கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2009.10

Page 1


Page 2
DSDS LLLLDLL L L T S LLq TqDSqqSqSq S S S S கங்கையிங் நார்துங்ார்ந் நோர்ம்
W NNNNNNN
N
N W RINN WANN
W
N
அநாமதேயங்களாக இருந்தோர் அறியப் இலங்கையில் முதலாளித்துவத்த கலாநிதி குமாரி ஜயவர்த்தன - மெ
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இ கூறுகின்றது. நவீனகால வரலாற்றில் க முதலாளித்துவ வளர்ச்சியின் படிநி:ை
இந்நூல் சாதியைவிட வர்க்க காட்டுகின்றது. பஸ் சாதிகள், பல்வேறு அநாமதேயங்களாக இருந்தோர் (N0E தாரப் படியில் உயர்வதை இந்நூல் வி
ISBN 978-955-554-75
ஈழத்துப் பழைய இலக்கியங்கள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை முன்னாள் தமிழ் பேராசிரியர், யா
ஈழத்துப் பழைய இலக்கிய வரலாறு அந்தப் பழைய இலக்கிய வரலாற்றுக்
தமிழகத்தையும் ஈழத்தையும் புரிந்துகொள்வதற்காக இந்திய-இன அண்மைக்காலத்திலே பிரபலமடைந்: பயன்பட்டுள்ளன.
ISBN 978-55-5-)-7
தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பான்
புறநானூறு கட்டும் தமிழர் சால்பு. ப இலக்கியங்கள் புலப்படுத்தும் நல்லி அணிநயம், கிறிஸ்தவத் தமிழ் இலக்கி உட்பட பேராசிரியர் அ. சண்முகதாளர் தொகுப்பு இந்நூல்.
ISBN 978-55-5-)-
சீனா-இந்தியா பொருளாதார அட கலாநிதி செ. சந்திரசேகரம் முதுநிலை விரிவுரையாளர், பொரு
இந்நூல் சீனாவினதும் இந்தியாவி ஆராய்கின்றது. இரு நாடுகளதும் போக்கில் சீனா எவ்விதம் இந்தி என்பதையும் இந்தியாவினதும் சி போக்குடையது என்பதையும் அ அரசியல் உறுதிப்பாடு தேசிய விபரிக்கின்றது. இவ்வகையில் முன்னேற்றம் என்ற சீனா இந்தி பயனுள்ள ஒர் ஆய்வு நூலாகும்.
ISBN 978-955-f.59-2-3
 
 
 
 
 
 

பட்டவர்களானமை தின் தோற்றம் ாழிபெயர்ப்பு க. சண்முகலிங்கம்
Rங்கையில் முதலாளிவர்க்கம் எழுச்சி பெற்ற வரலாற்றை இந்நூல் வனிக்கப் படாத விடயமான இந்த முக்கிய விடயத்தை கூறும் இந்நூல் 'களை விவரிக்கிறது. ம் முதலாளித்துவ மாற்றத்தில் முதன்மை பெறுவதை எடுத்துக் இனக்குழுமங்கள், சமயப் பண்பாடுகளை பின்னணியாகக் கொண்ட 30IEs) அறியப்பட்டவர்களாக (80ME B0DES) சமூக பொருளா. ாக்கிச் செல்கிறது.
Gilasa 35O.OO பக்கங்கள் xxwi+150
வரலாறு தேடல்
ழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இன்னும் நன்கு தெளிவுபடாத நிலையிலேயே காணப்படுகிறது. கான தேடலே இந்த நூலிலே உள்ள கட்டுரைகள்.
உள்ளடக்கிய பழைய "தமிழ் கூறும் நல்லுலக" த்தைப் பங்கே அரசியல் பண்பாட்டு இலக்கிய வரலாறுகளும் துவரும் தொல்வியல் கல்வெட்டியல் செய்திகளும் இந்தத் தேடலுக்குப்
ANGINGA 3LJU, UL) பக்கங்கள் Wi + 112
ணப் பல்கலைக்கழகம்
ழந்தமிழர் வாழ்வியலில் நிலம், சங்க இலக்கியப் பாடல் மரபு, பக்தி ணைக்கம், கம்பனின் சந்தமும் சந்தர்ப்பமும், கணினள் பாட்டில் ய வளர்ச்சி, ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் போன்ற கட்டுரைகள் அவர்களினால் எழுதப்பட்ட 14 தமிழியல் ஆய்வுக்கட்டுரைகளின்
ജില്ക്ക് 5.0 பக்கங்கள் Wi + 18
பிவிருத்தி ஓர் ஒப்பீட்டு ஆய்வு
நளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் னதும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டை ஒப்பீட்டு விரைவான பொருளாதார வளர்ச்சியூடாக அபிவிருத்திப் யாவினின்றும் வேறுபட்டவகையில் செயற்பட முடிந்தது னாவினதும் நுகர்வு சேமிப்பு முதலீடு என்பவை எவ்வித வற்றினை தீர்மானித்த காரணிகளில் முதன்மையானதாக விழிப்புணர்வு என்பவை இருந்துள்ளதையும் இந்நூல் வேறுபட்ட அரசியல் முறைமைகளின் பொருளாதார யா பற்றிய இவ் ஒப்பீட்டு ஆய்வானது தமிழ்மொழியில்
alsInGL: FL0.7) பக்கங்கள் ஆix + 30
த அறிவிற்காய்

Page 3


Page 4
கொழும்புத்தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் ஆண்டு 2040
b: Sl BLlfiililibT 2009
PGOED
மதியுரைவர்கள்:
பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா ஆழ்வாப்பிள்ளைகந்தசாமி &LJTGG)6sbGujar
sydffurfir :
தம்பு - சிவசுப்பிரமணியம்
(தம்புசிவா)
ളിf ( :
முனைவர் வ.மகேஸ்வரன் வைத்தியகலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் திருமதிபத்மா சோமகாந்தன் திருமதி.வசந்திதயாபரன்
dijÄasDGOL :
செல்வி சற்சொரூபவதிநாதன் டபிள்யூஎஸ்.செந்தில் நாதன் மாசடாட்சரன்
ിണി :
கொழும்புத்தமிழ்ச்சங்கம் 7,57வது ஒழுங்கை (உருத்திராமாவத்தை) கொழும்பு - 06, இலங்கை,
தொபேசி: 0412363759 G5.T.5856) : Oll 236,1381
Sanaouisanb : www.colombotamilsangam.com óláGIS&ó : tamilsangam@sltnet.lk
ஒலையில் வெளியாகும் படைப்புகள் யாவற்றுக்கும் அவற்றைப் படைத்த இலக்கியச் சிற்பிகளே பொறுப்பாகின்றனர் என்கின்ற கம்பீரமானகோட்பாட்டுப்பலத்தைச் சார்ந்து இவ்விதழ் எழுகின்றது.
LSS 0L0L0LL L LLLLL LLLL LL LLL LLL LLLLLLL LLLLLLLLLLL LLLL LLLLLLL LLL0LLLL0LLLL00L 0LLL LLLL LLLLLLLL0LL
SSLLLLLLLL LLLLLL LLLLLLLLLL LLLLLL LL LLLLL LL L LL LLSLLLLLLLLL LLL0LLLLL0L 0 LL0LL LLLLLLLCCL

உள்ளே.
0.
Х•
வாழ்த்துச் செய்தி ஆசிரியர் பக்கம் கட்டுை
0.
Ο
பேராசிரியர் க.கைலாசபதி பேராசிரியர் சபா ஜெயராசா பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்
இலக்கியம்
பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்
O
சைவப்புலவர் சு.செல்லத்துரை த.சிவசுப்பிரமணியம்
Xo
கவிதை ஜின்னாஹற் முருகையன் தாமரைத்தீவான் எம்.ஏ.நு..மான்
* நிகழ்ச்சிகள் பதிவுகள்
கோபால்
* சிறுகதை
கே.ஆர்.டேவிட
இதயராசன்
d
bI6Ösbu Ild &T60jGLITib இணுவிலிமாறன் லெனின் மதிவானம் ஆசி.நடராசா
ஈழத்துத் தனித்துவம் பேணும் வகையில், படைப்பாளி களிடமிருந்து தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர்குழுவின் செம்மைப் படுத்தலின் பின் ‘ஓலை’யில் அவை பிரசுரமாகும்.
அனுப்பவேண்டிய முகவரி : ஆசிரியர் ‘ஓலை’
கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7.57வது ஒழுங்கை கொழும்பு - 06, இலங்கை,
• no e o ossos e o so a so e o no see ess so e o e o O so e o os e o ses a so e o os e o os e o so so e o a a so a
SLLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL S S

Page 5
வாழ்த்துச்
ஆறு தசாப்த காலத்துக்கும் ே கொழும்புத் தமிழ்ச் சங்கம், வெளியிட்டு செய்தி uLois வெளிவந்து, தற்போது இலக்கியச் சஞ்சிகையாகப் பரிணமித்து
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிடு ஒன்றாக ஒலை இன்று வளர்ச்சி ெ சங்கத்தின் பணிகளுக்கும் தமிழ்ப் ே பாசப்பிணைப்பை ஏற்படுத்த ஒலை
எழுத்தாளர்கள், படைப்பிலக்கியகா
அமைத்துக் கொடுத்து, தமிழ் கூறும் ந
செய்து வைத்துள்ளது. இதுவரை கால தமிழ் இலக்கிய மாணவர்களின் இலக்
வந்துள்ளன.
புதிதாகத் தெரிவு செய்யப்பட் ஆட்சிக் குழுவின், சிறப்பாக அதன் இல செயற்திட்டமாக ஒலை விளங்குகின்றது சிறப்பம்சங்களை ஒரு வழிகாட்டியாகக் இலக்கிய தேவைகளைக் கருத்திற் கொ6 காண உள்ளது. இதற்கான பல
முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவன
ஐந்நூறுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பி
புதிய உச்சங்களை எட்டவுள்ளது என்
இலங்கை வாழ் தமிழ் பேசும் நெஞ் தமிழர்களின் பேராதரவும் கிட்டும் என்ப
56
LLLLLL LLLL SLL LL 0LSLL LLLL LLL LLLL LLLL LSL LLLLL LL LLL LLLLYLLLL LLL LLL LLL LLSLL LLLL LL LLL LLL LLLL LL LLL Y 0LLL L0 LLLLLSLLLLLSL0 LL LLLLL LLLL LLLL LL
o a e es se es es se se es es a e
LL LLL LLLLLLLLL LLLLL Y Y LLLLLL LLLL LL 0 LL LLLLL LLL 00LLLL YLLLLL LLL LLLL LL LLL LLLLYLLLL LL0L LLLLYLLLL 0L0 LL LLLLLY LLLL LL

* செய்தி
மலாகத் தமிழ்ப் பணியாற்றி வரும்
வந்த ஒலை சஞ்சிகை ஆரம்பத்தில் இலங்கையின் ஒரு பிரதான கலை ர்ளது. தமிழ் கூறும் நல்லுலகுக்குக் ம் பல பிரதான பங்களிப்புகளில்
பற்றுள்ளது. கொழும்புத் தமிழ்ச் பசும் மக்களுக்கும் இடையில் ஒரு உதவி வந்துள்ளது. ஏராளமான ாரர்கள் ஆகியோருக்குக் களம் iல்லுலகுக்கு அவர்களை அறிமுகம் லமும் வெளிவந்த ஒலை இதழ்கள்,
கிய அறிவுக்கும், ஆய்வுக்கும் உதவி
டுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க க்கியப்பணிக் குழவின் ஒரு பிரதான
து. கடந்த கால ஒலை இதழ்களின் கொண்டு, அத்துடன் தற்கால கலை, ண்டு ஒலை பல புதிய ஏற்றங்களைக் ல புதிய சிந்தனைகள் இன்று ாத்தின் வெளியீடு என்ற முறையில்,
னர்களின் ஆதரவுடன் ‘ஓலை’ பல
பது எமது கருத்து. ஒலை முயற்சிக்கு சங்கள் மட்டுமன்றி, கடல் கடந்த
து எமது நம்பிக்கை.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
லைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
LL L0 L00 L0 L LLL0L0 LLL LLL LLL LLLL LL LLL0 LL 0000 LL00LL LL 00LL LLLLLLLLL0L
LLLLLL LLLLLL 0LSL0L LLLSLLLLLLLL LLLL LLLLLLLL0L LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LSL LLLLL LLL LLLL LL LLLLL Y LLLLLL LLL LLL LLLLSL LL
e o O so so see e a e s a c e s

Page 6
N-4
ஆசிரியர் பக்கம் :
வண்மை யுடையதொரு
வாழ்வு பெறவிரு
இலக்கிய மேம்பா
நம் நாட்டின்
நம் நாட்டின் தனித்துவத்தைப் பேணும் வ வருகின்றன. இலக்கியத் துறையைப் பொறுத்தள பரிசோதனைகள் பெருமளவில் வெற்றியைக்
பொறுத்தளவில் - பல சஞ்சிகைகள் தோன்றி இலக்கி
தரமான ஆக்கங்களுக்குக் களம் அமைத்து, வளர்ச்
ஐம்பத்தொராவது இதழை விரித்துள்ளது. முன்னை தரத்துடனும் வெளிவந்துள்ளமைக்கு அர்ப்பணிப்புடன இந்தவேளையில் நன்றி கூறவேண்டியது எமது கடை
இன்றைய காலகட்டத்தில் கோளமயமாக்கலி தாய்மொழிக் கல்விக்கும் சவால்கள் தோன்றியு முகங்கொடுத்து, ஏழைமாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பங்காற்ற வேண்டிய பெரும் ெ விளிம்பு நிலை மாணவர்களின் எதிர்காலக் கல்விை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தமிழ்மொழிப் வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்கவேண் தாய்மொழியை எம்மால் பாதுகாத்துக் கொள்ளமுடிய
உலகளாவிய பெருமதிப்பையும், அந்தஸ்ை
சங்கம் ஒரு தரமான இலக்கிய மேம்பாட்டு ஏட்ை புதியமெருகுடன் வெளியிடவேண்டும் என்ற நோக் முன்வந்துள்ளோம். அதே வேளையில், பெரும் பொறு நாம் உணர்ந்துள்ளோம். எமது பணி தொடர்ந்தும் சி ஒருபுறத்திலும், இலக்கிய வாசகர்களுடைய நல் வேண்டுமென்ற கடமையுணர்ச்சி மறுபுறத்திலும் எ
முக்கியத்துவம் கொடுத்து எம் நாட்டினர் தனித்துவ தொடர்ந்து ஆற்றும் என்பதை உறுதியாகச் சொல உங்கள் அனைவரினதும் மேலான ஒத்துழைப்பையும்
SASSS 0L0L000 L000 LLLLL L LLL00L0L LL 00L L L LL L 0LLL LL0L 0LLLLLLL LL LLL LLL LLLLLLLLLL LLLL LL LL LLLLL LL LLLLLL
SLLLLLLLL L LLLLLLLL0LLLLLLL LLLLLLLLLL LLLLLLLLL0LLLL0LL LL LLL00LLLLLLL0L0LLLL0LLLLLLL LL LLLLLLLL

சொல்லினால் ~ உங்கள்
நம்பி நிற்கிறோம்.
)6)
ட்டுத் திங்கள் ஏடு
தனித்துவம்
கையில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விலும், நாடகத்துறையைப் பொறுத்தளவிலும் இப்
கொடுத்துள்ளன. தமிழ் இலக்கியத்துறையைப்
யப் பணியாற்றி வந்துள்ளன; வருகின்றன. நம்நாட்டுத்
சசிப் பாதையில் முன்னிலை வகிக்கும் ‘ஓலை’ தனது னய காலங்களில் ‘ஓலை’ பலவகைச் சிறப்புடனும், ர் செயற்பட்ட அவ்வக் காலத்து ஆசிரியர் குழாமுக்கு Duuff(5b.
ன்ெ விளைவாக எமது நாட்டின் இலவசக் கல்விக்கும் ள்ளன. இத்தகைய நிலையில் அச்சவால்களுக்கு
நலன்கருதி அவர்களின் தாய்மொழிக் கல்வி பாறுப்பும் தேவையும் எம்மைச் சார்ந்து நிற்கின்றன. யை நோக்கும் போது ஒரு ஆரோக்கியமான நிலை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மொழி ஆற்றலை ாடியவர்களாக உள்ளார்கள். அப்பொழுது தான் எம்
|LD.
தயும் பெற்று நிமிர்ந்து நிற்கும் கொழும்புத் தமிழ்ச்
டையும் வெளியிட்டு வருகின்றது. ‘ஓலை’ ஏட்டினை க்கத்தினால் சவால்களை எதிர்கொண்டு செயற்பட றுப்பொன்று எம்மை எதிர்நோக்கியுள்ளது என்பதையும் சிறப்புடன் அமைய வேண்டுமென்ற திடமான எண்ணம் லபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்து நடக்க ம்மையாட்கொண்டுள்ளன. தரமான படைப்புகளுக்கு ந்தைப் பேணும் வகையில் தனது பணியை ஒலை bலுகின்ற அதேவேளை, வாசகப் பெருமக்களாகிய ஆதரவையும் நாடி நிற்கின்றோம்.
க்கம்.
LL LL LLLLL LL LLLLLLLL LLLLLLL LLLL LLLLLLLLL LLL LLLL0L0LL LLL LLL LLLL LL LLLLLLLL0LLLLLLL LLLLLLLL LLLL LL LSS

Page 7
கட்டுரை
விமர்சன இலக்கியம் என்று கூறும் பொழுது நவீன காலத்த எழுந்த புதத்தறை ஒன்றினைக் கருத்திற் கொண்டிருக்கிறோம் என்பதை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணுகிறேன். சிறுகதை, நாவல், வசன நாடகம் முதலிய சில வடிவங்களையும் தறைகளையும் போலவே விமர்சனமும் நமத மொழியிலே நவீனத்தின் வெளிப்பாடாக அமைந்தரவிட்ட ஓர் இலக்கியப்பிரிவு என்று கூறுதல் தவறாகாது. அகலுலகத் தொடர்பும் நமத சமுதாயத்திலே உருவாகி வந்தள்ள சில சமூக சக்திகளும் சிந்தனைகளும் விமர்சனம் தோன்றி வளர்வதற்கான உந்ததல்களாய் உள்ளன என்றும் குறிப்பிடலாம்.
விமர்சன இலக்கியத்தை ஏனைய நவீன தறைகளாம் சிறுகதை இலக்கியம், நாவலிலக்கியம், பிரயாண இலக்கியம் என்பவற்றோடு நோக்குமிடத்த மேற்கண்டவாறு கூறத் தோன்றுகிறத. ஆயினும் விமர்சனம் என்பதனை ஓர் அணுகு முறையாகவும் ஆய்வுமுறையாகவும் கொண்டு பார்த்தால் அதன் செயற்பாட்டினை மிகப் பழங்காலத்திலிருந்தே நமத நால்களில் ஆங்காங்கு காணலாம். இலக்கியத்திலே சிவனுடன் நக்கீரர் நிகழ்த்தியதாய்க் கூறப்படும் சம்வாதத்தை விமர்சன நோக்கிற்கு எடுத்தக் காட்டாகப் பலர் குறிப்பிடுவதண்டு. பழைய உரையாசிரியர்களத ஆக்கங்களிலே விமர்சனப் பாங்குடைய கூற்றுக்களும் அவதானிப்புகளும் இடையிடையே இலங்குவதைப் பலர் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேழகர் முதலியோர் காலத்தால் முற்பட்ட நால்களைத் தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப விபரித்தம் விளக்கியும் அமைதிகாண முயன்றபோத விமர்சன முயற்சிகளில் ஈடுபட்டனர் எனக் கொள்ளல் மிகையாகாதது. எனினும், இலக்கிய இலக்கண உரையாசிரியர்களைப் பார்க்கிலும் சமய, தத்தவ சாத்திர நால்களுக்கு விளக்கங்களும் விரிவுரைகளும் எழுதியோரே விமர்சனக் குறிப்புகளைக் கூடுதலாக எழுதினர் எனலாம்.
S LL LLLLLLLL 0LLL LLLLLLLLLLL L0L LL LLLLLL LL LLLLLLLL LLLL LLLLLLL L LLLLL LLLLLLLLLLL LLLLLL

தமிழும் விமர்சன இலக்கியமும்
- பேராசிரியர் க.கைலாசபதி
தமிழிலும் வடமொழியிலும் வைதிகக் கருத்தக்களை மறுத்த உலோகாயதச் சிந்தனைகளை எடுத்தரைத்தோர் உரமிக்க விமர்சகர்களாய் இருந்திருத்தல் வேண்டு மென்பத அவர்களைக் கண்டித்தம், தாற்றியும் இழித்தரைத்தம் எழுதப்பெற்ற உரைகளிலிருந்த ஊகிக்கத் தக்கதாம். பண்டைக் கருத்தமுதல் வாதத்தைக் கடுமையாக விமர்சித்த நெஞ்சுரத்தடன் நால்கள் இயற்றிய நாத்திகள்களும் வைதிக மறுப்பாளர்களும் இடைக்காலத்திலே சைவ - வைணவ நிறுவனங்களினால் மறைக்கப்பட்டாலும் அவர்களத எதிர் மரபு இன்றும் தத்தவப் போராளிகளுக்குப் பல வழிகளில் ஆதர்சமாய் இருந்த வருகிறத.
இலக்கியத்திலும், தத்தவத்திலும் இத்தகைய விமர்சன முயற்சிகள் அவ்வப்போத மேற் கொள்ளப்பட்டன வெனினும், அவை மொத்தத்தில் சிறுபான்மையினவாகவே இருந்ததுடன், காலப்போக்கில் வலுவிழந்த போயின என்பதம் கருதத்தக்கதே. மொத்தத்தில் உரையாசிரியர்கள் விமர்சனத்தைத் தனித்த ஒரு தறையாகக் கருதவில்லை. பழைய பனுவல்களையும், பிரபந்தங்களையும் பேணிப்பாத காப்பதம், அதற்கு அநசரணையாக அந் நால்களுக்கு விளக்கக் குறிப்புக்கள் கூறுவதம்: அம்முயற்சியின் பயனாகத் தமத காலத்த நிலவிய சமுதாய அமைப்பினைக் கட்டிக் காப்பதமே அவர்களின் பிரதான நோக்கங்களாயிருந்தன. பழைய விமர்சனம், அனுபவத்திலும் பார்க்க பிரமாணமே சிறந்தத என்ற அடிப்படையான நம்பிக்கையில் இயங்கியத.
பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியிலே தொடங்கி இருபதாம் நாற்றாண்டிலே வேகம் பெற்று உருவாகி வந்தள்ள இலக்கியங்களின் முனைப்பான பண்புகளில் ஒன்று, சமூகச் சார்பை அவை பெற்றிருப்பதாகும். முற்பட்ட இலக்கியங்கள் குறிப்பாக மத்தியகால இலக்கியங்கள் முனைப்பாக பண்புகளில் ஒன்று, சமூகச் சார்பை அவை பெற்றிருப்பதாகும்.
SLL LLLLLL 0LSLLLLLLLLLLL LL LLLLLLLL LLL 0LLL00L0LLLLLLLLLLLL0LLLLLLLSLLLLLL0LLLLLL0LLLLLLL 0LLLLLLLS L SL
LLL0 LLLLL0LLLLLLL LLLLLLLLLLLLLLLLL0L LLLLLLLL LLLLLLLL0LLLLLLL0LLLLLLL LL LLLLLLLL SS

Page 8
Co6)
முற்பட்ட இலக்கியங்கள் குறிப்பாக மத்தியகால இலக்கியங்கள் சமயங்களின் வழி நெறிப்பட்டன என்பத பலரும் அறிந்ததே. பழைய இலக்கியங்களும் குறிப்பிட்ட சமுதாய அமைப்புகளிலே தோன்றி அவ்வக்காலத்த வர்க்க நிலைமைகளைப் பிரதி பலிப்பனவாய் இருப்பினும், அவை பெரும்பாலும் சமயச் சார்புடையனவாகவே வெளிப்பட்டன. இதனாலேயே அந்நியருக்கு எதிரான எதிர்ப்பு எழுந்தவேளையில் அது சமயத்தறையிலே முதலில் வெளிப்பட்டது. ஆசிய நாடுகளிலே தேசியத்தின் தவக்க நிலைகள் சமயப்புத் தயிர்ப்பு, மறுமலர்ச்சி, சீர்திருத்த இயக்கங்களாக இருந்தமை மனங்கொள்ள வேண்டியது. இதன் விளைவாக அக்காலகட்டத்த விமர்சனங்களும் சமய சீர்திருத்த நோக்குடையனவாய் அமைந்தன.
அந்நியர் ஆட்சி எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், மக்கள் நல நாட்டம், நாட்டு முன்னேற்றம் முதலிய எண்ணங்களும் உணர்வுகளும் சமுதாயத்திலே இடம்பெற்று இலக்கியங்களிலே செறிவுற்ற சூழ்நிலையிலேயே அவற்றைப் பற்றுக் கோடாய்க் கொண்டு சமூக நோக்குடைய விமர்சனங்களும் தோன்றுவதற்கு வழிபிறந்தது. மாதவையா போன்ற நாவலாசிரியரும், பாரதி போன்ற கவிஞனும், திரு.வி.க., வ.ரா. போன்ற பத்திரிகையாளரும் படைப் பிலக்கியத்தக்குப் பங்களிப்புச் செய்யும் நிலையிலேயே பயனுள்ள விமர்சன இலக்கியமும் தோன்றி வளர்வதற்கும். மரபு வழிவரும் அளவைக் கட்டளைகளிலிருந்த விடுபடுதல்: வாசகர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கவல்ல புதமையான நால்கள் ஆக்கப்படுதல்: எதிர்கால வளர்ச்சியைப் பற்றி உள்ளக் கிளர்ச்சியும் தன்னம்பிக்கையும் நிலவும்: இம்மூன்றும் நவீன விமர்சன இலக்கியம் தோன்றுவதற்குரிய முன்னீடுகள் என்று விமர்சன இலக்கிய வரலாற்றாசிரியர் கூறுவர். இதனையே சற்று வேறுவிதமாகக் கூறுவோரும் உண்டு ஆய்வறிவுமுறை, மரபு எதிர்ப்பு உணர்வு, புதித புனையும் ஆர்வம்; இம்மூன்று அம்சங்களும் நவீன விமர்சனத்திற்கு அடிப்படை முதல் தேவைகள் என்றும் கூறுதல் சாலும். ஆய்வுத் தறையிலும் ஆக்க முயற்சியிலும் இப்பண்புகள் ஊடுருவிப்படரும் செழுமை ஏற்படும் பொழுதே ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள - விமர்சனமும் செழித்தோங்க வாய்ப்புண்டாகும். சென்ற நாற்றாண்டிலே தமிழியலின் மூலக்கூறுகள் முளைவிட்ட வேளையில், சில ஆராய்ச்சியாளரிடத்தே
SS 0L0LLLL0L LY0L0LLLL00L000L000L LL0L0LLLL00LLLLL LSLL000L LL0L0 LLL0 00L0 L0LL L0LLL LLLLLLLL00LLLLLL0LLL0LLL0LL0LLLLLLL LL LLL
(છo* 2009 م )
L L L LLLLL LLLL LL LLLLLLL LLLLLLLL LL LLLLL LL LLL LLL LLL LLLLLLLL0L0L 0L L000L0LLL00LL LLL LLLL L0 LLL 0L00 LL L0L

புதுவழிகாணும் போக்கின் உடனிகழ்ச்சியாக விமர்சன நோக்கும் தொழிற்பட்டதை நாம் அவதானிக்கலாம். உதாரணமாக மூல பாடத் திறனாய்வு முன்னோடியான சி.வை.தாமோதரம்பிள்ளையின் பதிப்புரைகளிலும் வேறு ஆக்கங்களிலும் முனைப்பாக விமர்சன வீச்சை நாம் இனங்காணுதல் கூடும். கலித்தொகைப் பதிப்புரையிலே அவர் பின்வருமாறு கூறினார்.
"இலக்கணக் கொத்தடையார், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னும் ஒன்று மூன்று கூட்டி, இவர் தொழில் முன்மூவர் தொழிலிலும் பார்க்க மிகக் கூடியதென்றும் அவர் அறிவு முழுவதம் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன்."
நால்களைப் பரிசோதித்தப் பழுதறப் பதிப்பிக்கும் பணியில் பல்லாண்டுகள் கழித்த தாமோரதம்பிள்ளை (1832-1901) பரிசோதனாசிரியனின் தனித் திறமைகளையும் புதமையான ஆய்வு முறைகளையும் இனங்கண்டு சுட்டிக்காட்டியமை கவனிக்கத் தக்கதாகும். மூலபாடத் திறனாய்வும் நவீன விமர்சனத்தின் ஒரு பிரிவேயாகையால், தாமோதரம் பிள்ளையின் கூற்று விமர்சகள் ஒருவரத கூற்று என்றே கொள்ளவேண்டும். மரபுவழி வந்த கல்வியின் போதாமையையும், புதிய அணுகு முறையின் அத்தியாவசியத்தையும் தாமோதரனார் நயம்படக் கூறியிருத்தல் கருதத்தக்கத.
பத்தொம்பதாம் நாற்றாண்டிலே ஊற்றெடுத்த ஆய்வு நெறி முறைகளையும், விமர்சனத்திற்கும் பொதுவாக ஆய்வறிவுக்கும் உள்ள பிரிக்கவியலாத பிணைப் பினையும் நான் மேலே உரைத்தமைக்குக் காரணம் உண்டு. ஏனெனில், ஒரு மொழியில், விமர்சன இலக்கியம் தன்னளவிலே செழித்த வளர்ந்தவிட இயலாது. மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் முதலிய ஏனைய தறைகளிலே நிகழும் ஆய்வுகளுக்கு இயைந்த முறையிலேயே இலக்கிய விமர்சனமும் இடம்பெறும். இனம், மதம், மொழி முதலியன குறித்த நமத ஆய்வுகளிலே கடந்த ஒன்றரை நாற்றாண்டு காலமாக நிகழ்ந்தவந்தள்ள ஆய்வுப் போக்குகள் விமர்சன முறையியலையும் பெரிதம் பாதித்திருக்கின்றன. பெரும்பாலான வரலாற்று
LLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0LLLLLLLLLLLLLLL0 LLLLLL LL LLL LLL LLLL0L00LLLLL LLLLLLLL LL LLL LLLLLLLLLLL LL LLL LL S

Page 9
ஆய்வுகள் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது விமர்சன இலக்கியம் மாத்திரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்று 8ჩტჭნტp[p_ILIT5ს.
மிகச் சமீப காலம் வரையில் தமிழில் விமர்சன இலக்கியம் இரு தருவங்களில் இயங்கிவந்திருக்கிறத. சுருக்கமாகக் கூறுவதானால் அதீத பழமை வாதமும், அதீத புதமை மோகமும் நம்மவரின் விமர்சன நோக்கினைப் பாதித்தள்ளன எனலாம். பழைய நால்களைப் பாராட்டி, அவற்றின் தொண்மை, தனித்தம்மை சிறப்பு இவற்றைப் பேசுவதிலேயே பலர் தமத விமர்சனத் திறமையைக் காட்டி வந்திருக் கின்றனர். தி.செல்வகேசவராயமுதலியாரிலிருந்த அ.ச.ஞானசம்பந்தன் வரை பழந் தமிழிலக் கியங்களுக்குப் பயன் சொல்வதையே பிரதான விமர்சனப் பணியாகக்கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றனர். இதனை ஒருவகையான பண்டிதத் திறனாய்வு என்று கூறுவத பொருத்தமாகும். பழைய நால்களை அவை எழுந்த காலம், சூழ் நிலை, சமுதாய அமைப்பு முதலியவற்றின் தொடர்புடன் நோக்காத, அந்நால்களின் 'காலங்கடந்த தன்மையையும் ஈடிணையற்ற ஏற்றத்தையும் இவர்கள் இடையறாத போற்றுவர். மறைமலையடிகளிலிருந்த மார்க்கபந்த சாமா வரையில் பழந்தமிழ் நூல்களுக்கு 'விமர்சன வழித்தணைகள் படைத்தோர் பலராவர்.
மற்றொரு சாரார், தமிழிலும் வேறு மொழிகளிலும் (வேறு மொழிகள் தெரியாவிட்டாலும் கூட) வெளிவரும் புதிய படைப்புக்களை மாத்திரம் கவனத்தில் எடுத்தக் கொண்டு நவீனத்தவம் என்ற சொல்லை மாத்திரம் போல உச்சரிப்பவர்களாக உள்ளனர். இலக்கியம், தத்தவம் முதலியன காலத்தக்குக் காலம் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறிவரும் தன்மையானத என்பதை உணராமல், அன்றைய ஆக்கமே விமர்சனத்திற்குரியத என்னும் விபரீத நம்பிக்கையுடன் செயற்படுபவர்கள் இவர்கள். உலகின் எங்கோ ஒருமுலையில் யாரோ சிலர் செய்ததை முன்மாதிரியாய்க் கொண்டு நவீனத்துவம்' என்ற கோஷத்தின் பேரில் பல்வேறு வகைப்பட்ட மாயமான்களைப் பின்தொடர்வோராக இருக்கின்றனர். நேற்று, இன்று, நாளை எனப்படும் காலதத்தவத்தை உணராத இவர்கள் "இன்று கண்டதே காட்சி
Y LLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLLL LL LLL LLLLL LLLL0L0 LLLLLL YLLLLL LLLLLLLLSLLLLLLLL LLL L0L LLL 0L LLLLL LL LLL LLLLLS LLLLL 0LLLLLLL LLLLLL 0LLLLLLL0 0LLLLL LL LLLLLL L0L0LL0LL
SLLSS LSLLLLL LLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0LLLL0LLLL L0LLLLLL

e-N
MMMMMM 一(°儿
கொண்டதே கோலம்" என்று அதிதீவிர மோகத்தடன் அலைவதை நாம் காணக்கூடியதாயுள்ளத.
ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம்' என்ற நாவலுடன் தான் தமிழிலக்கியம் தொடங்குகிறது என்று இவர்களில் பலர் கருதகின்றாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறத. க.நா.சுப்ரமணியன் முதல் வெங்கடசாமிநாதன் வரையில் தமிழிலக்கியத்தை (அவர்கள் சரிவர அறியாத) ஆங்கில - ஐரோப்பிய இலக்கியங்களைக் கொண்டு எடை போட்டுப்பேசும் அதிமேதாவித்தனத்தையும் அவ்வப்போத காண்கிறோம். காலதேச வர்த்தமானங்களைக் கடந்த அழகியல்' பற்றி இவர்கள் தமக்குள்ளே பரிபாஷை போலப் பேசிக்கொள்வத நவீனத்தவக் கோயிலிலே உச்சரிக்கப்படும் புரியாத மந்திரங்களாகவே ஒலிக்கிறத. அதீத பழமையையும், அதீத புதமையையும் பற்றிக்கொண்டு இரு தருவத்தினராக மேலே கூறியவர்கள் இயங்கி வந்திருப்பினும், அடிப்படையில் இவர்கள் பெரிதும் ஒற்றுமையுடையவர்களே. உமாபதி சிவாச்சாரியார். "சிவப்பிரகாசம் எனும் சாத்திர நாலிலே.
தொண்மையவா மெனு மெவையும் நன்றாகா இன்று தோன்றியநா லெனுமெவையும் தீதாகா
என்று கூறிய எச்சரிக்கையை எண்ணிப் பார்க்காதவர்கள் இவர்கள். பழமைப் பித்தம், புதுமை மோகமும் இவர்களது விமர்சன நோக்கைப் பலவீனப்படுத்துகின்றன. "அழகியல்' என்று இவர்களிற் சிலர் அடிக்கடி கூக்குரலிட்டாலும் உண்மையில், தொண்மை, புதமை என்பவற்றையே உபாசனை செய்பவர்கள். இதனால் ஆய்வு அடிப்படையில் அமையும் விமர்சனம் இவர்களின் பிடிக்குள் அகப்படுவதில்லை. இத்தகைய இருமுனைப்பட்ட விமர்சன அணுகுமுறைக்கு மாற்று மருந்தாகவும் உண்மையான நவீன விமர்சனத்தக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குவத சமூகவியல் அணுகு முறையாகும். இத கணிசமான அளவுக்கு மார்க்சியத்தினால் நெறிப்படுத்தப்படுவதொன்று எனக் கொள்ளலாம். இந்த அணுகுமுறையின் சிறப்பியல்புகள் யாவை? இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளைபொருளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்தநோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக்கட்டுப்பூட்டும்.காலத்தைவென்றும் நிற்கும்
LLLLLLLLL LLL LLLLL LLLLLLLLL0LLLL0LLLL LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL0qSS

Page 10
தன்மையை விளக்குவதே சமூகவியல் அணுகு முறையின் பிரதான அம்சங்களாகும். பிறிதோரிடத்திலே நான் எழுதியிருப்பத போல, சமூகவியல் அணுகு முறையின் முனைப்பான நோக்கும் சாதனையும் யாதெனில், இயக்கவியல் அறிவின் தணையுடன் உருவம் பிரதானமா அல்லத உள்ளடக்கம் பிரதானமா எனும் அர்த்தமற்ற வீண்வாதத்திலே அமிழ்ந்து போகாமல், வரலாற்றுப்பார்வை, வர்க்க ஆய்வு, அழகியல் அக்கறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இலக்கியங்களை விமர்சிப்பதாகும்.
எதிர்பார்க்கக் கூடிய விதத்தில் நமத சமுதாயத்திலும் மொழியிலும் விஞ்ஞான சோஷலிஸ்க் கோட்பாடுகள் வேரூன்றிச் சுவறத் தவங்கிய பின்னரே விமர்சனத்தில் மார்க்சிய - சமூகவியல் - செல்வாக்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் வளரலாயிற்று. அச் சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக அன்றி, திட்டவட்டமான செயல்களிலிருந்த உதிக்கும் பொழுதே வலிமையும் வனப்பும் பெறுகின்றன. இத்தகைய விமர்சன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவராயும், பங்கு கொண்டுள்ளவராயும் சிதம்பர ரகுநாதன், நா.வானமாலை, கே.முத்தையா, தி.க.சிவசங்கரன், ஆர்.கே.கண்ணன், கே.பாலதண்டாயுதம், நாகராஜன், ச.செந்தில்நாதன், அருணன் முதலியோரைத் தமிழகத்திலும், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன் முதலியோரை இலங்கையிலும் குறிப்பிடுதல் பொருந்தம். மார்க்சியத்தைப் புரிந்த கொள்வதிலும், அதனை நடைமுறைப்படுத்தவதிலும், இவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருத்தல் கூடும். இருப்பினும் அடிப்படையில் இவர்கள் பொதவடமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பதம், அதன் ஒளியில் கலை இலக்கியத்தை ஆராய்ந்த தெளிய முயல்வதம் பொதப் பண்புகள் எனலாம். இக்கட்டுரையின் முதற்பகுதியிலேயே குறிப்பிட்ட பழமைவாதிகளின் வாதங்களை மறுத்த பழங்கால, இடைக்காலத் தமிழிலக்கியங்களை வரலாற்று அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் ஆராய்ந்த விமர்சிக்கும் பணியை கைலாசபதி, வானமாமலை, ரகுநாதன், முத்தையா முதலியோர் செய்திருக்க, பிற்கால இலக்கியங்களில் சிவசங்கரன், கண்ணன், தண்டாயுதம், சிவத்தம்பி, செந்தில்நாதன் முதலியோர் கூடுதலான ஆர்வம் காட்டி வந்தள்ளனர்.
கடந்த சில வருடங்களில் குறிப்பாகத் தமிழாசிரியரும்
SS LL LLLLLLL LLLL LL LL0 LL 00L LLLL LLL LLL 00 0LL LLLLL LL LLL LLL LLLL LLL 0LLLLLLL LL LL L0LLLLLLL LLLLLLLL0L LLLLLLL
SSS LLL LL LLLLL LLLLLLLL0L 0LL LLLLLLLLLLL LLLLL LL LLCLLLLLLL LLL LLLL LL LLLLLLLLSLLLLLLLL LL LLL LLLL LSL LLLLSLLLSLLLLLLLL LLLLLL
 

ஆராய்ச்சி மாணவர் சிலரும் மார்க்சியத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு விமர்சனத் தறையில் பேருக்கத்தடன் உழைத்த வருதல் குறிப்பிட வேண்டிய தொன்றாகும். தமிழில் மார்க்சியம் ஆழவேரு ன்றுவதையும் விரிவடையதையும் இவர்களின் உழைப்பும் பங்களிப்பும் நிரூபிக்கின்றன. இவர்களது பெரும்பாலானகட்டுரைகள் சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தாமரை, சிகரம், ஆராய்ச்சி, விழிப்பு, மனிதன் முதலாய தமிழகச் சஞ்சிகைகளிலும், மரகதம், புதுமை இலக்கியம், கற்பகம், மல்லிகை, வசந்தம், தாயகம், களனி, தீர்த்தக்கரை, சமர் முதலாய இலங்கை ஏடுகளிலும் வெளிவந்தவை; வெளிவருபவை. சில கட்டுரைகள் ஆய்வரங்குகளிலும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் எஸ்.தோதாத்ரி, கோ.கேசவன், த.மூர்த்தி, சு.அரங்கராசன், பொன்னிலன் முதலியோரும், இலங்கையில் கே.சண்முகலிங்கம், என்.சண்முகரத்தினம், எம்.ஏ.நஃமான், சிமெளனகுரு, இளைய பத்மனாதன் முதலியோரும் அண்மைக் காலத்திலே விமர்சனத்திலே ஆழமான பார்வையையும் நட்பமான திறன்முறைகளையும் புகுத்தியவராவர்.
தலை குனிய வேணி டிய தனிமனிதச் சண்டைகளாலும் எழுத்தாளரைத் தனிமைப்படுத்தித் தாழ் நிலைக் குக் கொணி டு செலி லும் குழு மனப்பான்மையாலும், தத்தவ வரட்சியினாலும் பாதிக்கப்பெற்று வலுவிழந்த கிடக்கும் நவீன விமர்சன இலக்கியம் முற்போக்கு இலக்கிய இயக்க அடிப்படையில் உறுதிப் படுத்தப் பட்டாலி , எழுத்தாளருக்கு மாத்திரமல்லாத இலக்கிய உலகிற்கே பயன்தரும் ஓர் ஆய்வறிவுத் தறையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை. மார்க்சியத்தை மேலும் ஆழமாகக் கற்பதனாலும், சமூக விஞ்ஞானத் தறைகளுக்கும் இலக்கியக் கல்விக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவு படுத்தவதன் மூலமும், இவை, யாவற்றுக்கும் மேலாக சமுதாய மாற்றத்தக்கு விமர்சன இலக்கியத்தையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவதனாலுமே அதனை மேலும் கூர்மையாகவும், செழுமையாகவும், நாம் வளர்க்க இயலும். விமர்சனம் என்பது உலகை விபரிப்பத மாத்திரமன்று: அத உலகத்தை மாற்றியமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஓயாத பயன்படுத்தம் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் விமர்சன இலக்கியம் ஆற்றலும் அழகும் பெற்றுத்திகழும். (நன்றி - செம்மலர்)
0LC LLL LL0L0LLLL LL LLL LLL LLLLCLL LLLC L0 L L0L LLL LLL LLLLLLL L L 0 LLLLL LL LLL LLLL LL LLL LLLL LLLLLL LLLLL LL LLLLLLLLLSS S
LLLL0LL 00LL LL 0L LLL L00L LL LLLCL0L LL LLLLL LLLLLLLL000LLLLLLLLLL LL LL00L LLLLLLLL LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL S SS

Page 11
கட்டுரை
வரன் முறையான கல்வி வளர்ச்சியில் இழையோடி நின்ற “கட்டுக் கோப்பு’ ஆக்கல் முறைமை அல்லத வரைவிலக்கணப்படுத்தம் முறைமையின் வெளிப்பாடாக இலக்கிய வடிவங்கள் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்டன. செய்யுளே முதலில் தோற்றம் பெற்ற வடிவமாகவும் வரையறைசெய்வதற்குரிய பரி மாணங்களைக் கொண்டதாகவும் அமைந்தத. இலக்கிய வீச்சைக் கொண்ட செய்யுள் கவிதை என்ற வடிவத்தைப் பெற்றத. அதன் கட்டுமான நீட்சி கூத்தாகவும், காவியமாகவும் விரிவடையலாயிற்று. அதன் விரிவு தொடக்ககாலத்தில் வரையறை செய்யப்பட்ட எல்லைகளின் தகர்ப்பாக அமைந்தது. இலக்கியங்களைப் பொறுத்தவரை எந்த வடிவமும் நிரந்தரமான, கட்டுச்செட்டான அமைப்பில் தொடர்ந்து நீடிக்க முடியாத என்பதை ஒவ்வொரு வடிவத்தினதம் இயக்கவளர்ச்சி புலப்படுத்தகின்றது.
இலக்கிய வடிவங்களுக்கு ஒடுங்கிய விளக்கங்களில் இருந்து விரிந்த விளக்கம் கொடுக்க முயன்றமை வடிவங்களின் கட்டுக்கு அடங்காத இயக்கத்தையே புலப்படுத்தகின்றத. இலக்கிய வடிவ விளக்கத்தில் இரண்டு முனைவுப்பாடான நிலைகள் தோற்றம் பெற்றன. அந்த முனைவுப்பாடு சமூகத்தின் ஏறநிரல் அமைப்புடன் தொடர்பு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத. சமூக நிரலமைப்பின் உயர் நிலைப்பட்டோரின் உளப்பாங்கை அடியொற்றி இலக்கிய வடிவங்கள் தொடர்பான கட்டுமானக் கோட்பாடுகள் (CONSTRUCTIVE THEORIES) sigid கொள்ளலாயின. சமூகத்தின் அடிநிலைமாந்தரின் உணர்வுகளை அடியொற்றி உளவெளியீட்டு வகைக் (365m' un(6356 (EXPRESSIVE THEORIES) வளர்ச்சி கொள்ளலாயின.
கட்டுமானக் கோட்பாட்டின் முன்னோடியாக கிரேக்கத்த உயர்வகுப்பைச் சேர்ந்த அரிஸ்ரோட்டில் (கி.மு. 384-322) கருதப்படுகின்றார். தன்பியல்
SSS LLLLLL LLLLLLLLLLLLLL LLLLL LLLLLL L0L0LLL0LL000LL 0LLLLY0LLLLLLL LLLLLLLL0LLLLLLLLLL0LLLL LLLLLLLL0LLLL0L
S LL 00LLLLLLL LLLL LL LYLLL LLLL LLLLLL 0L L L LLLLL L LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL L0LL LL LLLLL LLL LL

(09)
க்கிய வடிவங்களின் எல்லைகள் தகர்ப்புக்கு இடஸ்ளாக்கப்படுதல்
பேராசிரியர் சபா.ஜெயராசா
நாடகம் மற்றும் காவியம் தொடர்பான கட்டுமான இயல்புகளை முன்னுரிமைப்படுத்தம் அவரத எழுத்தாக்கங்களில் (POETICS) உள வெளிப் பாட்டுக்குரிய பண்புகள் இரண்டாம் பட்ச மானதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. “கட்டுமானமும் வெளிப்பாடும்” என்ற முரண்பாடுகள் பிற்காலத்தைய வளர்ச்சியிலும் தொடர்ந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கத. எடுத்தக்காட்டு வருமாறு:
புலமைவாதம் எதிர்மானிடவாதம் செவ்வியல் எதிர் உளக்கவர்ச்சியியல் கியுபிசம் எதிர் வெளிப்பாட்டுவாதம் கட்டுமான அழுத்தம் எதிர் கட்டுமானத்தகர்ப்பு.
இலக்கிய ஆக்கங்கள் சிறப்பான அனுபவங்களைக் கையளிக்க வேண்டும் என்ற இலக்குடன் எழுதப்படும் பொழுது “சிறப்பான” மொழியைச் சூடிக்கொள்ள வேண்டியுள்ளத. பேச்சு மொழி தழுவிய இலக்கிய ஆக்கங்களும் அழகியல் விளைவுகளை ஏற்படுத்தம் நோக்குடன் தேர்ந்தெடுத்த சிறப்பான பேச்சுமொழியைப் பயன்படுத்தம் நிலை பண்மைநிலைக் கருத்தாக் கங்களைத் தாண்டிவிடுகிறது. மொழியின் இயல்பே பன்முகக் கருத்தாக்கங்களுக்கு இட்டுச்செல்லும் நிலையில் விளைவுகளை உருவாக்கவல்ல அழகியல் மொழித் தெரிவு மேலும் சிக்கற்பாடுகளை ஏற்படுத்திவிடுகின்றத. இந்த இயல்பும் இலக்கிய வடிவ வரையறைகளை உடைப்புக்கு உள்ளாக்கி விடுகின்றத.
செய்யுளைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒலிச் செம்மை இயல் (PROSODY) பற்றிய கட்டுமான உரை முனைப்பு உரைநடை ஆக்கங்களிலும் காணப்படுதல் செய்யுளுக்கும் உரை நடைக்கு மிடையேயுள்ள எல்லைகளின் அலகுகளைத் தகர்த்துவிடுகின்றத.
LL LSL LLLL LL LSLLLLL LL LLL LLSLLSLLLLLLLL LL LLL LLSLLLLLLLL LL LSL LLLLL LL LLL LLL LLL LLLLLLLL LLSLLLLLLLL LSL LLL LLL LLLL 0SLLLLLLSL LLLLLLLLSL LLL LSLLLLL LLL LLSL0SL LL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLL LS
LLLLLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LL LLL LLL LLLLLL LLLLLL LLLL LL LLLLLLLLLLLLL LL LLL LLLLLL S

Page 12
உரைக்கும் கவிதைக்குமுள்ள வேறுபாடுகளை பிரிகோடிட்டுக் காட்ட முடியாத பிரெஞ்சுக்கவிஞர் போல் லெலிறே ஒரு சமயம் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“உரைநடை நடக்கின்றத கவிதை ஆடுகின்றத”
நேர்ப்பாதையிலே செல்லல் உரைநடையென்றும், செல்லலும் மீண்டும் வருதலும் கவிதை என்றும் விளக்குதல் மரபுவழி அணுகுமுறையாயிற்று. உரைநடையில் சொற்கள் சிறந்த ஒழுங்கமைப்பில் வைக்கப்படுகின்றத - கவிதையில் மேலும் சிறந்த ஒழுங்கமைப்பில் வைக்கப்படுகின்றத என்றவாறு கவிதைக்கு உன்னதத்தை ஏற்றும் முயற்சிகளும் திறனாய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டன. கவிதையை ஏனைய இலக்கியங்களிலிருந்த தனிமைப்படுத்த முயற்சித்தோர் அதனை ஒரு “சிந்தனை முறைமை” என்றும் சிலாகித்தப் பேசலாயினர்.
கவிதையையும் உரைநடையையும் தனிமைப் படுத்தாத கலந்தம் பிசைந்தம் பயன்படுத்ததல் உலக இலக்கிய நெடுவழக்காக இருந்த வந்தமை குறிப்பிடத்தக்கத. தமிழ் மரபில் இத “பாட்டிடை வைத்த குறிப்பு” என்றும் “பாவின்றெழுந்த கிளவி” என்றும் குறிப்பிடப்பட்டத.
புனைகதை என்பதை வரைவிலக்கணப்படுத்தலும் அறிகைச் சிக்கலை ஏற்படுத்தகின்றத. கதை எடுத் தரைப்பைச் செய்யுள் வாயிலாகவும் மேற்கொள்ளலாம்; உரை நடைவாயிலாகவும் அமைக்கலாம். நீண்ட கதையுரைப்பு நாவல் தன்மையை (NOVELHOOD) 960) Légoi pg5 61 Goi Dy கூறும்பொழுது, அவ்வாறான நீண்டு வளர்ந்த கதையுரைப்பு காவியங்களிலும் விடிய விடிய ஆடப்படும் கூடத்தக்களிலும் காணப்படுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளத. காவியங்களில் நெடுங் கதையுடன் இணைந்த பல “உபகதைகள்’ அவ்வப்போது இடைச்சொருகலாய் உள்ளடக்கப்பட்டு வந்தமை அதன் வடிவத்திலே மருட்சியை ஏற்படுத்தியத.
SS LLLL LLS0LLLL0LLLLL0SLYLLLLLL LLLL LL LYLLL LLLLLLLLLLLLLLLLLLL LL00L 0LLLLLLL00LLLLLLLLLLLL00L00LLL0LL LL0LLLL00LLLL
LS L L LLLLL L L LL LLL LLL LLLL LLLLLLLL0LLL0LLLLLLL LLLLLLLLLLLL LL LLLLLLL LLL LLLLLL L0L0LL0LLLLL0LLLLLLL LLL LLL 0 LL0LLLL0L

அனைத்தத் தேவைகளுக்குமுரிய (ALL PURPOSE) அமைப்பு நாவலின் கட்டுச் செட்டாகக் கருதப்பட்ட வடிவத்தை தகர்த்தத புனைவு 6T60560ydad (FICTIONAL CONCEPT) 616, g5, தொடர்ச்சியான மாறுதலுக்கும், எல்லை வரையறுப்பின் மீறுதலுக்குமுரிய பொருளாகின்றத. நாவல் மற்றும் சிறுகதைகள் வழியாக முன்னெடுக்கப்படும் பிரசார கருத்தேற்றங்களும் அமைப்புநிலை விரிவுக்கு இட்டுச் செல்கின்றன. அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக புனைகதை சாரா எழுத்தாக்கங்களையும் புனை கதைகளிலே உள்ளடக்கவேண்டி ஏற்பட்டத. அறிவூட்டல் என்ற செயற்பாட்டை புனைகதை வழியாக முன்னெடுக்கும் பொழுது புனைகதை, மற்றும் புனைகதை சாராமை என்ற பிரிகோடு தகர்ப்புக்கு உள்ளாகி விடுகின்றத.
மேலையுலகிலே தோற்றம் பெற்ற அவன்கார்டிசம் (AVANT GARDISM) p7626Šaï sogy 62go உருவமைப்பிலே தகர்ப்பை ஏற்படுத்தலாயிற்று. பிரெஞ்சு நாவலாசிரியர் மிசேல் பத்தோ தாம் எழுதிய 96086lagão (MOBILE) 676õD 576606) 95 éôu கலைக் களஞ்சிய வடிவில் அமைத் தமை குறிப்பிடத்தக்கத. இங்கிலாந்தில் பி.எஸ்.ஜோன்சன் வெளியிட்ட “பொய்ம்மை நெறிப்படுத்தல்” அல்லது org6p5's (6i56) (FALSE DIRECTIONAL) நாவல்கள் முன்னர் வரையறைசெய்யப்பட்ட மரபுவழி அடையாளங்களைத் கிழித்தெறிந்தன. ஜோன்சனுடைய நாவல் வெளியீடு மேலும் ஒரு படி முன்னேறிச் சென்றது. அதாவத நாவல் ஒரு தனி நாலாக வெளியிடப்படாத, ஒருங்கிணைக்கப்படாத தனித்தனி அதிகாரங்களாக வெளியிடப்பட்டன. வாசகர் வேண்டியவிடத்த அதிகாரங்களை மாறுபடுத்தி அமைத்த நாவலை வாசிக்கலாம்.
சாமுவல் றிச்சாட்சன் அவர்கள் கடித வடிவிலே நாவலை உருவாக்கியமையும் நாவலின் வடிவ அமைப்பிலே அதிர்வுகளை ஏற்படுத்தியத. ஆங்கிலத்திறனாய்வு மரபில் இந்த எண்ணக்கரு “asięg6alub” (EPISTOLARY) 6TGOTŮ (bib. 360gb எடுத்தரைப்பில் நாவலுக்கும் சிறுகதைக்குமிடையே ஒரே “தள நட்பவியலே” காணப்படுகிறது. சிறுகதை சிக்கனமாக, செறிவான வடிவம் என்று வரைவிலக்கணப்படுத்தும் வேளை திறனாய்வாளர்
LLLLLL LLL LLLLLLLL LLLL LLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLL LL L LL LLLLL L L S
SLLLLLLLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLLLL LLLL LL LLLLLL L0LL LLL 0L0L00LLLLL0LL 0L LC LL LLLLL LLL LLLLLLLL0L0LLL0 LL LL0 LLLL0 L SS

Page 13
உறுவரைபுக்கும் (SKETCH) தொல்வரைபுக்கும் (TALE)ஒப்புமைகள் பலவற்றைக் காணமுயன்றனர்.
அதேவேளை இரண்டு எண்ணக்கருக்களுக்கு மிடையே தருவப்பாடுகளும் சுட்டிக்காட்டப் படுகின்றன. காலத்தால் முந்தியதம் தொண்மையான வடிவமாகத் தொல்கதை விளங்குகின்றத. பண்பாட்டின் மாறுபடா விழுமியங்களைத் தொல்கதைகள் சித்திரிக்கின்றன. குறிப்பிட்ட பண்பாட்டின் தரிசனங்களை அத உள்ளடக்கி நிற்கின்றத. வளர்ந்தோர் இளைஞர்களுடனான தொடர் பாடல்களிலே தொல்கதைகளைப் பரவலாகப் பயன்படுத்தினர்.
உறுவரைபானத தொல்கதையிலிருந்த மாறுபாடு கொள்கிறத. பண்பாட்டின் தோற்றப்பாடுகளை விபரண நிலையிலோ பகுப்பாய்வு நிலையிலோ மேற்கொள்ளல் உறுவரையில் இடம் பெறுகிறத. வாய் மொழிமரபிலிருந்த தொல்கதை தோற்றம் பெற எழுத்த மரபிலிருந்து உறுவரைபு தோற்றம் பெறுகிறத. தொல்கதையின் இயல்புகளும், உறுவரையின் இயல்புகளும் சிறுகதைகளிலே இடம் பெறுதல் சிறுகதையின் வடிவத்தை இறுகிய, கட்டுச்செட்டான, சிக்காரான வடிவம் என்று கூறமுடியாதது. இதனை மேலும் விரிவாகக் கூறுவதனால், அதிக கற்பனை தழுவிய தொல்கதைகளின் இயல்புகளும், நேர்க்காட்சிப் புனைவாக அமையும் உறுவரையின் இயல்புகளும் சிறுகதைகளின் வீச்சுக்குள் அடங்குகின்றன. புதமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா முதலிய முன்னோடி சிறுகதையாசிரியர்களின் ஆக்கங்களிலே மேற்கூறிய வீச்சையும் வியாபகத்தையும் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும்.
சிறுகதையின் உள்ளடக்கத் தருவப்பாடுகளும் அதற்குரிய திட்டவட்டமான வடிவத்தை உறுதிசெய்வதற்குத் தடையாகவுள்ளன. நடப்பியற் பாத்திரங்கள், சம்பவங்கள், இடங்கள் முதலியவற்றைச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒரு தருவத்திலும் கற்பனையும், அதிக உளவியற் பாங்கும் கொண்ட சிறுகதைகள் மறுதருவத்திலும் அமைந்தள்ள நிலையில் உள்ளடக்க முனைவுப்பாடுகள் ஒரே உருவம் என்ற நிலையைச் சிதைவுக்கு உள்ளாக்கி விடுகின்றன.
S LLLLL LLLL0LL LLL LLL LLLLLLLL0LLLLL0LLLLLLLLL LLLLLLLLL LLLL LL LLLLLL 0L LLLLLLLLLLLLLL L0L
SLLSSLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLL LLLLLLL LLLLLL LLLLL LLL LLLLL LL LLLLLLL LLLL LLLLLL LLLL L LLLLLLLLL

《ལ་ཁབ་ལས་།《
உருவமும் உள்ளடக்கமும் சிக்காராக ஒன்றி ணைந்தள்ளன என்று கூறும் நிலையில் உள்ளடக்கத்தின் தருவப்பாடு “ஏக உருவம்” அல்லது ஒரே வடிவம் என்ற நிலையைத் தகர்ப்புக்கு உள்ளாக்கி விடுகின்றத.
மேற்கூறிய சிக்கல்களில் இருந்த விடுபடும் பொருட்டு “விளைவின் ஒருங்கிணைவு” (UNITY OF EFFECT) என்ற விளக்கம் எட்கர் அலன் போ அவர்களால் வழங்கப்பட்டத. ஆனால் ஆழ்ந்த நோக்கும் பொழுது விளைவின் ஒருங்கிணைவு என்பத சிறுகதைக்குமட்டுமன்று கவிதை உள்ளிட்ட ஏனைய இலக்கிய வடிவங்களுக்குமுரிய பொதுப்பண்பாகவே காணப்படுகிறத.
சிறுகதையின் அண்மைக்காலத்து வளர்ச்சியில் இரண்டு பண்புகள் முகிழ்த்தெழத் தொடங்கியுள்ளன.
(1) வேறு வேறுபட்ட பல்வகைப்பாங்கு (2) சிக்கலாகும் தன்மை
அதிக பரிசோதனை நடத்தப்படும் களமாகச் சிறுகதை அமைவதால் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அதை வரையறை செய்தல் கடினமாகி விடுகின்றத. கட்டமைப்பு ஆக்கத்தைக் காட்டிலும் கட்டமைப்பு உடைப்பின் வேகமே ஒப்பீட்டளவில் மிகையாகவுள்ளது. அதே நிலைதான் நாடகம் என்ற இலக்கிய வடிவத்தக்கும் காணப்படுகின்றத. அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டு என்ற கட்டமைப்பு உதிர்வுடன் நாடக இலக்கியம் ஆரம்பிக்கின்றத.
இலக்கிய எல்லைப்பாடுகள் தகர்ப்புக்குள்ளாதல், சமூக இயக்க வளர்ச்சியின் நேரிய வினைத்தெறிப்பு என்றே கூற வேண்டும். இதன் அடிப்படையாகவே “அமைப்பின் உதிர்வு” என்ற எண்ணக்கரு மேலெழுகிறது.
காலத்திற்கேற்ற வகைகள் ~ அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நாலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் ~ எந்த
நாளும் நிலைத்திடும் நாலொன்றுமில்லை ~ பாரதி ~
LL LLLL LSL LSL 0LL LL LLLLL LSL LL LLL LLL LLL LLL LLL LLLL LSLLLLL LL LLL LLL LLLSL LLL LLLSLLLL LL LLL LLSLLSL LLSLLLLL LSLLLSL 0LLLSL LLLLL LL LLL LLL LLLL LSL LSL LSLLLLL LL LLL LL LSLL LLLL LLL LLLL LSL LLLLL LLLL LSL 0LLL LSL LLSLL LL LLL LLSL
YLL LLSL LLL LLLSLLLLLLLL LLLLLLLLLLSL LLLLL LLLLLLLL0SLLLSLLS0LLLLLL00 0SLLLSL0LLLSLLL LLLLLLL LSLLL LL0L L0LL LLL LLL 00LLLS LSLLLLL LLL LLLL LLCL LLLLLL LSLLLLL LLLL LSLLLLL LL LSLLLLL LL LLL

Page 14
(12)
S
கட்டுரை
திறனாய்வு நெறி என ஒரு தறையினை மேனாட்டுத்தாக்கம் ஏற்பட்ட பின்பு, ஆங்கில மொழியில் உள்ள திறனாய்வு நெறிகளையொட்டித் தமிழ்ப்பேராசிரியர்கள் ஒரு கலையாக வளர்த்த வருவத யாவரும் அறிந்த செய்தி. இதவரை இக் கலையையொட்டி வெளிவந்தள்ள நால்கள் பெரும்பாலும் மேனாட்டு எண்ணங்களைத் தமிழில் தந்த அவற்றிற்குத் தமிழ் நால்களில் சான்றுகள் காட்டுவனவாகவே அமைந்தள்ளன. ஆனால், நெடுங்காலமாக வாழ்ந்தவரும் சிறந்த இலக்கிய இலக்கணங்களைக் கொண்டு ஒரு மொழியில் அதற்கெனத் திறனாய்வு நெறிகள் இல்லாமலிருக்குமா எனச் சிந்திப்பத அறிஞர் கடமை.
இன்றைய தமிழரிடம் தமிழகக் கட்டடக் கலையைப்பற்றியோ, சிற்பக் கலையைப்பற்றியோ, சித்த மருத்தவம் பற்றியோ விரிவான நிலையில் தொன்று தொட்டு வரும் நால்கள் இல்லை. ஆனால் அதன் காரணமாக நமக்கு இவைகளைப் பற்றிய விரிந்த அறிவு இல்லையெனச் சொல்லவியலுமா? நீள, அகல, உயர அளவுகளைப்பற்றிய தெளிவும், கோணங்களைப்பற்றிய நட்பமும், கோள்களின் போக்குவரவைப் பற்றிய காலத் தெளிவும், அறியாமலிருந்தால் இன்று உலகம் போற்றும் கோயில்களை அவர்களால் கட்டியிருக்கவியலுமா? ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாள்களில் ஞாயிற்றொளி வாயில்களைக் கடந்த குறிப்பிட்ட நேரத்தில் இறைவடிவத்தின் மீது விழுமாறு கட்டட அமைப்பைச் செய்ய வேண்டுமானால், அதற்குரிய கணக்கியலறி வில்லாமல் இயலாததன்றோ? விரிந்த அளவில் இன்று நம்மிடையே அவற்றுக்குரிய நால்களில்லை என்பதால், அவர்களுக்கு அவ்வகையான நால்கள் இருந்திரா எனக் கூறுவத பொருத்தமாகாத, இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களையும் உருவச் சிலைகளையும் சிற்பங்களையும் ஒவியங்களையும் நன்கு ஆராய்ந்தால்
SS 0LL LLLLL LL LLL LL LLLLLLLLL0LLLL LLL LLLLLLL LLLLLLLLL LL LLL LLL LLL LLLL LLL00 LLLLLL 0CLLLLL LLLLLLLL00LL000LL LL
LSLLLLLLLLLLLL LLLLL LLLLLLLLLLLLL LLLLL LL0 LLLLLL LL L LLLL LL LLL LLL LLLL LLLLLL LL LLL LLLL LLL LLLLLLLL LL0

ugbjógíð áæ திறனாய்வு நெறிகர்
- பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்
w
அவை அவ்வாறு அமைவதற்கு அடிப்படையாக அமைந்த அறிவுகளையெல்லாம் அலசிப் பார்த்த அவர்களின் கொள்கைகளையும் கையாண்ட நெறிமுறைகளையும் கண்டு பிடித்த அவர்கள் கைக் கொணி ட முறைகளை நாலி களாக வெளியிடவியலும் என்பத என் கருத்தது. அதேபோலப் பரந்த இலக்கியங்களைக் கொண்ட தமிழ் மொழியிலும் தனக்கென ஒரு திறனாய்வு மரபு இருந்திருக்க வேண்டும் என்பத வெளிப்படை. அந்தத் திறனாய்வு நெறிகள் யாவை என்பதை விளக்கி இதவரை தனியாகத் தமிழில் நால் செய்தார் யானறிய எவருமில்லை. ஆகவே, அந்த உணர்வைத் தாண்டும்பொருட்டுப் பரந்தபட்ட இலக்கியங்களிற் காணப்படும் திறனாய்வு நெறிகளை நணுக்கிப் பார்ப்பதற்கு ஏதவாகச் சில கருத்துக்களை இக் கட்டுரையில் எழுதத் தணிந்தேன்.
எந்தவொரு நாலை எடுத்தக் கொண்டாலும் அதில் மொழி, கருத்த என்ற இரு பிர்வுகளடங்கும். கருத்தைக் கூறுவதற்கு மொழி ஒரு கருவியாகும். ஆனால், கருவியைப்பற்றிய அறிவுத் தெளிவு, அதைப் பயன்படுத்தம் முறைகள் ~ திறன்கள் ~ இல்லையானால் அதனால் யாத பயன்? கருவி செவ்வையானதானாலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தகின்ற நெறிகளைத் தெரியவில்லையானால், அக் கருவி பார்வைக்காக அமைகின்ற ஒன்றேயல்லாமல் பயனேதம் தராதது. நல்ல வாள் ஒருவன் கையிலிருப்பினும் அதனையாளும் நெறியும் நெஞ்சுறுதிப்பாடும் இல்யைானால் அந்த வாளைக்கொண்டவனை எவ்வாறு வீரன் என முடியும்? "பகையகத்தப் பேடி கைவாளால்" என்ன பயன்? அதனால் எந்த ஒரு நாலைக் கற்பதானாலும் அந்த நாலில் சொல்லப்படுகின்ற கருத்தைத் தெரிவிக்கின்ற கருவியாகிய மொழியின் தன்மைகளை ~
o a no e o a n e a 8 a to so be so e o so no see e o a o ose e a n e o e o os e o e o 0 e o a e o
LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL LL LLL LLLL0LLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLLL L S

Page 15
இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்திருந்தாலன்றி அந்த நால் கூறும் கருத்தகளை உண்மையாகப் புரிந்தகொள்ளவியலாத, எனவேதான், எந்தவொரு நாலையும் ஆராய வேண்டுமானால் அந்த நால் எழுதப்பெற்ற மொழியின் இலக்கணங்களைக் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டுமென்று தமிழறிஞர்கள் கண்டார்கள். எந்தத் திறனாய்வாளனுக்கும் இத தேவைப்பட்டத. எனவே, மொழியின் இலக் கணங்களைத் தெளிவாகத் தெரிவத, திறனாய்வு செய்பவனுக்கு ஒரு அடிப்படைத் தேவையாகும். இதனை ஓர் நெறியாகக் கொண்டதனால்தான் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் திறனாய்வு செய்த தமிழறிஞர்கள் இலக்கணக் குறிப்புகளை ஆங்காங்கே காட்டி நாலாசிரியரினின் உண்மைக் கருத்தை காட்ட முனைந்திருக்கிறார்கள். சான்றாகத் திருக்குறள் ஒன்றினைக் காண்போம்.
பயனில் சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல்.
இக் குறளுக்கு உரிய பொருளைப் புரிந்த கொள்வதற்கு எனல்' என்ற சொல் உடன்பாட்டுப் பொருளிலும் எதிர் மறைப் பொருளிலும் வரும் என்கின்ற சொல்லமைப்பு ஆராய்ச்சியினைத் தெரியாத ஒருவன் புரியவியலாதல்லவா? இதேபோலப் பல இடங்களில் ஒரு சொல் நீர்மைக்காக வருவதை எடுத்தக்காட்டி உரையாசிரியர்கள் நாலாசிரியர் கருத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறார்களன்றோ?
எனவே, திறனாய்வாளன் மொழியின் அழகுகளை இலக்கணங்களைத் தானறிவத மட்டுமல்லாமல் நாலைத் திறனாய்வு செய்யும் போத அதன் நட்பங்களை விளக்கிக் காட்டி, நாலாசிரியன் மொழியைக் கையாளும் திறனைச் சுட்டிக்காட்டி, கற்போனுக்கு விமர்சனம் செய்வதை ஓர் அடிப்படை நெறியாகத் தமிழ் ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன. இவ்வாறாகத் திறனாய்வாளன் இம்முறையில் கையாளுகின்ற நெறிகளையும் நால்களிலமைந்தள்ள பாங்கினையும் ஒரு தனி நாலாக எழுதமளவிற்குச் செய்திகள் இருப்பதால் இதனை சுட்டிக் காட்டுவதோடு
S S SS LLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLLLLLLLYLL LLLL00L L L LLLLL LLL0LLLL0LLLLLLL LLLLLLLL0 L0LL0 0L0L0L0 LLLLLLL

இக் கருத்து இத்துடன் நிற்கின்றது. நூல்ைேயபவன் - அதிலும் குறிப்பாக முதனூல் செய்பவன் - எவ்வாறிருத்தல் வேண்டுமென்பதைத் தொல்காப்பியம் ஒரு நாற்பாவில் அறிவிக்கின்றத.
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்."
திறனாய்வு நெறியில் நால்களை முதனூல் என்றும் வழிநாலென்றும் சார்புநாலென்றும் பிரிக்கின்ற மரபைத் தமிழர் கொண்டிருந்தனர். அவற்றுள் முதனூலைச் செய்பவன் வினையின் நீங்கியவனாக, விளங்கிய அறிவினனாக இருத்தல் வேண்டும் என நாற்பா குறிக்கின்றத. ஒன்று எதிர்மறையிலும் ஒன்று உடன்பாட்டிலும் சொல்லப்பெற்றுள்ளதைக் கவனித்தல் வேண்டும்.
(1) விளங்கிய அறிவு என்ற தொடரின் நட்பத்தையும் (2) வினையின் நீங்கி என்பதன் உட்பொருளையும் இங்கு விளக்குவத என் நோக்கமில்லை. ஆனால் இவ்வாறு அமைந் தவனைத்தான் முனைவன் எனத் தொல்காப்பியம் கூறுவத எண்ணத்தக்கத. தமிழில் முனைவன் கண்ட முதல் நால் என்று இப்போத எதைக் கூறமுடியும்? ஆகவே இத ஒரு கருதகோளா என ஆராயத்தக்கத. முதல் நாலுக்குரிய இலக்கணங்களைச் சொல்லாமல் முதனூலாசிரியனுக்குரிய இலக்கணங்களைத் தொல் காப்பியர் சொல்லியிருப்பத ஏன் என்பதை ஆராயவேண்டும். நாலாசிரியனர் எவி வாறு அமையவேண்டுமென்பதைத் திறனாய்வு செய்வோன் மனதில் கொள்வதற்காகவா இத கூறப்பெற்றுள்ளது?
தமிழிலக்கியங்களைத் திறனாய்வு செய்தவர்கள் எவருமே நாலாசிரியன் மீத குற்றங்காணாமல் அவன் உள்ளத்தைப்புரிந்த கொண்டு அவனுக்குப் பெருமை சேர்க்கின்றவாறே செய்திகளை எடுத்தரைத்திருப்பதை யாவருமறிவோம். இவ்வாறு ஏன் நாலாசிரியன் பக்கமாக இவர்களமைந்தள்ளார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும். நாலாசிரியன் பிழைகள் செய்வான் என எண்ணிவிடுவாரானால், திறனாய்வு செய்வோர் எவரும்
S00Y LLL LLLL LL 0 LLLL LLL 0LL 0LL 0LL0L0YLLLL00LLL00 0 L0LL0L LLL 0LLL LLL LLL 0LL LLLLL LLL LLL 0L LLLLLZLLLL LLLLLLLL0L0LL LLL LLL LLL 0L LL0L LLL LLL LLLLLL0 0LLLLLL0LL0
LLLLLLLLLLLLLLL L LL LLLLL LLLLLLLLLLLLL LLLLL LL0 LLLLLLLLLLLLLL LL LLL LLLL LL LLLLL L LL LLLLL LLLL L L L S

Page 16
(14)
முற்றிய அறிவுடையாரல்லராதலால், தாம் அறியாதனவற்றையும் தமக்குப் புரியாதனவற்றையும் நாலாசிரியனின் குற்றமாகச் சொல்லிவிடக்கூடும். மேலும் நாலாசிரியனின் உள்ளத்தைப் புரிந்த கொள்வதற்கு முயற்சி செய்யாமலுமிருத்தல் கூடும். நாலாசிரியன் எவ்விதத் தவறும் செய்யமாட்டான் என்ற ஓர் அடிப்படைக் கருதகோளை வைத்துக்கொண்டால் தான் ஆய்வு நெறி சிறக்கும். ஆனால் முதனூலாசிரியனல்லாத எவரையும் தவறமாட்டான் எனக் கருதவத இவர்களுடைய ஆராய்ச்சி நெறியிலில்லை. எவன் ஒருவன் எவ்வாறு விளங்கிய நிலையில் ஆராய்ந்திருந்தாலும் அத முழுமையானத என்று நினைக்காமல் அந்தத்திறனாய்வாளன் புரிந்தகொள்ளும் நிலையில் குறைகளிருக்கக்கூடும் என நினைந்ததான் எதனையும் சிந்திக்கின்றான். அதன் காரணமாகத்தான் ஒரே நாலுக்குப் பல்வேறு உரைகளும் திறனாய்வு நால்களும் வந்தள்ளன. எனவே முதல் நாலாசிரியன் குறை செய்யமாட்டான் என்றும் எஞ்சியோர் குறை செய்வாரென்றும் ஓர் அடிப்படை நெறியை மனதில் வைத்தக்கொண்டுதான் திறனாய்வு செய்யவேண்டுமெனி பத தமிழர் நெறியாக இருந்திருத்தல் வேண்டும்.
எந்த ஒரு நாலிலும் மூன்று பிரிவுகள் அடங்கும் (1) வடிவம், (2) கருத்த, (3) அதைப் புலப்படுத்திய முறை. அவரவரின் பட்டறிவிற்கும் நாலறிவிற்கும் நண்ணறிவிற்கும் செயலறிவிற்கும் நழைபுலத்திற்கும் ஏற்றவாறு கருத்தகள், வடிவங்கள், புலப்படுத்தம் நெறிகளமையும். ஆனாலும் ஒருவன் தன் நகர்வு வெளிப்பாட்டினை - தன் அனுபவத்தை - இன்னொருவன் அப்படியே கொள்வத என்பத இயலாததது. எனவே, தன் நகர்வைத் திறனாய்வு செய்வத எனி பத இயலாத நிலையில் அமைந்தவிடுகிறத. ஆகவே வாழ்க்கையைத் திறனாய்வு செய்த நாலாக வடித்திருக்கும் எந்த ஆசிரியனுடைய தன் நகர்வு வெளிப்பாட்டையும் (அனுபவத்தை) இன்னொருவன் மறுக்கவியலாத, ஆகவேதான் நாலாசிரியன் அந்தத் தன் நகர்வு வெளிப்பாட்டை (அனுபவத்தை)க் கொடுத்திருக்கும் வடிவத்தையும், அதனைப் புலப்படுத்தியுள்ள
S LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLLLL LLLL L L0L L LLLLL LSCLLLLLLL LLLLLLLL0LLL00LLLL LLL LLLLLLL LL 0LL LL LLLLL LL LLLLLL L0L0SLL
S LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLL LLL LLLLLLLLLLLL LL LL0 LLLLLLL LL LLLLLL L00LLLL

நெறிகளையும் ஆய்வாளர்கள் திறனாய்வு செய்கின்றார்கள். நாலாசிரியனின் கண்ணோட்டமும் காலச்சூழலும் திறனாய்வாளனுக்குக் கிடைப்பத அருமையல்லவா? எனவே பெரும்பாலும் நாலாசிரியனின் கருத்தக்களை மறுத்தச் சொல்லவோ திரித்தச் சொல்லவோ ழாற்றிச் சொல்லவோ தமிழர் திறனாய்வு நெறிவிடவில்லை. இதன் காரணமாகவும் நாலாசிரியன் மீத அவர்கள் குறை காணக்கூடாத என எண்ணியிருக்கலாம். காட்டாக, திருத்தக்கதேவர் கருத்தையோ கம்பன் கருத்தையோ ஏன் அக் கொள்கைகளிலிருந்தும் அடிப்படையிலேயே வேறுபாடு கொண்ட வீரமாமுனிவர் எதிர்க்கவில்லை? அதற்கு மாறாக அவர்களுடைய நால்களில் நழைந்த கற்று அவர்களுடைய புலப் படுத்தம் நெறியைப் பின்பற்றியிருக்கிறாரே! கிறித்தவ மதத்திற்குப் புறம்பான சைவ சமயத்தாரின் உயிர் நாலாகிய திருவாசகத்தைக் கிறித்துவ மதத்தில் ஊன்றிய பற்றுள்ள போப்பையர் போற்றுவானேன்? இவற்றை நன்கு ஆராயின் நாலாசிரியனின் கருத்த மீத ஏன் எதிர்புத் தெரிவிப்பதில்லையென்பத புலனாகலாம்.
நாலாசிரியன் வீணாகவும் ஏதோ உணர்ச்சி வசப்பட்டும் சில சொற்களை அடுக்கியிருக்கிறான் என்று பின்வரும் பாடலைப் பார்த்தவுடன் சொல்லிவிடலாமா?
"கரும்பே தேனே யமிர்தே காமர்மணி யாழே அரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணை மானே"
சிந்தாமணி ~ 2453
ஒரு பெண்ணைப் பார்த்தக் கரும்பு, தேன், அமிர்த, யாழ், அணங்கு, அன்னம், மயில், குயில், பாவை, பூவை எனப் பல்வேறு சொற்களால் அடுக்கியிருப்பதைப் பார்க்கும் போத உணர்ச்சிவயத்தனாய், ஆசை மிகக்கூடுதலினாலே இச் சொற்களுக்குப் பொருளேதம் கொள்ளாமல், தான் அருமையாகக் கருதிய பொருள்கள் எல்லாவற்றையும் அடுக்கிக் கூறியுள்ளான் என்று மேலோட்டமாகத் திறனாய்வு செய்வார் கூறக்கூடும். ஆனால், இந்த நாலாக்கியோனுடைய உள்ளத்தைத்
o e o see so e o os e o so on e o o sees so e o O so e o see a es e e o so o so a so a o e o so os e s a e o e o
SLLLLLLLL L LL LLL LLLLLLLLL LLL LLLL LL LLLLLLLL0 LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0L0LLLL LS S

Page 17
தொட்டு இந்தச் சமுதாயத்தின் மரபுகளையுணர்ந்த மொழியின் எழிலைக் கண்ட திறனாய்வாளன் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விரிப்பதைப் பார்ப்பின் இப்பாடல் எவ்வாறு ஓர் ஓவியச் சிற்பமாக அமைந்தள்ள தென்பதையுணரலாம். பெண்ணைத் தேன் என்பானேன்? நல்லார் உறுப்பெல்லாங்கொண்டு இயற்றலின் தேன் என்கிறார் நச்சினார்க்கினியர். இதுபோல் ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் விரிப்பதை அறிஞர்கள் அங்கு கண்டு வியந்திருப்பார்கள் எனக் கருதகிறேன். ஆகவே நாலாசிரியன் குறை செய்யமாட்டான் என்பதினாலன்றோ நழைந்து பார்த்து ஒவ்வொன்றுக்கும் நண்ணிய விளக்கம் தர முடிகிறத. ஆதலால் தமிழ்த் திறனாய்வு நெறியில் இத ஒரு நல்ல கருதகோள் அடிப்படை என்பதனை அறிஞர் ஏற்பர்.
ஒரு நாலுக்குத் தமிழ்த் திறனாய்வாளர்கள் இரண்டு அடிப் படைத்தன்மைகள் வேண்டும் என்று கண்டிருக்கின்றனர். ஒரு நாலைக் கற்பதனாலே கற்பவன் அறிவு பெறுதல் வேண்டும். 'கற்றனைத்து ஊறும் அறிவு. ஆகவே அறிவை நல்காத நால் எதவும் நாலாக மதிக்கத்தக்கதில்லை. சிறந்த நாலென்பத ஏதோ ஒரு முறை கற்பதற்காக மட்டும் அமைந்ததன்று. பலமுறை கற்று அதில் மூழ்கி அறிவை எடுக்கத் தக்கதாய் அமைந்திருத்தல் வேண்டும். எவ்வாறு சட்ட நிபுணர் சட்ட நால்களையெல்லாம் கற்றிருந்தாலும், அந்த நால்களையெல்லாம் அடுக்கி வைத்தக்கொண்டு தேவையானபோது மீண்டும் மீண்டும் பார்ப்பதற்குப் பயன்படுத்துகிறாரோ அதைவிடப் பல மடங்கு இந்த நால் உயர்ந்ததாகும். வாழ்க்கையின் நகர் வினையொட்டி அறிவு வளர்கின்ற போத நாலின் முன் காணப்பட்ட அறிவு இப்போத கற்கும்போத மேலும் விளக்கமாவதை யாவரும் அறிவர். எனவே அறிதொறும் அறியாமையைக் காட்டுகின்றவாறு நாலின் தன்மையிருத்தல் வேண்டும். பொழுதுபோக்கிற்காக எழுதப்படும் நால்களை அக்காலத் திறனாய்வாளர்கள் போற்றியதாகத் தெரியவில்லை. ஏன்ெனில், அவை நிலைத்த நிற்கக் கூடியனவல்ல. இதனைத் திறனாய்வு செய்வோன் அடிப்படையாக உணர்ந்ததான் எந்த நாலையும் ஆய்வு செய்தல் வேண்டும். இந்த அடிப்படைத் தன்மையை, நெஞ்சிற்கொண்டுதான் தமிழ்த் திறனாய்வாளர்கள் நாற்களை மதிப்பீடு
S S LLLLL LLLLLLLL0L0L0LL LLL LLLLLLL L0LL LL0LLLL0LLLLLLLL LLLLL LLL0LLL LLLLL LLLLLLLL0000LLLLLLL LLLLLLLLLL LL
SS LLL LLL LLL LLLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0 0L0LLL LLLLL LLL LLLL LL LLL LLLLLL LLLL LLLLLLL

செய்துள்ளார்கள். திருவள்ளுவர், நல்ல மனைவியோடு வாழுங்காலத்த மேன்மேலும் புதிய நகர்வறிவைப் பெறுவதைப்போல ஒரு நல்ல நாலைக் கற்குங்காலத்தம் புதிய அறிவு கிடைக்கப்பெறும் என்னும் கருத்தை மாற்றிக் குறளமைத்திருப்பத சிந்தித்தற்குரியத.
வெறும் அறிவை மட்டும் ஒரு நால் நல்குமானால் அத ஏதோ செய்திகளைப் பட்டியல்படுத்தித் தருவதுபோல அமைந்தவிடும். அதில் இன்பமோ அதற்கு மூலமான சுவையோ இல்லையெனில் அதனைக் கற்க வருவோர் இரார். அதனால் நல்ல நாலுக்கு அமையவேண்டிய இன்னொரு அடிப்படைத் தன்மை இன்பம் தருதல் ஆகும். அத கருத்தையொட்டியதன்று, சொல்லும் முறையையும் திறனையும் பெரும்பாலும் ஒட்டியதாகும். அவை போன்றவற்றை நயம் என்கிறோம். எனவே, எந்த ஒரு நாலும் கற்கும்தோறும் சுவை முளைகளையடக்கியுள்ள இன்பக்கனிகளை தருதல் வேண்டும். நல்ல நண்பன் எவ்வாறு பழகப் பழக மென்மேலும் இனிமையுடையவனாக, கவர்ச்சி யுடையவனாக, ஈடுபாடுடையவனாக அமைகின்றானோ அதைப்போல நவில நவில நால், நயம் வழங்கும் என்ற கருத்தை மாற்றி, வள்ளுவர் அமைத்திருப்பத இங்கு கருதத்தக்கத. எனவே திறனாய்வாளன் ஒரு நாலை மதிப்பிடுங்காலத்த அந்நால் இன்பம் எவ்வாறெல்லாம் கற்பானுக்கு ஊட்டுகிறத என்பதனை விளக்கித் தந்தாக வேண்டும் என்பத தமிழர் நெறியாகும்.
ஆகவே நிலைபேறுடைய இலக்கியத்திற்குத் தேவையான இரண்டு அடிப்படைத் தன்மைகளைப் பற்றி நண்மாண் நழைபுலத்தால் எடுத்தக்காட்டி நாலை மதிப்பீடு செய்வத தமிழர் கண்ட திறனாய்வு நெறியாகும். அதனால் அறிவும் நயமும் ஒவ்வொரு நாலிலும் இருக்கின்ற தன்மையைத் திறனாய்வு செய்வோன் காட்டவேண்டும் என்பது பொதத் திறனாய்வு நெறி என்பதில் ஐயமில்லை.
நாலைப் படிக்கின்ற எவர்க்கும் அதில் அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கற்கும்போதே அவர்கள் அறியாமையும் நாலாசிரியரின் அறிவும் அவர்களுக்கு எளிமையாகத் தெரியும். ஆனாலும் தமிழ்த்
LSLLLLLLLL LLL LLLL LL 0L LLL LLLL L0LLLLLL00S 0L L000LLSL00LLLLL LLLL LLLLLL LL LY 0LL LLLLL LLL0L LLL LLL LLLLLLL LLLL LL 0 LL LLL0 L S
S LL LL LL LLL LLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLL LLLL L0 LL LLLLLLLL LLLL LLLL LLLL LLLLLLLLLLL L qS S

Page 18
《།--།《 ( 16 )
سمتیسسہ ح
திறனாய்வாளர்கள் நாலாசிரியனின் நண்ணறிவினைச் சுட்டிக் காட்டி விரித்தரைத்த ஆங்காங்கே விளக்கியிருப்பதை நாம் பல்வேறு உரைகளிலும் காணலாம். இங்கு அறிவினை எடுத்துக்காட்டும் நெறிகளைப்பற்றி விரிக்கவில்லை.
இனித் திறனாய்வாளர்கள் நாலாசிரியன் புலப்படுத்தம் நெறி - நயம் - இன்பம் - முறை ஆகியவற்றைச் சீரும் சிறப்புமாக எடுத்த மொழியும் நிலை குறித்தப் பார்ப்போம். ஒருவன் நால் செய்யும் போத எக்காரணங்கொண்டும் தேவையற்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாத, அப்படிச் செய்வானேயானால் அவனை ஆசிரியனல்லன் எனக் கூறுவதோடு மட்டுமமைவதில்லை. அவனை இழிவாகவும் கருதினார்கள். பயனில்சொல் பாராட்டுவானைப் பதடி என்றார்கள். மேலும் சொல்லைப்பயன்படுத்தும் போத பொருத்தமான, தக்க சொல்லைத் தெரிந்த அந்தச் சொல்லை எடுத்தவிட்டு வேறு எந்தச் சொல்லைப் போட்டாலும் பொருந்தாத நிலையில் சொல்லை எழுத்தில் இழைக்க வேண்டும். இத குறித்த வள்ளுவர் கருத்த எண்ணத்தக்கத.
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொலின்மை யறிந்த”
இத பேச்சு வன்மையைக் குறிப்பினும் எழுத்த நெறிக்கும் ஏற்றதே. இக் குறட்கருத்த இலக்கியத் திறனாய்வாளன் கோல்ரிட்ஜ் கூறியதோடு ஒத்ததாகும். மேலும் கூறப்படும் சொல் படிப்போரை ஈர்ப்பதாகவும் தன் எதிரியும் விரும்பியேற்கக்கூடியதாகவும் அமைய வேண்டும். எனவே தமிழர் திறனாய்வு நெறியில் சொல் நிற்குமிடம், சொல்லின் பொருத்தம், சொல்லின் தெரிவு போன்ற தன்மைகள் திறனாய்வு செய்யப்பட வேண்டும் என்ற முறை காணப்படுகிறது. மேலும் திறனாய்வாளன் நால் ஆசிரியன் தன் நகர்வுணர்வை வெளியிடும்போது நயம்படச் சொல்வதற்குப் பல்வேறு அணிகளையும் சுவைகளையும் கையாண்டிருப்பதை எடுத்தகாட்டுதல் இன்றியமையாதத. அவைகள் எவ்வாறெல்லாம் அமைந்தால், எவ்வெவ்வகையான அழகுகளைக்
LS S SLLLL LL LLL LLL LLLLL LLLL LL LL L0LL LLLLL LLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLL L LL0 LLL LL L LLLLL LLLL LLL LLLL LLLL LL LLL LL LLLLL L LL LLLLLL
SL SLLLLLLLLSLLSLLLLLLLL LLLLL LLLLLLLL LLLLLLLL0 LL L 0 LL LLLLLLL LLLL LL LLLLLC LCLLLLLLL LL LLLLL LCLLLSLLL

காட்டுமென்றும், எவ்வெவ்வகைச் சுவைகளையுட்டு மென்றும் விரிவான அளவில் நால்கள் உள்ளன. அந்த நெறிகள் தமிழர் திறனாய்வு நெறிகளே ஆகும்.
தொல்காப்பியத்தில் பத்தக் குற்றங்களும் முப்பத்திரண்டு உத்திகளும் கூறப்பட்டிருப்பதைத் தமிழறிஞர் அறிவர். அவைகள் திறனாய்வு செய்யும் நெறிகள் என்பத என் கருத்த ஓர் ஆசிரியன் கற்போனுக்குத் தெளிவு பிறக்குமாறு நிறைவாகச் சொல்லாமல் குறைவாகச் சொன்னால் அவன் எண்ணிய எண்ணத்தைக் கற்போன் அறிய இயலுமா? எனவே அத குன்றக் கூறல்' ஆகவல்லவா ஆகும்? கற்போனுக்கு ஓரளவு அறிவிருப்பதனாலே அவன் தரமறிந்த அவனுக்குச் சில செய்திகளைச் சொன்னாலே புரியும். அவ்வாறிருக்க அவற்றை மிகையாக விளங்கிக் கொண்டிருப்பத மிகைபடக் கூறலாகுமன்றோ? பல பக்கங்களில் எழுதம் நூலொன்றில் ஆசிரியனே மறந்த தான் பத்தாவத பக்கத்தில் சொன்ன கருத்தை நானூறாவத பக்கத்தில் கூறுவத குற்றந்தானே? அத கூறியது கூறல்' ஆகுமல்லவா? பெரிய காப்பியத்திலோ நாவலிலோ பல பாத்திரங்கள் படைக்கும் போத இரண்டு பாத்திரங்களுக்கும் ஒரே பெயரைச் சூட்டினால் மயக்கம் வராதா? மயங்கக் கூறல்' குற்றம்தானே? இவ்வாறே தொல்காப்பியர் பல்வேறு குற்றங்களை எடுத்தக் காட்டியிருப்பது திறனாய்வு செய்பவன் ஒரு நாலில் இந்தத் தன்மைகளிருப்பின் அத சிறந்த நால் ஆகாத என மதிப்பிடவேண்டும் என்பதற்கு வகுத்த திறனாய்வு நெறி. கட்டுரையின் அளவு கருதி சிலவே மிகச் சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் கூறும் முப்பத்திரண்டு உத்திகளும் திறனாய்வு நெறிகளே எனக் காட்டி நிறுவ இயலும். ஆயினும் இங்கு சிலவே சுட்டப்படுகின்றன. முதல் உத்தி நதலியதறிதல் ஆகும். திறனாய்வாளனுக்கு இத முதன்மையாக வேண்டற்பாலத. நாலாசிரியன் என்ன கருதி இந்த நாலைச் செய்திருக்கிறான் என்பதை அறியவில்லையானால் எவ்வாறு மதிப்பீடு செய்ய
LL CLLCLLLLLLL0 LLL LLL LLL L0L LLL 0000 00 00 LL0C000C000 LL LLLLL LL LL L00L 0LLL L 0L LL L0L LL L00CL0L L0 LL L0L LL L LLL LL0LLCL000LLLLLLL LL LS
LLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL LLLL LL LLLLLLLLLL LL TS

Page 19
முடியும்? எனவே, திறனாய்வாளன் நாலிலிருந்த அறியப்பட்டவற்றை நமக்குப் புரியுமாறு தெரிவித்தலும் ஒரு திறனாய்வு நெறியாகும்.
ஒரு நால் செய்பவன் எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் சொல்லியிருக்க வேண்டுமென்று திறனாய்வாளன் நினைக்கக் கூடாத, ஒன்றோ சிலவோ மொழிந்திருப்பானாயின் அதனோடொத்திருக்கின்ற சிலவற்றையும் திறனாய்வாளன் எடுத்தக் காட்டி ஆசிரியருக்கு அவையும் ஏற்புடையனவே எனக் காட்டவேண்டுமேயன்றி அவன் அறியான் எனக் கொள்ளலாகாது. அந்த நெறியைத்தான்
"மொழிந்த பொருளோடு ஒன்ற~ அவ்வயின்
மொழியாததனை முட்டின்று முடித்தல்"
- தொல். 665
என்னும் உத்தியாகத் தொல்காப்பியம் கூறுகிறத. இவ்வாறே பல்வேறு உத்திகளும் திறனாய்வாளன் கைக்கொள்ள வேண்டிய திறனாய்வு நெறிகள் என்பதனை விளக்க இயலும். திறனாய்வு முறைகளில் பல முறைகள் இருக்கின்றன என்பதனை அறிஞர் அறிவரானதால் அதனை இங்கு பிரித்த எடுத்தக்காட்டவில்லை.
திறனாயும்போத இரண்டு வழக்குகளைத் தமிழர்கள் மனத்திற் கொண்டிருந்தார்கள். அவை உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்பனவாகும். செய்யுள் வழக்கு என்பதைப் புலனெறி வழக்கு என்றும் கூறுவர். அதாவத நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த ஒன்றாகும். ஆகவே, ஆராயும் போத உலக வழக்கு என்றும் செய்யுள் வழக்கு என்றும் எடுத்தக்காட்டுகின்ற போக்கினைத் தமிழ்த் திறனாய்வு நெறியில் பின்பற்றியிருக்கிறார்கள் எனச் சொல்லலாம். இலக்கியங்களை ஆய்வு செய்யும் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியன் போன்றவர்கள்
ஆங்காங்கே உலக வழக்கினை அக்கால மரபு என
LLL Y LLLLLL LL LL LLLLL LL LSL LL LS LS LLL LL LLL LL LLL LLLL LL LLL LL0L LLL LLLL LLLLLLLLYLL LL LLLLLL 0LSLLLLLLLS LLLSLS LS LL LLSLL 0LS LLL LL 00 LL LL 0 LL LLLS LL LLL LL LS LS LLLLL LS LS 0S LS LL LSSLL
SLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL LLL LLLLLLLLLLLLLLLLL0L0LLL0LLL0 LLLLLLLLLL

எடுத்தக்காட்டியுள்ளமை குறிக்கத்தக்கத. காட்டாகச் சிந்தாமணியில் பதமையாரிலம்பகத்தில் 'ஏழடி (பாட்டு, 219) என வருந் தொடர்க்கு நச்சினார்க்கினியர் ஏழடி சொல்வத ஒரு மரபு' எனச் சொல்வதைக் காண்க. எனவே, மரபுகளாக இருக்கின்றவற்றைப்பற்றித் திறனாய்பவன் தன் கருத்தைச் சொல்வதால் ஏதம் பயனில்லையென எண்ணி, அந்த மரபைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நிறுத்தவத இயல்பாகத் தெரிகிறத. அதனால்தான் தொல்காப்பியத்தில் மொழி 100 Lí, தொகை மரபு, விளி மரபு, மரபியல் போன்றவை இடம் பெற்றுள்ளன போலும்.
அறிவு நல்க இன்பம் பயக்கும் முறையில் கூறப்படும் செய்திகள் யாவற்றிற்கும் தக்கதொரு வடிவம் இருத்தல் வேண்டுமென்பதனையும் திறனாய்வாளர்கள் மதிப்பிடும் போத கருதியிருக்கிறார்கள். ஆகவேதான் கருத்திசைந்த பாவங்கள் அமைவத குறித்த ஆய்வாளர்கள் எடுத்தப் பேசியுள்ளார்கள். யாப்பிலக்கணமே அதை யொட்டியதாகும். இத குறித்தப் பல்வேறு ஆய்வுகளிருப்பதனால் விளக்கமாகக் கூற வேண்டிய தேவையில்லை என்பத என் கருத்தது.
இதவரை ஆய்ந்து காட்டி எடுத்து மொழிந்திருப் பதைக் கற்கும் எவரும் தமிழர்கள் தமக்கெனத் தனித்திறனாய்வு நெறிகளைக் கொண்டிருந்திருத்தல் வேண்டும் என்று ஏற்று மேலும் இதனை விரிவான நெறியில் காணமுயல்வர் என நம்புகிறேன்.
பயன்படுத்தப்பட்ட தணை நால்கள் : 1. சிலப்பதிகாரம் - உரையுடன் 2. சீவகசிந்தாமணி - உரையுடன் 3. திருக்குறள் - உரையுடன் 4. திருவாசகம் - உரையுடன் 5. தொல்காப்பியம் - உரையுடன்
(நன்றி~ திறனாய்வு.)
so a on e o so a c e o sees e o so a on e o e o a so a so e o os on e o os e o sa e o a e o os sees e o a so a
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLL LLLLLLLLL LL LLLLL LLL0LS S

Page 20
தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வை எனும் பெயர்படைத்த பெண் பாற் புலவர் ஆறுபேர் வாழ்ந்தள்ளனர். இவர்கள் சங்ககாலம் முதல் நாயக்கர் காலம் வரை வாழ்ந்தோர் ஆவர். இவர்களுள் ஆத்திசூடி எழுதிய அவ்வையார் காலம் கி.பி. 12ஆம் நாற்றாண்டாக இருக்கலாம். இக்காலம் தமிழகத்தில் பிற்காலச்சோழர் செல்வாக்குடன் ஆட்சிசெய்தகாலம் ஆகும். தமிழ்மொழிக்கு எதிரான சூழல் இல்லாத காலம் எனினும், பிற்காலச் சோழமன்னர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணிக்கவில்லை. தமிழோடு அம்மொழியையும் போற்றியதாகவே தெரிகிறத.
சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றிருந்த வேதங்களையும் , உபநிடதங்களையும் , ஆகமங்களையும் கற்றுத்தர சமஸ்கிருதப் பாடசாலை பலவற்றை நிறுவியிருந்தனர். அப்பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கு அரசே இலவசமாக நன்செய் நிலங்களையும், புண்செய் நிலங்களையும் அவற்றிலிருந்த வரும் விளைச்சல்களையும் மானியமாக வழங்கியத. இப்பாடசாலைகளில் பிராமணக்குடியில் பிறந்தோர் மட்டுமே சேர்த்தக்கொள்ளப்பட்டனர். ஆசிரியர்கள் அனைவரும் பிராமணர்களே. இத மட்டும் அன்று, பிராமணர்கள் தனியானவளமையுடன் வாழ்வதற்கும் சோழர்கள் வழிசெய்திருந்தனர்.
சதர்வேதி மங்கலம் எனும் பெயர் படைத்த ஊர்களும், அவ்வூரில் வாழும் பிராமணர்கள் வாழ்வதற்காக நன்செய், புன்செய் நிலங்களும் அரசர்களாலே மான்யமாக வழங்கப்பட்டத. இத்தகு வாய்ப்புக்கள் தமிழ் படிப்போர்க்குச் செய்த தரப்படவில்லை. தமிழ்ப் பாடசாலைகளும் நடத்தப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஆங்காங்கே நடத்தப்பட்டிருத்தல் வேண்டும். இவற்றுள் பல ஆசான்கள் பாடம் பயிற்றுவித்த வந்தனர். இவர்களுடன் கூட பெற்றோர்களும் தம்பிள்ளைகளுக்குத் தமிழைப் பயிற்றுவித்திருத்தல் வேண்டும். இத்தகு திண்ணைப்பள்ளிக்கூடப் பயிற்றுவித்தலுக்காக அவ்வையார் ஆத்திசூடி எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இவ் ஆத்திருடி
S LLLLLLLLLLLLLLLL LLLLLLLL0LLLL0L00L0 LLLLLL LL LL LLLLL LL LLL LLL LLLL L LL LLLLL LLLLLLLL LLLL L LL LLLLL LLLL0L
S LLLLLLL LLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLL LL LLLLL LL 000 00 LLLLLLL LLLL L 0LLL L LLLLLL

அவ்வையும் பாரதிதாசனும் (அடிப்படை ஆத்திசூடி)
பராசிரியர் தாயம்மாள் அறவாணன்
海、
பன்னிரெண்டு தமிழ் உயிரெழுத்தக்களையும், பதினெட்டு உயிர்மெய் எழுத்தக்களையும் முதலெழுத்தாகக் கொண்டு, 'அறம் செய விரும்பு, "ஆறுவத சினம்' என்ற முறையில் அமைக்கப் பட்டிருப்பத இக்கருத்தையே வலியுறுத்துகிறத.
இளந் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் அகரவரிசையைப் பயிற்றுவிப்பதன் ஊடே அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறக்கருத்தக்களும் எடுத்தச் சொல்லப்பட்டன. இவ் அறக்கருத்துக்கள் இளம் வயதிலேயே படியுமானால் தமிழ்க் குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.
இவற்றுள் எண் எழுத்த இகழேல்' எனும் ஆத்திசூடியும், 'ஒதவத ஒழியேல்' எனும் ஆத்திசூடியும் கருத்தில் கொள்ளத்தக்கன. எண் எனப் பெறும் கணக்கையும், அதனோடு தொடர்புடைய பிற இயல்புகளையும், எழுத்த எனப்படும் இலக்கியத்தையும், அதனோடு தொடர்புடைய பிற கலையியல் பாடங்களையும் இகழ்தல் கூடாத எனும் கருத்தில் 'எண் எழுத்து இகழேல்' எனும் ஆத்திசூடி அன்பு ஆணை இடுகிறது. கற்றலுக்கு முடிவு இல்லை. எப்போதம் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும் எனும் கருத்தில் ஒதுவது ஒழியேல்' என்று எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கத. கற்றலையும், பிற அற நெறிமுறைகளையும் வற்புறுத்தம் அவ்வையின் ஆத்திசூடி எத்தகு தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க முனைந்தள்ளத என்பத தெளிவாகின்றத.
இவ் ஆத்திசூடியில் பிறருக்குக் கொடுத்தல், பிறரிடம் இருந்த வாங்குதல் ஆகியன பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள் செய்திகள் கவனத்திற்கு உரியவை. அவையாவன, 1) அறம் செய விரும்பு 2) இயல்வத கரவேல் 3) ஈவத விளக்கேல் 4) ஒப்புரவு ஒழுகு 5) ஐயம் இட்டு உண் 6) ஏற்பத இகழ்ச்சி 7)அறனை மறவேல் 8) தானமத விரும்பு
L0 L0LY L LLLL 0000LL LL00L0 L L00 L0 L L LLLLL LLL LLL 0L0L 0 LL 00 LL LL LL0L LL L00 LLLLL LLLL LL LLL LLLL L LLLLSSSLLLSLSSSLSLSS
SLLLLLLLL LL0L LLLLLLLLLL LLLLLLLL00 LLLLLLL LLLLYLLLL LLLLLLLL LL LLL LLL LLLLLLLLLLLL LLLL LL S

Page 21
இம்மொழிகள் அக்காலத்தில் இருந்த பொருளாதாரச் சமமின்மையை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன. பிச்சை எடுக்கும் நிலை இருந்தமையால் தான், பிச்சை கொடுக்கும் நிலை இருந்தள்ளத. இல்லாதோரை உயிர்ப்பதற்காகப் பிறருக்குத் தான தருமம் செய்யவேண்டும் எனும் ஈகைக்கோட்பாட்டைச் சங்ககாலம் முதல் தமிழர் வளர்த்தெடுத்த வந்தள்ளனர். இதன் எதிரொலியையே அவ்வையின் ஆத்திசூடியிலும் கேட்கிறோம். மற்றவர்களுக்குக் கொடுப்பதபற்றி ஐந்த ஆத்திசூடிகளில் வற்புறுத்தியவர், ஏற்பத இகழ்ச்சி எனும் பிச்சைக்கு எதிரான குரலைப் பதிவு செய்ததுள்ளார். இப்பதிவு, ஈதலின் இரத்தல் இழிந்தன்று' என்ற புறநானூற்றுக் கருத்தையும், இரவச்சம்' எனும் தலைப்பில் திருவள்ளுவர் வழங்கிய கருத்தக்களையும் வழிமொழிந்து சொல்லும் தொடர், என்று தெளிவாகத் தெரிகிறத. சோழர்கால அவ்வையார் காலத்திலும் தமிழ் நாட்டில் ஏற்றத்தாழ்வு நீங்கவில்லை.
இவர்தம் ஆத்திசூடிப் படைப்பில் ஈகை, பண்பு, உழைப்பு, கல்வி, பேச்சுமுறை, குடும்பம், உடல்நலம், பொருள் போற்றுதல், போர், காமம் ஆகியன பற்றிப் பேசப் பெற்றன. இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை சில.
இவற்றுள் தந்தை தாய்பேண்', 'மாற்றானுக்கு இடம் கொடேல்', போர்த்தொழில் புரியேல்', 'ஒன்னாரைத் தேறேல், ஆகியன சிந்தனைக்கு உரிய மொழிகள். இவற்றுள் போர்த்தொழில் புரியேல், எனும் அறிவுரை மிக வியப்பான ஒன்றாக உள்ளத. போரில் வீட்டில் இருக்கும் ஆண்மகன் பங்கேற்பத கட்டாயம் என்று வற்புறுத்தப்பெற்ற தமிழ்ச்சமுதாயத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தள்ளதைக் காட்டுகின்றத. அதபோலவே, "தையல் சொல் கேளேல்" என்பதும், 'தையலை உயர்வுசெய்' (பாரதி ஆத்திசூடி) என்பதும் முரண்பாடாக அமைந்துள்ளன. பெண்ணின் பேச்சைக் கேட்கக் கூடாது எனக்கருத்தச் சொல்லியிருப்பத சிந்திக்க வேண்டியதாகும்.
இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கக் கவிஞராகவும், தமிழை முன்னிறுத்தும் கவிஞராகவும் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவ்வையாரைப் பின்பற்றி படைத்தள்ளார். தாம் ஆத்திசூடி எழுதியதற்கான காரணத்தை பாவேந்தர் பாயிரமாக எழுதி விளக்கியுள்ளார்
S 0LLLLL LLLLLLLLLLL0LLLLLLLLLLLL0LLLL0LLLLLLL LLLL L LLLLLLLL0LLLL LLL LLLL LL LLLLLL LLLLLL 0LLL LLLLLL
S L LLLLL LL LLLLL LL L LLLLL LLLL LLLLL LL LLL LLLLLLLLLLLL00LLL 00LLLLLLL LLLLLLL LLLLLLLLLLLL0L LLLLL

"நவில் இனப்பற்றும், நாட்டுப் பற்றும் வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன இல்லையாயின் இன்றிவ் வுலகில் தொல்லை அணுகுண்டு தொகு கொலைக் கருவி பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை அகற்றல் எப்படி? அமைதியாங்ங்ணம்? உலகில் பொதவாட்சி ஒன்றே ஒன்று உலவுதல் கருதி நிகழ்த்திய இந்நால் ஆத்திசூடி போன்றலின் ஆத்திசூடிஎன் றடைந்தத பெயரே."
உலகில் பொத ஆட்சி அமையும் நோக்கில் அவி வையார் பாணியிலே அகரவரிசையில் ஆத்திகடியைப் படைத்தள்ளார். அவ்வையாருக்குத் திண்ணைப் பள்ளிகடடத்தில் தமிழ்பயிலும் குழந்தை முன்நின்றத போலப் பாரதிதாசனின் ஆத்திசூடிக்குத் தமிழ் பயிலும் குழந்தை இலக்கு அன்று என்று தோற்றுகிறது. ஏனெனில் பாவேந்தரின் ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள, 'ஆட்சியைப் பொதமை செய்', உடைமை பொது, 'எழுது புதுநால்', 'ஏடு பெருக்கு, கிழிப்பொறி பெருக்கு, "கைம்மை அகற்று', கோனாட்சி வீழ்த்த', 'சொற்பெருக்கு ஆற்றல் கொள்', 'நாலும் புளுகும்', 'பார்ப்புப் பொதப்பகை', 'பெண்ணொடு ஆண் நிகர்', 'போர்த்தொழில் பழகு, மாறுவத இயற்கை, ‘விடுதலை உயிர்க்கு உயர்' என்ற மொழிகளை நோக்கும் போத மேலே சொன்ன கருத்த உறுதியாகிறத.
ஆத்திசூடியில் பாவேந்தர் முற்றும் பொருள் அளவில் புதுமையைக் கடைப்பிடித்திருக்கிறார் என்று கருததல் வேண்டும். கருத்தளவில் அவ்வையாருக்கும், பாரதிதாசனுக்கும் நிறையப் பரிணாம வளர்ச்சி தெரிகிறத. ஆத்திசூடி என்ற வடிவளவில் மட்டுமே இருவரும் ஒத்தள்ளனர்.
பாவேந்தர், திராவிட இயக்கக் கருத்தக்களை இவ் ஆத்திசூடியில் பொதித்தள்ளார். ஓரிரு சான்றுகள் வருமாறு:
ஐந்தொழிற்கு இறை நீ - இதன்வழி ஆக்கல், அழித்தல், காத்தல், இயற்றல், அருளல் ஆகிய ஐந்த தொழில்களுக்கும் அதிபதி கடவுள் எனும் கருத்தை மாற்றிக் கடவுள் இல்லை, நீயே கடவுள் எனக் கருத்த
LLLL LL LLLL 0000 L 000 L LLLLL LLLLL LL0 LLLLLL L LLLL0 00 0L L00000LLLLLL0LLLLLL0L0000LLL LLLL 0 LLLLL 0L0LLL LL SSS
L LLLLLL LLLLL LLLL 0 LLLLLL LLLLL LLL LLLL L LLL LLLL LL LLL LLLLL LL0 LLLLLLLL0LL00CLL0CL LL LM0 L LLL0000 00 S

Page 22
உரைக்கிறார். கைம்மை அகற்று' 'வாழாட்கு வாழ்வு சேர்' - இவற்றின் வழி திருமணமாகிக் கணவனை இழந்த பெண், வயதில் இளையவளாக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்ளாமல் மரணம் வரை வாழவேண்டும் என்ற நிகழ்கால மூட நம்பிக்கையை அகற்றமாறு பணிக்கிறார்.
'நால்வகைப் பிறவி பொய்' - இதன்வழி பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திரர் என மனிதர்களைப் பிறப்பு அடிப்படையில் பிரித்து உயர்வு, தாழ்வு, கற்பிப்பதைப் பொய் என்று தெளிவுபடுத்தகிறார்.
'மறை எனல் சூழ்ச்சி - இதன்வழி ஆரிய வேதங்களான ரிக் முதலானவற்றை மறை என்று போற்றுதல் தவறு என்று எடுத்தரைக்கிறார்.
பாவேந்தர் தம் ஆத்திசூடிவழி அவ்வை கூறியவற்றுக்கு எதிர் கருத்தக்கள் சிலவற்றையும் படைத்தள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு,
தையல்சொல் கேளேல்" என்ற அவ்வை சொல்லுக்கு மறுதலையாகப் பெண்ணொடு ஆண்நிகர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆணுக்கு இங்கே பெண் இணைப்பு இல்லை என்று சொல்லாமல் பெண்ணுக்கு ஆண்நிகர் என்று பெண்ணை முதன்மைப்படுத்திப் புதமை செய்தவர் பாரதிதாசன். 'போர்த்தொழில் புரியேல் என அவ்வை கூறியிருக்க, பாவேந்தர் போர்த் தொழில் பழகு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆத்திகடிகளுக்கும் இடையே உள்ள முதன்மையான கருத்த வளர்ச்சியை நோக்குவோம். இளையார் ஆத்திசூடி பிற்காலத்தம், ஏனையத முற்காலத்தம் எழுதப்பெற்றுள்ளன. பாவேந்தர் ஆத்திசூடியில் பொதவுடமையை வற்புறுத்தம் அரசியல் கருத்தக்கள் - 'ஆட்சியைப் பொதுமை செய்', உடைமை பொதவே" என அமைந்தள்ளன. இவ்வாறு பொதஷடமையை வற்புறுத்தம் கருத்தக்கள் இளையார் ஆத்திசூடியில் முதன்மை பெறவில்லை.
(ఇంగ్ 2009 مے )
S LLLLLLLLLLLL0L LLL LLLLLLLL0L0LLLL00L LLLLLLLLL LL LLLLLL LL LLLLLL LL LL LLLLL LL 0LLLLLLL LLL LLLL LLLLLL

முன்னதில் தமிழ்த் தொடர்பாகப் பைந்தமிழ் முதன்மொழி என்பத மட்டுமே அமைந்தள்ளத. பின்னதில் தமிழ்த் தொடர்பாக ஐந்த முறை கருத்துக்கள் மொழியப்பெற்றுள்ளன. பின்னதில் இடம் பெற்றுள்ள தந்தை சொற்படி நட' எனும் தொடர் பாவேந்தர் தம் பிற்கால வாழ்க்கையுடன் மிக அணுக்கமானதாகக் கருதவேண்டியுள்ளத.
இளையார் ஆத்திசூடியில் உணவோடு தொடர்புடைய ஐந்த கருத்தகள் பாவேந்தரின் முதிய வயதோடு தொடர்புடையனவாகத் தெரிகின்றன.
இவர்தம் இரண்டு ஆத்திகடிகளிலும் பண்பு பற்றியனவும் பண்பின்மை பற்றியனவும் ஐம்பத விழுக்காட்டிற்கு மேலாக இடம்பெற்றுள்ளன. தமிழரைப் பண்படுத்தவத முதன்மை என்ற பாவேந்தர் கருதியிருத்தல் வேண்டும். "அனைவரும் உறவினர்' 'வையம் வாழ வாழ்', 'பிறர் நலம் நாடு' என்பன பாவேந்தர் தமிழரைப் பொதநலம் நோக்கி அழைத்ததைப் புலப்படுத்தம்.
இரண்டு ஆத்திசூடிகளிலும் கல்வி பற்றி மிகுதியாக குறித்துள்ளனர். குறிப்பாக வெல்லத் தமிழ் பயில், "வள்ளுவர் நால் பயில் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன, கல்லார் நவிலர்' என்பதும் "கால் விலங்கு கல்லாமை' என்பதும் இவர்தம் கல்லாதார் மேற்கொண்டுள்ள சீற்றத்தைப் புலப்படுத்தம். 'நால் பயில் நாள்தோறும் என்ற தொடர் வாசிப்பில் பாவேந்தர் கொண்டிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தம்.
'சொற்பெருக்கு ஆற்றல் கொள்' என்று உரைத்தவர் 'வெறும் பேச்சுப் பேசேல்' என்று சுட்டுவது இவர் பேசிப் பொழுதுபோக்கலை வெறுப்பவர் என்பதைக் காட்டுவதாகும்.
S0LLLLLLL LLLLLLLL0 0LLLLLLL0LLL00 LLLLLLLL0LLLL L0LL LL LL L 00LL LLLLL LL LL00LLLLLLL LLLLL LL00 0LLLL LLLLLLLL0 000LL SS
LLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LL LLL LLL LLLL0LLLLLL0LL0L LLLLLLLLL LL LLLLL LLLLLL LLL LLL S

Page 23
Shsiuni,
கலாபூஷண
அழகான குழந்தைக்கு வண்ண ஆடை அணிமணிகள் புனைந்த கண்டு களித்தல்போல உளமார்ந்த கருத்தக்கு அணிகள் சேர்த்து உவப்பான வர்ணனை கற்பனை கலந்த வளமான செம்மொழியின் ஓசையோடு வாண்மைதரும் கவிதையினை நயக்கவாரீர்.
ஒரு செய்தியைச் சொல்லும் போது வசனமாகவும் சொல்லலாம் கவிதையாகவும் சொல்லலாம். வசனத்திலும் பார்க்கக் கவிதையாகச் சொல்லும் போது கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கவர்ச்சி யாகவும் சுவையாகவும் இருக்கும். அதற்கு மேலாகக் கவிதைக்கு அழகும் சுவையும் தருகின்ற அணிகளுடன் சொல்லும் போத ஒரு தனியான இலக்கியச் சுவை பிறக்கும்.
செய்யுள் அணிகளிலே உவமை அணி மாணவர் முதல், கற்றறிந்த புலவர்கள் வரை அனைவர்க்கும் இன்பம் தரவல்லத. அனைவராலும் நன்கறியப்பட்டது. தெரிந்த பொருளைக்காட்டித் தெரியாத பொருளுக்கு விளக்கம் தருவதாக அமைவத உவமையணி உவமை அணியில் பலவகையுண்டு. அவற்றில் உய்த்தணர்தல் அணி எனப்படும் உள்ளுறை உவமை அணி சிந்தனைக்கு விருந்தானத. இத உள்ளுறுத்தறிவத. ஒன்று சொல்வதன் மூலம் இன்னொன்றை அறியவைக்கும் பண்புடையத. -
கவிஞன் தான்பாடவந்த காவியத்தில் பின்னால் நிகழப்போகும் செய்தியை முன்கூட்டியே குறிப்பாக உணர்த்தவதற்குக் கையாளும் அணியே உள்ளுறை உவமை அணி எனலாம். இதில் உவமை அணிக்குரிய உவமானம். உவமேயம், உவமை உருபு என்பன வெளிப்படையாகத் தெரிவதில்லை. உதாரணமாகச் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
SS LLLLLL LL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LLLLL LL0 LLL LL LLL 0LL LL LL 0L L 0L LLL0L LLLLL LL LLLLL L L0L0L LL L LLLLL L LLL L00 LL LL LLL LL LLLLLLLLY000
SLLLL0LLLLLLLLL 0L LLLLLLLLL00LLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ഇങ്ങ] , ബയോ ടിഞ്ഞിട്
ம், சைவப்புலவர் சு.செல்லத்தரை
தெய்வப்புலவர் சேக்கிழார் பெரியபுராணத்தில் திருநாவுக்கரசு நாயனார் பிறந்த திருமுனைப்பாடி நாட்டு வளத்தைப் பாடுகிறார். அந்நாட்டின் வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலக்காட்சி இத.
கடைஞர் மிடைவயற் குறைத்த கரும்புகுறை பொழி கொழுஞ்சாறு இடை தொடுத்த தேன்கிழிய இழிந்தொழுகு நீத்தமுடன் புடை பரந்த Dமிறொலிப்பப் புதப்புனல் போல் மடையுடைப்ப உடை மடை அக்கரும்படு கட்டியினடைப்ப ஊர்கள் தோறும். என்பத பாடல்.
மருதநிலக் கரும்புவயலிலே, விளைந்த கரும்புகளை, உழவர்கள் வெட்டி எடுத்தபின் அடிக்கட்டை களிலிருந்த கருப்பஞ்சாறு சுரந்த வடிகிறத.
தேனி வண்டுகள் அவற்றையுண்டு அங்கு கூடுகட்டுகின்றன. வடிந்த கருப்பஞ் சாறு நிறைந்த வயல்வரம்பையுடைத்த வெளியே பாய்கின்றத. அதனால் தேன் கூடுகளும் உடைய வண்டுகள் கலைந்த ரீங்கார ஆரவாரம் செய்கின்றன. கருப்பஞ்சாறு வரம்புடைத்த வீணே காட்டில் பாய்வதைக் கண்ட உழவர்கள் ஓடோடிவந்த கருப்பஞ் சாற்றில் விளைந்திருந்த கருப்பஞ் சாற்றுக்கட்டிகளை அள்ளியெடுத்த உடைத்தவரம்பைத் தடுத்தக் கட்டிக் கருப்பஞ் சாற்றை வெளியேறாமல் தடுக்கிறார்கள்.
இது மருதநிலக் கரும்புவயலின் செழிப்பைக் காட்டும் ஒரு அற்புதக் காட்சி. இங்கு சொல்லப்பட்டிருப்பத ஒரு காட்சி மட்டும் தானா அல்லத இதற்குள் வேறும் ஏதம் செய்தி சொல்லப்பட்டிருக்கின்றதா என்பதை உய்த் தணர்ந்த பார்த்தால் இங்கு உள்ளுறை உவமை அணி நலத்தைக் காணலாம்.
இங்கு கரும்புவயல், வெட்டப்பட்ட கரும்பின்
அடிகளிலிருந்த சுரந்தபாயும் கருப்பஞ்சாறு, அத வரம்பை உடைத்த வெளியே பாய்தல். தேன்வண்டுகள்
SLLLLLLLL LLL LLL LLLL LL LL LLLLLLL L L LLLLL LLLL LLL LLLL LL LLLLL LL LL L0 LLLL LL LLLLLL L00L LLLL L LLLLL LLLLLLCLLLLLLLLLL0L LLS
LLLLLL LLLL LL LLLLL LL LLL 00LL LLL 0 LLLLLL LLLL LL LLLLL LLL LLLLLLLL LL LLL LLL LLLL LLLLL LLLLLL LLL L SS

Page 24
C2)
கலைந்த ஆரவாரம் செய்தல், உழவர்கள் கருப்பங்கட்டி கொண்டு வரம்பின் உடைப்பை அடைத்தல் ஆகிய காட்சிகள் காட்டப்படுகின்றன.
திருநாவுக்கரசரின் கதையைப் பாடவந்த புலவர் அவர் பிறந்த நாட்டுவளம் காட்டுவதன் மூலம் அவர்வாழ்வில் பின்னால் நிகழப் போவதை உய்த்தணர வைக்கின்றார்.
திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்தார், பின் சைவத்தை விட்டுச் சமணசமயத்தக்குப் போனார். சைவ வாழ்வு வாழ்ந்த அவரின் தமக்கையார் திலகவதியார் அவரைத் தடுத்த மீண்டும் சைவத்தில் நிலைக்க வைக்கிறார், என்பத சேக்கிழார் தரும் செய்தி.
இங்கு சைவ சமயமே கரும்புவயல், அங்கு சுரந்த கருப்பஞ்சாறே திருநாவுக்கரசர், கருப்பஞ்சாறு வரம் புடைத்தப் பாய்தலே அவர் சமணத்தக்குப் போதல், தேன் வண்டுகள் ஆரவாரம் செய்தலே ஊரவர்களின் கண்டனங்கள், கருப்பஞ் சாற்றில் விளைந்த கருப்பங்கட்டியே சைவத்தில் திளைத்த அக்கா திலகவதியார், கருப்பங்கட்டி கொண்டு வரம்பை அடைத்தலே அக்கா திலகவதியார் திருநாவுக்கரசரைச் சைவத்தில் நிலைக்கச் செய்தல்.
இங்கு உவமை உறுப்புகள் எதவும் இல்லாமலே உள்ளுறை உவமை அணி நலம் வாய்ந்த இச்செய்யுளைச் சேக்கிழார் நயக்கவைக்கும் திறம் எவ்வளவு இன்பமானத.
இன்னுமொரு உள்ளுறை உவமையைக் காண்போம்.
பாவடிகள் தேன்வடியப் பாடும் இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரத்தில் ஒருகாட்சி கோவலனுக்கும், கண்ணகிக்கும் மாமுத பார்ப்பான் மறைவழிகாட்டத் திருமண விழா கோலாகலமாக நடைபெறுகிறத. அங்கு மங்கல மங்கையர்கள் மணமக்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். வாழ்த்தின் வரிகள் இவை:
"காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல் தீதறுகென ஏத்திச் சின்மலர் கொடுதாவி" வாழ்த்துகிறார்கள். இங்கு
S 0LLL LLLL LL LLL LLLLLL LLLLL LLLLL LL LLLLLLLLLLL LLL LLL LLLLLL L0L0L LL LLLLL LL 0LLLL LLL LLLL L0LL LLL 00LLLLLL0
SSLL LLL LLL LLL LLLLLLLL LL LL0 LLL LLL LLLLLL 0LLL LLLL LLLLL LLL LLL LLL L0L 0LLLLLLL LL0L LLL LLL LLL LLL LLL LLL LLL LL LLL LLLLLLL

காதலற் பிரியாமல்
கவவுக்கை நெகிழாமல்
தீதறுக! என மூன்று விதவாழ்த்தக்கள் இடம் பெறுகின்றன. காதலர் இருவரும் பிரியாமல் வாழவேண்டும். அவர்கள் இன்று பிடித்த கைகள் என்றும் நெகிழாமல் இருக்க வேண்டும், இவர்கள் வாழ்வில் தீமை எதவும் வரக்கூடாத என்பதே இதன் பொருள். எல்லோரும் விரும்பக் கூடிய இன்பமான வாழ்த்தகள் இவை எனினும் இங்கே எங்கள் தமிழ்ப் பண்பாட்டு மரபுக்குமாறான முறையில் வாழ்த்த அமைந்த விடுகிறத.
வாழ்த்தும் போது அமங்கலச் சொற்கள் இடம் பெறக் கூடாது என்பது மரபு. இங்கு மூன்று வாழ்த்திலும் அமங்கலச் சொல்கள் மட்டுமன்றி அவை எதிர்மறையாகவும் அமங்கலமாய் அமைந்த விடுகின்றன.
பிரிவு என்பதம் கைநெகிழ்தல் என்பதம் தீத என்பதம் அமங்கலச் சொற்கள் என்பத யாவர்க்கும் தெரியும். பிரியாமல், நெகிழாமல், அறுக என்பன எதிர்மறைச் சொற்கள் என்பதம் நாமறிந்ததே. அப்படியானால் நாமறிந்ததைப் பெரும்புலவர் இளங்கோ அறியாமற் பிழைபடப் பாடினார் என்று கொள்ளமுடியுமா, இல்லவே இல்லை, இங்கே தான் அவர் எங்களை உய்த்தணரவைக்கும் உள்ளுறை உவமையைக் கையாளும் நண்மாண் நழைபுலம் புலப்படுகிறது.
இங்கு எவையெல்லாம் நடக்கக் கூடாதென வாழ்த்தினார்களோ அவையெல்லாம் பின்னால் நடக்கக் போகின்றன என்பதை அமங்கலச் சொல்கொண்டு வாழ்த்ததல் மூலம் உய்த்தணர வைக்கின்றார். காதலர்கள் பிரிந்தார்கள், அன்று பிடித்தகை நெகிழ்ந்து கோவலன் நிரந்தரமாகவே பிரிந்தான், கோவலன், பாண்டியன், பாண்டிமாதேவி கொலையுடன் பாண்டி நாடே அழிந்த தீயன எல்லாம் நிகழ்ந்தன.
பெரும் புலவர்கள் கையாளும் உள்ளுறை உவமை நயந்தான் என்னே.
0S00 LL LLLLL L 0LLL LLL0LL LL0LLCL LC0LLL0000LLLL00 L LLLLL LCL0 LCLLLLLC L000L0L LLLLL LLLL L LLLLLLL LLL LLL LLL 0L LL LLL LLL LLLL S
LLLLLLL LL LLL LLLLLLLLLLLLLLLLL LLLLL LLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL00LLLLLLL SS

Page 25
SRGiulub
சிவப்பதிகாரம் - ஒரு
"அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதாஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை உருத்துவந்தாட்டு மென்பதாஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரான் நாட்டுதம் யாமோர் பாட்டுடைச் செய்யுளென"
இளங்கோவடிகளார் இவி வரலாற்றினைக் காப்பியமாக்கும் பொழுது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகத்தே வாழ்கின்ற மாந்தர் தம் வாழ்க்கைப் பண்பாடுகளும் அவ் வாழ்க்கையினூடே அவர் கண்ட அறம், புறம் என்னும் அருமந்த பொருணெறி மரபுகளும் அவற்றை உள்ளீடாகக் கொண்டிருந்தத.
இயல், இசை, நாடகம் எனும் மூவகைத் தமிழின் இயல்புகளும், சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்னும் மூன்று நாட்டின் இயல்புகளும் அந்நாடுகளில் ஆட்சிபுரிந்த அம் முடிமன்னர் மூவருடைய மாண்புகளும் இக் காப்பியத்திலே அமைதல் வேண்டும் என்னும் குறிக்கோளுடனேயே காப்பியத்தைச் செய்தருளினார்.
இக் காப்பியம் செய்தற்கு முதலாக அமைந்த அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாதல் முதலான மூன்று கருப்பொருள்களும் புகார்க் காண்டமும் மதரைக் காண்டமும் ஆகிய இரண்டு காண்டங்களிலேயே சிறிதம் எஞ்சாமல் முற்றுப் பெற்றுவிட்டன.
இந்த இரண்டு காண்டங்களோடு இக்காப்பியத்தை முடித்திருந்தாலும் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்திற்கு யாதம் குறைவில்லை. அகப் பொருளை இளங்கோ அடிகளார் புகார்க்காண்டத்திலே கானல் வரியிலே கோவலனையும் மாதவியையும் கொண்டு வரிப்பாடலாக
இசைத் தமிழிலே பாடுவித்தார். 4.
அடிகளார் கானல் வரியிலே பாடியிருக்கின்ற அகப்பொருள் பனுவல் போன்ற சுவைகெழுமிய பாடல்கள் அவருக்கு முந்திய சங்க நால்களிலும் இல்லை. அத்துணை பேரின்பம் பயக்கும் இயல்புடையன கானல்வரிப் பாடலாக வருகின்ற அகப் பொருள் பாடல்கள்.
LSL LSL LSL LSL LLLLL LL LLL LLLL LL LLL LLLL LSL LSL LSL LSL LLLLL LL LSL LL LSLL LLSL LLLLL LLL LLSLL LSLLLLL LSL LLLLL LL LLL LLLL LSLL LS LS LLSL LL LSL LSL LSL L LSL L LSL LL LSL LSL LSL LSL LL LSL LLSL LL LSL LSL 0LLL LSL LLL LLLL LSL LLSLLLL LLLL LSL LLSL LLLL LL LLL LLS
LL LLL LLL LLL LLL LLLL LSLLLLL L 0LL LSL LLSL LL 0SL LSLL LLLL LSL LSLLLLL LLL 0LLL LLLL LL LLL LLL 0L LLLLLSLLLLLLLL LL LLL LLL LLLL LL LS0 LLL LL0LL 0S0LLLLS 0SLLLLL LSLLLL LLSLLSLL Y LLL LLLLLLLL0L LL LL

பைந்தமிழ்க் காப்பியம்
த.சிவசுப்பிரமணியம்
தமிழ்நாட்டு மக்களின் பண்பாடுகள் பெரும்பாலும் முன்னைய இரண்டு காண்டங்களிலும் அமைந்த விட்டன. புறப்பொருள் மாண்பு முன்னைய காண்டங்களிலே நன்கு அமையவில்லை.
செந்தமிழ் நாட்டு மூவேந்தருடைய மறச்சிறப்புக்கு மட்டுமே ஒரு காண்டம் என்று அடிகளார் கருதினார் போலும். பண்டைத் தமிழருடைய மறச் சிறப்பெல்லாம் மூன்றாவத காண்டமாகிய வஞ்சிக் காட்டத்திலே தான் நன்கு விளக்கப்படுகின்றத.
பதினெட்டு நாற்றாண்டுகளுக்கு முன்பு சேரமுனி இளங்கோ இயற்றியருளிய சிலப்பதிகாரக் காப்பியம் புலவர் மனைகளிலிருந்த இருபதாம் நாற்றாண்டிலேதான் பொதுமக்களை வந்தடைந்தது. செந்தமிழர் நலன்பாடும் பைந்தமிழ்க் கருவூலமாம் சிலபதிகாரத்தை எந்தக் கோணத்தில் நின்ற ஆராய்ந்தாலும் நம் சிந்தனை அணு ஒவ்வொன்றம் சிலிர்க்க வைக்கும்.
"தமிழரின் முறையான வரலாற்றுச் செல்வமாய் மூவேந்தர் ஆண்ட முப்பெரும் நாடுகளின் வளங்காட்டும் செழும் படைப்பாய் வாழ்வு நெறிகளை வரையறுத்து உரைத்திடும் நீதி விளக்காய் சுற்றுலாப் பெருமை நவின்றிடும் சுவை குன்றாச் சுவடியாய் மொழிச் சிறப்பும் இளநலனும் மேம்படுத்தம் தீஞ்சுவை அமுதமாய் இலங்கிடும் சிலப்பதிகாரத்தில் நானும் தோய்ந்த மனத்தைப் பறிகொடுத்தவனாதலால் இதனை நன்கு சுவைத்திட முடிகின்றது." இவ்வாறு தம் தீந்தமிழால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இயம்பியுள்ளார்.
ஆசிரியர் இளங்கோவடிகள் தண்டமிழாசான் சாத்தன் வாயிலாகக் கண்ணகியின் வரலாற்றைச் செவியுற்ற பொழுது அவ்வரலாற்றில் அமைந்த மூன்று வாய்மைகளை உள்ளுறையாகக் கொண்டு தமிழ் கூறு நல்லுலகத்திற்குச் சிலப்பதிகாரம் என்னும் பெயராலே முத்தமிழ்க் காப்பியம் ஒன்று படைக்க வேண்டும் என்று உள்ளத்தில் குறிக்கொண்டார்.
LL LLL LLL LLLL LLLL LL LSL LLLLL LLL LLL 0L LLLSL LLLLLL L0L LL LLL LLL LLLLLLLLYLL LLLSL LLLLLYLLLL LS LLSLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLLLLLLSL LLLLL LLLL LLSLL0LL LLL LLLL LSL 0 LLLLLLLL0 LLL
LL LLL LL LLL LLL LLL LLLL LL LLL LL LLLLL LL LLL LLL0 LL L LLLLL L L L L L 0L LL00LL LLLLL LL LL LL L0LLLLLLL LL LLLLLL 0L LLLLL LLLL LL L S

Page 26
24 )
صديســـحدS
அமிழ்தினுமினிய செந்தமிழ் மொழியிலுள்ள பழம் பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரம் என்னும் நால் பண்டைச் செந்தமிழ் வழக்குகளையும் நன்கெடுத்து விளக்கித் தமிழ் மக்களுக்கு அழியாநிலை பேறுடைய புகழ் விளைப்பதாகும்.
இச்சீரிய நாலுக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார். அவ்வுரையை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிட்டு வெளியிட்ட முதபெரும் புலவர் டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் தமிழுள்ளளவும் போற்றுதற் குரியவராவார்.
கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கூறியுள்ளதடன் தமத சொற்பொழிவாலும், எழுத்தாலும் சிலப்பதிகாரத்தக்குப் பெருமை சேர்த்தவர்.
"சிலப்பதிகாரத்தின் முதற்காதை இயற்கை வாழ்த்தோடு தொடங்குகின்றது. அரச வாழ்த்தோடு முடிவுறுகிறத. இடையே மணமக்கள் வாழ்த்தப்படுகின்றனர். இதே போக்கில் நால் முழுவதையும் முதல், இடை, கடை ஆகிய முப்பகுதிகளிலும் வாழ்த்து அமையுமாறு அடிகளார் கொண்டு சென்றிருக்கின்றார்.
"முதற்காதையில் இயற்கையை வாழ்த்தி இடையிலுள்ள காதையில் இறைவனை வாழ்த்தி இறுதியில் மக்களை வாழ்த்தி காப்பியத்தை நிறைவு செய்வத சிறந்த நாடக நயமாகும்" என்று சிலப்பொலி செல்லப்பன் சிலம்பொலி என்ற தமத நாலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
"தமிழில் கிடைத்தள்ள மிகப் பழைய நாடக நூல் சிலப்பதிகாரமே. நாடகக் கலையின் இலக்கணத்தை நன்கு உணர்ந்த இயற்றப்பட்டுள்ள முத்தமிழ்ச் சிறப்பையும் ஒருங்கே கொண்ட ஒப்பற்ற நால் சிலப்பதிகாரம். இந்தச் சிறப்பை நீல விதானத்தின் நித்திலப் பூம்பந்தர்க் கீழ். என்று முதல் அத்தியாயத்திலேயே விளக்குகிறார்.
சிலப்பதிகார காவியத்தை ஒரு நாடகமாகவே நிகழ்த்திக் காட்டுகிறார் ஆசிரியர். கோவலன் - கண்ணகி திருமணத்தை முதல் மங்கலக் காட்சியாக அமைத்த மேடையில் நடக்கும் நாடகத்தைப் பார்ப்பத போன்ற உணர்ச்சியை அருங்காட்சியாக அமைத்த மேடையில் நடக்கும் நாடகத்தைப் பார்ப்பத போன்ற உணர்ச்சியை எழுப்புவத நன்றாக இருக்கிறத.
அருங்கலைகள் அனைத்திலும் தமிழர்கள் தேர்ச்சி எத்தகையத என்பதை அரங்கேற்றுக் காதை நமக்கு நன்கு அறிவிக்கிறத. மாதவி நாட்டியம் ஆடிய அரங்கு எப்படி இருந்தது என்பதை இளங்கோ அடிகள் விளக்குகிறார்.
"ஏழுகோல் அகலத்த எண்கோல் நீளத்த ஒருகோல் உயரத்த உறுப்பினத ஆகி உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
S SLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLL LL LLL LLLLLLL LLLLLL LL LLL LLLL LLLL L LLLLL LLL LLL LLLL L LLLLL LL LLL L LL LLL
LLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLL LLL0LSLLLLLLLLLL LLLLLC LCLLLLLLLLLL LL0L0 LLLLSS

என்று விளக்கியத மட்டுமன்றி அரங்கம் இருக்கும் இடம், அரங்கத் திரைகள், அரங்க ஒப்பனை ஆகியவை பற்றிய விபரங்கள் யாவும் இப்பகுதியில் நன்கு விளக்கப்படுகின்றன என்று சிலப்பதிகாரம் கூறும் கலையின் சிறப்பை கல்கி விளக்கியுள்ளார்.
"மாயிரும் பீலி மணிநில மஞ்ஞைநின்
சாயற் கிடைந்த தண்கான் அடையவும்"
கோவலன் மயிலைக் காட்டித் தன் மயிலான கண்ணகியிடம், அன்பே உன்னுடைய மேனியின் அழகும் மெதமெதுப்பும் சாயலைக் கண்டு தனக்கு அத்தணைச் சிறந்த சாயல் இல்லையே என்று நாணமுற்றுச் சோலையில் மறைகின்ற அந்த மயிலைப் பார்த்தாயா? இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணகியின் சாயலை நகருவான் போல் அவளைத் தொட நெருங்கி வந்தான். என்ற கோவலன் ~ கண்ணகி இருவருக்குமிடையேயிருந்த காதல் நெருக்கத்தை இளங்கோ அடிகள் கூறிவைத்தள்ளார்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகத் தொகுக் கப்பட்டுள்ளத. புகார்க் காண்டம், மதரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று வகுக்கப்பட்டுள்ளத.
முதல் காண்டத்தில் இயற்கை வர்ணனையோடு தொடங்கி கோவலன் ~ கண்ணகி திருமண வாழ்க்கை பற்றியும், கோவலன் - மாதவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பையும், பின்பு மாதவியை விட்டுப் பிரிந்த கண்ணகியுடன் சேருவத பற்றியும் கூறிநிற்கிறத. மதரைக் காண்டத்தில் கோவலன் சிலம்பு விற்கவந்த கள்வனெனக் குற்றஞ் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுவதையும், கண்ணகி நீதிகேட்டு பாணி டிய மன்னனுடன் வாதாடுவதையும், மதுரையை கற்பின் மேன்மையால் எரிப்பதவும் சொல்லப்பட்டுள்ளத. வஞ்சிக் காண்டம் குன்றக் குரவை முதல் வரந்தருகாதை வரை முடிவாக ஏழு காதைகளைக் கொண்டதாகும்.
இளங்கோவடிகளார் சேரன் செங்குட்டுவன் தம்பி என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே அகச்சான்று காணப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி விழா எடுத்ததாக வரலாறு உண்டு.
கடல் சூழ் இலங்கைக் கயபாகு மன்னன் சேரன் செங்குட்டுவன் எடுத்த பத்தினிக் கோட்ட விழாவுக்குச் சென்று கண்ணகித் தெய்வத்தின் பால் வரமும் பெற்று அத்தெய்வத்திற்குத் தம் நாடாகிய இலங்கையிலும் கோயில் கட்டி வழிபாடு செய்தான் என்று தெரியவருகிறத.
அதற்குச் சான்றாக இலங்கையின் பல பாகங்களிலும் பத்தினித் தெய்வ வழிபாடு நிலைத்த விட்டத. இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றிப் பெளத்த சமய மக்களும் பத்தினித் தெய்வ வழிபாட்டை இலங்கையில் கைக்கொண்டு வருகிறார்கள்.
LLLL L L LLLLL LLLL LL L L0L L LLLLL LL LLLLL LL0 0 LLLLL LL LLL LLL 0LLL LL0L LLL LLLL LL LLL LLLL LLL00LLLLL 0L LLLLLLL 0 LL LL LLLLL S S
LLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLCLCL LLLL LLLL LL LLLLLLLL LSS

Page 27
கவிதை
அன்னம் தவழும் அழகு மன்னன் மனம்மகிழ வெ செந்தாள் பதித்துச் :ே வந்தானோ இல்லை 3
தன்நடையை விஞ்சத் அன்னம்தன் உள்ளம் ெ குனிந்ததது கண்டாள் தனிமை வருத்திடுமக்
பொய்கைத் தலத்தினி மைவிழிகள் மெல்ல ம6 கண்டயர்ந்தோ கூம்பின தண்டலையி லம்மாலை
கைகொண்டு கொள்ள: பொய்யாகிப் போனகய சாயலோ வன்றியங்கு மாயமோ வென்றதிர்ந்த
கொய்தெடுத்த தாமை கைவிர்லால் மெல்லத் கனத்த முகையுணரக்
நினைத்ததென்ன தாே
வரவெண்ணி ஏங்கும் 6 வருவது கண்டுள்ளம் : பொன்மேனி பொன்னன அன்ன நடைபயிலுங் க
S LLL0LLLYLLLL LLL LLL 0LLL L LL0 L 00000L 0LL LL L0LLL0 L LLLL LL L LL LL L0LL LL LLL LLL LLL LL LL LLLLLL L0L LLL 0 0LLY0LLL 000L0LL00L00LTLLT
(છof 2009 م )
SL LLL LLLS LL LLL T LLL L TL LLL T LLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL 0LL LL 0L LLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLL Y LLLLLL LLLL TT Y LLL LLLLLL L0L0L LLL 0LL LL LLL LLLL LL L0L
 

காத்திருக்கும் தேவதை
ஜின்னாஹற்
மலர்ப் பொய்கையிலே பன்றெண்ணித் - தன்னிரண்டு சற்று மலர்பறித்தாள்
அவன்.
தலைப்பட்டாள் என்றெண்ணி வதும்புவபோல் - முன்னே குதுகலித்தாள் நங்கை கால்.
லே பூப்பறிக்க வந்தவளின் லர்ந்ததனை - மெய்ம்மலர்கள் எவாம் காரணமுஞ் சூரியனோ t) தான.
க் கடுகினாள் நீரசையப் ல் கண்டேதன் - மைவிழியின் தாவி மறைந்ததொரு நாள் மான்.
ரயின் கூம்பிருந்து தாழகற்றக்
தடவினளே - கையில் கற்பனையி லாழ்ந்தாள் iனா வவள்.
விழிவழியை நோக்கும் துள்ளும் - அரிவையவள் னியில் மின்னும் அவைகுலுங்க ыт65.
LL L L L L L L L L L L LLLLLLL LLLLLL LL 0 LLLLL LL LLLLL LL LL L LLLLLL LLLLLL 00L LLLLL0L LL L0 00000000 00LL e e

Page 28
(பொய்மெய்யைப்பற்றி முன்னர் பாரதிதன் பாடலிலே போடஎண்ணிச் செய்யாமல் விட்டதொரு கவிக்கருத்தின் மிகுதியினைச் செம்மையாகப் பெய்துள்ளன் வசனத்தில், ‘விளக்கம்’ என்ற பேர் கொடுத்து - பெரியோரே,நான் அவ்வுயர்ந்தான்பாடுகிற அதேபிடியில் அவன்கருத்தைப்பாடுகின்றேன்.)
கண்ணிலே தெரிகின்றதோர் காட்சியோ கற்பனைக்குப் புலப்படும் தோற்றமாம்; உண்மை அன்று; சந்தன்றெனக் கூறினார் உலகிலே சிலர்; தர்க்கமும் செய்தனர். பெண்மை வாழ்கென்று கூத்திடுவோம் எனப் பேசும் நெஞ்சம் இதனையும் ஒப்புமோ? எண்ணத் தோற்றமே இவ்வுலகென்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதே நீதியாம்.
உலகு பொய் என்று சொல்கிற மூடரே ஒடுகின்ற தேள் பொய் எனச் சொல்விரேல் விலகி அஞ்சி எதற்கு வியர்க்கிறீர்? மெம்மை இன்றிய பொய்மைக் கொடுக்கினால் புலையரே - உங்கள் பொய்யுடல் மீதிலே போடுமாயின், எதற்குப்பதைக்கிறீர்? பலவும் பேசிப் பொழுதைக் கெடுப்பது பரமஞான நிலை எனக் கொள்வதோ?
அயர்வு கொண்டு பழுத்த கிழவனார் ஆசனங்களைப் போட்டிருந்துள்மனை நியம நிட்டைகள் செய்வது தக்கதே நித்த நித்தம் உழைப்பது கொண்டு தன் வயது சென்ற தாய், தங்கை உயிருடன் வாழவைத்திடும் வாலிபப் பிள்ளையும் உயர்வு ஞானத் துறவுநிலை என ஒப்புக்கொண்டு நடந்திடலாகுமோ?
• • • • • • • • • • • • • • • • • • • • • • o era o r r r e o se se o * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
SSLLLL LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL0LLLLL0LL LLL 00LLLLLL0LLL0LL00LL LLLLLLL

பொய்யும் மெய்யும்
முருகையன்
வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோர் - மெய்மையன்று பிரபஞ்சம்; கற்பனைக் கூடு: மாயை - பிரமை, எனச் சொலும் கொள்கை கொள்ளல் அவம் எனக் கூறுவேன். ஈடுபட்டுச் சுகித்துப் பிறரையும் ஏற்றம் செய்யும் கடமைகள் பூண்டவர் பாடு பட்டுப் பலன்களைக் காண்பதே பண்பு, நன்மை, அறம் எனக் கூறுவென்.
நீண்ட ஆயுள், பகைகளைக் கண்முனே நேர்நிறத்தி நொருக்கிடும் வல்லமை பூண்ட நெஞ்சுரம் - நோயின்மை - நாள் தொறும் போற்றிப் போற்றித் திரட்டிய செல்வங்கள் மூண்டு பற்றி எதனையும் ஆய்ந்து, பின் முடிவு கூறிடும் கூரிய புத்திகள் வேண்டும் என்று விரும்பி அடைவதே மிகவும் தேவை என இவை போற்றுவோம்.
மனத்துக் கண்படும் மாசின்மை என்பதாய் வரையறுக்கப்படுகிற நல்லறம் நினைக்கு முன்னர் வசதிகள் நல்கிடும் நிறைந்த செல்வம், மகிழ்வுச் சுனையிலே நனைத்துப் பின்னர் திளைத்திட வைத்திடும் நாரி மார்பொடு சேர்கிற இன்பங்கள் அனைத்தும் பெற்ற பின் வீடுபேறெல்திட அதற்கு வேறு தனிச்செயல் வேண்டுமோ?
(பொய்யோ மெய்யோ என்ற பாடலிலே நான் நினைத்த பொருளை எல்லாம் வையாமல் விட்டேனே என நினைத்தான் பாரதியான்; மன்த்தைத் தேற்றச் செய்யுளில்லா உரைநடையில் முன்னுரையும் பின்னுரையும் சேர்த்து வைத்தான். கை வைத்தேன் அதில்; எடுத்துக் கவிதை ஒன்று சரிக்கட்டி உமக்குத் தந்தேன்.)
LLLLLLLLCLLL0LLL0LL00LL00LL LLL LLL LLL 00LLLLLL0LLC0LLCLLLLLLL0LLLL LLLL LLL0LLLLLLL LLLLLL LLLL0L0 LLLLLL LLLL Y S
LLLLLL LLLLL LLLLLLLLLL LL LLL LLLLLLLLL0LLLLLLLLLL LL LLLLLLLLLLLLL LLLLL LLLLLLL LL S

Page 29
தாமரைவில் வாழ்க்கையடா தங்கத் தமிழ்கொண் ஆமதிலே வாழ்ந்தவர்கள்தர் அரும்பேறுபெற்றவே
ஊர்த்திடடலின் வாழ்க்கைய உழைப்புநிறை வாழ்க் பார்க்க வரும் பேரெல்லாம்த பயன்அள்ளிப்போவர
ஈச்சந்தீவுவாழ்க்கையடாத இறால் எடுத்து ஒதம மூச்சிழுக்கும் வெள்ளைமண முப்புறமும் சிற்றாறாம்
திருமலையின் வாழ்க்கையட செல்வர்களுக்கேற் வருமானம் தேடாதார் தந்த6 வாடிடவே செய்வரட
பாலையூற்றுவாழ்க்கையடா: பயணங்கள் செய்திட வேலைகட்குப்பஞ்சமில்6ை வெட்டிடவும் ஆள்வ
கிளப்பன்பேக்” வாழ்க்கைய கிளம்பாத தகரமடா: அளக்கும் கணக்குடனே தந் ஆண்டுகள்நாலானத
ஓரிடத்தில் வாழ்வதினால் தர் உள்ளம் சலித்திடுமா! வேறிடமும் வாழ்வதினால் @l விரியுமாம் மூளையடா
ஆளத்தெரிந்தவர்கள் தந்தன ஆளவதால்மாளுகிற மீளுமாம் எங்கள்நலம் தந்த6 மிச்சம் இனி வேண்ட
SS S LLLLLLLL0 LLL 0L LLLLLLLL00LLLLLL0L L L00LL0LL0L L 0L 0L 0L 0L 0L00 L0LL0 LL LLLLL LLLLLLLL0LLLLLLL LL 0 LLLLL 0LL0LLLLLL000
C SSSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLL LLL LLLLLLL00LLLLL LLLLLLLL0LL0LL0LL0LL0LL0L0L00L00L0LLLL

27 J
தந்தனத் தன்னானே!
தாமரைத்தீவான்
தந்தனத் தன்னானே ாடதடாதந்தனத் தன்னானே தனத் தன்னானே ரேதந்தனத் தன்னானே
டாதந்தனத் தன்னானே க்கையடாதந்தனத் தன்னானே ந்தனத் தன்னானே டாதந்தனத் தன்னானே
ந்தனத் தன்னானே! டாதந்தனத் தன்னானே ல் தந்தனத்தன்னானே b தந்தனத் தன்னானே
ாதந்தனத் தன்னானே றதடாதந்தனத்தன்னானே னத் தன்னானே ாதந்தனத் தன்னானே
தந்தனத்தன்னானே லாம் தந்தனத்தன்னானே லதந்தனத் தன்னானே ருவார் தந்தனத்தன்னானே
டாதந்தனத் தன்னானே தந்தனத்தன்னானே தனத் தன்னானே! நடாதந்தனத் தன்னானே
ந்தனத் தன்னானே ம் தந்தனத் தன்னானே ந்தனத் தன்னானே தந்தனத் தன்னானே
எத்தன்னானே ார் தந்தனத் தன்னானே னத் தன்னானே ாமே தந்தனத் தன்னானே
LL LLLLL LLLL L L Y 0LLL L 0LLLLLLL LLLL LLL LLLL L L LLL0 L00 L LL LL L0 LLLLLLLLLLL0LLLL LLL LLLLLLLL LL L0L00LL L L
LL LLLLLLLLLL LLLLLLLLL LL LLL LLLLLLL LL LLLLL L L0L0LL LLL LLL LLLLLLLL L L L L L L L L LLLLLLLLLLLLL LL S

Page 30
28 ) ~-
ിങ്ങ്
இரவே, நீ வாழி இளமைக் கனவு தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும்போர்வை போர்த்துவந்துள்ளாய் பொழுது புலர்வதன்முன் சேர்ந்து முயங்கச் சிறிதே துகில்களைந்தோம்
எங்கள் துயரை எரித்துப்பொசுக்க, இதோ!
கங்குற் பொழுதே, நீ காதல் நெருப்பேற்றி இங்குவந்துள்ளாய்! இளமை கணிகையில்
நாம் மூச்சோடு மூச்சை உரசி முயங்குகிறோம்! ஆழ்ந்த இரவின் அமைதி, இளம் கனவைச் சூழ்ந்து கிடக்கும் சுவை பெரிது; நீ வாழி
இரவே, நீ வாழி இனிய உறக்கம் தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும்போர்வை போர்த்து வந்துள்ளாய். பொழுது புலர்வதன்முன் நூர்ந்த அடுப்பைளிக்க இனிமிண்டும் வேர்த்துக் களைத்து வெறிகொண்டு போராடிச் சேர்த்து வருதற்காய் சிறிது களைப்பாற நீவந்து நின்கின்றாய்! நீண்ட பகற்பொழுது காய்ச்சி எடுத்த கனலைத் தணிக்கின்றாய்!
இரவே, நீவாழி!
இனிய அமைதி பரவிவருகின்றாய் அமைதிபரவுகையில். பல்லி ஒலிசெய்யும், பக்கிள் ஒன்று ஓர்மரத்தில் குந்தி இருந்து குரல்கொடுக்கும், அவ்வோசை விட்டுவிட்டுக் கேட்கிறது. எங்கோ ஒருநாயின்
S LLLL L LLLLLLLLL LLLLLL L00 LLLLL L LLLLL LLLLLL LLL LLLLL LLLLL LLLLL LL LLL LLLLLLLL LLLLLL L0L LLLL00L0LL0

இரவுக்கு வாழ்த்து
எம்.ஏ.நஃமான்
சத்தம் எழிவும், தொடர்ந்து சிலசத்தம் கேட்டுமறைகிறது, நெஞ்சில் கிளர்ந்துவரும் பாட்டை மெதுவாய்ப்படிக்கும் இனந்தெரியாச் சிற்றுயிர்கள் செய்யும் சிறுசத்தம் கேட்கிறது உற்றுணர்ந்தால், நெஞ்சம் உவக்கும் இவைதவிர பற்றி எரியும்பகற்பொழுதின் அல்லோலம் சற்றேனும் அற்ற இரவுதரும்கரிய போர்வைக்குள்நாங்கள் புகுந்து, எம் துயர்மறப்போம். வேர்வை தனிய, விழிமூடிநாம்துயில்வோம். பூக்கள்துயிலும்
புழதி, மனலோடு தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும். பனிக்கசிவில் சில்லிட்டுப்போன சிறுபுல் நுனிமீதும் காற்றுத் துயில் செய்யும் நாங்கள் கனவுகளை ஏற்றுத் துயில்வோம். இரவும் துயில் செய்யும்!
இரவே, நீ வாழி
இனிய உறக்கம் தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும்போர்வை போர்த்துவந்துள்ளாய். பொழுது புலர்வதன் முன், இற்றைப் பகலில் இழந்தவற்றை நாம் மீட்கும் வெற்றிப் பொழுதாய் விடிய உனதுகரும் போர்வைக்குள் நாங்கள் புகுந்து பலம்பெறுவோம்! எங்கள் துயரங்கள், எங்கள் உளக்குமுறல் எங்கள் பொறாமை எமது குரோதங்கள் எங்கள் அபலங்கள் எங்கள் உணர்ச்சிவெறி இத்தனையும் சற்றே இழந்து
ДБПЦ0
உன்வரவால் புத்தம்புது உலகுள் போய்ப்புகுந்து காலைவரை எம்மை மறந்து கிடப்போம். அதனால். ADT
.இரவுே.நீவாழிஇனிஐ.
8 s h 8 O 800 8 a. s. b. 8 b a 0 8. Q 8 8 s

Page 31
நிகழ்வுகள் பதிவுகள் :
வடகிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தால் (நெக்டெப்) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுள் அறிவூட்டல் நிகழ்ச்சிகளும் உள்ளடங்கும். இவ்வறிவுட்டல் நிகழ்ச்சிகளும் பல்வேறு வகைப்படுவதுடன் அவற்றுள் ஒன்றானதும், உடன் நேரடிப் பயன் தருவதுமாக வீதி நாடகம் அமைகின்றத, ஆழிப்பேரலையாலும் நீண்ட கால யுத்த நடவடிக்கைகளாலும் வாழ்வின் பல வழிகளிலும் நிலைகுலைந்து போயுள்ள வடகிழக்கு கரையோர சமுதாயத்தினருக்கு இவ் வீதி நாடகங்கள் ஒரு தெளிவை தெம்பை ஊட்டுகின்றன -
எனலாம்.
நெருக்கடிகள் பல நிறைந்த சூழ்நிலையில் உள்ளத்தாலும் உடலாலும் நொந்துபட்ட கிராமப்புற மக்கள் ஒரு சில மணி நேரமாவது தம் கவலைகளை மறக்கவைக்க Yཏུ་ இவ் வீதி நாடகங்கள் "
பெரிதம் உதவுகின்றன. கவலைகளை மறக்கவைப்பதடன்
உள்ளத்தில் மகிழ்ச்சியூட்டுவதாகவே இவை உள்ளன.
வீதி நாடகம் என்பது பத்து தொடக்கம் பன்னிரண்டு வரையானோர் ஒரு குழுவாக மக்கள் முன்னிலையில் மக்களுடன் மக்களாக, பொது இடங்களை மேடையாகக் கொண்டு முழுக்க முழுக்க மக்கள் பேச்சு மொழியில் ஏதேனும் ஒரு வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு நடித்துக் காட்டப்படுவதாகும். இதற்கென பிரத்தியேக நாடகமேடை, ஒப்பனை
{G് - 2009 )
 
 
 
 

வீதி நாடகம்
கோபால்
போன்றவை இல்லை. சர்வ சாதாரணமாக நடிகர்கள் தோன்றி நடிப்பதால் மிகவும் யதார்த்த பூர்வமாக உணர்வுகள் தோற்றுவிக்கப்படும்,
நெக்டெப்பால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவை மக்களுக்கு அறிவூட்டுவதன் மூலமே தீர்க்கப்பட முடியும் எனத் தீர்மானிக்கப் பட்டதன் விளைவே இவ் வீதி நாடகங்கள் எனலாம்.
இதவரை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விசேடமாக கரையோரக் கிராமங்களில் இத்துறையில் நல்ல அனுபவம் கொண்ட நடிகர் குழுக்களினால் இவ் இ வீதி நாடகங்கள் பல காண்பிக்கப்
பட்டுள்ளன. தொடர்ந்தும் காணி பிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கதிரவனி கலைக்கழ கத்தாலும் திருகோண மலை மாவட்டத்தில் சமூக 轟。 மாற்றத் தக்கான கலைஞர் Άν அணியாலும் நெக்டெப்பின் அனுசரணையில் இவர் வfதி நாடகங்கள் காண்பிக்கப்படுகின்றன.
இவ்விரு நாடகக்குழுக்களிலும் பாத்திரப் பொருத்தம் நடிப்புத்திறன், பேச்சாற்றல், நடிப்பால் சிரிக்க - அழவைக்கும் திறமை கொண்ட இளைய ஆண் - பெண் கலைஞர்கள் உள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும். நடந்த முடிந்த நாடகங்களைப் பார்த்த வகையில் அவர்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வைத்து நடித்தமை பாராட்டப்பட வேண்டியதாகும்.
( ఇమిని 51 );

Page 32
(30)
இவ்வீதி நாடகங்களில், பார்ப்போரை வயிறு குலுங்கச் சிக்க வைக்கும் காட்சிகள் பல. சிரிப்பூட்டல் மற்றும் வாக்குவாதம் மூலம் மக்களோடு மக்களாக இணைந்த பல முக்கிய விடயங்கள் பார்வையாளர் மனதில் இந் நாடகங்கள் மூலம் பதிய வைக்கப்படுகின்றன.
இவ்வீதி நாடகங்களின் மூலம் ஆண் பெண் சமத்தவம், சுற்றுப்புறச் சூழல் பாதகாப்பு, சுகாதாரம், சுயதொழில் முன்னேற்றம், சிக்கனக் கடன் வசதி போன்ற பல விடயங்கள் தொடர்பான கருத்தக்கள் முன் வைக்கப்படுகின்றன.
கண்டல் தாவரங்கள் உட்பட கரையோரத் தாவரங்கள் அதிகமாகவுள்ள கடற்கரையோரங்களில் மீனினம் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருகும் என்ற உண்மையும் புயல், சூறாவளி, ஆழிப்பேரலை (சுனாமி) போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக் குறைவு என்ற உண்மையும் இவ் வீதி நாடகங்களுக்கூடாக மக்களுக்கு உணர்த்தப்படுகின்றத.
மேலும் குடும்ப சுகாதாரம் என்பத பற்றியும் வலியுறுத்தவதடன் மாதர் கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஆரம்பித்து அவற்றின் மூலம் நெக்டெப்பின் பண உதவி, தொழிற்பயிற்சிகளைப் பெற்று சுய தொழிலில் முன்னேறம் விதம் பற்றியும் இவ்வீதி நாடகங்கள் எடுத்தக் காட்டுகின்றன.
விறகுக்காக, வேலி மற்றும் கூரைத் தடிகளுக்காக என்றெல்லாம் கண்டல் தாவரங்களை வெட்டியழிப் பதால், ஆற்றுமணல் அகழ்வதால், பவளப்பாறைகளை சூறையாடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் இவ்வீதி நாடகங்கள் விளக்குகின்றன.
மேலும் ஆண்கள் சிலரின் பலாத்காரச் செயல்கட்கு உள்ளாகும் பெண்கள் நிலை கண்டு ஆண்-பெண் பால் சமத்தவத்தை வலியுறுத்தம் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கடந்த மாதம் மட்டும் திருகோணமலை மாவட்டத்தில் உவர்மலை, தில்லைநகர், லிங்கநகர்,
S LL LLLLL LLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLL LLLLL LLL LLLLL LLL LLLL LLLLLLL LL LLLLLLLLS

முகத்தவாரம், இலங்கைத்தறை, அன்னைதீவு, உப்பூறல், சின்னக் கிண்ணியா, ரகுமானியா நகள், மனையாவளி, நிலாவெளி, காக்காமுனை, குறிஞ்சாத் தீவு போன்ற இடங்களில் சமூக மாற்றத்தக்கான கலைஞர் அணியினரால் வீதி நாடகங்கள் நடித்தக் காண்பிக்கப்பட்டதடன் பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந் நாடகங்களை இரசித்தமையைக் காணமுடிந்தத.
பார்வையாளர்களில் பாடசாலை மாணவர்கள், சிறுவர் சிறுமியர்கள், பெண்கள், பெரியோர்கள் எனப் பலபிரிவினரும் இருந்தனர்.
ஒட்டு மொத்தத்தில் இத்தகைய வீதி நாடகங்கள் பல்வேறு உள உடல் நெருக்கடிகட்கு முகம் கொடுத்த வடகிழக்கு கரையோர மக்கள் சமூகத்தினருக்கு ஒரு மன ஆறுதல் தரும் ~ வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் ஒன்று என்றே கூறலாம்.
இவ் வீதி நாடகங்கள் நெக்டெப் அலுவலகத்தினால் அதன் திருகோணமலை, அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர்களின் உத்தி யோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்படுவதடண் இதற்கான செலவினங்கள் நெக்டெப் அலுவலகத்தால் பொறுப்பேற்கப்படுகின்றன. இவ்வீதி நாடகங்களில் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், தலைமையலுவலக தகவல், கல்வித் தொடர்பாடல் ஆலோசகர் உட்பட மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றிச் சிறப்பிக்கின்றனர்.
இவ்வகையில் பலநோக்குமண்டபம், மீனவர் ஓய்வகம், முன்பள்ளி, பொதச்சந்தை, வளநிலையம், பாதைகள், கிணறுகள், கால்வாய்கள், நெற் களஞ்சியசாலைகள் எனப் பல்வேறு உட்கட்டுமான வசதிகள் உட்பட வேறு பல பாரிய பணிகளில் ஈடுபடும் வடகிழக்குக் கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் (நெக்டெப்) இக் கலைப்பணியில் ஈடுபட்டுவருவத போற்றத்தக்கதாகும்.
co e a e o a e o e o e o o a a a o a e o a o e o os e o on e o o a is so e o os e e o e o so
LLLLLLLLLLLLLL LLLL LL LLL LLLLLL LL LLLLLLLL0LLLLL0LLL0LLL0LLLLLLL LLL LLLL LL LL L0L LLLLLL LLLLLLLL0 L SS

Page 33
றொக்சன் ஆசிரியத்தொழிலைத் தேடிச் சென்ற வனல்ல. படித்தவிட்டுத் தொழிலின்றி இருந்தபோத கிடைத்த இந்த ஆசிரியத்தொழிலை விருப்போடு ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மனச்சாட்சியோடு பணிபுரிபவன்.
நற்பிரசைகளை உருவாக்கும் உன்னதமான நிலையங்கள் தான் பாடசாலைகள் என்ற தத்துவத்தைக் கல்வியியலாளர்கள் கூறிக்கொண்டாலும், தற்போதைய கல்வி நிலையங்கள் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்யும் இடங்களாகவே செயற்பட்டு வருவதை றொக்சன் தெளிவாகப் புரிந்த வைத்திருந்தான்.
றொக்சன் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. இருபத்தேழு வயத மதிப்பிடலாம், சிவந்த மெலிந்த தோற்றம், அடர்ந்த கட்டையான சுருண்ட கேசம்மிதித்த இடத்தில் புல்லும் சாகாத பதமையான நடை, மிகவும் கூர்மையான கண்கள், எவரையும் மிக இலகுவாக மதிப்பிட்டுக் கொள்ளும் சமூக ஆளுமை, அவசரப்படாத திட்டமிட்ட செயற்பாடு, எதையும் ஏற்றுக்கொள்ளும் பண்பட்ட மனப்பக்குவம். இன்றைய சமூக நடைமுறைகளோடு இவனத பண்புக்கூறுகளை ஒப்பிட்டு நோக்கினால் இவன் ஒரு வித்தியாசமான மனிதனாகவே தென்படுவான்.
பல்கலைக்கழகப் படிப்பை முடித்தக்கொண்டு ‘விஞ்ஞானப் பட்டதாரி' என்ற லேபிளுடன் விண்ணப்பங்கள், நேர்முகப்பரீட்சைகள் என்ற முயற்சியுடன் இரண்டு வருடங்கள் கழிந்தன!
"என்னடா தம்பி. உனக்கொரு வாத்தி வேலைகடடக் கிடைக்கயில்லையா?" என்று கேட்குமளவிற்குச் சமூகச் சூழ்நிலை உருவாகி வீட்டிலும் குசினிக்குள் மெளனமாக நச்சரிப்புக்கள் சிறுகச் சிறுக ஆரம்பமாகியிருந்தன.
றொக்சன் இடையிடையே "வயரிங்' வேலைக்குச் செல்வான், வேலை இல்லாத நாட்களில் தாயோடு சந்தைக்குத் தேய்காய் வியாபாரம் செய்யச் செல்வான்.
S S 0L0LLLLLLL L LLLLL LL LLLLLLLLL L0LLLLLLL LL LLL LLLL L LL LL0LLLL00LLLLL LL LLLLLLLLL LLLLLL LL LLL LLLLLLLLL LL 0 L LLLLLL
S LLLL LLLLLLLLL LLLLLLLL LL LLLLL LLLL LL LLL LLLLLLLLLLLLLLLL00LLLLL LLLL L L L L L L L LL LLL LLLLLLLL0

st)
الديسديد
(5/7Ziv epanó77
கே.ஆர்.டேவிட்
தினசரி ஏதோ வேலை செய்த கொண்டுதானிருந்தான். இருந்தாலும், அவனத பெற்றோர் நீளக்களிசான் போட்டு உத்தியோகம் பார்த்த மாதம் மாதம் சம்பளமெடுப் பதைத்தான் விரும்பினர்.
"எனது மகன் கவுண்மேந்து வேலை செய்யிறான்" என்று கூறிக்கொள்வதில் ஒவ்வொரு பெற்றோரும் திருப்தி அடைந்தகொள்கின்ற பொதுவான இயல்புக்கு றொக்சனின் பெற்றோரும் விதிவிலக்காகி விடமுடியுமா?.
இந்தச் சூழ்நிலையில்.
அரசாங்கத்தக்குள் வழமையாக ஏற்படுகின்ற இழுபறிகள் எற்பட்டு, அந்த இழுபறிகள் விஸ்பருபமெடுத்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. வழமைபோல் வேட்பாளர்கள் மக்களை நோக்கிவந்தனர். குசினிக்குள் புகுந்த, தருவலைப் பலகையில் குந்தியிருந்தது, குழந்தைகளைத் தாக்கிக் கொஞ்சினர்.
வாக்குகள் ஊற்றெடுக்கும் 'பொக்கணைகளைக் கண்டறிந்த வேலை வாய்ப்புக்கள் வழங்கினர். ஆஸ்பத்திரி லேபர் வேலை, சமுர்த்திவேலை, அலுவலகப் பியூன் வேலை இவைகளோடு ஆசிரியர் வேலை இப்படி அரசாங்க வேலைகள் கிள்ளித் தெளிக்கப்பட்டன.
இந்தக் கிராமத்தில் றொக்சன் நீதியான ஒருவன் என்று மதிக்கப்பட்டதால், அவனைத் தனத பக்கத்தில் வைத்திருக்க வேண்டியதொரு தேவை வேட்பாளருக் கேற்பட்டு, றொக்சனுக்கு ஒரு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டத.
"சமூகம் என்பது ஒரு கழுதை, அந்தக் கழுதைக்கு முன்னால் சென்றால் கடிக்கும், பின்னால் சென்றால் காலால் அடிக்கும்' என்று கூறுவார்களே, அதேபோல றொக்சனைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இப்போது அக்கறைப்பட்டு சமூக நீதி கதைத்தனர்!
a e o e o e o a o e o so sa e o a n e o os e e o no e o so e o so e a n e o a 0 e o so a n e o e o e o os e o .
LL LLLLLLLL LLLLL LLLL LL LLLLL LL LLL LLLL LL LL LLLLL LL LLLLL LLL 0 LLL00L00L0LL LL L0 L LLL0L0L LLLLL LL LLLLL LLL AASS

Page 34
"என்னடா றொக்சன். ஒரு வாத்திவேலைக்காக வேசையாடலாமா" என்று நக்கலடித்தனர்.
எதிரிகளுக்கும், விரோதிகளுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை நன்றாகவே றொக்சன் புரிந்த வைத்திருந்தான். அதனால் தன்னை நக்கலடித் தவர்களுக்குப் பதில் சொல்ல அவன்விரும்பவில்லை!
தேர்தலில் சமூகம் நன்மையடையுமோ என்னவோ. றொக்சனை போன்ற படித்த சிலர் நண்மையடைந்தனர்:
மகாலிங்கம் ~ சொர்ணம் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன்தான் றொக்சன். மகாலிங்கம் அயற் கிராமங்களுக்குச் சென்று தேங்காய்கள் வாங்கி வருவான். சொர்ணம் அத்தேங்காய்களை நகரச்சந்தையில் விற்பனை செய்வாள். றொக்சன் சிறுவனாக இருந்தபோது மட்டுமல்ல, பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோதும், பட்டதாரியான பின்பும் கூட தாயோடு சந்தையில் தேங்காய் வியாபாரம் செய்யச் செல்வான்.
சற்சதுர வடிவில் அமைந்துள்ள அந்தச் சந்தையின் வடமேற்கு மூலையில், பிரதான வாசலை அண்மித்து நிற்கும் புளியமரத்தின் கீழ்தான் தேங்காய்வியாபாரிகள் கூடுவார்கள். முப்பதருபா, இருபத்தைந்தருபா, இருபத ரூபா என்ற விலைகளில் தேங்காய்களைப் பகுதிபிரித்து சிறுகுவியல்களாக அடுக்கிவைத்து அவற்றிற்கு பின்னால் சாக்கைவிரித்த சொர்ணமும் றொக்சனும் அமர்ந் திருப்பார்கள்.
"தம்பி. றொக்சன். நீ என்னோடை சந்தைக்கு வராதையப்ப. உன்னோடை படிக்கிற புள்ளையஸ் கணி டால் ... உணர்னைப் பற்றி கேவலமாக நினைக்குங்கள்." றொக்சன் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது சொர்ணம் ஒருநாள் இப்படிக் கூறினாள். றொக்சன் சிரித்துக்கொண்டானே தவிர, தாய்க்கு எதவுமே அவன் கூறவில்லை. கிராமப்புறத்தில் பிறந்தவளர்ந்த, வறுமைத்தணலில் வெந்த. படிப்பில் குறைந்த ஒருதாய் இப்படித்தான் சிந்திப்பாள் என்ற சமூக இயங்கியல் யதார்த்தத்தை றொக்சன் நன்றாகவே புரிந்துவைத்திருந்தான்.
றொக்சன் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானபோது, அவனத குடும்பத்திலுள்ளவர்கள் பெருமைப்பட்டுக்
SS 0LL LY0L00LL L 0L0L LLLLY0LLLLLLL LL L LL LLL LLL LLLLLLLL00LLLLL00LL0L LL0LL LLL LLLLLLL LLL LLLLLLLL 00zLLLLLL LLL LLLL LL LLLLLLLLSL
SLLLLLLLLLLLLLLLLLLLLLLLL00LLLL0LLLLLLLLLL LLLLLLLLLL LL LLL LLLLLLLLLL LL LLL LLL LL

கதைத்த கதைகள். இரவிரவாக முத்தத்திலுள்ள வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்த சொர்ணமும், மகாலிங்கமும் கதைத்த கதைகள். இனிமேல் றொக்சன்தான் இந்த நாட்டின் தலைவன் என்ற தோரணயில்தான் அவர்கள் கதைத்தனர்:
பல்கலைக்கழகங்கள் முதலில் விடைகளைக் கொடுத்து அதன்பின் பரீட்சை என்ற பெயரில் வினாக்களைக் கொடுத்தது. அதன் பின் பட்டங்களை கொடுத்த மாணவர்களை வீதிக்கனுப்பும் ஒரு கல்வி நிலையமே தவிர, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு சமூக முனைப்புடைய நிலையமல்ல என்ற உண்மையை மகாலிங்கம் சொர்ணம் போன்ற பாமரக்குடும்பங்களால் உணரமுடியுமா?
றொக்சன் விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்ததால் அவனுக்கு அப்பகுதியிலுள்ள பிரபலமானதொரு கல்லூரியில் நியமனம் கிடைத்தத. நாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்கள்.
கல்லூரியில் உள்ள ஆசிரியர்களிலும், மாணவர் களிலும் கணிசமானோர் ஏற்கனவே றொக்சனைத் தெரிந்தவைத்திருந்தனர்.
".சந்தையுக்கை தேங்காய் விக்கிற சொர்ணத்தின்ர பொடியன்தான். புதிசாய் வந்திருக்கின்ற சயன்ஸ்மாஸ்ரர், பொடியன் அடக்கமான பண்பான புள்ளை." இப்படித்தான் கல்லூரியில் றொக்சனைப் பற்றிப் பேசிக்கொண்டனர். இக்கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடப்பொறுப்பும் மேலதிகமாக றொக்சனுக்கு வழங்கப்பட்டத.
றொக்சனுக்கு சமூகயதார்த்த நிலைகளில் தெளி விருந்ததாலும், பொறுப்புணர்வோடு விடயத் தெளிவும் இருந்ததால், இவனது வகுப்புகள் கலகலப்பாகவே நடைபெற்றன. மாணவர்களிடம் பாடவிடயங்களைத் திணிக்காமல் மாணவர்கள் விடயங்களைச் சுவைத்து அசைபோடுமளவிற்கு சுவையாகக் கற்பித்தான்.
அதமட்டுமன்றி மாணவர்களை சமூகரீதியாகச் சிந்திக்கத்தாண்டும் அளவிற்கு செயற்பட்டுக் கொண்டான்.
சமுகப்பிரச்சினைகளைக் கூறி விடைதேடவைப்பான். சிந்திக்கத்தாண்டும் கேள்விகளைக் கேட்பான். புதிரான கணக்குகளைக் கேட்பான்.
L Y 0LLL LLLL LL LLL L0L LLLLLYY Y LLLLLL LLLLYLLLLLYLLL LLLL LLLL LLL00L LLLLYYLLLL LLL CLCL 0LLLLL 0L0L LLLLLL 0 LL0LL LL00LLLL0LLLLLLL LL LLL LLLL LL LLL LLL 0L LLLSL SS
LL LL0L LL LLLLL LLL 0 LLLLL 0LLL 00 LL LLLLLLLL0 LL LLLLL LL LLL 00 LL LL LLL L0L LL LLL LLLL00L0LL LLL LLLL LL LLLLL LLL LLLLLL LLLLLLLLSLLLL S

Page 35
"உங்கள் முன் கடவுள் தோன்றி உனக்கு விருப்பமான ஒன்றைக்கேள் தருகிறேன். என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்" என்று ஒருநாள் கேட்டு பதிலை ஆயத்தம் செய்யவிட்டான். இன்னொருநாள், "உங்களை முதல்மந்திரியாக்கினால் நீங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்யவிரும்புவீர்கள்" என்ற கேட்டு மாணவர்களை தேசிய ரீதியாகச் சிந்திக்கத்தாண்டினான்.
"நீங்கள் ஒரு நீதிபதியாக இருக்கிறீர்கள். உங்கள் முன் ஒரு குற்றவாளி நிற்கின்றான். அந்தக் குற்றவாளி குற்றம் செய்யவில்லை என்பத உங்களுக்குத் தெரியும். ஆனால் சாட்சிகளின் பொய்யான வாக்குமூலங்களின் படி அந்தக் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க வேண்டிய சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். தண்டனை வழங்குவீர்களா. அல்லது விடுதலை செய்வீர்களா.." இப்படியும் ஒருநாள் கேட்டு சட்டரீதியான சிந்தனையை மாணவர்களிடம் தாண்டினான்.
இக்கல்லூரியில் ஏ.எல் விஞ்ஞானப்பிரிவில் பதினைந்த மாணவர்கள் இருந்தார்கள். றொக்சன் மாஸ்ரரின் புதிரான கேள்விகளுக்கு இந்தப் பதினைந்து மாணவர்களில் பதினான்கு மாணவர்களும். சரியோ, பிழையோ ஏதாவத பதிலைக் கூறிவிடுவார்கள். ஆனால் பதினைந்தாவத மாணவனாக இருந்த சுபதீசன் மட்டும் மெளனமாக இருப்பான்.
றொக்சன் மாஸ்ரரின் கணிப்பீட்டின்படி வகுப்புப்
பாடங்களை ஒழுங்காகவும், திறமையாகவும் செய்த கொள்ளும் சுபதீசன் மந்தமான மாணவனல்ல என்ற முடிவிருந்தத.
பாடம் சம்பந்தமான கேள்விகள் கேட்டால் ஒழுங்காகப் பதில்கூறுவான். அதேவேளை சமூகம் சம்பந்தமான புதிர்க்கேள்விகள் கேட்டால் மெளனமாக நிற்பான்.
றொக்சன் மாஸ்ரர் சுபதீசனைக் கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தார். சுபதீசனின் முகத்தில் அப்பியிருக்கும் தன்ப உணர்வுகள் இலேசாகத் தென்பட்டன. இவனுக்குப் பின்னால் ஏதோவொரு தன்பவரலாறு உண்டென்பதை மட்டும் றொக்சன் மாஸ்ரரால் உணர முடிந்தத.
சுபதீசன் - மெலிந்த தோற்றம், பொதநிறத்தைவிட சிறித கருமை கூடிய நிறம், பக்கவகிடிட்ட அடர்த்தியான கேசம்,
S S 0LLLL00 LL LLLLLLL LLLL LL LLL LLLL LL LLL LLL LL LL LL 0 LL LL L LLL LLLL LL L LLLLL LL LLL LLLL LLLL L L LLL L LLLLLLCLLLLLSLLLL LL LLL L L LL0L L LL LL0L LLL LLLLLC

இலேசாக முன்னோக்கி மிதந்த பற்கள், குழிவிழுந்த கண்கள், எதிலுமே பற்றற்ற நிலை, வருவான். வகுப்பில் இருப்பான். பாடங்களை ஒழுங்காகச் செய்வான். வகுப்புமுடிய. விளையாட்டு மைதானம், றோட்டுக்கரை, கடத்தக்கும்மாளங்கள் என்று எதிலுமே ஈடுபடமாட்டான். வீட்டுக்குச் சென்றுவிடுவான்.
பசுபதி, நல்லம்மா குடும்பத்தில் பிறந்த ஒரே மகன்தான் சுபதீசன். இக்கல்லூரி அமைந்திருக்கும் நகரத்திலிருந்து வடக்குப்பக்கமாக ஏறத்தாழ மூன்று கிலோமீற்றர் தாரத்தில் வயல்கரைப்பக்கமாக இவர்களத வசிப்பீடம் அமைந்திருந்தத.
ஐந்தாம் வகுப்புக்குட்பட்டதொரு சிறியபாடசாலை, அந்தப் பாடசாலையை அடுத்த ஒரு முருகன் கோவில், அதையடுத்த பசுபதியின் கொட்டில் வீடு அமைந்திருந்தது. பசுபதி அக்கிராமத்திலுள்ள நாகரத்தினம் என்ற மேசனோடு கூலியாளாகச் செல்வான், நல்லம்மா கிராமத்தள் ஏதாவது கூலிவேலைக்குச் செல்வாள். இனப்பிரச்சினையால் கட்டிடப்பொருட்களின் வரவு தடைசெய்யப்பட்டதால் கட்டிடவேலையாட்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டத. அதேபோன்று கிராமத்தில் கூலி வேலைகளும் இல்லாமல் போய்விட்டதால் பசுபதியின் குடும்பத்தில் பெரும் பஞ்சம் நிலவியத.
ஆறு கப்புக்கள் நாட்டப்பட்டு, அதில் சிலமரங்களைப் பொருத்தி கூரையாக்கி கிடுகினால் வேயப்பட்ட தொரு கொட்டில், அந்தக் கொட்டிலின் ஒரு மூலையில் மூன்று அடுப்புக்கற்கள். அததான் அவர்களின் குசினி. குசினிக்கு எதிராகவுள்ள மூலையில் தொங்கவிடப்பட்டதொரு சாக்கு. இந்தச் சாக்கின் மீதுதான் சுபதீசன் தனது புத்தகங்களை வைப்பான்.
அந்தக்கொட்டில் வீட்டின் கூரைக்கிடுகுகள் உக்கி பொத்தல் விழுந்தது. மாரிகாலத்தில் பசுபதியும் நல்லம்மாவும் சுபதீசனும் பக்கத்திலுள்ள அந்தச் சிறிய பாடசாலைக்குள் படுத்தக்கொள்வார்கள்.
இப்பாடசாலைக்கு புதிதாக வந்ததொரு அதிபர் இரவில் அப்பாடசாலைக்குள் சுபதீசன் இருந்த படிப்பதையும், சுபதீசனின் குடும்பத்தினர் இரவில் அங்கு தங்குவதையும் சட்டவிரோதமான செயலெனச் சுட்டிக்காட்டித் தடைவிதித்தவிட்டார்.
o e o a a a e o a e s a so a 4 as a so a sa e o n e o a o os e o a n e o a so e o a n e a e o so o so
LLLLLL LLLLLLLLL LLL LLL 0 LLLLLLLLLLLLLLL0LLLLLLL LL LLLLL LLL LLL LLL LLL LLLLLLLLL LL LLL LLLLLLLLL S

Page 36
《།--།《 ر34)
மழைக்காலத்தில் மூவரும் அந்தக்கொட்டிலுக்குள் யூரியாப் பையினால் தலையை மூடிக்கொண்டு குந்தியிருப்பார்கள்.
கறள் பிடித்த அச்சாணி. அதில் கரடுமுரடாகச் சுற்றுகின்ற ஒரு சக்கரம்போல் அவர்களின் வாழ்க்கை சுழன்றத.
ஒருநாள் அதிகாலை. நான்கு மணியிருக்கும். படையினர் அக்கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். பசுபதியின் குடிசைக்குப் பக்கத்திலுள்ள முருகன் ஆலயத்தள் குண்டுகள் ஒளித்தவைக்கப் பட்டிருப் பதாகக் கூறி. கோவிலைச் சல்லடைபோட்டுத் தேடினர். கிராமத்த மக்கள் மழையில் நனைந்த கோழிக்குஞ்சுகள் போல் குறாவிப் போய் நின்றனர்.
பலர்விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். முருகன் கோவிலுக்குப் பக்கத்த வீட்டுக்காரன் என்ற காரணத்தினால் பசுபதியும் கைத செய்யப்பட்டான்.
பொழுதுவிடிந்தத. ஆனால் அக்கிராமத்த வாயில்லாப் பூச்சிகளின் தயரங்கள் வடியவுமில்லை. விடியவுமில்லை!
கைது செய்யப்பட்டவர்கள் வீடு திரும்பவுமில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் உயிருடன் திரும்ப வேண்டுமென வேண்டி, அந்த முருகன் கோவிலில் தினசரி அர்ச்சனைகள் நடந்தன. சாத்திரங்கள் கேட்கப்பட்டன.
இலங்கையில் தென் எல்லையில். நான்கு சுவர்களுக்கு நடுவே அவர்கள் உயிருடன் இருப்பதாக சாத்திரி கூறினான்!
நாட்கள் நகர்ந்தன. சுபதீசனின் குடும்பத்தில் வறுமையும் தயரமும் நங்கூரமிட்டு நின்றன. இவ்வளவு தன்பத்துள்ளும் நல்லம்மா சுபதீசனைப் படிப்பிக்கவே விரும்பினாள். தன்னால் படிப்பிக்க முடியும் என்று நம்பினாள்.
கண்ணிரும் கம்பலையுமாக நகர்ந்த கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கையை உணர்ந்தகொண்ட சுபதீசன் படிப்பை நிறுத்திக்கொண்டு ஏதாவத கூலிவேலைக்குச் செல்லலாமென எண்ணினான். தனது முடிவு தனது தாயின் மனதைப் பாதித்து மேலும் தன்பத்தை ஏற்படுத்தம் என்பதை உணர்ந்தகொண்டு தனத படிப்பைத் தொடர்ந்தான்.
SS LL LL LLLL LL LLLLLL LLL LLLL LL LL LLLL LLLLLL LL LLLLLLLL0LLLLLLL0LLLL L00LL LLLLL LL LLLLL LL LLL LLLL000LL L L0 L00L LL L LLLLL LL LL LLL
LLL LSL LLLLL LL LLL LLLL LL LLL LLLL 0LSSTLL LLL LLL LLLL LLLLLLLTL LL0T LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LYLLL LLLL LL LL0Y LY L LLLL LLL LLLL LLLL LLLL LL LLLLLL

இந்தச்சமயத்தில் தான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதநல நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுபதீசனின் குடும்பத்தை அணுகினர். ".மனிதனை மனிதன் ஆளக்கூடாத, அதற்குப் பதிலாக அவனை வாழவைக்க வேண்டும்! மனிதனை ஆளும் உரிமை இறைவனுக்குத்தான் உண்டு" என அவர்கள் போதித்தனர்."
எரிகின்ற வயிற்றுக்குடலுக்கு நீர் ஊற்றினர். கொட்டில் வீட்டைத்திருத்தி சீற்போட்டுக்கொடுத்தனர். நல்லம்மாவுக்கு தொழில் வசதி காட்டினர். சுபதீசனின் படிப்புக்கு உதவினர். நல்லம்மா அவர்களை நம்பினாள்.
சுபதீசன் எந்த மறுப்பும் கூறாமல் நல்லம்மாவைப் பின்தொடர்ந்தான்.
சுபதீசனை அவனத வகுப்பு மாணவர்கள் நக்கலடித்தனர். அவனுக்குக் கற்பிக்கும், ஆசிரியர்கள் தத்தவ விளக்கங்கள் செய்தனர். ஊரவர்கள் மதத்துரோகிகள் என்றனர்.
சுபதீசன் தனக்குள்ளேயே அழுதகொண்டான்.
சுபதீசனின் தகப்பனான பசுபதி காணாமல் போனபோத தகப்பனை இழந்த விரக்தியில், சுபதீசன் வகுப்பில் ஒதங்கியிருந்தான். இப்போது சுபதீசனிடமேற்பட்ட மதமாற்றத்தினால் பாடசாலைச் சமூகமே அவனை ஓரக்கண்ணால் பார்த்தத.
பட்டினிப்போராட்டம் நடத்திய ஒரு ஏழை அப்பாவிக் கிராமவாசியான பசுபதி காணாமல் போனான். முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைத்த அப்பட்டமான இந்தச் சம்பவத்ப்ைபற்றி யாருமே கவலைப்படவில்லை. இப்போத.?
கொதித்த வயிற்றுக்கு நீர் ஊற்றியவனை அவன் நம்பினான். செஞ்சோற்றுக்கடனுக்காக அவன் மதம் மாறினான்.
றொக்சன் மாஸ்ரர் மட்டும் சுபதீசனை அனுதாபத்தோடு பார்த்தார். மரத்துப்போன மனதில் ஊரவர்களின் பேச்சுக்கள் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சுபதீசன் வழமைபோல வகுப்புக்கு வந்தபோனான்.
அன்றும் வழமைபோல விஞ்ஞான வகுப்பு நடந்த கொண்டிருந்தத. சுபதீசன் பின்வரிசையில் அமர்ந் திருந்தான். இன்றைய வகுப்பில் மூளையின் இயக்கம் பற்றிய நணுக்கச் செயற்பாடுகள் பற்றி றொக்சன் மாஸ்ரர் விளக்கிக் கொண்டிருந்தார்.
SLLLL LLL LLLL LL LSL LLL0LLLLL 0L L LL0L L L0L LLLLL LLL LLLL LLLLL LL0L L LL0L LLL 0LL LL LLL LLL LLLL LL LLLLLLLL0LL0L LLL LSLLLLLLLS LLL LLLL LL LL LLL LS S
LLLLLLLLL 0 LL LLLLL LL L0 0 LLLLL LL LLL LLLLLLLLLL LL LLL LLL LLL 0LL LL L000L LLL LLLL LLLLL LLLLLL LL LLL LLLLL LL S S

Page 37
பலவகையான மனிதர்களின் மூளை அமைப் புக்களைச் சித்திரிக்கும் படங்களையும், மிருக வகைகளின் மூளை அமைப்புக்களைச் சித்திரிக்கும் படங்களையும் மாணவர்களின் பார்வைக்கு றொக்சன் மாஸ்ரர் கொடுத்திருந்தார்.
வகுப்பு கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தத.
மாணவர்களின் சிந்தனையைத் தாண்டுவதற்காக இன்று றொக்சன்மாஸ்ரர் மூளையோடு தொடர்புபட்ட தொரு புதிர்க்கேள்வியையும் தயாரித்து வைத்திருந்தார்.
பாடம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. றொக்சன் மாஸ்ரர் பாடத்தை முடித்தக்கொண்டு தனத கேள்வியை வெளியிட ஆரம்பித்தார்.
"...நான் உங்களுக்கெண்டு ஒரு கேள்வி தயாரித்து வைச்சிருக்கிறன். அந்தக் கேள்விக்கு நீங்கள் எல்லோரும் நிதானமாக யோசிச்சுப் பதில்சொல்ல வேணும்.” மாணவர்கள் வழமைபோல றொக்சன் மாஸ்ரரின் கேள்விகளை உள்வாங்குவதற்குத் தயாரானார்கள்.
"சொல்லுங்கோ சேர்." வகுப்புமொனிற்றர் குயின்ரன் முன்னணியில் நின்றான், மயிரைப்பிளந்து இரண்டாக்கும் புத்திக்கூர்மையுள்ளவன் குயின்ரன்,
"சேர் என்ன கேள்வியெண்டாலும் நான் பதில் சொல்றன்." குயின்ரனை அடுத்திருந்த பால்ராஜ் குரல்கொடுத்தான். பால்ராஜ் லேசுப்பட்டவனில்லை! "..சேர். கெதியாய் கேள்வியைச் சொல்லுங்கோ" லியோ தரிதப்படுத்தினான்
சுபதீசன் எதுவும் பேசவில்லை!
றொக்சன் மாஸ்ரர் கேள்வியைக் கூறினார்.
"...உங்களுக்கு முன்னால் சகலவிதமான மனிதர்களின் மூளைகளும், சகலவிதமான மிருகங்களின் மூளைகளும் சகல விதமான பறவைகளினி முளைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூளைகளுள் நீங்கள் விரும்பும் ஒரு மூளையைத் தெரிவுசெய்யும்படி கேட்டால், நீங்கள் எந்த மூளையைத் தெரிவு செய்வீர்கள்." றொக்சன் மாஸ்ரர் கேள்வியைக் கூறிமுடிக்கிறார்.
LS S S 0LLL L0 0L0 LL LL 0LL Y 0LLL 0LYLY 0LL LLLLL LLL LLL 0LLY0LL LL 0LLL0L0L0L0YLLLL LLL LLL LLLL LL0 LLLLLL LL 0LL LL LLL 0LLL00 LLLLYY0LYYYYL0L0L0L0LLLL00L
SS T L LLL LL LLL LLL LLL LLL LLL LLLL00L 0L 0L 0L LLLLL LL LLL LLLL LL L 0LLL L L L L LL0L LLL LLL LLL LLLL LL LY 0 LL L L LL0L L LL 00L L0 0L LL

வகுப்பில் பெரும் அமைதி. மாணவர்கன்சுe, சிந்திக்கவிட்டு அவர்களின் உளவியல் வெளிப் பாடுகளை றொக்சன் அவதானிக்கிறார்.
புருவமயிர்கள் மயிர்க்கொட்டிபோல் நெளிய. கண்முழிகளைப் புரட்டிக்கொண்டு. மாணவர்கள் சிந்திக்கின்றனர்.
"..சேர் நான் என்ஜினியர் மூளையை எடுப்பன்." முதலாவத மாணவனாக குயின்ரன் கூறுகிறான்.
".சேர் நான் டாக்டர் மூளையை எடுப்பன்." அடுத்து பால்ராஜ் பதில் கூறுகிறான்.
"...நான் மந்திரியின் மூளையை எடுப்பன்." லியோ இப்படிக்கூறுகிறான்.
வரிசையாக மாணவர்கள் பதில் கூறுகின்றனர். ஆனால் சுபதீசன் மட்டும் எந்தப்பதிலும் கூறாமல் மெளனமாக இருக்கிறான். சுபதீசனின் மெளனத்தை றொக்சன் மாஸ்ரர் அவதானிக்காமலில்லை. சுபதீசனைப் பற்றி றொக்சன் மாஸ்ரர் புரிந்த வைத்திருந்ததால், அவனை வற்புறுத்தவும் அவர் விரும்பவில்லை!
வகுப்பு முடிகிறது. மாணவர்கள் எழுந்த வரிசையாக வெளியேறுகின்றனர். சுபதீசனும் எழுந்து வருகிறான்.
"வாங்கோ சுபதீசன். நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் மட்டும்தான் பதில் சொல்லவில்லை." எந்தக் கண்டிப்பும் இன்றி சர்வசாதாரண நிலையிலேயே றொக்சன் மாஸ்ரர் கேட்கிறார்.
சுபதீசன் மெளனமாக றொக்சன் மாஸ்ரரைப் பார்க்கிறான். வெந்த வெடித்தபார்வை. வேதனையில் அவனத நாடிமுனையிலுள்ள சதை தடிக்கிறது.
"சேர். நான் மனிசனாக வாழ்ந்தால்தானே. எனக்கு மனிச மூளை தேவைப்படும். கண்டதையும் திண்டு. கண்ட இடத்திலை படுத்து. கண்டவையிட்டை யெல்லாம் பேச்சும், அடியும் வாங்கி. நாயைப்போல வாழ்ற எனக்கு. மனிச மூளையைவிட. நாய்மூளைதான் பொருத்தம்." சுபதீசன் கூறுகிறான். அவனது கண்களின் கீழ் இமைப்புருவத்தில் கண்ணீர் தேங்கி. தளம்புகின்றது.
றொக்சன் மாஸ்ரரின் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்ததபோன்ற விறைப்பு. அவர் எதையோ கூறிவிட முயற்சிக்கிறார். அவரத வாய்க்குகைக்குள் அவரது நாக்குச் செயலிழந்த தடிக்கிறது. சுபதீசன் அங்கிருந்து புறப்படுகின்றான்.
keL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLLLL LLLL L LLLLLLLLLLLLLLLLL LLLL L LLL L L SS
LL LLL LLLLLLL LLL LLLLL LL0 LLLLLLLLLLLL LLL 0L LLLLL LLLLL LLLL LLL LLLL LLLLLL LLLL LLL LLSS

Page 38
பழைய கண்டி வீதியின் இருமருங்கும் வீரை, சமண்டலை, முதிரை, பாலை மரங்கள் நிரைகட்டி நின்று, நிழலாட்சி புரிந்துகொண்டிருந்தன. இராமநாத புரம் பிதான வீதியிலிருந்த பழைய கண்டி வீதியில் பத்தப் பதினைந்த நிமிட நடைதாரத்தில் உப தபாற்கற்தோருக்கு முன்னதாக இராமநாதபுரம் மகா வித்தியாலயம் எழிலுறக் கொலுவிருந்தத. பாடசாலை முன்றலில் முதிரை, வேம்பு, பலா மரங்கள் ஓங்கிவளர்ந்த ஆடிமாத வெய்யிலுக்குக் குடையாய் நின்றன. "டானா’ வடிவில் பாடாகூலையின் பிரதான கட்டிடங்கள் அமைந்திருந்தன. முன்பக்கக் கேற்றினை அடுத்த அலுவலகமும் அதற்கடுத்த வகுப்பறைகளும், பலாமரத்தக்கு நேரே உள்ள கட்டிடத்தின் தொங்கற்பகுதியில் மேடை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. மேடைக்கும் ஒட்டுக்கூரைக்கும் கையால் எட்டித்தொடும் உயரமே இருந்தத. மேடையில் தான் ஏழாம் வகுப்பு இருந்தத.
"சேர், அப்படியே கீழை இருங்கோ"
கனகலிங்கத்தின் குரல் ஓங்கி ஒலித்தத. நான் திகைத்துப் போய், மீண்டும் கனகலிங்கத்தின் குரல் மிகக்கண்டிப்பாக கட்டளை இடுவதபோல் இருந்தத. சிந்திக்க நேரமில்லை. உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தேன். மேசைக்கு மேலால் ஒரு மாணவன் தாவிப்பாய்ந்த வந்ததம், அதே வேகத்தில் தாவி ஓடியதம் மட்டும் கேட்கக்கூடியதாக இருந்தத.
சில வினாடிகளின். பின் குனிந்தபடி சற்றுத்தாரம் முன்னுக்கு வந்த நிமிர்ந்த பார்க்கின்றேன்.
S LLLL00L L LLLLL LLLLLLLLLLL00LLLLL LLLLL LL LLL LLLL LL 0L LL LLL L00 L00LLL LLLLLLLLL LLLLLLLL LLLL LL0 LLLLLL LL

கனகலிங்கம்
இதயராசன்
எல்லா மாணவர்களும் வகுப்பறைக்கு வெளியே பாடசாலை முன்றலைப் பார்க்கின்றனர். கனகலிங்கம் மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றான். பக்கத்த வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் ஆச்சரியத்தடன் அவனைப் பார்க்கின்றனர்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சில கணங்களில் என்னைச் சுதாகரித்தக் கொண்டு வகுப்பறைக்கு வெளியே ஓடிவருகின்றேன். என்ன ஆச்சரியம் கயிறுபோல் எதோ ஒன்றை மிகவேகமாகச் சுற்றி மேலே வீசுகின்றான். பலாமரத்தின் உச்சிக்கு மேலே போய், கீழே தொப்பென்று விழுகின்றத. சுமார் மூன்று அடிக்கு மேல் நீளமான செட்டிநாக பாம்பு ஒன்று மயங்கிக்கிடக்கிறது. தனது ஆசிரியரின் உயிரைக் காப்பாற்றி வீரச்சாகசம் புரிந்த கனகலிங்கம் மிகச்சாதாரணமாக என்னைப் பார்த்த அப்பாவித்
தனமாய்ச் சிரித்துக்கொண்டு நிற்கின்றான்.
எனது உணர்ச்சிப் பெருக்கினை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கனகலிங்கத்தினை ஆரத்தழுவி எனத நன்றியினையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் நடந்தவை யாவும் சினிமாப்படங்களில் வரும் மைர்க்கூடச்செறியும் காட்சிபோல் இரண்டு மூன்று நிமிடங்களில் நடந்த முடிந்தவிட்டன. நினைக்கும் போத தலைசுற்றியத.
மேடையின் வடகிழக்கு மூலையில் கரும்பலகை வைக்கப்பட்டிருந்தத. அதில் எழுதிவிட்டுத் திரும்பி நின்று மாணவர்களுடன் கலந்தரையாடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் சம்பவம் நடந்தத.
LLLLLL L 0L0 LL LL LLL LLLLLL L0LL LL LLL LLLLLLLL0LLLLLLLLLLL LLLLLL LL LLL LLL LLL 0L LLLLL LL LL0LLLL0LLLL0LLLL0LLLL0SLLL0LLLLLLL LLLLLLLLSL S S
SLL L SLL L LLLLL LLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LLL LLL LLL LLLLLL LL LLLLLLLLL LLLLL LL LLLLLLLLS

Page 39
மூலை ஒட்டுக்கால் வந்த பாம்பு, கரும்பலகை ஸ்ராண்டில் படமெடுத்தபடி எனத தலையைக் குறிபார்த்தக் கொண்டிருந்தத. அப்போதுதான் கனகலிங்கம் சமயோசிதமான வீரச்செயலை, தனத உயிரைப் பணயம் வைத்தச் செய்தவிட்டு, எதவும் அறியாதவன் போல், எவ்வித கர்வமும் இல்லாமல் மிகச்சாதாரணமாக நின்றுகொண்டிருக்கின்றான்.
"சேர். இவன்தான் வகுப்பறையைவிட்டுக் களவாய்
ஓடினவன் சேர்."
நாலைந்த மாணவர்கள் ஒரு மாணவனை இழுத்தவந்த எனக்கு முன் நிறுத்தினர். பாடசாலை நண்பன் நவரத்தினம் ஜேர்மனியில் இருந்த அனுப்பிய கடிதத்தில் மூழ்கியிருந்த எனக்கு இவர்களின் செயல் எரிச்சலை ஊட்டியத. இருப்பினும் பாடசாலைச் சம்பிரதாயப்படி முதன்முதலாக எனக்கு வந்த வழக்கு இததான். இங்கே வரும் வழக்கினை விசாரிப்பதம் தண்டனை அல்லத மன்னிப்பு வழங்குவதம் ஆசிரியரையே சாரும். சற்றுச்சிக்கலானதை மட்டும் அதிபரிடம் அனுப்ப வேண்டும்.
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், சமூகக்கல்வி, சுகாதாரம் என்று மூன்ற பாடங்கள் எடுப்பதோடு, வகுப்பாசிரியரும் நான்தான். ஆசிரிய நியமனம் கிடைத்த முதலாவதாகச் சேவையாற்றும் பாடசாலையும் வகுப்பும் இததான். மாணவர்கள் புதவாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். சிலர்மட்டும் பெயருடன் சேர் என்பதையும் சேர்த்தச் சொல்வதைக்
கேட்டிருக்கின்றேன்.
கட்டையாக வெட்டப்பட்ட முடிகள் எண்ணையில் ஊறி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கோரைப்புற்கள் போற்கிடந்தன. உருண்டைத் தலை. எதையும் அலட்சியமாகப் பார்க்கும், ஆனால் தீட்சண்யமான கண்கள். கருநீல விழிகளில் ஒருவிதமான காந்தசக்தி
SS LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL0LLLLLLL LL LLLLLLLLL LLLLLLLL00LLLL0LLLLLLL LLL LLLLLLLL00LLL LLLY0LL L0L LLLL0LLLL0
SSSLLLSLLLLLLLLLLLL LLL LLLL LL LLLLLLLLLLL LL LLLLLLLL0L LLLLLLLL LLLLLLLL0LLLLLLLL LL0 LLLLLLLLLLL

《ཁམཁག་།《
γ Y 379ܓ
ஒளிந்திருப்பத தெரிந்தத. வெள்ளைச் சேட் நீலக்காற்சட்டை போட்டிருந்தாலும் அவற்றின் நிறம் இப்போது அதமாதிரி என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவுக்கு அழுக்கடைந்திருந்தன. கிரவல்புழுதி படிந்த வெறுங்கால்கள். மற்றைய மாணவர்களைவிட வயதில் கூடியவனாகவும் திடகாத்திரமானவனாயும் சற்று நெட்டையாகவும் இருந்தான்.
மிகவும் மரியாதையுடன் கைகட்டி அடக்க ஒடுக்கமாக நின்றிருப்பான் என்று நீங்கள் நினைத்தால் மிகமிகத்தவறு. கால்களை உறுதியுடன் மிதித்து நிமிர்ந்த கைகளைக் காற்சட்டைப் பொக்கற்றில் வைத்தபடி, என்ன செய்யப்போரீங்க என்றமாதிரி நின்று கொண்டிருந்தான்.
"சேர் இவன் இப்படித்தான், யாருக்கும் அடங்கமாட்டான், நல்ல அடி குடுங்கோ சேர்."
அவனை இழுத்துவந்த மாணவர்களே தீர்ப்பினையும் வழங்கி, தண்டனை மட்டும் வழங்கும் வேலையை எனக்கு உத்தரவிடுவத போல் இருந்தத. எனத எரிச்சல் இப்போது இம்மாணவர்கள் மேல் வந்தது.
"நீ கனகலிங்கம்தானே?" நான் அவனைப் பார்த்துக் கேட்கின்றேன். அவனுக்கு ஆச்சரியம்! அனேகமாக ஆசிரியர்கள் தடியன்' என்றுதான் அழைப்பார்கள். நான் அவனத பெயரைத் தெரிந்தவைத்திருப்பத, அதவும் புதிதாக வந்த ஒருவாரமும் ஆகாத வாத்தியார் தன்னைப் பெயர் சொல்லியத, அவனை வலுவாகத் தாக்கியிருக்க வேண்டும்.
"ஓம் சேர்"
காற்சட்டைப் பொக்கற்றில் இருந்த கைகள் தானாகவே வெளியில்வந்த பல்வியமாக நின்றுகொண்டு ஒரு விதமான சினேகப்பார்வையினை என்மீத
o e o os e e o e o O so so e o so so a so es e e o e o ose e s so e o ose e o e o os e a e o a sa e o 0 e o so a on o os.
LLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLLL LL LLLLL LL LLLLL LL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0qS

Page 40
அவனது பெயரைத் தெரிந்த வைத்திருந்த, சொன்ன ஒரே காரணத்திற்காக என்மீது மரியாதை செலுத்த அவன் முன்வந்திருப்பத என்னைச் சிந்திக்க வைத்தது. தண்டனை வழங்குவதைப் பார்த்த ரசிப்பதற்காகத் தடித்தக் கொண்டிருந்த மாணவர்களை அனுப்பிவிட்டு, கனகலிங்கத்தை நிமிர்ந்து பார்க்கின்றேன். அவனது பார்வை மேசைமீத வைத்திருந்த காட்டுநெல்லிப் பிரம்புகளின் மீதே பதிந்திருந்தத. அவற்றின் மூலம் விழும் அடிகளைத் தாங்குவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான்.
தண்டனை என்பத தவறினைத் திருத்தி கொள்வதற்கு, அல்லத அதனை உணரச்செய்வ தற்காகவே வழங்கப்படவேண்டும். அல்லாமல் அவை பழிதீர்ப்பதற்கோ வஞ்சம் கொள்வதற்கோ வழி கோலுவதாக இருக்கக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருந்தேன்.
"சரி நீர் போகலாம்"
எனத பதிலைக்கேட்டு, அவன் அதை நம்பமறுத்தத் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தான். இடைவேளை முடிந்ததிற்கான மணியும் ஒலித்தக் கொண்டிருந்தது. அடுத்தபாடத்திற்காக எட்டாம் வகுப்பு மொனிற்றர் என்னிடம் வந்தகொண்டிருந்தான்.
பாடசாலை முடிந்த கையொப்பம் இட்டயின் சைக்கிளை எடுப்பதற்காக செல்கின்றேன். எனது சைக்கிள் அருகில் கனகலிங்கம் நின்றுகொண்டிருந்தான். எனக்கு ஒரே வியப்பு. "என்ன கனகலிங்கம் யாராவத அடித்தவிட்டார்களா?" நான் வியப்புடன் வினவுகின்றேன். "இல்லை. சேர்." தயங்கித் தயங்கி வார்த்தைகள் பணிவுடன் வருகின்றன. அவனத நிற்கும் நிலை பணிவினை எனக்கு உணர்த்தியத. அவனே சொல்லட்டும் என்று பார்த்தக்கொண்ட நின்றேன்.
LSS LLL LLL LLLL L00LL L LLLLL LLLLLLL LL 000LLLLLL0L0LL LLL LLLL LL LL L000 LLL LLLL LLLL LLL0000LL 00YLLLLLL LL L LLL L L LLLLLLLL0LL LL0LL0
SSLLLL LLLLLLLLL L LLLLL LLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLL0YLLLLL LL LLL LLLLLLLLLL LLLLLLLLLLL0LLLLLLLL

"சேர் நான் வகுப்பறையை விட்டுக் களவாய்ப்
போனத, ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே?"
கனகலிங்கம் வகுப்பறையை விட்டுப் போனதற்கான காரணத்தைச் சொல்ல முற்படுகின்றானோ?. தனது தரப்பு நியாயத்தினை நான் கேட்கவில்லை என்று என்மீது குற்றம் சுமத்தகின்றானோ? அல்லத தனத நிலமையினை எனக்கு விளக்க முற்படுகின்றானோ? என்பது சற்றுக் குழப்பமாக இருந்தது. இருப்பினும் பொறுமையுடன் அவனைப் பார்க்கின்றேன்.
"சரி இப்ப சொல்லும்"
"சேர், நான் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பற்றையில் முயலுக்கு தடம் வைக்கிறனான் சேர். இடைவேளை நேரத்திற்கு முன்னுக்குப் போறவை பிடிபட்ட முயலைத் திருடிப்போடுவாங்கள் சேர். அததான் தான் இடைவேளைக்கு முந்திப்போய்ப் பிடிபட்ட முயலை எடுத்தப் பக்கத்த வீட்டிலை சைச்சிட்டு வாறனான். அதை விற்றுத்தான் எங்கடை வீட்டிலை ஒருநேரச்சாப்பாடு கிடைக்கித" தனது இயலாமை யினையும் குடும்பத்தின் வறுமை நிலையினையும் கண்ணிர்மல்கக் கூறி முடிக்கின்றான்.
காலையில் நிமிர்ந்த நின்றவன் இப்போது எதோ அவமானச்செயலைச் செய்ததபோல் கூனிக்குறுகி நின்கின்றான். எனது பார்வையில் அவன் உயர்ந்த நிற்கின்றான். இச்சின்ன வயதிலும் குடும்பப்பாரத்தினை ஏற்கமுன்வந்து விட்டானே என்று வியக்கச்செய்கிறத. அவனத முதகினைத் தட்டிக்கொடுத்த, "இனிமேல் போகும்போது சேர் கூடப்பிடுகிறார் என்று சொல்லிவிட்டுப் போ." என்று ஒரு சலுகையினை அவனுக்காக வழங்கிவிட்டு, ஒரு மாணவனத உள்ளத்தை வென்ற திருப்தியுடன் வீடு செல்கின்றேன்.
e es s s e e o e e o • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • e • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
LLLLLLLLLLLLL LLL LLLLLLLLLLLLLLL LLLLLLLL0L LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL qq S

Page 41
கனகலிங்கம் அந்தக்கிராமத்தின் வறுமைப்பட்ட கூலி விவசாயக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். தகப்பன் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டார். இரண்டு அக்காமாரும் ஒரு தங்கையும் இரண்டு அண்ணன்மாரும் உண்டு. அம்மாதான் வயலில், தோட்டத்தில் கூலி வேலைசெய்த குடும்பச் சக்கரத்தை உருட்டிக்கொண்டு வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணன்மார் தமக்கு விருப்ப மாணவர்களைத் திருமணம்செய்த வீட்டைப்பார்க்காமற் போய்விட்டபின், குடும்பத்தின் நிலைமை மேலும் மோசமாகி விட்டத. அதனாற்தான் கனகலிங்கம் பாடசாலையில் முயலுக்குப் பொறிவைப்பதம் வேட்டைக்குப் போவதம் என்று தமத குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றான்.
தனது குடும்பநிலைகாரணமாக பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. பாடசாலையில் கொடுக்கும் வீட்டுவேலை, படிப்பு எல்லாவற்றிலும் ஒழுங்கில்லாமல் ஆசிரியர்களின் பிரம்படியைக் குத்தகைக்கு வாங்கிக் கொணி டிருந்தானி , உளவியலடிப்படையில் மாணவர்களின் விருப்பு வெறுப்புக்கள், குடும்பப் பின்னணி என்பவற்றிற்கேற்பக் கற்றல் செயற்பாடு நடைபெறவேண்டும் என்று எவ்வளவோ படித்த போதிலும், பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே தாரகமந்திரம் அடியாத மாடு படியாத, அடியைப் போல அண்ணன் தம்பி உதவாத' என்பதாகவே இருந்தத.
ஒருநாள் பாடசாலை விட்டபின்பு வீட்டுக்குப் போகும் வழியில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக போய்க்கொண்டிருக்கும் போத, சையிக்கிள் செயின் கழன்றுவிட்டது. சைக்கிளை விட்டு இறங்கி செயினைச் சரிசெய்வதற்காக அருகில் உள்ள பற்றையில் ஒரு தடியினை முறித்தெடுக்கின்றேன். அவ்விடம் ஒரு ஆற்றுப்பள்ளம். பற்றைக்குள் ஏதோ சரசரக்கும் சத்தம்கேட்டத. கூர்ந்து பார்த்தேன் இரண்டு வேட்டை
LSSSY LLLLLLL LLLLLLLLL L0LLL LLLL LL LYLLLLLL0LLLLLLLLLLL LLLL0LL LLL0 LL LLLLL LLL LLLLLL L0L0L LLLLL
S LLLLL LL LLLLLLL LL0 LLLLLL LL L LLL LLL LLLL L0 LL0LL LLLLLLLL LL LLL LLL LLL LL 00LL 0LL LLLLL LLLL LL 0 LL LL 0 LLLLL LLLL L0 LL LL0LL LLL LL

39
நாய்கள் குரைத்தக் கொண்டுவந்தன. நாய்களைத் தனத கட்டுப்பாட்டில் நிறுத்தி ஒரு உருவம்வந்தத. என்னால் நம்ப முடியவில்லை. அத கனகலிங்கம்.
பெரிய உடும்பு ஒன்று வேட்டைக்கட்டுக் கட்டப்பட்டு கையில் தொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராமல் என்னைக் கண்ட அதிர்ச்சியில் "சேர்." வார்த்தை வராமல் திக்கிநின்றான். அவனது
அதற்குமேல்
தர்மசங்கடமான நிலைமை எனக்குக் கவலை அளிப்பதாகவே இருந்தது.
"நீ எப்படி இந்த உடும்பைப் பிடித்தாய்?"
"பாடசாலைக்குக் கள்ளமடித்து வேட்டையா? நாளைக்கு வாரும் பார்க்கிறன் ." என்ற ஆசிரியத்தனமான மிரட்டலை எதிர்பார்த்தவனுக்கு, எனது கேள்வி ஆச்சரியமளித்திருக்க வேண்டும், வியப்புடன் என்னைப் பார்த்தக் கொண்டிருந்தான். அன்றுதான் நான் கேளாமலே தனது குடும்ப
நிலலைபற்றி என்னிடம் சொல்லி, "நான் வேறு என்னதான் சேர் செய்வத" என்று கண்ணீர் மல்க நின்றான்.
என்னால் சமாதானம் சொல்ல மட்டுமே அப்பொழுது முடிந்தத. அவன் கஷ்டப்பட்டு வேட்டையாடும் பிராணிகளை அறாவிலைக்குத்தான் விற்கின்றான் என்பதையும் அறிந்தகொண்டேன்.
பாடசாலை விடுதியில் எனது ஆசிரிய நண்பர்கள் தங்கி இருந்தமையால் மாலை நேரங்களில் சில தினங்கள் வந்தபோவதண்டு. ஒரு நாள் கனகலிங்கத்தை அழைத்த "மாலை நேரத்தில் நீ
பாடசாலை விடுதியில் வந்து படிக்கின்றாயா?" என்று கேட்டேன். உடனே பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அவனது தயக்கத்திற்கான காணத்தினை
LLLLLLL LLLL LL LLLLLLLL0L LL0LL0LL0LLL LLLL LLLLL LL LL LLL LLLL LL LLL LLLLLL LL LLL LLLL LLLLLLLLLLLLLLS

Page 42
ཁག་།《 ( 0 ) ހ —Ss
سسسسس--
என்னால் புரிந்துகொள்ள முடிந்தத. "நீகாசு கொடுக்கத் தேவையில்லை, ஒரேயடியாக ரியூசன் எண்டும் நினைக்கவேண்டாம். உனத சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொண்டால் போதம்." என விளக்கம் அளித்தபோது, எவ்வித மறுப்பும் இன்றிச் சம்மதம் தெரிவித்துக்கொண்டான்.
மாலை நேரங்களில் தமிழ், சமூகக்கல்வி, பொத விடயங்கள் என்று கனகலிங்கம் கிரகிக்கும் அளவுக்கு கலந்தரையாடல்கள் அவ்வப்போத நடைபெற ஆரம்பித்து, எனத நண்பர்களின் பிரியத்திற்கும் உரியவனாகிவிட்ட கனகலிங்கம் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் எனப் பாடங்கள் விரிவடைந்தன. இப்பொழுது ஆசிரிய நண்பர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிஷ்யனாகி அனேகமாக குருகுல
வாசியாகிவிட்டான்.
இந்தப்பாடசாலைக்கு முதல் நியமனம் பெற்றுவந்த முதல் வாரத்திலேயே அறிமுகமான கனகலிங்கம் ஒரு வருடமாகிவிட்ட காலகட்டத்தில் எனத அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, ஆனால் பாடசாலையில் முரட்டுத்தனமான மாணவன்.
'ஒலை ~ விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் ரூபா 5,000/= (நான்கு கலர்) முன் அட்டை உட்புறம ரூபா 4,000/= (தனி ஒரு கலர்) பின் அட்டை உட்புறம் ரூபா 3,000/- (தனி ஒரு கலர்) உட்பக்க விளம்பரம் (முழு) ரூபா 2,500/= உட்பக்க விளம்பரம் (அரை) ரூபா 1,500/= விளம்பரதாரர்களே!'ஒலை இலக்கிய மேம்பாட்டு ஏட்டின் வளர்ச்சிக்கு விளம்பரங்கள் தந்த உதவுங்கள்.
S SLLLLL LLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLL LL LLLLL LLLLL LLL0 LLLLLL LLLLLLLLLLL0LLLLL0L0S0L LL LL0LLLL0LL

கனகலிங்கத்தைப் பொறுத்தவரை அவனையும் ஏனைய மாணவர்கள் போல் மதித்த முதல் ஆசிரியர், அடுத்த அவன் மீத அக்கறைகொண்ட ஆசிரியர், தனத கல்விப்புலத்தில் காலடி எடுத்துவைக்க வழிகாட்டிய ஆசிரியர் என்ற வகையில் மிகுந்த மரியாதையும் "பக்தியும் கொண்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இன்று தனத உயிரைப் பணயம்வைத்தது. நினைக்கவே மீண்டும் நெஞ்சு பட படக்கத் தொடங்கிவிட்டது. ஆசிரிய நண்பன் மகேந்திரம்தான் என்னை ஆசுவாசுப்படுத்திச் சகசநிலைக்குக் கொண்டுவந்தான்.
மாணவர்கள் என்போர் பட்டை தீட்டப்படாத வைரங்கள். ஆசிரியர்கள் பட்டை தீட்டுபவர்கள். அவர்களின் அன்பும் பொறுமையும் தொடர்ச்சியான வழிகாட்டுதலுமே ஒளிவீச வைக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.
கனகலிங்கம் தனத குருதட்சணையைக் கொடுத்தவிட்டான். ஆனால் குரு ஆகிய நான் அவனுக்குச் செய்தத என்ன?
கனகலிங்கம் போன்ற எத்தனை மாணவர்கள் கண்டுகொள்ளப்படாமல் குப்பையில் குண்டுமணியாக ஒளிமங்கிக் கிடக்கலாம், என் அடிமனதை வருடிக்கொண்டிருக்கும் கனகலிங்கம் எனக்கு என்றும்
கனக லிங்கமே.
‘ஓலை’ ~ சஞ்சிகையின் சந்தா விபரம்
இலங்கை: தனிப்பிரதி ரூபா 60/= ஒரு வருடம் ரூபா 900/= இந்தியா : ஒரு வருடம் இந்தியா ரூபா 750/=
ஏனைய நாடுகள் : ஒரு வருடம் 30 அமெரிக்க டொலர்
சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை Colombo Tamil Sangam Society Ltd.
séi63so: 1100014906 Commercial Bank Glassionarios 676 p disordés)
செலுத்தம் வண்ணம் வேண்டுகிறோம்.
SLLLL LL LLL LLLLLL LLLLLL LLLLLL L0LLLLLLLLLL LLLLLLLL LLLL L 0000 LLL LLLL LL LLL LLLLLLLLLLLLL0L S

Page 43
கலையரசு க.சொர்ண
ஆண்டு வெளிவந்தத
ஆண்டு மறுபதிப்பை
சங்கத்தில் அண்மை பேராசிரியர் சோ.சந்தி அறிமுகத்தினை அந்த கலைச்செல்வனும் க
தலைவர் பரிஸ்ரர் என
"தமிழ் நாடகத் தலைமையாசிரியரெனப் போற்றப் பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நல்வாழ்த்தினைப் பெற்றவர் திரு.சொர்ணலிங்கம். நாடகப் பேராசிரியர் பத்மபூஷணம் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைத் தம் நாடகப் பேராசானாகக் கொண்டவர் கலையரசர். ஈழத்தின் நாடகத் தறைக்குப் பெருமையளித்த பெரியார் இவர்" என்று நூலின் ஆசியுரையில் அவ்வை திகஷண்முகம் அவர்கள் கூடறியுள்ளார்.
"கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு இலங்கையின் நாடக வளர்ச்சியோடு பிண்ணிப் பிணைந்ததொன்றென்று கூறினால் அத மிகையாகாது. கலையரசு அவர்கள் நாடக இயலில் தான் பெற்ற அனுபவங்களை எடுத்துரைக்கும் இந்நால் நாம் உளங்கனிந்து வரவேற்கத்தக்கது. கற்பதற்கரிய கலையாகிய நாடகத்தை வளர்ப்பதில் ஆர்வங் கொண்டோருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க உறுதனையாய் இந்நூல் இலங்கும் என்பதில் ஐயமில்லை" என்று முன்னாள் திருகோணமலை உதவி அரசாங்க அதிபர் செ.சிவஞானம் அவர்கள் தமது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.
;C ஐப்பசி- 2009 )
 

ழத்தில் நாடகமும் நானும்
இணுவிலிமாறன்
ாலிங்கம் எழுதிய இந்த நாலின் முதற்பதிப்பு 1968ஆம் . இலண்டன், ஈழவர் திரைக் கலைமன்றம் 2008ஆம் வெளியிட்டு, அதன் அறிமுகவிழாவை கொழும்புத் தமிழ்ச் யில் நடத்தியது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நால் னி ஜீவா வழங்க, பேராசிரியர் சபா ஜெயராசாவும் கலைஞர் ருத்துரை பகிர்ந்தனர். ஈழவர் திரைக்கலை மன்றத்தின் 1.ஜே.ஜோசெவி ஏற்புரை வழங்கினார்.
"கலைஞண் பிறக்கும்போதே கலைஞனாகப் பிறக்கிறான்" என்று சொல்வார்கள். அப்படிப் பிறந்தவிட்டால் மட்டும் போதாத அவனிடம் முயற்சியும் இருக்கவேண்டும். முயற்சியினால் தான் அவனது கலை என்ற வைரம் பட்டை தீட்டப்பட்டு ஒளிவீசும், கலைஞனாகப் பிறந்த இவர் தான் நடிக்க எடுத்தக் கொள்ளும் எந்தப் பாத்திரத்தையும் மனதிலே கற்பனை செய்த, உருவகப்படுத்தி மிகவும் உண்ணிப்பாக ஆராய்ச்சி பண்ணி, பெருமுயற்சி எடுத்தே நடிப்பார். அன்றாடம் தான் சமூகத்திலே காணும் மனிதர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு முதலியவற்றை அவதானித்த தான் நடிக்கும் பாத்திரங்களுள் கடனியும் ஒன்று எண்பது குறிப்பிடத்தக்கத" அன்று மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்த பொ.செல்வரத்தினம் அவர்கள் ஆசியுரையில் மேற்கணி டவாறு குறிப்பீட்டுள்ளார்.
"இன்று ஈழத்திலே நாடகத்துறையில் விழிப்பும், புத்துணர்ச்சியும் தோன்றியுள்ளன. தாய் மொழிக்கும் மக்கள் கலைக்கும் மதிப்பு ஏற்பட்டுள்ள இக்காலத்திலே இத்தகைய உணர்ச்சிகள் வெளிப்படுத்துவதிற்
( 5 .

Page 44
s’ ހހި
42 )
புதுமையில்லை. ஆனால், தாய்மொழிப் பற்றும் சமயப்பற்றும் கலைப்பற்றும் அற்று, ஆங்கில மோகத்திலே மூழ்கி ஆங்கில நாடகங்களையே சுவைத்து வந்த காலத்திலே, தமிழ் நாடக மேடையிலே தோன்றியவர்களைக் கூத்தாடிகள் என்று ஏளனம் செய்த ஒதக்கிய காலத்திலே, நாடகம் படிக்காதவர் கையில் அகப்பட்டுத் தத்தளித்தச் சீரழிந்த மதிப்பிழந்த காலத்தில், தணிந்த மேடையிலே தோன்றிப் படித்தவர்கள் நாடகத்தில் நடிப்பதன் மூலம் அக்கலையைத் தாய ஒரு கலையாக வளர்த்த மதிப்புக்குரிய கலையாக ஆக்கலாம் என்பதைச் செயலிற் காட்டினார் கலையரசு சொர்ணலிங்கம். ஈழத்திலே தமிழ் நாடகத்திற்கு மதிப்பும் தாய்மையும் தேடிக்கொடுத்தவர் கலையரசு அவர்களே" என்று அணிந்துரையில் கலாநிதி சு.வித்தியானந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.
"நாடகமே என் நினைவு, நாடகமே என் கனவு,
நாடகமே என் இன்பம், நாடகமே என் கவலை, நாடகக் கலையே என் தெய்வம்" இவ்வாறு சொல்லி வாழ்ந்த காட்டியவர் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள். ஈழத்த நாடகக் கலையுலகிலே தொடர்ந்த எழுபத்தைந்த ஆண்டுகளுக்கு மேலாக தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத விளங்கிய பெருமை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களுக்குரியத. ஈழத்திலே தமிழ் நாடகத்திற்கு மதிப்பும் தாய்மையும் தேடிக் கொடுத்தவர் கலையரசு அவர்களே.
தமிழவேள் சிறப்பு மலர் :
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு ‘ஓலை’ அடுத்த இதழ் (கார்த்திகை-2009) தமிழவேள் சிறப்புமலராக வெளிவரவிருக்கிறது. ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறந்த படைப்புகள் பலவற்றைத் தாங்கி வெளிவரும் ஒலையின் பிரதிகளுக்கு முன் கூட்டியே பதிவு செய்த கொள்ளுங்கள்.
S LLLLL LL LLLLLL L0 LL L0L LL LLL LLL LLL LLLL LL LLLLL L LLL L LL LLL LLLL LL LLLLL LLLL L LL LLLLLLL LLLLL LL LLLLL LLL LL0L0 LLLLLL LLLLLL
LL LSL LLLLLL LLLLLL LLL LLL LLLLLLLLSL LLLLL LLLL LSLLSLL LLLL LLLLLLL LL LLL LLLL LSL LLSLLLL LL LLL LLL LLL LLLL LSL LSL LSL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLSLL L LLSL LLL LLL LLL LLSLLLL LLSLL LSLL LLLL LL

ஈழத்த நாடகக் தந்தை கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்களத காலம் 30-03-1889 முதல் 26-07-1982
வரையாகும். அவர் 'ஈழத்தில் நாடகமும் நானும் என்னும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதியபின் அதை 1968 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டர். அத ஈழத்த நவீன நாடகவரலாற்றினை எழுத்தருவில் வெளிக்கொணர்ந்த முதலாவத வரலாற்று நாலென்ற பெருமையைப் பெற்றத. அத்தடன் ஈழத்த நாடகத் தந்தை என்ற தகைமைக்குக் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்தக் காட்டும் ஆணித்தரமான சான்றாகவும் இந்நால் அமைந்தள்ளது. இந்நாலினுள் ஈழத்த நாடக வரலாற்றுடன் தமிழ் நாட்டு நாடக நடப்புகள் பற்றிய செய்திகளும் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன. அதனால் நாடக வரலாற்றாய் வாளர்களுக்கு இந்நால் உசாத்தணை நாலாகவும் அமையக் கூடியத என்பதில் ஐயமில்லை.
நாலுவயதில் நாடகம் நடிக்கத் தொடங்கியத முதல் 1968 வரை நாடக உலகில் தாம் தரிசித்த தரிசனங்களை ஒரு வரலாற்று ஆவணமாக சுவைபட எழுதி தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய பெருமைக்குரியவர், இன்றும் மக்கள் மனங்களிலே வாழ்ந்த கொண்டிருக்கின்றார். வருங்கால சந்ததியினருக்கு கலையரசு சொர்ணலிங்கத்தை தெரிந்த கொள்ளவும், ஈழத்து நாடக வரலாற்றினை அறிந்த கொள்ளவும் இந்நூல் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.
‘ஓலை’ பற்றிய கருத்தக்கள் வாசகர்களிடமிருந்த வரவேற் கப்படுகின்றன. அடுத்த இதழிலிருந்து. . . . . "உங்கள் விருந்து" என்ற பகுதியில் அவை வெளியிடப்படுமென்பதை வாசகப் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். எனவே உங்கள் கருத்துக்களை தவறாத எழுதுங்கள்.
~ ஆசிரியர் குழு ~
LLLLLL LLLLLL LLLL LL LLLLL LLLLL LL LLLLL LLLLLLL LLLL L LLL LLL 0LLLL LLLLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLLLL L LLLLL LLLLLLLLS S
LLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLL0LLLLL0L 0LL0LLLL0LLLLLL SLL S

Page 45
Lị60ử (6ìưuUI
இலங்கைத் தமிழரின் தனித்துவத்துடன் வி பண்பு வளர வளர இ இது தமிழ்ப் பண்பாட்டின் 4:' ' புலம்பெயர் இலங்கை
HI VIII || || I || || || || || || || || பண்பாட்டு ஆய்வு மு
உள்ளன. அந்தவசை
KAMENHAM WARAJAH அவாதம வாழுக்கைை
U – 2009
: ĤBU)
SS SL SL L L L L L L S L S L L S L L S L S
கொண்டு புதியதோர் ந.
உலகெங்கும் வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற மனித சருகுகளாய் புரள்கின்றேன் என்ன நம் தாய்நாடு ஓயாமல் இலையுதிர்க்கும் உயிர்ப்பிழந்த முதுமரமா..?
யாழ்நகரில் என் பையன் கொழும்பில் எண் பெண்டாட்டி வன்னியில் எண் தந்தை தள்ளாத வயதினில் தமிழ் நாட்டில் அம்மா.
எண்ண நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா..? பாட்டனார் பண்படுத்தி பழ மரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதேசம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவண் வைப்பான் பழுத்தோட்டம்.?
 

ரும் மணிவாசம் என்ற நூல்:
மாற்றுக் கலாசார உரையாடலுக்கான களம்
லெனின் மதிவானம்
புலம்பெயர் கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியமானது ாங்குகின்றது. பண்பாட்டாய்வுத் துறையின் ஜனநாயகப் தன் முக்கியத்துவம் சிறப்பாக உணரப்பட்டு வருகின்றது. இப்புதிய முனைப்பை உணர்ந்ததன் விளைவாக த் தமிழர் மத்தியிலிருந்து ஆரோக்கியமான கலாசாரப் யற்சிகள் இடம்பெற்று வருவதனைக் காணக் கூடியதாக யில் புலம்பெயர் இலங்கைத் தமிழரின் உணர்வுகளை ய கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் தன் சரித்திர தாரிகை கரிகத்திற்கான சித்திரத்தை இவ்வாறு ஆக்குகின்றார்.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இலங்கைத் தமிழர் குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த செல்வதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்புதிய சூழலில் இவர்கள் எதிர் கொண்ட அனுபவங்களும் சவால்களும் தனித்துவமானவை. இப்பின்னணியே 'புலம்பெயர் இலங்கை தமிழர்’ (Sri Lankan Tamil Diasphora) 5 TG LTD fpas, ti'SUOLI தோற்றுவித்தள்ளது. புலம்பெயர் இலங்கைத் தமிழர், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நசிந்து சிதைவுக்குள்ளான வடகிழக்கின் வாழ்க்கை குறித்த மனித நேயத்தை பதிவாக்கத் தவறவில்லை. அவ்வகையில் தன் வேள்வி வீழ்ந்து விடாமல் தொடர்வதற்குரிய பலத்தை பிரதிபலிக்கும் குரலாகவும் இதனை அர்த்தப்படுத்தலாம்.
இலங்கை தமிழரின் புலம்பெயர்வு அவ்வவ் காலகட்டங்களில் திட்டுகளாகவும் தீவுகளாகவும் இடம்பெற்று வந்திருப்பினும் புலப்பெயர் இலங்கைத் தமிழர் என்ற சமூக இருப்பை நிலைநிறுத்தம் அம்சமாக அவை அமையவில்லை. 1960, 1970 களில் குறிப்பாக வடகிழக்கு தமிழர் மத்தியிலான புலம்பெயர்வு கல்வி,
( 5 .

Page 46
44)་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
தொழில் நிர்ப்பந்தம் காரணமாக இடம்பெற்றது. இவர்கள் மேட்டுக்குடி சமூகமாக இருந்ததடன் எண்ணிக் கையிலும் மிக சிறு தொகையாகவே காணப்பட்டனர்.
நமத நாட்டின் வரிப்பணத்திலும் மற்றும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் கொள்ளையடித்த சம்பாதித்த பணத்திலும் பெற்ற கல்வியை மேலும் விருத்திச் செய்த அதனூடே தமத அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கே இவர்களிடம் முனைப்புற்றுக் காணப்பட்டன. இவர்களில் பலர் தமிழுணர்வு உடையவர்களாக இருந்தள்ளாராயினும் பெரும்பாலும் அவர்களத அக்கறை சமுதாயத்தில் மேட்டுக் குடியினரையே சார்ந்திருந்தத. ஆண்ட பரம்பரை குறித்த உணர்வு இவர்களில் முனைப்புற்றிருந்தத. எனவே இவர்களின் உணர்வுகள் புலம்பெயர் தமிழர் என்ற அடையாளத்தடனான சமூக இருப்பாக மலரவில்லை. 1983 க்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள், இனவன்முறைகள் காரணமாக இந்தியாவிற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்த சென்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் தேசிய போராட்டமானது இம்மக்களின் புலம்பெயர்வை அதிகரிக்கச் செய்தத. ஒரு புறமான பேரினவாத அடக்கு முறைகளும் மறுபுறமான குறுகிய தேசிய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாசிஸ்டுகளினத அராஜக போக்குகளும் இம்மக்களை நிலைத்தடுமாற வைத்தத. இந்த சூழலில் சமூகத்தின் வாய்ப்பும் வசதியும் பெற்ற மேட்டுக் குடியினர் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்த மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த சென்றனர். வசதியற்றவர்கள் தமத சொத்தக்களை அடமானம் வைத்தும் கடன் பெற்றும் இத்தகைய நாடுகளுக்குச் சென்றனர். இத்தகைய புலம்பெயர்வில் வயத முதிர்ந்தோர் சிலர் சென்றனர் என்ற போதிலும்
L S S LLLLLL LLLLLL LLLLLLLLLLLLLLLLL L0L LLLLLS LLLLLLL LLLLLLLLLL0LLLLLLL LLLLLLL LLLLLLLLLLL
SLLLLLLL0LL LL0LLLL00L0LLL LLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLL LLLLLLLLLLL

பெருந்தொகையினர் இளைஞர்களாகவே காணப் படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழில் தேடி சென்றவர்கள் என்பதை விட தமத உயிர்க்கு அஞ்சி புகலிடம் தேடி சென்றவர்களே என்பத கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு அம்சமாகும். .
இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சென்றவர்கள் அங்குள்ள கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியமானத இலங்கை தமிழரின் பண்பாட்டு பாரம்பரியத்தோடு பெரிதம் ஒத்திருந்தமையினால் அங்கு நிலைத்த வாழ எணிணியோருக்கு அச் சூழலுக்கு தம் மை பழக்கப்படுத்தவதம் சங்கமமாவதம் ஓரளவிற்கேனும் சாத்தியமாயிற்று. ஐரோப்பிய நாடுகளின் நிலைமை வேறு விதமாக அமைந்திருந்தத. இச்சூழலில் இவர்களின் தாயக ஏக்கங்களும் தாய் மண்னை இழந்த செல்கின்றோம் என்ற உணர்வுகளும் புதிய கலாசாரப் பண்பாட்டுச் சூழலில் சுய அடையாளத்தை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியத. புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களின் சுய அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டதடன் அந்நாடுகளில் இவர்கள் அந்நிய மனிதர்களாகவும் கறுப்பர்களாகவும் அடையாளப்படத்தப்பட்டனர். தமத நாட்டிலே கல்வி, தகுதி அடிப்படையில் உயர்தொழிலில் ஈடுபட வேண்டியவர்கள் அந்நிய தேசத்தில் தோட்டங்கள், உணவுச் சாலைகள், பெற்றோல் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழில்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் காணப்படு கின்றனர். காலத்திற்குக் காலம் இந்நாடுகளில் கொண்டு வரப்படுகின்ற குடிவரவுச் சட்டங்களும் அந்நாட்டு மக்களிடையே வளர்ச்சி பெற்று வருகின்ற கறுப்பின எதிர்ப்புணர்வுகளும் புலம்பெயர் இலங்கைத் தமிழரை பாதிக்கவே செய்கின்றன.
தமத இருப்புக் குறித்தம் புதிய சூழலில் எதிர் நோக்குகின்ற சவால்கள் குறித்தம் புலம்பெயர் இலங்கைத் தமிழர் பல சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர். ஒரு புறத்தில் மரபையும் பண்பாட்டையும்
LLLLLL LLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLL LLLLL LLLLLLLL LLLLLLLLLLLLLL LL LLL LLLLLLLL0S S SS
LLLLLLLLLLLLL0L0LLLL00LLLLLLLLLLLL00LLLLL LLLLLLLCLLLLLCLLLLLLL0LLLLLL0LLLLLLL00qS

Page 47
இறுக்கமாக பின்பற்றுகின்ற நிலையையும் புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் காணக்கூடியதாக உள்ளத. அதன் பின்னணியில் தமது சாதி பற்றிய மேட்டிமைத் தனத்தையும் குறுகிய தேசிய சிந்தனைகளையும் இவர்கள் நிலைநிறுத்தத் தவறவில்லை. இந்தியாவிலிருந்த வெளிவருகின்ற வணிக நோக்கிலான வீடியோக்களும் திரைப்படங்களும் இவர்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
மறுபுறமாக சமுதாய அக்கறையும் நேர்மையும் கொண்டவர்கள் இந்த புதிய சூழலில் தமத வாழ்க்கையை அமைத்தக் கொள்வத தொடர்பாகவும் புதியதோர் நாகரிகத்திற்கான வேள்வியை தொடங்குவத தொடர்பிலும் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் செயற்பாடுகள் கலாசாரப் பண்பாட்டு மீளமைப்பு முயற்சிகள் நம்பிக்கை தரக்கூடியனவாகவுள்ளன. அத்தகையதோர் மானுட தளத்தில் தடம் பதித்த நிற்கின்ற இந்நூலாசிரியர் க.அருந்தவராஜா இந்நூலினை ஆக்கியிருப்பத சிறப்பானதொரு அம்சமாகும்.
புலம்பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் குறித்த எழுத முற்பட்ட இந்நாலாசிரியர் புலம்பெயர் தமிழராக இருப்பத இந்நூலை எழுதுவதற்குறிய முக்கியத் தகுதியாக கருதகின்றேன். இவ் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த தமத அறிவினால் மட்டுமன்று உணர்வாலும் உணர்ந்திருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரைகள் எடுத்தக் காட்டுகின்றன.
புலம்பெயர் மக்களின் அரசியல் பொருளாதார சமுதாயம் பற்றிய தரிசனத்தையும் சத்திய வேட்கையையும் திரித்தக் கூறவும் திரையிட்டு மூடவும் அவற்றுக்கு சமாதி கட்டவும் முயன்று வந்த சக்திகளை மீறி அம்மக்களின் சமூக பண்பாட்டுத் தளங்கள் எவ்வாறு தனித்தவ அடையாளங்களுடன்
வளர்ந்தோங்கி நிற்கின்றன? இதன் பின்னணி என்ன?
S LLLLLL LLLL LL LLLLLLLLLL LLLLLLLL0LLLL0LLLL LLLL LL LLLLLLL LLLL LL LLLLL LL LLL LLL LLLLLLLLLL LLL LLLLLL
SLLL LLLL LL LLLLLL L0LLLLLLLL LLLLLL LL LLL LLL LLLLLLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLL LLL LLLS

போன்ற கேள்விகளுக்கு வரலாற்று அடிப்படையிலும் விஞ்ஞான அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் விடை காணும் முயற்சியாகவே இந்நால் அமைந்தள்ளத. அவற்றை தக்க ஆதாரங்களுடனும் மேற்கோளுடனும் உதாரணங் களுடனும் எடுத்தக் காட்டுகின்றார். இந்நால் மூலம் புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சமூக அனுபவங்கள் பண்பாடு குறித்த வரலாற்றில் நமக்கு அத்தியாவசிய மானதோர் சரித்திரத்தேவை பூர்த்தியாகின்றத என்று கூறலாம்.
என்றாலும் வரலாறு என்பத எந்த ஒரு கட்டத்திலும் முற்றுப் புள்ளி வைத்த முடிவு பெறுவதில்லை. ஒரு காலகட்டத்தின் முடிவு அடுத்த காலத்தின் தொடக்கமாகும். அந்தவகையில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பல புதிய புதிய விடயங்களைக் கண்டறிந்த வரலாற்றை செழுமையாக்கி வளர்ப்பதற்கு இந்நாலாசிரியரின் பணி தொடர வேண்டும் என்பத என் 96 s.
வெளியீடு : கலை இலக்கியப் பேரவை,(ஜெனீவா, சுவிற்சர்லாந்து)
"தற்காலத்திலே திறனாய்வு என்ற பதத்திற்குப் பரந்தவிரிந்த பொருள் உண்டு. அத தனித்து இயங்கும் ஓர் இலக்கியப் பிரிவைக் குறிப்பதாகவும் இருக்கிறத. மொழியியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் முதலிய பல தறைகளின் தாக்கத்தை இன்றைய இலக்கியத் திறனாய்விலே காணலாமெனினும், அத தன்னளவில் முழமையான இலக்கியப் பிரிவாக வளர்ந் திருக்கின்றத. இவ்வளர்ச்சியின் விளைவாக இன்றைய திறனாய்வு முற்கால இலக்கிய ஆய்விலிருந்த பல விதங்களில் வேறுபடுகிறத."
- பேராசிரியர் க.கைலாசபதி ~
LLLLLL LLLLLLLLL LLLLLLLL00LLLLL LLL LLLLLLLL0L L LLLLL LLLLLLLL0LLLLL0LLLL0LLLLL0L L LLL0LLLL LS
LL LLL LLLLLL LL LLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLL0LLLLLLL LLLLLLLLLLLLL LLLLL LL LLLLLLLL qLS

Page 48
Յոlid #որ մillյնII N/
乍手 |—
|இணுவில் அண்ணா அவர்களின் தலை சங்கரப்பிள்ளை மண் நடைபெற்றது. மாயெ சி நாகராசன் வாழ்த்தின இகலாநிதி என்.இரவீ : இணுவில் மத்திய க
சிபட்டத்தினையும்
"பொதுநலப்பணி மே சிறப்புச் செய்தது. சு.செல்லத்துரைக்கும் வழங்கிக் கெளரவம்
ஏட்டில் எழுதப்படாத காவியம் ஏற்றமுற உழைப்பினால் உருவாகிய காவியம், ஏற்ற இறக்கங்களைக் கண்ட காவியம், எதிர்ப்பட்ட இன்னல்களை எகிறிய காவியம், ஐம்பது ஆண்டுகளாக இழைக்கப்பட்ட காவியம்; ஆம்! அதுதான் அண்ண தொழிலகம் என்னும் அற்புதப்படைப்பு.
உரல் ஒன்றே உற்பத்திக்களமாகி, ஊர் அயலே விற்பனைச் சந்தையாகி முகிழ்த்த ஒரு குடிசைக் கைத்தொழில், ஒருசீரிய சிற்றளவுக் கைத்தொழிலாக வளர்ச்சிகண்டு, இந்நாடு தழுவிய விற்பனை சந்தையைப் பெற்றுக் கொண்டதுடன் நின்றுவிடாது கடல்கடந்த நாடுகளுக்கும் விநியோகிக்கும் நிலையை அடைந்துள்ளது. இதுவே அண்ணா தொழிலக என்னும் காவியத்தின் உள்ளடக்கம். இந்த அற்பு காவியத்தின் கதா நாயகனாக விளங்குபவர் அண்ண நடராசா எனும் திரு.எனப்.பி.நடராசா அவர்கள்.
இக்காவியத்துக்கோர் காவியமாக - அண்ண தொழிலகம் எண்ணும் காவியத்தை ஆவணப்படுத்து அருமைக் காவியமாக அணி னாபொண் ஏ( வெளிவந்துள்ளது. அண்ணா தொழிலகத்தின் கடந்:
S L L L L L L L L S S
 
 

அண்ணா பொன் ஏடு
ஆ.சி.நடராசா
தொழிலகத்தின் பொண்விழாவை ஒட்டி பேராசிரியர் சபா ஜெயராசா மையில் 24-09-2009 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க டபத்தில் அண்ணா பொன் ஏடு அறிமுக விழாவும் கெளரவிப்பும் ழுவேல் அமுதன் வரவேற்புரை வழங்க, சங்கீதபூசணம் நேசபூபதி ச இசைத்தார். நாஸ் நயவுரைகளை கலாநிதி வ.மகேஸ்வரனும், ந்திரகுமாரனும் வழங்கினர். அண்ணாதொழிலக முதல்வருக்கு ல்வரி பழைய மாணவர் சங்கம் செந்தொழிற் செல்வர்' என்னும் கேடயத்தையும் வழங்க, இணுவில் திருவுர் ஒன்றியம் லாளர் என்னும் பட்டத்தினையும் கேடயத்தையும் வழங்கிச்
நூலின் தொகுப்பாசிரியர் கலாபூஷணம், சைவப்புலவர் , அண்ணா தொழிலக முதல்வர் சு.பொ.நடராசா கேடயம் செய்தார்.
ஐம்பதாண்டு கால வளர்ச்சியைப் பதிவு செய்யும் இப்பொன் ஏடு கலாபூஷணம், சைவப் புலவர் சு.செல்லத்துரை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. நூலாசிரியரின் அனுபவமும், ஆழ்ந்த தமிழ்ப்புலமையும், வரலாற்றறியும் இப்பொன் ஏட்டில் பளிச்சிடுகின்றன.
அண்ணாபொண்ஏடு ஐந்து ஏடுகளாக விரிந்துள்ளது. ஏடு ஒன்று - ஆசியும் வாழ்த்தம், ஏடு இரண்டு - அண்ணா தொழில் வளம் ஒரு வரலாற்றுப் பார்வை ஏடு மூன்று - ஆய்வறிவாளர் பார்வையில் அண்ணா தொழில் வளம், ஏடு நான்கு - ஊடகங்களின் பார்வையில் அண்ணா தொழில் வளம், ஏடு ஐந்து -
நவீன தொழில்வள ஆய்வுக் கட்டுரைகள் என விரிந்து
மலாநதளளது.
III அண்ணா தொழில்வளத்தின் ஐம்பதாண்டு காலச் சாதனைகளை மட்டுமன்றி அதன் சமூகப் பயன்பாட்டின் தாக்கங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவனவாகப்
பல பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் சென்ற
காலத்தின் பழுதிலாத்திறத்தை அறியத்தருகின்றன. அதேவேளை எதிர்காலத்தின் சிறப்புக்கு வழிகோலு * வனவாக நவீன தொழில்வள ஆய்வுக் கட்டுரைகளும்

Page 49
தறைசார்ந்த பேராசிரியர்களால் தரப்பட்டுள்ளமை தொழில்வளம் காணவிரும்புவர்களுக்குச் சிறந்த வழிகாட்டலாகவுள்ளத.
அண்ணா தொழிலகத்தின் ஐம்பதாண்டு கால வரலாற்றைக் காட்டும் நான்குவர்ணப் படங்கள் பொருத்தமான இடங்களில் பதிவு செய்யப்பட்டமை நாலின் வரலாற்றுச் செய்திகளின் உண்மைத் தன்மையைக் காட்டும் அகச் சான்றுகளாக விளங்குவதும் நாலை மெருகூட்டும் சிறப்பம்சமாக விளங்குகின்றத.
கடந்த ஐம்பத ஆண்டுகளுமே இந்த நாட்டிற்குப் பொல்லாதகாலம், இனப்பூசல்களால் இழிநிலை கண்டுவரும் காலம், இனக்கலவரங்கள், படு கொலைகளால் இதயங்கள் அல்லாடி வருங் காலம். இந்தக் காரணங்களால் இலட்சோபலட்சம் மக்கள் நாட்டைவிட்டே ஓடிஒழிந்த காலம்.
இத்தகைய சூழலில் தப்பினால்போதம்' என்று மற்றைய தொழிலதிபர்களைப் போன்று ஓடக் கூடிய வழியிருந்தம் அந்த முடிவுக்குவராத பல இடம் பெயர்வுகள் இழப்புகளுக்கு இடையிலும் தனத உழைப்பு இந்த மண்ணுக்கே என்று வாழ்ந்த வருபவர்களில் ஒருவர் இந்நூல் நாயகர் அண்ணா நடராசா அவர்கள். தனத தொழிலை நோக்கிச் சுனாமிகள், சூறாவளிகள் பல எதிர்ப்பட்டபோதும்
கொழும்புத்
ஈழத்த எழுத்தாளர் காட்சிப்படுத்தலும்
எழுத்தாளர்கள்! புதிய நூல்களை வெளியிடும் போது கொழும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இலங்கையிலுள்ள பெரியு நூலகங்களில் ஒ காட்சிப்படுத்துவதோடு, ஈழத்து எழுத்தாளர்களின் நால்கள் உள்ள பகு தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் கணனியில் பதிவு செய்யப்பட்டு 'நநூலகம்.ெ நால்களை அறிந்து கொள்ளவும் வாசிப்பதற்கும் வகைசெய்யப்படும். நால்க
நூல்கள் அனுப்பவேண்டிய முகவரி: பொதுச் செயலாளர், கொழும்புத்தம்
இல.07, 57ஆவத ஒழுங்கை, கொழும்பு ~ 6, இலங்கை,
LSLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LL LL L 00LLL L LL LL LL L00L L L0 LL 00L0zYLLLLLL0L LL L0 LLL 0000 L LL L0 L 0 L LLLLLLLLYLLL LLLL LLL LLL LLLLLL
LLL L S L S S LLLLLSLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLL LLL LLL 0L LL00LLLLL0LLLL0LLLL000LLLL0LLLLLLL LLL 00LLLLLLL LLLLLL

(7)
سيسيحS
அவற்றைத் தச்சமாகக் கொண்டு தணிச்சலுடன் ஓயாத ஒழியாத ஒல்லும் வகையால் ஓடி ஓடி உழைத்தத் தனத தொழில் முயற்சிகளை வளர்த்த வருகிறார். இவரது மனோபாவமும் மனோபலமுமே தொழிலகத்தின் உயிரோட்டத்தக்கான வித்தக்கள் என்பதை நாலைப் படிப்பவர்கள் உணர்ந்தகொள்ள முடியும்.
நாலின் ஊடே பொருத்தமான பல கவிதைகளும், வணிகச் சிந்தனைகளும் இடைவெளி நிரப்பிகளாக இடம் பெறுவதம் மனதக்கு இதமாக இருக்கிறது.
அண்ணா தொழிலகத்தின் பல்வேறு உண்மைக் காட்சிகளையும் ஒன்றிணைத்துப் பொன்மயமாக நாலின் முன் அட்டைப் படம் காட்சி தருவத மனதைக் கொள்ளை கொள்கிறது. அதே வேளை பின்மட்டை இத்தொழிலகத்தின் ஆரம்பகாலம் முதல் இக்காலம் வரையான வளர்ச்சிப்படிகளை நவீன ஓவியத்தில் பதிவு செய்தள்ளமையும் மனதைக் கவர்கிறத.
ஈழத்தில் இப்படியான ஒருகருவூலம் இதற்குமுன் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அந்தவகையில் இத ஒரு முதனூலாகும். வரலாற்றுச் சாதனைபடைத்த நால் நாயகன் அண்ணா நடராசாவும், இவ்வற்புதமான படைப்பின் ஆசிரியர் சைவப்புலவர் சு.செல்லத்தரையும் பாராட்டுக்குரியவர்களே.
தமிழ்ச்சங்கம்
களின் நால்களைக் கணனிப்படுத்தலும்
புத் தமிழ்ச்சங்க நூலகத்தக்கு இரண்டு பிரதிகளை அனுப்பிவையுங்கள். }ன்றாகும். நீங்கள் அனுப்பும் நால்களை புதிய வரவுகள்' பகுதியில் தியில் வாசகர் பாவனைக்கும் வைக்கப்படும். அத்தோடு அறிஞர்களால் காம்' இணையத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாகசர்கள் உங்கள் ள் எமக்குக் கிடைத்ததும் அதபற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
ழ்ச்சங்கம்,
SLLLLLLLL LL LLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLL LLLL LLL0LLLL00LLLLLLLLLL LL LLLLLLLL0LLLLLLL LLLLL LL
SLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLL LLL LLLLLLLL S

Page 50
அகாழும்பு தமி
الاته للنقل
GLOBAL
GLOBAL
; -- "P". */
GLOBAL.
Type setting
Designing Scanning PrintOut
#14.57th lane, (Opp. Tamil Sangam) Color (ஐஸ்சீ - 2009 )
 
 

ழ்ச் அங்கீழ்
ബ്)
CAIRECLINIC FILMESS CENTRE
(Ladies Only)
INTET CAFÉ
Net Browsing 8 Net 2 Phone
CD/DVD BLIRNING
SS - - -
GRAPHICS
Photo copy
Laminating 厥 Printing Binding mbo - 06, Dial: 2360678, Hàn: 0777563285
() ଡ୩୩, ୬ );

Page 51
சேமமடு பதிப்பகத்தி
விபரம் கல்விக்கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் சமகாலக் கள்வி முறைகளின் சில பரிமானங்கள் கற்றல் உளவியல் கல்விச் சமூகவியல் கற்றல்கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள் ஜோதியும் சுடரும் (சமயக்கட்டுரை) அழகியல் முகாமைத்துவம் - ஒரு அறிமுகம் சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம் இலங்கையின் கல்வி வரலாறு இலங்கைத் தமிழரின் சில வரலாற்றுப் பக்கங்கள் இலக்கியத் தென்றல் வளிமண்டலவியலும் காலநிலையியலும் திறவுகோல் (விஞ்ஞானக் கட்டுரை) யாழ்ப்பான அகராதி (மீள்பதிப்பு) உளவியல் முகங்கள் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் தலைமைத்துவக் கோட்பாடுகள் நோத் முதல் கோபஷ்வா வரை (மீள்பதிப்பு) மனம் எனும் தோணி மொழிக் காலனித்துவமும் பரதநாட்டியமும் நந்தியும் மலையகமும் யாழ்ப்பாணச் சரித்திரம் (மீள்பதிப்பு) கல்வியலும் கணிப்பீட்டுயலும் சீர்மிய உளவியல் தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் இசையும் சமூகமும் சூழலியல் முகாமைத்துவம் ஆசிரியரை வினைதிறன் மிக்கவராக்கள் புனைகதை இயல் பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை வித்தியின் பார்வையும் பதிவும் பின்னவீனத்துவ உரையாடல் வழிகாட்டலும் ஆலோசனையும் கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் வித்தியின் இலக்கிய முன்னீடுகள் கதைக்கோலங்கள் தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் தொண்மை செம்மொழித் தமிழ் தமிழக நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் தமிழரின் தோற்றமும் பரம்பலும் கல்வியியலும் நிகழ்பதிவுகளும் சமகால கல்விமுறைகள் : ஒரு விரிநிலை நோக்கு சர்வதேச தாபனங்களும் நிறுவனங்களும் தாய்மொழிக்கல்வியும் கற்பிக்கும் கலையும் கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும் யாழ்ப்பானத்து மரபுக் கல்வியும் பண்பாடும் ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு
UG. 50,52People's F
LLLK ES0SG000E0E0SLSLLLLCLLLLSSSLLLS00SSLLL0EE0SA

ண் 50 வெளியீடுகள்
ஆசிரியர் விலுை GuгПлшп. GlgШпап ESO. பேரா.சோ. சந்திரசேகரம் 28O,OO பேரா. சபா.ஜெயராசா ՔIII, III} Čшпп. шт„Glgштант Ք[]], [][} கலாநிதி மா.கருணாநிதி 24O. 3LA3. க.ஐயம்பிள்ளை Ք[]], []] பேராசிரியர்கிருஷ்ணராஜா 2OOOO கருணாநிதி சந்திரசேகரம் Ը[]], []] கலாநிதி,கிருஷ்ணவேணி 2O),
LII, IIT.g|u|TFrt 2OOOO பேரா. ச.சத்தியசீலன் 300,000 பேரா. சு.வித்தியானந்தன் 2OOOO பேரர்.து. நோர்பேட் 35C. OD GIT.ETFLITLE 25).}} சரவணமுத்து பண்டிதர் AEOD.O.) ELIII, FLIT,-lg|IIITEFT 2OO, CO பேரா. சபா.ஜெயராசா 2OOOO தையல்முத்து தனராஜ் 3OO.O.D. கா.சி.குலரத்தினம் 55Ա.ԱԱ கோகிலா மகேந்திரன் II) பேரா. சபா.ஜெயராசா 200,000 பொன்னுத்துரை 'ஆப்டினி SOCO ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை 25 O.CD CLIOTT, EFL ITT, Gg LI JITTEPTT 2OOOD பேரா, சபா.ஜெயராசா ՔE[], [[] 5,f8:ണ്ണgളീiീ8l FII,II) அ.முநீகாந்தலட்சுமி 5. சோ.சந்திரசேகரள்கருனாநிதி 340,00 GLIJ IT, EFLIT. Gaggi LI JITTIEF IT 25 O.O.D. பேராது. நோர்பேட் 35. மா.சின்னத்தம்பி OO,OD GLIITIT. FLITT. GeluguLurȚIT EFT EO.OD மா.சின்னத்தம்பி 3:40, OC) பேரா.சு.வித்தியானந்தனி 2BOOD GELIITT. FLUIT. GeguLurȚITEHT E.O.O. கலாநிதி.கிருஷ்ணபிள்ளை CO, CO CELI JTT. FLumi.Gaggi LIITITEFIT EO,OO பேரா.சு.வித்தியானந்தன் 2ED.O.) வி.அரியநாயகம் SOCO சு.சுசீந்திரராஜா EE[], [[] பி.இராமநாதன் AD,DO அ.காந்தராவ் 2A. இராமசந்திர திட்சிதர் II), IID) சோ.சந்திரசேகரம் சபா A.O.D.O. சோ.சந்திரசேகரம் 33D, DD ஏ.சி.ஜோர்ஜ் ECOO GLIJIT FUT.GlguITTFT ՔED.D[] தி.கமலநாதன் 3COOO GLITIT GUT.Glguri ITUTIT 2ADDD E.gsuTET ECD, DD
'ark, Colombo -II,
/E-Mail: chem arra dua yahoo.com

Page 52
சிறியோர் முதல் பெ உகந்த
Printed By: Globo Graphics. #14, 57th, lane, (opp. Tamilj San
 

யோர் வரை பாவிக்க த்துணவு
ప్రకోణీ త్రవ్లోతి ஜே ése:
MVella watta, Colombo 06 e. 236067& oアクク 569285