ஒரு மோலோட்ட மான உரையாசிரியர் பாரம்பரியமல்ல.
இவ்வாறு பார்க்கும்போது மொழிபெயர்ப்
புச் செயற்பாட்டில் 'மொழிபெயர்ப்பாளரும் (transilator), இலக்கு மொழியும் நிர்ணய கரமான இருபெரும் சக்திகளாகும். மேற்படி இரண்டு சக்திகளின் பண்புகளே மொழி பெயர்ப்பைத் தீர்மானிக்கின்றன. இதில் பிர தானமானவர் 'மொழிபெயர்ப்புச் செய்பவர். ஏனெனில் அவரே மொழியைக் கையாள்ப வர்.
இதேவேளை கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம், இலக்கியமென்பது பொதுமொழிக்குள் ஊடறுத்து நகரும் இன் னொரு தனிமொழிப் பரப்பாகும். தனிமொழி யாய் இருத்தலே அதன் சிறப்பம்சமுமாகும். அதே நேரம், படைப்பாளிகளைப் பொறுத்து அது மேலும் வேறு வேறுபட்ட தனிமொழிக் கிளைகளை விருத்தி செய்திருக்கிறது என்ற வகையில் இலக்கியத்தின் சிறப்பு, மொழிப் பிராந்தியம் என்பது படைப்பாளிகளினால் கட் டப்படுவதும் - முடிவில்லாது விருத்திசெய்யப் படுவதுமான ஒரு மொழிப் பரப்பாகும். அது அதற்கேயானஅழகியற் தர்க்கங்களையுடை யது என்பதுடன் அர்த்தங்களை முடிவில் லாது உற்பத்தி செய்யக்கூடிய சொற்களின் தொக்கு நிலைகளில் நடமாடுவது; உருவக மாயும் படிமமாயும் இன்னும் சாத்தியமுடைய பலவேறுமொழிமடிப்புக்களையுடைய ஆடை களை அது தரித்துள்ளதனால் அது மொழி யின் அகராதிப் பரப்பில் வசிப்பதில்லை.
என்பதனால், 'மொழிபெயர்ப்புச் செயற் பாடென்பது அகராதியில் நிகழ்த்தப்படும் பொருள்கோரும் ஒரு செயற்பாடல்ல. ஆனால் பலரும் அதனை அவ்வாறு தான் புரிந்துவைத்திருக்கிறார்கள். படைப்பென்பது 6T6ñI66hğ5üib €9(U5 LDG360TrpfB60D6\)G3uLum (State of Mind) அப்படியே ‘மொழிபெயர்ப்பும் அவ் வாறானதொரு மனோநிலைத்தளம் சார்ந்த தென ஏற்கனவே விவாதித்திருந்தோம். அது ஒரு தூண்டல் - ஒரு படைப்பை, ஒரு படைப் பாக்க மனமுடைய, அதேநேரம் மொழி வள முடைய நபர் சந்திக்கும்போது ஏற்படும் ஒரு படைப்பாக்கத் தூண்டலின் - மன விரிவின் ஒரு வகை விளைவாக 'மொழிபெயர்ப்பு வரு கிறது.
ஆg - புரட்டாதி 2010
மேனுUதிே 62

இவ்வாறு பார்க்கும்போதுமொழிபெயர்ப் புக்கள் யாவும் மொழிபெயர்ப்பாளரது படைப் புக்களாகவே பார்க்கப்படவேண்டுமென இப் பத்தி கருதுகிறது. அது ஒரு வகையில் ஒரு 55616OLD55lb (appropriation) 6heFusipur(B மாகும். குறித்த ஒரு படைப்பை வாசிக்கும் போது மொழிபெயர்பாளர் தனது காலவெளி அனுபவப்பரப்பில் நின்று, தனது உடன்நிகழ் கணத்துப் பெளதீக உளவியல் நிலவரங்க ளின் மத்தியில் நின்று தனது சொந்த மொழிக்கு மேற்படி படைப்பின் அனுப வத்தை எடுத்துவரும் செயற்பாடாக அது அமைந்துள்ளது.
எனவே, 'மொழிபெயர்ப்பு என்பது ஒரு Lugoj66b B6o6o pon LпULš56пšć860 (inter texual) நிகழும் ஒரு சிறப்பு வகையான ஆக் கச் செயற்பாடாக அமைந்து விடுகிறது.
இவ்வாறு விவாதிக்கும்போது, 'மொழி பெயர்ப்பு','மொழிபெயர்ப்பாளர்' என்ற சொற் கள் பிரச்சினைக்குரியதாகவும் அதற்குப் பதி லாக வேறொரு அர்த்தச்சாத்தியப்பாடு கூடிய சொல்லின் தேவையையும் உணரக்கூடிய தாகவும் இருக்கிறது. இவற்றிற்குப் பதிலாக மொழியாக்கம் - மொழியாக்குநர் (Trans creatio - Transcreator) (Burr6örgpug'u îJSuurT கங்கள் அதிகப் பொருத்தப்பாடுடையவனவா கத் தோன்றுகிறன. மேலைத்தேய மரபில் மேற்படி சொற்கள் இவ்விதமான இலக்கியச் செயற்பாட்டுப் பரப்பில் வழக்கத்திற்கு வந்தி ருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
S5606015 5up6.6b (adaptation) 6T6örp எண்ணக் கருவுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. தழுவல் என்பது குறித்த ஒரு படைப்பை ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு எடுத்துவரும் செயற்பாடு மட்டு மல்லாமல், எடுத்து வரப்படுகின்ற பண்பாட் டுச் சூழலுக்கேற்ப மாற்றியமைத்தற் செயற் பாடுகளை பிரக்ஞைபூர்வமாக செய்யும் ஒரு செயற்பாடுமாகும். அதாவது அதன் களமும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் உள்ளூர்ப்பண் பாட்டிற்கேற்ப மாற்றப்பட்டுவிடும். ஆனால் மொழியாக்கும் செயற்பாடு என்பது அது வல்ல. பதிலாக ஒரு மொழிவயப்பட்ட
படைப்பை வாசிக்கும் தருணத்தில் தூண் டப்பட்டுத் தனது சொந்தமொழிப் பரப்பிற்குத் தன் புரிதல் அனுபவப்படி எடுத்துச் செல்லும் ஒருசெயற்பாடாகும்.
இந்த வேறுபாடுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளும்போது தான் எம்மால் இலக்கியத் தின் குணத்தினையும் - இயல்பினையும் சரி யாகப் புரிந்துகொள்ள முடியும்.
பல கோட்பாட்டாளர்கள் மொழிபெயர்ப் பென்பதைக் கருத்துக்களை விளக்குதல், வியாக்கியானித்தல் மற்றும் மீளாக்குதல்
என்பதிலும் பார்க்க வார்த்தைகளின் மறுவுரு
வாக்கம் என்பர். அதேநேரம், இங்கு மொழி யென்பது இரண்டாம் நிலைப்பட எண்ணங்
களைக் காவிவருதல் என்பதே பிரதானமா
னது எனக் கருதுவதாக நியூமார்க் கருதுகி றார். அது பல்பரிமாணங்களுடைய, ஆழ மான பலவேறு மட்டங்களுடையதும் அது வெளிப்பட்டுநிற்கும் சூழமைவில் தங்கியிருப் பதுமான ஒரு செயற்பாடெனவும் பண்பாடு, சமூகம் மற்றும் மொழியியல் காரணிக ளோடு சம்பந்தமுடையதாகவும் மேற்படி ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதனாற்றான் மொழியாக்கம் என்பதை உற் பத்தியும் அதே சமயத்தில் மறு உற்பத்தியும்
என சுஜித் விவாதிக்கிறார்.
இந்த விவாதங்களின் பின்னணியில் நின்று அன்னா அக்மத்தோவாவினது ரஷ்ய மொழிக்கு மாற்றப்பட்ட ஒரு கவிதையையும், அதற்கான ஆங்கில மொழியாக்கங்களிலி ருந்து தமிழுக்குச் செய்யப்பட்ட இரண்டு மொழியாக்கங்களையும் மற்றும் பாப்லோ நெருடாவினது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை யொன்றுக்கான இருவேறு மொழியாக்க ளின் ஒரு பகுதியையும் இப்பத்தியில் தருவத னுாடாக மொழியாக்கங்களின் இயங்குநிலை என்பது எவ்வாறு ஒரு படைப்பிற்கும் இன் னொரு படைப்பிற்குமிடையில் வேறுபடுகிறது என்பதையும் மூலமொழியில் காணப்படும் படைப்பு மொழியாக்கக் களத்தில் எவ்வாறு பல்வேறுவிதமான மொழியாக்கங்கள் மேற் கிளம்புவதற்கான ஒரு தருணமாக இருக்கி றது என்பதையும் அவதானிக்கலாம்.
debig - gl°Lril 2010
Dேனுபவதி 63

Page 34
DT))
mlத்தேகளால் வெளிப்படுத்தமுடியாத் துயரம் 3தத் தtதிகaft இடைநிடா மீட்டங்கEfஜ், தட்டுகளில் மீண்கள் உப்பின் வாடே காரணgத்தது.
"நான் உனது நீர்பன்" என்றான் ஆண், சொல்லியவாறே எண் ஆடையைத் தொட்டான். கேம் தருவதற்த அந்த விரல்களில் எத்தanE தயக்கம் எங்வளவு விலகியது அவற்றின் ப்ேபரிசமீ ஒரு வருடலிலிருந்து பூனைகளையும் பறவைகளையும் தடவிக்கொடுப்பது ஆஃவாறே ஒரு மெல்பே சர்க்கப் பிராங்கராபுப் பார்ப்பது இவ்வாறே ததாகEமாக மெண்மே தழுவிய ஒரு புன்னாக తlమొETF FజీITimIDdiff fర్ట్ @ghttu
பு:கgட்டத்தைத் துளைத்துவரீதது ேேச :lle. fi:ILESTIEE: தேவரின் வாழ்த்து, நன்றி அறு, இந்தச் சந்திப்புக்காக, உங்காதEலுடனான இந்த முதன் சநீதிப்புத் தான்,
எ கீதா, எஸ்.வி.ராஜதுரை (அக்மதோவா அக்கரைப்பூக்கள் - 2008)
*ţ - ||*LII: 2}|} f4 :று:
 

Evening
In the garden strains of music, full of inexpressible sadness. Scent of the Sea, pungent, fresh, on an ice bed, a dish of Oysters.
He said to me: "I'm a true friend and then touched my dress. How unlike an embrace the closeness of his caress,
Thus, you stroke birds or cats, yes,
thus you view shapely performers.
in his calm eyes only laughter, beneath pale-gold eyelashes.
And the Woices of Sad wols sang behind drifting Wapour: "Give thanks to heaven, thenyou're alone at last with your lower."
5ğ3,4g — 4|TI"LFlğ5 201[]
மாலையில்
தோட்டத்தின் இசையில் வெளிப்படுத்த முடியாத் துயரம். தட்gண்மேக்ஸ் ஐஸ் கட்டியில் 'Dరిgణీ చౌర్య'dT ఊపెhటెpLTTELణీ ITTh புதுமையுடன் பாக்கிறது
[॥TLE
அவருக்கச் சொன்ாண்; எனது உடைகளையும் தொட்டI: ர்ேவனது கரங்களில் எந்த 2ார்ச்சியும் இல்லை.
*$/, '(u8I (! I(l8| Gogine:TMIITJTŮ (BUITE. செம்மையா அமைந்த குதிரேமின் முதுகில், 5:Illii'8r:Ierii II JIIlierii I (3IIIlea, மெல்லிய பொன்ற இமையின் கீழே.
HேEEரது
கங்களில் மட்டும் ஒEl
பரவும் புகையின் மேல் tı. 68'lerfld'ı dı.Lig &tir, filçgibLeflılığı: கடவுளுகீஆ நன்றி சொல்: முதற் தடவையாக
,
காதலுடன் நீ தனியாக
அ.யேசுராசா (பனிமழை - 2002)
மயூப: 65

Page 35
ప్స్టన్దేశ్లో ான் துரோவழியா
ஓர் ஏமாற்றப் பாட்டு
இரவுகளில் உன் நினைவுகள் என்னைச் சுற்றுகின்றன ஆறு தன்னுடைய நிலையான ஒப்பாரியைக் if (EETB 3aFF &&ELIEFF. உதய நேரத் துறைமுகம் போE0 எதுவும் இஸ்லாமல் ஆயிறே.
இது பிரிவின் வேளை ஒரிேந்து சென்றவனே தனி ஐரின் முகங்கள் அEாத்தம் எண் ருேந்சில் சாரலாகின்றன. ஓ எருtருளியே நீ கப்பலயுைம் மூழ்க வைத்த பயங்கரக் ఇEవIIf EరిLTl.
செள.மதார் மைதீன்
(சிலிக் குயிலுக்கு ஓர் செங்கவிதாஞ்சலி - 2002)
நிராசையின் பாடல்
எண்னைச் சுற்றியுள்ள இரவிலிருந்து எழுகிறது உன் நிேைான் தரது முரட்டுப் புலhபE0க் கடலில் கE0கிறது நதி,
விஜயற் காலங்களில் கேவிடப்படும் கப்பற் தளங்கள் போE. இது புறப்படுவேளை, கைவிடப்பட்டவிளே.
தனிந்த மE சிரசுகள் எண் ஐந்தயத்தின் மீது பொழிந்துகொண்டிருக்கின்றன. சிதிலங்களின் ஆழியே, சேதமாE கப்ப&களின் கொடூரக் ககையே.
சுகுமாரன் (பாப்லோ நெரூதா கவிதைகள் - 2004)
|g - பட்டாதி
மயூபாஜி 6
 

தமிழில் - ந.சத்தியபாலன்
ஒரு பொம்மையின் தேவைகள்
மgறேங்காத தட்டை ருேந்த அம்மாக்களில் அலுத்தே போயிற்றுப் பொம்மைtரு நுளம்பு விரட்டும் திரவத்தின் நெழ கொண்ட போஜித் தேரீேக் தவளைகளிலும் தான்.
jLB జియోfu lరEBh &uళఊl, ಲಿà:ವGuTiTub 6ಕಗà:೭ à: 8utಫ್ರಿ! உற்பத்தி விபரங்கள் எழுதப்பட்ட
జాI ITT Epg|Bl LLజీణ, நீர் புகாத ரப்பர் காலாரியும் பொருத்தமான மேலங்கியும்
CEH.Lcf 5ETITETITL85AËL GJIT *ELOLD வெளியே மழைக்கள் செல்ல விரும்புகிறது. ஒரு மூட்டாள் வாத்துப் போல இருபவித இன்றுக்கிறது.
‘பால்கம்"Eபaாபர் வாசககேயும் ஐெக்கவில்லை. *பேசும் கரடிகள் புத்தகமும் வேண்டாம் அவளுக்க ஒரு "ஆப்பிள் மார்ட்டினி யும் *ஹென்றியும் ஜீனும் புத்தகமொன்ற வேண்டும் 画 桓 ■。己 ஒரு பெரிய பாத்திரத்தில் "வீgரிம் லோமெயிஜம்' ஜெய்னே பப்பெக்கின் 'eetrł8: EJO. BettecCITET63/II, B.J.Teglub Batti;" என மூச்சிரைக்க விரத்துக் கேட்கிறது அது. கவிதைகள்
தமிழ்நாட்டு மரப்பாச்சிப் பொம்மை
புரட்டாதி :Լ}| } றுேதி -- بھارت

Page 36
பொtமைகள் கூட்டங்கEள நடாத்தத் தீர்மானித்தன ஆழtrதகள் "பாலே நடனப் பயிற்சியில் ஈடுபடும் மதியப் பொழுதில் அவை புத்தகங்கள் பற்றியும் நாளாந்த நடப்புகள் பற்றியும் உயர் கE0களின் அழகியல் சித்தாந்தங்கள் பற்றியும் கலந்துரையாடல்கள் நிகழ்த்த விரும்பின ஐTந்சிப்பு வண்ண ஆடையிலிருந்த பொம்றே, விசித்திரமான கற்பனையொண்றை மூன்வைத்தது. நாமீனவரும் ஜோன்ஸ் நகருக்யூப் போயிருந்தால் DLYlLlE LLL kOskST LLLL TAELTTLTTTLT TuSE நெரித்த புருவத்துடன் ஒன்றையொன்று பார்த்தன யாரேனும் ஒருவரின் பதிலுtதக் காத்திருந்தன.
ஆgபாகக் கீர்மைIட்டிருந்த பொம்மை கூறிற்று தெரிவு செய்தல் குறித்து ஏதும் அறியாதோராய் இருப்பவர்கள் ஏர்பதிலும் மறுப்பதிலும் என்ன அர்த்தம் இருக்க முடியும்? அனேத்துப் பொம்மைகளும் அப்சரமாய்த் தEயவசதீதபg தமது கற்பE சிகரட்டுகளைப் பரீற வைத்துக் கொண்டன.
ஜெய்னே பப்பெக் (ayng pupck) வேர்ஜீனியாவின் ஷெனன் டாலோ பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் 1982இல் பிறந்தார். தென்புறக் கிராமப் பிரதேசத்தில் உடலின் ஒரு குறைபாட்டோடு (Mascular dySTphy) வளர்ந்த அவரது வாழ்க்கையனுபவங்கள் அவரது எழுத்துக்க னில் செல்வாக்குச் செலுத்தின. வேர்ஜீனியாவின் ஹரிசன் பேர்க் அரு கிலமைந்த 'ஜேம்ஸ் மடிஸன்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டார். "எட்" என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர் அம்மூவரும் இப் போது வளர்ந்துவிட்டனர்.
EEப்பிதி பப்ப்பக்
எண்ணில்லாத பத்திரிகைகளிலும் இணைய பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முழு அளவிலான இவரது முதலாவது கவிதைத் தொகுப்பான Tomatogir) தக்காளிப் பெண்) அப்பிள் பதிப்பக வெளியீடாக வந்துள்
6HTgil "
ஆe-புரட்டாதி 2010 பறு:தி 8
 
 

ஒன்றன்பின் இண்றாக அழுக்கg கடக்யூம் செம்மறி ஆட்டுக் கவட்டங்கன், IEழபீன் சத்தம் கவடவே தேரீக்களின் இEரச்சல்கள், ஆறுகளின் வீழ்ச்சியும் காற்றும் கடலும் ஜீறுவடை மூgரீத வயல்கள், வெள்ளைத் தாளாய் பரம் f: il 3al infalcutter Gile:Tl ஒவ்வொன்றைக் குறித்தும் மாறி மாறி நினைத்தாயிற்று நான் இrரமும் தூக்கமில்லாமல் கிடக்கிறேன் எEது ஒச்சாட் மரங்களில் இருந்த புறப்பட்டு ஐந்த if]ill Wi୪:୪&&&ikff ଦicଞtଧ୍ୟ, முதலாவது தயில் எழுப்பு துயரத்தின் ஒ8 ங்ேவாறாக நேற்றிரவும் அதற்க முந்திய இரண்டு இரவுகளும் ப்ேபஐயே கிடக்கிறேன் நேப்பினும் எண்ணால் எந்தத் திருட்டு வழியிலும் &eöteboals GleiziëüEpdpguidafoELD50 இன்றைய இரவையுஃ விளாக்க விடாதே ஒரு நாளுக்கம் கீன்Eொரு நாளுக்கும் இடையேயாE ஆசீவதிக்கப்பட்ட தடையே, புதுமையாE எண்மங்களினதும் ஆரோக்கியத்தினதும் தாயே, உாகறே வா.
&g – LJ"LПg 2010
']' )

Page 37
இலக்கியத்தில் எது மிகக் கடினமோ அது தான் மிக எளிதாகத் தோன்றும் என்றுபடுகி றது. அதில் ஒன்று கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகளை வாசித்ததுமே அதை மொழி யாக்கம் செய்யவேண்டுமென்ற உற்சாகம் தோன்றிவிடுகிறது. முதற் காரணம் நல்ல கவிதை மிக மிக எளிமையானது என்பதே. நாம் அனைவரும் அறிந்த எளிமையான சொற்களைச் சேர்த்து வைத்து அது தன் வெளிப்பாட்டை நிகழ்த்தியிருக்கிறது. அச் சொற்களுக்கான இன்னொரு மொழியின் சொற்களும் நமக்குத் தெரியும். மொழி பெயர்க்க வேண்டியதுதானே? வரிகளும் மிகக் குறைவு. சிறுகதை போல பக்கக் கனக்கில் இல்லையே.
அதைவிடப்பெரிய அபாயம் என்னவென் றால் கவிதையை மொழியாக்கம் செய்யச் செய்யநாம் ஒரு பரவசத்தில் திளைக்கிறோம். அபாரமான மன எழுச்சியில் நின்று அச் சொற்களை மீளமீள வாசிக்கிறோம். அந்தக் கவிதையை நாமே எழுதியதுபோல எண்
ஜெயமோகன்
னிக் கொள்கிறோம். அக்கவிதைச் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என அப் போது நமக்கு ஐயமே இருப்பதில்லை.
உண்மையில் அந்தப் பரவசம் மூலக் கவிதையை நாம் மிகக்கூர்ந்து வாசிப்பத னால், சொல் சொல்லாக உள்வாங்கிக் கொள்வதனால் உருவாவது என நாம் அறி வதில்லை. அது படைப்பின் பரவசம் அல்ல, வாசிப்பின் பரவசம்தான். முந்தையதன் ஆடிப் பிம்பம் தானே பிந்தையது. வித்தியா சம் கண்டுபிடிப்பதே கடினம். ஒரு கவி தையை நாம் மொழியாக்கம் செய்யும்போது அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு மொழியிலுள்ள பல சொற் களை வைத்துப் பார்க்கிறோம். ஆகவே அக் கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பற் பல சாத்தியக் கூறுகளை கண்டடைகிறோம். ஆம், ஒரு கவிதையை வாசிக்கச் சிறந்த வழி அதை மொழியாக்கம் செய்வதுதான்.
ஆனால் அந்த மொழியாக்கத்தை நாம் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் திடுக்கிடு
Elg - ιτιέ II: 2αία
மறுபாது 70
 

கிறோம். பெட்டிக்குள் போட்ட போலிச் சரிகை கறுத்துக் கிடப்பது போலிருக்கிறது அது. மூலக்கவிதை அளித்த ஒளி அதிலிருந்து இல்லாமல் ஜோடிக்கப்பட்ட சொற்களுடன் ஒரு பயனற்ற மின்னணுக்கருவி போலக் கிடக்கிறது. தூக்கிக்கடாசுகிறோம். நம்மையே சலித்துக் கொள்கிறோம்.
மொழிபெயர்ப்பே ஆனாலும்கூட அது வம் கவிதையே, கவிதைக்கனம் நிகழாமல் அது நிகழ முடியாது. அது பிரதிபலிப்பாக மறு எழுத்தாக நிகழ முடியாது. மூலக்கவிதைக் குக் கவிஞனில் நிகழும் ஒரு மன எழுச்சி கார னமாக அமைகிறது. மொழிபெயர்ப்புக் கவி தைக்கான மனவெழுச்சியை அந்த மூலக் கவிதை அளிக்கிறது. அவ்வளவே வேறுபாடு மொழிபெயர்ப்பாளனும் கவிஞனே, இரண் டாம் கட்ட கவிஞன். தனக்குள் ஒரு கவிஞன் இல்லாதவன் ஒருபோதும் கவிதையை மொழியாக்கம் செய்யமுடியாது.
தமிழில் மிகச் சிறந்த உதாரனம் எஸ். வி.ராஜதுரை, ரவிக்குமார் போன்றவர்கள் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள். அவர்கள் சிறந்த அரசியல் உரை நடை கொண்டவர்கள். மொழியை அறிந்தவர்கள். பல்வேறு வகையான மொழியாக்கங்களைச் செய்தவர்கள் ஆனால் கவிதையை அவர் கள் மொழியாக்கம் செய்யும்போது ஒரு சட லம் தான் நமக்குக் கிடைக்கிறது. அள்ளிய தற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையி லேயே நதிநீர் வற்றி மறைந்து விடுகிறது.
ஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷய மல்ல கவிதை. ‘அப்பா உன்னைய சாப்புடக் கூப்புடறாங்க' என்ற செய்தியுடன் என் செல்லமகள் வந்து நிற்கிறாள். அவளது இள மழலையும் சுருள் குழலும் மென்சிரிப்பும் வட்ட முகத்தில் விரிந்த விழிகளும் தான் கவிதை அவள் சொல்லும் செய்தியல்ல அப் போது அவள் கருத்துக் கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்தப் பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது.
தமிழில் பல கை அளாவிய கூழாகப் புளித்துக் கிடப்பது பாரதி கவிதை பாரதியின்
கவிதைகளின் மலையாள மொழியாக்கத் தைப் பார்த்துவிட்டு மூத்த விமர்சகரான எஸ். குப்தன்நாயர் இவர் எழுதியது பாட்டா கவி தையா?’ என்றுகேட்டார். 'மிட்டாய் சப்புவது போல ஒரு மெல்லிய தித்திப்புக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை’ என வரையறை செய்தார். பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம், அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர் திருத்தக் கருத்துக்கள் தான் அவை. அந்த ஆவேசம் சொற்களிேல் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு.
“ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா One who has bright eyes, Colle! Come! Come என்று மொழியாக்கம் செய்து தடிம னாக புத்தகம் போட்டிருக்கிறார்கள், வா வா வா என்ற பாரதியின் சொல்லிலுள்ள அலையை விட்டு விட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது? நல்ல கவிதை மொழி யாக்கத்தில் முழுமையாகத் தொலைந்தும் போகாது முழுமையாக வரவும் செய்யாது என்பார்கள். ஆனால் மூலக்கவிதை ஒரு கவித்துவக் கனமாக ஆகி மொழி பெயர்ப்பா எானைக் கவிஞனாக ஆக்காவிட்டால் எந்தக் கவிதையும் சொற்குவியலாகவே இன் னொரு மொழிக்குச் சென்று சேரும்.
ஆகவேதான் நான் கவிதை மொழி பெயர்ப்பை ஒரு பணியாக இப்போது செய்வ தில்லை. எப்போதாவது ஒரு கவிதை என் னைப் பெரிதும் தூண்டி எழுதச் செய்யுமென் றால் மட்டுமே மொழியாக்கம் செய்கிறேன். முன்னர் நான் ஒட்டு மொத்தமாக ஒரு தொகுப்புக்கான கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன். அவை தற்கால மலை யாளக் கவிதைகள்' என்ற பேரில் நூலாக வெளிவந்தது. அப்போது கிட்டத்தட்ட ஒரு வரு டம் எடுத்துக்கொண்டு கவிதைகளை மொழி யாக்கம் செய்தேன்.
அதன் பின்னர் நடத்திய ஊட்டி தமிழ்மலையாளக் கவிதை அரங்குகளுக்காக தமிழ் மலையாளக் கவிதைகள்ை இரு மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்தேன். இந்த அரங்குகளில் நான் கவிதைகளைப் பல வாரங்கள் முன்னரே மொழியாக்கம்
3g - LITI'L f) 20:4)
:ஆபதிே 7

Page 38
செய்வது வழக்கம், பல கவிதைகளை எடுத் துக்கொண்டு எந்தக் கவிதை என்னைத் தூண்டுகிறதோ அதை மட்டுமே மொழியாக் கம் செய்வேன். அப்போது ஒன்றைக் கண்டு பிடித்தேன். ஒரு நல்ல கவிதை நம்மைத் தூண்டி நல்ல மொழியாக்கத்தைச் செய்ய வைத்தது என்றால் அந்த வேகம் - அது ஒரு போதை - நம்மை மேலும் மேலும் மொழி பாக்கம் செய்யச் செய்கிறது. கடைசியாகச் செய்யும் கவிதைகள் தான் கவிதைகளாக அமைந்து வருகின்றன.
懿。 ஆனாலும் கவிதை மொழியாக்கம் என் பது ஒரு குலுக்கல் தான், நாவிலே ஒன்றி ரண்டு பவித்தால் உண்டு. தமிழ் மலையாள மொழிபெயர்ப்புகளை நிகழ்த்தும்போது சந் திக்க நேரும் சிக்கல்கள் பல. முதன்மை யான சிக்கல் இருமொழிகளுக்குமுள்ள கட்ட மைப்பு வேறுபாடு, தமிழ், பாரதி போன்றவர்க ளால் பல காலம் முன்னரே நவீனப்படுத்தப் பட்ட மொழி. அதன் சொற்றொடர் அமைப்புச் சாத்தியங்கள் பற்பல. மலையாளம் அந்தச் சாத்தியங்களை அளிப்பதில்லை, ஆகவே நான்கு சொற்களால் சொல்லப்பட்ட ஒன்று மலையாளத்தில் ஆறு சொற்களைக் கோரு கிறது. இது கவிதையின் இசையையும் அடர்த் தியையும் தவறவிட வழி வகுக்கிறது.
இதே சிக்கல் ஆங்கிலத்திலிருந்து தமி முக்கு மொழியாக்கம் செய்யும்போது நிக ழும். ஆங்கிலம் இன்னமும் கச்சிதமான மொழி. தமிழில் சொற்றொடர்களை ஆங்கில மளவுக்கு ஒடித்து இணைக்க முடியாது. நீட் ச்ே சொற்றொடர்களில் ஆங்கிலக் கவி
தையை அமைக்கையில் அதிலிருந்து கவிதை எழுந்து பறந்து வான் வெளிக்குச் செல்ல சொற்றொடர் மட்டும் அசைந்து கொண்டிருக்கிறது.
"The way a crow
Shook down on Ille
The dust of SIOW
From a hemlock
Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had ruled.
என்ற "ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை மொழியாக்கம் செய்து பார்த்தால் அந்தச் சிக்கலை எவரும் உணர முடியும்,
"ஹெம்லோக் மரத்தில்
அமர்ந்த காகம்
பனித்துகளை என்மீது
உதிர்த்து
மனநிலையை மாற்றி
காப்பாற்றியது
நான் ஏற்கனவே
வீணடித்திருந்த
நாளின் மிச்சத்தை'
முன்னது கவிதை, பின்னது தமிழில் அதன் பொருள். அதாவது வெறும் நிழல். முதல் வடிவம் அளிக்கும் நிறைவுக்கான முதல்காரணம் முதல் வரியில் காகம், பிறகு அதன் செயல், பிறகு பணி, அதன் பிறகு மரம், அதன்பின் மனம் கடைசியாக நாள் எனவரும் வரிசையா? தெரியவில்லை அப் படி அமைத்தால் தமிழ்ச் சொற்ளறொடர் முடிச் சுப் போட்டுக் கொள்கிறது.
இரண்டாவதாக ஒலி அளிக்கும் கவித் துவ அழுத்தம் ஒரு சிக்கல், மிக எளிதாகவே அது மூலத்தில் நிகழ்வதாகப்படும். தமிழில் நடுவிக்கொண்டே இருக்கும்,
"நீதன்னே மரணமும் சந்த்யே
நீதன்னே ஜனனமும் சந்த்யே
நீதன்னே நீதன்னே சந்த்யே
என அய்யப்ப பணிக்கரின் கவிதையை
நீயே மரணமும் அந்தி
Ցելք — կյլ"LIֆ 23|3
•” F(~rነk* ነሡ'ilP! மறுப்: 7.
 

நீயே பிறவியும் அந்தி
நீயே நீயே அந்தி
என மொழியாக்கம் செய்கையில் நீ தன்னே என்ற சொல்லில் இருக்கும் அழுத் தமும் சந்த்யே என்ற அழைப்பிலுள்ள ஆவேசமும் இழக்கப்படுகிறது.
சொற்களின் சிக்கல் எப்போதுமே கவிதை மொழியாக்கத்தைத் துரத்துகிறது. ஒரு மொழி அளிக்கும் சொல்லிலுள்ள ஒலி யும் சேர்ந்தே அந்தக் கவிதையை அமைக் கிறது. ஆனால் ஒலி அல்லது சொற்பொருள் இரண்டில் ஒன்றையே நாம் தேர்வு செய்யும் படி பலசமயம் நம்மை மொழியாக்க வேலை கோருகிறது.
அமைதி என்பது
மரணத்தறுவாயோ வந்தமரும் பறவையினால் அசையும் கிளையோ? தேவதேவன்
சாந்தத எந்நது மரன முஹர்த்தமோ
வந்நீரிக்கும் பக்ஷியால்
ജുള്ള മെbL?
என்ற மலையாள மொழியாக்கம் சம்பந் தமாக நானும் ஆற்றுர் ரவிவர்மாவும் பேசிக் கொண்டோம். இருவருமே அக்கவிதையை மொழியாக்கம் செய்திருந்தோம். அசையும் என்ற சொல்லை ஆற்றுார்சலிக்குந்த என்று மொழியாக்கம் செய்தார். அது சொற் பொருள். ஆனால் அசைவு என்பதும் சல னம் என்பதும் வேறு வேறு. ஒலியும் வேறு. ஆடுதல் என்பதில் ஒலி இருக்கிறது. ஆனால் மூலப்பொருள் குறைகிறது. அவர் அதையும் நான் இதையும் வைத்துக் கொண்போம்.
ஆனாலும் கவிதையை மொழிபெயர்ப் பது ஆர்வமூட்டுகிறது. எந்தப் புராணிகனுக் தம் ஒன்று தெரியும், அலகிலா பரம் பொருளை அவனுடைய கதைகளாலும் வர் னனைகளாலும் அவன் சொல்லிவிட முடி யாது. ஆனால் அந்த எத்தனம் இல்லை யேல் புராணங்கள் உருவாக முடியாதே
() தமிழ்-ஆங்கில கணணித்தட்டச்சுப்பதிவுகள் OCD, DVD Writing
() ஒவ்(1) செற் பிறின்டிங் ேெபாட்போக்கைாப்பி,வலமனேற்றிங் (கிளின்கட்) இபுத்தகம் கட்டுதல் என்பனசெய்துகொடுக்கப்படும்.
Local T.P.- 0217429155, 02151 00013
Fix - 21224.Τ.
IDI) T.P - 00942||7429155 e.mail – raamnetayahoo.com
- OO942 50003 - raamnet(ahotmail.comIn Fax - ሀሀ94212240871 — ганппet(igпail.com
தொை நிலையமும் கணணிதிருத்தகமும் 霞 O -
r ມີແມ້ດ RAAMNET.COM காங்கேசன்துறை மல்லாகம், யாழ்ப்பாணம்.
ஆ? - புரட்டாதி 2010
ஆழபாது 73

Page 39
ஒரு சிறகீrடத்தன்
அவன் இறந்து கிடக்கிறான்
இது எப்போது நிகழ்ந்தது
அரசியல் கைதி நாபெல்லோரும் நித்திரேமிங் ஆழ்ந்திருந்தோம்
அதிகாEய நோக்கி காஸ் நகர்ந்தபோது அவரது அமைதியான ஆனநனேயோ கரகரத்த மூTEயோ நீங்கள் கேட்கவில்லை
அவன் தனியே இறந்தான் யார் 8ரங்கங் தெரிவித்தார்கள்
r: IB BIII அல்லதொரு தேசமா
ஒரு சிறைக் கண்டத்தன் அவன் இறந்து கிடந்தான் తlaభాt gణీగ్ சிறுக்கம்கோன வானத்துச் சென்றது யாரும் அருகில் இருக்கவில்லை ஆனாலும் ஒரு பெருங் கூட்டம் வெளியே நின்றது.
ஒரு சிEறக் கூடத்துர் அவன் றேந்து கிடந்தான் மறுநாட்காEப்பில் பத்திரிகேமிங் மரEIம் உறைந்த அச்சில் பாரீசீதோம்
நீ சிEவேEள இங்வழியே கடந்து போயிருக்கலாம் அவன் தEயே இறந்து கிடந்தான் மிகவும் தனியே அவனது சிறைக்கூடத்திள்
距 நான்கு சுவர்கள் ஒரு கவரே ஆங்கில மூலம் - ஜீன் அரசநாயகம மூடிய கதவுக
தமிழில்-சங்கரசெல்வி மற்றும் சிறியதாக ஏதாவது நீ அங்கும் இருந்திருக்கலாம்
5్కIT paggణీ EkluమITE
74 புரட்டாதி O மறுபது بيات
 

மாறுவேடம் புவிவதில் நீ கெட்டிக்காரன் நீ அப்படியாக இருக்கக் கவடாது
பாதுகாப்புக்காக வேணும் ஒனது சிரீதானகE உரத்துச் சொல் ಛಿàHBಫಣಿ àಭೆ ಫೆìMiciúblà:GT விலத்திச் செல்லவோ உனது நுரைரேஃகrள வெடிக்க வேக்கவோ If ti:I'ifil Idillo, Illi
மற்றவர்கள் தம் இரத்தத்தைக் கோட்டட்டும் சாதகளை ஃப்ேபடுத்தட்டும் உனது இதழ்கள் மெளனத்தில் இாக முடிக் கொள்ளாட்டும் துப்பாக்கிகள் தொடர்ந்து அதிரட்டும்
நாடுகள் பாயட்டு காட்டிலிருந்துநீவிதிக்க வந்தால் இரத்த வென்னத்தில் ஒழுக்கி விழிப்ாமீ
ஆனாஃபா அங்கே தாக்கிவிடுபஐநீரின் சுருக்தக் கயிறு கீழே இறங்குகிறது đof {{NII, đIÊlÎIII till{1}{dIIIJtỉ:
TI; PáHಭೆ ಭಿನ್ಡೀ ಟ್ರಿ[jáčuxt Glášu à:Lkú
நன்றாகப் பார் அது ஆழ ஆg இருகே வருகிறது
அந்த முகத்தை அஐயாளம் காண முழுகிறதா ஐடயாளம் கண்டவுடன்
églpigrfIDET
அவன் உன்றுள் ஒருவன் அவன் போது நண்பனா அல்லது
545॥
3yg – L'LE 2010
புதுபாது 75

Page 40
LTO)
அடோனிஸ் கவிதைகள் குறித்த மனப்பதிவு
மொழிபெயர்ப்புகளின் வழியாக அறியப்பட்டகவிதைகளில் என்னை அதிகம் பாதித்தவையும் அதிகமாகக் கவர்ந்தவையும் சி.சிவசேகரம் மொழி பெயர்ந்திருந்த 'பாலை'அடோனிஸ் கவி
தைகள்), சுகுமாரன் தொகுத்திருந்த ‘வெட்டவெளி வார்த்தை |
கள் (கன்னட வீர சைவக் கவிதைகள்) மலையாளக் கவிஞர்
"சச்சிதானந்தனின் கவிதைகள்' எம்.கே.ழைகீப் மொழிபெயர்த்தி |
ருந்த நிஸார் கப்பானியின் 'ஒரு கோபுக்காரக் கவிஞனின் செய்
யுள்', 'ஒரு பின்னடைவு நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை'
அன்னா அக்மத்தேவாவின் கவிதைகள், எம்.யுவன் மொழி
பெயர்ப்பில் வெளிவந்திருந்த ஸென் கவிதைகள்’ ஆகிய
வையே. இவற்றைத் தாண்டியும் வேறு சில மொழிபெயர்ப்புக்
கவிதைகள் பிடித்திருந்தாலும் மேலே குறிப்பிடப்பட்டிருக்தம் கவிதைகளே முன்னிலை வகிக்கின்றன. அதிலும் அடோனி வின் பாலை நீளமார் கப்பானியின் ஒரு கோபக்காரக் கவிஞ | னின் செய்யுள் ஒரு பின்னடைவு நூலுக்கு எழுதப்பட்ட முன் னுரை போன்ற கவிதைகள் பெறுகின்ற கவனம் விசேடமானது.
- கருணாகரன் -
இந்தத் தேர்வை எப்படி என்னுடைய மனம் செய்து கொண்டது என்பது ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதே. அரசியல் ரீதி யான ஈடுபாட்டின் விளைவாக எதையும் அணுக முற்பட்டதே இதற்குக் காரணம் என்று ஒருதடவை நண்பர் ஒருவர் குறிப்பிட் டதை இங்கே நினைவுகூரலாம்.
ஆனால், அரசியல் அணுகுமுறை மூலம் ஒரு படைப்பை, ஒரு கவிஞனை அணுக முடியாது என்பதையும் புரிந்து கொள்கிறேன். அதே வேளை அரசியலைப் புறக்கணித்து விட்டு ஒரு படைப்பாளியால் ஒரு படைப்பினால் இயங்கவும் முடியாது. இது ஒரு முக்கியமான விசித்திர நிலையே. படைப்பு முக்கியம் பெறுவது இந்த விசித்திரத் தில் தான் எங்கேயோ, எப்படியோ ஒரு மெல் விய பிரிகோடும், நுண் இழைகளும் நல்ல தொரு படைப்பிவிருந்தும் அரசியலைப் பிரித் தும் சேர்த்தும் விடுகிறது. இந்த நுட்பத்தை
இந்த வித்தையை, இந்தக் கலையை தேர்ந்த படைப்பாளிகள், கவிஞர்கள் செய்து விடுகிறார்கள். என்பதாலேயே அவர்கள் வெற்றியடைகின்றனர். காலம் அவர்களை யும் அவர்களுடைய படைப்புக்களையும் தன் னுடன் இணைத்துத் தன்னுடைய விசித்திரங் களினதும் நுட்பங்களினதும் அம்சமாக்கி விடுகிறது.
‘பாலை'யும் அடோனிஸும் கொந்தளிக் கும் வாழ்க்கையின் அவ்வளவு தகிப்புகளை யும் வெளிப்படுத்திக் காலத்துடன் ஒன்றித்து விடுவது இந்த வகையில் தான். வன்னியில் ஈழப்போரின் மூன்றாம் கட்டம் பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியிருந்த சூழல், அப்போது *காலச்சுவடு இதழில் அடோனிஸின் சில கவிதைகளும் அவரைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றும் சிவசேகரத்தால் அறிமுகம் செய்யப் பட்டிருந்தன. என்னவோ தெரியவில்லை, அடோனினின் கவிதை வரிகள் சட்டெனப்பற்
ஆg - புரட்டாதி 2010
ஆப:ே
 

றிக்கொண்டன.
அப்போது நாம், வன்னியிலும் வன் னிக்கு வெளியிலும் எதிர்கொள்ள நேரிட்ட நிலைமைகள் அடோனிஸ் குறிப்பிடும் அல் லது அவர் வெளிப்படுத்தும் கொதிநிலைக்கு ஒப்பானதாக இருந்திருக்கலாம். பலஸ்தீனக் கவிதைகளை 1980களில் நுஃமான் அறி முகம் செய்தபோதும் ஏறக்குறைய அந்தக் கவிதைகள் வெளிப்படுத்தும் அரசியற் சூழலும் உனர்நிலையும் ஈழத்திலும் இருந் தமையே அதிக அறிமுகத்தையும் எல்லோ ரிடமும் அவைதாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாக இருந்ததையும் இங்கே நாம் இணைத் துப் பார்க்கலாம்.
ஆனால், அடோனிஸின் கவிதைகள், அவர் எதிர்கொள்ளும் சூழல், அவர் முன்னே நிகழும் நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றையும் வெளிப்படுத்தும், விதம் மிகவும் தாக்கத்திற் குரியவை. கனதியான, ஆழமான, கூர்மை யான சொற்களைக் கையாண்டு இதை அவர் செய்துள்ளார்.
அடோனிஸின் கவிதைகளில் உள்ள முக்கிய அம்சம் அவருடைய சமூக நோக்தம் - அக்கறையும் ஒடுக்குமுறைக்கு எதிரான மனப்பாங்குமே. அதேவேளை அவர் ஜன் நாயகத்தையும் அறத்தையும் வலியுறுத்து கின்றமையும் முக்கியமானது.
கொலையும் வன்முறையும் பெருக் கெடுத்த சூழலில் மனிதர்கள் எதிர்கொள் ளூம் நெருக்கடியை, வாழ்க்கை அடையும் நிலையை, நிச்சயமின்மையின் வளர்ச்சியை, அதன் தீவிரத்தை என எல்லாவற்றையும் அபோனிஸ் மிகச் சாதாரனமாக - ஆனால் மிகக் கனதியாகவும் நுட்பமாகவும் வெளிப் படுத்தி விடுகிறார்.
சூழலை விபரிப்பது போல ஒரு அடி. சட் டென அந்தச் சூழலின் தீவிரத்தை - அங்கே யுள்ள நிலைமையை - அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அடுத்த அடி எனக் கவிதை பாய்ச்சலெடுக்கும் முறை கவனத்திற்குரியது. இவ்வளவுக்கும் அடோ னிஸின் கதைகள் எனக்குத் தமிழின் வழி யாகவே அறிமுகம்)
ஆg - புரட்டாதி 2010
அடோனினின் கவிதைகளில் 1988க்கு முற்பட்ட கவிதைகளைக் கொண்ட ‘பாலை யில் முற்றுகையிடப்பட்ட பெய்ரூத்தின் நாட் குறிப்பு 1982முக்கியமானது. இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் புதந்த காலம் தொடர்பானது என இதை சிவசேகரம் அறி முகம் செய்கிறார். ஆனால் எதன் பொருட்டு இக்கவிதை மூலமாக முற்றுகையிடப்பட்ட வாழ்க்கையை அபோனிஸ் வெளிப்படுத்துகி றார்.
ஒரு காவியத் தோற்றத்தை கவிதைகள் வழியாக முழுச் சித்திரத்தை அளிக்கும் வடி வத்தில் எழுதப்பட்டிருக்கும் 'பாலை ஏமாற் றத்தின் குரலாகவும் நம்பிக்கையின் வேராக வம் எதிர்ப்புணர்வினதும் கோபத்தினதும் குறியீடாகவும் இருக்கிறது. இதே நிலை தான் இன்று எமக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அடோனிஸிடம் இருக்கின்ற தெரிவும் அனு பவ நிலையைக் கண்டடையும் நுட்பமும் பக் தவமும் நமக்கு உண்டோ என்பது கேள் வியே
பாலையில் வேறு கவிதைகளுமுண்டு. அவற்றில் இன்னொன்று முக்கியமானது - நியூயோர்க்கிற்கு ஒரு சவக்குழி,
அடோனினின் பாலையை சிவசேகரம் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பது ஒரு முக் கியமான பங்களிப்பே. ஆனால் இந்தப்பங்க எரிப்பை இந்தப் பங்களிப்பின் பெறுபேற்றை இதுவரையில் தமிழ்ப்பரப்பு அறிந்ததாக இல்லை, ஏறக்குறைய பத்தாண்டுகளாகி விட்டபோதும் 'பாலை இன்று சரியான அறி முகத்துக்குச் செல்லவில்லை. இந்தப் புரிதல் சிலவோை சிவசேகரத்துக்கும் வெளியீட்டா எார்களுக்கும் கூட இருக்கக்கூடும்.
ஆனால் பாலை அறிமுகமானபோது நானடைந்த மகிழ்ச்சியும் அதை வாசித்த போது ஏற்பட்ட மனவுணர்வுகளும் சொல்ல முடியாதளவுக்குரியவை. எதையும் சொல்ல முடியாதளவுக்குத் திணறிக் கொண்டிருந்த சொல்லத் தேவையானவற்றை சொல்ல வேண்டிய சூழலிலிருந்த நமக்கு அடோனிஸ் ஒரு வழிகாட்டியாகவுள்ளார். அடோனிஸ் எழுதுகிறார்:
LL'|'S; 77

Page 41
நகரங்கள் சிதறுகின்றன இத்தரை ஒரு புழுதிமண்டலம் கவிதையால் மட்டுமே இவ்வெளியை மணக்க முடியும்.'
இது தானே நமது அனுபவமும், நமது சூழலும், நமது காலமும் மிகச் சில சொற்க ளில் போரின் முழுத் தீவிரத்தையும் கொண்டு வந்து நம் கண்முன்னே நிறுத்தும் அடோனினின் ஆற்றல் நம்மை ஆச்சரியத் துக்குள்ளாக்குகிறது. ஆனால் அதேவேளை அடோனிஸும் கவிதையும் மிக நெருக்கமாகி விடுகின்ற ஒரு நிலையேற்படுகிறது.
மேலும் அபோனிஸ் எழுதுகிறார். "எனது யுகம் பச்சையாகவே எனக்குச் சொல்கிறது
நீ இவ்விடத்துக்கு உரியவனல்ல நானும் பச்சையாகவே பதிலளிக்கிறேன் நான் இவ்விடத்துக்குரியவனல்ல உன்னை விளங்கிக் கொள்ளவே
முயல்கிறேன் நான் இப்பொழுது பாலையில் தொலைந்து போய் ஒரு மண்டையோட்டின் கூடாரத்துள் பாதுகாப்புத் தேடும் நிழல், அசாத்தியமான உணர்வுப் பகிர்வை ஏற் படுத்தும் இந்த மாதிரி இடங்கள் பாலையில் நிறையவேயுண்டு. இது தான் உண்மை சொல்லும் கவிஞனின் மொழி, அவரது மனம் அந்த மனதில் இப்படித்தான் வெளிப் பாடுகள் நிகழும்.
எங்களுடைய ஈழச் சூழவிலும் இதே போன்ற அனுபவங்களோடும் நிலைமைக ளோடும் வாழுகின்ற வாழ்க்கையே இன்றும் நமக்குண்டு. நம்முடைய வாழ்க்கையை அனுபவத்தைப் பேசுகின்ற படைப்புகள் எப் போதும் அதிக ஈர்ப்பைக் கொடுக்கின்றன.
"நான் முரண்பாடுகள் நிறைந்தவனா?
அது சரியே! இப்போது நானொரு செடி நேற்று நெருப்பிற்கும் நீருக்குமிடையே
ஆp - புரட்டாதி 2010
இருந்த வேளை நானொரு அறுவடை இப்போது நானொரு ரோதாவும் எரியும் நிலக்கரியும் இப்போது நான் சூரியனும் நிழலும் நான் இறைவனல்ல நான் முரண்பாடுகள் நிறைந்தவனா? அது சரியே'
இதேநிலைதான் இப்போது ஏறக்குறைய என்னுடையதும் எனலாம். முரண்பாடுக ளின் மையமாகத் தெரியும் தோற்றம், ஆனால் ஆழமாகப் பார்த்தால் எல்லா முரண்பாடுகளுக்கும் அப்பால் நிச்சலன மற்ற ஒரு தெளிந்த மெல்லிய கோட்டில் அணு பவங்களை உள்வாங்கியபடி நிகழும் பயண மாகத் தெரியும்,
பாலைத் தொகுதி அறிமுகமானபோது உண்மையில் நான் கலவரப்பட்டேன். போரும், படையளிக்கும் ஒடுக்குமுறையும் மக்களின் அவலமும் போர் உருவாக்கும் ஆழலும் எங்கும் - எவருக்கும் ஒரே மாதிரியா னவை, பொதுவானவை என்பதை அடோ னிஸ் மிகச் சாதாரணமாகவே உEார்த்தி
f:III.
பாலையின் முதற் சில பக்கங்களில் நுழையும் போதே புத்தத்தின் அத்தனை தீவிர நிலைகளையும் ஒரு வாசகர் தெளி வாக உணர்ந்து கொள்ள முடியும்.
"அவனுடைய வீட்டுக்கு வழியில்லை
-முற்றுகை தெருக்கள் அனைத்தும் மயானங்கள் தூரத்தே அதிர்வுண்ட நிெைவான்று அவனது வீட்டுக்கு மேலாகத் தூசி இழைகளிற் தொங்குகிறது நான் சொன்னேன் இத்தெரு எம் வீட்டுக்குக் கொண்டு செல்லும்
அவன் சொன்னான் இல்லை,
நீ போக முடியாது தன் குண்டுகளை என்னை
நோக்கி நீட்டினான்.
‘சாக்குகளில் மனிதரைக் கண்டனர்
1xນໄພ: 78

தலையில்லாமல் ஒருவர் நாவும் கைகளுமில்லாமல் ஒருவர் நசுக்கப்பட்டு ஒருவர் பேர்களின்றி மற்றையோர் உனக்கென்ன பைத்தியமா?
தயவுசெய்து இதைப் பற்றி எழுதாதே' "நீ செவிடாயும் ஊமையாயும் வாழ்வது
ஏற்கப்படும் காலம் வரக்கூடும்
ஒரு வேளை அவர்கள் உன்னை முணுமுணுக்க
அனுமதிக்கக்கூடும் மரணம், வாழ்க்கை, மறுஜென்மம் உனக்குச் சாந்தி கிடைக்கட்டும், இப்படியே அடோனிஸின் கவிதைகள் கொந்தளிப்பை வீசிச்செல்கின்றன. நுட்ப மான விவரிப்பு ஆச்சரியமான வடிவங்கள் கவனமான சொல்லமைப்புடன் உலகம் முழுவதுக்தமான கவிதையை உருவாக்கி விடுகிறார் அடோனிஸ், சிவசேகரமே சொல் வதைப் போல அடோனிஸின் கவிதைகள் நவீனத்துவம், அழகியல், சமுதாய உணர்வு என்ற மூன்று தளங்களிலும் வெற்றிபெற் றவை. முன்னுதாரனமானவை.
ஒவ்வொரு வரியிலிருந்து அடுத்த வரிக்கு நம்மை அடோனிஸ் அழைத்துச்
செல்லும்போது போர்ப் பிரதேசத்தில் நாம் அடைந்திருக்கும் திகிலோடும் கலவரத்தோ ம்ே அமைப்பற்ற நிலையில் பயணிப்பதைப் போல - அது பயணமல்ல ஓட்டம் - நாம் செல்கின்றோம்.
"கொலைச் சம்பவம் நகரின் வடிவத்தை
மாற்றிவிட்டது இந்தப் பாறை, எலும்பு இந்தப் புகை, மக்களின் சுவாசம் இதே மாதிரித் தானே எங்களின் சூழல் இருந்தது; எங்களின் நகரம் இருந்தது; எங்களின் நாட்கள் இருந்தன;
பாலையை நான்திரும்பத்திரும்ப வாசித் தேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும்போது என்னுடைய அனுபவத்தையும் என்னுடைய காலத்தையும் என்னுடைய வாழ்க்கையை யும் என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியும் நான் அறிவதாகவும் உணர்வதாகவும் இருந்தது.
பல நண்பர்களுக்கும் அடோனிஸையும் பாலையையும் அறிமுகப்படுத்தினேன். இப் போதும் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருள்
三、 :
கிறேன்.
எப்படியோ அடோனிஸிற்கும் சிவசேகரத்திற்கும் நன்றி.
தீச்சுடர்த்திருடன்
தொகுப்பாசிரியர்:- ஜெராட் றொபுஷோன்
வெளியீடு :- யாழ். பிரெஞ்சு நடிபுறவுக் கழகம் ,கச்சேரி - நல்லூர் வீதி ,61 بن سلسلات Kina. யாழ்ப்பானம்,
ಲಿಕ್ವಿಲ್ಲ – UCLTél 2CK
. துபாது)

Page 42
FEC Fr:Lilleflu IT Iblt:"|h gస్థ EChildTEవేT BI) ຢູ່່ ຂຶມຕໍ່ CELຂຶTນີ້
"ஐந்தக் கிரி பேசாத அது ஒரு சிந்திக்கும் பறE' நான் ஒலிங் இE) நிறத்துப் பச்சே, கொத்சம் நோபத்காரன், அந்தக் தீபம் சொல்லுகிறது "இtதப் பாr அEIதியாக &ருக்கிறது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டப' அது, தான் சொல்வதைக் காட்டிலும் அதிகம் பேராசிக்கிறது. அது தான் கேட்கின்ற ஜி.யங்கள் தறிந்துப் :LIğdırılıb:Coğraf, BET"ıE;|:|ıb, ஆழ்ந்து யோசிப்பது மேEாக் கருதுகிறது. బ్రిటి లిg him idT. ஆனால் அது ஐஃ உண்றை என்பது வேறு விடயம். நான் அதிர்ச்சியூட்டும் சிலவிடயம் தறிக்க யோசிக்கிறேன். ஆar ஆச்சரிப்பட வைப்பதற்காக என் கருத்துக்கள் தயாராப்ே பிறக. அவர்களை நிச்சயம் நான் ஏமாtாப் போவதின்:E. பொருத்தமான ஒரு நேரத்துக்காகக் காத்திருப்பே&. EH'FF TTEB8. THటేIDTDITI; இருக்த ஒரு நேரத்தில், ETěřT EIEřx 5"net"EX_FTQILIš fill GleiffG AFTEti: B எனது ஃாmபதி திறபேன். ஒரு ஒE எழுப்ப்ெ பேச ஆரஃபின்ே. ஒரு வாரத்திற்கத் தொடலேன், அது ஆஃப்ளாஷ் சந்தோசமாக இராது.
forf
ஆங்கில மூலம் அலன் பிறவுண் ஜோண் தமிழில்; சத்தியதாசன்
తిజ్ఞ = u'LId 2010
8 ہے وہ جEri
 

அகதியின் புலம்பல்
இப்பேருநகரில் இருக்கலாம் ஒருகோg உயிர்கள் gM eaL TTkMOtg OklLLkkl lLS sTssTkeLeeS uuuLkL sesrLlTTuuTS $'É:l>h, ජී:බී:l|{3; ජීද්{8ඝ [A]l5 til|pද්ය්ෂ්jööÜ. ඵ්{{1|{{8|6|(1)||* Elipද්éléat (Eg
நமக்கெஃறொரு நூபு:ருந்தது. அது போதுமே*றிருந்தோம் அண்று: தேஜப்பாரும் தேசப்படத்தின் ஆங்ததான் ஜிமேந்திருந்தது: அங்கே நா,ே ஆண்பரே, போகவியrாது இங்கே நாt; போகயேEாதிப்போது,
எங்க ஐரீக் கோவிலின் பழைய மஃEகப் பந்தல் . ஒஃவோரு பருவத்திலும் புதிதாய்ப் பூத்துச் சொரியும் et Gyf f'LII: 3ri&e:IMCI SYYLLI pg.LIT3; &čit LGBT கடவுச்சீட்டு ஆஃவாறு செய்யாதே,
ர்ேgத்துச் சோன்னார் தூதுவர் தர் மேEசயில்: உயிரோஜன்னல நீர் உத்தியோகபூர்வத்தில் கடவுச்சீட்டு இல்லையெனில்
81.8 ਏ। 8 , 8.B8_I8॥ .
ஒரு தழுவின் முன்பிரசன்னமானோ, ஜ்ருக்கைகள் தtதri அடுத்த ஆண்டு வருமாறு பTரித்தEர் பக்தண்மாய் skkuuLuTu suTS uTTL TT eeLTe TkeBLEE MLSSLLLLLL போவோம் நIrறு?
g - TLT 200 :யூபர் 8

Page 43
மேடைகள் பேசின. பேச்சாளர் எழுந்து பொரிந்து தள்ளினார்: எங்க* உmழtபை உறுத்சிக் கொள்வர், அவர்களை உள்ளே விட்டால் பேர்து பொருள் அன்பரே, நீரும் நானும் தான். பேச்சின் பொருள் நீரும் நானும் தான்.
அடிவாகரில் உருந்தt & கேட்டதாய் நிரேல: ஐரோப்ா பற்றி கரீசீசித்தது ஹிட்லt இறக்கவே வேண்டும் அவர்கள் ாக யோசrயுன் அன்பரே, நாங்கள் தான், நாச யோசனையுள் நாங்கள் தான்.
it" நாய் சங்கிE நEler) சட்டைபுடன், பூண் திறந்தபோதுள்ளே ஒரு பூE கூட அனுமதிக்கப்பட்டது: ஆனால் அன்பரே, அவை ஜேர்மானிய யூதர்களில்லையே. அவை கோனிய gfeatláÈáಡಿ!
ஆறுtத துறையில் ஏறிநின்றோம் துறைமுகt:Eர சென்று. ஃகள் சுழன்று திரிந்தன மிகச் சுதந்திரமாய் ஆன்ரே ஒரு பத்தே அடிகளுக்கtபால், ஒரு பதிதே அடிகளுக்கபோல்,
தோப்ல்ே நடக்கையில் பறEE பட்சிகள் மரங்களில் கம்போம், அரசியலாளt இல்லை அவற்றிடை ஆனந்தம் பாழன:
SsTLBLBS eMLSLS LLuT TullLS seeeeeeTTS Teeaa LkMTS seeMTeeM TeTeOksTS
ஆரே, ஆளத்து அகன்ற கட்டடம் காவில் கண்டேன். ஆயிரம் rாதுஜம் ஆயிரம் சாளரமும்: ஆற்றில் ஒற்றுகூட மதில்லை அண்பரே. அவற்றில் ஒன்றுகூட எமதில்லை,
புனிபடர் பெருவெளியில் நின்றோம் நாங்கள்.
திராயிரம் படையினர் அEfநடந்தனர் அங்குமிங்யூப்; ஆண்பரே, உம்மேயும் எண்ணையும் தேடித்தான். உம்றையும் எண்ணையும் தேழுத்தான்.
ஆங்கில மூலம் டபிள்யூ. எச். ஓடன் தமிழில்: இ. ரமணன்
- "LI 201 மேற்பாத

சீன நீலப்புைரு ஓவியம்
தே8Eன் எல்லா இடத்திலும் எங்கே உள்ளது அழகியல் ஜோர்ஜ் கீர்வின் ஓ ஒவியத்தில்
OHOT35|5ř. g3 LITČgii திiruit சிவ சிற்ப3மாறில் அஜராதுரத்து ஆல்கனே எச்சங்களில் வாEத்து நிறத்தைத் திடமாகக் கொண்டு தோன்றியுள்ள
L॥E| ille நிற நிறமாக மாலை நேரத்து முகில்களுக்தன் துரீஜிந்து நீர் கீழ்ச்சில் தேp3ோன் எல்லா இடத்திலும் எங்கே உள்ளது அழகியல்" இறுதியில் கிEடத்தது அது எனtத மEதlன் இதயத்தில் ஜீருந்து எங்வEE கொடுமையாE ந்ேதIாக நேரீதாலும் ஒரு நாள்
கருEயால் ஈரமாக்கப்பட்டு
Lióಳಿಗಿ ಗ್ರ: uFflif. COITET:f1:xsi="CITETIN LIITELJ ஒளிக்கும் அந்த இதயத்தை
உற்றுநோகீதங்கள் ஃவ்வுலகத்து எந்தோரு பொருEIம் அந்தளவு ஆகியEக் கொண்டதாக ஆங்:
ஆடி - புரட்டாதி 2013 III risis: 83

Page 44
சிங்கள மூலம் - நந்தன வீரசிங்ஹ தமிழில் - சுவாமிநாதன் விமல்
g|Iă |II BJEBIT கழிவுக்கவியலின் மேல் எழுe: தொழிற்சாEப்பால் உரித்சிக் கோள்ளப்பட்ட Decsk, 26:gséleóT EXITJETECTE34. புகையால் மாசடைந்த வானத்தில் பரiபுகின்றது கடவுள் உலகத்து வாசனையாக, கைத்தொழில் வtத்தகப் பட்டுத்துசாரிகள் அEந்துகொண்ட விருந்து விழாக் கஃமானங்கள் நகரத்தின் ஆடம்பரங்கர் இனிமையான கண்கப்gவித்தைகள் இயலாத இஸ்லாத நுகர்வோர்களின் மகரம் உள்ளங்கனை ஆசியப்படுத்துகின்றE. இறுதிக் காசையும் மகரனின் வாய்கீத விடும்பg தூண்டும் சூதாட்டங்களும் மதுபான விடுதிகளும் 'ETTITg alig=Eifణీ £జీiaTELIETుat Šነ፵ff°UBû IIIቨሖgBዮ; இளம் வாழ்க்கையின் ஆதங்கங்கள் தூசுக் காரீறுடன் அலைகின்ார,
நகரத்துச் சமாச்சாரம்
॥2210 மறுபதி 84
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.ஏ. நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகள்
ந.சத்தியபாலன்
கவிதை என்பது ஒரு மொழியில் வழங்கி வரும் சொற்களையும் தொடர்களையும் கொண்டே உருவாக்கப்படுகிறபொழுதும் கவிதையெனும் வடிவத்தில் வருகிற பொழுது பிறிதொரு மொழியாய் ஆகிவிடுகின்ற ஒரு
EE),
ஒரு கவிதையின் உருவாக்கத்தில் ஆத் மார்த்தமாக ஈடுபடும் ஒரு கவிஞனும் அவனு டைய படைப்பாக்கத் தளத்தை அடையாளம் கண்டு குறித்த கவிதையில் அவன் நிலை கொண்டுள்ள மையத்தைப் புலனுறுகின்ற வாசகனும் இக்கருத்தை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
கவிதையைப் படைப்பதென்பது வேறு ஒருவர் ஒரு மொழியில் படைத்த கவிதை யைப் பிறிதொரு மொழியில் தருவதென்பது வேறு.
கவிதை படைக்கப்படும்போது ஒருவன் தனது உள்ளுணர்வு, தனது பாடு பொரு ளூக்கும் தனக்கும் இடையிலான தொடர்பின் தூரம் அதனை முன்வைக்கும் மொழி என் பவற்றைத் தானே தீர்மானித்து அதனைப் படைக்கிறான்.
அவ்வாறு ஒருவன் தனது மொழியில் படைத்ததை வேறு ஒருவர் தனது மொழியில் தருவதற்கு முன்வருதல் என்பது மிகவும் சிர மமான மிகவும் பொறுப்பான காரியம்.
வெறுமே அந்த மொழியில் இருப்பதை இந்த
மொழியில் தருகின்ற உயர்ந்த செயற் பாடல்ல அது படைப்பாளியின் உள்ளு னர்வு, படைக்கப்படும். சூழல் இாதயெல் லாம் சரிவர இனம் கண்டு, மூத்தின் உள் இருயிர் சிதையாமல் தன்மொழியில் மீளத் தருதல் என்பது சாதாரண காரியம் அல்ல,
அரபு மொழியிலிருந்து ஆங்கிப் மொழிக்குப் பெயர்க்கப்பட்ட பலஸ்தீனக் களி தைகளைத் தமிழ்மொழியில் தந்துள்ள நுஃ மான் அவர்களின் பணி இந்த இடத்தில் குறிப் பிட்டுப் பாராட்ட வேண்டிய பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு விடயமாக ஆளபசி றது. உயிரற்ற மொழிபெயர்ப்பாய் இல்ாது மிகப் பெரும்பாலான கவிதைகள் தமக்கான உள்ளுணர்வுத் தேட்டத்தைத் தாங்கி விளங் குகின்றன.
எம்.ஏ.நுஃமான்அவர்களுடன்இணைந்து கவிஞர் இ.முருகையன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகளும் தமது பங்கில் கவிதையின் மூலத்துக்கு ஊறு செய்யாத வகையில் அமைந்துள்ளமையையும் குறிப் SL (E61iatioGub.
பலஸ்தீனக் கவிதைகளின் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையில் நுஃமான் அவர்கள் தருகின்ற அறிமுகக் கருத்துக்க
ஆg - புரட்பாதி 2010
&& r''J'', 'sië; 85

Page 45
ளோடு இக்கட்டுரையைத் தொடர்வது பொருத்தமாக அமையுமெனக் கருதுகி றேன்.
பலஸ்தீனக் கவிதைகள் வெளிப்படை பாண அரசியல் சார்புடையவை. இது புள்ே தீனப் படைப்பாளிகளின் வாழ்நிலை அணுப வத்தின் அடிப்படையில் அமைவது. அவர்க எளின் ஒவ்வொரு உயிர்க்கணுவும் அன்றாட அரசியல் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள் ளது. அவர்களால் அதிலிருந்து தப்ப முடி யாது. பலஸ்தீனக் கவிதைகளை ஒருமித்துப் படிக்கும்போது அவை எல்லாமே ஒரே பொருளை வெவ்வேறு குரலில் பேசுவது போல நமக்குத் தோன்றக்கூடும் அடக்கு முறைக்கு அடிபணிய மறுக்கும் நாடற்று அக தியாக்கப்பட்டவர்களின் அவலமும், ஆவே சமும் அவ்வாறு தான் ஒலிக்கும் போனும்,
மேற் சொல்லப்பட்ட கருத்தின் பின்னணி யில் பலஸ்தீனக் கவிதைகளை-அவற்றின் தமிழ் மொழியாக்கத்தை நோக்கலாம்.
ஆக்கிரமிப்பாளர்களின் கொடூர மனப் பான்மை பலஸ்தீனியர்களுக்கு இழைத்த துன்பங்கள் வார்த்தைகளில் எடுத்துரைக்க முடியாதவை. வன்முறையின் ஈவிரக்கமற்ற கரங்களில் சிக்கி அழிந்த அந்த மக்களின் வேதனைகளை எடுத்துரைக்கும் சான்றுக ளாய் பலஸ்தீனக் கவிதைகள் திகழ்கின்றன. மஹ்மூட் தர்வீஷ் எழுதிய "எதிர்ப்பு' என் னும் கவிதை,
கவிதை என் துடிக்கும் இதயத்தின் குருதி என்கிராட்டியின் உப்பு கண்ணின் திரவம் நகங்களால கண் இமைகளால் கத்தி முனையால் நான் அதை எழுதுவேன். கை விலங்கின் வேதனையிடையினும் நானதைப் பாடுவேன் CLIITriBLI GTIGT UTL653 LITTL என்னுள் ஒரு கோடி வானம் பாடிகள் உள்ளன.
என அமைகிறது. எளிமையான சொல்ல
மைப்பிலும் உள்ளார்ந்த வேகம் புலப்படும் படியாக மொழிபெயர்ப்பு அமைந்துள்ளமை கவனிக்கப்பட வேண்டியது.
அதே கவிஞரின் இன்னோர் கவிதை எம்மால் இயலும் போதெல்லாம் "நாம் வாழ்வை நேசிக்கிறோம் நடனம் செய்கி றோம்"ஒரு மினராவைக் கட்டியெழுப்புகி றோம்.அல்லது இரண்டு உயிர்த் தியாகிகள் மத்தியில்வளரும் ஊதாச் செடிகளுக்காக ஈத்த மரங்களை வளர்க்கிறோம்எம்மால் இயலும் போதெல்லாம் வாழ்வை நேசிக்கி றோம் என அமைகிறது.
ஆக்கிரமிப்பு யுத்தம் என்பவற்றால் சிதையும் நிலையிலும் வாழ்க்கையின் பாலுள்ள மனிதனின் நேசிப்பை இவ்வரிகள் நிரூபிக்கின்றன.
போராட்டமே வாழ்வாகிப்போன பலஸ்தீ னர்களின் வாழ்க்கையின் யதார்த்த நிலை யைச் சுட்டுவதாக அமைந்த சமீஹ் - அல்காசிமின் கவிதை ஒன்று இப்படி அமைகிறது. "பல கடல்கள்ஆனால் ஒரே ஒரு படகோட்டி தாயே என்னை ஆசீர்வதி'ஒரே ஒரு பதாகை அதற்கெதிராகப் பல காற்றுகள்என் சகோ தரி எனக்காக அழு ஒரே ஒரு உயிர்' ஆனால் பல மரணங்கள்'என் அன்பே' என்னை மறந்துவிடு.
பாசம், பிரியம், காதல் என்னும் மனித னின் இயல்பான நல்லுணர்வுகளைப் பேணும் ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாத மனிதனின் துர்ப்பாக்கிய நிலையை இக்கவிதை எடுத்துரைக்கிறது.
ஒரு சாதாரண மனிதனாக, ஒரு கலைஞ னாக வாழும் ஒருவனின் மனித நேயம், கலையுணர்வு தேசபக்தி என்பன எப்படியி ருக்கின்றன என்பதைக் காட்டுகின்ற ஒரு களி தையாக "தெளபீக் சையத்தின் என்னிடம் இருப்பதெல்லாம் என்ற கவிதை அமைகி றது. ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு பிரதேசத் துக் கலைஞனின் குரலாக எழும் அது 'என் தோளில் ஒருபோதும்'நான் துப்பாக்கி சுமந்த தில்லை. எனத் தொடக்கி என்னிடம் இருப்ப தெல்லாம்'அசைக்க முடியாத நம்பிக்கை தான் துன்புற்ற என் மக்கள் மீதான முடி
g – L.-Ilf 2010
ட்யூப: 83

வற்ற காதல் தான்' என முடிகிறது.
எத்தனை அழுத்தங்கள் நேர்ந்தாலும் ஒரு கலைஞனின் இதயத் தாகமும் தேசப் பற்றும் உயிர்ப்போடு விளங்கும் என்பதை இக் கவிதை எடுத்துரைக்கிறது.
யுத்தத்தின் கொடூரமான யதார்த்தம் மனிதனின் இயல்பான வாழ்க்கை மீது விளைவிக்கும் தாக்கம் எத்தனை துயரமா னது என்னும் உண்மையைச் சொல்ல வரும் சமீற - அல் - காசிம், 'அவனது திருமண இரவில் அவர்கள் அவனை 'போருக்கு இட்டுச் சென்றனர்/கடி னமான ஐந்து வருடங்கள் சிகப்புத் தள்ளு வண்டியொன்றில் படுத்தவாறு ஒரு நாள் அவன் நாடு திரும்பினான் 'அவனது மூன்று புதல்வர்கள் அவனைத் துறைமுகத்தில் சந் தித்தனர். என்ற கவிதை மூலம் எடுத்துச் சொல்கிறார்.
厂一一 ലഠഴ്ച്
காலதேச வர்த்தமானங்களைக் கடந்து யுத்தமும் அடக்குமுறையும் மனித வாழ்க் கையை எத்தனை குரூரமாய்ச்சிதைக்கின் றன என்பதைப் பலஸ்தீனக் கவிதைகள் உயிர்ப்போடு எடுத்துரைக்கின்றன. இத்த கைய துன்பியல்கள் எங்கே எப்போது நிக ழும் போதும், மனிதப் பெறுமதி எத்துணை அற்பமாக்கப்படுகிறது என்பதைப் பல கவி தைகள் சொல்லுகின்றன. அது போலவே இத்தகைய ஒடுக்குமுறைகள் அடிப்படை யான மனித மனத்தின் தாகத்தை ஒரு சுதந்
3:g - LJILIE 2010
திர வாழ்வை அவாவிநிற்கும் உளநிலையை எவ்விதத்திலும் மாற்றிவிடமாட்டா என்பதை யும் பல கவிதைகள் சொல்லுகின்றன.
அராபிய மக்களின் மீது கவிந்த அடக்க முறைகள், நீதியான சமாதானத்தின் மீதான அவர்களது காதலை, மக்கள் மீதான நேசத்தை, ஆன்மாவை விற்கக் கோரும் அடக்குமுறையாளரின் அதிகாரத்துக்குட் பணியாத தன்மானத்தைப் பல கவிதைகள் சொல்லி நிற்கின்றன. ஹனான் மிக்காயில் அஷ்றாவியின் "கிட்டத் தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட் குறிப்பிலிருந்து'என்னும் கவிதை ஈவிரக்க மற்ற அடக்குமுறையாளரின் அதிகாரக் குருட்டுத்தனத்தை எடுத்துக் கூறுகிறது.
கவிதையின் மூல உயிர் எதனைச் சுமந் துள்ளதோ அதனை ஆங்கில மொழி பெயர்ப்பினூடாக அடையாளம் கண்டு, தமி ழில் அதே உயிர்ப்போடு தர முனைந்துள்ள நுஃமான் அவர்கள் கையாளும் மொழி இந் நூலின் தனித் தன்மைக்கு ஒரு பலமாக அமைகிறது.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுவதுபோல அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளைத் தமி ழில் தருகின்ற காரியத்தில் அவர் எதிர்ப்பட்டி ருக்கக்கூடிய சங்கடங்களையும் இக்கவிதை களுக்கூடாக உணர முடிவதும் சில கவிதைச ளிேல் அந்தந்தக் கலாசார வாழ் முறைகள் சார்ந்த நிலைமைகள் சித்திரிக்கப்படும்போது சில குறைபாடுகள் தென்படுவதும் தவிர்க் இயலாததுதான். எனினும், முழு மொத்தச் கவிதைகளையும் படிக்கின்ற அனுபவத்தில் ஏற்படும் ஒரு நிறைவினையும் நாம் மறுக்க இயலாது.
முடிவாக, மொழிபெயர்ப்புக் கவிதையுல கில் நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகளுக் கான ஒரு இடம் எக்காலத்திலும் மறுக்கப்ப முடியாத ஒன்று என்பது அக் கவிதைகளின் பாடுபொருள் - பின்னணி மற்றும் மொழிப் கையாளுகை என்பவற்றினூடாக நிருபிக்கப் படுவதை இத்தொகுப்பினூடாக யாவரும் உணர முடியும். O
மறுவாது

Page 46
ஆங்கில மூலம் வெனொனா காடினர்
தமிழில்
சி. பெசாங்கர்
LITLTri sipliçifurtër t'IT
என் குடும்பத்தின் இதய நாள் என் சமூகத்தின் மையம் நான் தேசத்தேச்சுக்கின்றேண் என் முதுகில் மா:Iய வாழ்க்ாகEயச் சுமக்கிறேன் எண் ஆத்மாவில்,
வன்முறைகீத மேலாக எழுதேன் நான் என்புகள் கனமாகின சிராய்ப்புகள் மற்றுரீதE என் அச்சத்தை எதிர்கொண்டே நான்
ஆத்திரத்தே நான் ஆற்றுப்படுத்தினேன் GTĚTE JAG TÊN LIITETETTE என் சூழ்ந்தேகபிள்' பாதுகாக்க TLlmaLLLu LDLDu LLTBu uu Tsll TkMLL LArS அழிபாடுகளை விட்டு விலகி நடந்தேன் நான்
பேரEகEள் மாற்றும் வஃபை கொண்டார் நான் தேரீதமேஸ் வேண்டாம் இனியொரு பொழுதும் நிறத்து என்று சோஃப் ஃப்வன் நான்
அதர்கான வீழயளின் பெண் நான் காலைச் சூரியனுடன் எழுபவள் நான் மிகப் ரெகாசமாக வெEரிச்சத்துடன் அன்புடன், நம்பிக்கையுடன் எதிர்காஸ்த்தே என்ஜள் பற்றிப் :ெத்திருப்பவன் நான்.
குடும்ப வன்முறைக்கு எதிரான அடோறிஜினல் வட்டத்தினரால் பக்களை விழிப்பூணர்வூட்டும் கலைச் செயற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்ற களிாதயின் தமிழாக்கரே மேற்படி கவிதை.
ஆg - புரட்டர்தி 2010 மறுபT 8
 

USC
17 வருட
6f666
உதயதாரகை கல்விக் கழகம்
கொற்றாவத்தை, வல்வெட்ழத்துறை.
O தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புகள்
O A/L கலை வர்த்தக வகுப்புகள்
புலமைப்பரிசில் வகுப்புகள்
விசேட ஆங்கில வகுப்புகள்
மாதாந்தப் பரீட்சைகள்

Page 47