கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான நோக்கு 2009.01-03

Page 1
எஸ்.ஜீபுஞ்சிஹேவா / கலாநிதி. ரொஹான் எதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண / பேர்ட்டிபிரேமலால்திசாநா மகேஸ்வரன் பிரசா
 

மலர் 7 இதழ் ஜனவரி -மார்ச் 2009 மாற்றுக்கொள்கைகளுக்கானநிலையம்
சிங்க / பேராசிரியர் ஜெயம்பதிவிக்ரமரட்ண / க்க / சட்டத்தரணி நிசாம் காரியப்பர் / அசங்க வெலிகல / / இரா.சம்பந்தன்

Page 2


Page 3
மலர் 7 இதழ் 01 தொலைபேசி: 94 (0)11370801-04 தொலைநகள்
- O O கூததாழுக
தசாப்தகாலங்களாக இலங்கையில் நீடித்துவரும் பிரச்சினைக ஏதோ காரணங்களால் ஒவ்வொரு முறையும் தோல்வியில் மு
50களில் செய்துகொள்ளப்பட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை வரையில், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொன்னான சந்தர்ட் எதிர்க்கட்சி கிழித்தெறியும், எதிர்க்கட்சி முன்மொழிந்தால் ஆளும் பாரம்பரியத்துக்குள்ளேயே தீர்வுக்காக முயன்ற அனைத்துச் ச பண்டா - செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஜயவர்த்தனா
சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் தோற்கடித்தன. ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்களையும் மீறிச் செய்துகொள்ளப்பட்ட
ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், அதில் ஏற்றுக்கொள்ளப்பு நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தது. கடைசியில் சுதந்திரக் ஆட்சியின் கீழ், ஜே.வி.பி.யின் முயற்சியால் இந்திய-இலங்.ை
மாகாணங்கள் நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரிக்கப்பட்டன.
இலங்கையின் அரசியல் முரண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தான 2002 போர்நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண் மதித்துச் செயற்படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்புக்களே இத அனைத்தையும் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்று 22 வருடங்களுக்குப் பின்னர் 13வது திருத்தச்சட்டத்தை முடியாமல் இலங்கை அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கிறது பதங்களுக்குள் தீர்வு முயற்சி சிக்குண்டு கிடக்கிறது. 60கள், 70களில் சிங்கப்பூர் தேசத்துக்கு முன்மாதிரியாக விளங்கி எல்லோருமே இப்படித் தமது பங்களிப்பைச் சிறப்பாக வழங்க இலங்கை என்கின்ற "நந்தவன"த் தீவின் அரசியல் "ஆண்டி”க பட்டுக்கொண்டே போகும் அவலத்தை, பிரச்சினைக்கு தமது பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய அவலம் மக்களுக்கு.
பிரச்சினைகளோடும், தீர்வுகளோடும் சம்பந்தப்பட்ட எல்லாத் த
ஆசிரியர் குழு : பாக்கியசோதி சரவணமுத்து,
தொகுப்பாசிரியர் : கோறுஷாங்கன் பக்க வடிவமைப்பு: கே.பிரதீபன் அச்சாக்கம்:
g6OTeuf - LDITirë 2OO9
 
 
 

ஜனவரி - மார்ச் 2009 : 94 (0)11 2370802 Lisaitor(656): cpacasri.lanka.net
கூத்தாழ.
ளுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட்டுவந்த அனைத்து முயற்சிகளுமே டிந்துபோய்விட்டன.
முதல், 2002இல் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை பங்கள் எல்லாமே தவறவிடப்பட்டுவிட்டன. ஆளும் கட்சி ஆதரித்தால் ) கட்சி குழப்பியடிக்கும் என்ற வழமையான இலங்கையின் அரசியல் ந்தர்ப்பங்களும் வீணடிக்கப்பட்டன. கண்டி யாத்திரை போனார். டட்லி - செல்வா உடன்படிக்கையை இந்த அரசியல் பாரம்பரியங்களை ஊடறுத்து, சுதந்திரக்கட்சி, இந்திய-இலங்கை உடன்படிக்கையை தமிழர் தரப்பு முழுமையாக பட்ட விடயங்களை ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியே கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் க உடன்படிக்கையின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு
ர்டி உலக நாடுகள் பலவற்றின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ாட சமாதான முயற்சிகளையும் எந்தத் தரப்புக்களுமே முழுமையாக ற்கு முழு ஆதரவு தராத நிலையில் சர்வதேசம் களைத்துப்போய்
மீண்டும் தூசுதட்டி எடுத்து அதைக்கூட முழுமையாக அமுல்ப்படுத்த il. “ஒற்றை', “ஐக்கியம்", “சமஷ்டி”, “ஒன்றுபட்ட" என்ற பல்வேறு
ப இந்த அழகிய தீவை பிரச்சினைகளுக்குள் போட்டு மூழ்கடிப்பதில்
வருகின்றனர்.
ளின் “கூத்து"க்களால், தீர்வு முயற்சிகளெல்லாம் “போட்டுடை”க்கப் உயிர்களால் விலைகொடுத்தபடி வெறும் மெளன சாட்சிகளாகப்
ரப்புக்களுக்கும் இவர்களின் இந்த அவலம் சமர்ப்பணம்!
லயனல் குருகே புகைப்படம்: புத்திக வீரசிங்க தொகுப்பில் உதவி: மகேஸ்வரன் பிரசாத் ECWays (Pvt) Ltd. G5IT606 Gué: 94 (0) 112733765
క్ట్ థ్రోస#AA
ថ្មី

Page 4
妮
* 妮
* *
அதிகாரத்துக்குட் எஸ்.ஜிபுஞ்சிஹேவி
13ஆம் திருத்தத் கலாநிதி ரொஹா
LDTEETSULTEFETLI 5.
அரசியல் மற்றும் பேராசிரியர் ஜெய
ஐ.தே.க.வும் தமி பேராசிரியர் திஸ்
இருபது வருட ப
வரலாற்றுத் தட விசங்வாதி
மாகான முதல பேர்ட்டி பிரேமலா
வடக்கு கிழக்கு நிசாம் காரியப்பர் அதிகாரத்தை ப அசங்க வெலிகல
13ற்கும் அப்பாடு
மகேஸ்வரன் பிரச
வன்னி மக்களி இரா.சம்பந்தன்
காலஓட்டத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டக்கம்
பேரம் பேசுதலும் மாகாணசபைகளும்
T O3
நதை விஞ்சிய தீர்வொன்றை. ன் எகிரிசிங்க i O7
திகாரம் மத்தியிலிருந்து.
அரசியல்யாப்பு மூலமான தீர்வு ம்பதி விக்ரமரட்ண 15
விழ்த் தேசியக் கூட்டமைப்பும். n விதாரண 22 மாகாணசபை அனுபவ அடிப்படையிலான.
ங்களில் சர்வகட்சி மாநாடுகள்.
29
மைச்சர்களுடன் கலந்துரையாடாமல். ல் திசாநாயக்க 33
மாகாணங்களின் இணைப்பு.
38
மத்தியமயப்படுத்தல்
42
ப். சாத்தியமாகுமா? ாத்
ண் நிலை.
4:
மாகாணசபைகளும் அதிகாரப்பரவலாக்க.
ஜனவரி-மார்ச் 2009

Page 5
அதிகாரத்துக்கு DIT35 GOOOFGO35.
த்தத்துக்குத்
இனப்பிரச்சி தீர்வு "அதிகாரப் ப என்ற அரசியல் க மேலெழும்பி வரு இருந்தும் யுத்தம் இனப்பிரச்சினை . இரண்டுக்கும் தீர்வி அல்ல அதிகாரத்ை கொள்வது தான்
கலந்துரையாடலுக் WT மறைமுகமாகவும் li. நடத்தும் நிலை உ
ஏனைய இனங்கள்
VIIUL
சட்டத்தரணி எஸ். ஜீ. புஞ்சிஹேவா பட தமிழில் எஸ்.கணேஷன்
” TIT
||||W
I I III I
M
S50T61|s) — LDIIför 2OO9
 

。
ப் பேரம் பேசுதலும்
தீர்வு யுத்தமே. னைக்குத் ரவலாக்கலே" ருத்து மீண்டும் கின்றது. மற்றும் ஆகிய | யுத்தம் த பகிர்ந்து என்ற அரசியல் கு நேரடியாகவும் தாக்குதல் ருவாகியுள்ளது.
ரின்
அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாததுடன், வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கும் கடுமையான எதிர் நடவடிக்கைகள் மூலம் யுத்தத்துக்கு வழிவகுக்கப்பட்டது. தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்காத அரசியல் படிப்படியாக யுத்த அரசியலாக மாற்றம் பெற்றது. அது இருதரப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டதொன்றாகும். இரண்டு தரப்புக்களினதும் இந்த நடவடிக்கைகளுக்கான பிரதிபலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

Page 6
áá தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்காத அரசியல் படிப்படியாக யுத்த அரசியலாக மாற்றம்
பெற்றது. இது இருதரப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டதொன்றாகும்.
யுத்தம் எந்தவொரு தரப்புக்கோ யுத்தத்துக்குத் தீர்வு காணும் நடவடிக்கையாக இருக்கலாம். இருந்தும், அது இனப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது. அது தீர்க்கப்படுவது அதிகாரப் பகிர்ந்தளிப்பதால் மட்டுமே. அல்லது, அடுத்தவர் தமக்கு சமமாக இருக்கவேண்டுமென்ற நடைமுறை செயல்பாட்டினால் மாத்திரமே. அடுத்தவருக்கு முறையான கெளரவம் மற்றும்
நியாயத்தை வழங்கும் நடைமுறை
அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தால்
இவ்வளவு கொடுரமான யுத்தத்தை நடத்துவதற்கு பிரபாகரனுக்கு தமிழ்
மக்களிடம் இடமிருந்திருக்காது என்பதுடன் இனப்பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். அது ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்தவருக்கு நியாயம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடலில் இதுவரை
இரண்டு விடயங்கள் வெளிவந்தன.
ஒன்று, வழங்குவோம் எனத் தெரிவித்து வழங்கப்படாத வகையில் இழுத்தடிப்பது. மற்றையது, நியாயத்தை வழங்காது அரசியல் இலாபம் பெறும் வழிமுறையாக அதைக் கைக்கொள்வது. நியாயம், சமத்துவம் தொடர்பான நிலைப்பாடு காரணமாக இவை இரண்டும் ஏற்படலாம். மனித சமூகத்தின் செயற்பாட்டுக்கு
அத்தியாவசியத் நியாயம் மறுக்க அந்த வேறுபாடு ளைவுகளை ஏ அதற்கு மறுபக்க தரப்பு அடுத்தவ தம்மை பாதிக்கு எண்ணாது சித்த மந்திரத்தை ஒது வழங்கப்பட வே மாறான ஒன்றை தேசியவாத அரசி கட்டியெழுப்பிக் இதை ஒரு வெற் அரசியலாக கொ இன்று பழக்கப்ப கொள்ளப்பட்டுள்
1956ல் கூறப்பட்ட கருத்துக்களை ெ அக்கருத்தை ஏற்
ன்றைய சமூகம்
“இது சிங்களவர்க மற்றவர்கள் எமது இருந்தால் இருக்
"நாட்டின் தமிழ் ம ஆக்கிரமிப்புக் கா இந்தியாவிலிருந்து
அகதிகளின் பரம்ட
அரசை பிரதிநிதித் படுத்துபவர்களே தடையுமின்றி இது மோசமான கருத்து வெளியிடக் கூடிய அதிகாரத்தை வழ வேரூன்றியுள்ளதெ நிரூபிக்கின்றது. இ யுத்தத்தை முடிவுக் வந்தாலும், இனப்ட் தீர்வைக் கொண்டு போனால், மீண்டும் யுத்தத்துக்கு வழிவ
மாசமான அரசிய செயற்பாடாகும். ஏ அரசுகள் இதுவரை அரசு உட்பட இன கொடுக்க விரும்பிய மாத்திரமே. எவ்வா அது அவர்களது வ
 
 

தேவையான படும்போது மோசமான படுத்தும். ) அதிகாரமுள்ள ன் வேறுபாடு
D60 ந்தமாக அந்த இதனால் ன்டியதற்கு சிங்களத் யல்வாதிகள் கொண்டனர். றி வாகை சூடும் ண்டாடுவது த்ெதிக்
Tğil.
கடும் இனவாத வளியிடவும் றுக்கொள்ளவும்
தயாராகவுள்ளது.
ளின் நாடாகும்.
சொற்படி கலாம்.”
க்கள் மொகலாய ரணமாக
தப்பி வந்த பரையினரே”
துவப் எதுவித போன்ற க்களை தாகவிருப்பது, ங்காத நிலை ன்பதை ருந்தும், குக் கொண்டு பிரச்சினைக்குத் வர முடியாது
அது குக்கும் ல் னென்றால்,எமது
கொடுத்தது வாதிகள் பதை றாயினும் பிருப்பத்தின்
பேரில் பெறக்கூடியதாக இருக்கவில்லை. யுத்தத்தின் முதல் விதை இச்செயற்பாட்டிலேயே இருந்தது. அவர்களது விருப்பைக் கேட்காமல் வழங்கப்பட்டது மேலோட்டமாக உண்மையானதைப் போல் தெரிந்தது. இருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அது வழங்கப்படாது இருந்தது.
அவர்கள் விருப்பத்துடன் சில தீர்வுகளுக்கு வர முயற்சித்த இரண்டு சந்தர்ப்பங்களில் அதாவது 1957 மற்றும் 1965 களில் ஒரு பக்கச்சார்பாக அந்த ஒப்பந்தத்தை மீறிய சிங்களவாத
இனவாத அரசியலை முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாலும் சில காவியுடை தரித்தவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாகவும் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டது. தமிழ் இனவாதிகளும் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டதால் பிரச்சினை மென்மேலும் சிக்கலுக்குள்ளானது. இரு
தரப்பினரும் ஒருவருக்கொருவர்
எதிரெதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அரசியல் இலாபம் பெறும் கீழ்த்தரமான செயற்பாடு காரணமாக யுத்தம் உருவாகியது. அந்த எதிரெதிர் நடவடிக்கைகளிலிருந்து பிரச்சினையை வெளிக்கொணர்ந்து தீர்வைக் கண்டிருக்க வேண்டும். இதில் பாரிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசையே சாரும். அரச அதிகாரமும் இராஜதந்திர தந்திரரோபாயத்தை உபயோகிக்கும் வல்லமை அரசுக்குள்ளதென்பதால், அதுவே இதனைச் செய்திருக்கவேண்டும்.
இங்கு அரச அதிகாரம் யுத்தத்தை தீவிரப்படுத்துவதற்கல்லாமல் அதை தீர்ப்பதற்கு உபயோகிக்கப்படவில்லை. அதற்கு பதிலடியாக விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தையும், கெரில்லா வழிமுறையையும்
ஜனவரி - மார்ச் 2OO9

Page 7
பாவித்தனர். அச்சம், சந்தேகம்,
ஆச்சரியமூட்டக்கூடிய அழிவுச்
செயற்பாடுகள் புலிகளின் ஆயுத பலத்தை அதிகரிக்க உதவியது.
அதற்கு கொடுக்கப்பட்ட
பதிலடி அதற்குச் சமமான அரச்
பயங்கரவாதமாகவிருந்ததால்
யுத்தம் “அபிவிருத்தி” அடைந்தது.
இதற்குத்
தேவையான யுத்தவாத
இனவாத பின்னணி தெற்கில் எழுந்ததுடன், அரச அதிகாரத்தை
உறுதிப்படுத்திக் கொள்வதும் இயல்பாகவே நடந்தது. அந்த அரச அதிகாரம் யுத்தத்தால் எதிராளியை தோல்வியுறச் செய்யும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்காக பெருமளவு மனித
வளமும்
வளமும்
நாசமாக்கப்பட்டுவிட்டது. மேலும்
அழித்துக் கொண்டு வெற்றி கொள்ளும் ஆசை இப்போது
மென்மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மோதல்களில் சகல
அழிவுகளையும் செலவுகளையும் மக்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இந்தளவு அழிவுகளைச் செய்யாமல், அதைத் தவிர்த்திருக்கலாம் என்பதே எமது
எண்ணமாகும்.
யுத்தத்தைத் தீவிரப்படுத்திய
அரச அதிகாரத்துக்கு
விடுதலைப் புலிகள் ஆயுத
பலத்தினால் பதிலடி
கொடுக்க விளைந்தனர். இதற்குக் கொடுக்கப்பட்ட பதிலடி அதற்குச் சமமான
அரச பயங்கரவாதமாக இருந்ததால் யுத்தம்
'அபிவிருத்தி” அடைந்தது.
g6OTeuf - LDITirë 2009
இவ்வாதிக் நடவடிக்கைக6ை இனவாதமும் யு. சீர் குலைத்தன.
இனவாதத்தின் ( மாற்றிக்கொள்ள கருத்துக்கள் மே வருகின்றன. அ விதைகளை நடு மக்கள் இந்த ஆ
உணர்கின்றனர்.
நீண்ட காலத்துக் பிரச்சினையைத்
இராஜதந்திர ரீதி நடவடிக்கை என் நடவடிக்கை மே மறந்து விடக்கூட மீண்டும் இனவா தலைதூக்கியதா: தீர்வுகளில் குறை காணப்பட்டதாலு பலன் கிடைக்கவி இந்த குறைபாடு: திருத்திக் கொண் தீர்வுக்குச் செல்ல இடைநடுவில் தே அவ்வாறு எடுக்க நடவடிக்கைகளின்
இவை.
. திம்பு பேச்சுவ (பிழையான ந ஆரம்பத்திலே கண்டது).
19876) LDITeST6 உருவாக்கப்ப (அதிகாரத்தை சயறபாடடா6 முயற்சியானது
வெண்தாமரை . (சிறப்பான சமூ திட்டமாகவிரு இனவாதத்திற் ஒஸ்லோ இன (அதன்படி நட மேற்கொள்ளா சீர்குலைந்தது
. மூன்றாவது த உருவாக்குவது
 

த மனநிலையுமே புத்த வெற்றியை வற்றியாக தற்போது லெழுந்து
மீண்டும் யுத்த பதாகும். தமிழ்
பத்தையே
குள் இந்தப் தீர்ப்பதற்கு பிலோ, சமூக ற ரீதியிலோ கொள்ளப்பட்டதை ாது. இருந்தும், தக் கருத்துகள் ல் அந்த பாடுகள் ம் முறையான ல்லை. அதனால், களைத் டே மீண்டும் ) வேண்டும். ால்வியுற்றாலும் ப்பட்ட சில
உதாரணங்கள்
ார்த்தை நிலைப்பாட்டால் யே தோல்வி
F6DL
L60)LD
வழங்காத
b பலனற்ற
!).
த் திட்டம்
p355
தாலும் பின்னர்
கு அடிபணிந்தது).
ாக்கப்பாடு
வடிக்கை
ததால்
ப்பை
(இருதரப்பு
இனவாத அழுத்தங்களின் காரணமாக சீர் குலைந்தது).
எனவே எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும்போது இத்தடைகள், வழிகளைத் தவிர்த்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இனப்பிரச்சினை தொடர்பான சரித்திரத்தைப் பார்க்கும்போது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சரித்திரமாக அது மாறியுள்ளது. இருந்தும் தமிழ் மக்கள் இவை தொடர்பாக நம்பிக்கை இழந்திருப்பது இயற்கையே. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதே முதல் நடவடிக்கையாக
இருக்க வேண்டும். தமிழ்
இனத்தவரொருவர் தமது கட்சியில்
இருக்கின்றார் என்பதைக் காட்டுவதன் மூலம் மட்டும் அந்த நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியாது. அப்படிச் செய்வதற்கான விருப்பத்தை நடைமுறையிலேயே நிரூபிக்க வேண்டும்.
இப்போது மீண்டும் 13ஆவது திருத்தம் தொடர்பான ஆரவாரம் களத்துக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தம் அதிகாரப்பகிர்வுக்கான ஆலோசனையாகவிருந்தாலும், அதிகாரத்தைப் பகிர்வதற்காக சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள ஒன்றாகவும் இருக்கிறது. அந்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்தாமல் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. இந்த ஏமாற்றத்தை அப்படியே வைத்துக்கொண்டு யுத்தத்தை தள்ளி வைக்கவே முடியும். தமிழ் உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபை மூலம் அந்த ஏமாற்று வேலையை நடைமுறைப்படுத்தினால் சமாதானத்துக்குப் பதிலாக மிக மோசமான மூன்றாவது சக்திக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இனவாதக்

Page 8
கருத்துக்களுக்கு அரசியலில் அதிகம் இடமளிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற மூன்றாவது சக்திகள் கிளர்ந்தெழுவதற்கு இன்னும் வாய்ப்பாகவிருக்கும். அப்போது அது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகலரையும் கொண்ட தேசிய சக்தியாக இருக்காதா?
13ஆவது, 17ஆவது திருத்தங்களின் மூலம் தெரியவருவது என்ன? அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு அரசியலமைப்பின்படி நிறைவேற்று, நீதிமன்றம், நிதி
தாடர்பான அதிகாரங்களை ஓரளவு ஒப்படைப்பதே நோக்கமாகவிருந்தது. இருந்தும், சட்ட மூலத்திலுள்ள ஒழுங்கு விதிகள் மூலம் மாகாணசபையொன்றை மீண்டும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியும். அந்த அதிகாரங்களை வழங்காதிருப்பதற்காக நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களை பாவிக்க முடியும். நிதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முடியும். மாகாணமொன்றுக்கு அரசியல் தனித்தன்மை ஏற்படுவதை தடுக்க முடியும். தேசிய அமைச்சின் செயற்பாட்டின் மூலம் மாகாண அமைச்சின் அதிகாரங்களை ஆக்கிரமிக்க முடியும். சுற்று நிருபங்கள் மூலம் சில அதிகாரங்களைப் பறித்தெடுக்க முடியும். இதுபோன்ற மாகாணசபை மிகப் பெரிய ஏமாற்று வேலைகளில் ஒன்றென அன்று பிரபாகரன் கூறியது பொய்யா?
அடுத்த கேள்வியாகவிருப்பது தற்போது இவர்கள் மீண்டும் வழங்கவுள்ளதாகத் தெரிவிப்பது இப்படியல்லாத மாகாணசபையா என்பதேயாகும். உண்மையிலேயே அரசியல் கருத்துப் பரிமாற்றம் மூலம் தேவையானவற்றை கட்டியெழுப்ப முடியும் இதுபோன்ற நடவடிக்கைகளை
சகல இனத்த6 அதிகாரங்கள் விரும்பாவிட்ட 13ஆவது திரு கீழ் தமிழ் மக் அதிகாரம் கிை LDLGLD 6I66) விரும்புவர்?
மேற்கொள்வதற்கா கலாசார மற்றும் அமைப்புகள் இரு
மீண்டும், 17ஆவது சாராம்சக் கருத்தா ஒரு நபரிடம் அதி குவித்திருப்பது ப ஏற்படுத்துமென்பத பகிர்ந்தளிக்கும் ே அது வலியுறுத்துக் உத்தேச ஆணைச் சுயாதீனமாக முடி வழிவகுப்பதாகும். இதை நடைமுறை
தேர்தல்களில் வெ
பெறுவதற்காக அ சேவையையும், அ சொத்துக்களையும் பாவிப்பது எளிதா என்ற காரணத்தின சீர்குலைக்கப்பட்டி அடிபணியக் கூடி பதவிகளுக்கு நிய இந்த ஆணைக்கு ஜனாதிபதியால் நபர்களை நியமிக் கூடியதாகவிருக்க இதன் பொருள் 6 ஏதாவதொரு வை வழிமுறையின் ந6 பெறுவதைத் தடுட் நோக்கமாகும். இ சிங்கள, தமிழ், மு அனைவருக்குமே இனத்தவருக்கும் கிடைப்பதை விரு
 
 

வருக்கும்
கிடைப்பதை π6υ, த்தத்தின் களுக்கு DLüLu60b5
TO
ாக சமூக,
அரசியல் க்க வேண்டும்.
திருத்தத்தின் னது என்ன? காரங்களை ாதிப்புக்களை ால் அதை தவையையே கிறது. அதற்காக 5குழுவின் மூலம் வுகளை எடுக்க
இருந்தும், ப்படுத்தினால் ற்றி ரச அரச , பொலிசையும் கவிருக்காது 1ால் அது ருக்கிறது. தமக்கு
6556D6 மித்துக்கொள்ள ழுக்களுக்கு
*கக் வேண்டும். ான்ன? மக்கள் கயில் ஜனநாயக ன்மையைப் ப்பதே இதன் தன் நன்மைகள் Dஸ்லிம் மக்கள்
கிடைக்கும். சகல அதிகாரங்கள் ம்பாவிட்டால்,
13ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதை எவ்வாறு விரும்புவர்?
அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதை எதிர்க்கும் நிலைப்பாடு இருக்கும் வரை 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய சகல இனங்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையேயாகும். அதிகமானோரின் விருப்பத்தைப் பெறும் போலி நடிப்புகள் மூலம் இந்த யுத்தத்தை முடித்துக் கொண்டு மேலுமொரு யுத்தத்துக்கு வழிவகுப்பதாகவே இருக்கும்.
மீண்டும் முன்பிருந்த இடத்துக்குச் செல்வதாகவே இது அமையும். அந்த நிலையின் அடிப்படையில் புதிய யுத்தத்துக்கான சூழலை உருவாக்குவது அல்லது யுத்தத்தை தள்ளிவைப்பன்த சமாதானமாக எடுத்துக்காட்டுவதாகும். யுத்தநிறுத்தத்தின் மூலம் இடம்பெற்றவற்றை மீண்டும் கொண்டு வருவதாகும்.
இருந்தும் தேவைப்படுவது நிரந்தர சமாதானத்துக்குச் செல்லும் அடிப்படையை உருவாக்குவதே. இதுபோன்ற முயற்சியை இதுவரை காணமுடியவில்லை. மீண்டுமொரு யுத்தம் நடைபெறுவதற்குத் தேவையான சூழல் இருப்பதால் இதற்கு அவ்வளவு காலமெடுக்காது. அது விரைவாக ஒரு அழிவுமிக்க பிரதிபலனைத் தரும். அதையும் சிங்கள தமிழ் இனவாதிகளால் தீவிரப்படுத்த முடியுமென்றாலும் சிங்கள இனவாதிகளுக்கே இதில் அதிக இடமுள்ளது. அவர்களுக்கு சுதந்திரமும் அனுமதியும் இருந்தால் முழு நாட்டையும் சகல இனங்களையும் பாரிய அழிவுக்குட்படுத்த முடியுமென்பது உறுதியாகும்.
ஜனவரி- LDmñré 2OO9

Page 9
13ஆம் திருத்தத்தை விஞ்சிய தீர்வொன்றை நோக்கிச் செல்லவேண்டும்
கலாநிதி ரொஹான் எதிரிசிங்க
நேர்காணல் சட்டத்தரணி ஜகத் வியனாராச்சி
1. 13ஆம் திருத்தத்தில் அமுல்படுத்தப்
படாதிருக்கும் பகுதிகள் எவை?
ஆரம்பம் முதலே, அதாவது 1987லிருந்தே 13ஆம் திருத்தத்தின் பிரதான இரண்டு பகுதிகளான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் அமுல்படுத்தப்படாத நிலையிலுள்ளன. இவை மிகவும் முக்கியமான பகுதிகள் என்பதை நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும் 13ஆம் திருத்தம் அமுலுக்கு வருமுன்னர் நடைபெற்ற சம்பவங்களையும், இந்திய அரசிற்கும் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையே நடைபெற்ற விவாதங்களையும் கருத்திற் கொண்டீர்களானால் பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான பகுதிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெளிவாகும். வடக்கு, கிழக்கின் சட்டம் மற்றும் ஒழுங்கைக் கண்காணிப்பதற்கு அதிகாரம் தேவையென தமிழ் கட்சிகள் விரும்பின. பொலிஸ் என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு முற்றிலும் மாறானதாகவன்றி, சமூகத்துடன் ஒன்றிணைந்ததாகவும், அங்கு வாழும் மக்களின் மொழி தெரிந்த உறுப்பினர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பது தமிழ்த் தலைமைப் பீடத்தின் அவாவாக இருந்தது.
காணி சம்பந்தமாகப் பார்த்திர்களானால், விஞ்ஞான ரீதியிலான மக்கள் தொகையினை நிர்ணயிக்கும் குடியேற்றத் திட்டமொன்று வடக்கில் நடைமுறையில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஜனவரி - மார்ச் 2009
 
 

9 Gya.
சுயாட்சி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு காணி மீது குறிப்பிடத்தக்க ஆதிக்கம் இருக்க வேண்டும். இதனை அடைவதற்கு காணியின் உரிமை பற்றிய தெளிவான விளக்கம் கொண்ட உத்தியோகத்தர் அவசியம் என நான் நினைக்கின்றேன். இவையிரண்டுமே இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத பிரிவுகள்
2. 1987ன் 13ஆம் திருத்தம் அறிமுகப்
படுத்தப்பட்டபோது எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் இன்னும் வலுவாக இருக்கின்றனவா?
13ஆம் திருத்தத்திற்கு எதிரான ஆட்சேபனைக்குக் காரணம் இலங்கை அரசானது யாப்பின் பிரகாரம் செயற்படும் மத்திய அரசியலமைப்பிற்கு பழக்கப்பட்டுவிட்டது தான் என்று நான் நினைக்கின்றேன். முக்கியமாக, இனங்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கும்போது அதிகாரப் பகிர்ந்தளிப்பு முறை அவ்வளவு உசிதமான செயலில்லை என்ற இயற்கையான பயம் நிலவியது. அதுமட்டுமன்றி. அரசியல் காரணிகளின் பங்களிப்பும் இருந்தது. 1987ல், பொதுஜன விருப்பை இழந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதையும், அரசியலமைப்பிற்குப் புறம்பாக மக்களின் கருத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்பு முறையொன்றைப் பயன்படுத்தி அவர்களது ஆட்சியை நீடித்து வைத்துக்கொண்டிருந்த காலம் அது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தற்போது அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கு வலுவான ஆட்சேபனை இருக்காது என நான் நினைக்கின்றேன். அப்போது ஆட்சேபித்த ரீலங்கா சுதந்திரக் கட்சி,
,

Page 10
உட்பட பல அரசியல் சக்திகள் தற்போது 13ஆம் திருத்தத்திலும் மாகாணசபை அமைப்பிலும் பங்கெடுக்கின்றன. மிகவும் தீவிர எதிர்ப்பைக் காட்டும் குழுக்கள் மட்டுமே 13ஆம் திருத்தத்திற்கும் அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கும் ஆட்சேபனை தெரிவிக்கக்கூடும் என்று நான் நினைக்கின்றேன்.
3. 13ஆம் திருத்த அமுலாக்கம் தொடர்பான
உயர்நீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன ? நான் நினைக்கிக்றேன் இந்த தீர்ப்பானது உயர்நீதிமன்ற தீர்ப்புக்களுள் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனெனில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றில் அங்கம் வகித்தனர். அதிகளவு எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் இருந்தன. இதில் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக நீதியரசர்களின் கருத்துக்களுக்கிடையிலான வேறுபாடு இருந்தது. நான்கு நீதியரசர்கள் ஒரு கருத்தை ஆதரித்த அதேவேளை நான்கு பேர் அதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தனர். ஒரு நீதியரசர் இரண்டிற்கும் பொதுவான கருத்தைக் கொண்டிருந்ததுடன் இறுதியாக 13ஆம் திருத்தமானது அரசியலமைப்பின் ஒற்றையாட்சிச் சார்புத்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கவில்லையென்ற கருத்தை ஆதரித்தார்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்த நீதியரசர்கள் பெரும்பான்மை நீதியரசர்களின் கருத்தை ஆதரித்த அதேவேளை, சிறுபான்மைக் கருத்தை ஆதரித்த நீதியரசர்கள் பெளத்த சிங்களவர்களாக இருந்தனர். இதன் விளைவாக இந்தத் தீர்ப்பானது பலமுறை ஆராயப்பட்டதுடன், பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. இன்னுமொரு விடயத்தையும் இந்த வேளையில் நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். அந்தக் காலகட்டத்தில் நீதிமன்றங்களின் மீது அரசாங்கத்தின் ஆதிக்கம் மிகவும் அதிகளவில் இருந்தது. அந்த நிலையிலும் கூட அரசாங்கத்தின் கருத்தை ஆதரிக்காது மற்றவர்கள் தமது கருத்திற்கு ஆதரவு அளிக்கின்றார்களா, இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்றெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், தமது நடுவுநிலைமை தவறாது நடந்துகொண்ட நீதியரசர்களின் சுதந்திரமான நேர்மைத் திறன், தனித்தன்மை என்பவற்றிற்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும்.
 
 

4. இந்தத் திருத்தத்தை அமுல்படுத்துவதில்
இயற்கையாக அமைந்த தவறுகள் ஏதாவது சிக்கலை ஏற்படுத்துகின்றதா?
அரசியல் ரீதியாக அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கான விருப்பார்வம் இருக்கின்றதா என்பது ஒருபுறம் இருக்க, 13ஆம் திருத்தம் அதன் வடிவமைப்பு, எழுத்தாக்கம், சட்ட உடன்படிக்கை போன்ற துறைகளில் அடிப்படைக் குறைபாடுகளை உடையதாக இருக்கின்றது என்று நான் எப்போதும் வாதாடிக் கொண்டிருக்கின்றேன்.
முதலாவதாக, கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் இலகுவில் மத்திய அரசுக்கு மாற்றியமைக்கும் பலத்தை மத்திய அரசாங்கமும் அதன் பிரிவுகளும் கொண்டுள்ளன.
உதாரணமாக 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன மாகாணசபையின் கீழ் வருகின்றன. ஆனால், அவை தேசிய பாடசாலையாகவோ தேசிய வைத்தியசாலையாகவோ பிரகடனப்படுத்தப்படுமிடத்து அவை மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டவையா கின்றன. ஒரு பாடசாலையோ, வைத்திய சாலையோ தேசியமயமாக்கப்படுவதற்கு பூர்த்திசெய்யப்பட வேண்டிய திட்டமான அளவீடு அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. மத்தியில் உள்ள அரசாங்க அமைச்சரின் பிரத்தியேகமான கட்டுப்பாட்டுக்குள் இந்த அதிகாரம் அடங்குகின்றது.
இரண்டாவாதாக, மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப் பட்ட விடயங்கள், செயற்பாடுகள் உட்பட அனைத்து விடயங்கள், செயற்பாடுகள் பற்றிய தேசியக் கொள்கைகள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று 13ஆம் திருத்தம் முன்மொழிகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை மத்திய அரசாங்கமானது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மாகாண சபைகளின் விடயங்கள் மற்றும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதத்திலான சட்டங்களை காலங்காலமாக அறிமுகப் படுத்தி வருகின்றது.
á f 13ஆம் திருத்தம் அதன் வடிவமைப்பில் அதிகாரப் பரவலாகத்தினை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் போதியளவு வலிமையைக் கொண்டதாக இல்லை y
g6OT6ufi - LDITirë 2OO9

Page 11
மூன்றாவதாக, விடயங்கள், செயற்பாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கும் விதத்தை எடுத்து நோக்குவோமாயின், மாகாணசபையின் அதிகாரத்திலுள்ள பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, மத்திய அரசிற்கான அதிகாரம் மிகவும் பரந்த நோக்குடன், தாராள மனப்பான்மையுடன் அதிகளவு அதிகாரம் மத்திய அரசைச் சார்ந்து இருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில், 1978ம் ஆண்டு அரசியலமைப்பானது மையத்தில் குவிக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டதாகவும், மிகவும் சக்தி மிக்க ஜனாதிபதியின் ஆட்சியை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இந்திய அரசின் வலியுறுத்தலே இந்த 1978ம் ஆண்டு அரசியலமைப்பிற்குள் 13ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட முக்கிய காரணியாக அமைந்தது. இக்காரணத்தால், இந்தப் பிரேரணை மட்டும் முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்வதாக காணப்படினும், 13ஆம் திருத்தம் தனியாக, அரசியலமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதிக்கான அதிகாரம், சட்டங்களை இயற்றும் அதிகாரம், இயற்றப்பட்ட சட்டத்தினை மீள்பரிசோதனை செய்யும் முறையில்லாமை, மத்திய அரசில் மாகாணசபையின் பங்களிப்பில்லா முறை போன்ற காரணிகள் வேறுபடுகின்றன.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரப் பரவலாக்கத்தினை பாதுகாக்கும் காரணிகள் இலங்கைக் குடியரசுச் சட்டத்தில் இல்லை. எனவே 13ஆம் திருத்தமானது அதன் வடிவமைப்பில் அதிகாரப் பரவலாகத்தினை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் போதியளவு வலிமையைக் கொண்டதாக இல்லை என்பதே எனது கருத்து.
5. இலங்கையில் நிலவிவரும் அரசியல்
கலாச்சாரமானது, இந்தப் பிரேணையின்
முழுமையான அமுலாக்கத்தில் எதிர்மறை
அழுத்தத்தைக் கொடுக்கக் கூடுமா? நான் நினைக்கின்றேன், இலங்கையின் அரசியல் கலாச்சாரமானது மத்தியமயப்பட்டதாக, பலதரப்பட்ட படிமுறை அதிகாரம், குடியாட்சி நலிவடைந்த அரசியல் கட்சிகள் என்பவற்றை கொண்டதாகவும் விளங்குவதால், இவையனைத்தும் மாகாணசபைகள் திறமையான முறையில் செயற்பட முடியாத அரசியல் காலநிலை மற்றும் சூழ்நிலையை அவை தோற்றுவித்துள்ளன.
ஜனவரி - மார்ச் 2OO9
 

சுதந்திரமான மக்கள் சேவை இல்லாமை, படிமுறை அதிகாரம், மத்தியில் ஒன்று குவிக்கப்பட்ட அதிகாரம் போன்ற பெரும்பான்மை அரசியல் காரணிகள், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் திறமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவவில்லை.
தென்னாபிரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால், தேசிய மட்டத்தில் ஒரு கட்சி எடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட
லைப்பாட்டை அதே கட்சி மாகாண மட்டத்தில் எடுக்கக்கூடிய தன்மை இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. வலிமை மிக்க அரசியல் புள்ளிகள், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதை விட, குறிக்கப்பட்ட பிரதேசத்தின் பிரதம மந்திரியாகவோ, முதலமைச்சராகவோ வருவதற்கு கடும் போட்டியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம், அந்தக் குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில், முழுமையான அதிகாரம் வகிக்கும் வல்லமை வழங்கப்பட்டிருப்பதுடன், மாகாண மட்டத்தில் ஆளும் கட்சியினர் திருப்திகரமாக செயற்படும் சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலம் வரை சுதந்திரமான மக்கள் சேவை இல்லாமை, படிமுறை அதிகாரம், மத்தியில் ஒன்று குவிக்கப்பட்ட அதிகாரம் போன்ற பெரும்பான்மை அரசியல் காரணிகள், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் திறமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவவில்லை என நான் நினைக்கின்றேன்.
6. 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு
வந்தால் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு கிடைக்குமா?
நான் அவ்வாறு நினைக்கவில்லை. நான் முன்னமே கூறியது போல, 13ஆம் திருத்தம் சில குறைகளை தன்னிடத்தில் உள்ளடக்கியுள்ளது. அது பாதுகாப்பான, திறமைமிக்க அதிாரப்பரவலாக்கத்தினை முன்வைக்கவில்லை. இந்த 13வது திருத்தம், 20 வருடங்களுக்கு முன்னர், அரசியலமைப்பு முற்றிலும் வேறாக இருந்த வேளையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாம் தற்போது இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு

Page 12
முக்கியமாக தமிழ் சமுகத்தினரிற்கும், முஸ்லிம் சமுகத்தினரிற்கும், சட்டரீதியான தீர்வொன்றை யாப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் போன்றவற்றின் மூலமாக வழங்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றோம். எனவே, 13ஆம் திருத்தத்தைத் தாண்டி, அரசியல் யாப்புக்கு, இன்னும் செயற்திறன் மிக்க சீர்திருத்தம் ஒன்றை நாட வேண்டியது அவசியம் என்பதே எனது கருத்தாகும்.
தீர்வானது கடந்த காலத்தைத் தாண்டி எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு முன்மொழியப்படவேண்டும். முந்திய மிதவாத தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்த ஒரு கருத்தை 20 வருடங்களின் பின்னர் நடைமுறைப்படுத்துவதென்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்க செயற்பாடன்று.
நாங்கள் 13ம் திருத்தத்தை விஞ்சிய ஒரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.
இலங்கையில் இனப்பிரச்சினை நிலவி வருகின்றது என்பதையும் நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். எமக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, அல்லது பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தின்போது இது சாத்தியப்பட்டிருக்கக் கூடும். அந்த நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல், அரசியல் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தீர்வானது கடந்த காலத்தைத் தாண்டி எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு முன்மொழியப்பட வேண்டும். இது ஒரு கூர்ப்பு செயற்பாடாகும். 20 வருடங்களுக்கு முன்பு அறிமுகப் படுத்தப்பட்டு, முந்திய மிதவாத தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்த ஒரு கருத்தை 20 வருடங்களின் பின்னர் நடைமுறைப் படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்க செயற்பாடன்று. நாங்கள் 13ஆம் திருத்தத்தை விஞ்சிய ஒரு தீர்வை நோக்கி
முன்னேற வேண்டும்.
7. நாங்கள் 13ஆம் திருத்தத்தை விஞ்சிய
தீர்வை நாடும்போது, குடியரசு யாப்பு என்ன வடிவத்தை பெறவேண்டும்?
எனது கருத்தின் படி, இலங்கையானது சுயாட்சி
அரசியலமைப்பு முறையிலிருந்து மாறுவதற்கு விருப்புடன் உள்ளது என்பதற்கு தெளிவான அறிகுறி
 

தெரியவேண்டும். நான் நினைக்கின்றேன், தமிழ் மக்கள் தாங்கள் தனிநாடாக பிரகடனப்படுத்தப்படவும், தங்களை தாங்களே ஆளவும் விருப்பம் தெரிவித்த, திம்புக் கோட்பாட்டில் உள்ள முக்கிய கருத்துக்களையும் நாம் கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். இதை செயற்படுத்துவதற்கு நாங்கள் சீரற்றதன்மையுடைய சுயாட்சிமுறையை, மக்களாட்சிக்குப் பங்கம் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு முறைகளை புகுத்துவதன் மூலமும், உள்நாட்டின் தனித்தன்மை பாதிக்கப்படா வண்ணமும், செயற்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும். இந்த நடைமுறையை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள கனடாவிலுள்ள கியூபெக், தென்னாபிரிக்கா, மற்றும் நன்கு சிந்தித்து செயற்படுத்தப்பட்டுவரும் மாகாணசபை அமைப்பைக் கொண்ட ஸ்பெயின் போன்ற நாடுகளிடமிருந்து ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
2002ம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்காக எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளலாம். எனினும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எடுக்கப்படும் உள்ளகத் தீர்மானமே நாம் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதையாகும். முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் இன்னும் கொஞ்சம் பிரதிபலிப்புக் காட்டினால் நன்றாக இருக்கும் என விரும்புகின்றேன்.
நான் ISGA திட்டத்தை மிகவும் கண்டிக்கின்றேன். அது சீரற்றதன்மையுடைய சுயாட்சிமுறையையும் தாண்டி, இரட்டை நாட்டுக் கொள்கையை முன்வைத்துள்ளது. நான் இரண்டு நாடுகளின் கூட்டுறவு ஆட்சியை ஆதரிக்கவில்லை. எனினும் 2002ம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனத்திற்கமைவான மாதிரி குடியரசை நான் ஆதரிக்கின்றேன்.
8. நாட்டின் வடக்கு தெற்கு பிரதேசங்களில் நிலவும்
அரசியல் மற்றும் சமூக சக்திகள், இவ்வாறான யாப்புத் திருத்தங்களை அனுமதிக்குமா? முதலில் நாம் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட, நெடுங்காலமாக நிலவிவரும் முக்கிய அரசியல் பிரச்சினைக்கு இராணுவத்தைப் பிரயோகித்து தீர்வு காண்பது என்பது இயலாத காரியம். இரண்டாவதாக எங்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் பற்றிய அறிவு அவசியம். இதற்கு எமது பிரதான அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். எமது அரசியல் கட்சிகளிடையே காணப்படும் மிகவும் விசித்திரமான விடயம் என்னவெனில், அவற்றுடன் தனிப்பட்ட முறையில் பேசும்போதும், அவர்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போதும்
ஜனவரி-மார்ச் 2009

Page 13
மிகவும் நியாயமான முறையில் நடந்துகொள்ளும் அதேவேளை, அவர்கள் எதிர்க்கட்சியாகும் போது இராணுவ வெற்றியின் மேல் அதீத ஆர்வம் காட்டுபவர்களாக மாறிவிடுகின்றனர்.
நான் நினைக்கின்றேன், யூரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணைந்த தலைமையும், இதற்கு இடதுசாரிகள் மற்றும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவும் இருக்க அரசியல் சக்திகள் ஒன்று திரளும்போது, மக்கள் விடுதலை முன்னணி ஒரு பக்கமாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு பக்கமாகவும் ஒரம் கட்டப்படும்போது இது சாத்தியமாகும். அதிகளவு பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் இடம்பெற்ற காலப்பகுதியை எடுத்து நோக்குங்கள். ஆரம்பத்தில் 1990களில் பிரேமதாஸ் அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டிய போது, மங்கள முனசிங்க ஆலோசனைக்குழு விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் நிலையில் இருந்தன. 94 தொடக்கம் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில், குடியரசு யாப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியானது, துரதிஷ்டவசமாக மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து செயற்பட்டிருப்பின், தமது இரு கட்சிகளையும் இணைத்து ஒற்றுமையாக செயற்பட்டிருக்கமுடியும்.
2002ஆம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனம் ஒரு மாபெரு வரப்பிரசாதம், எனினும், ஜனாதிபதி குமாரதுங்க தான் விரும்பியபடி அதிகாரத்தைப் பெறுவதிலேயே முனைப்பாக இருந்தார். எனவே, எனது கருத்துப்படி எமது அரசியல் தலைவர்கள் எமது நாடு இப்படியே சென்றால் முன்னேற முடியாது என்று உணரும் வரை, இங்கு சமாதானம் ஏற்பட வழியில்லை. மனித உரிமை மீறல்கள் தொடரத்தான் போகின்றன. அப்பாவிப் பொது மக்கள் தடுத்துவைக்கப்பட்டுக் கொல்லப்படத்தான் போகின்றார்கள். அரசியல் தலைவர்கள் தாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஏதாவதொரு முடிவிற்கு வரும் வரை, இந்த நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது.
g6OT6uf - LDITftë 2009
 

இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன், அரசியலமைப்புச் சட்டத்திற்கமைய நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும், முஸ்லிம் மக்களின் பயத்தைத் தணிக்கும் தீர்மானங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதற்காகவே, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் மற்றும் பலரும் வருடக்கணக்காக முயன்று வருகின்றோம். குறிப்பிட்டளவு சிருஷ்டிக்கும் ஆற்றல் மற்றும் கற்பனா சக்தியை உபயோகிப்பதுடன் உலகின் மற்ற நாடுகள் கடைப்பிடிக்கும் மாதிரிகளையும் உதாரணமாகக் கொண்டு, இலங்கைக்கு ஏற்ற ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் சாத்தியமே.
O
தமிழில்:கல்யாணி
நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட, நெடுங்காலமாக நிலவிவரும் முக்கிய அரசியல் பிரச்சினைக்கு இராணுவத்தைப் பிரயோகித்து தீர்வு காண்பது என்பது
ம் இயலாத காரியம்.

Page 14
|
fisi
இன்றுவரை LIëluTÉlæLDITæ
ஒதுக்கப்படாவிட்டாலும், இப்பே ாது நமக்கு
LDTEBT600TF6DL என்ற
tf60)LIGLu.
MEGTUI W.
லங்கை ( இது
அவ்வப்போது அரசுகளின் கீழ் இணக்கப்பாடுகள் பெரும்பான்மை . குறுகிய தேவைக குப்பைக் $h ś, Lé, எறியப்பட்டது. {ଣ୍ଡି மாகாணசபை மு5 இவ்வாறு பகிரங்: ஒதுக்கப்படவில்ை பதிலாக, வாழ்ந்த விட உயிரைவிடும் அப்பாவியின் சுப மரணத்துக்கு இட் வழியமைக்கப்பட்(
ஆட்சிக் காலத்தில் வந்த சகல நிர்வா இந்த நிலைக்கு ட
எஞ்சியிருப்பது ம என்ற பெயரிலான சபையே.
".
 
 
 

பை அதிகாரம்: பரவலாகுகிறதா?
டுகிறதா
தேசியப் நிர்வாக அதிகாரம் ாக்குத் தீர்வாக ப்ரவலாக்கப்பட்ட நீண்ட ல்வேறு சம்பிரதாயம் இலங்கைக்கு எட்டப்பட்ட பொது இருக்கின்றது. இந்தியா மற்றும் அனைத்தும் நேபாளம் போன்ற நாடுகளில் அரசியலில் அமுலில் இருந்த பஞ்சாயத்து iளுக்காக முறைக்கு சமமான கிராமசபை குள் முறை அரசர்களின் ஆட்சிக் ருந்தும், காலத்திலிருந்தே இலங்கையில் றை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு RLLյITEF; வந்துள்ளது. மாகாணசபை ஸ், அதற்குப் நிர்வாகமாக இன்று
காலத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ம் நிலையில் முறை அன்று அரசர்கள் தமது ாவத்தில் இராஜதானியிலிருந்து தொலைதூர டுச்செல்ல தேசத்தை சிறப்பான முறையில் டுள்ளதாகவே நிர்வகிக்கும் முறையாகவும்
ர், ஜெயவர்தன இலாபகரமான முறையாகவும் பிருந்து ஆட்சிக்கு காணப்பட்டிருந்தது. இதுபோன்ற
கங்களும் கிராமசபைக்குள்ள அதிகாரங்கள் பங்காளிகளாக மற்றும் கடமைகள் தொடர்பாக ாது நமக்கு பல்வேறு பாரம்பரிய தகவல்கள் I(HIImùጔIJ#üüj! | 10ஆம் நூற்றாண்டு முதல்
வலுவிழந்த சுவடிகள் போன்ற மூலங்களில்
காணக்கூடியதாகவுள்ளது.
gGJIGJIT – Dritë 2009

Page 15
இந்த பிரதேச சுய நிர்வாகத்துக்கு அன்று வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களுக்குள் சட்டம் மற்றும் அமைதியை பாதுகாப்பது, காணிகளைப் பகிர்ந்தளிப்பது, நீர் முகாமைத்துவம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கடந்த பல யுகங்களாக இந்த முறை தொடர்ந்து நடைமுறைப்பட்டுவந்ததாகக் கூறமுடியாவிட்டாலும், 1505 இல் போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்னரே படிப்படியாக இம்முறை செயலிழந்தது என்பது தெளிவாகின்றது.
மாகாணசபை நிர்வாகமாக இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த முறை அன்று அரசர்கள் தமது இராஜதானியிலிருந்து தொலைதூர தேசத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்கும் முறையாகவும் இலாபகரமான
முறையாகவும் காணப்பட்டிருந்தது.
அரசர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வந்த மேற்கூறிய உள்ளுராட்சி நிர்வாகத்துக்கு மாறுபட்ட உள்ளூராட்சி நிர்வாக முறையொன்று 1885இல் ஆங்கிலேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பலனாகவே, முதன் முறையாக, கொழும்பு மற்றும் கண்டியில் மாநகரசபைகள் அமைக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் அதேபோல் வீதிகள், பொது இடங்களை சுத்தப்படுத்துவது
g6OT6uf - LDITftë 2009
போன்ற வேலை சேகரிப்பது மற் வியாபார நிலை நிர்வகிக்கும் அ; அதற்கு வழங்க அதுவரையில் ப அரசாங்க அதிப அதிகாரத்துக்குட் விடயங்கள் மாற ஒப்படைக்கப்பட் சமூக நிர்வாகம் திறம்பட பகிர்ந்த கூறலாம்.
ஆனால், இங்கு பரவலாக்கப்பட்ட அரசியல் அதிக பரவலாக்கலாக்கு அமையவில்லை. நடக்காத வகைய சமூகமும் தேசிய முகம் கொடுக்கு தேவைப்பட்டது அதிகாரத்தை பர வேறொன்றில்6ை அரசியலமைப்பு மூலம் மாகாணச முறையொன்று அறிமுகப்படுத்த நோக்கத்துக்காக மாகாணசபை மு பிரதான அங்கங் கொண்டது. அன மாகாணசபை, மு உட்பட அமைச்ச ஆளுநர். இந்த ஏற்பாடுகளின்படி அதிகாரங்களைய ஆளுநராவார். அ ஜனாதிபதியே. 4 மட்டுமல்ல, நிய பின்னர் எந்தச் ச ஆளுநர் இந்தப் “ஜனாதிபதியின் இருக்கும் வரை முடியும். எந்தச்
ந்த மாகாணச பிரதான நிறைே கொண்டவரை நீ நாட்டின் பிரதான அதிகாரம் கொன இருக்கின்றது எ
 

களும், வரி மும் வீடுகள், பங்களை கொரங்களும் பட்டிருந்தன. த்திய அரசின் ர்களின் பட்ட இந்த கர சபைகளுக்கு தால் பிரதேச ஒரு வகையில் ளிக்கப்பட்டதெனக்
நிர்வாகம் தே அன்றி, ரத்தைப் நவதாக இது
முன்னெப்போதும் பில் நாடும், ப் பிரச்சினைக்கு ம்போது அதற்குத் அரசியல் ரவலாக்குவதன்றி 0. 13வது திருத்தத்தின் 60 இலங்கையில் ப்பட்டது இந்த வே. றை மூன்று
56D65
6) JuJIT6)607, மதலமைச்சர் ரவை மற்றும் அரசியலமைப்பின்
அதிக புடையவர் புவரை நியமிப்பது இந்த நியமனம் லிக்கப்பட்ட ந்தர்ப்பத்திலும் பதவியை விருப்பம்
மட்டுமே வகிக்க சந்தர்ப்பத்திலும் puuslai பற்று அதிகாரம் க்கும் அதிகாரம் நிறைவேற்று ர்டவரிடமே
ர்பதையே இது
காட்டுகிறது. பிரதான நிறைவேற்று அதிகாரம் கொண்டவரின் நியமனத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும் எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரினதோ சுயாதிபத்தியம் நிலைத்திருப்பதும், அந்த நிறுவனத்தினதோ அல்லது நபரினதோ நாளாந்த இருப்பும், மேற்கூறிய பிரதான நிறைவேற்று அதிகாரம் கொண்டவரின் விருப்பம் அல்லது அபிலாஷையில் தங்கியுள்ளது. உதாரணமாக நாட்டின் பிரதம நீதியரசரை நியமிப்பது ஜனாதிபதியாகவிருந்தாலும், அவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. இது, அந்தப் பதவியின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளதை
சுட்டிக்காட்ட முடியும். இருந்தும்
மாகாணசபை முறையில், அதன் பிரதான அதிகாரம் கொண்டவரின் பதவி ஜனாதிபதியின் கையிலுள்ளது. இதனால் மாகாணசபை ஆளுநர் பதவியென்பது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரியினதும் பதவிக்கும் மேலானதல்லவென்பைதப் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், இது உண்மையிலேயே அதிகாரம் குவிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அதற்கு வெளியே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்டும் ஒரு முறை என்று கருத முடியாது.
மறுபுறம், மாகாணசபை முதலமைச்சரை ஆளுநரே நியமிக்கின்றார். சம்பந்தப்பட்ட சட்டமூலத்திலும் திருத்தத்திலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையிலேயே ஜனாதிபதியால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார் என்பது கடந்த காலத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை, சப்பிரகமுவ மாகாண சபை, வடமத்திய மாகாண சபை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்களிலிருந்து நாம் காணக் கூடியதாகவுள்ளது.

Page 16
இந்த மாகாணங்களில் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சகல கட்சிகளது தலைவர்களும் தாம் முதலமைச்சராக நியமனம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாது.
இது சம்பந்தப்பட்ட தீர்மானத்தை எடுப்பது மாகாணசபைகளில் ஆளுநரின் கையிலல்ல, நாட்டின் ஜனாதிபதியின் கையிலாகும். அதன் பின்னர் அந்த முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை நியமிக்கப்படுவது ஆளுநரால் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதும், இங்கும் கூட ஜனாதிபதியின் முடிவே இறுதியானதென்பதை இலங்கை பிரஜைகள் இப்போது நன்கறிவர். இந்த மாகாணசபைளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவிருந்தது அந்த மாகாணசபைகளில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவராகவும் இருந்ததால் இவ்வாறு நடைபெற்றதாகக் கூற முடியுமென்றபோதிலும், நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மிக்கவரை பிரதிநிதித்துவப்படுத்துவது மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரமே என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த அமைச்சரவையின் கடமை, பொறுப்புகள் என்ன?
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி பார்க்கும்போது, ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் ஆதரவு வழங்குவது அமைச்சரவையின் பொறுப்பாகும். அமைச்சரவையும் முதலமைச்சரும் மக்களது வாக்குகளால் தெரிவு செய்யப்படுபவர்களாவர். அப்படியிருக்கும்போது, மக்களின் வாக்குகளால் தெரிவு
செய்யப்படாத நிை அதிகாரம் கொண்ட (ஆளுநருக்கு) "ஆ வழங்குவதும ஆத அவர்களது கடமை மறுபுறத்தில், அந்த அதிகாரம் கொண் நியமிப்பதும் ஜனா இறுதியில் மாகான மூலம் பலப்படுத்த மத்தியிலிருக்கும் ! அதிகாரம் கொண் மாகாணசபை நிர்வி அல்ல. இது, மத்தி அதிகாரத்தை பிரே பகிர்ந்தளிப்பதல்ல. நிறைவேற்று அதி:
காண்ட ஜனாதிப குவிந்துள்ள அதிக பிரதேசங்கள் மூல பலப்படுத்தப்படுவ முடியும்.
இது, மத்தியில அதிகாரத்தை பிரதேசங்களு
பகிர்ந்தளிப்பத
நிறைவேற்று 685T600TL 360T குவிந்துள்ள அ பிரதேசங்கள் மென்மேலும் படுவதாகவே
இதற்கும் மேலாக மக்கள் வாக்குகள் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்களிடமி ஆலோசனைகளின் நடந்துகொள்ள ே கட்டுப்பாடு எச்சந் கிடையாது. அவர் ஆலோசனையின் அமைச்சர்களை ந
 
 

றவேற்று - அதிகாரிக்கு பூலோசனை ரவு வழங்குவது" ) எனறால,
நிறைவேற்று - அதிகாரியை திபதி என்றால்," எசபை முறை ப்படுவது நிறைவேற்று உவரேயன்றி, பாகம் யிெலிருந்து தேசங்களுக்கு
காரம்
தியிடம்
ாரத்தை ம் மென்மேலும் தாகவே கருத
லிருந்து
க்கு ல்ல. மாறாக, அதிகாரம் ாதிபதியிடம் திகாரங்களை
Up6OLD பலப்படுத்தப்
&Փ55(Մուքայլb.
, இவ்வாறு
T6)
ருந்து பெறும்
படி ஆளுநர்
வண்டுமென்ற
தர்ப்பத்திலும்
முதலமைச்சரின்
JIQ
யமிப்பது,
மாகாணசபை அமர்வுகளை கூட்டுவது, மாகாணசபை
அமர்வுகளை இடைநிறுத்துவது, மாகாணசபைகளை கலைப்பது
போன்ற விடயங்களில்
மாத்திரமே கட்டுப்பட்டவராவார். இதை விடுத்து முதலமைச்சர்
வழங்கும் ஆலோசனையை
ஏற்றுக்கொள்ளவேண்டுமா, எந்த ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டுமா என்பது போன்ற
இறுதி முடிவெடுக்கும் பொறுப்பும்
ஆளுநருக்கே இருக்கின்றது.
எந்தவொரு அதிகாரப் பரவலாக்கும் இயந்திரமும்
பலப்படுத்தப்பட வேண்டுமானால்,
பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவதற்காக
óቻö5
மிக்க பொருளாதார அடிப்படையும் இருக்கவேண்டும்.
மாகாணசபைகளுககுத
தேவைப்படும் நிதி தொடர்பாகச் செயற்படுவதற்கு நிதிக் கமிஷன்
இருக்கின்றது. இந்த நிதிக்
கமிஷன், மத்திய வங்கித்
தலைவர் மற்றும் திறைச்சேரி
செயலாளர் ஆகியோருக்கு
மேலதிகமாக முக்கிய இனங்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைக்
கொண்டதாகவிருக்கும். சகல
மாகாணசபைகளுக்காகவும்
தேசிய வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கப்படும் முழு நிதியும்,
அந்தந்த மாகாணசபைகளுக்காக
தனித்தனியாக மதிப்பீடு
செய்யப்படும் கொடுப்பனவையும்
இந்த நிறுவனமே
சிபாரிசு செய்யும். இந்த சிபாரிசுகள் ஜனாதிபதியால் பாராளுமன்றத்துக்கு
சமர்ப்பிக்கப்படும். இப்படி
நடந்தால் பிரதேச ரீதியில்
பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரம், நிதித்துறையில் மீண்டுமொருமுறை அரசுக்கும், பாராளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கும்
அடிபணிந்து விடும்.
ஜனவரி-மார்ச் 2009

Page 17
இதுவரை பிரதேச ரீதியாக வழங்கப்படக்கூடிய நிதி தொடர்பாகவும், மாகாணசபையொன்றுக்கு ஒப்படைக்கப்படும் நிதி தொடர்பான சுயாதீனமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள வரியை மாற்றியமைப்பது, இரத்துச் செய்வது அல்லது புதிய வரியை அமுல்படுத்தும் அதிகாரமும் மாகாணசபைகளுக்கு இல்லாததே காரணமாகும். மாகாணசபை நிதியத்துக்கு நிதியை ஏற்றுக்கொள்வதும் கூட ஆளுநரின் அனுமதியின் பேரிலேயே இடம்பெறவேண்டும். இதன்படி பார்க்கும் போது தெரியவருவதென்னவென்றால், தேசிய ரீதியில் வழங்கப்படும் வருடாந்த நிதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மத்திய அரசின் பிரதிநிதியின் (ஆளுநரின்) அதிகாரத்துக்கு கீழ் வருகின்றதென்பதே.
சட்டதிட்டங்களை வகுப்பதிலும் கூட மாகாணசபைகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாத விடயங்களும் இருக்கின்றன. இது தொடர்பாக இவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை. அது முற்றும் முழுதாக மத்திய அரசிடமே இருக்கிறது. இதில் பிழையில்லை. இருந்தும், முற்றும் முழுதாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் துறைகளிலும் கூட மாகாணசபைகளின் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொள்வதையே இந்த மாகாணசபை முறையில் காணக்கூடியதாகவுள்ளது.
உதாரணமாக, மாகாணசபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகார வியூகத்தை கவனத்துக்கு
ஜனவரி - மார்ச் 2OO9
எடுத்துக் கொள் மாகாண பொலி பிரதிப் பொலிஸ் பொறுப்பிலுள்ள இப்பதவிக்கு ெ அதிபரே நியமிக் பொலிஸ் மா அ (பொலிஸ் ஆை நிலையில்) ஜன நேரடியாக மத்தி அதிகாரத்தை ம திணிப்பதாகவே
இருந்தும், 13வ திருத்தத்தின்படி அதிபர் இந்த பி அதிபரை நியமி முதலமைச்சரின் எனக் குறிப்பிட இதில் இருவரு நியமனம் குறித் இல்லாவிட்டால் அதிகாரம் ஜனா வழங்கப்படுகின் முதலமைச்சரின் கேட்ட பின்னரே நியமனத்தை வ எடுக்கவேண்டும்
அரச காணி தெ அதிகாரமும் 13, அரசமைப்பின்ப சபைகளுக்கே 6 இருந்தும், மேற் அதிகாரங்களை காணி அதிகார அதிகாரப்பரவல இவ்வாறு கொ6
DITEST600F6D.556 ஒப்படைக்கப்பட் அந்தக் கொள்ை சென்று வேறெ கீழ் மீண்டும் ம ப்பாட்டுக்குட்படு காண்கின்றோம். காணிகள் இலா சொந்தமாகின்ற
 

ளலாம். ஸ் பிரிவு மா அதிபரின்
து. அவரை பாலிஸ் மா 5கின்றார். இந்த திபரை நியமிப்பது ணக்குழு இல்லாத ாதிபதியே. இது
ய அரசின் ாகாண அரசின்மீது
அமைகின்றது.
து அரசியலமைப்பு
பொலிஸ் மா ரதிப் பொலிஸ் மா க்க வேண்டியது
சிபாரிசின்படியே ப்பட்டுள்ளது. க்கிடையில் இந்த து இணக்கப்பாடு
மீண்டும் இந்த திபதிக்கு றது. இதிலும்,
ஆலோசனையைக் ஜனாதிபதி இந்த
ழங்க நடவடிக்கை
தாடர்பான
ஆவது Q LDITS5/T6007 வழங்கப்பட்டுள்ளது. கூறிய பொலிஸ் ப் போலவே ங்களும் ாக்கலின் கீழ் ள்கையளவில் ரிடம் டு, அதன் பின்னர் கைக்கு அப்பால் ாரு கொள்கையின் த்திய அரசின் கட்டு த்தப்பட்டதை நாம் இறுதியில், அரச ங்கை குடியரசுக்கே 6.
காணி அதிகாரங்களும் அதிகாரப்பரவலாக்கலின் கீழ் இவ்வாறு கொள்கையளவில் LDITEST600Taf6Ou856slib ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் அந்தக் கொள்கைக்கு அப்பால் சென்று வேறொரு கொள்கையின் கீழ் மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குட் படுத்தப்பட்டதை நாம் காண்கின்றோம்.

Page 18
பேராசிரியர் ஜெயம்பதி விக்ரமரட்ன
IIII||I||I||I||I||I||I||I||I||I|A|INDIJULUKUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU|UUU||||||||||
,骷 ຫຼິ 战 KG கிறித் 鼎 磁 品 蓝 THA البيئي ತ್ರಿಜ್ಡ" * 蛇 扈 Po! ரு 扈 蠶 I "அங்கத்தவருமாவீர்ே துக் கட்சி
அங்கத்தவர்குழுவைடிசெம்பர் 2008 ஆண்டு அேைகும் நிபுணர்குழுவிலு"ேஅங்கம் வகித்ததுடன் அதிகாரப் பர்விலிர்க்கத்தைர் முன்மொழிந்து"அனைத்துக்கட்சிக் குழுவின்ர் பெரும்பான்மை அறிக்கைக்கு கையொப்பமிட்டு சம்மதம் தெரிவித்தவருமாவார்.
"ஹிமால் சவுத் ஏசியன்" சஞ்சிகையின் பங்களிப்பு ஆசிரியர்களின் ஒருவரான அகிலன் கதிர்காமர் ஜயம்பதி விக்கிரமரடணவுடன் நடாத்திய நேர்காணல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்வு
கே. "தேசியப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு
றும
Ill ep6OLDIGO
விளங்கிக் கொள்கின்றீர்கள்?
ப; பலதரப்பட்ட இனங்கள் வாழும் ஒரு
நாட்டில் - நீங்கள் அவர்களை மக்கள் என்று
சரி, தேசிய சிறுபான்மை இனம்
அழைத்தாலும்
சரி, அனைத்து இன மக்களிற்கும்
என்றழைத்தாலும்
அதிக ாரத்ை
ப் பகிர்ந்துகொள்ளும் பிறப்புரிமை
உள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிய
இனமாக இருப்
பினும், அவ்வின மக்கள் பரந்து
நில சுயாட்சியைப் பற்றிய
கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், அவர்கள்
வாழும்போது, மா
பரந்து வாழும்போது, அவர்களது அபிலாசைகள்
பூர்த்திசெய்யப்படவேண்டும். உதாரணமாக, மிகவும்
ரிமைகளை உள்ளடக்கிய தேர்தல் முறைமை, சிறந்த பல்கலைக்கழக கற்பித்தல்
பலம் வாய்ந்த உ
முறை மூலம் சம உரிமை என்பவற்றைக் கூறலாம்.
ஆனால், ஒரே இன மக்கள் செறிந்து வாழும்போது
இந்தச் சமன்பாடு மாற்றப்பட வேண்டிய நிலைமை உண்டாகின்றது. இத்ன்போது, கோரிக்கை சம
உரிமையிலிருந்து மாநில சுயாட்சியாக மாறுகின்றது.
勵咖咖
伽
— 叫飒
—伽
咖
====
s===- 她 —|-
脚心

Page 19
நூலகம்
அவ்வறான இனமானது தனது கலாசார அடையாளத்தை, அரசியல் மூலம் வெளிப்படுத்த விழைவதுடன் தேசிய அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்ள கோரிக்கை விடுக்கவும் விரும்பும்.
அனேகமான நாடுகளில், இன்று. இவ்வாறான பல்வகைக் கலாசாரங்களைக் கொண்ட நிலைமையே நிலவி வருகின்றது. இந்த நாடுகள் பலவற்றில் பெரும்பான்மை இனமானது முதலில் சிறுபான்மை இனத்துடன் தனது அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளது. பெரும்பான்மை என்பது சர்வதேசங்களிலும் நிலவும் ஒரு நிலைப்பாடாகும். ஆனாலும், குறிப்பிட்ட பெரும்பான்மை இனத்தவர்கள், பல்வகைமை கலாசாரத்தை உணர்ந்து, துணிந்து ஏனைய இனங்களுடன் தமது அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. பெல்ஜியம், ஸ்பெயின், வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் இதுதான் நடந்துள்ளது. அங்குள்ள பெரும்பான்மையினத்தவர் புரிந்து கொண்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ, தமது நாடு முன்னேற அதிகாரப் பரலாக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொண்டனர்.
உதாரணமாக, பழைய யூகோஸ்லோவியாவின் சேர்ப்ஸ்ஸைக் கூறலாம். அதே வகையான பிரச்சினையைத் தான் இலங்கையிலும் நாம் எதிர்நோக்குகின்றோம். சிங்களவர்கள் அந்தளவு தூரம் போனார்களென்று நான் கூறமாட்டேன். ஏனெனில், 1994 இலிருந்து 2004 வரையான பத்து வருட காலப்பகுதியில், ஐம்பது வீதமான இலங்கைப் பிரஜைகள் அதிகாரப்பரவலாக்கம் ஒன்றே இதற்கான ஒரேயொரு வழி என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்தனர். என்னைப் பொறுத்தவரையில் தேசியப் பிரச்சினை என்பது அதிகாரப் பரவலாக்கம் பற்றியதே.
கே: 1930ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கான முயற்சி தேசிய பிரச்சினை மற்றும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு உண்மையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கு இடமளிப்பதாக இருந்தது. ஆனால், 1936ஆம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றியமைப்பதாக அமைந்தது. மாநகரசபைத் தேர்தலுக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சிறுபான்மை இனத்தவர்கள் மந்திரி சபையில் அங்கம் வகிக்க முடியாதவாறு பெரும்பான்மை இனம் திறமையாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டது. நான் நினைக்கின்றேன் - பெரும்பான்மை இனமானது தனக்கு வேண்டியவாறு
g6OT6uf - LDITftë 2OO9
 

செயற்படும் வழிமுறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே, தமிழினம் கற்றுக்கொண்ட முதற்பாடம் ஆகும். அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் 50க்கு 50 பிரதிநிதித்துவத்திற்கு குறைந்தளவு ஆதரவே இருந்து வந்தது. ஆனால் 1936ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் தான் தமிழினம் உண்மை நிலைமை பற்றிய விழிப்புணர்வைப் பெற்றது.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சோல்பரி யாப்பின் 29ம் பிரிவின் நம்பகத்தன்மை, இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதுடன் கேள்விக் குறியானது.
1948ல் சுதந்திரத்துடன் சோல்பரி யாப்பு நடைமுறைக்கு வந்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய இந்த யாப்பின் பகுதி 29ன் நம்பகத்தன்மை, இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதுடன் கேள்விக் குறியானது. அரசாங்கத்துடன் இணைந்திருந்த தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு அதனை தடுத்து நிறுத்தும் வல்லமை இருந்தது. ஆனாலும், இடதுசாரிக் கட்சிகளும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிழர்களும், இந்தியத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மட்டுமே தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இது இரண்டாவது பாடம் என்று நான் குறிப்பிடுவேன். ஏனெனில், 1952ல் நடந்த தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கே அளித்து அதனை ஆட்சியில் அமர்த்தினர். தமிழரசுக் கட்சியின் தோற்றுவிப்பாளரான செல்வநாயகம் அவர்கள் கூட, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரிடம் தமது ஆசனத்தை இழந்தார். இந்தப் பாடங்களை கற்றிருந்தும் தமிழர்கள், மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பகிர்வை எதிர்பார்ப்பதுடன் சமஷ்டியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
நான் நினைக்கின்றேன், 1955ஆம் ஆண்டு, தெற்கின் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் தமது மொழி பற்றிய கொள்கையை "தனிச்சிங்களம் மட்டும்” என்று மாற்றியமைத்தது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் முழுமையான ஒரு பின்னோக்கிய நகர்வை நீங்கள் அவதானிக்கலாம்.

Page 20
தெற்கில் பண்டாரநாயக்க மக்கள் ஐக்கிய முன்னணியை வழிநடத்தி வாக்குகளை சுவீகரித்தார். அதேபோன்று வடக்கில் தமிழரசுக்கட்சி வாக்குகளை சுவீகரித்ததுடன் தமிழ்க் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. இதன் பிறகு, சிங்களம் மட்டும் என்ற மசோதாவைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் வந்தபோதிலும் தேசிய மட்டதில் எழுந்த அழுத்தங்கள் காரணமாக பண்டாரநாயக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து அமுலுக்கு வந்த சேநனாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தை சுதந்திரக் கட்சி எதிர்த்தாலும், இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு பிரதானமாக அதனை முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலைமைக்குத் தள்ளியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் அதிகாரப்பகிர்வை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தில், தற்போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) கூறிவருவது போல், பொதுவுடமைத் தத்துவமே இதற்கான தீர்வு என்று இடதுசாரிக் கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.
கே: சோல்பரி யாப்பின் சிறுபான்மை மக்களின்
உரிமைகள் பாதுகாப்பைப் பற்றிக் கூறும் 29ம் பிரிவினை விளக்கிக் கூற முடியுமா? 1972ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு சிறுபான்மையினர் பற்றிக் கூறுவதென்ன?
இந்தப் பிரிவு 29ஆனது, எந்தவோர் இனமும் இன்னொரு இனத்தினால், தீமைக்கோ அல்லது அவமதிப்பிற்கோ ஆளாக முடியாது என்று வகுத்தது. இருப்பினும், இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறிபோவதையோ, சிங்களம் மட்டும் என்ற சட்டத்தையோ இதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1972ஆம் ஆண்டு யாப்ானது இந்தப் பிரிவு 29ஐ நீக்கிவிட்டதாக சிலர் சொல்கின்றார்கள். ஆனால், இந்தக் கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. ஏனெனில், 1972ஆம் ஆண்டு யாப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதியில் சமஉரிமை பற்றிய சட்ட மூலம் இருக்கின்றது. பிரிவு 29 ஒரு குழுவின் உரிமை பற்றிக் குறிப்பிடும் அதேவேளை சமஉரிமை பற்றிய பகுதியானது தனி மனித உரிமைகள் பற்றியதாக அமைந்துள்ளது.
கே. ஆட்சியதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தவிர்ந்த வேறு என்ன பிரேரணைகள் 1978ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் மூலம் அமுலிற்கு வந்தன?
ஆட்சி அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, மற்றும் 1972ஆம் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறைமை, மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் என்பனவே
 
 

முக்கிய அம்சங்களாகும். அதிகாரம் மிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை முறைமை சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளைப் பாதுபாப்பதாக அமையும் என்று சிலர் நம்பினாலும், உண்மையில் 1982ல் சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி ஜயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னரே 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெற்றது. அதிகாரம்மிக்க ஜனாதிபதி முறைமை பாதுகாப்பானதில்லை என்பதை பெரும்பாலானோர் உணர்ந்திருக்கின்றார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
s f 1982ல் சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி ஜயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னரே 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்றது.
கே: ஜனாதிபதி முறைமை, ஜனநாயகமுறைமைக்குப்
புறம்பானதா?
ஆம். ஏனெனில் மிகக் குறைவான கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் கொண்ட ஜனாதிபதி முறைமையை நாம் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதிக்கு எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு இருக்கின்றது. அவர் எடுக்கும் எந்க அதிகாரபூர்வமான நடவடிக்கைகளையும் தட்டிக்கேட்கும் உரிமை எவரிற்கும் இல்லை. அதைவிட, அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் சபையாக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு ஆலோசனை சபையும், தற்போது நடைமுறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
கே: இந்திய - இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ம் திருத்தம்
என்பவை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முக்கிய மைல்கற்களாக அமைந்துள்ளன என்று சிலர் வாதிடுகின்றனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உண்மையில் 13ஆம் திருத்தம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் அடித்தளத்தை கொண்டிருந்தது. துரதிரஷ்டவசமாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இதை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. குமாரதுங்க அரசாங்கமும் இதில் நாட்டம் கொள்வதை விடுத்துப், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உண்டாக்குவதிலும், வாரிசுரிமை மாற்றத்திலுமே அதிக அக்கறை காட்டியது. ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் தடையாக
g6OT6uf - LDITftë 2OO9

Page 21
战 唇 կի W
இருந்ததினால், மத்திய அரசாங்கத்திடம் இருந்து பொறுப்பை மாகாணங்களுக்குப் பகிர்தளிப்பதிலும் பெரும் எதிர்ப்பு நிலவியது. ஆனாலும், 13ஆம் திருத்தமானது ஒற்றையாட்சியின் கீழ் பொறுப்புக்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றியதாக இருந்தது. அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை தொடர்ந்த அதேவேளை, ஜனாதிபதியின் தூதுவராக ஆளுநர் மிகவும் பலம் பொருந்தியவராக விளங்கினார். எனினும், முழுமையாக நோக்கும்போது, ஆளுநர் ஒருவர் நமக்குத் தேவையா என்ற கேள்வி எழுகின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதை பாருங்கள் ஆளுநர், மந்திரி சபையினால் எடுக்கப்படும் முடிவுகளையே நிராகரிக்கும் அதிகாரம் உடையவராக விளங்குகின்றார். முதலமைச்சரிற்கு ஒரு சாரதியைக் கூட நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- கே மொழி மற்றும் சமஅந்தஸ்து தவிர்ந்த
இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள வேறு முக்கிய சட்ட நிபந்தனைகள் எவை?
ஆம். மொழி பற்றிய கருத்துக்களில் நிச்சயமாக முன்னேற்றம் இருக்கின்றது. முற்றிலும் சமஉரிமை கொடுக்கப்படவில்லையெனினும், தமிழும் ஒரு அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒப்பீட்டளவில் மிகச்சிறிய மாற்றமே நிகழ்ந்துள்ளது. இது கூட அரசியல் காரணிகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கே: அதிகாரப் பரவலாக்கத்தில், 1991ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் arsitar?
சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் அதிகாரப்பரவலாக்கம் பற்றிய கருத்துக்களில் உறுதியாக இருந்தாராயினும், அவரால் அதை நடைமுறைப்படுத்தவோ நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச்செல்லவோ முடியவில்லை.
ஜனவரி - மார்ச் 2009
 

I I I կի W
կի I 扈 I I I :0 na G ஆகு
■
இன்று கிழக்கு மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பாருங்கள். மந்திரி சபையியால் எடுக்கப்படும் முடிவுகளை நிராகரிக்கும் அதிகாரம் உடையவராக ஆளுநர் விளங்குகின்றார். முதலமைச்சரிற்கு ஒரு சாரதியைக்கூட நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
y sy
பின்னோக்கிப் பார்க்கையில் அவர் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவியை இல்லாதொழித்திருக்கலாம். அவர் இதைச் செய்திருக்கலாம் என்றாலும், உடனடியாகச் செய்ய அவர் விரும்பவில்லை. எல்லா ஜனாதிபதிகளும் தமது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இதை நடைமுறைப்படுத்த விரும்பினாலும், அது செயல்படுத்தப்படவில்லை. சந்திரிகா அதிகாரப்பகிர்வில் ஆர்வமுடையவராக இருந்தார். ஏனினும், நாம் அவரது மனதிலிருந்த உட்கருத்தை அறிந்திருந்தபடியால் தமிழ் மக்களிற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கக்கூடியதான செயற்திட்டங்களை முன்மொழிந்தோம். ஆனாலும், தென்பகுதி மக்களின் நலனிலும் நாம் அக்கறை கொண்டிருந்தோம். அதிகாரப் பகிர்வானது பிளவுக்கு வழிகோலும் என்ற எண்ணம் சிலரது கருத்தாக இருந்தது. எனவே, சில தற்காப்புச் சட்டங்களை இதனுள் உள்ளடக்கினோம். 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு முன்மொழிவு நடுநிலையாக இருந்தது. அது செயற்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது.
SS Ag"

Page 22
கே: நோர்வே சமாதான முன்னெடுப்பு காரணமாக
அரசியலமைப்பு முன்மொழிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?
மிகவும் சிறியளவில். உறுதியானதாக எதுவும் இல்லை. இரண்டு கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கான சந்தர்ப்பங்களை ஆராயும். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தத் தீர்மானங்களிலிருந்து மிகவும் துரிதமாகப் பின்வாங்கி விட்டனர். நான் அறிந்தவரையில், இது பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பங்களிப்பாக இருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் அவரது கருத்தை ஆதரிக்கவில்லை. இந்த நிலைமை, இந்த செயற்பாட்டில் தனிமனிதர் ஒருவரின் பாத்திரத்தைப் பற்றிய கேள்விக்குறியை மீண்டும் எழுப்பியது. விடுதலைப் புலிகள் அரசியலமைப்பு மூலமான தீர்வில் அதிக அக்கறை காட்டவில்லை. அவர்கள் நேரத்தைக் கடத்தும் வேலைகளில் ஈடுபட்டிருந்த அதேவேளை, தென்பகுதியினரும் பல வேடிக்கை விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த மாநாடு மற்றும் பயிற்சிச் செயலமர்வுகளுக்கு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குழாத்திலிருந்து வந்திருந்த சிலர் மிகவும் கர்வம் உடையவர்களாக விளங்கினர். அவர்கள் தங்களது சுயாட்சியைப் பற்றியும், தங்கள் வசமிருக்கும் பாதுகாப்புப் படை மற்றும் கடற்படை பற்றியும், தங்களது நிழல் அரசாங்கம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். இவ்வாறான பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்லப் போவதில்லை. தற்போது அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த நிழல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையைப் பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளனர்.
கே: நிபுணர்களின் குழு பற்றியும் பெரும்பான்மை அறிக்கை பற்றியும் கொஞ்சம் கூறமுடியுமா?
17 அங்கத்தவர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு, 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இதில் 11 பேர், வலிமையான அதிபாரப்பகிர்வை வழங்கும்படியாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மை அறிக்கையைத் தயார் செய்தோம். உதாரணமாக, அடையாளம் பற்றிய சந்தேகத்தை எடுத்துக் கொண்டால், இலங்கை அரசின் அடையாளத்தை பலவீனப்படுத்தா வண்ணம், அரசியல்யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில இனங்களைச் சேர்ந்த வாக்குரிமையுள்ள ஒருவரின், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உரிமைகள் பற்றிய பகுதியைக் கூறலாம். அதுமட்டுமில்லாது, சந்தேகத்திற்கு இடமற்ற அதிகாரப் பரவலாக்கம், ஒத்துப்போகின்ற பட்டியல் இல்லாமை, போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் பொருளாதாரம், சூழலியல் மற்றும் கலாசாரம் பற்றிய உரிமைகளை உள்ளடக்கிய அடிப்படை
 
 

f f பேச்சுவார்த்தை மேசைகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குழாத்திலிருந்து வந்திருந்த சிலர் மிகவும் கர்வம் உடையவர்களாக விளங்கினர். அவர்கள் தங்களது சுயாட்சியைப் பற்றியும், தங்கள் வசமிருக்கும் பாதுகாப்புப் படை மற்றும் கடற்படை பற்றியும், தங்களது நிழல் அரசாங்கம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். தற்போது அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த நிழல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையைப் பாருங்கள். y
உரிமைகள் பற்றிய பகுதிகளில் காணப்படும் பாதுகாப்புக் கோவைகள் உள்ளடங்குகின்றன. மாகாணசபைகள், பலம்மிக்க அரசியல் யாப்புச் சட்டம் பற்றிய அறிவுத்திறன் மிக்க நீதிபதிகளைக் கொண்டு, நாங்கள் மிகவும் முக்கியம் என்று கருதிய அரசியல்யாப்பு மன்றங்கள் என்பவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்ட இன்னும் ஒரு சபையும் உள்ளது. நான் நினைக்கின்றேன், விடுதலைப் புலிகள் இதனை நிராகரித்தாலும், இலங்கைக்கு உள்ளும் வெளியேயும் உள்ள தமிழர்கள், இந்த அறிக்கையில் குறை காண மிகவும் கஷ்டப்பட்டார்கள். தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனாலும், தென்பகுதியைச் சேர்ந்த தீவிரப்போக்குடைய சக்திகள், முக்கியமாக ஜே.வி. பி, பாரிய ஆர்ப்பாட்டங்களையும் கோஷங்களையும் எழுப்பின. எனினும் நிபுணர்கள் குழுவில் பலவினங்களைக் கொண்ட நிபுணர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையறிக்கையானது பல்வேறு சமூகங்களைச் சார்ந்த 11 அங்தத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அதேவேளை, சிறுபான்மை அறிக்கையானது, 4 சிங்கள இனத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண பெரும்பான்மை அறிக்கையை ஆதாரமர்கக் கொண்டு அதில் 85 சதவிகித கருத்துக்களை கொண்ட, தனது சுய முன்மொழிவை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் முன்வத்தார். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கொருமுறையும் பேராசிரியர் விதாரண, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 90 சதவிகித உடன்பாட்டிற்கு வந்துவிட்டது என்று சொல்லி
ஜனவரி-மார்ச் 2009

Page 23
வருகின்றார். ஆனாலும் எனது கருத்துப்படி மிகுதி 10 சதவிகிதமே, செயற்படுத்தக் கடினமான, மாநிலத்தின் வடிவமைப்பு உள்ளடங்களாக, மிக முக்கிய கருத்துக்களை, கொண்டதாக விளங்குகின்றது.
ús சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 90 சதவிகித உடன்பாட்டிற்கு வந்துவிட்டது என்று பேராசிரியர் விதாரண சொல்லி வருகின்றார். ஆனாலும், எனது கருத்துப்படி மிகுதி 10 சதவிகிதமே, செயற்படுத்தக் கடினமான, மாநிலத்தின் வடிவமைப்பு உள்ளடங்களாக மிக முக்கிய பகுதிகளைக் கொண்டதாக விளங்குகின்றது.
y
கே: சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு பரந்துபட்ட
நடவடிக்கையா?
இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு அழைக்கப்படவில்லை. ஆளும் கூட்டணியிலுள்ள பெரிய கட்சியென்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் நிலைப்பாடொன்றை எடுக்கவேண்டும். அதன்பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளிடமிருந்தும் அழுத்தம்கொடுக்கப்பட்டதுடன், ஜே.வி.பி. வெளியிலிருந்துகொண்டு அழுத்தம் கொடுத்தது. தற்பொழுது மோதல் களத்திலேயே வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியான தீர்வுக்குக் குறைந்தளவு அர்ப்பணிப்பே செய்யப்படுகிறன்றமையை நான் காண்கிறேன். இறுதியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இது தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். சுதந்திரக் கட்சி ஏனையவர்களின் நிலைப்பாட்டுக்குச் செல்லாமல் நல்லதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெரும்பான்மை அறிக்கைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று அமுல்படுத்தப்படும். அவ்வாறான தீர்வொன்று முன்வைக்கப்பட்டால் அது விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக இல்லாமல் செய்வதாகவிருக்கும்.
ஜனவரி - மார்ச் 2009
 

கே. தற்போதைய மோதலை நீங்கள் என்னவாகப்
பார்க்கிறீர்கள்? இதை ஒரு அரசியல் தீர்வாகக் கருதுகிறீர்களா?
மோதல்கள் தொடரும்வரை, வெளிச் சக்தியிடம், அல்லது பிரிவினைவாதக் குழுவிடம் இழந்த நிலப்பரப்புக்களை மீளப்பெறும் உரிமை அனைத்து அரசாங்கத்துக்கும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், இது தமிழ் சமூகத்துக்கு எதிரான போரென்று மக்கள் எண்ணாதவகையிலேயே முன்னெடுத்துச்செல்லப்படவேண்டும். அனைத்து நடவடிக்கையும் தமிழ் சமூகத்தையும், விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திக் காட்டும்வகையில் அமைந்திருக்க வேண்டும். இந்த இராணுவ முயற்சிகள் அரசியலில் இணைக்கப்படுவதே இதற்கு ஒரேயொரு சிறந்த வழி
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளுடன்,
றுபான்மையினர் மற்றும் சிங்கள சமூகங்களின் அபிலாசைகளைக் கவனத்தில் எடுத்து அரசியல் ரீதியான இணக்கப்பாடொன்றுக்குச் செல்வதே அரசியல் தீர்வாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமும், அம்மாகணங்களிலுள்ள சிறுபான்மையினரைப் பாதுகாப்பதன் மூலமுமே தீர்வொன்றை முன்வைக்கலாம். மத்திக்கும், பிராந்தியங்களுக்கும் இடையில் பகிரப்படும் அதிகாரங்களை கையாளக்கூடிய பொறிமுறையொன்றைக் கொண்டிருக்கவேண்டும். பல்வேறு மாகாணங்களிலுமுள்ள சிறுபான்மையினரை உள்ளடக்கிய அனைத்து சமூகங்களையும் பாதுகாப்பதற்குப் பயன்படும் பலம்வாய்ந்த மனித உரிமைகள் சட்டம் மூலம் மத்தியை கண்காணிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக தென்பகுதியிலுள்ள சில சக்திகள் அரசியல் தீர்வு முக்கியமானதென்ற கருத்தை நிராகரித்து வருகின்றன. தற்பொழுது சமூகம் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதுடன், சகிப்புத்தன்மை குறைவடைந்துள்ளது. மோதல்களைக் குறைகூறுவதாகவே இது பார்க்கப்படுகிறது, ஆனால் அது சரியல்ல.
áá தற்பொழுது சமூகம் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதுடன், சகிப்புத்தன்மை குறைவடைந்துள்ளது.
gróldT6) F(65éodés: www.himalmag.com
தமிழில்: கல்யாணி

Page 24
f fi யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 6T6).ïff. Fr60LL தோற்கடிக்கவே.
ரர
F: îT) IljLTI 25 OBE இரண்டரை வருட மேலாகின்றது. த யோசனையை வில் போவதாக கடந்த சந்தர்ப்பங்களில் குறித்த காலத்தில் நாட்டின் தேசிய பி அரசியல் நடைமு: எதிர்பார்ப்பவர்கள் இழப்புக்கு அது கா
இல்லை சர்வக இறுதி அறிக்ை தயாராகவிருப்ப ஒரு போதும் சு இவ்வாறு ஊடக வெளியிட்டன.
நல்லது. சர்வகட்சி தமது இறுதி அறிச் தயாராகவுள்ளது தெரிவித்ததாக மீன செய்தி வெளியிட்டி 5 oră.II-IIIT? 9liIII நீங்கள் எப்போது வழங்குவீர்கள்?
ஐ.தே.க.வும் தமிழ்
■ O சர்வகட்சிச் I I W
妮
|
2. ରାiର୍ଗ
குழு 100. 唇 կի
I
I
I
 
 
 

நிதிகள் தழு ர் ஆரம்பித்து ங்களுக்கு
து இறுதி ரவில் முன்வைக்கப் காலங்களில் பல்வேறு கூறியபோதும் அது இடம்பெறாதது ரச்சினைக்கு றயின் மூலம் தீர்வை ரின் நம்பிக்கை ரணமாகவுள்ளதே? ட்சிக் குழு தமது நயை வழங்கத் தாக நான் றவில்லை. 1ங்களே செய்தி
பிரதிநிதிகள் குழு கையை வழங்கத் என நீங்கள் ர்டும் ஊடகங்கள் ருந்தன. அது டியில்லாவிட்டால் இறுதி அறிக்கையை
கால அட்டவணையின்படி நடைபெறும் விரிவுரை தொடராக இதைச் செய்ய முடியாது. தமக்கேயுரித்தான நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஒன்றுக்கொன்று வேறுபட்ட 13 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. என்பதை சகலரும் புரிந்து கொள்ளவேண்டும். இது மிகவும் சிக்கலான நடைமுறையாகும். வேறு நாடுகளில் உதாரணமாக அயர்லாந்தில் பேச்சுவார்த்தைக்கு ஆறு வருடங்கள் பிடித்தது. நாங்கள் இதுவரை இரண்டரை வருடங்களையே செலவிட்டுள்ளோம். அப்படியிருந்தும் 90 சதவீத விடயங்களில் எம்மால் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்துள்ளது. இப்போது நாம் எஞ்சியுள்ள விடயங்கள் குறித்து இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்குக் காலவரையரை குறிப்பிட
த் தேசியக் கூட்டமைப்பும்
പ്ര : இணைந்
WILLIGHEIDENTI
GJIT 属
W |
al III
乱而
I. ICULA
SEZONINGINI WIKIJIVI
ஸ்விதர
/ ವಿಜ್ಙi SLID)

Page 25
முடியாதென்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். முடிந்த வரை விரைவில் பூரணமாக இணக்கப்பாட்டை எட்டுவதற்காக நாம் வாரம் ஒரு முறை கூடுகின்றோம்.
90 சதவீத விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் இப்போது கூறுகின்றீர்கள். இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது குறித்து கடந்த பெய்ரவரி மாதத்திலும் நீங்கள் கூறினீர்களல்லவா? இல்லை. நான் அன்று 80 சதவீதம் என்றே கூறினேன். செயற்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதே அது தெளிவான முன்னேற்றம் இருக்கின்றது. 90 சதவீதத்துக்கு அதிகமான இணக்கப்பாடு இருக்கின்றதென எனக்கு கூறமுடியும், நாங்கள் இப்போது சில இறுதிப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு பெற்றுக்கொடுக்கும் அரசியலமைப்புக்கான அடிப்படையை தயாரிக்கும் ஆவணமாக சர்வகட்சி பிரதிநிதிகள் தழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்படுவதாக முன்னர் ஒருமுறை நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டம் எட்டப்பட்டிருப்பதாகவும் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் இப்போது அந்த ஆவணத்தையா முன்வைக்கப் போகின்றீர்கள்?
ஆம்.
அந்த இறுதித் தீர்வின் தன்மை குறித்து உங்களுக்கு ஏதாவது ՅռID(ԼpւբlւյլDT?
முடியாது. இந்த வேளையில் அப்படிக் கூறமுடியாது சகலரும் ஆவணத்தில் கைச்சாத்திடும் வரை அதில் அடங்கியுள்ளவை பற்றி எனக்கு கூறமுடியாது. அப்படிச் செய்தால் அது மக்கள் மத்தியில் விவாதத்துக்கு வழிவகுப்பதாகவிருக்கும்.
ஜனவரி - மார்ச் 2009
அப்படிச் செய்த நிலைப்பாடுகை தயாரித்துக் கெ பதிலாக அரசிய முன்பிருந்த நின் மீண்டும் திரும் அப்படியாவதை விரும்பவில்லை கைச்சாத்திடும் அடங்கியுள்ள 8 கூறமுடியாது.
அரசு யுத்தத்துக்கு பிரயோகித்துள்ள நாட்டில் வாழும் ! சமூகத்தவரின் அ அபிலாசைகளுக்க சர்வகட்சி பிரதிநி இறுதி ஆவணத்து பெறுமதி குறித்து நினைக்கின்றீர்கள்
மறுபுறம் மனித
தொடர்பாக அ
நடவடிக்கை கு அறிக்கைகளை கொண்டு அரசு சர்வதேச ரீதியி நடவடிக்கையும் படுகின்றதல்லவி முக்கியமானதெ நினைக்கின்றே:
 

29лгүл61 ଔy&g
sá sí
கால அட்டவணையின்படியான விரிவுரை தொடராக இதைச் செய்ய முடியாது. தத்தமக்கென தனித்துவமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட 13 கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு நாம் முயற்சி
மேற்கொண்டு வருகிறோம் என்பதை சகலரும் புரிந்துகொள்ள (56).j600TCBLD
நால் தமது தொடர்பாக ஒன்றுக்கொன்று வேறு விள மீண்டும் கோணங்களில் பார்த்துக்கொண்டு ாள்வதற்குப் பொது இணக்கப்பாட்டை பல் கட்சிகள் தாம் ஏற்படுத்திக் கொள்வதற்காக லைப்பாட்டுக்கு பேச்சுக்கள் மற்றும் விவாதங்களை பிச் செல்லக்கூடும் நடத்துவதற்கு நாம் இவ்வளவு
க் காண நான் 1. எனவே சகலரும் வரை அதில் எதையும் என்னால்
காலத்தைச் செலவிட்டு முயற்சி மேற்கொண்டிருப்பது இதனால் தான். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் திருப்திப்படும் வகையில் தீர்ப்பதுடன் பெரும்பாலான
தமது சக்தியை சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இந்த இணக்கப்பாட்டுக்கும் சிறுபான்மை வரவேண்டியுள்ளது. நாங்கள் ரசியல் செய்யப்போவது அதைத்தான். ான பிரதிபலிப்பு இதை எமக்குச் செய்ய திகள் குழுவின் முடியுமென்பதே எனது க்கு கிடைக்கும் நம்பிக்கையாகும். நீங்கள் என்ன 首? எந்தப் பேச்சுவார்த்தையிலும்
ஒருவருக்கு சகலரும் ரசின் மோசமான ஏற்றுக்கொள்ளும் தீர்வைத் றித்த தேட முடியாது. எப்படியிருந்தும்
தமிழ் பேசும் மக்களின் அடிபபடையாகக
பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்ட க்கு எதிராக . — - - ல் பிரசார நாட்டுக்குள் சிறந்த தீர்வு
மேற்கொள்ளப் டைக்குமென்று அவர்கள்
எண்ணுவது மற்றும் அடிக்கடி UT இது மிகவும் பிரச்சினைகள் ஏற்படும் $ன நான ன். பிரச்சினை வகையிலான பிரிவினை
தேவையில்லை என அவர்கள்

Page 26
புரிந்து கொள்ளும், நேர்மையான கடந்த பெப்ரவரி ம
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உங்கள் இடைக்கா எம்மால் வழங்க முடியமென நான் ஜனாதிபதியிடம் ை நினைக்கின்றேன். சந்தர்ப்பத்தில் முரண்
ஏற்பட்டதல்லவா? ! யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் விருப்பத்துக்கு மாற பட்டுள்ளது எல்.ரீ.ரீ.ஈயை தோற் 6615 66larGIDI கடிப்பதற்காகவே. இதற்கிடையில் பெற்றுக்கொள்ள ஐ தமது பிரிவினைவாத நிகழ்ச்சி தலையிட்டதாகத் ெ நிரலை கைவிட்டு ஒன்றுபட்ட சர்வகட்சி பிரதிநிதி நாட்டுக்குள் தீர்வைக் காணுவதற்கு அறிக்கை தொடர்பா பேச்சுவார்த்தைக்கு அவர்கள் நடக்காதென நம்புகி
இணங்கினால் அவர்களையும் e
இணைத்துக்கொள்ள ஜனாதிபதியும் அந்த PHவிங்க அரசாங்கமும் விரும்பும் என்பதே புரிந்துகொள்ளவி எனது நம்பிக்கையாகும். முன்னர் அரசியல் தீர்வை
கிழக்கு மாகாணத்தில் எல். (p(p60LDujT5 uģ ரீ.ரீ.ஈ. யாகவிருந்த ரீ.எம்.வி.பி. ஜனாதிபதி நாடிய கட்சி அரசியல் வழிமுறைக்கும் டிசம்பர் மாதமள6 நிர்வாகத்துக்கும் இணைத்துக் சர்வதேச ரீதியில் கொள்ளப்பட்டதுபோல் வடக்கிலும் கொடுக்கப்பட்டது நடவடிக்கை மேற்கொள்ளத் அவரிடம் அரசிய
தயாரென ஜனாதிபதி ஏற்கனவே இருக்கின்றதென்ட சமிக்ஞை வழங்கியுள்ளார். இது சமூகத்துக்கு காட் போலியல்ல. உண்மையிலேயே இறுதி அறிக்கைை
செய்யக்கூடியதென்பதை எல். முன்வைக்கும்படி ரீ.ரீ.ஈயினர் புரிந்துகொள்ள கொடுத்தார். எமது வேண்டும். இப்போது இது அந்தளவுக்கு மு
கிழக்கு மாகாணத்தில் காணவில்லையெ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்குத் தெளி அதனால் அவர்களும் இந்த
செயற்பாட்டுக்கு வரவேண்டும். இணக்கப்பாடு கா
பல பிரச்சினைகள் டிசம்பர் மாதம் அ
á f தமது பிரிவினைவாத செய்யமுடியாதெ
a ge உறுதி அப்போது நிகழ்ச்சி நிரலை கைவிட்டு இடைக்கால அறி ஒன்றுபட்ட நாட்டுக்குள் தரும்படி கேட்டுக் தீர்வைக் காணும் அதன்படி ஏற்கன 60 CC அரசியலமைப்பிலு பேச்சுவார்த்தைக்கு நடைமுறைப்படுத் அவர்கள் இணங்கினால் நாம் யோசனைெ அவர்களையும் முன்வைத்தோம். இணைத்துக்கொள்ள சர்வதேச சமூகத்தின் வே சர்வ ஜனாதிபதியும் காரணமாக
குழுவுக்கு துரிதமாக அரசாங்கமும் விரும்பும் முன்வைக்க வேண்டி
கட்டியெழுப்பப்பட்டுவி நம்பிக்கையாகும்.
 
 

தம் நீங்கள் 0 அறிக்கையை LI6.f55 rT6Lrõrg
ங்கள் të LDITgjLITL ன்றை னாதிபதி - ரியவருகிறது. கள் குழுவின் இறுதி கவும் இதுபோன்று ன்றீர்களா?
ளை சரியாகப் ஸ்லை. க் கைவிட்டு தத் தீர்வை |ள்ளதாக 2007 பில் அவருக்கு
அழுத்தம் அதனால் ல் தீர்வொன்று தை சர்வதேச டுவதற்காக எமது யை துரிதமாக
அழுத்தம் து பேச்சுவார்த்தை ன்னேற்றம் ன நான் ரிவுபடுத்தினேன். ணப்படாத ர் இருந்தன. தைச்
ன்பது
அவர் க்கையொன்றை கொண்டார்.
வே
|ள்ளவற்றை தும்படி
பான்றை
அழுத்தங்கள் கட்சிப் பிரதிநிதிகள் அறிக்கையொன்றை யற்பட்டது. ள் குழுவொன்று ளது சர்வதேச
சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கு மாத்திரமே என்ற குற்றச்சாட்டு இதனால் உறுதிய்படுத்தப்படுமல்லவா?
இல்லை. ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னரே அரசியல் தீர்வு குறித்து தெரிவித்திருந்தார். அவர் உண்மையிலேயே அரசியல் தீர்வுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பது அதன் மூலம் தெளிவாகின்றது.
இறுதி ஆலோசனைகள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியைய் போல் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள உங்களால் முடியாமற் போனது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழு உயிரிழந்துவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்? இந்தக் கட்சிகளில் ஆதரவு இல்லாமல் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்குமா?
ஐக்கிய தேசியக்கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு அவர்களது ஆலோசனை ஆவணங்களை வழங்கியுள்ளது. நாம் தயாரிக்கும் தீர்வு ஆலோசனைகளில் அந்த ஆலோசனைகளையும் சேர்த்துக் கொள்வோம். இணக்கப்பாடு ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பாக நான் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதி சொக்ஸியுடன் நடத்தவுள்ள ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு ஐ.தே. க. தலைவர் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார். நான் அதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதாகத்
ஜனவரி - மார்ச் 2009

Page 27
தெரிவித்துள்ளனர். இதன்படி ஐ.தே.க. இந்த செயற்பாட்டுக்கு மீண்டும் வரும் என்பதும் அதன்படி எமக்கு அந்த கட்சியுடன் பூரண இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென்பது எனது நம்பிக்கையாகும். அந்த இணக்கப்பாடு ஏற்பட்ட பின்னர் மக்கள் விடுதலை முன்னணிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுப்பது எனது நோக்கமாகும். சிறிது காலத்துக்கு முன்னர் நான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தேன். அது நிராகரிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த செயற்பாட்டுடன் சம்பந்தப்படுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களுக்குள்ளாகி இருக்கின்றதென்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். எல்.ரீ.ரீ.ஈ.யை முடிந்தவரை பலவீனப்படுத்தினால் அப்படிச்
ஜனவரி - மார்ச் 2009
செய்ய முடியுெ நம்பிக்கையாகு அப்போது தமி சுதந்திரமாக சிர் செயற்படுவதற்கு செயற்பாட்டுடன்
முடியுமாகவிருச்
கிழக்கு மாகாணத் பொதுமக்கள் கொ எதிர்ப்பு தெரிவிக் சர்வகட்சிப் பிரதி பேச்சுவார்த்தைகள் கொள்வதைத் தவி கட்சி தீர்மானித்து செய்திகள் வெளி பிரதிநிதிகள் குழு தொடர்ந்தும் கல
ம். ரீ.எம்.வி.பியுடன் தொடர்புகொண் அவர்கள் ஆரம் அனுப்பிய பிரதி குழுவில் மாற்ற செய்யவேண்டு
 

மன்பதும் எனது b.
ம் கூட்டமைப்புக்கு தித்து சுதந்திரமாக தம் இந்த
சம்பந்தப்படவும்
கும. s f
தில் சமீப காலமாக ஐக்கிய தேசிய கட்சியும்
ால்லப்படுவதற்கு ஏனைய கட்சிகளும் JöID ypēBIDITEB . • • ' • حصہ مت • நிதிகள் குழுவின் இணக்கப்பாட்டுக்கு ரில் கலந்து வந்தவுடன் தமிழ்
lர்ப்பதாக ரீ.எம்.வி.பி. 8 |ள்ளதாக சமீபத்தில் தேசியக் கூட்டமைப்பும்
Iாகின. சர்வகட்சி இந்த செயற்பாட்டுடன்
வில் அவர்கள் 够,哆,射
ந்து கொள்வார்களா? சமபநதப்படுவார்கள்
எனபது எனது
நான் தொடர்ந்தும் நம்பிக்கையாகும்.
டு வருகிறேன்.
பத்தில்
நிநிதிகள்
ங்களைச்
மென தெரிவித்தனர்.
(லக்பிம ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து)
ழில்: எஸ்.கணேஷன்

Page 28
இருபது வருட அனுபவ அடிப்படையில
பிரச்சினை LD
13வது அரசியலமைப்பு அந்த அதிகாரங் திருத்தத்தின் கீழ் பெற்றுக்கொடுத் வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை 1. சமாந்தரப் பட்டியல் அரசியலமைப்பு
திருத்தங்களை ( முன்னர் புரிந்துை மூலம் நிலையா பகிர்ந்தளித்தல் 2. இரட்டைமயப்படுத்தல் மாகாணசபைகளு அரசால் அமைக் அமைச்சுக்களை கலைக்கவேண்டு
முதலமைச்சரை அமைச்சரவை உ உத்தியோகபூர்வ நியமிக்கவேண்டு
3. பட்டயம் தயாரிக்கப்படும்போது மாகாண நீதித் சட்டமா அதிபரின் பரிந்துரை திணைக்களமொ தேவைப்படல் நிறுவுதல் 13வது சமாந்தரப் பட்டிய விடயங்கள் குறி அதிகாரங்களை
உட்பட மாகாண தேவையான அ6 அதிகாரிகளை நீ கொள்ளல்
மாகாணசபையில் பதவி வகிப்போர் தொடர்பாக அரசியலமைப்பு ரீதியான இணக்கப்பாடு இல்லாமை (உதாரணம் எதிர்க்கட்சித் தலைவர், பிரதித் தலைவர், கட்சித் தலைவர்)
சம்பந்தப்பட்ட ம சட்டமூலத்தில் தி அது தொடர்பான பதவிகளை அர ரீதியாக நியமித்
 
 
 

565 fe)
ான தேசிய பரிந்துரைகள்
நிறைவேற்ற றறு 8ഖങ്ങguഖirങ്കബ് களை மீண்டும் மத்திய அரசு
நல்
ரீதியான மத்திய அரசு மற்றும் மேற்கொள்வதற்கு மாகாணசபைகள் ணர்வு ஒப்பந்தம் ன அதிகாரங்களை
நக்காக மத்திய மத்திய அரசுடன் சகல கப்பட்டுள்ள அமைச்சுகளுக்கும்
ம்.
-றுப்பினராக
D. மத்திய அரசு
மத்திய அரசு ன்றை
திருத்தத்துக்கு பலிலுள்ள 5ՑI (ՄXIք வழங்குவது ந்துக்குத் மைச்சர்கள் மற்றும்
யமித்துக்
55.6005F6D. மத்திய அரசு ருத்தத்தின் மூலம்
யலமைப்பு 5ல்
ஜனவரி-மார்ச் 2009

Page 29
ിurിങ്ങാഞ്ഞ
அ. மாகாணசபையின் தலைவர் இப்பதவிகளுக் மற்றும் பிரதித்தலைவர் ஆகிய மாகாணசபையி இரண்டு பதவிகள் மற்றும் மாகான
சபாநாயகராக
அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருத்தல்
பிரச்சினை
1. மாகாண அரச சேவை- ஏற்றுக்கொள்ள களில் பதவிகள் மற்றும் முறைகளின்படி ஆட்சேர்ப்புகளுக்காக மத்திய மாகாணசபைக
தேவையான உ இனங்கண்டு ம சேவை ஆணை ஊழியர்களை மாகாண முகா6 பணிப்பாளரின் வழங்கல், இட மற்றும் மாகான இடத்தை வழங் வழங்கல்.
2. பிரதேச நிர்வாகத்தை
மீண்டும் மாகா?
சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களை நிறுவுதல். உதாரணம்:- சமூகசேவை நடவடிக்கை, சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை, கூட்டுறவு, சிறுகைத் தொழில், தேசிய பாடசாலை என்ற ரீதியில் இனம் பிரித்தல்
(பிரதேச செயலாளர் அலுவலகம்) |ஒப்படைத்தல். மாகாணசபையிலிருந்து நீக்குதல்
3.மாகாணசபை விடயங்கள் LDITS5/T600TSF60LJ&s( தொடர்பாக மாகாண- விடயங்களில் சபையின் அனுமதி அல்லது நேரடியாக தை இணக்கப்பாட்டுடன் இல்லாமல் அதேபோல் பல தேசியக் கொள்கை நிறுவனங்களுக் சுற்றுநிருபத்தை வெளியிடல் அதிகாரங்கள் ! 4. மாகாணசபைகளுக்கு LD556.00560 ஒப்படைக்கப்பட்ட விடயங்கள் பொறுப்பான ச சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்க திணைக்களங்கள் மூலம் நிறை அந்த விடயங்க வேற்றிக்கொள்ளல் மற்றும் மூலம் நிறைவே
g6oT6Jńf — Dmirė 2OO9
 

ாற்று
நிறைவேற்ற
ഖങ്ങguഖirങ്കബ് குப் பதிலாக மத்திய அரசு ன் சபாநாயகர் மாகாணசபைகள் ாசபையின் பிரதி சட்டபூர்வமாக்கல்
ாற்று
நிறைவேற்ற
8ഖങ്ങguഖങ്കബ്
ப்பட்ட வழி அந்தந்த ளுககு ஊழியர்களை ாகாண அரச
ாக்குழு மூலம்
சேர்த்துக்கொள்ளல்,
மைத்துவ சேவை
கீழ் நியமனம் மாற்றம் செய்தல், னசபைக்குள் தகுந்த கும் அதிகாரத்தை
மத்திய அரசு
ணசபைகளுக்கே
மத்திய அரசு மற்றும் பொது நிர்வாக அமைச்சு உட்பட சகல அமைச்சுக்களும், திணைக்களங்களும்
கு வழங்கப்பட்ட மத்திய அரசு லயிடக்கூடாது. ஸ்வேறு கும் இதுபோன்ற இருக்கக்கூடாது.
மத்திய அரசு மற்றும் சகல அமைச்சுகளும்
பதவிகளுக்குப் கல அமைச்சுக்கள் ளை கலைத்து
5606 DT55609F60 பற்றிக்கொள்ளல்.
மத்திய அரசு

Page 30
நிதி ரீதியான
செய்யும் உரிமை இல்லாதது
ിurിഞ്ഞുങ്ങ L
1.பொருள் மற்றும் சேவை வரி சேகரிப்பது வழங்குவது தொடர்பாக ஒரு சில வருமானத்தை அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை சந்தர்ப்பங்களை மாகாணசபைகளுக்கு மற்றும் வேறு வழங்கியிருந்தாலும் செலவு பெற்றுக்கொள்ளு
வழங்கல்.
2.மாகாணசபைகளுக்கு
சம்பந்தப்பட்ட அ
விவசாய நீர்ப்பாசனம்.
வழங்கவேண்டிய வருடாந்த திணைக்களங்க நிதியை திறைசேரிக்கு மாகாணசபைகளு சிபாரிசு செய்வது மாத்திரமே கொள்ளப்பட்ட நிதி ஆணைக்குழுவுக்கு யின் அடிப்படை இருக்கவேண்டும். ஒதுக்கமுடியும்.
மாகாணசபை பி தேசிய நிதி ஆ பரிந்துரையின்ப சரி மூலம் நிதி வெளியே நிதிஓ 3. மாகாணசபைகள் தொடர்பான மாகாணசபை வி விடயங்களுக்காக சம்பந்தப்பட்ட குறித்த நிதியை அமைச்சுகள் அல்லது அரசின் கீழுள்ள திணைக்களங்களுக்கு நிதி அமைச்சுக்கும் ஆ ஒதுக்குவது. உ+ம்:சமூகசேவைகள், திணைக்களத்துச் சிறுவர் பாதுகாப்புச்சேவை, ஒதுக்கக்கூடாது.
4. மாகாணசபைகளுக்கு
அரசு முகம்கொ
ஒதுக்கப்படும் நிதி திறைசேரியினா-நெருக்கடியின்ே லேயே அவ்வப்போது குறைத்தல் அரசின் அமைச் உதாரணம்: 2007ஆம் ஆண்டு திணைக்களங்கள் மாகாணசபைகளில் 65சதவீதம் வீதாசாரத்துக்கு குறைக்கப்பட்டதுடன் மத்திய அரசு சபைகளிலும் கு அமைச்சுக்களில் 20 சதவீதத்தை குறைத்திருந்தது. 5. வரி விதித்தலில் மாகாணசபைகளு மாகாணசபைகளுக்கு கட்டுப்பாடு அதிகாரத்தை மு விதித்துள்ளமை. வழங்குதல். 6. வெளிநாட்டு நிதி வெளிநாட்டு வ6 நேரடியாக மாகாணசபைகளுக்கு திணைக்களத்தில் கிடைக்காமை மற்றும் கீழ் (தேசிய பா சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் அரசியல் நடை( திட்ட அலுவலகங்களை அமைத்து அழுத்தம் ஏற்பட அத்திட்டங்களை நிர்வகித்தல் கிடைக்கும் திட்ட
D55609F6D656
செயலாளரின் கி அதிகாரத்துடன்
 
 

நிறைவேற்ற
ாறறு (8ഖങ്ങQuഖങ്കബ്
gueirab6IT
மற்றும் மத்திய அரசு
1ற்படுத்தும் மாகாணசபைகள்
உருவாக்கல்
பழிகளில் நிதியைப் நம் சந்தர்ப்பத்தை
அமைச்சு
ர் மற்றும் நக்காக ஏற்றுக் வழிமுறை யில் நிதியை அதேபோல் ரதிநிதித்து வத்துடன் ணைக் குழு டி மாத்திரம் திறை.ே ஒதுக்குதல். அதற்கு துக்காமை.
மத்திய அரசு மற்றும் திறைசேரி
விடயங்களுக்கு
மத்திய
எந்தவொரு
அல்லது
5கும்
திறைசேரி
டுக்கும் நிதி பாது மத்திய சுக்கள் ரில் குறைக்கப்படும்
FDD35 D560றைக்கவேண்டும்.
திறைசேரி
5க்கு அந்த ழுமையாக
மத்திய அரசு
"ங்களுக்கான
வழிமுறைகளின் துகாப்பு மற்றம் றைகளுக்கு ாதவாறு)
ங்களை ன் பிரதம
ք (Մ(Iք
மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் திணைக்களங்கள்.
செயற்படுத்தல்.
ஜனவரி-மார்ச் 2009

Page 31
IIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|| I
III W7
*,
ர்வகட்சி மாநாடு என்ற வசனத்தைக் கேட்கும்போது
இருந்தாலும் ஜனநாயக ரீதியில் அனைவரும் ஏற்று ஏதோவொன்று நடக்கின்றது என எண்ணத் தோன்றுகிற இதனால் எதுவும் நடைபெறவில்லையென்றே தெரிவிக் ஜனநாயகம் என்பதைக் காரணம் காட்டி முடிவை இழு ஒரு தந்திரோபாயம் இதுவெனவும் கூறப்படுகிறது. மிக கருத்திட்டமான இந்த நடைமுறையை இடைநடுவில் ை அரசியல் கருத்தை நிறைவேற்றிக்கொள்ள சில தசாப்த சர்வகட்சி மாநாடு பாவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தொட இனப்பிரச்சினையின் ஆரம்ப வித்து விதைக்கப்பட்டதில் நடைபெற்றுவருகிறது. மோதல் ஏற்படும்போது அது பா கருத்திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.
W
VIII,
I III
இந்த நடவடிக்கையின் பெயர் "சர்வகட்சி மாநாடு" என் இன்றுள்ள குறுகிய கருத்துக்களின் ஆதிபத்தியத்துக்கு அது சர்வகட்சியாக இருக்க முடியாது. ஏதாவதொரு மு வேண்டுமென்றால் அது சர்வகட்சிக்குப் பதிலாக "பெரு கட்சியாக" இருக்கவேண்டும்
பெரும்பாலான கட்சிகளின் கருத்துக்களை நடைமுறைப் துணிச்சல் இருக்க வேண்டும். அத்துடன், அது தவறாகி ஏற்றுக்கொண்டு தவறைத் திருத்தும் நேர்மையும் இருக் அவசியமாகும்.
சர்வகட்சிப் புராணம் இது குறித்து சரி பிழையை தீர்மானிக்கும் பொறுப்பை விட்டுவிடுவதற்காக ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் கீழே மேற்கோள் காட்டப்பட்டு அல்லது சகலரது கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கவேண் கருத்து அதிலடங்கியிருந்தது. இருந்தும் "ஏகாதிபத்திய வெற்றிபெறச் செய்ய ஒரு பகுதியினர் செயற்பட்டனர்.
நர்மையைக் காட்ட இக்கருத்து மேலோட்டமாக காட்ட
ஜனவரி - மார்ச் 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரலாற்றுத் தடங்களில் வகட்சி மாநாடுகள்.
கடந்துவந்த பாதையும் விடப்பட்ட சந்தர்ப்பங்களும்
நு என்னவாக
]க்கொள்ளக்கூடிய
து. இருந்தும், கப்படுவதுடன், த்தடிப்பதற்கான ச் சிறந்த கவிட்டு சுயநல |ங்களாகவே -ரும் பிருந்து இது ரிய ரூபத்தில்
றபோதும், முன்னால்
pடிவு கிடைக்க
ம்பாலான
படுத்தும் விெட்டால் அதை கவேண் டியது
உங்களிடமே
சர்வகட்சி
iளன. "சர்வகட்சி"
ாடும் என்ற
கருத்துக்களை" இதற்கிடையில், ப்பட்டது.
il
ஏதாவதொரு முடிவு கிடைக்க வேண்டுமென்றால் அது சர்வகட்சிக்குப் பதிலாக "பெரும்பாலான கட்சியாக"வே இருக்கவேண்டும். பெரும்பாலான கட்சிகளின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் துணிச்சல் இருக்கவேண்டும்.
Ag".

Page 32
W * I I I
;
மறைமுகமாகச் செயற்படுத்தப்பட்ட நேர்மையற்ற சிந்தனை பிற்காலத்தில் யுத்தம் என்ற வகையில் பரிணாமம் பெற்றது. இதுபோன்ற யுத்தத்தை "வெற்றிகொள்ள" முடியுமென்றாலும் நேர்மையை வெற்றி கொள்வது எளிதல்ல.
இப்போது நாம் சர்வகட்சி மாநாட்டுப் புராணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து பார்ப்போம்
1944 இலங்கை தேசிய சங்கத்தின் பிரேரனையில் 23.09.1944 திகதி நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தப் பிரச்சினை தொடர்பான விடயத்தில் ஆரம்ப சம்பவமாகவிருந்தது.
úú uæ கட்சிகளின் கருத்தை நடைமுறைப்படுத்தும் துணிச்சல் இருக்க வேண்டும். அத்துடன் தவறானால் அதை திருத்திக் கொள்ள வேண்டியது
அத்தியாவசியமாகும். 鄂
இலங்கை தேசிய சம்மேளனத்தின் விஷேட அமர்வின் மூலம் சுதந்திரம் பெற்றுக்கொள்வதும், சுதந்திர அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்வது குறித்தும், சர்வகட்சி மாநாடொன்றை கூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்படுவதுடன், அந்த மாநாட்டைத் தாமதமின்றி கூட்டும்படியும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் செயற்குழு கேட்டுக் கொள்கின்றது. ஜே.ஆர். ஜயவர்தன.
இணைச் செயலாளர் இலங்கை தொழிலாளர் சங்க சம்மேளனம்
அரசியல் மற்றும் சுதந்திரம் இத்துடன், சமகாலத்தில் இலங்கை தேசிய சம்மேளனத்தின் கருத்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரேரணையாக வெளிவந்தது.
"இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் கூட்டப்பட்ட கொழும்பு பிரஜைகளின்" இக்கூட்டம் இலங்கை தேசிய சங்கத்தின் விஷேட அமர்வு மூலம் நாட்டின் சுதந்திரம் மற்றும் சுதந்திர அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக சர்வகட்சி மாநாடொன்றை கூட்டவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அத்துடன், அதை தாமதமின்றி கூட்டவேண்டும்
|| ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று இணக்கம் காணப்பட்டது. இது சகல அரசியல் கட்சிகளிடமும் மக்கள் அமைப்புக்களிடமும் மக்கள் குழு தொடர்பான அரச குழுவுக்கு தனித்தனியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் காள்ளவேண்டாமென்றும், அதற்குப் பதிலாக சர்வகட்சி மாநாடொன்றுக்கான ஆதரவை வழங்கி, தேச பக்தியையும் சுதந்திரம் தொடர்பான பொது இணக்கத்தையும் அடுத்தவர்களின் பொது கோரிக்கை மீதும் சுதந்திரம் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. பீட்டர் கெனமன். பொதுச் செயலாளர், இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சி
சமஷ்டிமுறை ஆலோசனையை முன்வைத்து 1957ல் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் 7ஆவது ஷரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆவது சட்டமூலத்தின்படி பிராந்திய சபை தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் வகையில் அந்த அதிகாரங்கள் திருத்தப்படுகின்றன."
பாராளுமன்றம் என்பது வாக்குகளால்
1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த சந்தர்ப்பமாக அமைந்தது. அதில் 9ஆவது ஷரத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.
"தமிழீழ விடுதலை அரசு சிங்கள அரசின் முற்போக்கு சக்திகளுடன் சகோதரத்துவ அடிப்படையில் நட்புறவு ரீதியான தொடர்புகளை அதிகரித்துக் கொள்வதுடன், நாட்டில் இனங்களுக் கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை சமாதானரி வழிமுறைகள் மூலம் தீர்த்துக்கொள்ள நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்"

Page 33
சர்வகட்சிகளின் கருத்துக்களுககமைய நிர்வாகத்தின் அடிப்படை அமையுமென அதில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அல்லாத கருத்தை நாம் எதிர்கொண்ட அடுத்த சந்தர்ப்பம், 1985இல் பூட்டான் திம்பு நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையாகும். அங்கு இன அடிப்படை பிரச்சினை குறித்து தீர்வுக்காக திம்பு பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது. அதில் ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ, மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன கலந்து கொண்டன. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கான காரணம் சர்வகட்சி என்ற நிலைப்பாடு இல்லாததேயாகும். இருந்தும், அந்தப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட முக்கியமான ஐந்து விடயங்களும் இன்றும் பொருந்தக்கூடியவை.
1987இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் கைச்சாத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் இவ்விடயங்கள் அடங்கியிருந்தன. அதில் 1.2 ஷரத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
"இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய இனங்களைக் கொண்ட பல்லின, பலமொழி, பலவித சமூகங்களாக ஏற்றுக் கொண்டும்.”
மங்கள முனசிங்கவின் தலைமையின் கீழ் பாராளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 45 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தமை அடுத்த முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது.
பாராளுமன்ற சரித்திரத்திலேயே அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு இதுவாகும்.
1994 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐ.தே. கவைச் சேர்ந்த காமினி திசாநாயக்கவின் ஆலோசனையில் சர்வகட்சிகளின் கருத்தாக மொழிகுறித்து வெளியிடப்பட்ட கருத்து 8ஆவது ஷரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது வருமாறு,
"சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் அரச மொழிகளாகக் கருதப்படும். சகல உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கும் இம் மூன்று மொழிகளும் சமநிலையில் பாவிக்கப்படும்”
ஜனவரி-மார்ச் 2009
 

பின்னணியில் செயற்பட்ட நீதியற்ற சிந்தனைகள் பிற்காலத்தில் யுத்தமாக மாறியது. இந்த யுத்தத்தை “வெற்றிகொள்ள” முடியுமாகவிருந்தாலும் நேர்மையான செயல்முறை வெற்றி பெறுவது சாத்தியமல்ல. y
கெளரவத்தை ஆய்வு செய்தல்
1997இல் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் ஆலோசனைகளில் இந்தக் கருத்துக்களை உள்ளடக்கி புதிய அர்த்தத்தை உருவாக்க முயற்சித்தது. அதில் (அ) சரத்து இதுவாகும்.
“இலங்கையில் சகல இனங்களுக்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கெளரவத்தை மதிக்கும் சகலரும் சமமாக மதிக்கப்படும் நிலையை நடைமுறைப்படுத்துதல்”
2002இல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலும் இக்கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்த இணக்கப்பாடு காணப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்படாத தரப்பினர் கூட இதன் பிரதிபலனாக பாதிப்புக்குள்ளாவதாக இத்தரப்புக்கள் ஏற்றுக்கொள்கின்றன. இது விஷேடமாக முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. அதனால் இவ்வெப்பந்தத்தின் ஏற்பாடுகள் சகல மக்கள் குழுவினரையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்கேயாகும்.”
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யுத்தநிறுத்த ஒப்பந்தத்துக்கு அப்பால் ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. இறுதியில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையொன்றை நிறுவுவது தொடர்பான கருத்துக்களடங்கிய ஆவணமொன்றை முன்வைத்தனர். அதன் 8ஆவது ஷரத்தின்படி இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே அது 1947 அரசியலமைப்பின் 29 (2) விதிகளுக்கு சமமானது. 1972 அரசியலமைப்பில் அது நீக்கப்பட்டு அதற்கு நேர் எதிரான 6 மற்றும் 7 ஷரத்துகள் சேர்க்கப்பட்டன. இடைக்கால அதிகாரம் தொடர்பான ஆவணத்தின் 8ஆவது பிரிவு இதுவாகும். “சகல சமூகத்தினதும் பாதுகாப்பு” “ஒரு சமூகத்துக்கு வழங்கப்படாத சலுகை அல்லது எந்தவொரு சமூகத்துக்கும் வழங்கப்படாத

Page 34
சட்டம், கட்டளைகள், உத்தரவுகள் அல்லது தீர்மானங்கள், கலாச்சார மற்றும் மதம் தொடர்பான தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படக்கூடாது"
1994 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அஷ்ரப் ஆகியோர் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் 3.1 ஷரத்திலும் இக்கருத்திட்டம் இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
“தேசிய இனப்பிரச்சினைைய முன்னிலைப்படுத்தி கவனிக்கவும், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் சகல சமூகத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரச்சினை துரிதமாக தீர்க்கப்படவேண்டுமென்றும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது”
1983இல் மிக மோசமான மோதல்களின் பின்னர் பல சர்வகட்சி மாநாடுகள் நடைபெற்றன.
1984 ஜனவரி 10ஆம் திகதி ஜே.ஆர். ஜயவர்தனாவால் கூட்டப்பட்ட மாநாட்டில் 9 அரசியல் கட்சிகள் கலந்துகொண்டன.
1984 டிசம்பர் 14ஆம் திகதி கூட்டப்பட்ட மாநாட்டின் இறுதியில் ஜே.ஆர். ஜயவர்தன ஆற்றிய நன்றியுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இனவாத வன்முறை தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு பல வகையாகவிருப்பதுடன், இந்தப் பிரச்சினை அனைவரதும் இதயங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.”
 

89 அக்டோபர் 12ஆம் திகதி பண்டாரநாயக்க ாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச லைமையில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இவ்வாறு தரிவித்துள்ளார். "நாம் கடந்த செப்டெம்பர் 13ஆம் கதி கூடியபோது சர்வகட்சி மாநாட்டில் தற்போதைய தசிய பிரச்சினைக்கு ஒருமித்த தீர்வைக் கொண்டுவர வண்டுமென நான் தெரிவித்திருந்தேன்”
06இல் சர்வகட்சி மாநாட்டுக் குழு புத்திஜீவிகள் ழுவொன்றை நியமித்தது. அதிகாரத்தை கிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனைகளை }ன்வைப்பதே இக்குழுவின் பொறுப்பாகும். இக்குழு ரண்டாகப் பிரிந்து இரண்டு அறிக்கைகளை }ன்வைத்தது (உப பிரிவின் இணைப்பைப் ார்க்கவும்)
தற்கடுத்து, 2008 ஜனவரியில் ஜனாதிபதி கிந்த ராஜபக்ஷவினால் சர்வகட்சி பிரதிநிதிகள் ழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கையும் வளியிடப்பட்டுள்ளது. 13ஆவது அரசியலமைப்பு ருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு திகூடிய அதிகாரங்களை வழங்கும்படியாக டைமுறைப்படுத்தும்படி ஆலோசனை தரிவிக்கப்பட்டுள்ளது. (உப ஆவணத்தின் ணைப்பைப் பாருங்கள்). அரச மொழிகள் தாடர்பாக விடே கவனத்துடன் ஆலோசனைகள் >ன்வைக்கப்பட்டுள்ளன. ஆலோசனை அல்லது றைகள் இல்லாத காரணத்தால் இவை இதுவரை ழுத்தடிக்கப்படவில்லை. இவ்வாறு நடவடிக்கை மற்கொள்ள நேர்மையற்ற தன்மையும் அவ்வாறு சய்யும் கொள்கைத்திட்டம் இல்லாததுமே ாரணமாகும். இதற்கான தேவை ஏற்படும்வரை இது மலும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். O
(விசங்வாதி)
தமிழில்: எஸ்.கணேஷன்

Page 35
மாகாண முதலமைச்சர்கள் கலந்துரையாடாமல் அதிகாரப்பகிர்வு பற்றிப் ே
அர்த்தமற்றது
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமல
DITËT மசோதாவின்படி
அரசியலமைப்பிற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லையென பல தரப்புக்களில் ஆற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது தொடர்பான உங்கள் அனுபவங்கள்
3ஆவது அரசியலமைப்பில் கிடைத்துள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் எதுவிதமான சிரமமும்
இல்லை. இருந்தும், எமது அதிகார வரம்புகளை தாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால், எமக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. பிரச்சினைகள் இல்லாமலில்லை. சின்னச்சின்னப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இருந்தும், அவற்றைத் தீர்த்துக்கொள்ள எம்மால் முடியும். ஏனென்றால், அரசு எம்முடையதென்பதால், ஜனாதிபதி இது குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுவதால் எமக்கு அவற்றைத் தீர்த்துக்கொள்ள முடியும்,
ஜனவரி - மார்ச் 2009
நேர்காணல் மஞ்சுளகஜநாயக்க
பல அரசியல்வாதிகளு மாகாணசபையென்பது பாராளுமன்றத்துக்குலி ஒரு சிறந்த சந்தர்ப்பம் இதுபோன்ற பார்வைய அரசியல்வாதிகளால் அபிவிருத்தி ஏற்படுமெ கருதுகின்றீர்களா?
எனது அனுபவமெர் நான் 19 வயதிலே பாராளுமன்ற உறுப் அமைச்சராகவும் இருந்துள்ளேன். இ வருடங்கள் மாகான இருந்துள்ளேன். இ சிலர் மாகாணசபை நாடாளுமன்றத்துக்கு முயற்சிக்கின்றனர். இது எதிர்பார்க்கக்க சூழ்நிலையாகும். எ அனுபவத்தின்படி பாராளுமன்றம் நல் இருந்தும் மாகாணக் செய்யக்கூடிய வே ஏராளம், மாகாணசன் மக்களுக்கு பாரிய சேவை செய்யக்கூட இருக்கின்றது. எனி: எல்லோருக்குமல்ல, பதவி வகிப்பவருக் இது விஷேடமான சந்தர்ப்பமாக அமை மாகாணசபையிலுள் உறுப்பினர்களுக்கு
 
 
 
 

ர் நுழைவதற்கான
மட்டுமே. புள்ள பிரதேச ன நீங்கள்
ன்னவென்றால், யே ப்பினராகவும்
தில் 10 னசபையில் ருந்தும், யிலிருந்து குச் செல்ல சாதாரணமாக iri, LI LI I
'னது
3. Fபையில் லைகள் DLILílů அளவில் புய வாய்ப்பு ஒனும்,
முதலமைச்சர்
குத்தான்
கின்றது.
இது குறித்து
W Աթլիի
திருப்தியடைய முடியாது. காரணம் அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். இதிலுள்ள முக்கியத்துவம் தான் வடமத்திய மாகாண சபையில் இவ்வாறான வேறுபாடுகள் இல்லை. பழைய மக்கள் புதிய மக்கள் என்றில்லை. பொதுவாக வடமத்திய மாகாணத்தில் எமக்குள்ள நெறிமுறைகள் எமக்குள்ள ஈடுபாடுகள் என்பனவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் நாம் மாகாணசபை என்ற ரீதியில் நடவடிக்கை மேற்கொள்கின்றோம்.
fili
மாகாணசபையிலுள்ள உறுப்பினர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.
3://

Page 36
நான் இலங்கையின் கல்வியமைச்சராக இருந்தால், 300 பாடசாலைகளுக்கு மாத்திரமே பொறுப்புக் கூறவேண்டும். ஆனால், மாகாணசபைகளின் கீழ் 10,000 பாடசாலைகள் இருக்கின்றன. இதன்படி அனுராதபுரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் மத்திய கல்வி அமைச்சராகவிருந்தால், அவரின் கீழ் 5 பாடசாலைகளே சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமற் போகின்றது. இருந்தும், இன்று அனுராதபுரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியிலும், வடமத்திய மாகாண முதலமைச்சர் என்ற வகையிலும் மற்றும் கல்வி அமைச்சர் என்ற ரீதியிலும் 700 பாடசாலைகளை கவனிக்கக்கூடியதாகவுள்ளது. அப்போது மாகாண மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்காக சில சேவைகளை செய்யக்கூடியதாகவுள்ளது. இங்கு நான் தேசிய அரசியல்வாதியாக இருந்திருந்தால் தனிப்பட்ட வகையில் இழப்பாகவிருந்திருக்கும். பொதுவாக அவதானித்தால் இதன்மூலம் மக்களுக்கு
பரந்தளவில் சேவையாற்ற முடியும்.
மாகாணசபைகள் மூலம் உயர்ந்த நிலைக்கு கொண்டுவரப்படும் பாடசாலைகளை பல்வேறு அரசியல் தேவைகளின் அடிப்படையில் தேசிய பாடசாலை என்ற போர்வையில் மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். கல்வி போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இடம்பெறும் இதுபோன்ற அழுத்தங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
அவ்வாறு பொறுப்பேற்க முடியாது.
அவ்வாறு பொறுப்பேற்பதென்றால் நாம் அனுமதிக்க வேண்டும். ፯ மாகாணசபை தமது விருப்பத்தை
வெளிப்படுத்தவேண்டும்.
இவ்வாறு பொறுப் சிலவேளைகளில் ஒவ்வொரு உறுப்ட் தொகுதியிலிருக்கு அமைப்பாளர்கள் ! மத்திய அரசுக்கு ( பல நன்மைகள் கி நினைக்கின்றனர். ! சிலர் இந்தப் பாட மத்திய அரசுக்கு 6 கோருகின்றனர். அ இப்பாடசாலைக6ை நாம் இணங்கவேண் நாங்கள் இணங்கா இப்பாடசாலைக6ை பொறுப்பேற்க முடி இவ்வாறான பொறு நடைபெறுவதில்:ை சந்தர்ப்பங்களில் இ நடைபெற்றுள்ளது. உண்மை. இருந்து காலத்தில் ஒரு பா பாறுப்பேற்கப்பட
அதற்கு இடமளிக்க
LDITEBITGOTraDI56ITITG) வைத்தியசாலைகள் கு அதுபோன்ற பிரச்சிை நிலவுகின்றன?
வைத்தியசாலைகள்
நாம் இதே நடைமு கடைப்பிடிக்கின்றே அனுராதபுரம் பொ மருத்துவமனை எப பொறுப்பிலேயே ( இதைப் பொறுப்ே தொடர்பாக கெளர வேண்டுகோளொன் காரணம், அனுராத மருத்துவமனையின் வடமத்திய மாகான மட்டும் மட்டுப்படுத் அது யாழப்பாணம் மன்னார் போன்ற
பிரதேசத்துக்கும் ே வழங்குகின்றது. வி மனிதாபிமான நட6 மேற்கொள்ளப்படுப காயமுற்றவர்களுக் நோயாளர்களுக்கு பொது மருத்துவம
 
 

பேற்கும்போது,
பினர்கள், ம்
F6D60556O6 வழங்கினால் டைக்குமென்று இதனால், F6D6055606 வழங்கும்படி ப்போது ா வழங்க ண்டியுள்ளது. விட்டால்
T
QUITg. றுப்பேற்புகள் ல. சில இவ்வாறு
அது ம் எமது LSF6D6) 5. வில்லை. நாம் 5மாட்டோம்.
நிர்வகிக்கப்படும் தறித்தும் னகள் தானே
ர் தொடர்பாகவும் மறையைத்தான் ாம்.
து
Dġill
இருந்தது. பறபது வ ஜனாதிபதி ாறை விடுத்தார். புரம் பொது ர் சேவைகள் னத்துக்கு தப்படவில்லை. , வவுனியா, பாரிய சேவைகளை ரிஷேடமாக வடிக்கைகள் ம்போது
கும் ம் அனுராதபுரம் னையிலேயே
சிகிச்சையளிக்கப்படுகின்றது. உண்மையிலேயே மாகாணசபையால் இச்செலவை ஏற்க முடியாது. அதேபோல் ரஜரட்ட பல்கலைக்கழகம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. வைத்திய பீடமொன்றிருந்தால் போதனா வைத்தியசாலையொன்று இருக்க வேண்டும். அதனால் கெளரவ ஜனாதிபதி இந்த வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும்படி கோரிக்கை விடுத்தார். இதனால் எமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று இந்த வைத்தியசாலை காரணமாக எமக்கு வைத்தியபீடமொன்று கிடைத்தது. மற்றது தேசிய வைத்தியசாலையென்றால் பல வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் மாகாணத்திலுள்ளவர்களுக்கு மேலும் பரந்தளவில் சேவையாற்ற முடியுமென நாம் எண்ணியதால் மாகாணசபையின் இணக்கப்பாட்டுடனே இம்முடிவை எடுத்தோம். பலாத்காரமாக அது பொறுப்பேற்கப்படவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.
மாகாணசபை பிரதேச அபிவிருத்திக்கென பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இருந்தும் பொது மக்களிடம் இன்னும் இது ஒரு வெள்ளை யானை” என்ற எண்ணம் இருக்கின்றதல்லவா?
அப்படி இல்லாமலில்லை. அப்படியிருக்கின்றது. நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். இப்போது எனக்கு கடந்த முறையை விட 35,000 விருப்பு வாக்குகள் கிடைத்தன. இம்முறைத் தேர்தலில் 105,000 க்கு அதிகமாக விருப்பு வாக்குகள் கிடைத்தன. அதேபோல் இரண்டாவதாக தெரிவுசெய்யப்பட நபரை விட 45,000 விருப்பு வாக்குகளை நான் பெற்றேன். மூன்றாவது நபரை விட 75,000 விருப்பு
g6OT6uf - LDITirë 2OO9

Page 37
ஜனவரி-மார்ச் 2009
S SS SS SSLSLSLLLLLSLL LLLL L u K u uYLL LL LLL LSLSL L SLLLLLS SLSLSLSLS S SLSLSLSL LSL D
வாக்குகளைப் பெற்றேன். இதை
நான் தெளிவாக நிரூபித்துள்ளேன்.
பிரதேசத்திலேயே நான் எவ்வளவு சேவை செய்துள்ளேன் என்பது புரியும் இவ்வாறில்லாவிட்டால் மக்கள் எனக்கு இந்தளவு விருப்பு வாக்குகளை வழங்குவார்கள் என நினைக்க முடியுமா? மாகாணசபை மூலம் பாரிய சேவைகள் செய்ததால் தான் இம்முறையும் பெரு வெற்றியடைந்தோம். அவ்வாறில்லாவிட்டால் எதிர்க்கட்சியே வெற்றிபெற்றிருக் 트로 இருந்தும் அப்படி நடக்க SS S H H SS LLLLLLY OLOa0LO O00 S செய்த சேவைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆய்வொன்றையும் நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவின் படிதான் பெருமளவு விருப்பு வாக்குகள் கிடைத்தன.
fif LDITEBIT600TF60LEB6i மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் பிரசாரம் வழங்கப்படுவது குறைவு.
Ty Hy
ஒரு விடயமுள்ளது. ஊடகங்கள் குறித்து கவனித்தால் அதில் மாகாணசபைகள் மேற்கொள்ளும்
|s|
FHHHHHHHIITTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTrini
岛
நடவடிக்கைகள் கு வழங்கப்படுவது கு இது போன்ற பிரச் இருக்கின்றன. இப்
தவிர வேறெந்தப்
இல்லை, மாகாண வேலைத்திட்டங்கள் மக்கள் புரிந்து கெ இன்று உதாரணத்த எடுத்துக்கொண்டார் சமீபத்தில் அனுரா; வித்தியாலயத்தின் அதிபரும் அந்த வி மாகாணசபை பொ வேண்டும் எனக் ே விடுத்தனர். மாகான இருந்தால் அவர்க சேவைகளைப் பெ முடியுமென்பதை ஆ ஏற்றுக் கொண்டுள் மாகாணசபை தொ மக்களுக்கு பெரும் ஏற்பட்டுள்ளது.
Iர்காணசபை முதலை களுக்குள் இருக்தம் 4 முதலமைச்சராக நீங்க முதலமைச்சர்கள் சம்ே கலந்துகொண்டுள்ளீர் அங்கு வருடாந்தம் மி முக்கியமான பரிந்துை வெளியிடப்படுகின்றன I DITAHTTANJITETAPI TEGEflat a
 

றித்து பிரசாரம் 1றைவு.
சினைகள் பிரச்சினைகள் பிரச்சினைகளும் சபையின்
குறித்து ாண்டுள்ளனர். நிற்கு ல் எனக்கு நபுரம் சாஹிரா பெற்றோரும் பித்தியாலயத்தை றுப்பேற்க காரிக்கை
FյIEFեյ| | ஞக்கு பாரிய ற்றுக் கொள்ள அவர்கள்
எளனர். டர்பாக எமது
புரிந்துணர்வு
சிரேஷ்ட 1ள் தொடர்ந்து IELTifli Tifiा
岳
|Thតវ៉ា !
இருந்தும் திர்கால
HIFFFFFFFFFFFF" |
"I
靛 ili
GUIU
* 萤 嵩
ששוחח|וחה. 做 燃 H 蹟 激 I ||
់ ■
நடவடிக்கைகளுக்கு அதனால் எதுவித பிரதிபலனும் கிடைக்கப்பெற்றுள்ளதா?
பல தீர்க்கப்பட்டுவிட்டன. இன்னும் சின்னச்சின்னப் பிரச்சினைகள் சிலவேளை தீர்க்கப்படவேண்டியுள்ளது. எப்படியிருந்தும் எமக்கு எமது மாகாணசபைக்குள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. சிற்சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மாகாணசபைகளுக்கு அரசியலமைப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளத் தயாரென பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளனர். இருந்தும் பதவிக்கு வந்ததும் அதை மறந்து விடும் சூழ்நிலையையே நாம் காண்கின்றோம்.
எமக்கு நீதிமன்றம் செல்லும் தேவை இல்லை. எதிர்க்கட்சி இருக்கும்போது, ஒரு இணக்கப் பாட்டுக்கு வர முடியாதபோது இந்த நிலை ஏற்படலாம். இப்போது எமக்கு வரும்
'35".

Page 38
பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். எமது தலைவர் இருக்கின்றார். நாட்டு ஜனாதிபதி இருக்கின்றார். ஜனாதிபதி என்பது எமது கட்சித் தலைவர். எனவே எமக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவரிடம் தெரிவித்து பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவையில்லை.
மாகாணசபைகளுக்கு முழு அளவில் வழங்கப்படவேண்டிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னும் முறையாக தீர்வு இல்லை. இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
காணி அதிகாரம் கொடுப்பதற்கொன்றும் இல்லை. அதிகாரங்கள் கிடைத்துள்ளன. யாருக்கும் தெரியாது என்ன நடந்துள்ளதென்பது காணி அதிகாரம் எமக்குள்ளது. எந்தப் பிரச்சினையுமில்லை. காணிப் பாவனையின்போது நாட்டின் சட்டம் தான் நடைமுறைப்படுத்தப்படும். 13ஆவது அரசியலமைப்பில் காணி தொடர்பான விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியதென்னவென்றால் காணியை நிர்வகிப்பது மற்றும் காணி பெறவேண்டியவர்களைத் தெரிவு செய்வதும், பகிர்ந்தளிப்பது தொடர்பான சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருக்கின்றது. இது தெரியாமல் பலரும் பொய்யாக கா அதிகாரம் வழங்கவேண்டும் எனக் கோருகின்றனர்.
காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் பாவித்து சம்பந்தப்பட்ட இடத்தில் காணியை ஒப்படைக்கும்போது நாட்டின் அரசருக்கு அறிவிக்க வேண்டும். இதைத்தான் நாம் செய்யவேண்டியுள்ளது. நாம் இடத்தை தெரிவு செய்கின்றோம்.
அதை முடிவு செய் அதை ஜனாதிபதிக் தெரிவித்தால் அதை பார்த்துஎற்றுக்கொள் முடியுமென்றால் அ; வழங்குவார்.
பொலிஸ் அதிகாரங் குறித்துப் பார்த்தாலு 13ஆவது அரசியல6 வழங்கப்பட்டுள்ளது. வரதராஜப்பெருமாள் படையொன்றை உரு முயன்றதால் அந்த
முன்னாள் ஜனாதிப; பிரேமதாச ஜனாதிப அதிகாரம் ஒப்படைக் வேண்டுமென திருத் செய்தார். ஜனாதிபத கைச்சாத்திட்டால் ெ அதிகாரம் தானாகே அரசியலமைப்பில் இருக்கின்றது. ஜனா கைச்சாத்திட்டால் அ கிடைக்கும். இருந்து இப்போது பொலிஸ் பெறுவதற்கு அவசர ஏனென்றால் நாம் இ பொலிசாருடன் இை
செய்கின்றோம். அதி
இல்லை.
பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் அதன்
á sí ஜனாதிபதி கைச்சாத்திட்டா அதிகாரம் தான கிடைக்கும். இ எமக்கு இப்போ அதிகாரத்தை ெ அவசரம் இல்ை ஏனென்றால் ந இப்போது பொலி இணைந்து வே செய்கின்றோம்
 
 

கின்றோம். குத் | ஆராயநது
6
தற்கு அனுமதி
கள் ம் அதுவும் மைப்பில்
இருந்தும் தனியான நவாக்க நேரத்தில் தி ஆர். தியால்
555 தமொன்றைச்
பாலிஸ் வ கிடைக்கும். அதிகாரம் திபதி திகாரம் ம் எமக்கு
அதிகாரத்தை ம் இல்லை. இப்போது ணந்து வேலை ல்ெ பிரச்சினை
ாால்
ஸ் பொலிஸ் ாகவே நந்தும் து பொலிஸ் பறுவதற்கு
)6O.
TL ib லிசாருடன்
60D6D
மாகாணசபைக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வது? பொலிஸ் எம்முடன் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் நிறைவேற்றவேண்டிய கடமைகள் ஒன்றுதான். சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பதே பொலிசாரின் கடமை. அதை இப்போதும் செய்கின்றனர். மாகாணசபைக்கு வழங்கினாலும் அதுதான் நடக்கும். ஆட்சேர்ப்பின் போது சில அதிகாரங்கள் கிடைக்கும். ஆட்சேர்ப்பின்போது தகுதியற்றவர்களைச் சேர்த்துக்கொள்வதா? இல்லையே. தகுதியானவர்கள்தானே சேர்த்துக் கொள்ளப்படுவர். அதனால் பிரச்சினை எதுவுமில்லை. ஒவ்வொருவர் கொண்டு வரும் பிரச்சினைகளைப் பார்க்கப் போனால் இப்பிரச்சினைகள் உண்மையிலேயே இந்நாட்டின் நிர்வாகத்திற்கும் அபிவிருத்திக்கும் சம்பந்தப்பட்டதல்ல. எமக்குத் தேவை அபிவிருத்தி அப்படியில்லாமல் காணி அதிகாரம் எங்கிருக்கிறதென்பது தேவையில்லாதது. மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதல்லவா. இப்போது மக்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. தமது காணிக்கு முறையான காணி உறுதி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பொலிசார் மூலம் அமைதி பாதுகாக்கப்படவில்லையா? மக்களுக்கு அநீதி இளைக்கப்பட்டால் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதில்லையா? எல்லாம் நடைபெறுகின்றதல்லவா.
சர்வகட்சி மாநாட்டின் இறுதி சிபாரிசு ஆலோசனைகள் இன்னும் சில நாட்களில் முன்வைக்கப் போவதாக அதன் தலைவர் திஸ்ஸ விதாரண ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதன் செயற்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?
g6OT6uf - LDITirë 2OO9

Page 39
நாங்கள் உண்மையைக் கூறவேண்டும். சர்வகட்சிக் குழுவின் ஆலோசனைகள் என்னவென்பது எமக்குத் தெரியாது. அங்கு நாங்கள் ஒரு தவறைப் பார்க்கின்றோம். ஏன்ென்றால் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவென்றால் சர்வகட்சிகளின் இணக்கப்பாடும் இருக்கவேண்டும். இருந்தும் துரதிஷ்டவசமாக அந்த முக்கியமான செயற்பாட்டுக்கு ஒரு முதலமைச்சரையேனும்
சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை.
தை சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
s s மாகாணசபையிலுள்ள ஒருவரையாராவது சம்பந்தப்படுத்திக் 685IT6ireITITLD6) கொழும்பிலுள்ள ஒரு கோஷ்டி ஒன்றிணைந்து அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகின்றனர். y
மாகாணசபை முதலமைச்சர் என்ற வகையில் உங்களுக்கு அதில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென கோரியுள்ளிர்களா?
கோரிக்கை விடுக்கப்போவதில்லை. குழுவொன்றை நியமிக்கும்போது சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பான நபர்கள் யாரென அக்குழுவுக்கு தெரிந்திருக்கவேண்டும். இது சம்பந்தப்பட்ட மாகாணசபைகள் குறித்து எதுவுமே தெரியாத ஒரு குழுவினர் ஒன்றிணைந்து மாகாணசபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவது தொடர்பாக பேசுகின்றனர். இருந்தும் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து மாகாணசபைகளில் இருப்பவர்களுக்கே நன்கு தெரியும். மாகாணசபையிலுள்ள ஒருவரையாவது சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் கொழும்பிலுள்ள ஒரு கோஷ்டி ஒன்றிணைந்து
gar6f- DTīš 2009
அதிகாரப் பகிர்வு பேசுகின்றனர். இ சிறந்த பிரதிநிதித் காணவில்லை. நா ஆராயவிட்டால் ஆ இல்லை. அதிகார வேண்டுமானால் , செய்பவர்களிடம்
அதிலுள்ள பிரச்சி என்னவென்று கே அப்போது தான் ஆராய முடியும்.
முதலமைச்சர்களின் 95516uITöır6IIDIT8 கருத்துக் கேட்கவில்6
எம்மிடம் எதுவும்
இப்போது எல்லா கொழும்பிலுள்ளவ கூறுகின்றனர். இட் அனைவரும் இண
தெரிவிக்கின்றனர்.
ஆவணங்களும் த
விட்டதாகவும் கூறு எவற்றையாவது த எம்மிடம் வழங்க எப்படியிருந்தும் ச விவகாரம் குறித்து தெளிவில்லை.
பல மாகாணசபைகளு தொடர்புள்ள அரசிய தரப்புக்கள் பிரதேச ர பலப்படுத்த வேண்டுவ மாகாணசபைகளுக்கு வேண்டிய அதிகாரங் வழங்கப்படவேண்டுெ
எழுப்பினாலும் ஜனா சந்தித்த பின்னர் அது கோரிக்கையை விடுக்
ஞாபகப்படுத்தியதாக
துெரியவரவில்லை. இ
இல்லை. நான் இ அதைத்தான் கூறி இப்போது அதிகா எடுக்க ஒன்றும் இ இப்போது எமக்கு அதிகாரம் இருக்கி பெறுவதற்கு ஒன்று
பாலிசார் எம்முட
செயலாற்றுகின்றன
 

குறித்துப் தில் நான் துவத்தைக் ம் இது குறித்து புதில் வேலையும் த்தை பரவலாக்க அதில் வேலை எவராவது னைகள் ட்கவேண்டும். பிரச்சினைகளை
சம்மேளனத்தில் இது குறித்து
லையா?
கேட்கவில்லை. ம் சரியென ர்கள் போது ங்கியுள்ளதாகவும்
சகல யாரிக்கப்பட்டு கின்றனர். யாரித்து நினைக்கின்றனர். ர்வகட்சி
எனக்கு
நடன் Iல் திர்வாகத்தை மன்றும்,
கிடைக்க கள் உள்ளவாறே மன்றும் குரல் திபதியைச் போன்ற கவோ அல்லது வா இதுவரை து உண்மையா?
ப்போது னேன். எமக்கு மென்று ல்லை.
பொலிஸ்
Dgil. மில்லை. ன் இணைந்து T。
இந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதென்பது என்னவென்று எமக்குப் புரியவில்லை. காரணம் நாங்கள் பல பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டுள்ளோம். நிதி ஆணைக்குழு மாகாண சபை செயற்பாட்டில் முக்கியமானதென சரியான புரிந்துணர்வு இல்லாதவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருந்தும் எந்த வருடத்திலும் ஒதுக்கப்பட்ட
மாகாண சபைகளுக்கு குறித்த காலத்தில் கிடைத்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையைப் போக்க நீங்கள் தலையிடாதது ஏன்?
நிதி தொடர்பான பிரச்சினை
முழு நாட்டுக்கும் இருக்கின்றது.
இன்று இந்த நாட்டின்
பொருளாதாரத்துக்குள்ள
ரச்சினைகளை எடுத்துக் கொண்டால், இந்த யுத்த சூழ்நிலையால் பெருந்தொகைப் பணம் செலவிடப்படுகின்றது. உலகில் எங்காவது 8,000 ரூபா பெறுமதியான பசளையை 350 ரூபாவுக்கு தருகின்றார்களா? ஒரு நாள் செலவு மாத்திரம் கோடிக் கணக்காகிறது. அதுமட்டுமல்ல, சமுர்த்தி மற்றும் பசளை போன்ற மானியங்களும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமா? ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆறு இலட்சம் பேர் இருக்கின்றார்கள். அது அவர்களது உரிமை. இருந்தும் இதற்காக பெருமளவு நிதியை செலவிட வேண்டியுள்ளது. இதுபோன்ற செலவுகளுக்கும் மத்தியில் ஜனாதிபதி மாகாணசபைகளுக்கு தேவையான நிதி தொடர்பாகவும் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். இதன்படி எதிர்காலத்தில் இந்த கஷ்டங்கள் குறையும் போது இந்த நிலை மாற்றம் பெறுமென நாம் நம்புகின்றோம்.
தமிழில்: எஸ்.கணேஷன்

Page 40
W
VIII
I
//
TITY 晶 Ull LDITëITEUTRilë
W I
կի կի
2E ஆண்டு பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன மற்றும் ஏனையோரது சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சர்வகட்சிப் பிரதிநிதிகள் தழுவின் தற்போதைய நிலை என்ன? சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவைப் பொறுத்தவரையில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதாக வித்தாரண கூறுவது உண்மை. பெரும்பாலும் 95வீதம் அல்லது ஏறத்தாழ 99 வீதம் இணக்கம் காணப்பட்டுவிட்டபோதும், எந்த முறையில் தீர்வு என்பதே தற்பொழுது தீர்மானிக் கப்படவேண்டியுள்ளது. அனைத்து விடயத்தையும் ஒன்று அல்லது இரண்டு முக்கிய விடயங்களுக்குள் அடக்கிவிடலாம் முதலாவது, அதிகாரப்பகிர்வொன்று இருக்கவேண்டும் இரண்டாவது செயற்திறன் வாய்ந்த அதிகாரப்பகிர்வு செயற்திறன் மிக்க அதிகாரப்பகிர்வை கொண்டுவருவதற்கு 13வது திருத்தச்சட்டமூலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் உதவியாகவிருக்கும்.
 

| $ର୍ଣ୍ଣିଆଁ ଲେ ।
V? | I 野 ாணி gU
தரணி நிசாம் காரியப்பர்
13வது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாகக் கிடைத்த அனுபவம் இரண்டு முக்கிய காரணங்களால் ஒரு துன்ப நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. முதலாவது, ஒருங்கியல் நிரல். அது பகிரப்படும் அதிகாரங்கள் மற்றும் மத்தியிலிருக்கும் அதிகாரங்கள் போன்றவை குறித்த குழப்பமொன்றை உருவாக்கியது. இரண்டாவதாக, என்ன முறையிலான தீர்வென்பது ஒற்றையாட்சியுடைய நாட்டில் செயற்திறன் வாய்ந்த அதிகாரப் பகிர்வை முன்வைப்பதா என்பது இதனை ஆரம்பத்திலேயே தெளிவாக எம்மால் அடையாளம் காணக்ககூடியதாகவிருந்தது ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகளுடன் நாம் நீண்டகாலம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். ஈ.பி.டி.பி. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளாலும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரமுடிந்தது.
f s மத்தியில் என்னென்ன அதிகாரங்கள் இருக்கவேண்டும், அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் எனக் கடந்த இரண்டு வருடங்களில் நாம் வெற்றிகரமாகக் பிரித்தறிந்துகொண்டோம்.
ஜனவரி-மார்ச் 2009

Page 41
முதலில் எந்த அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், எவை மத்தியிலிருக்க வேண்டும் போன்ற விடயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இதில் நாம் முதலில் இணக்கம் கண்டோம். மத்தியில் என்னென்ன அதிகாரங்கள் இருக்கவேண்டும், அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் எனக் கடந்த இரண்டு வருடங்களில் நாம் வெற்றிகரமாகக் பிரித்தறிந்துகொண்டோம். இணக்கப்பாடொன்றுக்கு வந்தபோதும், செயற்திறனுள்ள அதிகாரப் பகிர்வை அமுல்படுத்துவது என்பது தற்பொழுதும் கேள்வியாகவுள்ளது. அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் ஒரு மனதாக சமஷ்டிமுறை என்ற நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற சிங்கள ஆதரவுக் கட்சிகளும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒற்றையாட்சியென்ற நிலைப்பாட்டில் உள்ளன. இதனாலேயே நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டி ஏற்பட்டதுடன், இணக்கப்பாடொன்று எட்டப்படாமையால் எமது செயற்பாடுகளை
ஒத்திவைத்திருந்தோம்.
பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில், குறிப்பாக ஏனைய விடயங்களில் மத்தியில் வைத்திருக்கும் அதிகாரங்கள் மற்றும் பகிரப்படவேண்டிய அதிகாரங்கள் குறித்த இணக்கப்பாடொன்றுக்கு வந்திருந்தோம். இது தாம் இணக்கம் கண்டவிடயங்களில் மற்றுமொரு முக்கியமான கட்டம். மத்தியில் அதிகாரங்களைப் பகிரும் ஒரேயோரு அமைப்பு பாராளுமன்றம், ஜனாதிபதி அல்ல என்ற இணக்கப்பாடொன்றுக்கு வந்தோம். இரண்டாவதாக, மத்தியில் அதிகாரம் மேலவை, கீழவை ஆகிய இரண்டுக்கும் இருக்க வேண்டும், அதிகாரப்பகிர்வை மேலும் செயற்திறன் உள்ளதாக மாற்றும் நோக்கில் அதிகாரங்கள் பகிரப்படும் ஒவ்வொரு அலகிலிருந்தும் சமவளவான பிரதிநிதித்துவம் இரண்டாவது அவைக்கு அல்லது செனட் சபைக்கு இருக்கவேண்டுமென நாங்கள் இணங்கினோம். அதேநேரம், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியான முறையில் கையாளப்படுகின்றனவா என்பதை, மத்திய அரசாங்கம் எந்தவிதத் தலையீடுகளுமின்றிக் கண்காணிக்க வேண்டுமெனவும் நாம் இணக்கம்
கண்டோம்.
2008ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன 13வது திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்தவதுடன் GasITL. jirpLI'LL (éIIITöFGDGOTğ5 ğ5ʻLL6)IDITairaDogp முன்வைத்திருந்தார். சர்வகட்சிக் குழுவிலுள்ள பிரதிநிதிகள் இளங்கிய விடயங்கள் அந்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதா?
goteuf - LDITftë 2009
 

அது முன்னொருபோதும் செய்யப்படாத பாரியதொரு மோசடி அது ஜனாதிபதியின் வேலை. தற்போதைய அரசியலமைப்பிலிருந்து சுதந்திரமான அரசியலமைப்பொன்றைத் தயாரிக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் கூறி, அரசாங்கத்தின் விருப்பத்துக்கமைய 13வது திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்தும் ஆவணமொன்றை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஏற்பாட்டாளர் எம்மிடம் கையளித்து அனுமதி கோரினார். அவ்வாறு கையளிக்கவேண்டிய தேவையில்லையென நாம் கூறினோம். 13வது திருத்தச்சட்டமூலமானது அரசியலமைப்பின் ஒருபகுதி அதனை அமுல்படுத்துவதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினதோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியினதோ சம்மதம் கோரப்படத் தேவையில்லை. அது மக்களின் அரசியலமைப்பு உரிமை. அதனை அமுல்படுத்தவேண்டாம் எனக் கூறுவதற்கு எம்மால் எந்தக் காரணத்தையும் கண்டறியமுடியவில்லை. 13வதுத் திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்துவதானது ஏற்கனவே கலந்துரையாடிவரும் சுதந்திரமான யோசனைத் திட்ட்த்தை பயனற்றதாக்கிவிடுமென நாம் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர் சர்வகட்சிப் பிரதிநிதிகளிடம் அனுமதி கோரினார் என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே இதனை ஒரு ஊக்குவிப்பாக எடுத்துக்கொண்டு கையெழுத்திட்டு அனுமதி வழங்கினோம்.
f f 13வது திருத்தச்சட்டமூலமானது அரசியலமைப்பின் ஒருபகுதி. அதனை அமுல்படுத்துவதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினதோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியினதோ சம்மதம் கோரப்படத் தேவையில்லை.
இறுதி அறிக்கை வெளிவரும்போதும், அது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால யோசனைத் திட்டமாக மாறியது. ஆனால், இது ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வழங்கிய ஒப்புதல் அல்ல. அதன் பின்னரே பின்னணியிலிருந்த மோசடி எமக்குத் தெரியவந்தது. இதனை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு வெளியில் வெளிக்காட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசால் முடியுமாகவிருந்தது. ஆனாலும், செயற்பாடுகளைக் குழப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. இந்தத் திட்டம் பின்னர் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையெனப் பெயரிடப்பட்டதுடன், இறுதி அறிக்கை இது

Page 42
அல்லவெனத் தெரிவிக்கப்பட்டது. பிழையான நிலைப்பாடாக இருந்தாலும் ஊக்குவிப்பிற்காக அதில் கையெழுத்திடுவதற்கு கட்சி எனக்கு அனுமதி வழங்கியது.
சுதந்திரமான அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை ஜனாதிபதி முன்வைக்கப்போகிறாரா அல்லது வேறு என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி நாம் விவாதிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்திற்கமைய அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்துவதற்கான ஆரம்பத் திட்டங்களைச் செயற்படுத்திப் பார்ப்பதற்கு கிழக்கே சரியான இடம். முழுமையான அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாராகவேண்டும். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்களைக்
காண்ட சபையாக இல்லாமல், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டரீதியான சபையாகவே அது இருக்கவேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனையையே நாங்கள் முன்வைத்தோம். இதனை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதியும் இணங்கினார்.
உங்கள் கட்சியின் நிலைப்பாட்டின்படி 13வது திருத்தச்சட்டமூலமானது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வா அல்லது அரசியல் தீர்வின் ஒரு பகுதியா?
அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை. இது அதிகாரப் பகிர்வுக்கான ஆரம்பப் புள்ளியே தவிர வேறொன்றும் இல்லை. இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்தில் அதிகாரப் பகிர்வுக்காக நாம் இணங்கியிருந்தோம்.
கடந்த இரண்டு தசாய்தங்களுக்கும் மேலாக எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்காத பல சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக்களை இலங்கை கண்டுவிட்டது. இந்த சர்வகட்சிக் குழு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் இயல்தகைமையைக் கொண்டுள்ளதா?
ஒரு கண்துடைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறெனின் “ஏன் நீங்கள் பங்கெடுத்தீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். எதிர்க்கட்சியின் பங்களிப்பு இல்லை என்பதைப் பயன்படுத்தி ஜனாதிபதி எதிர்க்கட்சியின் மீது முழுப் பழியைப் போடுவார் என எமக்குத் தெரியும். தனது முயற்சியில் நேர்மையாக இருப்பதாக அவர் கூறினார். அதன் பின்னரே அரசாங்கம் அரசியல் மோசடியை ஆரம்பித்தது. வெளிநாடுகளைக் குறிப்பாக இந்தியா மற்றும் அரசாங்கத்திலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளை இணங்கவைப்பதற்கு சரியான ஆயுதம் இதுவொன்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.
 
 

வெளிநாடுகளைக் குறிப்பாக இந்தியா மற்றும் அரசாங்கத்திலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளை இனங்கவைப்பதற்கு சரியான 2ஆயுதம் இதுவொன்பதை அவர்கள் 5ண்டுகொண்டனர்.
தாவதொன்றை அடைவதற்கு நம்பிக்கையுடன் ஒரு செயற்பாட்டில் பங்கெடுப்பது எமது கடமை. மிகவும் குறைந்தளவிலாவது முஸ்லிம்கள் மற்றும் மலைநாட்டவர்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையினத்தவரின் அபிலாசைகளும் வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் தீர்வு 5ாணும் திட்டத்தில் உள்ளடங்கப்பட்டன. ஆனால், நற்பொழுது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ான்ன காரணத்துக்காக ஜனாதிபதி இதனை ஆரம்பித்திருந்தாலும், அவர் தனது நடவடிக்கைக்குச் சிறைப்படும் நிலை தோன்றியுள்ளது. ஏனென்றால், நேர்மையான தீர்வொன்றை முன்வைக்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது அவரின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் ந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மைக் கட்சிகள் சிங்கள ஆதரவு அரசியல் வாதிகளிடம் பிரபல்யமான ஜனாதிபதிக்கு ஏன் அழுத்தம் கொடுக்கக்கூடாது ான நினைக்கிறோம். அது முக்கியமானதென்பதுடன், அதில் நாம் வெற்றிபெற்றால் ஒரு நம்பிக்கையுடன் சிங்களப் பெரும்பான்மையினத்தவருடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்லமுடியும்.
956ஆம் ஆண்டு முதல் காணப்படாததொரு நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. எனவே இது முக்கியமானது. முதற்தடவையாக சிங்களப் பெரும்பான்மையினத்தவர் மற்றும் சிங்கள இனவாதிகள் மத்தியில் பிரபல்யமான தலைவர் ஒருவரால் இவ்வாறான திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி இணங்கினால் தாவது ஒன்றுக்கான அழுத்தத்தைக் கொடுக்க முடியும். இவ்வளவு சிறப்பாகச் செயற்பட்டு இவ்வாறானதொரு நிலைக்குக் கொண்டுவருவது ானைய சிங்களத் தலைவர்களுக்குக் கடினமானது. இதுவே, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நீர்வு நடவடிக்கைகளைவிட இந்த நடவடிக்கையில் இருக்கும் ஒரேயொரு சாதகமான விடயம்.
Eg6OT6JńsT - LDTTěF 2OO9

Page 43
சர்வகட்சிக் குழுவின் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளாத நிலை காணப்படுவதாக பகிரங்கமான கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. செயற்பாடுகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் திறமையான நடவடிக்கைகளை அரசாங்கமும், சர்வகட்சிக் குழு உறுப்பினர்களும் முன்னெடுக்கிறார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா? எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் பொதுமக்கள் அறிந்துகொண்டால் அது பிரச்சினையைத் தீர்க்கும் என்பது உண்மைதான். ஆனால், இந்த நடவடிக்கையில் அது எதிர்மறையாகவே இருக்கும். மக்கள் அறிந்திருப்பதென்பது பெரும்பான்மையானவர்கள் மத்தியில் அறியப்பட்டிருப்பது. பெரும்பான்மையானவர்கள் மத்தியில் அறியப்பட்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும். இறுதி அறிக்கையை முன்வைக்கும்போது மக்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை மறந்துவிடுவார்கள். அப்போதே எஞ்சிய வெற்றி தங்கியிருக்கும் எனச் சிந்திக்கும் ஒரு நபரே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர். அவரின், இந்தக் கருத்தோடு நானும் ஓரளவுக்கு உடன்படுகிறேன். குறைந்தளவான பக்கத்தோற்றம் கொடுப்பதும், ஊடகங்களுக்கு அப்பால் இருப்பதும் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் சிறந்தது என நான் கருதுகிறேன்.
தேவையற்ற ஊடகங்களின் வெளிப்பாடானது பிரிநிதிகள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தி, ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் மற்றையவரைத் தோற்கடிக்கும் எண்ணம் தோன்றிவிடும். அவ்வாறு எண்ணம் தோன்றினால் அவர்கள் திறந்த மனதுடன், பொறுமையாக மேசையிலிருந்து தமது சமூகம் பற்றிச் சரியாகப் பேசமாட்டார்கள். எதிர்மறையான பங்கினை வகிக்கும் ஊடகங்கள் சிநேகயூர்வமான பேச்சுக்களை சிக்கலாக்குகின்றன. மக்கள் மத்தியில் ஒரு உணர்ச்சிக் கனிவு குறைவாக இருக்கும் சமயமே அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்குச் சரியான தருணம்.
áá மக்கள் மத்தியில் ஒரு உணர்ச்சிக் கனிவு குறைவாக இருக்கும் சமயமே அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்குச் சரியான தருணம். y
ஜனவரி - மார்ச் 2009
 

பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியல் தீர்வின் ஊடாக சிறுபான்மையினருக்கு நாடு பிரிந்துவிடும் என்ற அச்சம் பெரும்பான்மை சமூகத்திடம் காணப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்னவாகவிருக்கும்?
அரசியல்வாதிகளாலேயே இவ்வாறான அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக, எப்பொழுதும் அதிகாரங்கள் பகிரப்படுவதை விரும்பாதவர்கள். தமிழர்களை வெறுக்கிறார்கள் அல்லது சிங்களவர்களை விரும்புகிறார்கள் என்பதற்காகவன்றி எவ்வளவு தூரம் அதிகாரங்களை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் அதிகாரங்களை வைத்திருப்பதற்கு முயற்சிப்பவர்களே இவ்வாறான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளனர். அதிகாரம் பகிரப்படுவதை பாராளுமன்றம் விரும்பினாலும், அமைச்சரவை அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பும். இது மனிதனின் பிரச்சினையென்பதால் அதிகாரங்களைப் பகிர்வதற்கான இயல்தகைமை போதுமானதாகவில்லை.
ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உள்ளடங்கலாக அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்த சிங்களக் குழுக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது. இதைப்பொறுத்தவரையில் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு சவாலாக அமையும்.
(சர்வகட்சிக் குழுவில்) ஒற்றையாட்சி தொடர்பாக எமது அச்சத்தை சட்டரீதியான நோக்கில் நாம் விளக்கினோம். ஒற்றையாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வைத்துக்கொண்டால், ஏதாவது ஒரு விடயத்தில் உயர்நீதிமன்றம் ஏதாவது கூறினால், அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் மத்திய அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலமோ அல்லது வேறேதாவது முறைமூலமே நீதிமன்றத்திற்கிருக்கும் அதிகாரத்தை மீளப்பெற்றக்கொள்ள முடியும். எனவே, அதிகாரப் பரவலாக்கலுக்கு ஒற்றையாட்சி அவசியமில்லை. அது நாட்டின் பிளவுக்கு ஏதுவாக அமையாது எனக் கூறுகிறோம்.
ஒற்றையாட்சி விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். இதில் சிறுபான்மைக் கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. “சமஷ்டி’ மற்றும் "ஒன்றுபட்ட” என்ற பதங்களைக் கைவிடுவதற்கும் இணக்கம் காணப்பட்டிருப்பதுடன், இதனை ஐக்கி தேசியக் கட்சியும் ஏற்றுள்ளது. ஒன்றுபட்ட என்ற பதமானது சமஷ்டியின் ஒரு வடிவம் என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் எந்தப் பதத்தையும் முழுமையாகக் கைவிடவோ

Page 44
.
அல்லது பாவிக்காமல் விடுவதற்கோ விரும்பவில்லை. அதிகாரப் பகிர்வையே சொல்லவேண்டியுள்ளது. இதற்கு நாம் "ஒரு இலங்கை" என்ற பதத்தை மாற்றாகக் கூறினோம், ஆனால் கடந்த வாரம் நடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் 88வது கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் கருத்துக்கமைய "ஒன்றுபட்ட இலங்கை" என்று மாற்றமடைந்துள்ளது. "ஒன்றுபட்ட இலங்கை" என்ற பதத்தில் கவனம் செலுத்தவேண்டுமென நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய அந்தப் பதத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்ததுடன், "ஒற்றையாட்சி" என்ப பதத்தைக் கைவிட்டு அறிக்கையை முடிக்குமாறு அறிவித்தார். இதனைச் செய்வதற்கு ஒரு நாள் கூட எடுக்கவில்லை. ஜனாதிபதி இதனை அறிவித்த பின்னரும் " ஒற்றையாட்சி" என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதநிதிகள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
ஈ.பி.டி.பி. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் கூடத் சிங்களத் தேசியத் தலைவர்கள் வழங்க விரும்பவில்லை. அதனாலேயே ஒற்றையாட்சியென்ற பதம் கைவிடப்பட்டது. சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்பன அதில் உள்ளடக்கப்படவேண்டுமென நாம் கோரவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்பதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை. ஆனால்? அவர்களும் இதற்கு இனங்கவைக்கப்பட்டுள்ளனர்.
W.
W
I42.
 
 

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பங்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கில் தனியான அலகொன்று வழங்கவேண்டுமென அது கோரியிருப்பது ஆபத்தானது Siaurr?
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டக நிலையிலுள்ளது. அஷ்ரஃப் (சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், முன்னாள் தலைவர்) நிபந்தனையற்ற மாகாணசபைகளின் இணைப்புக்கு எதிரானவர், ஆனால், பிரிக்குமாறு அவர் ஒருபோதும் சொல்லவில்லை ஏனென்றால் இணைப்பை மனதளவில் ஏற்றுக்கொண்டவர். அவர் தமிழ் அரசியலுடன் இணைந்தவர், அதனைக் குழப்புபவராக இருக்கவில்லை. அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்தப்படுவதற்காக கடுமையாகப் பாடுபட்டவர். இணைப்பொன்றுக்கு தமிழ் அரசியல் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கும் என நாம் நம்புகிறோம். மாகாணசபைகள் இணைப்பென்பது 13வது திருத்தச்சட்டத்தின் ஒரு பகுதி என்கிறது இந்தியா, ஈ.பி.டி.பி.யும் இதற்கு ஆதரவு வழங்குகிறது. " முஸ்லிம்களுக்கெனத் தனியான இடமொன்று ஒதுக்கப்படுவேண்டும் என்பதே எமது கோரிக்கை
மாகாணசபைகள் இணைப்பென்பது 13வது திருத்தச்சட்டத்தின் ஒரு பகுதி என்கிறது இந்தியா
ஈபிடிபியும் இதற்கு ஆதரவு வழங்குகிறது .
தமிழில் மகேஸ்வரன் பிரசாத்
í í "சமஷ்டி" மற்றும் "ஒன்றுபட்ட" என்ற பதங்களைக் கைவிடுவதற்கும் இணக்கம் காணப்பட்டிருப்பதுடன், இதனை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுள்ளது. "ஒன்றுபட்ட" என்ற பதத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்ததுடன், "ஒற்றையாட்சி" என்ற பதத்தைக் கைவிட்டு அறிக்கையை முடிக்குமாறு அறிவித்தார்.
ஜனவரி-மார்ச் 2009

Page 45
இலங்கையின் "I அரசியல் கலாசாரத்தில் அதிகாரத்தை
மத்தியமயப்படுத்தும் இ: நி லையே திர்வொன்ன காணப்பட்டதென்பதை பற்றுக்கொடுக்கு
மாகாணசபை முன் சுதந்திரத்தின் பின்னான அறிமுகப்படுத்திய அரசியலமைப்புக்களை எதிர்பார்ப்பு நிறை என்பது மிகத் தெ ஆய்வு செயவதன மூலம விடயமாகும் எப் புரிந்துகொள்ளலாம். மாகாணசபை முன் பேச்சுவார்த்தை ந
இணக்கப்பாட்டுடன்
அசங்க வெலிகல
ஜனவரி-மார்ச் 2009
 
 

" | არ
னைக்குத்
றைப் ம் எதிர்பார்ப்பில் 1றயொன்றை போதும் அந்த வேறவில்லை விவான டியிருந்தும், றை, முறையான டத்தி
னான அரசியல்
I I
Q,
կի
M
till
சூழ்நிலையில் உருவானதல்ல. இந்தியத் தலையீடு மூலம் நிலை நிறுத்தப்பட்டதொன்றெ ன்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் தெற்கு அரசியல் நிலையை விஷேடமாக கவனிக்கவேண்டும். அப்போது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறிலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற பல கட்சிகள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை
ஒரே படியாக நிராகரித்ததுடன் அதை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.
4.3"

Page 46
அரசியல் கட்சிகள் இலங்கையின் அ கலாசாரத்தில் அ மத்தியமயப்படுத்து காணப்பட்டதென்ட சுதந்திரத்தின் பின் அரசியலமைப்புக் ஆய்வு செய்வதன் புரிந்துகொள்ளலா
அரசியல் கலாசார
மற்றும் அரசியலன்
கூடிய தீர்க்கமான
செய்யப்படவேண்
சந்தர்ப்பங்கள் ஏற்
அவை துரதிஷ்டவ
தவிர்க்கப்பட்டதால்
உண்மையிலேயே
ப்பப்படவேண்டியி
தரப்பு மட்டத்திலா
முறையை உருவா
எதிர்பார்ப்புகள் சீர
சரித்திரத்தை பின்(
பார்த்தால், வடக்கு
கிழக்கில் புலிகள்
செயற்பாட்டிலிருந்து
காலம் தவிர்த்து,
பரவலாக்கும் மட்டு
s f முறைகூட வடக்கு :9:9ಣ್ಣಿ
6060 ல தமிழ் 19786D சமூகத்தின் எதிர்பா அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்றக்கூடிய
&lgefueo60LDL60T இயந்திரமொன்று
கிழக்கு மாகாணச6
மூலம் துண்டாடப்படாத மூலம் அங்கு முன மாற்றங்கள் ஏற்படு " ــ ۔ நாட்டுக்குள் அதிகாரததைப சந்தேகத்துக்கிடமில் பகிர்ந்தளிப்பது முடியாத பிரவேசமாகும். இ விடயமாகும். பற்றி முழுமையா6
y y வருவது குறித்து
இருக்கவேண்டும்.
தமிழ் மக்களுக்கு
பட்சம் தம்மை பிர வப்படுத்துவதற்கா தலைவர்கள் இருட விடயமாகும். இரு மாகாணசபையின்
மூலம் தெரியவருட சிறப்பானதல்ல என கூறியாகவேண்டும்
 
 

மட்டுமன்றி சியல் காரத்தை ம் நிலையே தை
T60
606
மூலம் b.
த்தில் மப்புடன் மாற்றம் }եւ ւ 160 பட்டபோதும் 9FIOT55
கட்டியெழு நந்த பல ன நிர்வாக க்கவேண்டிய ழிந்துபோயின. னோக்கிப்
அமைப்பு து ஒரு சில அதிகாரத்தை ப்ெபடுத்தப்பட்ட த கிழக்கில் ப்படாத
p
ர்ப்புகளை
இருக்கவில்லை. பைத் தேர்தல் றயான த்தப்பட்டிருப்பது 1றி சிறந்த நநதும, அது f (plറുഖയ്ക്കേന്ദ്ര ாச்சரிக்கையாக
தறைந்த நிநிதித்து தமிழ்
பது நலல தும், கிழக்கு புள்ளிவிபரங்கள் உண்மைகள் பதைக்
கிழக்கு
மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினரொருவரின் தகவலின்படி மாகாணசபைக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய வருடாந்த நிதி 836 மில்லியனாகும். இருந்தும் இதுவரை 200 மில்லியன் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விடயங்கள் முறையான முகாமைத்துவத்தை மேற்கொள்ளவேண்டியது அரசின் பொறுப்பென்பதைக் காட்டிநிற்கிறது.
அதிகாரத்தைப் பரவலாக்கும் வழிமுறைக்கு தமிழ் இனம் காட்டும் பிரதிபலிப்புகள் குறித்து ஆவேசப்படுவதைவிட, மிகுந்த அனுதாபத்துடன் செயற்படும் தேவை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் இருக்கவேண்டுமென்பது சமீபகால சம்பவங்களிலிருந்து புரிந்துகொள்ளவேண்டிய விடயமாகும். தமிழ் இனத்துவம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினராக இருக்கட்டும், அயல் நாடான இந்தியாவாகவிருக்கட்டும் அல்லது சர்வதேச சமூகத்தின் ஏனைய இராச்சியங்களாகவிருக் கட்டும் "தனி ஈழ இராச்சியம்” தொடர்பான எதிர்பார்ப்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக தான் நினைக்கவில்லை.
இழக்கப்போவது என்ன?
தமது இனத்துவம், கலாசாரம் மற்றும் மொழி அடிப்படையிலான தனித்துவத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நியாயமான எதிர்பார்ப்பு தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டுமென்பதுடன், ஜனநாயக சமூக சூழ்நிலைக்குள் அரசியல்பூர்வ அரசியலமைப்பின் மனித உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது போன்ற உரிமைகள் அவர்களால் எதிர்பார்க்கப்படுவது ஒருபோதும்
g6OT6ufT- LDITirë 2OO9

Page 47
அநீதியாகாது. அதேபோல், இதில் தலையிட்டு செயற்படுவதன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்கள் விஷேடமாக எதையும் இழக்கப்போவதில்லை. இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துச் செயற்படுவது உடனடித் தேவையாகும். அத்துடன், 13வது அரசியலமைப்புத் தொடர்பாக இதுபோன்ற முறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றதா என்பது விவாதத்துக்குரியது. பெருமளவு மத்தியமயப்படுத்தப்பட்ட அரசியலமைப்பில் 13வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டமையே இதற்கு காரணம். இதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கின்றன. 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் மூலம் துண்டாடப்படாத நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது முடியாத விடயமாகும்.
அரசியலமைப்பை மாற்றியமைப்பதே இதை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்கும் ஏற்றவகையில் அதிகாரத்தைப் பரவலாக்கும் கட்டமைப்பைக்கொண்ட அரசியலமைப்பு மாற்றமொன்று இடம்பெறவேண்டும். இதுபோன்ற முயற்சியில் பிரிந்து செயலாற்றும் அபிலாஷையுடனுள்ள மக்கள் பிரிவை ஐக்கியப்படுத்தும் இனத்துவ அடிப்படைக்கு பிரவேசிக்கும் அரசியலமைப்பு ரீதியான முயற்சியே தீர்க்கமான முடிவாக இருக்க வேண்டும். இதன்படி 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இதுவரையில் முறையாக கலந்துரையாடப்படாத முக்கிய விடயம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய
மையை பாதுகாக்கக்கூடிய முறையான அரசியலமைப்பு
வழிமுறை அதில் அடங்காததுதான்.
gsisteuf - LDITirë 2OO9
தற்போது நடைடெ முடிவில் சம்பந்தப் தலைமைத்துவம் 6 அரசியல் புனரமை
நோக்கிச்செல்லுெ
உறுதியில்லாத வி இருக்கின்றது. விே
ழக்கு மாகாண ( வலய சுயநிர்ணய உறுதியாகவிருப்ப நடவடிக்கைகள் மூ தெரியவருகின்றது. அதற்கு இணையா தமிழ் தலைமைத்து பிரச்சினை எழுந்து
அதிகாரத்தைப் பர நடவடிக்கை தொட கலந்துரையாடல் ட அமைவதற்கு அது ஆர்வமுள்ள சிவில் பங்களிப்பும் அவசி இதில் காணக்கூடிய
என்னவென்றால் அ
பரவலாக்குவது :ெ போதுமான அரசிய எந்தவொரு அரசா காட்டாத நிலையில் சமூகமும் போதுமா பங்களிப்பை வழங் இருந்தும், பல்வேறு அமைப்புகள் மற்று சாதகமான பங்களி சந்தர்ப்பங்கள் இரு அவை தொடர்பாக கலந்துரையாடல்கள் பிரவேசிக்கும் தேை பல அரசாங்கங்களு இருக்கவில்லை. இ அரசியல் தேவைெ மிக முக்கியமாகவி ஒரு காரணம் இரு அது அரசியலமைட் அதிகாரத்தை பகிர் சம்பந்தப்பட்ட சரத் குறிப்பிடப்பட்டிருந்: சம்பந்தப்பட்ட அரசு மாகாணசபைக்கு நீ பெற்றுக்கொடுக்கா வரை மாகாணசை அர்த்தமுள்ளதாகம
 

றும் யுத்தத்தின் பட்ட அரசியல் வ்வாறான ப்பை
ன்பது யமாகவே
39LLDIT5 ழதலமைச்சர்
தொடர்பாக அவரது 3) D
அத்துடன் க கிழக்கின் வம் தொடர்பாக ள்ளது.
வலாக்கும் ர்பான யனுள்ளதாக தொடர்பாக
சமூகத்தினரின் யம். ப நிலை பதிகாரத்தைப் தாடர்பாக ல் ஆர்வத்தை ங்கமும் ), சிவில்
60 கவில்லை. று சிவில் சமூக ம் குழுக்கள் ப்பை வழங்கிய ந்தபோதும்,
கருத்துள்ள ரில்
)6 L நக்கு ங்கு பன்பது ருப்பதற்கு க்கிறது. பு ரீதியாக ந்தளிக்க துகள் ாலும், Tங்கங்களால்
தியை s
ப முறை ட்டாது.
எதிருக்கெதிர்
ஏதாவதொரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையில் (equalization System) மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கப்படவேண்டியிருப்பி னும், அது இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலை மாகாணசபைகளின் இயக்கத்துக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு மக்கள் தலையீடோ அல்லது எதிர்பார்ப்போ கிளம்பாததற்கு அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்க் கட்சிகள் மாகாணசபைகளை நிர்வகித்ததும் ஒரு முக்கியமான காரணமாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அளவற்ற
அதிகாரம் பிரதேசத் தலைமைக்கு
கிடைக்காமை இதற்கு மேலுமொரு காரணம். மத்திய அரசாங்கத்துக்கு எதிர்த்தரப்பிலுள்ள அரசியல் கட்சியொன்று மாகாணசபை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இதுபோன்றவற்றை எதிர்பார்க்கக் கூடியதாகவிருந்தாலும், ஒரே கட்சி ஆட்சி அதிகாரத்தையும் கொண்டிருக்கும்போது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்ச்சைகள் எழுப்பிய சந்தர்ப்பங்களும் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. வடமேல் மாகாணசபையின் முதலமைச்சராகவிருந்த காமினி ஜயவிக்ரம பெரேரா கெளரவத்துடன் கூடிய தலைமைத்துவத்துடன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டவேண்டும்,
மாகாணசபை முறையை பிழையற்ற வகையில் செயற்படுத்த அரசியல் கட்சிகளுக்குள் தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் அதிகாரத்தைப் பரவலாக்கும் நடைமுறையின் பின்னணியிலுள்ள சாதகமான விடயமென்னவென்றால், தேசிய

Page 48
மட்டத்தில் செயற்படும் அரசியல் கட்சிகள் பிரதேச மட்டத்திலும் பலம் பொருந்தியதாகவிருப்பது மற்றொரு சாதகமான விடயமாகும். இருந்தும், இலங்கையில் இதுபோன்ற நிலை காணப்படாதது ஓரளவு அரசியல் ரீதியான பின்னடைவு எனக் குறிப்பிட்டால் அது பிழையல்ல. மக்கள் விடுதலை முன்னணி கூட மிகுந்த சக்திமிக்க பிரதேச அடித்தளத்தை கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும்கூட, முறையாக பிரதேச தனித்துவம் தொடர்பாக பின்நின்று செயல்படாதது ஆச்சரியமாகவுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களில் பிரதான அரசியல்க் கட்சிகள் தமது முதலமைச்சராக மாகாணத்துக்கு வெளியேயுள்ள நபர்களை போட்டியிடவைப்பது முறையற்ற செயலாகுமென்பதே பரவலான கருத்தாகும்.
இதுபோன்ற சகல விடயங்களுக்கு ம கடுமையாகச் சிந்: விடயமென்னவென சர்வகட்சி மாநாட் எவ்வாறு இருக்கு இவ்வருட ஆரம்ப அவசரமாக முன்ன சர்வகட்சிப் பிரதிநி இடைக்கால ஆே மூலம் செய்யப்பட் பரிந்துரையான 13 சட்டத்தை முழுை கடைப்பிடிக்கவேண் என்பதைக் கூட அ நடைமுறைப்படுத் ஒரு புறம் காணப் கலந்துகொள்ளும் கட்சிகள் தமது பி தீர்த்துக்கொண்டு
ஏற்படுத்திக்கொள் இதுபோன்ற மாந ார்ப்பாகவிருந்தடே
 
 

த்தியிலும், திக்கவேண்டிய ன்றால் டின் போக்கு மென்பதுதான். த்தில் அவசர ரவக்கப்பட்ட , திெகள் குழுவின் லாசனைகள்
ہا۔ வது திருத்தச்
D. 55
ண்டும்
அப்படியே தாத நிலையே படுகிறது. இதில்
அரசியல் ரச்சினைகளைத் இணக்கப்பாட்டை
வது ாட்டின் எதிர்ப ாதும் முன்னர்
இருந்ததைவிட பிரச்சினைகள் உருவானது இதுவரை நடைபெற்ற சர்வகட்சி மாநாடுகளில் காணப்பட்ட நிலையாகும். சகல மக்களும் ஒன்றுகூடி இனத்துவ அடிப்படையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கையை உருவாக்கவேண்டிய பாரிய பொறுப்பு சர்வகட்சி குழுவுக்குள்ளது. இருந்தும், அதற்கான அரசியல் உறுதி தமக்குள்ளதென சர்வகட்சி பிரதிநிதிகளின் குழு உறுப்பினர்கள் பலர் இதுவரை தமது செயற்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
(மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அசங்க வெலிகலவுடன் நடத்திய நேர்காணலிருந்து மஞ்சுள கஜநாயக்க எழுதியது)
தமிழில்: எஸ்.கணேஷன்
ജങ്ങബി - Dനi് 2OO9

Page 49
லங்கை அரசாங்கப்
படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், 22 வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டத்துக்கு S LKLK0LLLLOaTLS SaL LLLLL LLO0LMLL Lc0L LLLLLLaL மூலமான தீர்வொன்றை
ஏற்படுத்தப்போவத வருகிறது. எனினும் ஒப்பந்தத்தின் பிதா ஒருவரான இந்திய 13வது திருத்தச்சட் அப்பால் சென்று த வழங்கப்பட வேண் வலியுறுத்தியுள்ளது
மாகாணசபைகளுக் அதிகாரங்களைப் நோக்கில் இச்சட்ட உருவாக்கப்பட்டாலு துரதிஷ்டவசமாக ம ஆட்சிக்கு வந்த அ மத்தியிலேயே அதி குவித்து வைத்திரு சட்டம் மற்றும் ஒழு கட்டுப்படுத்துவதற்க
ஒனவரி-மார்ச் 2009
மகேஸ்வரன் பிரசாத் Gorf FHITHEENJTë, SGLEGUMUTLLI EPSTEL&GLÈ
 
 

ாகக் கூறி , இந்த மகர்களில் ா இப்போது உத்துக்கும் நீர்வொன்று டுமென
@ பகிர்ந்தளிக்கும் д
ரம்,
ாறிமாறி ரசாங்கங்கள் காரங்களைக் ந்தன.
ங்கைக்
T
பொலிஸ் அதிகாரம் மற்றும் காணிகளை மக்களுக்கிடையில் வழங்கும் அதிகாரங்கள் இன்னமும் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக் கப்படவில்லை.
சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்ப்பதற்கு காணி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வடக்கு, கிழக்குத் தமிழர்கள் விரும்புகின்றனர். ஆனாலும், மாகாணசபைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் சிங்களவர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட்டு, அவரின் கீழேயே முதலமைச்சர் செயற்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. அவ்வாறாயின், முதலமைச்சர் மறறும மாகாணசபை அமைச்சர்களின் பணிதான் என்ன? மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில், மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் மாகாணசபை முறையில் அதிகளவு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

Page 50
இப்போது சர்வதேசத்தின் அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அறிவித்தது. அந்த அறிவிப்பிற்கு ஏற்ப 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனைத் திட்டமடங்கிய இடைக்கால அறிக்கையொன்றையும் அது அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், இறுதித் தீர்வைக் காணும் நோக்கில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கட்சிக் குழு தொடர்ந்தும் கூடி, ஆராய்ந்து வருவதாக அக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறிவருகிறார். இறுதித் தீர்வைக் காணும் நடவடிக்கைகள் 99 வீதம் பூர்த்தியடைந்து ட்டதாகவும், விரைவில் இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும் கடந்த சில மாதங்களுக்கு மேலாக அவர் கூறிவருகிறார். ஆனாலும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை.
குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கெடுப்பதில்லை. அத்துடன், தேசியவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் கட்சியான ஜே.வி.பி.யும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை.
இதற்குமப்பால், பரவலாக்கல் தி அரசாங்கத்தின் ட கட்சியான ஜாதிக உறுமய தொடர்ந் எதிர்ப்புக்களைத் வருகிறது.
அரசாங்கத்தின் ட கட்சிகளே அதிக திட்டத்துக்கு எதி வருகின்ற நிலை குழுவின் முயற்சி வெற்றிபெறப்போ என்ற சந்தேகம் (
யாயமானதாகே
இந்தப் பின்னணி உச்சிமாநாட்டில் கொள்வதற்காக மாதம் இலங்கை மேற்கொண்ட பா மன்மோகன் சிங், இனப்பிரச்சினைக் தீர்வு காணப்படே 13வது திருத்தச்ச அப்பாலான தீர்ெ பரிசீலிக்கவேண்டு ஜனாதிபதியுடனா சந்திப்பின்போது
தகவல்கள் வெளி இதற்கு ஜனாதிப ராஜபக்ஷ சாதக பதிலளித்திருந்தத ஊடகங்கள் செய்
வெளியிட்டிருந்த
இந்தத் தகவலை தரப்போ, இலங்ை அப்போது உத்தி உறுதிப்படுத்தாவி திருத்தச்சட்டத்துச் தீர்வு குறித்த இர பின்னர் இந்திய அமைச்சர் பிரண உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்ப
லங்கைக்கான ஒன்றின்போதும், இந்தியாவில் நன செய்தியாளர் மா அவர் இந்தியாவி
 
 

அதிகாரப் ட்டத்துக்கு Iங்காளிக்
ஹெல தும் தனது தெரிவித்து
Iங்காளிக் ாரப் பரவலாக்கல் ாப்புத் தெரிவித்து பில், சர்வகட்சிக் கள் எவ்வாறு கின்றன
մ(Լք6մ35/ வ தென்படுகிறது.
யில், சார்க் கலந்து கடந்த ஒகஸ்ட் க்கு விஜயம் ரதப் பிரதமர்
இலங்கை கு அரசியல் வண்டுமெனவும், ட்டத்துக்கும் வான்று குறித்துப் மெனவும்
30
தெரிவித்ததாகத்
ரியாகின. தி மஹிந்த DT55
ாகவும்
தி
0.
இந்தியத் கைத் தரப்போ யோகபூர்வமாக ட்டாலும், 13வது கு அப்பாலான திய நிலைப்பாடு வெளிவிவகார ாப் முகர்ஜியினால் OTs
.lقL. தமது விஜயம் அதன்பின்னர் டபெற்ற நாடொன்றிலும்
ன்
இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், ஆளும் கட்சி அரசியல்வாதிகளைக் கொண்ட குழுவை நியமித்து 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றி இலங்கை அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளது.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் 13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பம் முதலே பலரும் எதிர்த்து வந்தனர். அதன் பலவீனமான அம்சங்கள் குறித்து பெரும்பான்மை இன அரசியல்வாதிகளே கடுமையாக விமர்சிக்கும் ஒரு சூழ்நிலையில் இதனை ஒரு தீர்வாக தமிழர்கள்
ஏற்றுக்கொள்வார்களா என்பது
இன்னமும் சந்தேகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், 22 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டம் பற்றி இப்போதும் பேசுவது அர்த்தமில்லை என்பதுடன், குறைந்தபட்சம் இப்போதைய சூழ்நிலையிலாயினும் அதன் போதாமை குறித்து இந்தியா உணர்ந்துள்ளதையே அவர்களது தற்போதைய நிலைப்பாடு புலப்படுத்துகிறது.
எனினும், 22 வருடங்களுக்குப் பின்னரும் இன்னமும் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கே திண்டாடும் இலங்கை அரசாங்கத்தால், 13க்கும் அப்பாலான ஒரு தீர்வு குறித்துச் சிந்தித்துப் பார்க்க முடியுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
g6OT6uf - LDITirë 2OO9

Page 51
© =T疆心跳跳元s鹰血驴雕就抓腾湖。 舞血) 那病短期丽”山田高弘'- @部*珊娜娜娜 珊血|-酒西助。血驴。旧 四融鶴溫腳煙過淵廳冊e乳山湖*) 娜娜娜娜娜娜娜娜廳融翻曬鹽 研陽益麻甜割母副劃團副翻劉乳劑塑趾訊
E 蜀|-而 -|-圈~] %,藏阻隔「- 历历出配挪威읽혁济比。《)娜 低)翻轉彎腳 历飄飄娜éỆ雕塑 山亂鄭麟廳廳廳 B班* :) ----彭孙。) 珊娜*娜娜 山腳 厅。“— 引 日***娜娜娜娜鵬離融 乳动 舞闇元炳化盛别刚弼座剧 위 :乃麟咖鱷
 
 
 

ஏன் என்பது கருத்துக்கள் வர்கள் ானவர்கள்
அரசு கருத்தை சிடடமைபட கின்றது. புலிகள் EIIL ITF
அரசியல் $கப்போவதாக ன்றது. தைய அரசு யல் தீர்வு
T ப்லையென்பதே
இரா. சம்பந்தன்
A
தற்போதைய அரசு ஒருபோதும் அரசியல் தீர்வு தொடர்பாக நியாயமாக நடந்துகொள்ள வில்லையென்பதே எமது கருத்து.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அரசால் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டதை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். புத்திஜீவிகள் குழுத் தலைவரின் சிபாரிசுகளைக்கூட ஜனாதிபதியின் அழுத்தங்களின் பேரிலே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் முன்வைத்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் விடுதலைப்

Page 52
புலிகள் வெற்றியடைவதோ தோல்வியுறுவதோ எமக்கு முக்கியமல்ல. அத்துடன், அவர்களுக்கும், எமக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு யுத்தத்தின் தேவை இருக்கவில்லையென்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். யுத்தத்தில் ஈடுபட்டது அரசுதான். அதேபோல் புலிகளை வலிந்த யுத்தத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கமே இழுத்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காக மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ள அர்ப்பணிப்புடன் இருந்ததை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். தமிழ் மக்களுக்குச் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுப்பதே எம் அனைவருதும் அபிலாஷையாகும். அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகளாக இருப்பதாலேயே அதனை நாம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம். பல வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு எம்மைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுடன் அங்கு
ரபாகரனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தவிர வேறு சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கவில்லை என்பதை நான் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இதில் ஒரு விஷேட விடயம் குறித்து அனைவரும் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால், ஜனநாயக அரசு என்றவகையில் இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் இருக்கவேண்டியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதுமே ஜனநாயக சூழ்நிலைக்குள் தமிழ் மக்களின் நலனுக்காக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன்படி
பிரபாகரன் தொடர்பாக எம்மிடம்
கேட்பது புத்திசா6 என்பதே எமது க
சர்வகட்சி மாநா 13வது அரசியல திருத்தம் சர்வகட்சி மாநாட் கலந்துகொள்வதற் தமிழ்த் தேசியக் அழைப்புக் கிடை இருந்தும் ஜனாதி தரப்பை பிரதிநிதி வர்களிடம் ஒரு இ ஏற்படுத்திக்கொண் எமக்கு அழைப்பு தீர்மானித்துள்ளார் கூறப்படுகிறது. இ தமிழ்த் தேசியக் நன்றாகப் புரிந்துே என்பதைத் தெரிவி தெளிவாகச் சொல் சர்வகட்சிக் குழு மரணித்துவிட்டது. உயிரற்ற விடயத்த ஏதாவது நடக்குெ நாம் நம்பவில்லை உயிரற்ற விடயத்து கொடுக்கவோ அe அரசின் பலவீனங்
மீட்டெடுக்கும் நோ
சர்வகட்சி மாநாட்ட கலந்துகொள்ளப்ே மிகத் தெளிவாகக் சர்வகட்சி மாநாட்6
செயலிழக்கச் செ
இந்த நிலையில்,
அதில் கலந்துகெ எமது கெளரவத்ை எமக்கு எதுவித ே இல்லையென்பை கூறிக்கொள்கிறோ அரசியலமைப்பு த ஏற்றுக்கொள்ள மு நாம் தொடர்ந்து இந்தத் திருத்தம்
முன்னரே இது ெ நிலைப்பாட்டை அ இந்தியப் பிரதமர் காந்தியிடம் தெரி
ன்று உலகிலுள்
 
 

த்ெதனமாகாது ருத்து.
டு மற்றும் மைப்பு
டில் காக இதுவரை” கூட்டமைப்புக்கு க்கவில்லை. பதி சிங்களத் த்துவப்படுத்துப
ணக்கப்பாட்டை ட பின்னரே விடுக்கத்
என்று ந்த நிலையை கூட்டமைப்பு கொண்டிருக்கிறது விக்கவேண்டும். ஸ்லப்போனால், இப்போது இதுபோன்ற தில் பயனுள்ள
O60 . இந்த துக்கு உயிர் ல்லது களிலிருந்து ாக்கத்துக்காகவோ டில் நாம் பாவதில்லை.
கூறுவதானால் டை அரசாங்கமே ப்தது.
நாம்
"ண்டு த இழக்க தவையும் 5 உறுதியாகக் ம். 13வது ருெத்தத்தை டியாதென்பதை nறிவந்துள்ளோம். உருவாவதற்கு தாடர்பான எமது ப்போதைய ராஜிவ் வித்திருந்தோம். ள பல்வேறு
அரசியல் முறை தொடர்பாக ஆராயுமிடத்து இந்த திருத்தம் பயனற்றதென்பதை தெளிவாகத் தெரிவிக்கவேண்டும். உதாரணத்துக்கு, கனடா பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு இனங்கள் வாழும் நாடாகவிருந்தபோதும், அங்கு சகல மக்கள் பிரிவும் தமது தனித்துவம் மற்றும் அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை சுட்டிக்காட்டமுடியும்.
இதுபோன்ற அரசியலமைப்பு முறைகள் உலகம் முழுவதும் நடைமுறையிலுள்ளதை காணக்கூடியதாக இருக்கும்போது இவையனைத்தையும் ஒதுக்கிவிட்டு எவருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத அடிப்படையின் கீழ் வழங்கப்படும் ஏதாவதொன்றை ஏற்றுக்கொள்வதற்கு நாம் அறிவிலிகள் அல்ல என்பதையும் தெரிவிக்கவேண்டும். அரசியல்த் தீர்வுக்காக நம்பக்கூடியவாறு
நடக்காமல் தமிழ் மக்களுக்கு
மிகச் சிறியளவு சலுகைகளை வழங்கி நாங்கள் பிரச்சினையைத் தீர்ப்போம் என அரசு குரலெழுப்ப எண்ணக்கூடாது.
தெளிவாகச் சொல்லப்போனால், சர்வகட்சிக் குழு இப்போது மரணித்துவிட்டது. இதுபோன்ற உயிரற்ற விடயத்தில் பயனுள்ள ஏதாவது நடக்குமென நாம் நம்பவில்லை.
ஜனவரி-மார்ச் 2009

Page 53
இடம்பெயர்ந்துள்ள இதுபோன்ற சூழ்நி தமிழ்ச்சமூகம் தொடர்பாக வெளிர
தெரிவிக்கும் கருத்த TIL ČIJI பாராளுமனறததுககு கவனத்திற்கொள்வ. தெரிவு செய்து அனுப்பிவைத்த முக்கியமாகும் என தமிழ் மக்களை நாம் பிரதிநிதித்து
வப்படுத்துவோம் என்பதே ஐக்கிய நாடுகள் ச இமது நிலைப்பாடாகும். மூனறு இந்தியா உட்பட ப இலட்சத்துக்கும அதிகமான இடம்பெயர்ந்த மக் தமிழ் மக்கள் மோதலில் தேவையான நிவார சிக்கிக்கொண்டு அங்கு வழங்கும்படி கோரி அவர்கள் சொல்லொண்ணாத் அத்துடன் தமிழக துனபங்களையும தாம் சேகரித்த நில பிரச்சினைகளையும் பொருள்களை இந் அனுபவித்துவருவதை நாம் அனுப்பிவைத்தனர். இங்கு மறந்துவிடக்கூடாது. இந்த சமூகத்துக்குள்ள அ மக்கள் பாரிய சிரமங்களுக்கு தற்போது அரசுக்கு மத்தியில் வாழுகின்றபோதிலும் வெளிப்படவில்லை ஓர் அரசசார்பற்ற நிறுவனமோ தெரிவித்தேயாகவே அல்லது சுயாதீன கண்காணிப்பில் தமிழ் மக்களை வி ஈடுபடச் சந்தர்ப்பமில்லாத நிலை நடவடிக்கை மேற்ே காணப்படுவதால், இவ்வாறு அரசு தெரிவிக்கிற சிரமத்துள்ளாகியிருப்போர் நாடகமாகும். அரசி தொடர்பாக விவரங்களை கூற்றுப்படி தமிழ்
அறிந்துகொள்ளமுடியாமலிருப்பது மீட்போம் என்பது குறித்து சகலரும் கவனத்திற்கொள்ளவேண்டும். இது தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.
கொன்றுகுவிப்பது, செய்வது, இடம்டெ மற்றும் அவர்களது சொத்துக்களை அ வேறொன்றுமில்லை
W I
I
 
 

நாடுகள் துக்களையும்
甄门
எண்ணுகிறேன்.
பை மற்றும் ல நாடுகள் களுக்குத்
GJITT F5F5))ĩTT யிருந்தன. மக்கள் ாரனப் நாட்டுக்கு
சர்வதேச புனுதாபம்
போதுமானளவு என்பதை பண்டும், டுவிக்க தாம் கொள்வதாக 甄l இதுவொரு இன்
மக்களை அவர்களைக் காயமுறச் பயரச்செய்வது
ழிப்பதுமே தவிர
M *
WAYATI
| , ,ားဲ
|
W
A
வன்னிப் பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவதொரு விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.
ஜனாதிபதியின் ஆலோசகர் சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம்செய்தபோது யுத்த நடவடிக்கைகளில் பொதுமக்கள் பாதிப்புறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இருந்தும், அவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பியவுடன் பாரியளவில் விமானம் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றன. இது யுத்தம் மட்டுமல்ல ஒரு இனத்தை அழிக்கும் நடவடிக்கையென்பது
தெளிவாகின்றது. வன்னிப்
,

Page 54
பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவதொரு ஷேட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். தன் காரணமாக சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் நிலையை ஆராய்வதற்காக சுயாதீனக் குழுவொன்றை வன்னிக்கு அனுப்பிவைக்கவேண்டுமென்பதே எமது கருத்தாகும். இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்படவேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலையை ஆராய்வதற்கு இந்தியாவிலிருந்து குழுவொன்றை அழைக்கவேண்டுமென நாம் யோசனை தெரிவிக்கின்றோம்.
ஜனாதிபதி இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண நிலையை ஆராய இந்தியாவுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து நாம் ஆச்சரியப்படுகின்றோம் என்பதையும் குறிப்பிடவேண்டும். உயர் பாதுகாப்புப் பிரதேசமான சம்பூர், நவரத்னபுரம் ஆகிய பிரதேச மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. இது யுத்தம் காரணமாகவல்ல தமிழ் மக்கள் மீண்டும் குடியமர்வதைத் தடுக்கும் சதியா என்ற சந்தேகம் எழுகின்றது.
இதுபோன்ற தீர்க்கமானதொரு நிலையில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதென்பது இரகசியமல்ல. அரச படையினர் இலக்கின்றி நடத்தும் தாக்குதல் காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதுபோல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களும் முறையான பாதுகாப்பு இன்றியும் வாழ்வாதாரம் இல்லாத நிலையிலுமே இருக்கின்றனர். இந்த நிலையின் கீழ் சட்டியிலிருந்து
அடுப்பில் விழுவ விரும்பாத தமிழ் கட்டுப்பாட்டுப் ப குறைந்துள்ளதுட6 வளர்ந்த கிராமங் வெளியேறுவதும்
சமாதானத்துடனும் கெளரவத்துடனும் சூழலை தமிழ் ம உருவாக்கிக் கொ என அரசு அறிவி கவலையளிப்பதா இந்த மக்களுக்கு வசதிகளைக் கூட கொடுக்காமல் மர அடியில் வாழும் தள்ளப்பட்டது கெ அமெரிக்காவின் ட ஜனாதிபதி பராக் தெரிவித்த கருத்ெ ஞாபகப்படுத்தவே நாடு கட்டியெழுப் மூலகங்களை இை கொள்ளவேண்டும் வேண்டும் என அ தெரிவித்துள்ளார். துபோன்ற எண் எமது நாட்டின் வ: குறித்து எண்ணுகி
என்பது தொடர்பா
பார்க்கவேண்டும்.
எத்தனை குழந்தை கொல்லப்பட்டுள்ள எத்தனை பேர் களி
தமிழ் மக்கள் முக பிரச்சினைகள் குறி போதுமான கலந்து இடம்பெறாததைப் அரச ஊடகங்கள்
சந்தர்ப்பங்களிலும் நடந்துகொள்வதாg மக்களின் பிரச்சின வெளிப்படுத்தாத இன்று காணப்படு இதன்படி தமிழ் ம எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொ ன்பது கேள்விக்கு அத்துடன், அரசுக்
 
 

ற்கு மககள அரசு திக்கு வருவது , தாம் பிறந்து ளை விட்டு இலகுவானதல்ல.
வாழக்கூடிய 5களுக்கு டுப்போம் க்காதது 5வுள்ளது. அடிப்படை செய்து ங்களுக்கு நிலைக்கு ாடுமையானது. திய
ஒபாமா தான்றை இங்கு ண்டும். சமூகம் பப்பட்டுள்ள ாங்கண்டு
பாராட்ட
ଶuit இருந்தும், ணங்களுடன ன்னி மக்கள் ன்றோமோ க சிந்தித்துப் அங்கு
567 ார்கள் என்பதை
பனிக்கின்றனர்.
ம்கொடுக்கும் த்து 160yu IITL6l356T போலவே எல்லா
பக்கச்சார்பாக ம் தமிழ் னகள் முறையாக நிலையே கின்றது. க்களுக்கு தமது
எப்போது ர்ளமுடியுமெ மியாகவுள்ளது.
5ம் இந்தப்
பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் தீர்க்கமான எண்ணமிருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தும் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பிரிபடாத நாட்டுக்குள் சுயாட்சி(சுயாட்சி நிர்வாகம்) வழங்கப்படுவதே தீர்வாக அமையும். அது உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் நடைமுறையிலுள்ளதுடன் அரசின் தலையீடு இல்லாமல் நியாயமான அதிகாரப் பரவாக்கலுடன் கூடிய சுய நிர்வாகத்தை பெற்றுக்கொள்வதே எமது ஒருமித்த எதிர்பார்ப்பாகும். இதன் கருத்து என்னவென்றால், நாம் வசிக்கும் பிரதேசங்களின் நிர்வாகத்தை நாமே மேற்கொள்வதும், தென்பகுதி நிர்வாகத்தை தென்பகுதி மக்களே மேற்கொள்வதுமாகும். இதுபோன்ற அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்களென்பது எமது நம்பிக்கையாகும். காரணம்
என்னவென்றால் சிங்கள மக்களும்
நாட்டைத் துண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான்.
(பத்திரிகை நேர்காணல்களிலிருந்து தொகுக்கப்பட்டது)
sis
சமாதானத்துடனும் கெளரவத்துடனும் வாழக்கூடிய சூழலை தமிழ் மக்களுக்கு உருவாக்கிக் கொடுப்போம் என அரசு அறிவிக்காதது கவலையளிப்பதாகவுள்ளது.
ஜனவரி-மார்ச் 2009

Page 55
கால ஓட்டத்தில் ம
g6ior6hlíf - LDTTěF 2OO9
 
 

ற்சிகளும்
ாகாணசபைகளும க்க முய

Page 56

斑
წწ წ
ଜ୍ଞା
::
g6oT6nis - LDTTěF 2OO9

Page 57
妮 I 妮 妮 颤 I * 妮 战 Hill 媒
իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի 妮 麓 妮 l¡il f M I 做
扈 III, կի 鞘。 妮 H i I W I 妮 煎 Hill Hill I I
ជ្រៃ
蔷 娜 I
[25]
կիլիկիիիիիիիիիիի կիլիկիիիիիիիիիիիիիիիիիիիիիիի | - ၊ စွန္ထန္ထန္ထန္ထန္ထန္ထမ္ယမ္ယား
蕨 Jiří I I f : 獻 URU I. ಇಂಗ್ಳ
9. կի
PI. ಇಂಗ್ಕಾ;
I I |||
I i I
i?i PI IIII 77
幌
屁
ജ19 திய կիիիիիի வல் ைமூன்றாவது வான ஏறாவது ஊவா மாகாணசை
席 I
'FH 厥 版 縣
ஐ மூன்றாவது பிரகமுவா
H 霹 I 懿 幌 晶
I
妮
妮 தென் iiון#"
சல் ைமூன்றாவது வருமான 做 29. மூன்றாவது வடிவமான
ພ.ສ
扈贴 做 H 龄 ஆக்கு 嵩 I 臀 @} 范的 鹽
:
I 瞿 W HELP!!! Fi 畿 妮 H r
姆 pg| 懂 #?:
娜 ಕ್ಲಿ; FIելի
16 அக்ே ". 媒 妮 TË ரி கிழக்குசேருவிலன்
扈
勒妮 贤妮
屿 I h ಇಂ॥
晶
做
妮 咒
岷 晶
■
. 歇 များ ၊ နှီးမြှို့နှီးမှိ #####ש|"hi/ff/!!!" ်”” ၊ ` | {{့်ဖြားႏွစ္ထိ
ಕ್ಲಾಕ್ಹ Hill.i.
ஜனவரி - மார்ச் 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

կի I կի
I 唇 I կիI W 做 妮 妮 妮 կի I I
தேவை நாடு வெற்ாடு
: ಕ್ಲಿ ஜீ
ಕ್ಲಿÏÇił! ெ sl தி :
ಘೀT
||
다. প্ৰজািতঙ্গ। ఆ జాతి
EINE
:? 蠢 I
எ
t
ಸ್ಲಿÏಸ್ಲಿ:Ñ ଅର୍ଣ୍ଣ : :ತ್ವ.: ಫ್ಲಿ" fs ಸ್ನ್ಯ
I
: | t :: Î:
GIIII HPS :ł. ಕ್ಲಿಲ್ಲ
ప్లే
תהליליחידת # i: ## f மற் III M©ಣ್ಣ வி t t |gr¢ # Tił. ACI
HEUTER,
jiř
L.
T 7 றை து " "SEPH 砂 狮 7. I Jil SLCL এগুঠিল | ". ஆலோசனை பட்டது' 7. 7.
ಘ್ವಿ အွစ္ထိ
| 妮
s 莺 ಶ್ದಿ שוש .ே I PITV" វ៉ែ O i
|gg||E.

Page 58

26OT6)If - LDTřtě2OO9

Page 59


Page 60