கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுண் அறிவியல் 1998 (1)

Page 1
ķ $)// §%
LA()
●,\\ |
},\, z w�} Ŵ, (X,\!
&&, % ()
 

参&\\//\\//\\}\}\}\}//}}\\}%
参\%
\\> % WXZ
%
அ

Page 2
பொது அறிவு பொது உளச்சர்
கலாநிதி , க. குணராசா, M.A.F.E, SLA8
பொது உளச்சார்பு நுண்ணறிவு பொது அறிவு கிரகித்தல் சூழலியல் , பூமித்தாய் பிரபஞ்சம்
GCE AL i gofruffuriais grassigari
: ቼ”
சுற்றாடற் புவியியல் மானிடப் புவியியல் இடவிளக்கவியற் படங்கள்
எாயியங்கள்
புள்ளிவிபரப்படவரைகலை சூழலியல் தேசப்படத்தொகுதி (அற்லஸ்)
விற்பனையாளர்:
ாங்க புத்தசாம். F. L. : , III.ii Ii குணசிங்கபுர, கொழும்பு-1.
முநிலங்கா புத்தகசாலை, 234, நாங்கோள்துறை விதி,
பாழ்ப்பாவம்,
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழம்பு தமிழ்ச் சங்கலி
*
수 مصطلبرناك
ஆசிரியர்
TTtOTTTS TS TeTTTTCTTS LSLLSS LLLL LClSS LLLLSLSLS KLE
துணை ஆசிரியர்கள்:
관 இராஜகோபால், B.A. (Hon5), Dip, in Ed, SLPSI slin, Lrjal Jingart 355:TITFIT, B. A. Dip. in. Ed, SLPSl
பதிப்பாசிரியர் :
சுந்தசாமி ராஜேந்திரன்
998 \
5)த
இதழ்
அ டு த் த நூ ற் றா னின் டை நோ க் கி .
21 ஆம் நூற்றான டினை வரவேற்கும் வேளையில் அந்த நூற்றாண்டின் அறிவியல் தொழில் நுட்ப வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நம்மைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய தகுதி நிலைத் தேவை ஏற்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமுக, அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் சார்ந்த நுண்ணறிவினைப் பெற்றுச் சவால்களைத் எதிர்நோக்க நாம் தயாராக வேண்டும்.
2000 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான பல்கலைக் கழகக் கதவுகள் நுண் அறிவுடைய அதி விவேகிகளுக்காகத் திறக்க தயாராகிவிட்டன. பொது உளச்சார்பு என்ற பரந்த நுண் அறிவியலைப் பூரணமாக பயிலத் தயாராகிவிட்ட மாணவர் உலகிற்கும், பயிற்று விக்கத் தயாராகிவிட்ட ஆசிரிய உலகிற்கும் அறிமுகப்படுத்திச்
சரியான தடத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்த அறிவியல் ஏடு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த நுனி அறிவியல் இதழ்களைத் தொடர்ந்து படித்துப் பயிற்சி பெறுவதன் மூலம் பல்கலைக் கழகங்களின் நுழை வாயில்களினுள் புகுவதற்கான வழிதரிறக் கப் படுவதோடு, உயர் பதவிகளுக்கான இருக்கைகள் தாமாகத் தேடியும் வரும். ஆற்றலும் விவேகமும் கொண்ட சமுகம் உங்கள் மூலம் உருவாகும், இன்று இலங்கையின் பல்வேறு பொதுப் பரீட்சைகளுக்கும் நுண்ணறிவு (பொது உளச்சார்பு) பொது அறிவு ஆகிய பற்றிய விடயத் தெளிவும்
அறிவும் அவசியமாகி விட்டன. ஆற்றலும் அனுபவமும் கொண்ட அறிஞர்கள், ஆசிரியர்
கள் இந்த ஏட்டில் சூழலும்
எழுதுவார்கள். பதிப்பீக்b
-Lille.JIа,Њll. ஆசிரியர்=
பொது உளச்சார்பு பொது அறிவு ஏடு

Page 3
62
O
O (D-
பொது உளச்சார்பு விடயப்பரப்பு
கலாநிதி. க. குனராசா
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எடுக்கும் மானவர்களுக்கு 1:11-FFTTL (Aptiti de) GileTITFThi கட்டாயமாக்கப்படவுள்ளது. இருபத் தோராம் நூற்றாண்டிற்கான பதிவாக இது அமையவுள் எாது. உஸ்: நாடுகள் அனைத்திலும் போட்டி பரீட்சைக்குரிய விடயமாக பொது உளச்சார்பு அமைந்துள்ளது. அதன் விடயப்பரப்பும் முக்கியத்துவமும் விரிவடைந்துள்ள இந்த நிலையில் க.பொ.த உயர்தர மானவர்களின் சித்தரிக் கும் பல்கலைக் கழக அனுமதிக்கும் இப் பரீட் சை இலங்கையில் அறிமுகமாகவுள்ளது.
க.பொ.த உயர்தர வகுப்பில் நான்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனை மூன்று பாடங்களாக கரி நாள் காவது, பாடமாகப் பொது உளச்சார்பு அறிமுகமாக வள்ளது உண்மையில் பொது உளச்சார்பு கற்பிக்கப்பட வேண்டிய பாடமன்று, தாமாகவே கற்கவேண்டிய துறை, பல்கலைக் கழக அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் சகல துறைசார்ந்த மாணவர்களுக்குமான பொதுப் பரீட்சை வினாத்தாளாக உளச்சார்பு அமையவுள்ளது. கலை, வர்த்தக, முகாமைத் துவ, மருத் துவ , பொறியியல், சட்டம் எனப் பல்துறை மாணவர்களும் பொது உளச்சார்புப்
நுண்ணறிவியல்
பரீட்சைக்குத் தயாராகுவதால் இப்பாடம் மலினப்படப் போகிறது என்றாலும், நுண்ணறிவும், பொது அறிவும், கிரகிக்குந் திறனும், பிரச் சினைகளை இலகுவாக இனங்கண்டு தீர்க்கும் திறனும் சகல மானவர்களுக்கும் கிடைக்க விருக கின்றது என்ற நல்ல சங்கதியை மறந்து விடக் கூடாது.
பொது உளச்சார்புப் பரீட்சை மிக இலகுவானதென எவராவது கருதில் அது மிகத்தவறு. அதேபோல் பொது உளச்சார்புப் பரீட்சை மிகமிகக் கடினமானதென எவராவது கருதில் அது மிகமிகத் தவறு. ஏனெனில், பொது உளச் சார்புப் பரீட்சை மனத்திறனைப் பொறுத்ததன்று. fBLILIITEEL'I LJITILIÉ AH53) GITT LIDGESTGOTIf) செபப்பவர்கள் விலகச் செல்ல வேண்டியதுதான், அவர்களுக்கு வருங்காலத்தில் கல்வியுலகின் உயiபிடங்களில் தங்க வழியில்லாது போய்விடும் வாய்ப்புண்டு பொது உளச் சார்புப் பரீட்சை என்பது ஒருவனின் உள ஆற்றலையும், நுண் ண் நரிவையும் பொறுத்த விடயமாகும், இடைவிடாத பயிற்சி மூலம் இந்த இலக்கு அடையப்பட வேண்டியதாகும் பிரச்சினைகளுக்கு தர்வு காணும் விடயத் தில் அசட்டையும், மனச்சோாவும், விருப் பின்மையற்றவர்களுக்கும் வருங்
 

காலத்தில் கல்வியுலகின் உயர்பீடம் காத்திருக்காது. எனவே, பொது உளச்சார்பு என்பது ஒரு கலை; ஒரு அறிவியல் ஒரு நடைமுறை வாழ்வியலுக்கான வழிகாட்டி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,
பல்கலைக் கழக அனுமதி கலி விகற் கசின்ற 98 சதவீத மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை ஆக 2 சதவீத மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள், பல்கலைக்கழக அனுமதியை பெறாத மாணவர் களில் நுண்ணறிவும் கூர்மதியும் கொண்டவர்கள் பலர் அடங்கி விடுகிறார்கள். அந்தத் திறன் மரிக் கவர்களை உயர் கவி வரி பீடத்திற்கு அழைத்துவர பொது உளச்சார்புப் பரீட்சை உதவ அள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் வேலை வாய்ப்புக்களுக்கான பொது உளச்சார்பு வினாத்தாள் ஒன்று வழங்கப்படும். இதில் பலதேர்வு 6l:TTisassíT (Multiple Choice) , ifj. g5 L officultilisei (Short answer பெsேions) என்பன அடங்கும். இந்த வினாத்தாள் ஒரு மானவனின் திறனை (ability) நான்கு முக்கிய அம்சங்களில் அளவிடும், அவை:
1. பொது அறிவுடைநிலை
(General Awareness) 2. விவேக விளக்கத்திறன்
(Reasoning Ability) 3. பிரச்சினை தி திறன்
(Problem Solving ability) 4. புரிந்துகொள் திறனும் தொடர்பு
கானுந் திறனும் (Comprehension and Communication)
பொது அறிவுடைநிலை என்பது பொது அறிவு எனப் பொதுவாகக் கருதப்படுமிடத் தும் ஒரு விடயத்தில் சற்று வேறுபட்டது. இங்கு பொது அறிவோடு, அந்த விடயம் சார்பான காரண காரியத் தொடர்பு புரிந்திருக்க வேண்டும். இப்பகுதியில் நமது நாடுபற்றிய விடயங்களும், சர்வதேசம் பற்றிய விடயங்களுமடங்கும். சர்வதேச சமகால நிகழ்வுகள், பொருளாதார, சமூக, கலாச்சாரப் போக்குகள், சூழலியல் ஆகியன சம்பந்தமான வினாக்கள் &|ննiԼոլկլք,
விவேக விளக்கத்திறன் என்பதில் பல்வேறு சூழ் நிலைகளில் தாக்கரீதியான காரணங்களைக் கண்டறிந்து விளக்கும் திறனும்
AC)
பயிற்சி : 1
வினாக குறியுள்ளவிடத்தில் அமையவேண்டிய பொருத்தமான உரு 12,3,4,5,6 என இலக்கமிடப் பட்டுள்ள உருக்களில் எது? (விடை பிறிதொரு பக்கத்தில்)
画
நுண்ணறிவியல்

Page 4
பகுப்பாய்வு விளக்கத்திறனும் முக்கியம் பெறும் இப்பிரிவு மிக விரிவானது. இதில் இன்று சர்வ சாதாரணமாகப் பின்வரும் இரு அம்சங்கள் கானப்படுகின்றது.
2. தாக்க ரீதியான காரணங் களைக் கண்டறியும் திறன் 22 வழங்கப்படும் தரவுகள் தகவல்கள் என்பனவற்றி விருக்கும் பிரச்சினைகள் சிக்கல்களை இனங்காணுந் திறன்,
3. பிரச்சினை தி திறன் பின்வரும் இரு அம்சங்களை முக்கிய மாகக் கொண்டிருக்கும். 3.1 தரப்படும் ஒரு பிரச்சினை யின் பல்வேறு வகைத் திவு களை எடுக்குந் திறன்
32 பல்வேறு சூழ்நிலைகளில்
திமானம் எடுக்குந் திறன்.
4. புரிந்து கொள் திறனும் தொடர் காண் திறனும் என்ற இப் பகுதியில் பின்வரும் அம்சங்கள் sillari i tillITE JEHEODILLË.
41. அடையாளம் கானுந்திறன், 4.2 விளக்குந் திறன்.
4.3 கோலங்களைப் புரியும்
திறன்
44 தரவுப் போக்குகளைப்
புரியுந்திறன்
4.5 தரவுகள்தகவல்கள் என்பன வற்றிலிருந்து அவற்றிற்கி GALLEJLIJIT GIT 4, 1, 4.2, 4.3, 4.4 என்பனவற்றிடையே தொடர்பு கான் திறன்.
எனவே, பொது உளச்சார்பு வினோத்தாள் மானவர்களின் திறனும் நுண்ணறிவையும் இனங் கான
நுண்ணறிவியல்
El Treči Liri rif DJ E- + "
^ நகரமக்கள்
O :இக்கோ
வென்வரையம்
(WENN DIAGRAMS)
| L|||Îịijfl:2ại tỉ 323 - Iñ 4

Page 5
அழுத்தினால் போதுமான அளவு ஒளியுடன் பலர் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய முறையும், ஒருவருடன் ஒருவர் ஒரே நேரத்தில் 3 LIEF Ki, Fin 1), LI ! முறையும் நடைமுறைக்கு வந்தது.
சார் தொலைபேசி (Cellular phone)
தொலைபேசிகளைத் தொடர்ந்து கார் தொலைபேசிகள் எனப்படும் செலுTலl தொலைபேசிகள் நடைமுறைக்கு வந்தன். இவை கதிர்வீச்சலால் செய்திப்பரிமாற்றம் செய்யக் கூடியன. இவை செல்டல், மொபிடல், கோல்லின்க், டயலொக். என்ற பல பெயர்களில் பாவனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(ĠLI GitSL fl55 CLIFT jisimili) (Facsimile)
பேஸிமிலி என்ற இயந்திரத் தையே நாம் பாக்ஸ் என்கின்றோம், தொடர் பாடல் ஊடகங்களில் பெக்ஸ் ஒரு முக்கிய ஊடகமாக காணப்படுகின்றது. பாக்ஸ் எனும் போது அது சாதாரண போட்டோ பிரதி பண்ணுவதற்கு ஒப்பானது எனக் கூறலாம். ஆனால் பாக்ளியின் தொழிற்பாடு தூர இடங்களுக்கு தேவையான பிரதிகளை அனுப்பக்
நுண்ணறிவியல்
கூடிய சேவைபை செய்கின்றது. வாய்ப்பை வழங்குகின்றது. எமது பாடசாலையில் ஒரு பாகிளப் இயந்திரம் இருக்கின்றது என்றால் அதில் தொலைபேசி ரிளிவர், பதிவு செய்யும் ரெக்கோடா, காகிதங்களை (பேப்பா) உள் வாங்கும் உள்வாங்கி என்பன கானப்படும். நாம் எழுத்தில் எழுதிய ஒரு விடயத்தை அல்லது ஒரு வரைபடத்தை எமது பாடசா லையில் உள்ள பாக்ளில் இயந்திரம் மூலம் அவுஸ்திரேலியாவில் கற்கும் எமது நண்பனுக்கு அனுப்ப வேண்டுமானால் எமது நண்பன் கற்கும் பாடசாலையில் உள்ள பாக்ஸ் இயந்திரத்தின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தி பாகனப் இயந்திரத்தை இயக்க வைக்கும்படி தொலைபேசியில் சொல்லிவிட்டு நாம்
(
十一
 
 
 
 
 
 

அனுப்ப வேண்டிய காகிதத்தை பாக்ஸ் இயந்திரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு குறிப்பிட்ட அழுத்தியை அழுத்தினால் சில செக்கன்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள நண் பனின் கையரிலி அங்குள்ள பாக்ஸ் இயந்திரம் மூலம் போட்டோ கொப்பி பிரதி போன்று நாம் அனுப்பிய வரைபடம் கிடைத்து விடும் . இதுவே பாக் எரின் தொழிற்பாடாகும், உலக ரீதியில் வளர்ந்த, வளர்முக நாடுகள் என்ற வேறுபாடு இன்று அநேக உலக நாடுகளில் பாக்ளப் பாவனை நடைமுறையரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
FF GLDuflou E-Mail (Electronic Mail)
தொலைத் தொடர்பு ஊடகங்களில் அடுத்து முக்கியம் பெறுவது ஈ-மெயில் ஆகும், ஈமெயில் பாவனையும் இன்று உலக நடைமுறைக்கு சாதாரன விடயமாகி விட்டது. இது பாக்ஸ் சேவையை விட ஒருபடி முன்னேறிய ஒரு செயற்பாடு எனலாம், ஈ-மெயிலின் தொழிற்பாடு பின்வருமாறு அமை கின்றது. எமது பாடசாலையில் ஒரு சர்வதேச தொடர்பு தொலைபேசியும் ஒரு கண்ணியும் இருந்தால் அவை இரண்டும் "மொடம்" (Modem) எனும் கருவியால் இனைக்கப் பட்டிருக்கும். இவ்வாறே ஜப்பானிலும் ஒரு LUTLgFTGI) et LLfl6ù F-GLDLLIl gúl'Eù சேவையை செய்யக்கூடிய ஒரு தொலைபேசியும் , கணனியும் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குறித்த தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி விட்டு எமது கணனியில் பதிவாகி, பதிவு வெளியீடாக வெளிவரும் ஒரு புத் தகதி திவி உள்ள சகல விபடங்களையும் கூட ஈ-மெயில் மூலம் வேறு ஒரு பிரதேசத்திற்கோ
அல்லது வேறு ஒரு நாட்டிற்கோ உடன் அனுப்பலாம், ஈ-மெயில் ஒரு
சேகரித து மு ைவைக் கும் சேவையாகும். இதன் உப பிரிவுகளாக:
1) E-Publishing 2) Network Publishing
3) E - BLI: il என்பன காணப்படுகின்றன.
இலங்கையிலும் இன்று வர்த்தக கல்வி சார் அமைப்புக்களில் ஈமெயில் பயன்படுத்தப்படுகின்றன.
SainLGBT (Internet)
இன்டநெற் என்றால் தொடர்பு படுத்தப்பட்ட வலைப்பின்னல் களுக்கு இடையிலானது (Inter Connected Network) 15:JB-fisg. இது ஒரு தொடர்பு மற்றும் தகவல் வலைப்பின்னல்களின் சர்வதேச வலைப்பின்னலாக காணப்படு கின்றது. உலகம் பூராவும் உள்ள (இன்டநெற் உடன் இணைந்துள்ள) 5 கோடிக்கும் மேற்பட்ட கணனியை மின்னியல் ரீதியாக இணைத்து தொடர்பு மற்றும் தகவலப் பரிமாற்றத் தினை செயப் பும் முறைய்ையும் "இன்டநெற்" எனலாம். இன்னொரு வகையில் உலகம் வியாபித்த வலைப்பின்னல் (World
Wide Web) (W. W.W.) 51 of LL. கூறலாம். இன் ட நெறி இன் EենultillեմյL
1) தொடர்புச் சேவை 2) தகவல் சேவை STER EyGOTLATAHČI L'is555 YTLb,
பொதுவாக இன் Lநெறி சேவையில் இனைந்தவர்களுக்கு ண்டநெற் விலாசம் ஒன்று slighl ELIGilsig). (Inter. Address) உதாரணமாக இலங்கையில் லேக் ஹவுஸ் நிறுவனம் இன்டநெற் உடன்
33றிவிபர்

Page 6
آسان ایلانا تھاE
இனைந்துள்ளது. இந்த வகையில் லேக் ஹவுஸ் இன் இன்டநெற்
TFLb: http WWW Lakat Lake House y gir.
குறிப்பாக இந்த இன்டநெற் இன் தொழிற்பாட்டிற்கு செய்மதிகள் அத்தியாவசியமாகும். செய்மதியின் முலமே உலகளின் செபப்தரிப் பரிமாற்றம் இன்று நிகழ்கின்றது. உலகின் பல பாகங்களிலும் உள்ள Cg|TLITL ||5||63363|| ||EEGalait GOLDis8JIT 3}, են) են 5i! I'l E]] & HE Ell J. E. Li செய்மதிகள் இனைக்கின்றன. பொதுவாக செய்மதிகள் பூமியி விருந்து நிலைக்குத்தாக 36,000 கி.மீ தூரத்தில் நிறுத்தி இயக்கப் படுகின்றன. இந்த செய்மதிகள் புவியைச் சுற்றும் வேகம், புவி தன் னைத் தானே சுற்றும் வேகத்திற்கு சமனானதாகும். இதனால் செய்மதிகள் குறிப்பிட்ட இடங்களில் நிலை பெறுகின்றன. இந்த செய்மதிகள் தொலைக்காட்சி
நுண்ணறிவியல்
சைடிற்ணிக Eg.TT
படங்களையும் வான் ஒளிப்படங் களையும் செய்திகளையும் தகவல் களையும் உலகம் முழுவதும் பரவியுள்ள தொலைத்தொடர்பு மத்திய நிலையங்களுக்கு (டிஷ் அன்டனாக்களின் ஈர்ப்பு மூலம்) அனுப்புகின்றன். உலகில் இன்று அநேக நாடுகளில் தகவல்களைப் பெறும் நோக்கில் செய்மதிகளை அனுப்பியுள்ளன, இந்தியா கூட ஏற்கனவே, இன்ஷாட் என்ற பெயரில் iii என மூன்று செய்மதிகளை அனுப்பியுள்ளது. இந்த ஆண்டும் (மே மாதம்) இன்ஷாட் ?ரி என்ற செய்மதியும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யாரும் சொந்தம் கொண்டாட முடியாத இந்த இன்டநெற் இன் மூலம் உலக ரீதியில் கல்வி,
விருத்ஞான வியாபார, வங்கி, ஆராய்ச்சி, துறைகள் சிறந்த பயனை பெற்றுக் கொண்டிருக்
கின்றன. இந்த இன் ட நெற் சேவையின் விருத்தி காரணமாக
 
 

உலகில் எந்த இடத்தில் நடைபெறும் எச் செயல்பாடாயினும் நாம் விட்டில் இருந் தவாறே தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்க கூடியதாக உள்ளது. இதே போன்று இந்த இன் ட நெற் சேவையின் விருத்தியினால் உலகில் பல பாகங்களிலும் உள்ளவர்கள் முகம் பார்த்து கலந்துரையாடக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. உதாரனமாக கொழும்பில் ஒருவரும் நரியபூயோர் க் கரிஸ் ஒருவருமி டோக்கியோவில் ஒருவருமாக கலந்துரையாட முடியும். இவர்கள் கலந்துரையாடும்போது இவர்களது முகம் கண்ணியில் தோன்றும் இங்கு கனணியையும் தொலைபேசியையும் மொடம் என்ற கருவி இணைத் திருக்கும். இல் வகையாக கலந்துரையாடுவதை வீடியோ E5;E58jLILE. (Video Conference) El FI LII - I - III, IID IIE C.N.N தொலைக்காட்சி செய்தியின் போது வாஷிங்டன் செய்தி அறிவிப்பாளரும், நிவ்யோள் செய்தி அறிவிப்பாளரும் கலந்துரை யாடுவதைக் கானலாம்.
இதே போன்று ஒக் எப்போட் கேம்ரிட்ஜ் போன்ற உலக பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விரிவுரைகளைக் கூட அது தொடர்பான் வெளிநாட்டு நிறுவனங் களில் போப் செவிமடுக்கலாம். மேலும் சிக்கலான சத்திர சிகிச்சைகளை செய்யும் டாக்டர்கள் குறிப்பிட்ட சிகிச்சையை செய்து கொண்டிருக்கும் போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே அதை வேறு ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த டாக்டர்களுக்கு கணனி மூலம் (இன்டநெற் மூலம்) கான்பித்து ஆலோசனை பெறக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இண்டநெற் சேவையின் அபிவிருத்தியானது மிகவும் சிறப்பாகக் காணப்படு கின்றது. இலங்கை டெலிகொம், லங்கா இன்டநெற் சேவைகள் விபரிட் டெட் என்பன தமது தொடர்பாடல் சேவைபை ஆற்றி வருகின்றன, ಸ್ಕೈ+
(A Ao (a)
3 ()
\/(ه)
A (). A
பயிற்சி 6
வினாக்குறியுள்ளவிடத்தில் அமைய வேண்டிய பொருத்தமான உரு, இலக்கமிடப்பட்ட உருக்களில் எது? (விடை பிறிதொரு பக்கத்தில்)
நுண்ணறிவியல்

Page 7
தொடர்பு கான்சு,
: 4 உம் (1 என்பது D ஆபின்,9 என்பது எது? ()(10( )
GGAL : 3
1 + என்பது - ஆயின்(I) என்பது ( ) E 口 目血 ** 全全ムムム
3. என்பது b ஆயின், என்பது EOF
4 =என்பது ( )ஆயின்,
3. 2 xஎன்பது ^ ஆயின்,
Ε
Gli Ubl A. O.
H என்பது ஆயின், O ಹಾಲು CD C) O 9ے O
STGigirug UV ஆயின், ab GT GirLIFE ad cd ab ac ca
5.
7
lOMOl GTsiLE ONOI ayusai.202 GIGILIg 2P2 2R2 2S2 2T2 2U2
8 K என்பது X ஆயின், B என்பது E F H 3 டி
--- 9. եTել] ஆயின், 61 foll !!fll | H]
பது Hஆயின் ( ) என்பது +
10.35என்பது E* ஆயின் 5 என்பது 4 6 7 5 3
நுண்:றிவியல்
 
 

ஒவ்வொரு நிரையிலும் வரிசை மிகக் குறைந்த தடவை வரும் எழுத்து யாது?
1. BUTCHER, BAKER, BARKER, CATCHER, REACH 2. SNOWDON, SNOW, NOW, ROWS. SOWS 3. YIELD, FIELD, FILLY, FILES, FLY
4. RUTHLESS, SUITED, DEARTH, HEIRESS, ARISE 15 LENGTH, STRENGTH, STROLL, TRENCH, LONG
எந்தவொரு எழுத்தையும் மாற்றியமைக்காது ஒரு எழுத்தை நீக்குவதன் மூலம் உருவாகும் புதிய சொல் யாது?
16. குமுதம் 17. F' LEHILL 18. நான்கு 19 நாழிகை 20. பக்தி 21, LE, 22. UTଞLili। 23, հlեiTեIIIt 24. விருந்து 25. த பரிகை
பின் வரும் சொற்கள் ஒத்த சொற்களாயினி X என்றும், எதிர்ச்சொல்லாயின் Y என்றும், எதுவிதமான தொடர்பும் அற்றதாயின் X என்றும் குறிப்பிடுக
26. நோய், வியாதி 27. குற்றம், அசெளகரியம் 28. அறம், மறம் 29, ITĪTIILILİN, LITTLÈL 30. மகிழ்ச்சி, களிப்பு 31, ஈரம், உலர்ச்சி 32. கொள்கலம், பாத்திரம் 33, L[u&1x5J, Lo(6 34. புதிய, சிறிய 35. மாளிகை, கதிரை
விற்கும் பொருட்களுக்கு ஒரு வியாபாரி இரகசியக் குறியிடு மூலம் விலை குறிக்கிறான்.
A = 3, B = 4, a=2, b = 1, C = 5, D = 6, c = 7, dF 8, E = 9, FH)
பின்வரும் குறியிடுகளின் பெறுமதி (விலை) யாது? 3. BE 37. CF
E. DOF G9. a BC
4CO. ECD
பின்வரும் வினாக்களுக்கான குறியீடுகள் யாவை? 41 ரூபா 388= 42. ரூபா 1472= 43, LITT 891/ 44. ரூபா 1003/= 45. ரூபா 23:43=
பின் வரும் அடைப்புக்குள் குறித்துள்ள சொற்கள் சுட்டும் அர்த்தத்தைச் சுட்டும் சொற்களைக் கண்டறிக. 2 -FETJELD:
(ஆடு, காகம்) நகரம், விலங்கு, மலை, மடு, பறவை விடை விலங்கு, பறவை 46. (இந்தியா, மும்பாய்) வீடு நாடு, நகரம், பல்கலைக்கழகம், கிராமம்
நுண்றிவியல்

Page 8
47. (சிரிப்பு, அழுகை) கேடு, விழா, மகிழ்ச்சி, துன்பம், ஒற்றுமை
48. (நீர், மீன்) சிங்கம், கூடு, நிலம், காடு, ஆபிரிக்கா 49. (அங்குலம், நீளம்) தராசு, இறாத்தல், படி, நிறை, அடி 50. (மரம், கதிரை) அடுப்பு அடுக்களை, பானை, களிமண், மணல் 51. (விளக்கு, எண்ணெய்) விறகு, கரி, விறகுகாலை, அடுப்பு, மரம் 52. (ஆழம், கிணறு) கொழுப்பு, தான், வடிவம், உயரம், தடிப்பு 53. (87.5, 578) 935, 593, 395, 953, 359 54. (நனைதல், நீர்) ஒளி, உண்ணல், நெருப்பு, பிரகாசம், எரிதல் 55. (பாதம், சப்பாத்து) பொன், கை, விரல், காப்பு பெண்
பின்வரும் பந்தியை வாசித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
ஹென்றி என்பவனின் இளைய சகோதரன் றிச்சார்ட் ஆவான். நிச்சாட்டின் தங்கை எல்சா கென்னத் என்ற மகனையுடைய மவுடாட் இவர்களின் மாமி ஆவார்.
56. எல்சாவுக்கு எத்தனை சகோதரர்கள்? 37. மவுடாட்டிற்கு எத்தனை மருமக்கள்? 58. கென்னத்தின் இளைய மைத்துனன் யார்? 59, எல்சாவுக்கும் மவுடாட்டிற்குமுரிய உறவு முறை பாது? .ே எல்சாவின் முத்த சகோதரர் யார்?
(James M. Charlton Hill Eislsit Mopre Intelligen ccTests 8h 45(IgGál II GN157)
6,0LE.5i
1) - 5 2) - 3 3) - 3 4) - 3 5) - 4 6) - 2 7) - 1 8) - 1 9) - 4 IO) 2 11) - U 12) - D 13) - Y 15) - C
)ே - குதம் 17) - சட்டம் 18 - நான் 19) - நாழி 20) - பதி
22) - பாடம் 23) - வளம் 24) - விருது 25) - உபரி 2G) - Z 27) - X 28) - Y 29) - 2, 30) - Z 31) - Y 32) - A 33) - Y 34) - Χ 35) - X 36) - 489 37) - 502 38) - 608 39) - 247 40) - 956 41) - AFd 42) - bBca 43) - dEb 44) - bFFA 45) - aABA
4) - நாடு, நகரம் 47) - மகிழ்ச்சி, துன்பம் 48) - சிங்கம், காடு 49) - இறாத்தல், நிறை 50) - || LIITGANGOT, EGGLIGA3 51) - விறகு, அடுப்பு 52) - துனன், உயரம் 53) - 593, 395 54) - எரிதல், நெருப்பு 55) - கை, காப்பு 56) - இரண்டு 57) - மூன்று 58) - றிச்சாட் 59) - மாமி, மருமகள் 60) - ஹென்றி
நுண்ணறிவியல்
 
 

பின்வரும் வாக்கிபங்களை அவதானித்து ୬୩୩ E TILLI III (T), பொய்யா (F) எனக் கண்டு தரப்பட்ட கூட்டினுள்' என இடுக
F
T
1. பொக்குளிப்பான் பரவக்கூடிய நோய் ஆகும்.
2. பலவீனமான இருதயத்தை எடுத்துவிட்டு ஆரோக்கியமான் இருதயத்தைப் பொருத்துதல் இருதய மாற்ற சிகிச்சையாகும்,
3. முகத்தோற்றத்தை மாற்றி அமைக்க
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை உதவும்
4. காசநோயை (TB) க் கட்டுப்படுத்த ஒழுங்கான நீண்ட காலச் சிகிச்சை முறை தேவை.
5. ஆடவருக்கான கருத்தடைச் சிகிச்சைக்கு
நீண்ட நேரம் எடுக்கும்.
6, X கதிர்கள் என்புகளை உடுருவிச் செல்லா.
7. சுதந்திரத்திற்கு முன்னரிலும் பார்க்க இப்பொழுது மலேரியாவால் அதிகமானோர் மரணமடைகின்றனர்.
8. நிமோனியாக்காய்ச்சலை ஈக்களே பரப்புகின்றன.
9. காலராவுக்கு நுளம்புகளே காரணமாகின்றன.
10. பென்சிலினைக் கண்டு பிடித்தவர் ஜென்னர்
ട്യൂബIf.
ஹம்ஸ்
ēlLī:
1) T 2) F 3) Τ 4) Τ 5) F
8) F 9). F 10) T
நன்னறிவியல்

Page 9
இமைப்பொழுதில் பூமி ஒரு சிறு புள்ளியாகிப் பார்வையிலிருந்து மறைந்தது. தும்பா விண்ணாரா ய்ச்சித் தளத்திலிருந்து ஏவப்பட்ட
ராம்ஜெட் விண்ணும் தி, சூரிய கதிர்களை ஜீரணித்துச் சக்தியாக மாற்றிக் கொண்டு நொடிக்கு முப்பதினாயிரம் கிலோமீட்டர் அகர வேகத்தில் விண்ணைக் கிழித்தபடி விரைந்தது. காவரைட் நிறை ஈர்ப்புத்தடுப் புடையுடன் அமர்ந் திருந்த இளங்கோ, ராம்ஜெட்டைச் செலுத்திக் கொண்டிருந்த எக்ஸ் 156 ஐப் பார்த்துக் கேட்டான்:
"நாம் தும்பாவிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரமாகிவிட்டது."
"உன் கைக்கடிகாரத்தைக் கழற்றி எறி. அது நீ வாழும் பூமிக்குத்தான் பொருந்தும், இங்கு நான்கு நாள் இயக்கம் பூர்த்தியாகி விட்டது."
இளங்கோவிற்குத் தன் தவறு இப்பொழுது புரிந்தது. விண்வெளியில் காலமும் நேரமும் இரவும் பகலும் ஏது?
"நமது இலக்கு ப்ராக்சிமா சென் டாரியை எப்பொழுது சென்றடைவோம்"
எக்ஸ் 156, அவனைத் திரும்பிப் பார்க்காமலே, "இதே கேள்வியை
4 நுண்ணறிவியல்
நீ எத்தனை தடவை கேட்டுவிட்டாய' பயன ஒழுங்கைச் சொல்கிறேன். கேள். சூரிய மண்டலத்திற்கு மிக அண்மையில் இருக்கும் அண்டம் ப்ராக்சிமா சென்டாரி, சுமார் 43 ஒளியாண்டுத் தூரத்தில் இருக்கிறது. நாம் பயனம் செய்யும் ராம்ஜெட் நொடிககு முப்பதினாயிரமி கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. எனவே அது கணித்தபடி ப்ராக்சிமா சென்டாரியைச் சென்றடைய 45 ஆண்டுகள் எடுக்கும். சூரிய மணி டலத் தைக் கடந்ததும் வினி வெளியில் கிடைக்கும் ஹைடிரஜன் துகள்களைத் திரட்டி எரிபொருளாக சிக் கொண்டு இலக்கினை நோக்கி." என்றபோது, இளங்கோ அலுப்புடன் நிறுத்து என்று கையசைத்தான்.
"உனக்கு அலுப்பாகத்தான் இருக்கும். நீ மனிதன்." என்றான். எக்னல் 156" இன்னொரு விடயம் சொல்கிறேன். கேள்"
"சொல். விரைவாகச் சொல். நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்."
சீறிப்பாய்ந்து கொண்டு அந்த விண்ணுர்தி விரைவதை அதனுள் அமர்ந்திருக்கும் அவர்களால் உணர முடியவில்லை, கோள்கள் பின் தள்ளப்பட்டன. ஆகாயக்கற்கள் சீறி
 
 

வரும்பொழுது தானாகவே விலகி விரைந்தது.
"Il-EIT LILLIGAFLEGT) LI 45 ஆன்டுகள், ராம்ஜெட்டின் வேகம்
முப்பதினாயிரம் கிலோமீட்டர் நொடிக்கு நாம் சூரியமண்டலத்தைக் கடந்ததும் ஹைடிரஜன் துகள்களை எரிபொருளாகக் கொள்ளும் போது, ராம்ஜெட்டின் வேகம் அதிகரிக்கும் என நான் கணித்துள்ளேன். மூன்று இலட்சம் கிலேமிட்டராக மாறும்."
இளங்கோ திகைப்புடன் எக்ஸ் 155 ஐப் பார்த்தான்.
"இதையேண் முன்னரே நி ஆராய்வுத்தளத்தில் கூறவில்லை." குரலில் பயம் கெளவியது.
"அவர்கள் எண் ஒனரிடம் கேட்கவில்லை" என்றான் எக்ஸ் 156.
"நீ யந்திரம்." என்று எரிந்து விழுந்தான் இளங்கோ" அவர்களின் கண்டுபிடிப்புகள் ஒருபோதுமி தப்பாகாது."
எக்ஸ் 155 அவனைத் திரும்பிப் பார்த் தான். உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவனால் முடியாது.
"கணி டுபிடிப்புகள் என்று சொல்லாதே, ஏதோ புதிதாகக் கண்டு பிடித்தது மாதிரிப் பெருமை பேசிக் கொள்கிறீர்கள். இயற்கையில் இஸ் லாத எதைக் கண்டு பிடித்தர்கள்? கொலம் பn அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் என்றால் எவ்வளவு தவறு? இருந்த கண்டத்தை அவர் கண்டறிந்தார் அவ்வளவு தான். அப்படித்தான் ஒவ்வொன்றும், யுரேனியத்திற்குள் இருந்து அணுவைக் கண்டறிந் தர்கள். இயற்கை தன் இரகசியங்களை மனிதன் அறிய நெகரிழ் தி தும்போது நீங்கள் கண்டறிகிறீர்கள்."
"உன்னைப் போன்ற றோபேட்களை மனிதன்."
GT TIL 15. El 5 LIIT E குறுக்கிட்டான்.
"அதுவும் அப்படித்தான். இபறர் கைபரிஸ் இருக் கசின்ற
பருப்பொருட்களை பொருத்தினீர்கள் அவ்வளவு தான்."
36 IIHE-HIT GLDGITELDIT5ullTil.
"உன் குடும்பத்தாருடன் பேச வேண்டும் என்றாயே, இளங்கோ."
டி.வி திரையில் நளினி தெரிந்தாள். இளமை கொஞ்சும் அவளை அவன் ஏக்கத்துடன் பார்த்தான்.
"ஒரு மாதமாகிறது. இப்பொழுது தான் எங்கள் நினைவு வந்ததா? ജ_F|| [ கடைசி 山出5t உங்களைக் கானாது ஏங் கசி விட்டாள்." என்றாள் நளினி.
"ஒரு மாதமாகிறதா? மை கோட். ஆறு மணி நேரம் என்று நினைத்தேன்." உண்மையாகவே தன் கைக்கடிகாரத்தைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டான். அவர்கள் பலவற்றையும் பேசிக் GEGTELIT EGT.
"இள்ங்கோ, காலமாகிறது." என்றான் எக்ளஸ் 156,
"கொஞ்சம் பொறு." டி.வி திரை இருண்டது. "இளங்கே." என்று அழைத்த எக்ஸ் 156 இன் குரலில் கவலையின் சுவடுகள் தென்பட்டன.
"அவர்களுடன் பேசவிடாது தடுத்து விட்டாயே"
"என்ன செய்வது? கட்டளை அப்படி. நீ உறக்க நிலைக்குச் செல்ல தயாராகு"
நுன்னறிவியல |

Page 10
"எனக்குத் துக்கம் வரவில்லை. புறொகிறாமல் சில மாற்றம் செய்வோம். நான் உண்ணுடன் கூடவே இருக்கிறேனே? உனக்குப் பேச்சுத் துணைக்கு."
"முடியாது. 45 வருடங்கள் நீ என்னுடன் இருக்க முடியாது. இப்பொழுது உனக்கு வயது முப்பத்தைந்து வயதாகி விடுவாய், பின்னர் இலக்கினை அடையும்போது உன் கி துப் பனிக் கப்பட்ட செயல்களை உன்னால் ஆற்ற முடியாது. உறக்க நிலையிஸ் ஆழ்ந்தால் நீ விழிக்கும் போது இப்பொழுதிருந்ததைப்போலவே இருப்பாய்."
"எப்பொழுது 51 Ç Č č Ç]] எழுப்புவாய்?" என்று இளங்கோ ஏக்கத்துடன் வினாவினான்.
"நாற்பத்தைந்து ஆண்டுகளின் Liters..."
அவன் அதற்கென விசேஷமாக அமைக்கப்பட்ட கப்சூலினுள் புகுந்து கொண்டான். எக்ஸ் 156 சில இணைப்புக்களைச் செய்ய அவன் உறங்கிப் போனான். அவன் மீண்டும்
நுண்ணறிவியல்
விழித்த போது நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்திருந்தது. ஒரு இரவு உறக்கம் மாதிரி மனநிலை இருந்தது.
நாங்கள் ப்ராக்சிமா சென்டரி யைக் கடந்து விட்டோம் புவிக் E gJTË Elais நாற்பதி தைந்து வருடங்கள்."
"நிறுத்து எக்ஸ் 156. நான்
முதலில் என் குடும்பத்தாருடன் பேச வேண்டும் என் பிள்ளைகளுடன் பேச
வேண்டும்." என்று இளங்கோ
அவசரப்பட்டான்.
_5 + n 15 -~]', fill [[]] šTL।
பரிதாபமாதகப் பார்ப்பது
போலப்பட்டது.
"ஒரு இலட்சம் ஆண்டுகள்
சென்று விட்டன. இளங்கோ அவர்களுடன் இனி நீ எப்பொழுதும் பேச முடியாது விண்ணில் ஏவப்பட்ட ராபர் ஜெட்டை மனுக் குலம் மறந்திருக்கும்."
"ஐயோ.." என்று அலறினான் இளங்கோ: "நான் வாழவில்லையே?"
"நீ இனி பேசப் போவது அவருடன் தான்."
 

. . ராம்ஜெட் தரித்து நின்றது."அது எந்த இடம்? பிரபஞ்சத்தின் எந்த முலை? அவர்கள் இறங்கினார்கள்,
அவர் அமர்ந்திருது "நீங்களா அவர்?" என்று வியப்புடன் இளங்கோ வினாவினான். "அப்படித்தான் பூமியில் சொல்கி றார்கள்." என்று அவர் சிரித்தார். எங்கோ பார்த்தமாதிரி, உணர்ந்த மாதிரி.
"பிரபஞ்ச ரகசியத்தை நீ தெரிந்து கொண்டாய். மனுக்குலம் தெரிந்து கொள்ள வேண்டிய கடைசி எல்லை இதுதான்."
"பூமியில் ஏன் இத்தனை இயற்கை அனர்த்தங்களைச் செய்திர்கள்?"
"அவை இயற்கை நிகழ்வுகள் அப்பா, நங்கள் தானி அனர்தி தங்களைச் செய்து கொண்டிள்கள். இயற்கை நிகழ்வுகள் புவிநடுக்கம், எரிமலைத்தாக்கம், சூறாவளி முதலியன இயற்கைச் சமநிலையைப் பாதிப்பதில்லை. ஆனால் நீங்கள். உறங்கிக் கிடந்த அணுவைப் பிளந்திகள். காடுகளை அழித்திகள், நிலத்தினுள் கிடந்த வற்றை அளவோடு பயன்படுத்தாது கிளறி எடுத்து அழித்தீர்கள். கடைசியாகச் சூரியகதிர்களைச் சக்தியாகப் பெருக்கினீர்கள்.
- தமிழ்ச் சந்றிே
"பூமிக்குத் தேவையானவளவு கதிர்
களை நான் தந்தேன். நீங்கள் துகாகப் பெருக்கி நாசத்தைத் (oft Sol laf T, ST. friI slf மண்டலத்தில் பொத்தல்கள் விழுந்து விட்டன. அதோ பார் உன் பூமியை."
அவன் பார்த்தான். முதலில் ճlg:1ճl|լք தெரியவி லி லை, அடிவானத் தரிஸ் ஒரு புள்ளி தெரிந்தது. அது பின்னர் வளர்ந்து, அவன் வாழ்ந்த பூமி,
முனவுைகளில இருந்த பனிக் கட்டிக்கவிப்புகள் உருகி நீராவதைக் கன்டான், சமுத்திரங் களின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பினை மூழ்கடிப்பதைக் கண்டான் அணு ஆயுதங்கள் தாமாகச் சிதறி வெடிப்பதைக் கண்டான். நிலப்பரப்பு எதுவுமில்லை. நீர்ப்பிரவாகம். சில கனந்தான். அவை கடும் வெப்பத தாஸ் ஆவியாகி விண்ணில் திரள் திரளாக
எழுந்து மறைந்தன. பூமரி எல்லாவற்றையும் இழந்து பசுமை mDTKT T S T OOOS a TO LO வெளியாகக் கனல் வீசியது.
"ஐயோ. கொடுமை." என்று இளங்கோ அலறியபோது, அவன்
பாதங்கள் உருகத் தொடங்கியதைக் æàILITT. (நன்றி கலைமகள், பூன் 1995)
கடற்கரையில் சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்தபடி ஐந்து பேள்வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். (A)யின் வலப்பக்கத்தில் (B) இருக்கிறான். (E} என்பவன் (B)யின் வலப்பக்கமாகவும், (D)யின் இடப்பக்கமாகவும் இருக்கிறான் (C) என்பவன் (D)யின் வலதுபக்கத்தில்
இருக்கிறான். அவ்வாறாயின்:
, (A)
1. வடக்கு அந்தத்தில் இருப்பவன் யார்?
(A)
2. (B) 3. (C) 4. (D) 5, (E)
2. தெற்கு அந்தத்தில் இருப்பவன் யார்?
2. (B) 3. (C) 4. (D) 5, (E)
விடை 1 - (3) ? - (1)
நுண்ணறிவியல்

Page 11
- நுண்ணறிவுப்போட்டி
பின்வரும் சொற்களில் ஒன்று எவ்வகையில் ஏனைய சொற்களோடு பொருந்தாது எனக் கூறுக.
ரேடியோ, ரெவிவிசன், நாய், சயிக்கிள், மண்வெட்டி
விடை: நாய் என்பீர்கள். இது மரபு முறைசார்ந்த சிந்தனை, அதாவது ரேடியோ, ரெலிவிசன், சயிக்கிள், மண்வெட்டி என்பன பொருட்கள். நாய் மிருகம், எனவே வேறுபடுகின்றது.
இதற்குரிய சரியான விடை மண்வெட்டி என்றால், அது மரபுமுறை சாராத சிந்தனை இந்த சொற்களில் ஏன் மண்வெட்டி EÉ53)LILIT-ÉTBB இன 1998 பெப்பிரவரி 5ஆம் திகதிக்குள் எழுதியனுப்பி வைக்கும் நேபர்களில் சரியான விடை தரும் மூவருக்கு IQ புத்தகம் ஒவ்வொன்று பரிசிலாக அனுப்பி வைக்கப்படும் தபாலட்டையில் எழுதி அனுப்புங்கள்.
குரங்கும் வழுக்குமரமும்
ஒரு குரங்கு 50 மீற்றர் உயரமான வழுக்கு மரமொன்றில் ஏறத் தொடங்குகிறது. ஒவ்வொரு நிமிடமும் 1 மீற்றர் ஏறும்போது ? மீற்றர் சறுக்கிக் கீழிறங்குகிறது. அது வழுக்கு மரத்தின் உச்சியை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும்?
1) 200 நிமிடங்கள் 2) 100 நிமிடங்கள் 3) 150 நிமிடங்கள் 4) இவை எதுவுமில்லை.
நுண்ணறிவியல்
 
 

உடுக்களின் பிறப்பு புதிய கருத்து
ஹபிள் விண்தொலைநோக்கி (HubbleSpace Telescope) folloire is இரண்டாண்டுகளுக்கு மேலாக வலம் வருகின்றது. பழுதடைந்த அதன் பகுதிகளை விண்ணில் வைத்தே
திருத்தி முடித்தனர். அதன் பின்னர்
ஹபிள் தொலைநோக்கி வழங்கிய விண்வெளிப்படங்கள் வானியியவில் புதியதொரு யுகத்தைத் தோற்று வித்துள்ளது. 1993 டிசம்பர் 29 ஆம் திகதி ஹபிள் தொலைநோக்கி ஒறியன் நெபுலாவைப் படமாக்கியது. வடபுற வானில் மிகப் பிரகாசமாகத் தெரிகின்ற இளம் நெபுலா இது வாகும். அமெரிக்க விண்ணிய லாளரான சி. றொபேட் ஒ டேல் (C, Robert i del) fil-G3LUGILL, IL 5i தொலைநோக்கி நிலையத்த வர்களும் ஓரியன் நெபுலாவை ஆராய்ந்தனர். ஒழுங்கில்லாத புள்ளிகள் பல அதில் ஒளிர்ந்தன. அவை இளம் உடுக் களைச்
சுந் நரியுள்ள üT山巫西匹Lá துகள்களும் கோள்களாக மாறிக் கொண்டிருப்பதைச் சுட்டுகின்றன என அவர்கள் அனுமானித்துள்ளனர். இது உண்மையாயின் பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழும் கோள்கள் உள்ளன என்பதற்குரிய ஆதாரம் கிட்டி வருவதாகக் கொள்ளலாம். DNA என்ற உயிர்ப் பொருண்மை யின் செறிவையும், உபபிர்தாங்கு வெப்பநிலையையும் கொண்ட கோள்களாக இவை இருக்கலா மெனக் கருதப்படுகின்றது.
வானியலாளர் றொபேட் ஓடெல் ஒறரியன் நெபுலாபர் நரி 30 வருடங்களாக ஆராய்ந்துள்ளார். ஹபிள் தொலைநோக்கி மூலம் கிடைத்த புகைப்படங்களும் தகவல்களும் (1995) அண்டம், அதிலுள்ள உடுக்கள் என்பன பற்றிய புதிய தகவல்களைத்
நுண்ணறிவியல் 19

Page 12
பபிள் தொவை நோக்கி மூலம் ஒறியன் நெபுலாவிலுள்ள துதிரை முகப் புகையுருவில் உநீக்களும் கோரிகளும் உருவாகின்றன எனத் தெரியவந்துள்ளது. 10 இளம் கட்டுக்கள் ஓரியன் நெபுண்ாவின் ஒரு பகுதியில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன. திரண்ட ஒரு புரையுருவில் ஓர் இம் மடடு உருவாவதும்,
அதனச் சு
ா துகள்களும் வாயுக்களும் சட்டியப்ப வடிவில் ஒரு வாயுத் தட்டைத் நோற்றுவித
துன்பன ந்ேத வாபுத் தட்டு படிப்படியாகக் கோள்களைத் தோற்றுவிக்கும்.
தந் தன. அண்டங்களினதும் உடுக்களினதும் தோற்றம் பற்றிக் F5ITéi) (15 HGIT 65LD THE (5)} ITI'll LlGCTITGrib, கான்ற், பிரெட் ஹொயில் போன்ற அறிஞர்கள் வெளியிட்ட புகையுருக் கருதுகோள்களை நிருபிக்கும் சான்றுகளையும் தந்துள்ளன. ஒறியன் நெபுலாவின் ஒரு பகுதி மத தபரிலி 110 உடுக களி கண்டறியப்பட்டன. அவற்றில் 56 உடுக்கள் சட்டி அப்ப வடிவில் திரண்ட முகில்களாற் சூழப்பட் டுள்ளன. அவற்றிடையே மங்கலாகக் காணப்படும் திரள்கள் கோள்கள் உருவாகிக் கொண்டிருப்பதைக் காட்டின. இவை அருகிலுள்ள உடுக்களின் ஒளியைப் பெற்று பிரகாசிப்பதை ஓடெல் கண்டார். நமது அண்டமான பால் வழியில், ஞாயிற்றுத்தொகுதி உருவான ஆரம்பநிலையை ஒரியன் நெபுலாவின் இக் கண்டுபிடிப்புக்கள் காட்டின, எங்களது பால் வழி
நுண்ணறிவியல்
அன்ை டத்திலுள்ள அனைத்து வின்பொருட்களையும் வாபுத்திரள் களையும் ஒறியண் அண்டம் கொண்டுள்ளது. ஒறியன் நெபுலாவின் உடுக்களின் வயது 1 மில்லியன் ஆண்டுகளாகின்றன. ஆனால் நமது சூரியனின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகளாகின்றன.
1780 Gbij ஒரியன் நெபுலாவிலுள்ள பிரிக்கமுடியாத அனுமுலக் கூறுகளைக் கொண்ட passi fjasisi (Molecular Cloud) உடுக்கள் உருவாவதை ஆங்கிலேய mO OOL aLHH L OOO S S OTL tLta (3ẹHDĩ Qlg Gù (William Harschel) அறிவித்தபோது அவ்வளவு தூரம் அவர் கருத்து கணிப்பிடவில்லை, ஹபரிள் தொலைநோக்க எடுத்தனுப்பிய புகைப்படங்கள் ஹேர் செலி லின் கருத தை இன்று வலியுறுத்தியுள்ளன. ஒறியனிலுள்ள அடர்த் தரியான அனுமுலக கூறுகளைக் கொண்ட முகிற்றிரனின்
 
 

மத்தியில் இன்று ஒரு நீள்வட்டவடிவ (சட்டி அப்ப வடிவ) அடர்த்தி மிகக்கூடிய சுழலும் தட்டு வடிவ புகையுருவும், அதன் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் உடு வொன்றும் (Protostar) கண்டறியப் பட்டுள்ளது. இவற்றைச் சூழந்து அணு மூலக்கூற்று அடர்முகில் மிகுதி கானப் படுகின்றது. இது இன்றைய நிலை, இன்றிலிருந்து இன்னும் ஒரு மரிலி லரியன் ஆண்டுகளின் பின், சட்டி அப்ப வடிவப் புகையுருவைச் சூழ்ந்து கானப்படும் அணுமுலக் கூற்று அடர்முகில் விண்காற்றினால் (Stellar Wind syst slf அடித் துச் செல்லப்பட்டு மத்தியில் உடுவைக் கொண்ட சட்டி அப்ப வடிவப் புகையுரு தொடர்ந்து சுழற்சிக் குள்ளாகிச் சிதைந்து கோள்களைத் தோற்றுவிக்கும். இவ்வாறுதான் நமது சூரியனும் பூமரி முதலான கோள்களும் உருவாகின. 1755 ஆம் ஆண்டு இமானுவேல் கான்றி வெளியிட்ட கருதுகோள் இக்கண்டு பிடிப்பின் மூலம் நிருபணமாகின்றது. கோள்களைத் தோற்றுவிக்கும் bli (B.Egir (Protoplanetary Disks)
அல்லது சட்டி அப்ப வடிவப் புகையுருக்கள் பல ஒறியன் நெபுலாவிலி அவதானிக்கப்
பட்டுள்ளன. இவை சுழற்சியைக் கொண்டுள்ளன. இவை சில நீள்வட்ட வடிவிலும் சில வட்ட வடிவிலும் சில கண்ணித்துளியின் வடிவிலும் காணப்படுவதை ஓடெல் 1995 ஆம் ஆண்டு ஹபிளி தொலைநோக்கி எடுத்த படங்களி லிருந்தும் ஆய்விலிருந்தும் கண்டறிந்தார். மத்தியில் இளம் உடுவையும் அதனைச் சுற்றி கோள் உருவாகும் தட்டையும் தெளிவாகக் கான முடிகிறது, றப் பேசியம் உடுக்களிலிருந்து வேகமாக வீசும் விண்'உடு காற்றுக்கள் இத்தட்டுக் களைச் சுற்றியுள்ள வாயுக்களையும் துகள்களையும் அள்ளிக் கொண்டு ஜெற் வேகத்தில் விரைவதனால் இத்தட்டை அல்லது "கோள்களின் கரு" வைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. இந்தத் தட்டுக்களை ஓ-டெலி அளவீடு செபப் தார். அவற்றில் சில நமது ஞாயிற்றுத் தொகுதியை விடப் பெரியனவாக வுள்ளன, அவற்றிலி ஒன்று ஞாயிற்றுத் தொகுதியின் விட்டத் திலும் ஏழரை மடங்கு அதிகமான தாகவுள்ளது. ஆனால், அத்தட்டின் மத்தியிலுள்ள இளம் சிவப்பு உடு எமது சூரியனின் மூன்றி லொரு திணிவையே கொண்டுள்ளது.
|
lவிடுபட்ட இலக்கத்தைத் |தருக,
III) - 4, 2) - 11
3) - 2, 4) - 17

Page 13
அண்மைய ஆய்வுகள் நமது சூரிய மன்டலத்தைப் போல பல மண்டலங்கள் ஒறியன் நெபுலாவில் |395|Tକi [] fb|Gi Gll &! $1 to uଙ]] }; நிரூபிப்பதாக ஓடெல் கருதுகிறார். இந்தத் தட்டுகள் கோள்களாக மாறவுள்ளன. அவற்றில் சில உயிர் கள் தோன்றுவதற்கும் இடமளிக்கும் எனக் கருதுகிறாள். "அந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது. பூமியைப் போன்ற உயிர்க்கோளம் பல வங்கோவுள்ளன என்ற எனது
ஹரோல்ட் ஜெப்றி பின்வருமாறு கூறுகிறார்: "கோள்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்குக் தெளிவானதும் நம்பத்தகுந்ததுமான ஒரு கருத்தினைக் கண்டுபிடிப்பது இன்று நம்மை எதிர் நோக்கும் புதிராகும் நல்ல விளக்கங்கள் தரும் என்று எண்ணிய முறைகள் எல்லாம் ஆராயப்பட்டபோது அள்வி ஏதாவது குறைபாடுகளை கொண்டுள்ளன."
ஆனால், றொபேட் ஓ-டெல்லின் இன்றைய கண்டுபிடிப்புக்களும்
கருத்துக்களும் இப்புதிருக்கு விடை தந்துள்ளன.
ஆரம்ப நம்பிக்கை இன்று மீண்டும் வலுபெற்றுள்ளது" என்கிறார்.
(நன்றி: "பிரபஞ்சம்" க. குனராசா)
ឆ្នា
இ அறிவியல் 璽。
த்துண்ணறிவியல் ஏட்டிற்கு பொது அறிவு பொது உளச்சார்பு 'அறிவியல் சம்பந்தமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
| =======.
பட்சாலைகளுக்கு 75% விலைக் 鬣 ரிவுடன் "நுர்ை அறிவியல்' விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன:தி *、
*曹 பின்வரும் பணிமனைகளில் நேரடியாகவோ 19ыл95Фрва:8Iгітті
தொடர்புகொள்ளவும் கொழும்புப் பணிமனை:
பதிப்பாசிரியப்
நன்னறிவியல்,
* PL, 1:14 டயஸ் பிள்ேளி விலங்கா புத்தகசால்ை
தன்னசிங்கபுரகொழும்பு- 1.
பாழ்ப்பாண்ட்
ஆசிரியர் நுண்னறிவியல், ந் 82 பிறவுணர்விதிதிராவியடிர்
团 ܐܫܕ 'நுண்வில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதந்திரதினத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தியாவின் எரியும் பிரச்சினை.
இன்று மிக ஆபத்தான எல்லையைத தொட்டுவிட்ட பிரச்சினையாகக் காஷ்மீன் விவகாரம் வளர்ந்து விட்டது. இந்தியாவின் உன்னோட்டுப் பிரச்சினையாக உருவாகி, இன்று பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் பெரும் யுத்தத்தை ஏற்படுத்திவிடுமளவிற்குக் காவர்மர் பிரச்சினை வளர்ந்து விட்டது. சார்க் நாடுகளின் ஒற்றுமையையும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதியையும் அழித்துவிடுமளவிற்குக் காஷ்மீர்ப் பிரச்சினை வளர்ந்து வருகின்றது. இந்தியக் குடியரசின் வட எல்லைப் புறமாக மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் இருக்கின்றது. ஏறத்தாழ 222870 சதுர கிலோமீற்றர் பரப்பினைக் கொண்ட இதன் துடித்தொகையில் பெரும்பங்கினம் இஸ்லாமியராவர். ஏறத் தாழ { ĝ 6) L' AFLù இஸ்லாமியரும், 11 இலட்சம் இந்துக்களும், இவர்களை விட பெளத்தர், ஜைனர், சீக்கியர், கிறிஸ்தவர் என்போருமுள்ளனர். காஷ்மீரின் தலைநகரம் பூரீநகராகும், இங்கு வாழ்வோர் காஷ்மி, டொக்றி, உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத் தரின் பயனாக பிரித் தானிய
இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க
முன்வந்தனர். அவ்வேளை சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட முகம்மது அலி ஜின்னாவின்
முஸ்லீம்களுக்குத் தனி இராச்சியம் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை விட்டது, அக் கோரிக்கையை ஆங்கிலேய ஆட்சியாளர்களும் ஆதரித்தனர்: மததுடிப்படையில் ஒன்றாகவிருந்த நாட்டைப் பிரிக்கக் கூடாதென மகாத்மா காந்தியுட்படப் பல தலைவர்கள் எடுத்துக் கூறியும் ஜின்னா தனது கோரிக்கையில் பிடிவாதமாகவும் தீர்க்கதரிசனம் கொண்டவருமாக இருந்தார். அதனால் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியா, பாகிஸ்தான் என இரு அரசர்களாகப் பிரிக்கப்பட்டது.
அப் போதைய சம எ' தான மன்னர்கள் இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு நாடுகளுள் ஏதாவது ஒன்றுடன் சேர வேண்டியதாயிற்று காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தம் நாட்டை இந்தியாவுடன் சேர்த்தார். இதனை காஷ்மீர் முஸ்லீம் "தலைவர் சேக் அப்துல்லா என்பவள் ஆதரித்தார். பாகிஸ்தான் இதனை விரும்ப வில்லை. காஷ்மீர் இஸ்லாமிய நாடு அது பாகிஸ்தானுடன் தான் சேர வேண்டுமென வற்புறுத்தியது. காஷ்மீரத் தலைவர்கள் அதனை விரும்பாமையால், பாகிஸ்தான் பல
நுண்ணறிவியல்

Page 14
மலைவாசிகளை காவித் ரீருள் அனுப்பி ஆக்கிரமிப்புச் செய்ய முயன்றதுயடையையும் அனுப்பியது. அவ்வாறு ஆக்கிரமிப்புச் செய்தவர் களை விரட்டுவதற்காக இந்தியா இராணுவத்தைக் காஷ்மீருக்கு அனுப்பியது. இந்திய இராணுவம் அவர்களை விரட்டியபோதிலும் ஜம்மு காஷ்மீரின் மேற்குப்பகுதியில் ஒரு பகுதியை இழக்க நேர்ந்தது. பாகிஸ்தான் காஷ்மீரின் மேற்குப் பகுதியைத் தனதாக்கிக் கொண்டது. பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துக் கொண்ட இப்பகுதிக்கு "ஆஸாத் காஷ்மீர்” என்ற பெயரையும் சூட்டிக் கொண்டது. இந்தியா ஐக்கிய நாடுகள் தாபனத்திடம் முறைப்பட்டு விட்டு ஆஸாத் காஷ்மீரை தாரை வார்த்துவிட்டு மெளவியாகியது.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களில் தீவரவாதிகள் பிரிவினை கோரினர். காஷ்மீர் தனி அரசாக மாற வேண்டுமென அவரகள் போராடத் தொடங்கினர். 岛á听占m போராட்டத்திற்கு பாகிஸ்தான் பல வழிகளிலும் ஆதரவு வழங்கியது. ஆஸாத் காஷ்மீர் மக்களும் ஆதரவளித்தனர். இராணுவப்பயிற்சி, ஆயுதவிநியோகம், அடைக்கலம்
என்பனவற்றினை பாகிஸ்தான் வழங்கியது. இன்று காஷ்மீர் பிரச்சனை அல்லது புனிதமான மத புத்தம் காஜ்மீர் விடுதலைக்காகவா அல்லது பாகிஸ்தானுடன் இணை வதற்காகவா என்பது சந்தேகத்திற் குரியதாகவுள்ளது. இன்று காஷ்மீரில் பிரினைவாதிகள் போராட்டத்திலும் பயங்கர நடவடிக்கைகரிைலும் ஈடுபட்டு வருகின்றனர். "ஜம்மு காஷ்மீர் லிபறேசன் புறொன்ற்" எனப்படும் KLF- ஜம்மு காஸ்மீர விடுதலை முன்னணி- இந்திய இராணுவத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கின்றது.
பாகிஸ்தானின் பொருளாதார, தார் மசிக, ஆயுத பலத் தரின் ஆதரவுடன் காஷ்மீர் பிரிவினை வாதிகள் இந்தியாவுடன் இன்று யுத்தம் தொடுத்துள்ளனர். முதற் கட்டத்தில் தீவரவாதிகளுக்கே வெற்றி என்ற கசப்பான நிலையில் இந்தியா விழித்துக்கொண்டிருக்கிறது கடந்த பலவருடங்களாக காளப்பர மாநில அரசு செயற்பட முடிய வில்லை. மாநிலவாட்சி இயங்க முடியாதளவிற்கு தீவிர வாதிகள் தம்பிடிகளை இறுக்கியுள்ளனர். கடத்தல்கள், கொலைகள், அதிரடிக் குண்டு வெடிப்புகள், மதப்
பிரச்சாரங்கள், செய்தித் தணிக்கைகள் என்பன மூலம் காஷ்மீரில் தம் ஆதிக்கத்தை JKLF ஆழ வேரூன்றிவிட்டது. காஷ்மீரில் வாழ்ந்த ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் இந்துககள் F5 LDI 5I வீடுகளையும் சொத்துக்களை பும் அப்படியே கைவிட்டு விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து விட்டனர். இனக் கலவரங்கள் முளப் லரீபர் களுக்கும் இந்துக்களும்
4 நுண்ணறிவியல்
 
 
 

இடையில் அடிக்கடி ஏற்பட்டிருக் கின்றது. 1953, 1964 ஆண்டுகளில் இனக்கலவரம் ஏற்பட்ட போதும் இந் துக் கள் தாம் வாழ் நீத பிரதேசங்களைவிட்டு வெளியேற வில்லை. ஆனால் இன்று வெளியேற வைத்த காரணம் மதத்திற்கான புத் தம் என்ற கோஷமாகும். மசூதிகளில் பயங்கர உத்வேகத் துடன் இந்தியாவிற் கெதிரான பிரச்சாரங்கள் நடக்கின்றன. மத ஒழுங்குகள் கட்டாயமாகக் கடைப் பிடிக்கப் படுகின்றன. திவிரவாதிகள் வரி வசூலிக் கிறார்கள். காஷ்மீரில் இந்திய நிர்வாகம் இன்று செயலிழந்து விட்டது.
காஷ்மீர் திவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கும் ஆதரவு முக்கியமான எதிர்ப்புக் குக் காரணமாகும், அத்துடன் மாநில அரசு, பிரச்சினை உச்ச நிலையில் இருந்தபோது காவலில் வைக்கப் பட்டிருந்த 70 பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை விடுதலை செய்தமையும் , அவர்களின் கை ஓங்க ஒரு காரனமாகும், அணி மை பரிப் கடத்தப்பட்ட அமைச்சர் ஒருவரின் மகள் டாக்டர் ருபியா சயித்தின் விடுதலைக்காக தீவிரவாதிகள் கோரிய 43 கைதிகளை விடுதலை செய்தமையும் அவர்களின் பலம் ஓங்க வழிசெய்திருக்கின்றது.
பாகள் தான் ஏறி கனவே கைப் பறி நரி வைத் திருக்கும் காஷ்மீரின் பகுதியை ஆஸாத் காவிஷ்மீர் என்கிறது. அதாவது "விடுதலை அடைந்த காஷ்மீர்" என்றர்த்தத்தில், ஆனால் இந்தியா அதனை போதி காவர் மரீர் என்றழைக் களிறது, அதாவது "ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்" என்ற அர்த்தத்தில், காஷ்மீரிலிருந்து
இந்தியப்படைகளும், பாகிஸ்தான் படைகளும் வெளியேறிவிடவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். இரண்டுமே காஷ்மீரை ஆக்கிரமித் துள்ள படைகள் என்பது அவர்கள் கருதி து. லடாக்களிலுள்ள பெளத்தர்களும், ஜம்முவிலுள்ள இந்துக்களும் தனிநாடு வருவதை விரும்புவார்களா என்ற கேள்விக்கு அவர்கள், இது மதப்பிரச்சினை யில்லை. காஷ்மீர் மக்களின் பிரச் சினை என கசிறார்கள். "மதரீதியான புனித புத்தம்" தொடா நீ தருபு பதாகவும கூறுகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்குமிடையில் காஷ்மீர் பிரச்சினையால் முறுகல் நிலை தோன் நரியிருக்கின்றது. இரு நாடுகளுக்குமிடையில் இன்னொரு புத்தம் ஏற்படலாமென அவதானிகள் கருதுகின்றனர். முன்னைய பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, "ஒரு கஷ்டம் வந்தால் காஷ்மீர் மக்களுக்கு நாங்கள் உதவத் தயார்" என்றிருக்கிறார்.
பயிற்சி 8 ஜடம் 9 உம்
8, படத்திலுள்ள கனபரிமானத்
தில் எத்தனை கனத்துண்டுகள் உள்ளன?
9. நான்கு பக்கங்களும் சிகப்பு நிறம் பூசப்பட்டிருந்தால் இரு பக்க சிகப்பு நிறம் கொண்ட துண்டுகள் எத்தனை?
நுண்ணறிவியல்

Page 15
இந்தியாவும் பாகிளப் தானும் எல்லைப்புறங்களில் இராணுவங் களைக் குவித்து வருகின்றன. ஆஸாத் காஷ்மீரி லிருந்து இந்தியக் காஷ்மீருக்குள் புக முயன்ற பலர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் பாகிஸ்தான் இராணுவமும் இந்திய இராணுவமும் ஒன்றுடன் ஒன்று இடைக்கிடையே ஆயுதப் பிரயோகம் செய்து வருகின்றன. இந்தியாவின் படைப்பலத்தோடு ஒப்பிடும்போது பாகிஸ்தானின் படைப்பலம் குறைவு. இந்திய இராணுவத்தில் 12 இலட்சத்து 60 ஆயிரம் படைவீரர்க குளுள்ளனர். பாகிஸ்தானின் படையில் 5 இலட்சத்து 20 ஆயிரம் வீரர்களே
புள்ளனர். இந்தியத்தரப்பில் 83 போர் விமானங்களும் 152
ஹெலிக்கொப்டர்களுமுள்ளன. 68 போர்க்கப்பலி கள் உள்ளன. பாகிஸ் தானில் 451 போர் விமானங்களும், 20 ஹெலிக்கொப்டர் களும், 31 யுத்தக்கப்பல்களும் இருக்கின்றன. சமபலம் இல்லை. என்றாலும் பாகிஸ்தானிடம் அதி நவீன ஆயுதங்கள் வந்து சேர்ந்திருக் கின்றன என்ற ஊகம் நிலவுகிறது. பாகிஸ்தானுடன் முன்னர் நிகழ்ந்த இரு புத்தங்களிலும் இந்தியாவின் தரப்பில் ஏற்பட்ட வெற்றிகள்
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையாக வுள்ளது மறுக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானில் தற்போதய அரசிற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினை களைத் திசை திருப்புவதற்கு இந் தரிய புத த தி தை அவர் விரும்பாமலே வரவேற்க நேரிடும் எனவும் கருதப்படுகின்றது. இந்திய விமானப்படையில் சக்தி வாய்ந்த மிராஜ் 2000, மிக் 29 விமானங்கள், எப்ட்ரெலா 10 ஏவுகணைகள், சக்ரா நீர்மூழ்கிக் கப்பல்கள், பி.எம். ரொக்கட் லோஞ்சர்கள், டீ 72 சோவியத் டாங்கிகள், பாகிஸ்தானை அபுரிகி கப் போதுமானவை, அதேவேளை பாகிளப் தானின் நான்கங்க்யு5 போர்விமானங்கள், க்ரோடெஸ் ஏவுகண்ைகள், அமெரிக்க டாங் கசிகள் என்பனவற்றின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. புத்தம் ஏற்பட்டால் இப்பயங்கர ஆயுதங்கள் இரு நாடுகளிலும் பலத்தசேதத்தை ஏற்படுத்தி விடும்.
போர் என்று ஏற்பட்டா ஸ் இருநாடுகளும் பெரும் பொருளாதார ச்சிக்கலுக்குள்ளாகும். தினசரி 500 முதல் 700 கோடி ரூபா வரையில் தேவை, சர்வநாசம் ஏற்படும். *
விடுபட்ட இலக்கங்கள் யாது?
நுண்ணறிவியல்
9 * : Eagle
 
 
 

கல்றால் என்ற லொப்ஸ்ரர்
சமுத்திர விசித்திர றால்
பெருநண்டு போன்று வலிமை யான முன்னிருகால் கொடுக்கு களையும், நால் போன்ற ஒடுங்கி நீண்ட உடலையும் கொண்ட உருவம் சமுத்திரங்களில் கானப்படு கின்றது. அது ஒருவகையில் தேளின் உருவையும் நாலின் சுவையையும் கொண்டது. வட அமெரிக்காவின் லோங் தீவில் கிடைத்த உயிர்ச்சுவடு களிலிருந்து லொப்ஸ்ரர் சுமார் 100 பரிஸ் ஒரியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது புலனாகின்றது. பரிணாம மாற்றம் அதிகமின்றி அன்றைய வடிவில் இன்னும் காணப்படுகின்றது. இதன் உயிரியற் Guuf Gër LDITET. (Homarus) என்பதாகும்.
லொப்ஸ்ரரின் உடல் முழுவதும் வலிமையான ஓட்டினாலானது. நண்டின் முன்னங்கால்கள் போன்று வலிமையான கொடுக்குகளுடன் கூடிய முன் னிரு காலிகள்: அதனையடுத்து பக்கத்திற்கு நான்காக எட்டு நகர உதவும்
கால்கள். நீண்ட உடலின் இறுதியில் துடுப்புப்போன்ற வால், கால்கள் பல்வினைப்பு வடிவின. றாலுக் துள்ளன போன்ற இரு நீண்ட உணர் கொம்புகளுள்ளன. அதனுடைய நரம்பு முதுகுப் பக்கத்திவில்லாது வயிற்றுப் பக்கத்திலுள்ளது. லொப் எம் ராரின் முளை இரு பகுதிகளாக குண்டு சி பரின் தலைப்பாக அளவில், தொண்டை க்கு மேலும் கீழுமாக வுள்ளன. அது தனது கால்களால் அவதானிக் கின்றது. தனது பாதங்களினால் உணர்கிறது.
எவ்வாறாயினும், இன்று மிக ருசியான கடல் உணவாக லொப்ஸ்ரர் உலக மக்களால் விரும்பி உன்னப்பட்டு வருகின்றது. வடகரோலினாவிலிருந்து நிபு சிலாந்து வரையிலான மீனவர்கள் ஒவ்வொரு வருடமும் 70 மில்லியன் லொப்ஸ்ரர்களைப் பிடிக்கின்றனர். ஏறத்தாழ 100 மரிஸ் லரியன் டொலர்களை வருமானமாகப்

Page 16
பெறுகின்றனர் . சுவையான லொப்ஸ்ரர்கள் மேற்கு அத்திலாந்திக் சமுத்திரப்பாகத்தில் உள்ளன.
லொப் எப்ரர்களின் உனர் கொம்புகள் இரண்டும் 'அன்ரனா' க்களாகத் தொழிற்படுகின்றன. உணவைத் தேடுவதற்கும் , அபாயத்தை உணர்வதற்கும் இவை உதவி புரிகின்றன. துண்டிக்க உதவுகளின் ந கொடுக்குகளி உடலிலும் பார்க்கப் பாரமானவை, ஒரு தடவை 32 இறாத்தல் பாரமான லொப்ளப்ரர் ஒன்று மசெசூசெற் கரையோரத்தில் பிடிபட்டது. அதன் முன் கொடுக்குகள் (கைகள்} இரண்டின் நிறை மட்டும் 24 இறாத்தல்களாகும். உடலிலும் பார்க்க முன் கைகள் பாரமானவை. நரில் அவற்றை உயர் தி த லொப்ஸ்ரால் இலகுவில் முடியும், ஆனால், தரையில் அவ்வாறு உயர்த்துவது சாத்தியமன்று.
லொப்ளப்ரர்களுக்கு எட்டுக் காலி களுள் ளன, அவற்றில் நுண்ணிய உணர்வு மயிர்களுள்ளன. அடி ஆழ நீரின் மனத்தையும் ஒலியையும் இந்த உணர்வுமயிர்கள் மூலம் உணர்ந்து கொள்கின்றது. அதன் உடல் பசும் கருமை நிறமானது. இந்நிறம் சமுத்திர அடித்தளப் பாறை நிலத்திற்கு இயைபுடையதாக இருக்கின்றது. அதனால் உருமறைப்பு சாத்தியமா கின்றது. சூழலிற்கேற்ப வெவ்வேறு நிற லொப் எப்ரர்களுமுள்ளன. எனினும், அவையனைத்தும் சுடுநீரில் அவியும்போது சிவப்பு நிறமுடையன வாக மாறி விடுகின்றன. நாளில் பெரும்பகுதியை இந்தப்பிராணி பாறைகள், சாதாளைகள் என்பனவற் நிடையே மிறைவாகக் கழிக்கின்றது. எந்த நேரத் தரிலும் அதன் முன்னங் கால்களின் நண்டுக் கொடுக்குகள் இரையைக் கவ்வவும்,
8 நுண்றிவியல்
எதிரியைத் துண்டிக்கவும் தயார் நிலையில் இருக்கும், லொப்ஸ்ரரின் ஏதாவது கொடுக்கு, அல்லது கால் துண்டிக்கப்பட்டால் அது விரைவில் மீண்டும் வளர்ந்து விடும்.
லொப் எரர்கள் கோடைப் பருவத்தில் தனது ஓடுகளைக் கழற்றி விடுகின்றன. அவ்வேளை அதன் பருமன் முன்னையதிலும் பார்க்க பத்தில் ஒன்பதாகக் குறுகி விடும். மேலும் ஓடு கழன்ற நிலையில் மென்மையான ஜெவித் தன்மையான தோல் அதன் உடலை முடியிருக்கும், அந் நிலையில் லொப் ஸ்ப்ரர்கள் கடல் நீரை உறிஞ்சிக்கொள்வதால் சிலமணி நேரங்களுள் அவற்றின் பருமன் முன்னையதிலும் பார்க்க 50 சதவீதம் அதிகரிப்பதுடன் 15 சதவீதம் நீளமானதாகவும் மாறி விடுகின்றது. சிலவாரக் கழிவில் பழையபடி அதன் ஓடு வளர்ந்து விடுகின்றது.
97|இ>இ|கு|+
>O| |

Page 17
பகுப்பாய்வு விளக்கம் 1
|"காதல் திருமணங்கள் விவாகரத்தில்
முடிவடைகின்றன. எனவே, குழந்தைகள் தாயிடம் 2, |அல்லது தந்தையிடம் வளர நேரிடுகிறது. ஆதலால், காதல் திருமனமுறைகள் கைவிடப்பட |வேண்டியதாகும்."
|1 பின்வரும் அனுமானங்களில் பொருத்தமானது'பொருத்தமானவை யாது' | LLUITINGI?
X) காதல் திருமண முறிவால் குழந்தைகள் பெற்றோரிடம் ஒருவரிடம்
வளர நேரிடுகிறது. Y) ஒருவரால் மட்டும் குழந்தை வளர்க்கப்படுவது விரும்பத்தக்கதன்று. X) ஒழுங்கு படுத்தும் திருமணங்கள் காதல் திருமணங்களிலும்
பார்க்க ஏற்றவையாகும்.
1) XLIL'GLi 2) Y மட்டும் 3) LLC 4) Y' p_Lin 2, 꼬_lh 5) X 23. LL Z 133_ifo
2. மேற்குறித்த பந்தி கட்டும் நியாயத்தைப் பலவினப்படுத்தும் சுற்று
பின்வருவனவற்றில் எது?
1) குழந்தையின் ஆரம்ப வளர்ச்சிக்குப் பெற்றோரின் திருமண முறிவு
பெரும் பாதிப்பைத் தரும்,
2) பேசிய ஒழுங்குபடுத்திய திருமணங்கள் மூலம் சேர்ந்து வாழும்
பெற்றோர் வளர்க்கும் பிள்ளைகளே சிறப்பாக வருகிறார்கள்.
3) விவகரத்தில் முடிவடையும் காதல் திருமணங்கள் பல உள்ளன.
4) விவகாரத்தின் பின்னர் தாயிடமே குழந்தை வளர்க்க விடப்படு
கின்றது.
5) காதல் திருமணங்கள் செய்தவர்கள் நீண்ட காலம் ஒன்றாக
வாழ்ந்தது கிடையாது.
மேற்குறித்த பந்தி கூட்டும் நியாயத்திற்கு வலுச்சேர்க்கும் கூற்று பின்வருவனவற்றில் எது? 1) பெற்றோரின் அனுமதியின்றி நிகழ்ந்தாலும் காதல் திருமணங்கள்
புனிதமானவை. 2) காதல் திருமணப் பெற்றோர் தம் பிள்ளையை நன்கு
வளர்க்கிறார்கள். 3) பெற்றோரில் ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளை உளவியல்
ரீதியான பிரச்சினைகளைக் கொண்டிருக்கும். 4) முதிரா இளைஞர்களிடையே காதல் திருமணங்கள் உள்ளன. 5) பெற்றோரில் ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளை பொதுவாகவே
அதிக சுதந்திரம் உடையவனாக இருக்கிறான். (விடைகளும் வினாக்களும் வேறொரு பக்கத்தில் உள்ளன) ( ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூமியின் வளிமண்டலத்தைத் துளைத்தபடி, இந்து சமுத்திரத்திற்கு மேலாக பெரியதோர் தீப்பிழம்புத் திரள் விரைநது கீழிறங்கியது. அவ்வாறே வடபுறமாகச் சரிந்து விரைந்து ஆசியப் பெருநிலத்தின் கோபிப் பாலை நிலத்திற்கு வடக்காக விரைந்து, 5000°.ப வெப்பத்திரளாக, சைபீரிய நிலத்தில் விழுந்தது.
இது நிகழ்ந்தது 30 ஆந் திகதி பூன் மாதம் 1908 ஆம் ஆண்டாகும். வின்னைக் கிழித்துக் கொண்டு கடுகி வந்த அந்தத் தீக்கோளம், அதிக மக்கள் வாழாத மத்திய சைபீரியாவில் ஸ்ரோனி தங்குஸ்கா நதியின் பையின் மரக் காட்டி விடையே வீழ்ந்தது. அதிகாலை 7.17 மணிக்கு வீழ்ந்தபோது, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட புவி நடுக்க அலைகள் 3000 கிலோ மீற்றர் களுக்கு அப் பால் உள்ள பிரதேசங்களிற் கூடப் பதிவாகி உள்ளன. வாஷிங்டன், யாவா ஆகிய பிரதேசங்களிலும் இத் தீக்கோளம் விழுந்ததால் ஏற்பட்ட தாக்க அலைகள் பதிவாகின. திப்பிழம்பாக நிலத்தை நோக்கி வந்த அத்தீக்கோளம் வானைக் கீறி விரைந்ததைப் பலர் கண்டனர். பெரும் "அணுக்குண்டு" வெடித்தது போன்று பேரொலியையும் கேட்டனர்.
சைபீரிய ஊசியிலைக் காடான தைக் காளினுடாகக் கடும் வெப்பமான காற்று விரியதும் மரங்கள் சரிந்து விழுந்து எரிந்ததும் வீடுகள் தரைமட்டமாகியதும் மனிதனும் விலங்குகளும் பயத்தால் திக்குத் திசை புரியாது சிதறிப் போனதும் இத்திக்கோளத்தின் வீழ்வால் ஏற்பட்ட விளைவாகும், 375 கிலோ மீற்றருக்கப்பால் நான்ஸ் சைபீரியன் கண்டக் குறுக்குத் தனி டவாளப் பாதையரில் புகையிரதத்தில் பயணம் செய்து கொணி டிருந்த LI LLI 5:fl Fa illi அதிர்ச்சியால் இருக்கைகளிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். புகையிரதம் அதிர்ந்தது. கருதும் எனத் தடித்த முகில் ஏற்பட்டு கனத்த "கருமழை" பொழிந்து தள்ளியது. முன்னைய சோவியத் சமவுடைமைக் குடியரசு, பெரிய பிரித்தானியா ஐக்கிய அமெரிக்கா என்பன சைபீரியாவில் வீழ்ந்து மோதிய தீக்கோளம், ஓர் அணுக்குண்டுக்குச் சமமானதெனக் கருத்து தெரிவித்தன.
தீக்கோளம் வீழ்ந்த பிரதேசம் நன்கு ஆராயப்படாத பகுதி தங்குளb எனப்படுகின்ற மொங்கோவியா இனத்தைச் சேர்ந்த நாடோடி இடையர்களும் அவர்கள் மேய்க்கின்ற துருவ மான்களும் வாழ்கின்ற பிரதேசம் புவிச்சரிதவியற்
நுண்ணறிவியல்

Page 18
காலத்தில் உடல் முழுவதும் ரோமம் கொண்ட மாமதம் என்ற யானை வாழ்ந்த பிரதேசம், தீக்கோளம் வீழ்ந்த 1908 இலிருந்து 1921 வரை இதனை அது வீழ்ந்த இடத்திற்குச் சென்று ஆராய எவரும் முன்வர வில்ல்ை, அமெரிக்க அரிசோனாப் பாலைநிலத்தில் விண்கல்லொன்று வீழ்ந்ததால் ஏற்பட்ட கிண்னக் குழியை பள்ளத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆராய்ந்த போது அந்த வின்கல் வீழ்ந்த குழியை அடுத்து இரும்பு, நரிக் கல என்பவற்றோடு விலைமதிப்பில்லா பிளாற்றினம், இரிடியம் என்பன கிடைத்தன. அதனை அறிந்த முன்னைய சோவியத் அரசு, உடனடி வருமானம் கிடைக்கலாம் எனக் கருதி விண்கற்கள் வீழ்ந்த இடங்களை ஆராய முன்வந்தது. அதனால் தீக்கோளம் வீழ்ந்த பகுதியும் ஆராய்வுக்குட்பட்டது.
லியோனிட் ஏ. குவிக் என்ற ருசியக் கணிப்பொருளியியலாளர் இர்க்குளிக்கிலிருந்து 1908 ஆம் வருடத் தீக்கோளம் வீழ்ந்த இடத்தை நோக்கிப் பயணமானார். அதனைக்கண்ட கேட்டப் பலரைப் பேட்டி கண்டார். "பிரகாசமான
ஒருடல் அசைந்தது. ஒரு பிரகாசமான குழாய் விரைந்து வீழ்ந்தது காளான் வடிவப் புகை மண்டலம் எழுந்தது" எனப் பலவாறு கூறினர், வீழ்ந்த இடம் எவருக்கும் தெரியவில்லை. "வீழ்ந்தது ஆகாயக்கல் ஒன்று தான்; அது வளிமண்டலத்தை உராசிக் கொண்டு வரும்போது திப்பிடித்துக் கொண்டது. என குலிக் நம்பினார். "இறைவன் வழங்கிய தண்டனை" எனத் தங்குளம் நாடோடிகள் கூறியதை அவர் நம்பத் தயாராகவில்லை. 1927 இல் குவிக் Lif Jali (BLñ 西) II பிரதேச ஆராய்ச்சியை மேற்கொண்டார். இத் தடவை தங்குளப்கான் நதி வடி நிலத்திற்குப் பனிபடர்ந்த பிரதேசம் ஊடாகப் பயணம் செய்தார். குதிரைகளால் இழுக்கப்பட்ட சில்லுகளற்ற பணிச்சறுக்கல் வண்டி அவருக்கு உதவியது. பலப்புதிய தகவல்களை தங்குளம் மக்கள் தெரிவித்தனர். அத்திப்பிழம்பு வீழ்ந்ததால் தாம் வளர்த்த ஆயிரக்கணக்கான துருவ மான்கள் கருகிப் போனதையும், குடிசைகள், ஆடுகள் எரிந்து நாசமாகியதையும் எடுத்துக் கூறினர் ஒருவர், "அந்தத் தரீக் கோளம் ஆகாயத் தரில் வரும்போதே தான் அணிந்திருந்த
3 நுண்ணறிவியல்
 
 

சேர்ட் எரிந்து விட்டது" என்றார்.
குலிக் கடும் முயற்சிகளின் பின்னர் வின்னிலிருந்து பூமிக்கு வந்த தீக்கோளம் வீழ்ந்த இடத்தைக் கண்டு பிடித்தார். தங்குளப்கா நதிப்படுக்கையில் பரந்த பிரதேசம் கருகிக் கிடந்தது. ஊசியிலைப் பைன் மரங்கள் ஒரு திசையை நோக்கியவாறு சரிந்து கிடந்தன. எஞ்சியவை கருகி நின்றிருந்தன. "காடுகள் கருகியதற்கு அக்கினிக் கடவுளான ஒக்டி தான் காரணம்" என அவருடன் வந்த தங்குளப் வழிகாட்டி கூறினான். குவிக் தொடர்ந்து சென்ற பெரியதோர் பல மைல்கள் விட்டம் கொண்ட சதுப்பு நிலம் ஒன்றைக் கண்டார். அச்சதுப்பு நிலத்தைச் சுற்றி ஆரைவடிவில் மரங்கள் கருகிச் சரிந்து கிடந்தன. வீழ்ந்த தீக்கோளம் அச்சதுப்புள் புதையுண்டியிருக்க வேண்டுமென்பது ஆராய்வுகளிலிருந்து புலப்பட்டது. ஆனால் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டபோது, அது சதுப்பினுள் புதையுண்டதற்கான தடயங்கள் கிடைக்கவில்லை. அவ்வாறாயின் அது விழுந்ததும் சிதறி வெடித்து விட்டதா?
1938 இல் இப் பிரதேசம் விமானப்படங்களாக எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப்பட்ட படங்கள் 1945 இல் அமெரிக்க அணுக் குண்டு: விச் சுக்குள்ளான ஹரி ரோசிமா பிரதேசத தை ஒத்திருந்தது வியப்பைத் தந்தது. சந்தேகங்கள் தோன்றின.
1908 இல் சைபீரியாவில் வீழ்ந்து வெடித்தது அணுக் குண்டா? அதனால் தான் காளான் வடிவ இராட் சதப் புகைமணி டலம் தோன்றியதா? செவ்வாயிலிருந்து அல்லது விண்கோள்களிலிருந்து வழிதவறி அல்லது விபத்துக்
குள்ளாகி வந்த வினன்கலம் ஒன்று சைபீரியாவில் மோதி வீழ்ந்ததா? அல்லது இறங்கி எழுந்து சென்றதா? அல்லது வெளிக்கோள விண்கலம் ஏவிய அணுக்குண்டா?
இறுதி வினா வலுப்பெற்றிருக் கிறது. ஓரிரோசிமாவில் அணுக் குண்டு வெடித்ததால் 18 சதுர மைல் பிரதேசம் அழிந்தது. ஆனால், சைபீரியாவில் வீழ்ந்த தீக்குண்டால் 80 சதுர மைல் அழிந்திருக்கின்றது. ஹிரோசிமாவில் ஏற்பட்ட வெப்பம் 4 மைல்கள் வரை பரவியது. 535-LTsu I sagall II Ili 40 solrådet, fi வரை பரவியது. କଁ କଁ [: ଶ। சைபீரியாவில் வெடித்த குண்டு, ஹிரோசிமாக் குண்டிலும் 40 மடங்கு பெரியது; 1500 மடங்கு வெடிச்சக்தி (30 மெகாறன் கொண்பதென அமெரிக்க-சோவியத் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளன.
அவ்வாறாயின், அந்த தீக்கோள அணுக்குன்னட ஏவியது எது?
JEliāli ir
இன்னும் விடை கிடைக்க କାଁକେଁଶ୍ୱା).
(LEGITy Lt. The Riddle (Of thic Circa
Siberalian Explosion - By John Baxer
Ind Thom:18. Átkils - 1974.)
- செங்கை ஆழியான் -
பயிற்சிகளுக்கான விடைகள்
1)-6 2X -3 3}-f 4) -2 5-5 6-6 7) -2 8)-27 9)-12 O)-5
நுண்றிவியல்

Page 19
2திசையறிதிறன்
I)
2) ABCD ஆகிய பொலிசார் கடிகாரமுள்ளின் திசையில் நான்கு துண்டுகளுக்கு நகர, PQR3 திருடர்கள் கடிகாரமுள்ளின் எதிர்த் திசையில் 6 துண்டுகள் நகர்ந்து நிற்கிறார்கள். இப்பொழுது எந்த இருவர் வடக்கு-தெற்கு திசையிலுள்ளனர்? 1) B, Q 2) R.D. 3) S‚ኒ 4) PC
3) பொலிசாரும், திருடரும் கடிகாரமுள்ளின் திசையில் 3 துண்டுகள் நகரின், வட-கிழக்கு, தென்-மேற்குத் திசைகளில் எந்த இருவர் |ിjLIt' 1) B,R 2) C. Q 3) DS 4) B.S
4. பொலிசார் கடிகாரமுள்ளின் திசையில் இரு துண்டுகள் நகர, PQR8 இரு துண்டுகள் வடக்காக நகாந்தால், எத்திருடனும் எந்தப் பொலிசும் ஒரே துண்டில் அகப்படுவார்? 1) CP 2) D.Q. 3) AR 4) B.S
5. பொலிசார் கடிகார முள்ளின் எதிர்த்திசையில் 4 துண்டுகள்
நகர , திருடர்கள் வடக்காக இரண்டு துண்டுகள் நகரின் யார் இருவர் வடக்கு-தெற்காக நிற்பார்? 1) BP 2) A.R 3) QB 4) DS
விடைகள்: 1) -1 2) -2 3) -3 4) - 3) ? அல்லது 3 ノ ܓܠ
சற்சதுரவடிவமான ஒரு தோட்டம், பதினாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ABCD என்ற பொலிசாரும், PQRS என்ற திருடரும் எதிரெதிரே பின்வரும் வரையத்தில் காட்டியவாறு நிற்கிறார்கள்.
DIRECTION TEST Y
A. B C D ட பொலீசார்
|
S R Q P - திருடர்
எந்த இருவர் வட-மேற்கு, தென்-கிழக்கு திசைகளிலுள்ளனர்? 1) PA 2) B.R. 3) S.D. 4) Q.C
துன்னறிவிபுல்
 

ஆபிரிக் காளி ப்ே
தென் ஜொகன்ஸ் பேர்க் நகரத்தை மையமாகக் கொண்டு பிறை வடிவில் ஓர் பிரதேசம் அமைந்து இருக்கிறது.
இந்த பிரதேசம் உலகின் மிக முக்கியமான தங்க சுரங்கங்களை கொண்டு இருக்கின்றது. அதனால் இது "தங்கப்பிறை பிரதேசம்" என அழைக்கப்படுகின்றது. இன்று வரை இந்த பிரதேசம் ஒரு மில்லியன் தொன்களுக்கு மேல் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. இந்த தங்கம் ஓர் பெரிய நகரத்தின் மேல் விரிப்பதற்கு போதுமானதாகும். ஜொகன் எப்பேர்க்கில் இருந்து தென்மேற்காகவும், கிழக்காகவும் பரந்துள்ள இப்பிதேசம் ஏறத்தாழ
தங்கப்பிறைப்
ÚTBJHÈFish
450 கிலோ மீற்றர் நீளத்தை கொண்டிருக்கின்றது. உலகின் தங்க உற்பத்தியில் 3/4 பங்கு இங்கேயே உற்பதி தரியாகின்றது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்,
ஜொகன்ஸ் போக்கில் அமைந்து உள்ள பிரதேசம், பரந்ததோர் சமவெளி ஆகும். இப்பிரதேசம் முன்னொரு காலத்தில் கடலின் அடியில் அமிழ்ந்திருந்தது என்றும் இப் பிரதேசத்தில் நதிகளினால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட அடையல்கள் தங்கத் துகள்களை கொண்டிருந்தன என்றும், அதன் TT mHt SStOt T TTS TO OHOH YL OOOO அடையல்கள் படிந்து அப்பிரதேசம்
k
r
பொத்ர்வானா ,
s
『 S I “سي-- ' !
#Ê
۔۔۔۔۔
r sm
کا'
நுண்ணறிவியல்

Page 20
கடல் மட்டத்தில் இருந்து மேல் உயர்ந்தது என்றும் புவிச் சரிதவிய லாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இத்தங்கப் பிறை பிரதேசத்தின் புனிச் சரித வியலாளர்களின் ஆய்வின்படி இரு சென்ரி மீற்றரிலிருந்து (6 மீற்றர் தடிப்பு வரையிலான படையில் தங்க தாது படிந்து உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரதேசம் ஓர் காலத்தில் புவி நடுக்கத்திற் குட்பட்டமையினால் மேல் கீழாக இந்த தங்க படிவு நிலை மாற்றப்பட்டுள்ளது.
1886 ஆம் ஆண்டு பெற்றோ நிலா என்ற ஓர் விதவை ஜொகன் எப்பேர்க்கிஸ் ஓர் பண் னையை ஆரம்பித்தார். இப் பண்னை பரிஸ் வேலை செயப் வதற்காக ஜோர்ஜ் ஹரிசன், ஜோர்ஜ் வோக கர் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டனர். வாங் சரிய பனன்னை நிலத்தில் வீடு கட்டுவதற் காக அத்திவாரம் தோண்டப்பட்ட போது ஓர் வித்தியாசமான பாறை துண்டு ஒன்று ஜோர்ஜ் ஹரிசனுக்கு அகப்பட்டது. இந்தப் பாறைத் துண்டைத் துகள் களாக்கி அரித்த பொழுது அதற்குள் நிறைய தங்கத் துகள்கள் இருப்பது கண்டறியப் பட்டது. 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் இந்தக் கனன்டுபிடிப்பு தென் ஆபிரிக்க நாட்டு மக்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் பின்னர் இந்த ஜொகன்ஸ் பேர்க் பிரதேசம் தங்கம் உற்பத்தி செய்யும் பிரதேசமாக மாறியது.
இந்த தங்கப்பிறை பிரதேசத்தில் ஏராளமான துளைகள் இடப்பட்டு, தங்க படுகி கைகள் கண் L நரியப் பட்டன. இன் வாறு ஓர் துளையிட்டு ஆராய்ச்சி செய்வதற்கு g) To TG 5:Lig-Li GLITE).T 6651) செலவாகிறது. இத்தங்கப்பிறை
3 நுண்ணறிவியல்
பிரதேசத்தில் ஜொகன்ஸ் பேர்க்கில் இருந்து 60 கி.மீ மேற்கே "ஆங்கிலோ அமெரிக்க" கம்பனி யினால் நிருவகிக்கப்படுகின்ற ஓர் தங்கச் சுரங்கம் இருக்கின்றது. இத்தங்கச் சுரங்கம் கடந்த 60 ஆண்டுகளாக தங்கத்தை உற்பத்தி செய்து வருகின்றது. இந்தச் சுரங்கம் மட்டும் இதுவரை 3 பில்லியன் டொல் பெறுமதியான தங்கத்தை உற்பத்தி செய்தது. இத்தங்கச் சுரங்கம் மேல்மட்டத்திலிருந்து நிலத்தினுள் 4,300 மீற்றர் ஆழத்தில் அமைந்திருக்கின்றது. பூமியினுள் மனிதன் மிக ஆழமான தூரத்திற்குச் சென்றிருக்கிறான் என்றால் அது இந்தச் சுரங்கத்திற்குள் சென்றால் தான் சாத்தியம். இச் சுரங்கத
திலிருந்து இறைக்கப்படும் தண்ணீர்
மட்டும் ஒரு மில்லியன் மக்கள் வாழ்கின்ற நகரத்திற்குப் போது மானதாகும், இந்த ஆழமான தங்கச் சுரங்கங்களில் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கின்றது. 4000 பற்ற ஆழத்தில் பாறையின் GILO)) 130. LIIr60I LIJo: ஆகக் கானப்படுகின்றது. இக்கடும் வெப்பத்தில் தொழிலாளர்கள் தங்கத துகள்களை அகழுதல் மிகக் கடினமான காரியமாகும். அதனால் தான் இந்தச் சுரங்கத்தினுள் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு, வெப்ப நிலை குறைக்கப்பட்டு 85 பாகை பரனைட் வரையில் மாற்றப்பட்டிருக் கின்றது. இத்தங்கச் சுரங்கத்தில் 1958 ஆம் ஆண்டில் இருந்து 15,000 மக்கள்வரை வேலை செய்கின்றனர்.
தங்கச் சுரங்கங்களில் இருந்து தங்கம் நேரடியாகக் கட் புலனாகுவ தில்லை. ஓர் கபில நிறமான பாறை துகள்களோடு கலந்து தாதுவாக அது காணப் படுகின்றது. 5 தொன் பாறைத் துகள்களைத் துப்பரவு செய்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் பெறப்படும்.
 

இத்தென்னாபிரிக்கத் தங்கச் சுரங்கங்களிBப் பந்து இன சுதேசிகளே கூடுதலாக வேலை செய்கின்றன. ஓர் ஆண்டு இத் தங்கப் பாறைப் பிரதேசத்திற்கு 350,000 GF5FT lifð TGITT EGIT Final பாட்களாக வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர். இவர்கள் முன்பின் எந்தவோர் இயந்திரக் கருவி களையும் கண்டவர்கள் இல்லை. கையாளவும் இல்லை. இவர்கள் இத்தங்கப் பிறைப் பிரதேசத்தில் தான் அத்தகைய கருவிகளைக் கையாளப் பழகி வருகின்றார்கள். இவர்கள் இங்கு வேலை செய்வது பனம் உழைத்து பசுமாடுகளை வாங்குவதற்காக, ஏனெனில், பந்து இனமக்களிடையே ஆண்கள் பெண்களுக்குச் சீதனமாக பசு க்களை வழங்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடு காணப்படுகின்றது. இத்தொழிலாளர்கள் பேசுகின்ற மொழி பனாகாலோ ஆகும். இந்த மொழியில் சுரங்கத்தில் வேலை
செப வதற்கு ஏற்ற சொல் வார்த்தைகளை மேற் பார்வை பாளர்கள் அறிந்து வைத்து
இருக்கின்றார்கள்.
ஒரு அவுன்ஸ் தங்கத்திற்காக 5 தொன்கள் வரையிலான பாறை துகள்கள் வெட்டப்படுகின்றன. தாது நிறைந்த இந்த பாறை துகள்கள் முதலில் பவுடராக அரைக்கப்பட்டு சயனைட் கலவையுடன் சேர்க் கப்படுகிறது. சயனைட் கலவைகள் தங்கத்தை பிறிதாக்குகின்றது. பின்னர் தங்கம் பிரித்து எடுக் கப்படுகின்றது. பிரித் தெடுக்கப் படுகின்ற போது எஞ்சுகின்ற பாறை துகள்களிலே ஏராளமான யுரேனியம் காணப்படுகின்றது. இந்த யுரேனி பமும் தென் ஆபிரிக்கா அரசினால்
பிரித்து எடுக்கப்படுகின்றது. தங்க மும், யுரேனியமும் எடுக்கப்பட்டபின் எஞ்சுகின்ற பாறை துகள்கள் ஏற்றி ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றன. அவை பிரமிட்டுகள் போல் உயர்ந்து கானப்படுகின்றன. இந்த ட்ரான்ஸ்பர் சமவெளியில் இவ்வாறு குவிக் கப்பட்ட எஞ்சிய அடையல்கள்
சிறுசிறு குன்றுகளாக கானப் படுகின்றன. இந்த குன்றுகளில் பல்வேறு வகையான புற்களும்,
தாவரங்களும் வளர்ந்து கண்ணுக்கு காட்சி தருகின்றன.
தங்க பிறை பிரதேசத்தில் இருந்து உற்பத்தி ஆகின்ற தங்கம் 38 சதவீதம் தூய்மையானது. இது பின்னர் இன்னோர் பாதுகாப்பான கத்திகரிப்பு நிலைப்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு 99.6 சதவீதம் துய்மையானதாக்கப்படுகின்றது. பின் அங்கு 400 அவுன்ஸ் நிறையுள்ள தங்க பாளங்களாக மாற்றப் படுகின்றன. இவ்வாறு உருவாக் கப்பட்ட இரண்டு தங்க பார்களின் பெறுமானம், 2 பார்கள் ஓர் சப்பாத்து பெட்டிக்குள் அடக்கக்கூடியவை, ஒன்று, 14,000 டொலர் வரை பானதாகும், இத்தங்கப் பாளங்கள் தென் ஆபிரிக்கா ரிசேவ் வங்கியில் இடப்படுகின்றன. பின்னர் லண்டன் தங்க சந்தைக் கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பல்வேற நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. ஒரு நாட்டின் செலவிடும் பணத்தின் பெறுமானம், அந்த நாடு வைத்துள்ள தங்கத்தில் அளவை கொண்டே நிர்னயிக்கப்படுகின்றது. எனவே இன்று உலக நாடுகளிE தங்கத்திற்குரிய மதிப்பு சற்றேனும் குறையவில்லை.
(தொகுப்பு : க. குனராசா)
நுண்ணறிவியல் 37

Page 21
గ్
பகுப்பாய்வு விளக்கம் - 1 விடைகளும் விளக்கங்களும்
1 = 3. அதாவது Y உம் உம் ஆகும். தரப்பட்ட கூற்றுக்களில் (1) வது சுற்று (X) பந்தி கூட்டுகின்ற எடுபொருளாகும், அதாவது பந்தியிலிருந்து நேரடியாகப் பெறக் கூடிய விடயமாகும். ஆனால், Y உம் 2 உம் பந்தியிலிருந்து பெறக்கூடிய அனுமானங்களாக'குறிக்கோள்களாக உள்ளன. எனவே இந்தப் பந்திக்குரிய சரியான அனுமானங்கள் Y உம் 2 உம்,
2 - 2 1,3,4,5 ஆகிய சுற்றுக்கள் பந்தியில் எடுபொருளை சுட்டுவனவாகவுள்ளன. ஆக சுற்று 2 மட்டுமே பந்தியின் எடுபொருளைப் பலவீனப்படுத்துகின்றது.
3. - 5 1, 2, 3, 4 ஆகிய கற்றுக்கள் பந்தியின் எவ்வகையிலும்
சுறட்படவில்லை; வற்புறுத்தப்படவில்லை. சுற்று 5 மட்டுமே பந்திக்கு அதிக வலுவைச் சேர்ப்பதாகவுள்ளது.
கடிதமும் கனசங்கதியும்
கற்பகம்
O.
அன்பு நண்பா,
உமது சனிக்கிழமை 15:யூன் மாதக் கடிதம் இன்று 20 பூன் திகதி கிடைக்கப்பெற்றேன். இந்த மாதம் முதல் திகதியில் சைக்கிள் ஒன்று உமக்கு வாங்கித் தரப்பட்டதுபற்றி மகிழ்ச்சி. இன்னும் 4 நாட்களில் எனது பிறந்த நாள் வரவுள்ளது. அதற்குப் பதிலாக எனக்குக் கிடைக்க வுள்ள சைக்கிள் பிறந்தநாளின் பின்னர் வருகின்ற சனிக்கிழமையே கிடைக்கவுள்ளது. நாளையிலிருந்து 3 நாட்கள் நான் மாமா வீட்டில் நிற்பேன். அங்கு நிற்கும்போது இரண்டாம் நாள் உம்மைச் சந்திப்பேன்.
இப்படிக்கு நண்பன் ரகு. விடை தருக, 1) ரகுவின் நண்பனுக்கு சைக்கிள் கிடைத்த திகதியும் நாளும் யாது? 2) எந்தத் திகதி ரகுவிற்குச் சைக்கிள் கிடைக்கும்? 3) ரகுவின் பிறந்த நாள் எப்போது? 4) மாமாவின் வீட்டில் ரகு தங்கி நிற்கும் திகதிகள் பாவை? 5) நண்பனை எந்த நாள்திகதி ரகு சந்திக்கவுள்ளான்?
آير
TICygdfly7FFFF"| Eič (g. " | ITIIIt919-FE) tiz (E (GeFli g8z (Z gicagdgrug, 'I (I :19-ficosys
أليس
3 நுண்ணறிவியல்
 
 

பாதாளபைரவிக் கதையொன்று சொல்கிறேன். இளவரசனுக்கு நாக புளிப்பம் ஒன்று தேவைப்பட்டது. நாகலோகத்தில் மூன்று வாசல்களைக் கடந்து தான் அப்புஸ்பம் இருக்கின்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வாயிற்காவலனும் நீ கொண்டு வரும் புளப்பங்களில் அரைவாசியையும் மேலதிகமாக ஒன்றையும் தரவேண்டுமென வற்புறுத்தினர். அவனுக்கு ஒரு புஸ்பம் தான்
வேண்டும். ஒப்புக்கொண்டு மூன்று வாசல்களையும் கடந்து புளடங்கள்
உள்ள தோட்டத்திற்குச் சென்றான். ஒரு புளிப்பத்திற்குக் கூடுதலாக எடுத்துக்கொண்டு நாகலோகத்திற்கு வெளியே சென்றால் தலைப் வெடித்துவிடும் என ஒரு சாபமும் இருக்கிறது. இளவரசன் எத்தனை புஸ்பங்களைப் பறித்தால் ஒரு புளிப்பத்தோடு வெளியில் வரலாம்?
2. நான் ஒரு மந்திரவாதி, நான் விரும்பினால் இருப்பதை இரட்டிப்பாக்க முடியும் எனக் கொள்ளுங்கள். மூவர் என்னிடம் வந்தார்கள் ஒரு பையில் கொண்டு வந்திருக்கும் ஆப்பிள் பழங்களை என்னிடம் தந்தனர். "இந்த எண்ணிக்கையிலும் ஒவ்வொன்று சுடுதலாகக் கிடைக்கத்தக்கதாக மூவரும் பெறப் பகிர்ந்து தாருங்கள்" வின்றன. நான் அவர்கள் தந்த அப்பிள் பழங்களை முதலில் இரட்டிப்பாக்கி அதில் எட்டுப் பழங்களை எடுத்து ஒருவனிடம் கொடுத்தேன். பின்னர் மிகுதியை இரட்டிப்பாக்கி முதல்வனுக்குக் கொடுத்த எண்ணிக்கை ஆப்பிள்பழங்களை கொடுத்தேன். இறுதியாக இருந்த பழங்களை இரட்டிப்பாக்கி மூன்றாமவனிடம் கொடுத்தேன். அனைவருக்கும் ஒரேயளவு தொகைப் பழங்கள் கிடைத்திருந்தன. அப்படியாயின் அவர்கள் முதலில் என்னிடம் தந்த பழங்கள் எத்தனை?
3. என்னிடம் ஆறு முத்துக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து செயற்கை முத்துக்கள் ஒன்று மட்டும் இயற்கை முத்தாகும். இயற்கை முத்து செயற்கை முத்திலும் பார்க்க சற்றுப் பாரமானது. பார்க்கும்போது அந்த ஆறு முத்துக்களும் ஒரே மாதிரியாகவுள்ளன. என்னிடமுள்ள ஒரு தராசினை இரு தடவைகள் மட்டும் உபயோகித்து இயற்கை முத்தை எப்படிக் கண்டுபிடிப்பேன்?
4. "என்னிடமுள்ள வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாசில் இட்டால், வினாடிக்கு வினாடி இரட்டிப்பாகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும், கிளாஸ் முற்றாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் எடுத்தது. அவ்வாறாயின் அந்தக் கிளாஸ்சின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் எடுத்தது?"
நுண்ணறிவியல்

Page 22
புதிர்கள் விடைகளும் விளக்கங்களும் لفظ قزاقستانیہ اللہ
.
22 புளிப்பங்கள்
பழங்கள் முதலில் இரட்டிப்பாக்கினால் 14 ஆகும் 8 பழங்களை ஒருவனுக்கு வழங்கினால் மிகுதி 6 பழங்களாகும். அதனை இரட்டிப்பாக்கினால் 12 அகும். அதில் 8 பழங்களை மற்றவனுக்கு வழங்கி விட்டு மிகுதி 4 பழங்களை இரட்டிப்பாக்கி மூன்றாமவனுக்கு வழங்கினேன்.
தராசின் ஒரு தட்டில் மூன்று முத்துக்களையும், மற்றைய தட்டில் மூன்று முத்துக்களையும் இடுக. ஒரு தட்டின் நிறை கூடும் நிறை கூடும் பக்கத்திலுள்ள மூன்று முத்துக்களில் இரண்டை எடுத்து ஒவ்வொரு தட்டில் இட்டு நிறை பார்க்க, இரண்டும் சமனாக இருந்தால் எடுத்து வைத்திருக்கும் முத்து இயற்கை முத்து அல்லது. எடை பார்க்கும் முத்துக்களில் ஒன்று பாரமானதாகவிருந்தால் அது இயற்கை முத்து.
1 வினாடி நேரம், கிளாசின் அரைப்பங்கு நிரம்பியதும் விநாடியில் இரட்டிப்பாகிவிடும்.
நட்சத்திர மீன்கள்
நட்சத்திர மீன் பெயருக் கேற்ப வடிவினது நட்சத்திர மீனின் ஐந்து கரங்களும் இறுகப் பற்றக் கூடிய நூற்றுக்கணக்கான மயிர்ப் பீலி உறிஞ்சிகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 2 அங்குலம் வரையிலான வேகத்தில் நகரக் கூடியன. ஒரு நட்சத்திரமீனின் ஒரு கரம் துண்டிக்கப்பட்டால் மிக வேகமாக வளர்ந்து விடும். துண்டிக்கப்பட்ட கரத்துண்டும் சிலவேளைகளில் தனித்த ஒரு நட்சத்திர மீனாக வளர்ந்து விடுவதுண்டு.
நுண்ணறிவியல்
 
 

மானிடப்புவியியல் இடவிளக்கவியற்படங்கள்
சூழலியல்
இவங்கை
静
புள்ளிவிபரப்படவரைகலை
轉
விமான ஒளிப்படங்கள்
கலாநிதி க.
விபரங்களுக்கு:
Етін таға
லங்கா புத்தகசாலை,
F. L. I: 1-4, I || II i
ப்tே
துனசிங்கபுர, கொழும்பு -12.
பூரீலங்கா புத்தகசாலை,
234. காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பானம். أمس. ہیہ‘‘
எமது விற்பனையாளர்கள்:
பூபாலசிங்கம் புத்தக#Imb. கொழுப்பு-11 புடாரிங்கம் புத்தான்; கொழுப்பு 1: ... || || || :Fl || || ! . வி.ஜே.பி இன்டரநடிைன: 'al-T1, it - If கவிதா புத் தன்i hilhiլեմա II Figgis,3) f::Ff;&T J i'r ஃவுனியா ப்ேங்கா சென்ரல் புத்தகசாலை ான்டி, 13:வானி புத்தகராளி' TiiXiT|;, * சொபுள்i Liளப் ձեեւ: Ա. 551Իir.
சக்தி நூல்நிட்ைபம் மட்டக்களப்பு * IIIջ:1Իri Lլ։եչե:l, hibilh:III If I LFT, ITIL.
ஜோதி புக் சென்ரர் மன்:I. து:ாரகா புக் சென்ரர் திருகோணமலை, பூரீ விஷ்ணு ப்ரேiri திருகோனமரல.
'. ノ

Page 23
/2
க.பொ.த உயர்தர புதி O)6OID6)T60 6Dg
※
செய்யுட்கோ
}
K
உரைநடை
நாகம்மாள்
奚
※
பாரதியார் ச
திருவடி சூட திருக்குறள்
லங்கா புத் F L. 1.14, L குணசிங்கபுர,
Phone :
பூனிலங்கா புத் 234, காங்கேச LLITUþČILU

ய பாடத்திட்டத்திற்கு து வெளியீடுகள்.
ᎢᎧᎧᎠᎧᏍᎬ
த் தொகுப்பு
கவிதைகள்
ட்டுப் படலம்
(ஒளிபு இயல்)
2ᏏéᏐ5 ᎾᎦIᎢ60ᎠᎶu , luuario LGBGMT6ö கொழும்பு -12. 341942
ந்தகசாலை, *ன்துறை வீதி,
ாணம்.
སོ།༽༽