கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான நோக்கு 2009.04

Page 1
மலர் 7 இதழ் 2 ஏப்பிரல் 2009
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
Satosis மனித உரிமைகள் ஊடக சுதந்திரம்
நீதித்துறை.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஜீவன் தியாகர பேராசிரியர் ரொஹான் சமரஜீவ சட்டத்தரணி சுந்தரி டி அல்விஸ்
நவநீதம் பிள்ளை ஊடகவியலாளர் திஸநாயகம்
 

ஜா கோறுஷாங்கன் சஞ்சன ஹத்தொட்டுவ
கிஷாலிபின்ரோ ஜயவர்தன அமைச்சர் மஹிந்த சமரசிங்க
சந்த்ரிகா காடியவசம் சு. வில்வரத்தினம்

Page 2


Page 3
事 SN955.1 மலர் 7 இதழ் 02 தொலைபேசி: 94 (0)112565304/06 தொலைநகல் :
எழுத்தில் இரு
மனித உரிமைகள் பற்றி உரத்துச் சிந்திக்கவேண்டிய ஒரு c
கடத்தல், காணாமல்போதல், சட்டத்துக்கு அப்பாற்பட்ட குண்டுத் தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என நீண்டுசெல்லு நிற்கிறது.
குற்றங்களிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் சட்டத்தை மீறிச் ே மனிதர்களைக் கடத்துவதும், தாக்குவதும், கொல்வதும் சாதா தாக்குதல் நடத்துவதென்பது "தெரு நாயைக் கொல்வதை6 அழிப்பதும், இலட்சக் கணக்கில் மக்களை இடம்பெயரச் ெ
மனிதர்களின் அடிப்படை உரிமைகள் சர்வதேசச் சட்டங்க உறுதிப்படுத்தப்பட்டு, தனி மனித உரிமைகள், கெளரவம், சட்ட எனப் பல விடயங்களும் வரையறுத்துக் கூறப்பட்டுள்ள நில
மக்களாட்சியைப் பலப்படுத்தும் வகையில் ஒரு 17வது நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்க நிறைவேற்று அதிகாரத் கையாளும் கைங்கரியத்தை, சட்டபூர்வமாக மக்களால் ெ
சட்டம் இருந்தென்ன?
மனித உரிமைகள், சட்டங்கள், நீதித்துறைச் செயற்பாடுகள் எ6 செய்யக்கூடிய வல்லமைகளும் கூட இருக்கவே செய்கின்ற
சட்டமோ, உரிமைகளோ, மனிதர்கள் மீதான கெளரவமோ,
எழுத்தில் இருந்து என்ன பயன்?
தொகுப்பாசிரியர் : கோறுஷாங்கன் ஆசிரியர் குழு தொகுப்பில் உதவி. மகேஸ்வரன் பிரசா பக்க வடிவமைப்பு: கே.பிரதீபன் அச்சாக்கம் : EC
"சமாதான நோக்கு" மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் மா.கொநி பொதுமக்கள் கொள்கை விவாதத்திற்கு சிவில் சமூகத் கருதுகிறது. முரண்பாடு மற்றும் சமாதான ஆய்வு நிகழ்ச்சித் தவிர்ப்புக் குறித்தான பிரச்சனைகளில் அவதானம் செலுத்துகி தீர்க்கப் பங்களிப்புச் செய்யும் விடயங்கள் குறித்தும், பொதுமக் அடிப்படையாகக் கொண்டும் செயற்படுகிறது. "...: தொடர்புகளுக்கு: சமாதான நோக்கு
242, 28ஆவது ஒ
தொ.பே: 01:12565
மின்னஞ்சல்: cpaடு
ஏப்பிரல் 2009
 
 

ஏப்பிரல் 2009 .ܗܵܡ.. ܐܚ 94 (0)114714460 மின்னஞ்சல் : ஒடுinள்?
O O ருந்தென்ன? காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கைதுகள், “இனந்தெரியாத”வர்களின் படுகொலைகள், ம் அவலங்களின் பட்டியல் இதை இன்னும் வலியுறுத்தி
செயற்படும் தைரியத்தைப் பலருக்கும் வழங்கியிருக்கிறது. ரண காரியங்களாக மலிந்துவிட்டன. ஊடகவியலாளர் மீது விட இலகுவான” காரியமாகியிருக்கிறது. குண்டுகள் வீசி சய்வதும் மனிதாபிமான நடவடிக்கையாகிவிடுகிறது. 1ளாலும், உள்நாட்டு அரசியலமைப்பினாலும் தெளிவாக த்தின் முன் அனைவரும் சமானமாக நடத்தப்படும் அந்தஸ்து லையிலேயே இவையனைத்தும் நடந்தேறுகின்றன.
திருத்தச்சட்டம் உருவாக்கப்படுகிறது என்றால், அதை தால் முடிகிறது. சட்டத்தையே தமது தேவைகளுக்கேற்பக் தரிவுசெய்யப்படுபவர்களாலேயே செய்ய முடியும்போது,
ன எல்லாம் இருந்தும், அவற்றுக்கு எதிரான அனைத்தையும் 60)II.
மனங்களில் அவற்றை மதிக்கத் தெரியாத வரையில்,
ழ : பாக்கியசோதி சரவணமுத்து, லயனல் குருகே த் ஒளிப்படங்கள்: புத்திக வீரசிங்க ' Ways (Pvt) Ltd. G5IT6060Gué: 94 (0) 11 2733765
தல்
கள் மத்தியில் ஒருகூட்ான செயற்பாட்டை ஏற்படுத்துவதை
ழங்கை, ஓப் ஃப்ளவர் வீதி, கொழும்பு 7 304-6, தொலைநகல்: 0114714460
Dsri.lanka.net

Page 4
nurgati出生 சபையில் ஜோன் ஹோலி தெரிவுகள்
ாத 圈_。
மை மற்றும் நல்லிணக்கம் போருக்குப் ಸ್ನ್ಯ" ܩܸܢܛ
ங்கை முரண்பாடு:
ஆபத்துத்தளுகு 冗芷
 

உள்ளடக்கம்
முடிவின்றி நீளும் முடிவுகாணும் விளையாட்டு கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
இனியும் இழப்பதற்குக் காலம் இல்லை
ஜோன் ஹோல்ம்ஸ்
இலங்கை முரண்பாடு ஆபத்துக்கள் குறித்த.
International Crisis Group - oil Lit, syndiana,
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்: போருக்கு. ஜீவன் தியாகராஜா
சிறுவர்கள் என்ன பாவம் செய்தார்கள் கோறுஷாங்கன்
இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேசச் சட்டம்.
நவநீதம் பிள்ளை
ஆதாரமற்ற தரவுகள் மற்றும் கருத்துக்கள் மூலம்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க
வன்னி மக்களின் மோசமான நிலைக்கு. றோஹினி ஹென்ஸ்மான்
குருதி சிந்தும் முத்து சு.வில்வரத்தினம்
இலங்கையில் ஊடகமும் மனித உரிமைகளும். சஞ்சன ஹத்தொட்டுவ
ஊடகவியலாளர் திஸநாயகம் நீதிமன்றத்தில்.
வர்த்தமானி மூலம் சட்டமாக்கப்பட்ட ஒளிபரப்பு. பேராசிரியர் ரொஹான் சமரஜிவ
டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை. சந்த்ரிகா காடிவசம்
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும்.
சட்டத்தரணி சுந்தரி டி அல்விஎம்
17வது திருத்தம் குறித்து ஏன் அரசாங்கம். கிஷாலி பின்ரோ ஜயவர்தன
மனித உரிமைகளை மேம்படுத்தல், பாதுகாத்தல்.
IS
- ཟག།།
5.
코

Page 5
முடிவின்றி நீளும்
முடிவு காணும் விளைய
டிவுகாணும் விளையாட்டு முடிவதாக இல்லை.
அது என்றுமில்லாதளவு அதிகரிக்கும்
துன்பங்களை 200,000 என ஐ.நா.வும், 70,000 என்று இலங்கை அரசாங்கமும் மதிப்பிட்டுள்ள மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. பெப்ரவரி 27இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளரும், அவசர நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் கூறுகிறபடி,
"மோதல்களால் காயமடைபவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாகவே இருக்கும் என நாம் நம்புகிறோம். மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகங்களோ அல்லது மனிதநேயப் பணியாளர்களோ செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திரமான மூலங்கள் மூலம் நாம் இதனை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள முடியாது. ஆனாலும், ஒரு நாளைக்கு டசின் கலக்கான மக்கள் கொல்லப்படுவதுடன் பலர் காயமடைகிறார்கள் என நாம் கருதுகிறோம்" (அழுத்தம் கொடுக்கப்பட்டது)
மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக ஒரு மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்யுமாறு அண்மைக்காலமாக சர்வதேச சமூகம் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது. இதற்கு இரண்டு தரப்பு உடன்பாடும் அவசியமாயினும் அது நடைபெறுவதாக இல்லை. அரசாங்கம் விடுதலைப் புலிகளைச் சரணடையச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களைக் கையாளும் என்றாலும், தமது மரபுப்போர் வலிமை மோசமாகப் பாதிக்கப்பட்டமை தெளிவாகத் தெரிகின்ற நிலையிலும் புலிகள் பிடிவாதமாக அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். படைத்துறை சிந்தனைகளின் அடிப்படையில் அதன் விளைவுகள் முன்னரே தெரிந்ததேயாயினும், போர்ச் செலவீனங்களை அதிகரிக்கச் செய்தல் என்பதே விடுதலைப் புலிகளின் மிகவும் கொடிய, இழிவான தர்க்கமாக இருக்கிறது.
பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும். அதேவேளை, அவர்களில் சிலர் தப்பிக்கும் முயற்சியில் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளனர். எனினும், தகவல் மற்றும் அறிக்கையிடல்
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
 
 

விடயத்தில் "காற்றுப் புகாமல் அடைக்கப்பட்டுள்ள" இந்த முரண்பாட்டில், இதற்கு யார் பொறுப்பு என்று கூறுவது இயலாத காரியம் பொறிக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் தற்போதைய நிலையில் விடுதலைப் புவிகளால் பலிக்கடாக்களாகவும், சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்தின் மீது மனிதப் பேரவலங்களுக்காகப் போர்க்குற்றம் சுமத்துவதற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். 了
"காற்றுப் புகாமல் அடைக்கப்பட்டுள்ள இந்த முரண்பாட்டில், கொலைகளுக்கு யார் பொறுப்பு என்று கூறுவது இயலாத காரியம்.
பொதுமக்கள் கயவிருப்பின் பேரிலேயே இன்னும் வன்னியில் தங்கியிருக்கிறார்கள் என்று வாதிட இடமுண்டு அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருக்கும் விருப்பமும், அங்கிருந்து வெளியேறினால் அரசாங்கம் தம்மை எவ்வாறு வரவேற்குமோ என்ற அச்சமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த வாதத்துக்கு என்ன நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்னியில் சிக்குண்டிருப்போரில் ஒரு சிறு பகுதியினரேனும் மோசமான அந்த அவலங்களிலிருந்து தப்பி வெளியேற விரும்புகிறார்களாகவிருந்தால் அதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவேண்டும். மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இரண்டு

Page 6
قشمG مارورنو
பக்கமும் வெட்டக்கூடிய ஒரு கத்தி என்பதுடன், தாம் இதிலிருந்து தப்ப முடியாது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமை உணர்ந்துகொள்ளவேண்டும்.
மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதும், போர்ச் சட்டங்களும் எந்த வகையிலும் ஒரு பக்கச்சார்பானதன் விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளைக் கண்டிப்பது அவசியமானது என்பதுடன், சரியானதும், பாதுகாப்பானதும் சர்ச்சைக் கப்பாற்றபட்டதுமான ஒன்றாகும். அதேநேரம், எல்லாச் சூழ்நிலைகளிலும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கே முதலிடம் அளிக்கவேண்டிய அதன் கடப்பாட்டை விடுத்து விடுதலைப் புலிகளையும், அவர்களது ஆதரவுத் தளத்தையும் அழித்தொழிக்கும் இராணுவ நலன்களை அடிப்படையாகக் கொண்ட தந்திரோபாயத்தைப் பின்பற்றும் இலங்கை அரசாங்கம்
தனது ஆட்லறிகள் மருத்துவ நிலையங்களையும்,
பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பொதுமக்களையும் தாக்குகின்றன என்பதை நம்பக்கூடிய விதத்தில் மறுப்பது கடினமான காரியமாகும். சிக்குண்டிருக்கும் மக்கள் தொகை மற்று அவர்கள் அகப்பட்டிருக்கும் பிரதேசத்தின் அளவு என்பவற்றின் அடிப்படையில் அது ஏற்படுத்தக்கூடிய மரனங்களையும், காயங்களையும் நன்கறிந்துகொண்டு, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு படையினர் பதில் தாக்குதல் நடத்தியேயாகவேண்டும் என்று வாதிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்புச்சபைக்கான தனது அறிக்கையில் சேர் ஜோன் ஹோம்ஸ் இதனைச் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தளவான யுத்த இழப்புக்கள், போதியளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்காம இருத்தல் ஆகியவற்றைப் பேணி, ஒரு மோசமான நிலைமையை பொதுமக்கள் எதிர்கொள்ளுமாறு செய்ய தந்திரோபாயமானது. இந்த மண்ணின் பெருமை வாய் மரபுகளுக்கும், இன்றைய காலகட்டத்தில் நிலவும் மனி நாகரிகத்தின் உலகளாவிய தராதரங்களுக்கும் முற்றிலு விதிவிலக்கானதாகும்.
முடிவு காண்பதற்கான இந்த விளையாட்டு எவ்வாறு ஒரு நிலையான சமாதானத்தையும், ஐக்கியத்தையும், மீளிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதில் போய் முடியப்போகிறது? இது ஏற்கனவே அங்கு சிக்கியுள்ள பொதுமக்களின் கற்பனைக்கெட்டாத துன்பங்களின் ஒட்டுமொத்த தண்டனையாக அவர்களது மனங்களில் வடுவேற்படுத்திவிட்டது. அரசாங்கமும், விடுதலைப் புலிகளும், பொதுமக்களைக் கொல்வதையும், பலிகொடுப்பதையும் தவிர்த்து, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர அனுமதிக்கவேண்டும் ஜோன் ஹோம்ஸ்சுக்கு வழங்கிய உறுதிமொழிகளை குறைந்தபட்ச சர்வதேச மற்றும் தேசிய தராதரங்களுடன் மதித்து நடப்பதன்மூலம் இதில் அரசாங்கத்துக்கு அதிக பொறுப்புண்டு இந்த விடயத்தில் சுயாதீனமான

ல்
|ம்
கண்காணிப்பு அத்தியாயவசியமானது என்பதால், சர்வதேச மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் கட்டுப்பாடின்றி பொதுமக்களை அணுக இடமளிக்கப்படவேண்டும்.
இந்த விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் சேர் ஜோன் ஹோம்ஸ்சுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:
இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தைப் படிப்படியாகக் குறைத்து இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் நவடிக்கை மற்றும் குடும்பங்கள் பிரிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளில் வெளிப்படையாக நடந்துகொள்வதுடன், இதில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். வன்னியிலிருந்து வரும் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் இடங்களில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரசன்னத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு விசேட 9&OLLJs 677 -9| EL வழங்கிய பின்னர் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் அரசாங்கம் எனக்கு உறுதிமொழி வழங்கியது இடம்பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி "முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடன்
தங்க அனுமதிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்துகொண்டேன்.
மீள்குடியேற்றம் பற்றி சேர் ஜோன் கேள்வியெழுப்பியபோது, இடம்பெயர்ந்தவர்கள் கூடிய விரைவில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும், 80 சதவீதமானவர்கள் இந்த ஆண்டுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள என்றும் அவருக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இதில் எவ்வளவு விடயங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பதுடன், பதிவுசெய்யக்கூடியளவுக்கு எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?
இந்த விடயங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை கொள்ளாதிருப்பதானது நீண்டுசெல்லும் முரண்பாட்டையே உறுதிப்படுத்தும் வன்னியில் சிக்குண்டிருப்போரின் கொடிய அவலத்துக்கு முடிவுகட்டுவதே மிகவும் அவசரமானதும், அழுத்தமானதுமான தேவையாகும் ,
ஏப்பிரல் 2009

Page 7
இனியும் இழப்பதற்கு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையி:
இலங்கையின் மனித உரிமை நிலைமை விளக்கம்: ஐக்கிய நாடுகள் மனிதநேய வி அவசரநிவாரண இணைப்பாளருமான ே
லங்கைக்கு அண்மையில் நான் மேற்கொண்ட
விஜயம் தொடர்பான விளக்கத்தை வழங்குவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கிய தலைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கே தெரியும், இலங்கையின் வடபகுதியில் மனிதநேய நிலைமைகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்துள்ளது. குறிப்பாக இந்த ճն եւஆரம்பத்திலிருந்து மிகவும் மோசமடைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப் பகுதிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் முன்னேறிச் சென்றிருப்பதால், பெரும்பாலும் ஒட்டுமொத்தமான மக்களும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தனர். அவர்கள் தற்பொழுது 14 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட கரையோரத்தை அண்மித்த மிகவும் குறுகிய செறிவான பகுதியில் தங்கியுள்ளனர். இந்தப் பகுதி இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என எனக்கு வழங்கப்பட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏப்பிரல 2009
 

20лгүл61 Gyâ6
தக் காலம் இல்லைல் ஜோன் ஹோல்ம்சின் அறிக்கை
}கள் தொடர்பாக பாதுகாப்புச் சபைக்கு விவகாரங்களுக்கான செயலாளரும் ஜான் ஹோல்ம்சின் அறிக்கை.
இவர்களில் பெருமளவானவர்கள் ஒருவருடமாக, குறிப்பாகக் கடந்த சில மாதங்களில் பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்தவர்கள். ஆனால், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தால் இவர்கள் தற்பொழுது பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். அதேநேரம், பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுப்பது பற்றியும் வலுவான ஆதாரங்கள் உண்டு.
சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் தகவல்படி 70,000 பேரும், ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி 200,000 முதல் 300,000 பேரும், தமிழ் குழுக்களின் தகவல்படி அதற்கும் அதிகமான மக்களும் சிக்குண்டுள்ளனர். மோதல்களால் காயமடைபவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாகவே இருக்கும் என நாம் நம்புகிறோம். மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகங்களோ அல்லது மனிதநேயப் பணியாளர்களோ செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திரமான

Page 8
೫೨॥ Gyâe
செயற்பாட்டாளர்கள் இன்மையால் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும், ஒரு நாளில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன் பலர் காயமடைகிறார்கள் என நாம் கருதுகிறோம்.
பொதுமக்களின் மனோநிலையும் கவலைக்குரியதாகவுள்ளது. ஜனவரி இறுதிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து உலக உணவுத் திட்டத்தின் தரைமார்க்கமான உணவுப்பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், கடல் மார்க்கமாக எடுத்துச்செல்லப்படும் உணவுப் பொருள்களை அரசாங்க அதிபர் அலுவலகமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு உணவு, மருந்து விநியோகம், சுத்தமான நீர், சுகாதார வசதிகள், கூடாரங்கள் போன்றன உண்மையில் பற்றாக்குறையாகவே உள்ளன. மோதல்களுக்கு மேலதிகமாக பட்டினி மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.
தலைவர் அவர்களே. மோதல்களில் சிக்குண்டிருப்போரின் மோசமான மனிதநேய நிலைமைகள், வெளியேற முயற்சிப்போரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அனைத்துத் தரப்பினரும் கடைப்பிடிக்கின்றனரா போன்ற விடயங்கள் குறித்து தகவல்களைச் சேகரிப்பதே எனது இலங்கை விஜயத்தின் நோக்கமாக அமைந்தது. நான் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். அதேநேரம், முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக எதிரக்கட்சி அரசியல்வாதிகளையும் சந்தித்ததுடன், அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய
6
ஒன்றியம் போன் நாடுகளின் தூது செஞ்சிலுவைச்
சிவில் சமூகப் ஆகியோரையும்
முன்னர் விடுதை உத்தியோகபூர்வ கட்டுப்பாட்டில் : பகுதிகளுக்குத்
அமைந்திருக்கும் வவுனியாவுக்குச் எனது விஜயத்தி பகுதியாக அை மோதல்களிலிரு தப்பிவந்த 36,00 இடம்பெயர்ந்தவ 3 மாதங்களாக
தங்கவைக்கப்பட் ஐக்கிய நாடுகள் செஞ்சிலுவைச்
அரசசார்பற்ற நி உதவியுடன் தற் கூடாரங்கள் அன் இடம்பெயர்ந்தவி தங்கவைக்கப்பட் மற்றும் பொது இடைத்தங்கல் நான் சென்றிருந் குறுகிய பகுதிய 5LaLDT is, DT, காயமடைந்தவர் சிகிச்சைபெற்றும் வைத்தியசாலை
 

னிதநேயப் களோ செல்ல றுக்கப்பட்டுள்ள சுதந்திரமான
ாளர்கள்
Tல் சரியான
த்த
DD.
H
ாற உதவி வழங்கும் வர்கள், சர்வதேச சங்கம் மற்றும் பிரதிநிதிகள்
சந்தித்திருந்தேன்.
நலப் புலிகள் மாகத் தமது வைத்திருந்த தெற்காக
இடமான சென்றமையே ன் முக்கிய மந்தது 瓦莹山 0 உள்நாட்டில் ர்கள் கடந்த அங்கு டுள்ளனர்.
சபை, சர்வதேச சங்கம் மற்றும் றுவனங்களின் காலிக மக்கப்பட்டு ர்கள் டிருக்கும் பாடசாலை இடங்களிலுள்ள முகாம்களுக்கு தேன். வன்னியில் லிருந்து வெளியேற்றப்பட்ட B ரும் உள்ளுார் க்கும் நான்
சென்றேன். தமது விருப்பத்துக்கு மாறாகப் பெருமளவானவர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மெனிக் முகாமுக்கு, வைத்தியசாலைகளிலிருந்து பெருமளவானவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் மெனிக்பார்ம் முகாமில் உணவு, சுத்தமான நீர், சுகாதார சேவைகள் உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், முகாம்களில் இடநெருக்கடி காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குறைந்த அளவிலேயோ அல்லது கூடுதல் அளவிலேயோ முகாம்களுக்குள் செல்லக்கூடியதாகவுள்ளது. அதற்கு மேலானவர்கள் செல்லத் தடையாகவிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததாகவுள்ளது.
தலைவர் அவர்களே, நான் சந்தித்த முக்கியமான மனிதநேய விடயங்கள் குறித்து கட்டிக்காட்டியுள்ளேன். முதலாவதாகவும் முக்கியமாகவும், வன்னியில் சிறிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்குண்டிருப்பது கவலையளிக்கிறது. இரண்டு தரப்பும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதிப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்குச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இரு தரப்பிடமும் நான் கோரிக்கை விடுத்தேன். அங்கு எஞ்சியிருக்கும் மக்களுடன் தங்கியிருக்கும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களின் பணியாளர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நான் கோரியிருந்தேன். வெளியேற முற்படும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக நம்பகமான தரப்புக்கள்
ஏப்பிரல் 2009

Page 9
5JLJLigs, 2009
தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதி வழங்குவதுடன், சிறுவர்கள் உட்பட பலவந்தமான ஆட்சேர்ப்புக்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களிடம் நான் கோரிக்கை விடுத்தேன். அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டதுடன், இழப்புக்களைத் தவிர்க்க தற்காலிக மோதல் நிறுத்தமொன்றுக்கான பொது இணக்கப்பாட்டுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டேன். நீண்டகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் அது ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய இரத்த ஆறாக மாறும் அபாயம் உள்ளது.
நீண்டகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் அது ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய இரத்த ஆறாக மாறும் அபாயம் உள்ளது.
ܠܐܚܒ
இடம்பெயர்ந்த மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்பதால் எந்தக் கட்டத்திலும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதில்லையென அரசாங்கம் என்னிடம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இரண்டாவதாக, வன்னியில் எஞ்சியுள்ள குறுகிய பகுதியிலுள்ள மக்களுக்குத் தேவையான உதவிப் பொருள்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன், ஒழிவுமறைவற்ற மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்திடமும்,
விடுதலைப் புலிகளி கோரிக்கை விடுத்தே சர்வதேச செஞ்சிலுை சங்கம் மற்றும் உல திட்டத்தின் ஒத்துழை கடல்மார்க்கமாக மக் நிவாரணப் பொருள் அரசாங்கம் எடுத்த வரவேற்கத்தக்கது, ! பெப்ரவரி 26ஆம் தி உணவுத் திட்டத்தால் 40 மெற்றிக்தொன் : பொருள்கள் அரசாங் வாடகைக்கு அமர்த்த மூலம் அனுப்பிவைச் பாதுகாப்பு வலயத்தி பணியாளர்கள் மற்று தங்கி வாழ்வோர் இ பொருள்களை இறக் விநியோகிப்பதில் மு வகிக்கின்றனர். இதே மற்றுமொரு கப்பல் பொருள்களை வார அனுப்ப உலக உண திட்டமிட்டுள்ளது. கா மற்றும் சுகவீனமுற்ற அழைத்துவரும் நோ செஞ்சிலுவைச் சங்க அனுப்பப்பட்ட கப்பல் மெற்றிக்தொன் நிவா பொருள்கள் எடுத்து இவ்வாறு மேற்கொள் வெளியேற்ற நடவடி இரண்டு வாரத்துக்கு பேர் வெளியேற்றப்பு அண்மையில் நிவார பொருள்கள் விநியே நான் மீண்டும் வரவிே சிக்குண்டிருக்கும் மக் அடிப்படைத் தேவை பூர்த்திசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உ ஆராயவேண்டியுள்ள
மூன்றாவதாக, உள்ந இடம்பெயர்ந்தவர்கள் சட்டத்துக்கமைய நட வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தே6 இடம்பெயர்ந்த மக்க வவுனியாவில் வரவே அவர்களைத் தங்கை
 

டமும்
ബട്ട
玉 உணவுத் ப்புடன்
களை அனுப்ப நடவடிக்கை உதாரணமாக, கதி உலக
வழங்கப்பட்ட உணவுப்
நப்பட்ட கப்பல் கேப்பட்டன. லுள்ள ஐ.நா. ம் அவர்களில் ந்தப்
கி மக்களுக்கு 1க்கிய பங்கு நபோன்று. நிவாரணப் இறுதியில் ாவுத்திட்டம் யமடைந்த வர்களை
த்தால்
பில் 10
ரனப்
ச்செல்லப்பட்டன.
ப்ளப்பட்ட
க்கையால்
ïT 2000 பட்டனர்.
னப் ாகிக்கப்பட்டதை பற்பதுடன், $களின்
கனைப்
ன்ைடா எனவும் து.
ாட்டில்
சர்வதேச த்தப்
அரசாங்கத்தை
:յք]]
வபபதறகான
கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்குப் போதுமான இடங்களை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தேன். எனது விஜயத்தின் போது 25,000 பேரைத் தங்கவைப்பதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பு துப்பரவு செய்யப்பட்டதை நான் அறிவேன். மேலதிகமாக 400 ஏக்கர் ஒதுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். இதனைவிட இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தைப் படிப்படியாகக் குறைத்து இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் நவடிக்கை மற்றும் குடும்பங்கள் பிரிக்கப்படுதல் போன்ற சம்வங்களில் வெளிப்படையாக நடந்துகொள்வதுடன், இதில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். வன்னியிலிருந்து வரும் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் இடங்களில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரசன்னத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கிய பின்னர் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் அரசாங்கம் எனக்கு உறுதிமொழி வழங்கியது இடம்பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்துகொண்டேன்.

Page 10
BIOMA
நான்காவதாக, இடம்பெயர்ந்தவர்கள் கூடிய விரைவில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதன் அவசியத்தையும் நான் வலியுறுத்திக் கூறியிருந்தேன். கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்ததும் இடம்பெயர்ந்தவர்களில் 80 வீதமானவர்களை 2009ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் மீளக்குடியமர்த்துவது என்ற குறிக்கோளில் தாம் உறுதியாகவிருப்பதாக அரசாங்கம் கூறியது. வடக்கில் இனக்கலப்பு மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் விருப்பத்துக்கு எதிராக நீண்டகாலம் முகாம்களில் தடுத்துவைப்பது போன்ற சந்தேகங்களைக் கைவிடலாம் என நான் உணர்ந்துகொண்டேன்.
இறுதியாக, எனது மனிதநேய விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாதபோதும், மோதல்கள் முடிவடைந்ததும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முழு ஜனநாயக அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வொன்றை முன்வைப்புதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரியிருந்தேன்.
தலைவர் அவர்களே, பொதுமக்களை சுதந்திரமாக வெளியேற அனுமதித்து மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர சமாதான ரீதியான இணக்கப்பாடொன்றுக்குச் செல்லுமாறு அனுசரணையாளர்கள் ஊடாக விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை நான் அறிந்துகொண்டேன். இந்த நடவடிக்கைகள் விரைவில் வெற்றியடையும் என நான் நம்புகின்றேன். அதேநேரம், பொதுமக்கள் வெளியேறுவதற்கு கால அவகாசம் எதுவும் வழங்காமல்
இறுதி இராணுவ எதற்கும் செல்ல நான் இலங்கை
கோரிக்கை விடு
தலைவர் அவர்க இலங்கைக்கான
மனிதநேயச் செ. அல்லது சி.எச்.ஏ. பெப்ரவரி 18ஆம் மில்லியன் அமெ பெறுமதியில் ஆ அதிகரித்துச் செ தேவைகளுக்காக நிறுவனங்களுடன் முகவர் அமைப்ட மில்லியன் அமெ வழங்கியிருந்தே6 உயிர்களைப் பா தேவையான உல சுகாதரம், கூடார அவசரதேவைகள் பயன்படுத்தப்பட்ட நிலையிலுள்ள பி மேலும் உதவிகள் செல்வதற்கு உத நாடுகள் முன்வர கோரிக்கை விடுக
தலைவர் அவர்க ஏற்பட்டிருக்கும் பு நிலைமைகள் தெ அக்கறை கொண் சமூகத்துக்கு என விஜயம் தெளிவா அளிக்கும். பொது பாதுகாக்குமாறும் மனிதநேயச் சட்ட கடைப்பிடிக்குமாறு தரப்பினரிடமும் ந கோரிக்கையானது காதில் கூறியதை நன்கு விளங்கியி என நான் நம்புகி இலங்கை அரசா வழங்கப்பட்ட உறு அமுல்படுத்தப்படு என்பதை உன்னிட் வேண்டிய முக்கி சர்வதேச சமூகத்த பொதுமக்களை வி
 
 

நடவடிக்கை வேண்டாம் என அரசாங்கத்திடம் த்திருந்தேன்.
ளே,
பொதுவான பற்திட்டம் பி. 2009,
திகதி 155 ரிக்க டொலர் ரம்பிக்கப்பட்டது. ன்ற மனிதநேயத் அரசசார்பற்ற ர் இணைந்து ஐ.நா. புக்களுக்கு நான் 10 ரிக்க டொலர்களை ன் இந்த நிதி துகாப்பதற்குத் 2ணவு, போசாக்கு, ங்கள், கல்வி,
போன்றவற்றுக்குப் -து கவலைக்குரிய பிரதேசங்களில் ளை முன்னெடுத்துச் விவழங்கும்
வேண்டும் எனக் க்கிறேன்.
ளே, மோதல்களால் மனிதநேய ாடர்பாக அதிக டிருக்கும் சர்வதேச து இலங்கை ான விளக்கத்தை நுமக்களைப் சர்வதேச
HEBIET றும் அனைத்துத் நான் விடுத்திருக்கும்
செவிட்டுக் ப் போன்றல்லாது ருககும்
றேன்.
ங்கத்தால் ரதிமொழிகள் கின்றனவா ப்பாக அவதானிக்க ப பொறுப்பு திடமுள்ளது. விடுவிக்க வேண்டும்
மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் நவடிக்கை மற்றும் குடும்பங்கள் பிரிக்கப்படுதல் போன்ற
வெளிப்படையாக நடந்துகொள்வதுடன், இதில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள்
உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன்
என விடுதலைப் புலிகள் மத்தியில் செல்வாக்கிருக்கும் அன்ைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நான் மீண்டுமொருமுறை கோரிக்கை விடுக்கிறேன்.
இனியும் இழப்பதற்குக் காலமில்லை
சம்பவங்களில்
அகதிகளுக்கான
இணைந்து செயற்பட | வேண்டும்.
ஏப்பிரல் 2009

Page 11
லங்கையின் வடபகுதியின்
வன்னிப் பிராந்தியத்தில் மனிதநேயப் பிரச்சினைகள் அதிகரித்து மோசமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் மற்றும் இராணுவத்தினரின் வகைதொகையற்ற தாக்குதல்கள் போன்றவற்றால் மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் 150,000 பேர் சிக்குண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும் உள்ளனர். மோதல்கள் மற்றும் போதியளவு உணவு, நீர், மருந்துப் பொருள்கள் போன்றன இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் சாவுக்கு அல்லது காயங்களுக்கு முகம்
சர்வதேசத் தலைவர்கள் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், இந்தியப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் தற்பொழுது செயற்படவேண்டும்.
கொடுத்துள்ளனர். சர் தலைவர்கள் குறிப்ப நாடுகளின் செயலாள இந்தியப் பிரதமர் ம ஜனாதிபதி ஆகியோ செயற்படவேண்டும்.
பூண்டோடு ஒழித்தல்
கொள்கையை இலங் கைவிட்டு பொதுமக்க நிவாரணப் பொருள்க சென்றடைவதற்கும், விரும்பியபடி வெளி ஏற்ற சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் தாக்குதலை நிறுத்தே சர்வதேசத் தலைவர்க கொடுக்க வேண்டும்.
புலிகளின் தலைமைத் மத்தியில் செல்வாக்கு பொதுமக்களை விடு அவர்களுக்கு அழுத்; பொதுமக்களைக் கே பயன்படுத்துவதையும் சரணடையும் விடுதன தலைவர்கள் மற்றும்
போராளிகளுக்கு சர் சமூகத்தின் உத்தரவரி பேச்சுவார்த்தை நடத்
விடுதலைப் புலிகள் மறுக்கிறார்கள் எனக்
இலங்ை
 
 

வதேசத் ாக ஐக்கிய ார் நாயகம், ற்றும் அமெரிக்க ர்.தற்பொழுது
என்ற கை அரசாங்கம் 5ளுக்கு 5քTT
மக்கள் யேறுவதற்கும் உருவாக்கவும் b இறுதித் வேண்டும் என கள் அழுத்தம் விடுதலைப் ந்துவத்தின் த மிக்கவர்கள், விக்குமாறு தம் கொடுத்து,
L'IFFile:FITITTFL
. லப் புலித் சரனடையும் வதேச ாதம் குறித்தும் தவேண்டும்.
சரண்டைய
கூறிக்கொண்டு
D05 QpS ត្រពាំ
೩೮//a@ke ܼ ܧ
இலங்கை அரசாங்கம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென்பதுடன், அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல இணங்கும்வரை விடுதலைப் புலிகள், பொதுமக்களையும் தடுத்துவைக்க முடியாது.
களத்தில் காணப்படும் சூழ்நிலை விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்குமிடையில் குறைந்தது 150,000 பேர் சிக்குண்டிருப்பது சுயாதீனக் கணிப்பீடுகள் மற்றும் செய்மதியால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை இலங்கை அரசாங்கம் கூறுவதைவிட அதிகம். பெருமளவானவர்களுக்கு குறைந்தளவு உணவு சுத்தமான நீர் மற்றும் மருந்துப் பொருள்களே கிடைக்கின்றன. இவர்கள் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் உள்ளபோதும் அரசாங்கம் தானே தினமும் அங்கு ஷெல் தாக்குதல்களை நடத்துகிறது. விடுதலைப் புலிகள்

Page 12
2onya Gıyâ6
மக்களை வெளியேற அனுமதிக்க மறுப்பது பொதுமக்களைப் பாரிய ஆபத்துக்குள் தள்ளியுள்ளது. மருந்து வழங்கும் செயற்திட்டங்களும், சுகாதார சேவைகளும் செயலிழந்திருப்பதால் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுகின்றன. பட்டினியால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து வைத்தியர்கள் கூறியுள்ளபோதும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. ஜனவரி மாதத்தின் பின்னர் முதற்தடவையாக மார்ச் 8ஆம் திகதியே 500 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்கள் பெருந்தொகையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
fá
ஜனவரி பிற்பகுதியிலிருந்து 2,300 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 6,500 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா. முகவர் அமைப்புக்கள் அறிக்கையிட்டுள்ளன. 鄂
ஜனவரி பிற்பகுதியிலிருந்து 2,300 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 6,500 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா. முகவர் அமைப்புக்கள் அறிக்கையிட்டுள்ளன. 500ற்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், 1,400ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வன்னியில் தற்பொழுது இயங்கும் மருத்துவ நிலையங்களுக்கு நாளாந்தம் 100 காயக்காரர்கள் செல்வதுடன் அவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேற முன்னர் உயிரிழக்கின்றனர். கடந்த சில வாரங்களில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட 2000 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளபோதும், குறைந்தளவு உதவிப் பொருள்களையே பாதிக்கப்பட்ட
TO
இடங்களுக்கு لگی۔ செல்லக்கூடியதா
இரண்டு தரப்பா மனிதநேயச் சட் படுகின்றமை இ முக்கிய இடம் 6 கட்டுப்பாட்டுப் ப பொதுமக்கள் ெ விடுதலைப் புலி தடுக்கின்றபோது அங்கிருந்து வெ வெளியேறும் ெ அவர்களால் துட் நடத்தப்படுகிறது வாரங்களில் பல பட்டுள்ளனர். வி சிறுவர்கள் உட்ட பலவந்த மாகப் இணைத்து மக்க தாக்குதல்களை பொதுமக்கள் கப்பட்டுள்ளனர்.
#յInEեյ பங்கிற்கு அரசாங்கம் தம்ப பிரகடனப்படுத்த வலயங்களிலுள் நோக்கி கடந்த மாதங்களாகத் ே ஷெல் தாக்குதல் விடுதலைப் புலி இல்லாமல் செட் அவர்கள் நிபந்த சரணடைய வே8 விரும்பும் இராணு பற்றி எந்தவிதக் சிறிய பரப்புக்கு ஒடுக்கிவைத்துள் மோதல்கள் தொ சட்டங்களை மீறு பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏ வகையிலும் இல் இராணுவத்தின் தொடரமுடியாது. முன்மொழிந்த பு பிரதேசங்களுக்கு புவிகளின் பிரதே ஊடாக மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர

அதனால் எடுத்துச் கவிருந்தது.
லும் சர்வதேச உங்கள் மீறப் ந்த மோதல்களில் வகிக்கிறது. தமது . குதிகளிலிருந்து வளியேறுவதை கள் ம், 35,000 பேர் |ளியேறிவிட்டனர். பாதுமக்கள் மீதும் பாக்கிச் சூடு
இதனால் கடந்த ர் கொல்லப் டுதலைப் புலிகள் பட பொதுமக்களைப்
படையில் 1ள் மத்தியிலிருந்து நடத்துவதால்
கேடயங்களாக்
இலங்கை
UITGĒ) ப்பட்ட பாதுகாப்பு ா மக்களை இரண்டு தொடர்ச்சியான
களை நடத்துகிறது. களை முற்றாக வதற்கு அல்லது | இன்றி ண்ைடும் என துவம் மக்களைப் கவலையுமின்றி
|
எது ஆயுத
FLITLI TF3T ம் வகையிலும், தப் பாரிய 1ற்படுத்தும் |ங்கை நடவடிக்கைகளைத்
அரசாங்கம் புத்த சூனியப்
- விடுதலைப்
நTங்கள் செறிந்துவாழும் | மக்கள் வெளியேற ால் மாத்திரம்
உருவாக்கப்பட்டது பதிலாக, சண்டைகளை உடனடியாக நிறுத்தி பாதைகளை மீளத்திறந்து உணவு, நீர் மற்றும் மருந்துப் பொருள்கள் எடுத்துச்செல்லப்படவேண்டும். மோதல்களில் ஈடுபட்டுள்ளவர்கள். ஈடுபடாதவர்கள் என்ற வேறுபாடுகளைக் கண்டறிந்து தமது தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு அரசாங்கத்தின் தாக்குதல்கள் துல்லி யமானதாகவிருக்கவில்லை.
என்ன செய்யப்பட்டிருக்க வேண்டும் பின்வரும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தாலும், விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தாலும் உடனடியாக, முன்நிபந்தனைகளின்றி செய்யப்படவேண்டும்
இலங்கை இராணுவம் ஏற்கனவே தமது இராணுவ இலக்கை அடைந்திருப்பதுடன், அடிப்படை பயில் மோதலில் வென்றுள்ளது. அது, பூண்டோடு அழித்தல் என்ற நிலைப்பாட்டைக் கைவிடவேண்டும். இலங்கை அரசாங்கம் இறுதித் தாக்குதலை நிறுத்தி உணவு, நீர் மற்றும் மருந்து போன்ற நிவாரணப் பொருள்கள் பொதுமக்களுக்குச் சென்றடவதற்கு அனுமதி வழங்குவதுடன், தமது விருப்பப்படி வெளியேற விரும்பும் மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும். சர்வதேச உதவியுடன் மக்களை வெளியேற்றுவதற்கு சிறந்த ஒரு மார்க்கமான கடல்மார்க்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதுடன், அதனை மேலும் அதிகரிப்பது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படக்கூடிய ஆபத்திலிருக்கும் சூழ்நிலையை சர்வதேசத் தலைவர்கள் இல்லாமல் செய்யவேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு
தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற அனுமதிக்க
ஏப்பிரல் 2009

Page 13
鱼缸
பொதுமக்களின்
மனிதநேயத்துக்கான இடம் காணாமல்போயுள்ளது.
மோதல்களில்
ஈடுபட்டுள்ளவர்கள், ஈடுபடாதவர்கள் என்ற வேறுபாடுகளைக் கண்டறிந்து தமது தாக்குதல்களை
நடத்துமளவுக்கு
அரசாங்கத்தின் தாக்குதல்கள்
துல்லியமானதாக இருக்கவில்லை.
கொழும்பு தமிழக சங்கம்
Dزة وزنهللائޖަ{j|
ஏப்பிரல் 2009
வேண்டும். அது தோ சரணடையச் செய்ய தமிழ் மக்கள் விடுவி வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில் அதன் அண்மைய ந மூலம் தெரியவருகிற விடுதலைப் புலிகள் குறித்துப் பேச்சுவார்: ஈடுபடவேண்டும் என சமூகம் கடுமையான அதற்கு வழங்க வே
சர்வதேச செஞ்சிலுை சங்கத்தின் பிரசன்னத் மோதல்கள் நடைபெ பகுதிகளிலிருந்து விெ சரணடையும் போராளி உடல்ரீதியான பாதுக உறுதிப்படுத்தி, அவர் மேற்பார்வை செய்வ முக்கியமான சர்வதே அர்ப்பணிப்புடன் செ. அதேநேரம், பொதும தொடர்ந்தும் கேடயங் பய்ன்படுத்துவதுடன், உட்பட ஏனையவர்கள் பலவந்தமாகப் படை இணைக்கும் நடவடிக் விடுதலைப் புலிகள் சர்வதேச சட்டத்துக்கு போர்க் குற்றச்சாட்டுச்
 

ாற்கடிக்கப்பட்டு,
ப்பட வேண்டும்.
க்கப்பட கூடுதல்
லையென்பது
டவடிக்கைகள்
து.
சரணடைவது
த்தைகளில் சர்வதேச செய்தியை
ண்டும்.
வச்
துடன்
றும்
வளியேறி
ரிகளின்
ாப்பை
ர்களை
தற்கு
சத் தரப்பு
பற்படவேண்டும்.
க்களைத்
ETTTE சிறுவர்கள் ளைப் பில்
நிர்நீரT தொடர்ந்தால் | Elöl E. D.III ||
கள்ை
எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு சர்வதேசத் தலைவர்கள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், இந்தியப் பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி போன்றோர் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பொதுமக்களின் கஷ்டங்கள் தொடர்பாக விபரித்திருந்தார். சர்வதேசம் தனது பலமான ஆதரவை வழங்குவதற்கு இது வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஐ.நா. பணியாளர்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். இலங்கையின்
தநேய நிலைமைகளைக் கண்காணித்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இனப்பிரச்சினை தொடர்பில் இறுதி நிலைப்பாடொன்றுக்குக் கொண்டுசெல்வதற்கும் செயலாளர் நாயகம் தனது விசே

Page 14
200myଣ ଓ;/i&&
பிரதிநிதியொருவரையும் உடனடியாக நியமித்தார்.
இந்த முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது சிக்கலாக அமையலாம். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவமானது அடிப்படைவாதத்தைக் கொண்ட கெரில்லா அமைப்பு சரணடைவதற்கு இலகுவில் உடன்படாது. அரசாங்கமும் தனது பங்கிற்கு விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக கடுமையாக இராணுவப் பலத்தைப் பயன்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளை சரணடையவேண்டுமென்ற சர்வதேசத்தின் கோரிக்கை இன்னமும் தெளிவாகவில்லை
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவை நிறுத்தியுள்ளன - சர்வதேசத்தின் தேவைப்பாடு இருக்கலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் சந்தேகத்துக்கு இது உதவியாகவிருக்கலாம். சரணடையும் விடுதலைப் புலிகளை சர்வதேசம் கண்காணிக்கும் என்ற
எங்கள் பிறந்தகத்தின்
நீளவிரிந்த களப்பாய்களில் நால் வகைத்தானியங்கள் காயும்
மேனியிலும் பரவும்:
என்னாய் இருந்தவழ்வு.
ட் - - -
உறுதிமொழி H5 பலவீனப்படுத்த6 பொதுமக்கள் எ தாக்கம் செலுத்த புலிகள் கடல் ம தப்பிச் செல்வத சாத்தியக்கூறுகள் கடற்படையினர் ஈடுபடுவார்கள் 6 அரசாங்கங்கள் அமெரிக்கா பே அரசாங்கத்துக்கு உத்தரவாதம் வ முக்கியமானது.
அமைய பயங்க தாக்குதல்களுக்கு தாக்குததல்களை பிரதேசத்தின் ஒ பாதுகாப்பதற்கு இலங்கை அரச சர்வதேச சட்டத் உரிமையுண்டு ஆயிரக்கணக்கா உயிர்களை வின் விடுதலைப் புலி ஒழிப்பது என்பத இலங்கையிலுள் வெளிநாடுகளிலு தமிழர்களும் | lhi தொடர்ந்துவரும்
தலை வாசவின் நாற்புறமும் முற்றங்கள்
தானியங்களைக் கிளறிக் கிளறிக் காயவிடுகையில் காய்வெயிலில் அவற்றின் கூட்டுமனம் நாசியிலும்
 
 

விகளின் படையைப் ாம் - அதேநேரம், ண்ணிக்கையிலும் தலாம், விடுதலைப் ார்க்கமாகத்
ற்கான 1ளத் தடுப்பதற்கு கண்காணிப்பில் ான வெளிநாட்டு
குறிப்பாக இந்தியா,
ான்றன இலங்கை ப் பாதுகாப்பு ழங்குவது
ரவாதத் குப் பதில்
நடத்தவும், ருமைப்பாட்டைப் 芷
ாங்கத்துக்கு தின்கீழ் ஆனாலும், னவர்களின் லையாகக்கொடுத்து களை
நற்காகவே
ள தமிழர்களும்
|ள்ள கடும் போக்குத்
ஆண்டுகளாகத்
இரத்தக்களரியை
முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் மோதல்களுக்கு இறுதித் தீர்வைக் காணக்கூடிய அரசியல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டிய கடமையாகவுள்ளது.
ff எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் மோதல்களுக்கு இறுதித் தீர்வைக் காணக்கூடிய அரசியல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டிய கடமையாகவுளளது.
勇鄂
வாழ்விற்கு நறுமணம் ஊட்டியநல்லுழைப்பின் சொந்தக்காரராய்நாமிருந்தோம்:
எழில் மனக்கும் தினைப் புனத்துத் தேவதைகளாய் எங்கள் தாய்மாரும் தமக்கையரும் வாளிப்பும், வனப்பும், வலிமையும் உடையோராய் வாழ்வின் மகத்துவம் படைத்த காலம் போயேவிட்டது. வறுமையிலும் செம்மையுற வாழ்ந்தகாலம் போயிற்று நல்லூட்டம் தரும் உணவுகள் போயின
நானும் கலந்துண்ட நறுஞ்சுவை போயிற்று.
சுவின்திரத்தினர் (656.56(3). p51)
ஏப்பிரல் 2009

Page 15
தேவைகளின் முக்கியத்துவங்களின் அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமையளித்து. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
ஒப்பிரல் 2009
சமாதான
போருக்கு
இரண்டு
தசாப்தங்களுக் மேலான காலப்பகுதி மில்லியனுக்கும் அதி உள்நாட்டில் இடம்ெ அவர்களில் சிலர் அ வெளிநாடுகளுக்குச்
முன்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் குடும்பங்கள் நீண்டக தீர்வுமின்றி இருக்கில் மேலதிகமாக 2006 ஏ திகதிக்குப் பின்னர் அதிகமானவர்கள் இ
அண்மைய மோதல்க கிளிநொச்சி மற்றும் 150,000ற்கும் அதிகம இடம்பெயர்ந்துள்ளன இலங்கையில் மோத பாதுகாப்பு வலயங்க
இடைத்தங்கல் முகா
ஜீவன்தியாகராஜா
 
 
 

6.
b மற்
நல்லிணக்கம்
தப் பின்னான வாழ்க்கை
கும்
யில் ஒரு கமானவர்கள் பயர்ந்துள்ளனர். கதிகளாக சென்றுள்ளனர்.
fai 88,000 ாலமாக எந்தத் *றன. இதற்கும் ரப்பிரல் 7ஆம் 300,000 lish
டம்பெயர்ந்தனர்.
களால்
முல்லைத்தீவில்
ானவர்கள்
顶、
iல்களும்,
5ள்.
வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கான இடப்பெயர்வுகளும், உயிரிழப்புக்கள், காயமடைதல் மற்றும் வீடு திரும்புதலும் என எல்லாமே ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளன.
இவர்களின் பரீட்சிக்கான திட்டங்கள் தற்போதைய நிலைமையின் பின்னணியில், பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன:
வவுனியாவிலுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு, அவர்கள் இடம்பெயர்ந்த கட்டங்களின் அடிப்படையில: அடிப்டைத் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.
* முதலீடுகள் மற்றும் நிதியுதவிகள் தொடர்பாக உதவிவழங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும்.
அவர்களுக்குச் செவிமடுத்து, கருத்துக்களைக் கேட்டு, ஆலோசனைகளை வழங்கி, உளரீதியான உதவிகளை வழங்கி, தேவைகளின் முக்கியத்துவங்களின்

Page 16
அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமையளித்து, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தல்,
* பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவையான விநியோகங்களை சிறப்பாக மேற்கொள்வதுடன், அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும்.
வவுனியாவிலுள்ளவர்களின் நெருக்கமான சனத்தொகை பல்வேறு வழிகளிலும் குறைக்கப்பட வேண்டும்.
மனிதநேய உதவிகளில் LDTğöglu Lb E566OTL b செலுத்தாமல், மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துச் செல்வதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளும் சேர்த்து முன்னெடுக்கப்படவேண்டும்.
7.
மன்னார் மற்று புனர்வாழ்வுக்கா தயாரிப்பது ដាំ, மீள்குடியேற்றங்:
முதிர்ந்தவர்கள், முகாம்களில் L
மாற்றுவலுவுடை அனுமதிக்கப்பட
" பாதுகாப்பு ம நடமாட்டம் ஆகி சமநிலை பேன
• பாதிக்கப்பட்ட வெடிக்காத வெ காணப்படும் என் புரிந்துகொள்ளக்
இராணுவம் மற்று நிறுவனங்களுக்கு தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளி: பெறப்படவேண்டு
* குடும்பங்களுக் மற்றும் மீட்சித் அவசியம். எனினு
 
 

றும் வவுனியாவில் ன திட்டங்களைத்
வவுனியா வடக்கை களுக்காகத் ாடும். வயது
வடக்கு து குடும்பங்களுடன் றும் யோர் வெளியேற வேண்டும்.
ற்றும் மக்களின் யவற்றுக்கிடையில் ப்பட வேண்டும்.
நிலங்களில் டிபொருள்கள் "나
கூடிய ஒன்று. வதற்கு இலங்கை றும் அரசசார்பற்ற தம் மேலதிகமாக மற்றும் கனடா விருந்து உதவிகள் ம்ெ.
கு திறன்விருத்தி திட்டங்கள் லும், உணவே
முக்கிய குறிக்கோளாகவுள்ளது. இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்போதைய நிலைமையிலிருந்து விடுபடும் வகையில் தமது வருமானங்களை அதிகரிப்பதற்கான 6J(37#563)ETT WFP, IFAD, ILO, FAO, ICRC ஆகியன தற்பொழுது வழங்கி வருகின்றன.
யாழ்ப்பாணம் மார்ச் 27ஆம் திகதி வரை வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 5,269 பேர் சென்றிருப்பதுடன், அவர்கள் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏழு (7) இடம்பெயர்ந்தோர் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக யாழ் குடாநாட்டிலிருக்கும் மனிதநேய உதவிகளை வழங்கும் சமூகம், உள்நாட்டில் இடம்பெயர்ந்து பாதுகாப்பற்றிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், புதிதாக உருவாகும் தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச

Page 17
அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்கள் பல்வேறு தரப்பினர் ஊடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் தேவையான தற்காலிக கூடாரங்கள், கழிவகற்றல் வசதிகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகள், சுகாதார சேவைகள், உடனடித் தேவைக்கான பொருள்கள், குடிநீர், இழந்த சட்டபூர்வ ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல், கல்விக்கான வசதிகள் போன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. இவையே பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள். கெயார், மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம், ஹம்டி டம்டி நிறுவனம், வன்முறைகளற்ற நேரடித் திட்டக் குழு, சேவாலங்கா, கனடாவின் உலகப் பல்கலைக்கழக சேவைகள், கரிட்டாஸ்-ஹியூடெக், "
போருட், சர்வதேச மருத்துவக் குழு,
நிவாரணங்களுக்கான மெதடிஸ்ட் குழு, வை.ஜி.ஆர்.ஒ. போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் யாழ் மாவட்டத்தில் மனிதநேய மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவருகின்றன.
வவுனியா இலங்கை அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கோரி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வவுனியா மாவட்டத்துக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்துள்ளனர். வவுனியாவிலுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 54.054 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஏ.எஸ்.பி .போருட், மல்டெஸர் இன்டர்நெஷனல், நோர்வே அகதிகள் சபை, ஒக்ஸ்பாம், கனடாவின் உலகப் பல்கலைக்கழக சேவைகள், நிவாரணங்களுக்கான ஒன்றுபட்ட மெதடிஸ்ட் குழு, சர்வதேச உதவி அக்ஷன் எயிட்
ஏப்பிரல் 2009
வேல்ட் விஷன் பே அரசசார்பற்ற நிறுவ மனிதநேய அமைப் ஒன்றியம், சர்வோத சேவாலங்கா, ஐ. 6ी நிதியம் போன்ற உ அரசசார்பற்ற நிறுவ இடம்பெயர்ந்தவர்க உதவிகளைச் செய்
இந்த உள்ளூர் மற் அரசசார்பற்ற நிறுவ இலங்கை அரசாங்க இணைந்து மனிதநே வழங்கிவருவதுடன், சமயங்களில் ஐக்கி முகவர் நிறுவனங்க இணைந்தும் செயற்
வயது முதிர்ந்தோர் மாற்றுவலுவுடையவ தேவைகளைக் கரு அவர்களின் உடனடி நிறைவேற்றுவதற்கு செலுத்தப்படுகிறது.
எதிர்காலத்தை நோ இவர்கள் உடனடிய பங்களிப்பைவிட, மீ திட்டங்களின் போது பங்களிப்பு வழங்கே g/53JLLLIYIT652TLO ßT5 T30DITI மனிதநேய உதவிக கவனம் செலுத்தாம வாழ்க்கைத் தரம் ஆ செல்வதற்கேற்ப அ நடவடிக்கைகளும் ( முன்னெடுக்கப்படே
போர்நிறுத்த காலப் வடக்கு மற்றும் கிழ மாகாணங்களின் .ெ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் காணர் போர்நிறுத்த உடன் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் வட அதியுச்ச வருடாந்த உள்நாட்டு உற்பத்தி வீதமாகவும், கிழக்கு வருடாந்த மொத்த உற்பத்தி 101 வீதம

ான்ற சர்வதேச னங்களும், புக்களின்
LI IT. ஞர் அபிவிருத்தி ள்ளூர ானங்களும் ஞக்கான துவருகின்றன.
றும்
னங்கள்
ஒத்துடன்
நய உதவிகளை
சில
ப நாடுகள்
ளூடன்
படுகின்றன.
மற்றும் ர்களின் விசேட த்தில் கொண்டு த் தேவைகளை
கூடுதல் கவனம்
ாக்கி ாக மேற்கொண்ட ட்சித் | முக்கியமான வேண்டும் என்பது ப்பட்டுள்ளது. வில் மாத்திரம் ல், மக்களின் அதிகரித்துச் பிவிருத்தி சேர்த்து வண்டும்.
பகுதியில் க்கு மாத்த
குறிப்பிட்டளவு பித்தது. படிக்கை பின்னரான
மாகாணத்தின் மொத்த
2.5 த மாகாணத்தின் உள்நாட்டு ாகவும்
29лдля @ya,
காணப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் இவை உயர்ந்தளவில் காணப்பட்டன.
போர்நிறுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிக்கான பிரதான உந்துசக்தியாக விவசாயத்துறை காணப்பட்டிருந்தாலும், உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளும் கணிசமானளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. நெல் உற்பத்தியானது மோதல்களுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்ததைப் போன்ற அறுவடையைக் காண்பித்தது. இலங்கையின் தேசிய ரீதியில் வேலையற்றோர் வீதம் 8.9 வீதமாக இருந்தபோதும், வடமாகாணத்தில் வேலையற்றோர் வீதம் குறைவடைந்து 58 விதத்துக்குச் சென்றது. கிழக்கு மாகாணத்தில் அது 8.4 வீதத்திலிருந்தது.
15

Page 18
தனியார், பொது சமூக நிறுவனங்கள் மோசமான அநீதிகளுக்கு எதிரான உணர்வுகளால் எழும் எதிர்கால முரண்பாடுகளைத் தூண்டுவதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் புலம்பெயர்ந்து வாழும் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக வடக்கை மையமாகக் கொண்டு மோதல்கள் நடைபெற்றுவந்த அதேவேளை, புலம்பெயர்ந்து வாழ்வோர் வெற்றிபெற்றவர்களுடனோ, தோல்வியடைந்தவர்களுடனோ சேர்த் துக்கொள்ளப்படவில்லை அவர்களின் இதயங்களும், மனங்களும் உணர்வுகளுக்குள்ளும், கற்பனைகளுக்குள்ளும் இழுக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும், நடைபெறவிருக்கும் மோதல்களின் விளைவுகள் எமது எதிர்காலச் சிந்தனையை வடிவமைக்கும். இதனைப் பிழையாகக் கையாண்டால் எதிர்காலத்தில் மேலும் மோதல்களுக்கு அது வித்திடுவதுடன், பகைமையை அது அதிகரிக்கச் செய்யும்.
வெற்றியாளர்களைப் புறந்தள்ளிவிட்டு மோதல்கள் ஒரு முடிவுவரை செல்லும் அது மேலும் பல புதிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.
அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவான
15
ஐ.எம்.எச்.ஒ. மனித அமைப்புக்களின் ஊடாக பின்வரும் செய்து வருகிறது.
கர்ப்பிணித் தாய்ம போசாக்குத் திட்ட ரூபாய்)
கர்ப்பிணித் தாய்ம
போசாக்குத் திட்ட ரூபாய்)
யாழ்பாணம் பிராந் சேவைகள் தினை காணப்படும் மருந் தட்டுப்பாடுகளை நீ உதவிகளுக்காக ( ரூபாய்)
பார்வையிழந்த சிறு உதவி - எழுதும் ! (97,500.00 ரூபாய்) சிறுவர்களின் இரு சிகிச்சைக்கான உ ரூபாய்)
கர்ப்பிணித் தாய்ம போசாக்குத் திட்ட ரூபாய்)
தெற்கின் வெள்ள உடனடி நிவாரணப் விநியோகம் (535,
உள்நாட்டில் இடம் மக்களுக்கான மரு திருகோணமலையி ரூபாய்)
 

நநேய ஒன்றியத்தின்
உதவிகளைச்
ாருக்கான if (4. - 383.-2
ாருக்கான f (4,951.428.24
திய சுகாதார க்கங்களில் துத் நீக்குவதற்கான 7,913,984, O2
றுவர்களுக்கான
இயந்திரம்
岳山 நவிகள் (195355.00
ார்களுக்கான E (2,59493400
நிவாரணம் -
பொருள்கள் 36.90 ரூபாய்)
பெயர்ந்த வன்னி த்துவ உதவிகள் - Gü ( 1018.800.0)
புலம்பெயர்ந்து வாழ்வோர் மோதல்களைத் தூண்டுவதுடன், அதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் விரும்பத்தகாத கருத்துக்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றன
முல்லைத்தீவிலுள்ள வன்னிச் சிறுவர்களுக்கான போசாக்குத் g"Lil 173/2009 (3.751,002 IO ருபாப்)
உள்நாட்டில் இடம்பெயர்ந்த வள்ளி மக்களுக்கு சமைத்த உணவுக்கான உதவி பெப்ரவரி - மார்ச் 2009 (8,634,472 ரூபாய்கள்)
இலங்கைப் பிரஜைகளுடன் இணைந்து கொரியா, சிங்கப்பூ ஆகிய நாடுகளிலுள்ள குழுக்கள் இணைந்து கல்விச் செயற்பாடு= பால் விநியோகம் மற்றும் உணவு விநியோகத்துக்கு உதவி வழங்கியுள்ளன.
புலம்பெயர்ந்து வாழ்வோர் மோதல்களைத் தூண்டுவதுடன், அதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் விரும்பத்தகாத கருத்துக்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்போதும் உதவி வழங்குவதற்கான
ஏப்பிரல் 2009

Page 19
வழிவகைகளைத் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு உதவிகள் வழங்கப்படக்கூடிய பிரிவுகள் பின்வருமாறு:
* பாதுகாப்பு வலயத்திலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான முதலீட்டை வழங்குவதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொடுப்பதிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம். வீடுகளை அமைப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறிய தொகைகளிலிருந்து, ஆகக்கூடியது 1000 டொலர் வரையில் முதலீடு செய்யலாம்.
* வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு 500 டொலர் வரை வழங்கி, அதனைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரித்து மாதாந்தம் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கியில் கடனைப் பெறுவதற்கான பாதுகாப்பாக இதனைப் பயன்படுத்தலாம். அனுசரணைகளின் மூலம் சிறுவர்களுக்குக் கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுக்கலாம். ஒரு பிள்ளைக்கு 20 டொலரிலிருந்து 60 டொலர் வரை மாதாந்தம் செலவு செய்து சாதாரணதரம் வரை கல்வி வழங்கலாம்.
800,000 பேர் வரையில் புலம்பெயர் சமூகம் இருக்கின்ற நிலையில், ஆக்கபூர்வமான முறையில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பது எமக்குச் சாத்தியமாகும்.
நாம் காணவிரும்பும் மாற்றத்தைத்
56(5) Ti கோலாலம்பூரில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாக எப்ரெய்ட் டைம்சுக்கு எழுதியிருக்கும் சிங்கப்பூர் தூதுவர் கேசவபாணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
" நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்ற உணர்வைக்
ஏப்பிரல் 2009
கட்டியெழுப்புவதன் இனம், மதம், மொ பிரிவினைகளுக்கு அனைவரையும் இ பொதுத் தளத்தை
" ஒரு வித்து அை வளர்கிறது என்ற த ஏற்படுத்தும் பொரு கொள்கைகளைக் மூலம் விட்டுக்கொ நிறைந்த அரசியை முடியும்,
" நாட்டின் தலைவ மக்களின் நம்பிக்.ை உரியவர்கள் என்ற வளர்த்துக்கொள்வது இனத்துவத்தைக் க பிரபல்யம் மிக்க த தேர்தல்களில் வெற் என்றாலும், நாட்டுக் ஏற்படப்போகும் إلتالي அவர்கள் பதில் ெ கடப்பாடுடையவர்க
* இலங்கையில் து மெளனமாக்கப்படுகி அதன் விளைவாக பயன்கள் இலங்கை முதலாவதாக, இரா செலவைச் சேமிக்க சேமிப்பை அபிவிரு மக்களை சமாதானச் வாழச் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
 

மூலம், ழி சார்ந்த உட்பட்டுள்ள னைக்கும் ஒரு உருவாக்கலாம்.
னவருக்குமாக டனர்வை எாதார கடைப்பிடிப்பதன் டுப்புக்கள் ல உருவாக்க
ர்கள் தாம்
கக்கு
உணர்வை து அவசியமானது. ாண்பித்து லைவர்கள் றிபெறலாம்
கு ழிவுக்கு
FTT lil FF, ஸ் ஆவர்.
|ப்பாக்கிகள் ன்றபோது மூன்று 1க்கு கிடைக்கும், ணுவத்துக்கான
முடியும், இந்தச் த்திக்கும், ச் சூழ்நிலையில்
இரண்டாவது, புலம்பெயர்ந்துவாழும் வளம் நிறைந்த இலங்கையர்களிடமிருந்து முதலீடுகள் அதிகரிக்கும். இந்த முதலீடுகளைப்
பயன்படுத்தி சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மூன்றாவதாக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச முகவர் அமைப்புக்களிடமிருந்து நாடு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும்
"ஒரு நாடு அந்த நாட்டுக்கு எதிராகவே வாழேந்தாமல் இருப்பதற்கும், டாங்கிகள் உழவு இயந்திரங்களால் வெற்றிகொள்ளப்படுவதற்கும், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தமது சொந்த வைன் மரங்களின் கீழ் இருப்பதற்கும், எவரும் அச்சமின்றி வாழ்வதற்கும், நீதி நீரோடைபோலப் பாய்ந்துசெல்வதற்கும், நேர்மை பலமாக இருப்பதற்கும், கடவுளே எமக்கு உதவிசெய்யும்" என வணக்கத்துக்குரிய லோறி அடிகளார். ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் கூறியவை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. எமது குழந்தைகளுக்காகவும், நீண்டகாலமாக சாதாரண வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்காகவும் நாம் காணவேண்டிய கனவு இதுவேயாகும்.
-நன்றி சண்டே லீடர்
எமது குழந்தைகளுக்காகவும், நீண்டகாலமாக சாதாரண வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்காகவும் நாம் காணவேண்டிய கனவு இதுவேயாகும். 勇 勇
EW

Page 20
20лал6] Gyâ6
sá sí
அரசியல் ரீதியான காரணங்கள், நியாயங்கள் மற்றும் அனைத்துக்கும் அப்பால், இந்தக் குழந்தைகளுக்கு உரித்தான அவர்களது வாழ்வை அவர்களிடம் மீண்டும் கையளிப்பதே பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.
ம் ஆண்டு
y 2006
கிழக்கு மாகாணம் மாவிலாறுப் பிரதேசத்தில் தண்ணீர்ப் பிரச்சினையுடன் ஆரம்பித்த மோதல்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவி இப்போது வன்னியில் புதுக்குடியிருப்பு புதுமாத்தாளன் வரை சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடந்த இந்த மோதல்கள் இலங்கையின் மோதல் வரலாற்றில் முன்னெப்போதும் ஏற்பட்டிராத மிக அதிகளவிலான இழப்புக்களை, மோதலில்
18
சம்பந்தப்பட்டவர் அதைவிட அதிக எந்தவித சம்பந்த ெ ாதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கி
இந்த இழப்புக்க: இன்னமும் சரியா உத்தியோகபூர்வ கணக்கெடுப்புக்க மேற்கொள்ளப்பட மோதலில் ஈடுபடு இழப் |க்கள் பற்ற வெளியிடுவதில் தரப்புக்கள் தமது நலன்களை முன் ஆனால், பொது ஏற்பட்டுவரும் இ படைத்துறை, அர பிரசார நோக்கங் கையாளப்படுவது வன்னியில் இன் எத்தனைபேர் மே பிரதேசங்களில் என்ற புள்ளிவிபர
 
 

களுக்கும், ம் அதனோடு முமில்லாத
1Lն
றது.
ள் பற்றி ான அல்லது
|ԼյIEյի
ஸ்
வில்லை. பவர்களின் றிய விபரங்களை அந்தந்தத்
படைத்துறைசார் னிறுத்தியுள்ளன. மக்களுக்கு ழப்புக்களும்கூட, ரசியல் மற்றும் களுடனே
வேதனையானது. னமும் ாதல் நடைபெறும் சிக்கியிருக்கிறார்கள் ாங்களிலேயே
முரண்பாடுகளும், வாதப் பிரதிவாதங்களும் காணப்படுவதானது, இந்த மக்களின் பாதுகாப்புப் பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது.
"யுத்தத்தில் யார் வெற்றிபெற்றாலும் கடைசியில் தோற்றுப்போபவர்கள் மக்களே' என்ற பிரபலமான கூற்றை நினைவுபடுத்துவதாகவே இலங்கையில் இன்றைய மோதல்களின் விளைவுகள் அமைந்துள்ளன. "ஏக பிரதிநிதித்துவத்'துக்கும், "மனிதாபிமானப் போரு"க்கும் இடையில் சிக்கி இந்த மக்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இவர்களில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் இந்த மோதல்கள் பற்றி எதுவுமே தெரியாத சிறுவர்கள்தான். மோதல் தொடர்பாகக் கூறப்படும் வரலாற்று ரீதியான மற்றும் சமகாலக் காரணங்களுக்கும், மோதல்கள் குறித்த தீர்மானங்களிலும்
கோ. நுஷாங்கன்
முகாமைத்துவ ஆசிரியர் WWW.laikāewatch. CoIII
ஒரப்பிரல் 2009

Page 21
பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்களும்கூட படைத்துறை, அரசியல் மற்றும் பிரசார நோக்கங்களுடனே கையாளப்படுகிறது.
எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சிறுவர்கள் இதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற மோதல்களின்போதும், கடந்த பல மாதங்களாக வன்னிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மோதல்களிலும் சிறுவர்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்குள் சிக்குண்டு ஏராளமான சிறுவர்கள் இறந்திருப்பதுடன், இன்னும் பலர் காயங்களுக்குள்ளாகி அவயவங்களை இழந்துள்ளனர். பலர் பெற்றோரை இழந்து, சிதறித் தனித்து அனாதைகளாக்கப் பட்டுள்ளனர்.
உடல் ரீதியான காயங்கள் தவிர, இந்தத் தொடர்
மோதல்கள் உளவியல் ரீதியாக
இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மோசமானது. குண்டு வெடிப்புக்களையும், மரனங்களையும், காயங்களையும் கண்முன்னே பார்த்தனுபவித்தபடி பதுங்குகுழிகளுக்குள் வாழ
நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற் உளவியல் பாதிப்பு அளவிட்டுக் கூறிவிட முடியாது. இவற்றுட போசாக்கின்மை, ம சுகாதார வசதியீனங் சேர்ந்துகொள்ள, பா அவலங்களுக்கு சிறு முகம்கொடுத்துள்ள
ஆயுதம் தரித்த படைகளுக்கிடையில் மோதல்களின்போது பாதிப்புக்கள் தவிர6 பலவிதமான நேரடி மறைமுகப் பாதிப்பு நீண்டகாலமாக இல சிறுவர்கள் முகம்செ வருகின்றனர். குழந் அல்லது சிறுவர்களி கண்முன்னேயே அ பெற்றோர் ஆயுததா சுட்டுக்கொல்லப்பட்ட இதற்கு ஒரு உதார குறிப்பிடலாம். இவ் சம்பவங்களின்போது இழப்பு என்பதைவி கண் முன்னேயே அ சுட்டுக்கொல்லப்பட்ட கண்டதால் அந்தப் ஏற்படும் உளவடுவி மோசமானது.
மோதல்களில் பாதிப்புக்கலை என்ற அடிப்ப8 மதிப்பிடுகின்ற
 
 
 

இந்தச் பட்டிருக்கக்கூடிய க்களை
ன் கூடவே, ருத்துவம்,
களும்
ாரிய
வர்கள்
স্না্য,
ான நேரடி ஏற்படும்
பும், வேறு
க்களுக்கும்
IE JEF
iாடுத்து
தைகள
வர்களின்
ரிகளால்
சம்பவங்களை
ண்மாகக்
வாறான
பெற்றோரின்
=, தன்
அவர்கள்
காட்சியைக்
பிள்ளைகளுக்கு
என் தாக்க மே
மனித உயிர்களுக்கு ஏற்படுத்தப்படும் ா பெரும்பாலும் அவற்றை யார் செய்தார்கள் டையில் மட்டுமே இத்தகைய ஊடகங்கள்
DEUT.
୫୦nଶ୍ନnଣ Gyže
அகதிச் சந்ததிகள் இடப்பெயர்வும், பசியும், பட்டினியும் இலங்கையில் ஒரு சந்ததியையே புரட்டி எடுத்திருக்கிறது. 90களில் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற மோதல்களில் இடம்பெயர்ந்திருக்கக்கூடிய சிறுவர்கள் கிட்டத்தட்ட தமது இளமைக் காலம் முழுவதையும் அகதிகளாகவே கழித்துவிட்டனர். புத்தளம் பிரதேசத்தின் இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் பலர். யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஒக்டோபரில் இடம்பெயர்க்கப்பட்ட சிறுவர்களேயாவர். இவ்வாறு, இன்னும் ஆயிரக்கணக்கான இளம் சந்ததியினர் வருடக்கணக்காக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.
சொந்த இடங்களிலிருந்து மீண்டும், மீண்டும் பல தடவைகள் இடம்பெயர்ந்து, தமது சொத்துக்கள் வாழ்வாதாரங்கள் முழுவதையும் இழந்த பல குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், சுற்றம், சூழல், நட்புகள், உறவுகள் உட்பட தமது சிறுபிராய வாழ்வை முழுமையாகவே தொலைத்துவிடுகின்றனர். இவர்களில் பலர் பின்னர் தமது குடும்பச் சுமையைத் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டு, கல்வியை இழந்து, ஏதேனும் தொழில் செய்து

Page 22
ә9лғүлов) %ே
பிழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். 2002 முதல் 2006 வரையான போர்நிறுத்த(?) காலப்பகுதியில் ஏ-9 விதிப் பயணிகளுக்கு அப்பிள் வியாபாரம் செய்த ஏராளமான இத்தகைய சிறுவர்களை வவுனியாவில் நாம் கண்டிருக்கிறோம். 2006முதல் தற்போது நடைபெற்றுவரும் இந்த மோதல்களுக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்கள் இப்போது ஒரு புதிய அகதிச் சந்ததியாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தப் புதிய அகதிச் சந்ததி, இலங்கை
இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், பாதுகாப்பு வலயங்களிலும் அல்லல்படும் சிறுவர்களின் எதிர்காலத்துக்காக
தம்மாலான அனைத்தையும்
செய்வது, இந்த அவலங்கள் எதுவுமின்றி வாழக் கொடுத்துவைத்திருக்கும்
ஒவ்வொருவரதும் தலையாய
5L60LDLITg5 b.
, ,
வரலாற்றில் முன்னெப்போதும் எவரும் சந்தித்திராத துன்பங்களை, கொடுமைகளை அனுபித்த ஒரு சந்ததி காயங்களுக்குள்ளாகி அவயவங்களை இழந்த சிறுவர்களும், தாய் தந்தையரை குண்டுகளுக்குப் பலிகொடுத்து அனாதைகளானவர்களும், எப்படியோ குண்டுகளுக்குச் சிக்காமல் உயிர் தப்பி முழுதாக இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு வந்திருக்கும் சிறுவர்களும், மோதல்களில் சிக்குண்டு உயிரிழந்த தமது சகோதரர்கள் அதிர்ஸ்டக்காரர்கள்
2O
என்று நினைக்க மிக மோசமான உள்ளனர்.
இலங்கை வரல மிகப்பெரியளவி வவுனியாவிலும், உருவாக்கப்பட்டி "இடம்பெயர்ந்தே அபயம் தேடியுெ சிறுவர்கள் நாை சந்ததியாக்கப்பட் புறமும் வேலிகள் மிகச்சிறிய கூடா வாழ்வதற்கு நிர் இந்தச் சிறுவர்க
சிறுவர்கள் வாழ ஒரு இயல்பான வாழவில்லை, நி அபிவிருத்திப் ப போதனைகள் எ மேற்கொள்ளப்ப சொல்லப்பட்டாலு சிறுவர்கள் தமது மற்றும் சுற்றுச் வாழ்ந்தனுபவிக்க சிறுபிராய வாழ் தொலைத்தவர்க இருக்கிறார்கள்.
பிராயம் நிறைவ இவர்கள் சாதார
 
 
 
 

க்கூடியளவுக்கு நிலையிலேயே
ாற்றில்
இப்போது யாழ்ப்பாணத்திலும் ருக்கும் ார் முகாம்'களில்
ளய அகதிச் டுள்ளனர். நாலா 1ால் சூழப்பட்டு, ரங்களுக்குள் ப்பந்திக்கப்பட்டுள்ள ஸ், நிச்சயமாக
திரும்பிவிடுவார்கள் என்பதற்கா எந்த உத்தரவாதமும் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
சிறுவர்களை வீட்டு வேலைக்கமர்த்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்கள் தண்டனைக்கு அல்லது சித்தரவதைகளுக்கு உட்படுதல், சிறுவர்கள் மீது அன்பு செலுத்தப்படாமை என்பவை முதல், படைக்குச் சிறுவர்களை ஆட்சேர்த்தல் வரையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பேசப்பட்டுவந்த அனைத்தையும்
வேண்டிய சூழலுக்குள் வாரண உதவிகள், ணிைகள், கல்வி னப் பல முயற்சிகள் டுவதாகச் ம், இந்தச் குடும்பம் சூழலுடன் வேண்டிய கையைத் ாகவே தமது இளம் டைவதற்கு முன்னர் ண வாழ்வுக்குத்
கடந்த மோசமான அவலங்களுக்கு முகம் கொடுத்த ஒரு சிறுவர் சந்ததி எம்மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த மூன்றாண்டுகளில் மோதல்களுக்குள் சிக்குண்ட சிறுவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அனுபித்த, அனுபவித்துவரும் துன்பங்கள் "துன்பம்" என்ற பதத்துக்கே புது வரைவிலக்கணம் தருபவை. துன்பங்களுக்கு ஒரு புதிய அர்த்தபரிமாணத்தைக் கொடுத்துள்ள இந்த அவலங்களிலிருந்து சிறுவர்களை மீட்பதற்கு, சிறுவர் உரிமைகள், வன்முறைகள்
ஏப்பிரல் 2009

Page 23
தொடர்பான சிந்தனைகள் புதிய பரிமாணம் பெறவேண்டும். வெறும்
கண்டனங்கள், ஊடக அறிக்கைகள்,
பெரியளவிலான விளம்பரங்களால் இதைச் செய்துவிட முடியாது.
ஊடகங்களின் பொறுப்பு ஊடகங்களுக்கு இதில் பாரிய பொறுப்புண்டு வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் தினம் ஏற்படும் இத்தகைய அழிவுகள் தொடர்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் தமிழ் இணையத்தளங்கள் பலவும் ஏராளமான செய்திகளை ஒளிப்படங்களுடன் வெளியிட்டு வருகின்றன. குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான ஒரு கர்ப்பிணித் தாயின் வயிற்றிலேயே இறந்துபோன் குறைமாதச் சிசுவின் படம் அண்மையில் இந்த இணையத்தளங்களில் வெளியாகி மனதை உலுப்பியது. இதுபோன்று. மனித மனங்கள் கண்டு சகிக்க முடியாத ஏராளமான அவலங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
எனினும், சிறுவர்கள் அனுபவிக்கும் இத்தகைய மோசமான துன்பங்கள் தொடர்பான இந்தச் செய்திகள், அந்த அவலங்களை அம்பலப்படுத்தும் காரியத்தைச் செய்வதற்கும் அப்பால், அவற்றை ஒருவித அரசியல் குற்றச்சாட்டு நோக்கங்களுடன் குறுக்கிவிடுவதையும் அவதானிக்க முடிகிறது. மோதல்களில் மனித உயிர்களுக்கு ஏற்படுத்தப்படும் இத்தகைய பாதிப்புக்களை, பெரும்பாலும் அவற்றை யார் செய்தார்கள் என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே இத்தகைய ஊடகங்கள் மதிப்பிடுகின்றன. பாதிப்புக்களின் தன்மை, அது ஏற்படுத்தும் உடனடி மற்றும் நீண்டகால தொடர் விளைவுகள், பாதிப்புக்களிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை மீட்பது என்பன தொடர்பாக இந்த
ஏப்பிரல் 2009
ஊடகங்கள் கவனம் மிகவும் குறைவாகே மனித உயிர்களுக்கு பாதிப்புக்கள் இங்கே அரசியல் நோக்கங்க படுத்தப்பட்டுவிடுகிற
பல தசாப்தங்களாக நீடித்துவரும் மோதல் காரணமாக, துன்பங் காரணங்களை யாே தரப்புமீது சுமத்துவது திருப்தியடைந்துவிடு கண்டனக் கலாசாரம் கொலையுடன் சம்பர் என்பதை வைத்தே தொடர்பான குற்றச்சி முன்வைக்கும் அல்லி நியாயப்படுத்தும் டே காணப்படுகிறது. யா எதற்காகச் செய்தார் என்பவற்றுக்கு அப்ட மீதும், அது ஏற்படுத் பாதிப்புக்கள் தொடர் சிந்திக்கவேண்டிய ெ இதன்மூலம் இலகுவி கழிக்கப்பட்டுவிடுகிற
இந்த மோதல்களுக் எவ்விதத்திலும் கார அமையாது. ஆனாலி விளைவுகளைச் சும கப்பட்டிருக்கும் சிறு
 

செலுத்துவது வ உள்ளது. ஏற்படும்
குறுகிய ளுக்குள் மட்டுப் து.
இலங்கையில்
களுக்கான ரா ஒரு துடன் ம் ஒருவித
வளர்ந்துள்ளது. ந்தப்பட்டவர் யார் அந்தக் கொலை
Fாட்டுக்களை பது அதனை பாக்கு இங்கு ர் செய்தார்கள், கள்
T, விடயத்தின் தியிருக்கும் ர்பாகவும் பொறுப்பு பாகத் தட்டிக் து.
5
TE ம் அதன் க்க நிர்ப்பந்திக்
விடயத்திலேனும் ஊடகங்கள் இந்தப் போக்கைக் கைவிடவேண்டும். மோதல்களால் சிறுவர்களுக்கு நேரடியாக்வும், மறைமுகமாகவும் ஏற்பட்டிருக்கும் பலவிதமான பாதிப்புக்கள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஊடகங்கள் போதியளவு கவனம் செலுத்தவேண்டும். ஒருவர் கொல்லப்படும்போது அவருடைய மரணம் பற்றிய செய்தியுடனும், கண்டனங்களுடனும் தமது பணி முடிந்துவிட்டதாகக் கருதி ஒதுங்கிவிடாமல், அதற்கும் அப்பால், அந்தக் குடும்பம், குறிப்பாக பிள்ளைகள் அனுபவிக்கும் தொடர் துயரங்களில் கவனம் செலுத்தி அவற்றிலிருந்து அவர்களை மீட்க உதவும் பொறுப்புணர்ச்சியை ஊடகங்கள் வெளிக்காட்டவேண்டும்.
அரசியல் ரீதியான காரணங்கள். நியாயங்கள் மற்றும் அனைத்துக்கும் அப்பால், இந்தக் குழந்தைகளுக்கு உரித்தான அவர்களது வாழ்வை அவர்களிடம் மீண்டும் கையளிப்பதே பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும். இததற்காகவென்றாலும், இந்த மோதல்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும். சர்வதேச சமூகம், அமைப்புக்கள், புலம்பெயர் சமூகத்தவர். இலங்கை அரசாங்கம் உட்பட, இலங்கையில் வாழும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு இருக்கிறது.
தமது சிறுபிராய வாழ்வைத் தொலைத்துவிட்டு, இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், பாதுகாப்பு வலய பதுங்கு குழிகளிலும் அபயம் தேடியுள்ள சிறுவர்களின் எதிர்காலத்துக்காக தம்மாலான அனைத்தையும் செய்வது, இந்த அவலங்கள் எதுவுமின்றி வாழக் கொடுத்துவைத்திருக்கும் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

Page 24
ଔy&ଓ سويسر .
G. G9:
@(5GolPいsa。
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைக
ஜெனீவா
லங்கையின் வடபகுதியில் நடைபெறும் மோதல்களிலிருந்து தம்மைப்
பாதுகாத்துக்கொள்வதற்கு முற்படும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது தொடர்பாக நாம் கவலையடைந்துள்ளோம்
இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேயச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளன.
அங்கு என்ன நடைபெறுகிறது என்பது பற்றி நாம் மேலும் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது. ஆனால், நிலைமை நம்பிக்கை தரக்கூடியதாகவில்லை என்பது எமக்குத் தெரியும் மனித நேயத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்ற சம்பவங்கள் உலகில் தற்பொழுது என்றும் இல்லாதளவு அதிகரித்துள்ளன.
"தாக்குதல் நடத்தப்படாத அல்லது பாதுகாப்பு வலயம்" ஒன்று அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளபோதும் அதனை மதிக்காமல் அப்பகுதிக்குள் தொடர்ந்தும் ல்ெ தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் மூலம் தெரிகிறது. பொதுமக்கள் இருக்கும் ஏனைய பகுதிகள் மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடந்த ஷெல் தாக்குதல்களில் ஜனவரி 20ஆம் திகதியிலிருந்து 2,800ற்கும்
 
 
 

னல் சர்வதேசச் சட்டர்
წyčv0°ცხნ?iomტx|
ஆணையாளர்-நவநீதம் பிள்ளை
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆனையாளர் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலிருந்து .
மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 7000ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர் என நம்பப்படுகிறது.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என அரசாங்கம் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி அறிவித்த பின்னரும்கூட பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நடத்தப்பட் தாக்குதல்களில் 500 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலானவர்கள் கனரக ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாலேயே கொல்லப்பட்டுள்ளன் ஜனவரி 20ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைதல் சம்பவங்களில் மூன்றில் இரண்டு வீதமானவை பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே நடந்துள்ளன.
வன்னிப் பிராந்தியத்தில் மிகக் குறுகிய பகுதியில் 150,000 முதல் 180,000 வரையான பொதுமக்கள் சிக்குண்டுள்ளன்ர் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டு
தற்பொழுது காணப்படும் இழப்புகளின் நிலைமை உண்மையில் அதிர்ச்சியளிப்பதுடன், இது பாரியதொரு அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினை தொடர்பாக குறைந்தளவு கவனமே செலுத்தப்படுகிறது.
LäLõ253 UT.
ஏப்பிரல் 2009

Page 25
ஆதypy தரவுகள் முத் குழுUர் ஏர்Uரு
க்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணையாளர்-நவநீதம் பிள்ளையின்
ஆதாரமற்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் ஆணித்தரமாக நிராகரிப்பதுடன், அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படாமல் விடுதலைப் புலிகளின் பிரசாரங்களின் பிரதிபலிப்பாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மார்ச் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட நிபுணத்துவமற்ற ஊடக அறிக்கை தொடர்பாக அரசாங்கம் அதிருப்தியடைவதுடன், மனக்கவலையடைகிறது.
பாதுகாப்பு வலயம் மற்றும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் i உள்ளடங்கலாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. 2,800 பேர் கொல்லப்பட்டும், 7000ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருக்கலாம் என வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் சரியானவை அல்ல, அரசாங்கத்தால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பிரசார ஆயுதமாகவிருக்கும் தமிழ்நெட் மற்றும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த
ஏப்பிரல் 2009
 

29лдля ଔy &&
துர் கருத்துக்கள் மூலர்
தUட்டுள்லது ச்சர் மஹிந்த சமரசிங்க -
விக்க
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து.
புள்ளிவிபரங்களை ஒத்ததாகவே இந்த எண்ணிக்கைகளும் அமைந்துள்ளன.
இந்த வருடம் ஜனவரி 20ஆம் திகதி முதல் கொல்லப்பட்டதாக மற்றும் காயமடைந்ததாகக் கூறப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம் பிள்ளை என்னைக் கடந்த வாரம் ஜெனீவாவில் சந்தித்து 25 நிமிடங்கள் கலந்துரையாடியபோதும், எண்ணிக்கைள் குறித்து எதுவும் கூறவில்லை. அவரோ அல்லது அவருடைய அலுவல்கமோ இந்தப் புள்ளிவிபரங்கள் குறித்து அறிந்து கொண்ட பின்னர் ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவரையோ அல்லது கொழும்பிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளையோ தொடர்புகொள்ளவில்லை. உரியவர்களைத் தொடர்புகொள்வதே அவர்கள் கடைப்பிடித்திருக்கவேண்டிய சரியான நடைமுறை.
விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும், ஆயுதங்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கும் பொதுமக்களை விடுவிப்பதற்கு வடக்கில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய இராணுவ நடவடிக்கைகளின் அவசியத்தைச் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கை அரசாங்கப் படைகள் பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை.
2800 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் நிபுணத்துவம் அற்றது என்பதுடன், ஆதாரமற்றது. ஏனெனில், பெயர் வயது, பால் மற்றும் ஏனைய தகவல்கள் எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை.
S S S S S S S S S S

Page 26
29лгүл61 ଔy&ଓ
சரியான முறையில் இந்தத் தகவல்கள் எடுக்கப்படவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளார்கள் எனவும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் அல்லது பாதுகாப்புப் பிரதேசத்துக்குச் செல்லும் மக்களை விடுதலைப் புலிகள் கொலைசெய்கிறார்கள் என்பதும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து முகவர் அமைப்புக்களுக்கும் நன்கு தெரிந்தவிடயம்.
ஜனவரி 20ஆம் திகதியின் பின்னர் 7,000 பேர் காயமடைந்திருப்பதாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருந்தபோதும், பெப்ரவரி 2ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காயமடைந்த 2224 பொதுமக்களையே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்துவந்தது மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதைப் போன்று 7,000 பேர் காயமடைந்திருந்தால் அவர்களை அழைத்துவராமல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏனையவர்களை அழைத்துவந்திருக்குமா? அவ்வாறானால், மனித உரிமைகளுக்கான ஆனையாளர் அலுவலகம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீதும் குற்றஞ்சுமத்துவதாக அமைந்துள்ளது.
வடக்கில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களில் முக்கிய விடயமான பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எதுவும் குறிப்பிடத் தவறிவிட்டார். புலிகளின் இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், யுனிசெவ், ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களால் குறிப்பிடப்பட்டு, கண்டிக்கப்பட்டுள்ளபோதும், மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் மெளனம் காக்கிறது.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இந்த அறிக்கையானது இலங்கைக்கு சேறுபூகம் வகையிலும், நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும் தோல்வியடையும் நிலையிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரசாரங்களுக்கு உதவும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினரின் கருத்துக்களையும், அவர்களின் நியாயங் களையும் கேட்கும் உரிமை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இருக்கின்றபோதும், இவ்வாறன்
24

விடயங்கள் குறித்து ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவருடன் கலந்துரையாடியிருக்கவேண்டியது அவர் களின் கடமை அவ்வாறு கலந்துரையாடாமல் அறிக்கை வெளியிட்டிருப்பதானது ஒரு பக்கத்தின் நியாயத்தை மாத்திரமே அந்த அறிக்கையில் உள்ளடக்கியிருப்பதாக அமைந்துள்ளதுடன், அவர்களின் அறிக்கையிலுள்ள விடயங்கள் கேள்விக்கு ட்படுத்தக்கூடியவையாகவும் அமைந்துள்ளன.
எனினும், இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவல கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்காலத்தில் இவ்வாறு ஆதாரமற்ற தகவல்கள் அடங்கிய பக்கச்சார்பான அறிக்கைகளை வெளியிடாமல் உண்மையான, சரியான தகவல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரியாகவிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாகக் கலந்துரையாடவேண்டும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார். ஆனால், மனித உரிமைகள் ஆணையாளர் ஒருபக்கச்சார்பான இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தையோ அல்லது இலங்கையிலுள்ள மனித உரிமைகள் அமைச்சரையோ அல்லது எந்தவொரு அரசாங்க அதிகாரியையோ மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்புகொள்ளவில்லை. இது கவலைக்குரிய விடயம்
மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புவைத்திருப்பார் என்ற சந்தேகம் எனக்கு இல்லை. எனினும், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
வெளிவிவகார அமைச்சின் bһаншалғап பாலிதகொஹன
இலங்கை யிலுள்ள நிலைமைகளை அறிந்து தனக்கும்.
ஏப்பிரல் 2009

Page 27
பாதுகாப்புச் சபைக்கும் அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக ஐநா மனிதநேய விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகரை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையானது உறுப்பு நாடுகளில் பிழை பிடிப்பதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ ஸ்தாபிக்கப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர், பிரச்சினைகள் ஏற்படும்போது அதனைத் தீர்க்கும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டது என்றார். இலங்கை தொடர்பாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தப்படாதவை என்பதால் உண்மை நிலை குறித்து மனித உரிமைகள் ஆண்ைபாளர் அலுவலகத்துக்கும். ஐக்கிய நாடுகள் சபைக்கும், முழு உலகத்துக்கும் தெளிவுபடுத்த மனித உரிமைகள் ஆயைாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குவார் என நான் கருதுகிறேன்.
பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை இராணுவத்தினர் இலக்குவைப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜாங்கச்
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசச்சட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதுடன், தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், சிறுவர்கள் பலவந்தமாகப் படைகளில் இணைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில், மோசமாக நடத்தப்படுவது பொறுப்பற்ற செயற்பாடு இந்தச் செயற்பாடு தொடர்ந்து நடந்தால் அது போர்க்குற்றமா என்பது பற்றிப் பரிசீலிக்கவேண்டியிருக்கும்.
மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவு உணவுப் பொருள்களே இருப்பதால் போசாக்கின்மை காணப்படுவதுடன், வலிநிவாரணத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட முக்கிய மருந்துப் பொருள்கள் அங்கு கிடைக் கப்பெறுவதில்லை.
ஏப்பிரல் 2009

20лдля Gyäle
செயலாளர் ஹிலாரி கிளின்டன் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உத்தரவாதத்தை வரவேற்பதாகக் கூறினார்.
பயங்கரவாதத்தில் ஈடுபடும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் வாழ்வளிப்பதற்காகப் போர்நிறுத்தம் தேவையென புலிகளுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்நெட், ஏனைய விடுதலைப் புலி முன்னணி அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முரண்பாட்டுக் குழு போன்றன வெளியிட்ட புள்ளிவிபரங்களைப் போன்றே, மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும் புள்ளிவிபரங்கள் காணப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்குத் தொடர்பு உள்ளதா அல்லது புலிகளின் பிரசாரங்களுக்கு அவர் எடுப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்டகேள்விக்குப் பதிலளித்த கலாநிதி பாலித கொஹன, அவ்வாறன சந்தேகம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையெனக் குறிப்பிட்டதுடன், ஆனால் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு ஒப்பான விதத்தில் அமைந்திருப்பதாகக் கூறினார்
பக்கம் 22இன் தொடர்ச்சி.
பொதுமக்கள் அனைவரும் தரை அல்லது கடல் மார்க்கமாக வெளியேறுவதற்காக இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக மோதல்களை நிறுத்த வேண்டும் என உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார். மோதல்கள் நடைபெறும் பகுதிகளின் உண்மையான மனித உரிமை நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்கள் மற்றும் சுயாதீன முகவர்கள் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்.

Page 28
29лдля GÅé
வன்னி மக்கனின் மோசமான நினைக்கு
யார் பொறுப்பு/?
-றோஹினி ஹென்ஸ்மான்
sá sí
ஒரு மாற்றுத் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு முழு இளம் சந்ததி கொல்லப்படவோ அன்றி அங்கவீனர் ஆக்கப்படுவதையோ தடுத்து நிறுத்தலாம்.
ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவது உறுதியாகிவரும்
லையில், வன்னி மக்களின் நிச்சயமற்ற தன்மை நியாயமான அளவுக்கு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில மாதங்களில் வன்னியில் இறந்துபோன மக்களின் எண்ணிக்கை(நிச்சயமாக 2000ஐ விட அதிகம்), சூழ்நிலைகள் முற்றிலும் வேறானதாக இருந்தாலும், கடந்த டிசம்பர்-ஜனவரி காலப்பகுதியில் காசாவில் படுகொலைசெய்யப் பட்டவர்களின் எண்ணிக்கையின் இரண்டு மடங்கைவிட அதிகமானதாக, மேலும் அதிக ரித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான காயமடைந்த மக்களும் உரிய நேரத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காயங்களுக்கு உரிய மருத்துவம் செய்யப்பட்டிருந்தால் உடல் பாகங்களை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. தமது உயிர்களையோ, உடல் பாகங்களையோ, உறவுகளையோ இழக்காதவர்கள்கூட, தமது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நோய் மற்றும் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய ஆபத்தான நிலையிலுள்ளனர்.
င္ငံ ႏွင္ကို 26
 

இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்களது இந்தக் குற்றச்சாட்டுக்களில் என்ன உண்மை இருக்கிறது?
விடுதலைப் புல்கள் இந்த அவலத்துக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்று கூறி, இங்கே ஒரு இனப்படுகொலை நடப்பதாக, விடுதலைப் புவிகளும், தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அவர்களது ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். பல்வேறு சர்வதேச மற்றும் இலங்கை மனித உரிமைகள் அமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்களை அவர்கள் சுட்டிக்காட்டுவதில்லை. முக்கியமாக தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்து அவர்களுக்குப் பின்னாலிருந்து தாக்குதல்களை மேற்கொள்வதுடன், தப்பிவர முயற்சிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது அனைவரும் நன்கறிந்த இத்தகைய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகும். தமிழ்
ஏப்பிரல் 2009

Page 29
மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணிர் விடும் விடுதலைப் புலிகள் அவர்களை சிறைக் கைதிகளாக அல்லது பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பின்னாலிருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மக்களைப் பாதுகாக்கிறோம் என்ற கூறும் விடுதலைப் புலிகள், பெளதிக மற்றும் அரசியல் ரீதியாக தமது இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது, தெளிவாக போர்க்குற்றம் என்று வரையறை செய்யப்பட்ட ஒன்று.
அவர்கள் இதைவிட மோசமான விடயங்களையும் செய்கின்றனர். சிறுவர்கள் உட்பட பொதுமக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்பது தொடர்பாக அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் சுட்டிக்காட்டுகின்றன. சண்டைக்குச் செல்வததைத் தவிர்ப்பதற்காக சிலர் சையனைட் உட்கொண்ட காரணத்தினால், இந்த துரதிர்ஷ்டம் வாய்ந்த இளைஞர்களுக்கு அதுவும் வழங்கப்படுவதில்லை என சில உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதங்களை ஏந்தவேண்டும் என்று விரும்பியிராத, அச்சம் நிறைந்த, போதிய பயிற்சியளிக்கப்படாத இவர்களே பெருமளவுக்கு மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும், விடுதலைப் புலிகளின் படைகளில் இவர்கள் இருப்பதே. இவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் இந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமைக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
ஏப்பிரல் 2009
தப்பிவரும் பொதுப தற்கொலைக் குண் சேர்த்து அனுப்பப்ட தப்பிவரும் அனை6 சந்தேகத்துக்குரியவ செய்கிறது.
பொதுமக்கள் அபய கோரியிருக்கும் பாடசாலைகள் போ இடங்களிலிருந்து த மேற்கொள்வதன்மு அந்தப் பிரதேசங்க நோக்கி எறிகணைத் செய்யுமாறு விடுத6 தூண்டுவதாக தப்பி மக்கள் கூறியுள்ளன நடத்தியவர்கள் உட பிரதேசங்களிலிருந்: பொதுமக்களுக்கு ! ஏற்படச் செய்வதன் அங்கு ஒரு இனப்ட நடைபெறுகின்றது i பிரசாரத்துக்கு பொ பயன்படுத்தப்படுகின் பொதுமக்களை கே பயன்படுத்துவதைவி செயல், தமிழ் மக்க வன்முறைகளைத் து நோக்குடனேயே இ பிரதேசத்தில் சிங்க பொதுமக்கள் பெப் திகதி புலிகளால் ப செய்யப்பட்டுள்ளன 10ம் திகதி அக்குர6 பள்ளிவாசல் மீலாத் நடத்தப்பட்ட தற்கெ தாக்குதல், கடந்த மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்புச் முயற்சிகளை நினை உள்ளது. அரசாங்க இனப்படுகொலைக் சுமத்துபவர்கள், அt
 

மக்களுடன் டுதாரிகளும் படுவதானது, வரையும் பர்களாகக் கருதச்
பம் வத்தியசாலைகள், “ன்ற நாக்குதல் வம் அரசபடைகள்
էմյtilT ந் தாக்குதல் லைப் புலிகள்
வந்த ார். தாக்குதல் டனடியாக அந்தப் து வெளியேறி, இழப்புக்கள் மூலம் படுகொலை என்ற புலிகளின் துமக்கள் ன்றனர். இது, டபங்களாகப் பிட மோசமான ளுக்கெதிரான தூண்டும் ங்கினியாகல எாப் ரவரி 21ம் டுகொலை ர். மார்ச்
ப்ள ஜும்மா
விழாவின்போது ாலைத் காலத்தில்
முஸ்லிம்களை செய்யும் என்பூட்டுவதாக த்துக்கெதிராக
குற்றச்சாட்டுச் ண்மைய
அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுவதுபோல், இலங்கை அரசாங்கத்தின்மீது எந்தக் குற்றமும் கிடையாது என்று சொல்லிவிட முடியாது.
மோதல்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிக மோசமான ே ார்க்குற்றங்களை முடிமறைக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைமை மிகவும் இறுக்கமான நிலைமைக்குள் சிக்கியுள்ளமை சந்தேகமின்றித் தெரிகிறது. எனினும், இன்னும் அவர்கள் கெளரவமாக நடந்துகொள்ளச் சந்தர்ப்பமுண்டு சர்வதேச அமைப்புக்களின் கண்காணிப்புடன் சரணடைவதன்மூலம், மக்களுக்கு மீள்வாழ்வளிப்பதுடன், அவர்களது உறுப்பினர்கள் போர்ச் சிறைச்சாலைகளில் மனிதாபிமானமான முறையில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தலாம். அல்லது இறுதிக்கட்டம் வரையில் சண்டைசெய்வதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்றால், பொதுமக்களையும், பலவந்தமாகச் சேர்க்கப்பட்டவர்களையும் விடுவிப்பதன் மூலம், அவர்களுடன் தங்கியிருக்க விரும்புபவர்கள் மாத்திரம் இறுதித் தாக்குதலுக்கு முகம்கொடுக்கச் செய்யலாம். அவர்களுக்குத் தமிழ் மக்களின் நலன்கள் மீது உண்மையான
27

Page 30
அக்கறை இல்லாத காரணத்தினால் இவற்றில் ஒன்றையேனும் அவர்கள் செய்யப்போவதில்லை.
அரசாங்கம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், அதற்கு இருக்கும் தெரிவுகள் பற்றியும் ஆய்வுசெய்யும்போது விடுதலைப் புலிகளின் இந்தச் செயற்பாடுகளை மனதில் கொள்ளவேண்டும். போர்நிறுத்தம் செய்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பது தற்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ஒன்று. ஆனால், எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கிவிடுமா என தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள் என்று, விருது பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்க(யாழ்)த்தைச் சேர்ந்த ராஜன் ஹுல் மற்றும் கே.சிறிதரன் ஆகியோர் கூறியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் துன்பப்பட்ட தமிழ் மக்கள் இவ்வாறு சிந்திப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேபோல், புலிகளின் படுகொலைகள் மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், அடுத்த பயங்கரவாத தாக்குதல் எப்போது நடைபெறும் என்று தெரியாமல்,அஞ்சிக்கொண்டிருந்த சிங்களவர்களும் புலிகளின் முடிவைக் காண அவசரப்படுவதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தப் பின்னணியில், நான்காம் ஈழப்போருக்கு விடுதலைப் புலிகள் தம்மைத் தயார்ப்படுத்த உதவிய 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை போன்ற ஒன்றுக்கு அரசாங்கம் மீண்டும் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தபூர்வமானதல்ல. இது மீண்டுமொரு இரத்த ஆறு ஓடுவதற்கே வழிசமைக்கும்.
இதனால், அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுவதுபோல், இலங்கை அரசாங்கத்தின்மீது
எந்தக் குற்றமும் என்று அரததபபL புலிகளின் பிரசார் அரசாங்கம் தன்னு எல்லையையும் ப ஆதரவு காரனம விடுதலைப் புலிக தலைவர்களிடைே ஒரு பிளவோ அ ஏற்படவில்லை எ குறிப்பிடுகின்றனர் சமூகங்களினாலும் ரீதியாக ஏற்றுக்ெ மெருகூட்டத்தக்க தீர்வை சர்வகட்சி முன்வைத்தபோது அதனைக் குழப்ட் மூலம், ஐக்கிய ! தமிழர்கள் ஒருடே பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிக அது பலப்படுத்தி சிங்களவர்களுக்கு சிறுபான்மையினர் சமமான உரிமை முடியாது எனவும் தளபதி சரத் பெ சம்பிக்க ரணவக் இராணுவம் மற்று உறுப்பினர்களின் புலிகளின் ஆட்ே மேலும் வலுவூட்ட இடம்பெயர்ந்தவர் மூன்று வருடங்க வைத்திருப்பது எ முன்னைய திட்ட பிரதேசங்கள் சிங் ஆக்கிரமிக்கப்பட் இனச்சுத்திகரிப்புக் பயன்படுத்தப்படு: விடுதலைப் புலிக பிரசாரங்களுக்கு
விடுதலைப் புலிக தாக்குதல்களுக்கு பாதுகாபபு #1.Jī"||| வைத்தியசாலைக மக்கள் செறிந்து பிரதேசங்களை ே எறிகணைத் தாக் ஆயிரக்கணக்கான கொன்றும், காயL
 

கிடையாது -ாது விடுதலைப் ாங்களுக்கு
DJ30) L-ILLI றிே வழங்கிவரும் ாகவே கள் இயக்கத்தின் , สิ้น ! இன்னமும் |ன்றிக் குழப்பமோ ன்று அவதானிகள் ர், எல்லாச் ம் ஜனநாயக காள்ளத்தக்கதாக,
ஒரு அரசியல் க் குழு
அரசாங்கம் பியடித்ததன் இலங்கைக்குள் பாதும் நீதியைப்
முடியாது என்ற களின் செய்தியை யது இலங்கை குரிய நாடு என்றும், அவர்களுக்குச் களை அனுபவிக்க
இராணுவத் ான்சேகா, க போன்ற பும் அரசாங்க
சுற்றுக்களால் சர்ப்புக்கு - LIL-L-gil. களை குறைந்தது ளுக்கு முகாம்களில் ான்ற அரசாங்கத்தின் ம், தமது சொந்தப்
களவர்களால் டுவிடும் என்றும், க்கு இந்தப் போர் கிறது என்றும் 5ள் மேற்கொள்ளும்
வலுச்சேர்த்தது.
5 ப் பதிலடியாக Iங்கள். ள் உள்ளிட் வாழும் நோக்கி படையினர் குதல் மேற்கொண்டு எவர்களைக்
ப்படுத்தியும்
உள்ளனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்தவர்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் வைத்திருக்கப்படுவதுடன், காயமடைந்த தமது உறவுகளை வைத்தியசாலையில் சென்று பார்ப்பதற்கோ, அன்புக்குரியவர்களின் மரணவீடுகளுக்குச் செல்வதற்கோ அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வயதுவந்தவர்கள் விடுவிக்கப்படுகின்றபோதும், ஏனையோர் சிறைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான காணாமல்போதல்களின் உச்சமாக, முகாம்களிலிருந்தும் ஆட்கள் காணாமல்போவதாக வெளியாகும் தகவல்கள் இந்தத் தடுப்பு முகாம்களை மேலும் அச்சமூட்டுபவை ஆக்குகின்றன. இது, புலிகளின் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவது பற்றி மக்களை
ஒன்றுக்கு இரண்டு தடவை
சிந்திக்கச் செய்வதுடன், புலிகள் அமைப்பில் ஆட்சேர்க்கப்பட்டவர்கள் சரணடைவதைவிட சண்டையிட்டுச் சாவதே மேல் என்று சிந்திக்கவும் வழிசெய்யும்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாதுகாப்பு வலயங்கள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டு ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும், காயப்படுத்தியும் உள்ளனர்.
勇鄂
ஏப்பிரல் 2009

Page 31
அரசாங்கத்தினதும், அதன் ஆயுத படைகளினதும் இந்தக் கொள்கைகள்
அனைத்தும் மிக அதிகளவு இழப்புக்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருப்பதுடன், அவை சண்டை நீடிக்கவும் வழிசெய்கின்றன. பொதுமக்கள் பற்றிய இந்த சிந்தனையுடன் சேர்த்து, தமது தலைவர்களால் அவர்களது உயிர்கள் பெறுமதியற்றவையாக மதிக்கப்படும் இரண்டு பக்கத்திலிருக்கும் ஆயுததாரிகள் பற்றியும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது ஒரு மாற்றுத் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு முழு இளம் சந்ததி கொல்லப்படவோ அன்றி அங்கவீனர் ஆக்கப்படுவதையோ தடுத்து நிறுத்தலாம், அரசாங்கத்தின் தந்திரோபாயம் சமாதானமான விளைவுகளை ஏற்படுவதை சாத்தியமற்றதாக்குகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் படையினரால் வெற்றிகொள்ளப்பட்டாலும், ஆப்கானினம்தானில் தலிபான்கள்
செய்ததுபோல், பு இன்னுமொரு கெ எதிர்காலத்தில் தே பயங்கரவாதத் தா மேற்கொண்டு பே, மீண்டும் ஆரம்பிக் அப்படியானால் ம
மாற்றுத் தந்திே ஒரு மாற்றுத் தந்த பின்வரும் விடயங் கொண்டிருக்கவே
(1) விடுதலைப் பு கட்டுப்பாட்டுப் பகு பொதுமக்கள்மீது
தாக்குதல் நடத்து நிறுத்தவேண்டும் புலிகளின் பிரசார மட்டுமே உதவிசெ
(2) புலிகளுக்கு - செல்வதை தடுத்து அதேவேளை, அே கட்டுப்பாட்டுப் பகு இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு
பதினெட்டு வருடங்களுக்கு மேலாக முகா வசித்துவரும் முஸ்லிம்களை மீள்குடியேற் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஒரு ப சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.
 
 
 

விகளோ அல்லது ரில்லாக் குழுவோ நாற்றம்பெற்று, க்குதல்களை
ாரை கச் செய்யும். ாற்றுவழி என்ன?
II TILIIILLuLib நிரோபாயம்
களைக்
ண்டும்,
லிகளின் நதியிலிருக்கும் எறிகணைத்
வதை இது விடுதலைப் வெற்றிகளுக்கு *LILL|D.
ஆயுதங்கள் நிறுத்தும் வர்களுடைய நதிகளில் ம், வெளியே ம் போதியளவு
baselfle) றுவதும், குதியாகச்
20лдля ଓ;/i&ଓ
உணவு, நீர், மருந்துப்பொருள் சென்றடைவதை உறுதிப்படுத்துவது.
(3) வடிகட்டல் மற்றும் பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு ஐ.நா. அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தைக் கோருவதன்மூலம் சுயாதீனமான ஒரு பதிவு கிடைப்பதை உறுதிசெய்வதுடன், காணாமல்போதல்களையும் தடுத்து நிறுத்தலாம். புலிச் சந்தேகநபர்கள் வேறாக்கப்பட்ட பின்னர், அவர்களை சரணடையும் ஏனையவர்களுடன் சேர்த்து போர்க் கைதிகளின் முகாம்களில் வைத்து, அவர்களுடைய உறவினர்களையும் ஐநா அல்லது செஞ்சிலுவைச் சங்கத்துடன் பதிவுசெய்துகொண்டு, அவர்கள் சர்வதேசச் சட்டத்தின் பிரகாரம் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
(4) இடம்பெயர்ந்தவர்கள் புலிச் செயற்பாட்டாளர்கள் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் அவர்களுக்கு
EJJEOLLI JTETT SEJLSJSJLIFJE)TT வழங்கி சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவேண்டும். இதன்மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருப்போரை அங்கிருந்து வெளியேற ஊக்குவிப்பதுடன், பலவந்தமாகச் சேர்க்கப்பட்டோர் தாம் மனிதாபிமானத்துடன்
பக்கம் 32ஐப் பார்க்க.

Page 32
பாவம் இந்துசமுத்திரத் பாற்கடலின் முத்தாயொ பிறகு எமது கண்ணி ( இன்றது குருதித் துளிழு தன்னிற வெண்மை அ
பன்றிகளின் முன்னால் - BE.E இன்று எம்-கண்னெதி மூழ்கிக் கொண்டிருக்கி முத்தெடுக்கப் போவதா கொண்டிருக்கிறார்கள். முத்தோ தத்தளித்துக்ெ
கத்தி, கோடரி, ஈட்டி வா நானும் வகையில் பல்குழல் பீரங்கிகளால் எல்லாப் பக்கங்களிலும் உயிர்களைப் பிடுங்க அ வெறிகொண்டலைகின் பின்னங்கள் உருள் பேய் நெடிலோடு கைகோர்த்து
நீட்டிய சமாதானப் பாத்தி பிச்சைப் பாத்திரத்தை வி பதங்கெட்ட உயிர்ப்படுக் பாத்திருசமாதானப் பதி கூட்டியள்ளிய பிராங்கள்
TITL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kankäänliitä
ܡ .
நின் முத்து: Eளிர்ந்தது முன்னொருகாலம் முத்தாய் மிதந்தது.
pத்து: ழிந்த இரத்தசாட்சியம் மட்டும்.
வீசப்பட்ட கண்ணி முத்தே ள்ளாததால் நீகுருதித்துளியாக மாறினாய் ரில் அது இரத்தச் சகதிக்கடலில்
Ö55]; பச் சொல்பவர்கள் சண்டையிட்டுக்
காண்டிருக்கிறது.
1ள் எனும் சண்டைக் கருவிகள்
.1 颉曰TF
முத்தனைய தேசம்
தொளையிடப்படுகிறது. வரவர் உரிமம்:எடுத்தாற்போல்
வேடுவத்தால் நாள்தோறும் விதிகளில் களின் வாடை திணிகின்றது கந்தக
la
ரங்களில் வந்து விழுகின்றன. கபாலங்கள் சிவிட்டு கபால ஒடு ஏந்துக மனிதா கைகள் வந்து விழும்.
யிற்கான உரமாக அவை உதவக்கூடும். ளைக் குவி,
ாைம் குவியலில்,

Page 33
பாவம் சமாதான நடுவர் சட்ன அவரவருக்குள் இல்லாத சமா அந்நியன் வீட்டுக்கோடியிலிரு மனித மனங்களை மேம்படுத் கீழைத்தேயம் என்பர் பெருங் பேரிறக்கம் இங்குதான் நிகழ்ந் இம்மகான்களின் வடிவில் என் எங்கே அந்த நற்கருனை நம் வற்றல் போட்டு உண்டுவிட்டே வறுமையில் உழல்பவர் ஆ:ே
சிற்றினம் என்றும் பேரினம் எ முற்றிய ஞான முழுமையின்: முழுமை வாய்ந்த கருத்தியல் பேரியல்பு பெற்றால் சிறுபான்ன பேரியல்புடையவன் தேசம் எக் சிந்தனையில் வறுமை கொள் தேசம் எனும் கோயிலின் பேரி கொடியேற்றம் காண நிற்பான
பேரியல்பே நீ எழுக பெருங்கருத்தே நிவருக பெரு வெள்ளமாகித் தனித்தனி
அடித்தள்ளிச்செல்க.
மனிதம் பேர் மனிதம் ஆகுக!
பேர் மனிதம் இவ்வுலகாளுக போரினால் தேச விழிகள் குரு காப்பதற்கான ஒளிவருகையாக
சமாதானத்தின் நல் வருகை
இதோ எனதகத்தில் அதற்கான எனதிரு கண்விழிகளில் ஏற்றி நீயும் உன் திருவிழிகளில் ஒளி ருேளிலிருந்து ஒளிக்கு இட்டுச்6 எமக்கு இடையில் மீரட்டு:
முட்களில்லாத வழியாய் அது 3
 
 

டப் பையிலிருந்தா அதை இடுவார்? 5TGJTL Fo. ந்தா உதயமாகும்? த வந்த மகான்களின் தொட்டில் கருணையின் அல்லது பேரறிவின் தன TLI. மிடம் வற்றியா போயிற்று? ாமா? மாபெரும் கருத்தியல் UTпČELD
ன்றும் சிறுமையுள் வீழ்ந்தோம்: ஒளியில் யார் சிறியர்? யார் பெரியi? செழுமையால் சிற்றியல்பு ஒழிந்த மே பெரும்பான்மையாகும். கேடும் கெடட்டும் என்று
lITEITTI?
LLJEJLilaji
r?
ச் சிறிய இயல்புகளை
-ாகிப் போவதினின்றும்
நிகழட்டும்
GlistLII
யேற்றுக!
சல்லும் வழி

Page 34
29лалес) ଔ;/i&ଓ
வன்னி மக்களின் மோசமான நிலைமைக்கு யா
நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் சரணடையவும் வழிசெய்யும்.
ஏக காலத்தில், அரசியலமைப்பு மாற்றத்துக்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் நிபுணர் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அறிக்கைகள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்துடன் (மனிதாபிமானத்துக்கு எதிரான பெரும் குற்றம் என்று சர்வதேசச் சட்டம் வரையறுத்துள்ள) மக்களை இடமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், தமது வீடுகளுக்குத் திரும்ப விரும்பும் அனைத்து இடம்பெயர்ந்தோரும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவேண்டும். இது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது. விசேடமாக, பதினெட்டு வருடங்களுக்கு மேலாக முகாம்களில் வசித்துவரும் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது சிரமமான காரியமாக இருக்கலாம் என்றாலும், இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதுவும் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
வன்னியில் நடைபெறும் சண்டை இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு அவசரமான ஒன்றா? ஆம், நிச்சயமாக 2007ம் ஆண்டு நடுப்பகுதிகளில் சர்வகட்சிக் குழுவின் முயற்சிகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி குழப்பியடித்து இருக்காவிட்டால் போர் பல மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்திருக்கும் என்பதுடன், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் கொல்லப் பட்டுவிட்டவர்களைக் காப்பாற்றுவது இனிச் சாத்தியமில்லை என்றாலும், ஒரு அரசியல்
32
தீர்வு முன்வைக்கப் ஏற்படக்கூடிய உயிர் அவயவ இழப்புக்க தடுத்து நிறுத்தலாம் இராணுவ வெற்றிய நிலத்துக்குக் கீழ் த முடியும் என்பதுடன் மீண்டும் பயங்கரவா தாக்குதல்களாக எதி மீண்டுவரவே வழிெ சமூகங்களையும் ே பிரிவுகளால் ஏற்றுக் ஒரு அரசியலமைப் (ԼքվքննցյLETEE (IքLգճl ஒரே மார்க்கம், இன் இரண்டு பிரதான க தலைவர்களும் நிய ஜனநாயகத் தீர்வை பின்னடித்தால், இல மக்கள் அவ்வாறு ( அவர்களைத் தூண் இந்தத் தலைவர்கை செய்துவிட்டு புதிய
உருவாக்கவோ தய
வன்னியிலிருக்கும் உதவ விரும்பும் 寺施 சமூகத்தினர், களநி சரியாக அறிந்துகெ முயலவேண்டும் இ என்ற குற்றச்சாட்டுச் அரசாங்கத்துக்கு எ சுமத்துவது நன்மை அதிகளவு தீங்கைே இலங்கையைச் சே ஒருவர் பின்வருமா! கூறுகிறார்.
"இலங்கையில் இன் நடைபெறுவதாக இ பேசும்போது, அது மோதல்களுக்குள் : மக்களின் நிலையை மோசமடையவே ெ என்பதால் நான் அ
அவ்வாறு சத்தமிடு ஒநாயின் ஒலத்தை

ர் பொறுப்பு?
பக்கம் 29இன் தொடர்ச்சி.
படாவிட்டால்
மற்றும் ளை இதன்மூலம்
தூய ானது போரை ஸ்ளிவிடவே
- ாத, கெரில்லாத் நிர்காலத்தில் சய்யும் எல்லாச் சர்ந்த ஜனநாயகப் கொள்ளத்தக்க பே போருக்கு பு கட்டும் ர்றைய ட்சிகளின்
ாபபு:ான ஒரு க் கானப் 1ங்கை செய்யுமாறு டவோ அன்றி ளை இல்லாமல்
தலைமையை Iங்கக்கூடாது.
பொதுமக்களுக்கு வதேச லைமைகளைச்
Tរ៉ា lனப்படுகொலை ங்கள்ை
திராகச் யைவிட ய ஏற்படுத்தும். ர்ந்த தமிழர் று அச்சத்துடன்
ாப்படுகொலை இந்தியர்கள்
உண்மையில் சிக்குண்டிருக்கும் 0யை மேலும் சய்யும் ச்சமடைகிறேன். பாது
வதானது,
யே எனக்கு
ஞாபகப்படுத்துகிறது. இதனால், உண்மையில் அவ்வாறு நடைபெறும்போது யாருமே எம்மைக்
காப்பாற்ற வரமாட்டார்கள்'
வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களின் ஆபத்தான நிலை குறித்து உண்மையில் அக்கறை கொள்பவர்கள். நான் மேலே கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை மட்டும் கோராமல், தாம் தடுத்து வைத்திருக்கும் மக்களையும், போராளிகளையும் விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளையும் கோரவேண்டும் இல்லாவிட்டால், ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொள்ளும் எரியும் நெருப்பின்மீது எண்ணை வார்ப்பதாகவே அவை அமைந்துவிடும்.
நன்றி. டெய்லி மிறர்
எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த ஜனநாயகப் பிரிவுகளால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரசியலமைப்பே போருக்கு முழுவதுமாக முடிவு கட்டும் ஒரே மார்க்கம்.
ஒரப்பிரல் 2009

Page 35
இலங்கையில் ஊடகமு
வகாழும்பு தமிழிச சங்கம்
ஊடகவியலாளர்களைத்
தாக்குவதென்பது தெருநாய்களுக்குக் கல்லெறிவதைவிட இலகுவான ஒன்றாகிவிட்டது.
ஏப்பிரல் 2009
அறிமுகம்
காணாமல்போனஸ் ஐக்கிய நாடுகள் எண்ணிக்கையான பதிவுசெய்யப்பட்( இலங்கை சாதை இந்த அவலச் சூ 2005ம் ஆண்டிலி சுதந்திரமும், கரு சுதந்திரமும் வீழ்ச் சென்றுள்ளமை ஆ பாராட்டுக்குரிய வி ஆண்டில், அதற்கு ஆண்டின் போக்கு தொடர்ச்சியாக இ மேலும் மோசமான
அச்சு, இலத்திரனி இணைய ஊடகங்
மாற்றுக் கருத்துக் அபிப்பிராயங்கள்
சஞ்சன ஹத்தொட்டுவ
 
 

LD60fg உரிழைகளும் B6 (15 9,600 (5
பர்கள் தொடர்பாக சபைக்கு கூடுதல் முறைப்பாடுகள் டுள்ளதன் மூலம் ன படைத்துள்ளது. ழ்நிலைக்குள், ருந்து ஊடக த்து வெளிப்பாட்டுச் சியடைந்து
அடுத்த விடயம் 2008ம் து முன்னைய நகளின் ந்த நிலைமை ாது.
யல் மற்றும் கள், அவற்றின் கள், சுதந்திரமான
மற்றும் புலனாய்வு
ஊடகவியல் செயற்பாடுகள், அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவுடனான உடல் மற்றும் வாய்மொழி மூலமான - வன்முறைகளால் மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் வன்முறைகளின் அதிகரிப்பு மற்றும் போர்நிறுத்தம் என்ற போர்வையின் கீழ், ஊடகவியலாளர்கள் மற்றும் உளடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும், கடத்தப்பட்டும். கத்தியால் குத்தப்பட்டும். தாக்கப்பட்டும், கடுமையாகக் காயப்படுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீடுகள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, மறைவாக வாழவும், நாட்டைவிட்டு வெளியேறவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். போலியான நியாயங்கள் மற்றும் சாட்சிகளைக் கொண்டு பல சுதந்திர ஊடகவியலாளர்களும், ஊடக அமைப்புக்களும் துரோகிகள் எனவும், புலி ஆதரவாளர்கள்
33.

Page 36
சண்டே லீடரின் பிரதம ஆசிரியரும், இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர்களின் ஒருவருமான லசந்த விக்ரமதுங்க, 2009 ஜனவரி 8 அன்று தனது வேலைக்குச் செல்லும் வழியில் கொல்லப்பட்டார்.
எனவும் முத்திரை குத்தப்பட்டனர். முன்னர் ஒருபோதும் இல்லாத நிலைக்கு சுயதணிக்கை வளர்ச்சியடைந்ததுடன், அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற தணிக்கைகளால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் மனிதாபிமான வீழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் முற்றாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
2007ஆம் ஆண்டு 6 ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்ட பதிவுகளுடன், ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான ஆறு நாடுகளில் ஒன்றாக இலங்கை, 2008ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தால் பட்டியலிடப்பட்டது. ஊடகப்பணியாளர்களும், ஊடகவியலாளர்களுக்கும் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில்
34.
இலங்கையை நான்க எல்லைகளற்ற பத்திர அமைப்பு பட்டியலிட் எல்லைகளற்ற பத்திர அமைப்பைத் தொடர் இறுதியில், சுவிட்சல ஜெனீவாவில் நடத்த பத்திரிகை பிரதிநிதித் பிரசாரத்தில் ஊடகவி மற்றும் ஊடகப்பணிய பணியாற்றுவதற்கு மி மோசமான நாடுகளின் இலங்கை 3வது இட தரப்படுத்தப்பட்டது : கடந்த ஏப்ரல் மாதத்தி தொலைக்காட்சியின் பிராந்தியச் செய்திய பரநிரூபசிங்கம் தேவ (34) வட்டுக்கோட்டை தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந் கடத்தப்பட்டுப் பின்ன வெட்டிக்கொல்லப்பட் 2006ஆம் ஆண்டிலிரு யாழ்ப்பாணத்தில் கெ 9வது ஊடகவியலாள ஊடகப்பணியாளன் ே எனத் தனது அறிக்ை சுட்டிக்காட்டியிருந்த க இயக்கம், அந்த வரு மேலும் 3 ஊடகவிய அல்லது ஊடகப்பணி கடத்தப்பட்டதாகவும்
இதே ஆண்டு காலப் ஊடகத்துறை எவ்வா செயற்படவேண்டும் 6 பாதுகாப்பு அமைச்சு வரையறுத்தது. இது புலனாய்வு ஊடகவிய ஊக்குவிக்காததுடன் பின்வரும் கட்டுப்பாடு அதனை அடக்கியது. 1) இராணுவத் திட்டங் செய்தல் மற்றும் 6 2) இராணுவத்திற்குள்
பதவி உயர்வுகள் இடம்மாற்றல்களை 3) இராணுவ கேள்வி பத்திரங்கள் மற்று
 

ாவது இடத்தில் ரிகையாளர் டுள்ளது. ரிகையாளர் ந்து 2007 ாந்தின்
துவ யலாளர்கள் பாளர்கள்
கவும் ர் பட்டியலில் த்தில் உதாரணமாக, நில், சக்தி LIITլք
ாளர
குமார் யிலுள்ள
தபோது
前
LT.
ந்து IT iնք1)Լ ILIL- |- ன் அல்லது தேவகுமார் கயில் சுதந்திர EDITTLE டத்திலேயே லாளர்கள் யாளர்கள் குறிப்பிட்டது.
பகுதியில்
D),
ாண்பதை விரிவாக சுதந்திரமான,
|լեյյելյ மட்டுமன்றி. களின் மூலம்
களை ஆய்வு
விமர்சித்தல்
நடைபெறும்
மற்றும்
ஆய்வுசெய்தல்
கொள்வனவுப் பத்திரங்களை கேள்விக்குட்படுத்தல்
4) மோதல்களுக்கு எதிரான அல்லது மோதலை எதிர்க்கும் வகையில் கலந்துரையாடுதல்
5) இராணுவ ஊடகப் பேச்சாளர்
தவிர்ந்த பிறிதொரு இராணுவ அதிகாரியிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்,
ஜே.எஸ்.தினமநாயகம்: உளரீதியான அச்சத்தைத் தோற்றுவித்தல் "நோர்த் ஈஸ்ட் மந்த்லி" மற்றும் அவுட்ரிச் இணையத்தளம் (www.outreachsl.com) ஆகியவற்றின் ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும் இருந்த ஜே.எஸ்.திஸநாயகம், 2008ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதியன்று, 1979ஆம் ஆண்டுப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 48வது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் எந்தவித உத்தியோகபூர்வ குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 180 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டு, இன்றுவரையில் சிறையிலடைக்கப் பட்டுள்ளார். ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் ஊடக சுதந்திரம் எவ்வளவுதூரம் மோசமடைந்துள்ளது என்பதை திஸநாயகத்தின் வழக்கு முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது. வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைச் சகித்துக்கொள்ளாத விடுதலைப் புலிகளின் போக்கையே ராஜபக்ஷ
fí
வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைச் சகித்துக்கொள்ளாத விடுதலைப் புலிகளின் போக்கையே ராஜபக்ஷ நிர்வாகமும் பிரதிபலிக்கிறது என்கின்ற அச்சத்தை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
勇勇
ஏப்பிரல் 2009

Page 37
20085D 5,5ÜjTELDj 7ஆம் திகதியன்று. 1979ஆம் ஆண்டுப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 48வது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் எந்தவித உத்தியோகபூர்வ குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 180 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டு, இன்றுவரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகமும் பிரதிபலிக்கிறது என்கின்ற அச்சத்தை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. திஸ்நாயகத்துக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அரசாங்கத்தை மிகவும் நிலைகுலையச் செய்தது. ஊடகத் தணிக்கைக்கான சூழ்நிலையொன்றை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் ஒரு உதாரணமாகவும் தினநாயகத்த்தின் வழக்கு அமைந்துள்ளது. திஸநாயகத்தை ஒரு உதாரணமாகக் காட்டி, வலைப்பூச் செயற்பாட்டாளர்கள் (biogrs) உட்பட இலங்கையின் சுயாதீன ஊடகக் குரல்களை அச்சமூட்டி அமைதியாக்குவதே இந்த அரசாங்கத்தின் தெளிவான இலக்காக இருக்கிறது. கலாநிதி லக்கி பெர்னான்டோ தனது முற்றுகையின் கீழ் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் தேசிய
ஏப்பிரல் 2009
பாதுகாப்பு: ஜே.எ தடுத்துவைப்பு எ இவ்வாறு அவர்
"தினநாயகத்தி மற்றும் தடுத்து நியாயப்படுத்து இருப்பதாகத் தற்போதைய பொருளாதார நிலைமைகளின் தடுப்புச் சட்டம் டுகின்றமையாக சிந்தனையை நெகிழ்வுத்தன் அரசாங்கத்துக் கொடுக்கவில்ை திஸநாயகத்தில் நியாயமற்ற * பயன்படுத்தி : சர்வதேச சமூக எதனையும் தர அவர் மீதான சட்டபூர்வமானம் காட்டுவதற்கு முயலக்கூடிய காணப்படுகின்ற முறையற்ற வி தடுத்துவைக்கட் முன்னெடுக்கே நடவடிக்ககைள் மேற்கொள்ளப் வாதிடக்கூடும். அழுத்தித்துக்கு இருப்பதன்மூல தன்மீதான நம் அதிகரிப்பதுடன வெளிப்பாட்டுச் பயன்படுத்தி ஆ எதிராகக் குரல் ஊடகவியலாள கடுமையான ெ வழங்கும்.
கீத் நெளயர், லக
விக்ரமதுங்கவில் மற்றும் மாற்று மரணம்
ரிவிர ஊடகக் குழு வெளியிடப்படும் பத்திரிகையின் இ
 

ாஸ்திஸநாயகத்தின் ன்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
ன் குற்றச்சாட்டு
வேதற்கு எதுவும் தெரியவில்லை" அரசியல், மற்றும் பாதுகாப்பு 3 still Tel Igg
பயன்படுத்தப்ப னது, சுதந்திரமான ஏற்றுக்கொள்ளும் மை எதனையும குக்
իեն), * வழக்கை றையில் தங்கள் மீது 5ம் அழுத்தம்
முடியாது எனவும், குற்றச்சாட்டுக்கள் வை என்றும் அரசாங்கம் சாத்தியங்கள்
рају. தத்தில் அவர் பட்டாலும், வண்டிய
படுவதாக அவர்கள்
சர்வதேச அடிபணியாமல் ம், உள்நாட்டில் பிக்கையை ர், கருத்து
சுதந்திரத்தைப் ரசாங்கத்துக்கு
ர்களுக்கு சய்தியையும் அது
Fந்த ர் படுகொலை க்கருத்தின்
ழமத்தால் "த நேசன்"
彗 to a GMg
ஆசிரியரும், பாதுகாப்புச் செய்தியாளருமான கீத் நெளயர் மே மாதம் முரட்டுத்தனமான முறையில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். அடக்குமுறையின் சுதந்திரம்" என்ற தனது முதற்பக்க ஆசிரியர் தலையங்கத்தில் "த ஐலண்ட்"
இதுபற்றி இவ்வாறு குறிப்பிட்டது.
"நெளயர் மீதான தாக்குதல் சம்பவமானது, குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகவியலாளர்களைத் தாக்குவதென்பது தெருநாய்களுக்குக் கல்லெறிவதைவிட இலகுவான ஒன்றாகிவிட்டதாகவே தெரிகிறது. ஊடகங்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் தாம் பாதுகாப்பாகச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்"
சண்டே லீடரின் பிரதம ஆசிரியரும், இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர்களின் ஒருவருமான லசந்த விக்ரமதுங்க, 2009 ஜனவரி 8 அன்று தனது வேலைக்குச் செல்லும் வழியில் கொல்லப்பட்டார். அவர் தாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். லசந்த படுகொலை செய்யப்படும்போது அவருக்கு 50 வயது இன்றுவரை இதற்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை. அவர் கொல்லப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் வெளியான, மிகவும் சக்திவாய்ந்த, மனதை உந்தும் ஆசிரியர் தலையங்கத்தில் "இறுதியாக நான்
கொல்லப்பட்டபோது, அரசாங்கமே
என்னைக் கொன்றது" என லசந்த குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி.யின்
முன்னாள் பொதுச் செயலாளர்
35

Page 38
"த நேசன்" பத்திரிகையின் இணை ஆசிரியரும், பாதுகாப்புச் செய்தியாளருமான கீத் நெளயர் மே மாதம் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
லயனல் பொபகே க்றவுன் வியூசில் இவ்வாறு இதுபற்றிக் குறிப்பிட்டார்.
விக்கிரமதுங்கவின் கொலையுடன் உச்சத்துக்கு வந்துள்ள, இலங்கையின் படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைக் கலாசாரமானது, தமது மக்களின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தம்மை அர்ப்பணித்திருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலுள்ள அரசியல் சக்திகள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும், இந்த பாசிச நிலைமைக்கு எதிராக, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றுசேரத் தூண்டவேண்டும்
ராஜபக்ஷ நிர்வாகமும் தனது பங்கிற்கு இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் தன்னாலான அதிகபட்சக் காரியத்தை அது செய்தது.
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட 2009 மார்ச் இறுதிவரை இந்த
36
விசாரணைகளில் அ முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை.
2009க்கான குழப் போக்குகள்
ஊடகத் தணிக்கை ஒடுக்குமுறை 2009லு தொடரும் இலங்கை சுதந்திர மற்றும் புல ஊடகவியலைப் பாது பலப்படுத்துவதற்கா6 வன்முறைகளினதும், ஒட்டுமொத்தப் போச் அமுங்கடிக்கப்பட்டுை அரசாங்கம், விடுதை மற்றும் ஏனைய ஆ. குழுக்களின் பிரசாரா ஒத்துப்போகுமாறு ம கருத்துக்களின் மீது அழுத்தம் அதிகரித்து சட்டம் ஒழுங்கில் ஏற் உடைவகளும், தண்ட தப்பிக்கும் கலாசார வன்முறைகள் மோச வழிசெய்யும் 2008ஆ நடந்த சம்பவங்களில் கூட பொலிஸ் விசா மூலம் அர்த்தமுள்ள முன்வைக்கப்படவில் களமுனைச் செய்திக மற்றும் தெற்கில் ஜ: ரீதியில் தெரிவு செய அரசாங்கத்தில் கான குழறுபடிகள் தொடர் செய்திகளை வெளி வார்த்தைகள் மூலம கீழ்த்தரமான நடவடி மூலமாகவும் அடக்கு அரசாங்கத்தின் சில செயற்படுவர். ஊடக மத்தியில் அச்சமும், அதிகரிப்பதுடன், தெ தராதரங்களுக்குத் த அர்ப்பணித்து பக்கச துல்லியமான தகவல் வெளியிடும் ஊடகவி இலங்கையிலிருந்து செயறப்பட முடியாத ஏற்படும். ஊடகவியல் பாதுகாப்பு வழங்கப்
 
 
 
 

ர்த்தமுள்ள
LIT
மற்றும் |ம் குறைவின்றித்
ਘ
வினாய்வு துகாத்துப் சு முயற்சிகள், போரினதும் குேக்குள் பிடும்.
விப் புலிகள் புதக் ங்களோடு ாற்றுக் கொடுக்கப்படும் துச் செல்லும். பட்டுள்ள -னையிலிருந்து மும், மடைவதற்கு பூம் ஆண்டு ப் ஒன்றுக்குக் ரனைகள்
தீர்வு
l.
375 TLE 15 ப்யப்பட்ட ரப்படும்
FLITEJT பிடுபவர்களை, ாகவும். க்கைகள் வதற்கு பிரிவினர் வியலாளர்கள்
கவலையும் தாழில்முறைத் ம்மை
ார்பற்ற களை பியலாளர்கள் அவ்வாறு
நிலைமை லாளர்களுக்கு
L ாத
கவலைதரக்கூடிய ஒரு சூழ்நிலையில், மோதல்கள் நடைபெறும் வடக்கிலும், மோசமான நிலையிலுள்ள கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 2009ல் மேலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்படலாம். கடந்த காலங்களில் நடந்த கொலைகள் பற்றிய விசாரணைகள் தொடர்பான பதிவுகளைப் பார்க்கும்போது, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி சுதந்திரமாகச் செல்வர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் மற்றும் சுதந்திர ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதமெதுவுமின்றி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த உத்தியோகபூர்வச் செயற்பாடுகளுடன் சேர்ந்து, காற்றுப் புகமுடியாமல் அடைக்கப்பட்டுள்ள வடக்குப் பிரதேசத்தின் மனிதாபிமான அவலங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், செய்திகள் மற்றும் தகவல்களின் மீதான உத்தியோகப்பற்றற்ற தணிக்கை தொடரும்
fisi
தொழில்முறைத் தராதரங்களுக்குத் தம்மை அர்ப்பணித்து பக்கசார்பற்ற துல்லியமான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் இலங்கையிலிருந்து அவ்வாறு செயறப்பட முடியாத நிலைமை ஏற்படும்.
ஏப்பிரல் 2009

Page 39
சக்தி தொலைக்காட்சியின் யாழ் பிராந்தியச் செய்தியாளர் பரநிரூபசிங்கம் தேவகுமார் (34) வட்டுக்கோட்டையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுப் பின்னர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இணையம் மற்றும் வலைப்பின்னலைப் பொறுத்தவரையில், அச்சு ஊடகங்கள், தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் வலைப்பூக்கள் உள்ளடங்கலாக இணையத்தளங்கள் குறித்து மேலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதன்மூலம் இரண்டு சமாந்தரமான வளர்ச்சிகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கலாம். முதலாவதாக, இலங்கையின் சமாதானம் மற்றும் மனிதநேய விடயங்கள் குறித்த நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள்
குறித்த தகவல்க மற்றும் ஆய்வுகளு முக்கிய ஊடகமா ஊடகம் கருதப்ப மூலம் பிரதான ஆ இலத்திரனியல் 2 விவாதிப்பதற்கு பற்றிய தரமான இந்தப் புதிய "அ வழங்கலாம். எனி இணைய ஊடகங் தடுப்பது குறித்து செலுத்தப்பட்டுள்ள நெட் தடைசெய்ய ன்று, கூடுதலான6 அல்லது கூடுதல்
கொண்ட இணை தடுக்கப்படலாம் . முக்கியமான உறு அச்சுறுத்தலை ஏற மூலம் அவற்றை
மூடும் நிலைக்குக்
உலகப் பொருளா வீழ்ச்சி 2009ஆம்
மிகவும் மோசமை எதிர்பார்க்கப்பட்டு பல ஊடக நிறுவ செலவுகளைக் கு நடவடிக்கைகள் வி தகவல் சேகரிப்புக் அது அதிக தாக்க அதிகளவு நிதிவள கோரும் புலனாய் இலங்கையில் அ
JETJETLI I LIGJ :FGJIT மேலதிகமாக, பார் முகம்கொடுக்கவே
 
 

ஸ், செய்திகள் ருக்கான க இணைய டலாம். இதன் அச்சு மற்றும் ஊடகங்களில் அஞ்சும் விடயங்கள் விவாதங்களை
லைவரிசைகள்" னும், சுதந்திரமான களைத் |D եIեն IETIII ான 2007ல் தமிழ் |ப்பட்டதைப்போ வர்கள் வாசிக்கும்
வாசகர்களைக் பத்தளங்கள் அல்லது |ப்பினர்களுக்கு ற்படுத்துவதன் பலவந்தமாக
கொண்டுவரலாம்.
தார ஆண்டில் டயும் என ள்ள நிலையில், 6THEរ៉ា தமது றைப்பதற்கான டுக்கும்போது,
செயற்பாடுகளில் :த்தை ஏற்படுத்தும், ாத்தைக் வு ஊடகவியல், து எதிர்நோக்கும் ல்களுக்கு
ரிய சிக்கல்களுக்கு ண்டியேற்படும்.
aona @ya,
இந்த நிலைமைகளின் வளர்ச்சியால், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளிட் ஊடகத்துறையின் வளர்ச்சியென்பது இணையத்தை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான ஓட்டத்திலுள்ள பெரிய ஊடகங்கள், தகவல்களைப் பெறுவதற்கான பெரியளவு மூலங்களைத் தவிர்த்து, இணையத்தளங்கள் மற்றும், ஊடகவியலுடன் சம்பந்தப்படாத தனிநபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படும். ஏற்கனவே அவதானிக்கப்பட்டுள்ள இந்தப் போக்கானது, ஊடகவியலாளர்களைக் கொல்வதன் மூலமாக ஊடகத்தணிக்கையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தொடரும் நிலையிலும், ஊடகத்தின்மீது முழுமையான ஒரு கட்டுப்பாட்டை வைத்திருப்பதைக் கடினமாக்கும்.
fá
பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் விவாதிப்பதற்கு அஞ்சும் விடயங்கள் பற்றிய தரமான விவாதங்களை இணைய ஊடகங்கள் வழங்கலாம்

Page 40
29лдля Gyâ6
ஊடகவியலாளர்
திஸநாயகம்
நீதிமன்றத்தில் வழங்கிய
வாக்குமூலம்
பங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம்
கடுமையாகக் கடைப்பிடிக்காத, வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் பொதுமக்கள் சுதந்திரமாகச் சென்றுவரக்கூடிய சூழ்நிலை காணப்பட்ட போர்நிறுத்த காலப் பகுதியில் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவது
நியாயமற்றது.
ஏர
து வீட்டைப்பற்றிய ஒரு 67% அறிமுகத்துடன் எனது வாக்குமூலத்தை ஆரம்பிக்க விரும்புகிறேன்
எனது தந்தையார் 40 வருடங்களாக அரசாங்கத்துக்காகப் பணியாற்றியவர். தகவல் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். அதன் பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பிரதிச் செயலாளராகவும், பிரதமருக்கான பேச்சுக்களை எழுதும் பணிகளிலும் ஈடுபட்டார். நான் கொழும்பில் பல்லினச் சூழலில் வளர்க்கப்பட்டேன்.
எனது பாடசாலையி சமுகத்தைச் சேர்ந்த நண்பர்களாகவிருந்த முதல் மொழி ஆங்: தமிழ் பேச முடியும் தமிழில் எனக்கு நன் இல்லை. பாடசாலை தொடர்ந்து நான் ே பல்கலைக்கழகத்துக் அங்கும் ஆங்கிலத்த கல்வி கற்றேன். அ பல்வேறு சமூகப் பி கொண்டவர்கள் என நண்பர்களாகவிருந்த
பல்கலைக்கழகத்தில் வெளியேறி 1987ஆ சண்டே டைம்ஸில்
கொண்டதுடன், அத ஆங்கில தேசிய ப பணியாற்றினேன். ே

ல் அனைத்து
வர்களும் எனக்கு
iனர். எனது கிலம் என்னால் என்றபோதும், பல புலமை 0க் கல்வியைத் பராதனைப் குச் சென்றேன். திலேயே ங்கும் கூட
ன்னணியைக்
து நனர்.
பிருந்து ம் ஆண்டு இணைந்து
ன் பின்னர் சில த்திரிகைகளில் தேசிய
பிரச்சினையைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கான கருத்திட்டங்கள் மற்றும் ஆய்வுகளை நடத்தும் மார்கா நிறுவனத்தில் நான் 1989ஆம் ஆண்டு இணைந்துகொண்டேன்.
மார்கா நிறுவனத்தில் இருக்கும்போதும், அதன் பின்னரும் காணாமல் போனவர்களின் பெற்றோர். உறவினர்களின் அமைப்பிற்கு (ஓ.பி.எஃவ்.எம்.டி) உதவி செய்தேன்.
* அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் காரணமாக தென்பகுதியில் காணாமல்போனவர்களின் குடும்பங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும்
ஏப்பிரல் 2009

Page 41
ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களுக்கு அனுப்ப நான் உதவிசெய்தேன்.
இதற்கு வாசுதேவ நாணயகாரவும்,
மஹிந்த ராஜபக்ஷவும் அரசியல் தலைமைத்துவம் வகித்து, அந்த ஆவணங்களை ஜெனீவா எடுத்துச் சென்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பாகவே நான் எப்பொழுதும் கவலைப்பட்டேன்.
இளைஞர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் கொலைசெய்யப்ப்டுவது நிறுத்தப்படவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
தாக்கல் செய்தி தொடர்பாக மார் உயர்நீதிமன்றத்தி தாக்கல் செய்தி நிராகரிக்கப்பட்ட
1994-1995 GIFTELLI "த மீடியம்" எனு ஊடாக யுனிசெட் செயற்திட்டமொன் பணியாற்றினேன் சென்று அங்கு புலிகள். ஜே.வி. எல்.என். ஐ.பி.ே அரசாங்கத்தால் வன்முறைகள் ம இராணுவக் (*յ{ւք
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என்னை விசாரிக்கும்போது இதனைக் கூறியபோதும் அவர்கள் இந்த விடயங்களை எழுதிக்கொள்ளவில்லை. எனது வாக்குமூலத்தை நானே எழுதுவதற்காக விபரங்களைக் கூறிய ரிஸ்வி இவற்றைத் தவிர்த்துவிட்டார். வேலையிலிருந்து நிற்கும்வரை பணியாளர்களுக்காக நான் பரிந்து பேசியிருந்தேன். தொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் நீதிமன்றத்தில் நான் வழக்கும்
ஏப்பிரல் 2009
வன்முறைகளால் இழந்த சிறுவர்கள் ஆவணங்களைத் இவையும் எனது உள்ளடக்கப்படவி
காணாமல்போனே - 1994 முதல் 96 தகவல்களைச் ே அவற்றை ஆங்கி மொழிமாற்றம் ெ தொடர்பில் பாதி குடும்பங்களுடன் பல்வேறு உதவிக இதுவும் எனது 6 தவிர்க்கப்பட்டது.
 
 

ந்தேன். இது ா நிறுவனம் ல் வழக்குத் ந்தபோதும் அது i.
பகுதியில் ம் அமைப்பின் அமைப்பின் 1றில் நான்
கிழக்கிற்குச் பிடுதலைப்
5.எ.ஸ் மற்றும் ஏற்படுத்தப்பட்ட ற்றும் துணை க்களின்
பெற்றோர்களை ர் குறித்த தயாரித்தேன். வாக்குமூலத்தில்
ார் ஆணைக்குழு
விரை:
கரித்தல்,
லத்தில் Fய்தல் போன்றன கப்பட்ட இணைந்து ளைச் செய்தேன். ாக்குமூலத்தில்
தமிழ் அறிவு:
நான் தமிழில் நன்கு பரிச்சயமானவன் அல்ல. எனது வேலை எப்பொழுதும் ஆங்கிலத்திலேயே இருந்தது. என்னால் தமிழ் கதைக்க முடியும். ஆனால் நன்கு பரிச்சயம் இல்லை. ரிஸ்வி தான் கூறுவதைப் பலவந்தமாக எழுதுமாறு பணித்தார். நான் பாடசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் முதற்தடவையாக தமிழில் எழுதுமாறு பலவந்தப்படுத்தப்பட்டேன். இதுவே தற்பொழுது எனது வாக்குமூலமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நான் இதனை எனது சுயவிருப்பின் பெயரில் எழுதவில்லை. நான் வழங்கிய சாட்சியங்களே எனது நிலைப்பாடு
எனது ஆய்வுகள், எழுத்துக்கள் மூலம் வன்முறைகளின்றி பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டேன். 勇 鄂
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியது முதல் பரிசோதிக்கப்படாத எனது கண்களின் நிலைமைகள் தொடர்பாக நான் அச்சமடைந்தேன். அது நடந்திருந்தால் நான் முழுக் குருடாகியிருப்பேன். தகவல்கள் பிழையாக இருக்கின்றது என நான் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அவை எனது வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டன. ரிஸ்வி அச்சுறுத்தியதுடன், நான் ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் விடுதலை செய்யப்படுவேன் எனக் கூறியதைத் தொடர்ந்தே நான் வாக்குமூலத்தை எழுதினேன்.

Page 42
20лтү161 ଔy&g -
"هوشو في
ug:" " p
,";)*
á sí
நான் அன்றும் இன்றும்
பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. எந்த வடிவில் பயங்கரவாதம் இருந்தாலும் அதனை
நான் விமர்சித்துள்ளேன்.
உயர்நீதிமன்றத்துக்கு அனுப்புவதாக அவர்
பயங்கரவாதத் தடுப்பு கீழான குற்றச்சாட்டு:
தடுப்புச் சட்டத்தை அ கடுமையாகக் கடைப் வடக்கு கிழக்கில் வி புலிகளின் கட்டுப்பாட் அரசாங்கத்தின் கட்டு பகுதிக்கும் பொதுமக் சுதந்திரமாகச் சென்று சூழ்நிலை காணப்பட் காலப் பகுதியில் சட் நடந்துகொண்டதாகக்
குற்றஞ்சாட்டப்படுவது
எனது எழுத்துக்களுக் தகவல்களைச் சேகரி போர்நிறுத்த காலப்ப ஊடகவியலாளன் என நான் வடக்கு, கிழக்கி பயணித்திருந்தேன். ே அரசியல் தலைவர்கள் தலைவர்கள், கல்விம இடம்பெயர்ந்தவர்கை கண்காணிப்பவர்கள். நிறுவனங்கள், விடுத புலிகளின் தலைவர்க உட்பட பல தரப்பின நான் செவ்விகண்டுள் இதே தேவைக்காக ஊடகவியலாளர்களும் கிழக்கிற்குச் சென்றா என்பது எனக்கு தெரி தகவல்களைப் பெறு அந்தப் பகுதிகளிலுள் நான் பல்வேறு தடை தொலைபேசியிலும் தொடர்புகொண்டுள்ே
எனக்கு நிதி வழங்கி கூறப்படும் பபா என் அல்லது விடுதலைப் புலிகளிடமிருந்தோ ந பணம் வாங்கியதில்
"நோர்த் ஈஸ்ட் மந்த் அடிப்படையில் உரு இது விஜித யாப்பா மக்கீன் போன்ற புத்
 

என்னை
கூறினார்.
|ச் சட்டத்தின் பங்கரவாதத் ரசாங்கம் பிடிக்காத, டுதலைப் டுப் பகுதிக்கும் ப்பாட்டுப் கள் வரக்கூடிய
- போர்நிறுத்த
டவிரோதமாக
நியாயமற்றது. குத் பபதறகாக குதியில் ஒரு iற ரீதியில் கிற்குப் இதன்போது ள், சமயத்
அரசசார்பற்ற லைப்
ள் ரையும் ளேன். வேறுபல ம் வடக்கு, ர்கள் ரியும். வதற்காக
ளவர்களை 'iguatisfit
எான்.
யதாகக் பவரிடமிருந்தோ
நான் ஒருபோதும்
Այքլի,
வி" வர்த்தக
வாக்கப்பட்டது.
மற்றும்
தகசாலைகளில்
விற்பனைசெய்யப்பட்டது. அதற்கான சந்தாக் கட்டணங்களும் அறிவிடப்பட்டன. ஜனவரி 2007 முதல் சந்தாக் கட்டணத்துக்கான கணக்கு இலக்கம் "நோத் ஈஸ்ட் மந்த்லி"யில் அச்சிடப்பட்டது. இந்தச் சஞ்சிகையை வாங்க விரும்பும் எவரும் கணக்கு இலக்கத்துக்கு பணம் அனுப்பலாம். வாங்க விரும்புவர்கள் காசுகொடுத்தும் வாங்கலாம்.
நான் அன்றும் இன்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. எந்த வடிவில் பயங்கரவாதம் இருந்தாலும் அதனை நான் விமர்சித்துள்ளேன். நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. எனது ஆய்வுகள், எழுத்துக்கள் மூலம் வன்முறைகளின்றி பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டேன்.
விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை விடுவிப்பதில் ஓ.பி.எஸ்.எம். டி. ஒரு தடவை ஈடுபட்டிருந்தது. அவர்கள் விடுதலைப் புலிகளைத் தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பாக வன்னிக்குச் சென்றிருந்தனர். இந்தப் பயனத்தை ஏற்பாடு செய்வதற்காகத் தமிழ் பேசக்கூடியவன் என்ற ரீதியில் நான் அவர்களின் தொடர்பாட்டாளரை சில தடவைகள் தொடர்புகொண்டிருந்தேன். இதுவும் எனது வாக்குமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை.
நான் வன்முறையாளன் அல்ல, வன்முறைக்கு என்றும் எதிரானவன். என்மீது குற்றஞ்சுமத்துவதற்கு ஏதுவாகவிருந்த இரண்டு கட்டுரைகளிலும், நான் வன்முறைகளைத் தூண்டவோ அல்லது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையக் குலைக்கும் வகையிலோ எழுதவில்லை. இதனையே என்னால் கூறமுடியும் ,
ஏப்பிரல் 2009

Page 43
ர்மையில் சுற்றாடல் 9. வர்த்தமானி மூலம் பொதுவான வரியொன்றை அறிமுகப்படுத்தியது: இந்திய இலங்கைக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக் கும்போது முதலாவது வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. ஆனால், அது தற்காலிகமாகவே நடைமுறையில் இருந்தது.
தற்பொழுது, வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மேலுமொருபடி மேல் சென்று வர்த்தமானி மூலம் சட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு புதிய கட்டுப்பாட்டுக் குழுவொன்றை வர்த்தமானி மூலம் உருவாக்க அவர் விரும்புகிறார்.
வர்த்தமானி, அர பகுதி என எவரு அவ்வாறு கூறின அச்சகத்துக்குள் முற்படும்போது உயர்நீதிமன்றம்
பாராளுமன்றம் தேவையற்றவொ தோற்றமளிக்கிறது நேரங்களில் உய கூட, அனைத்து அரசாங்க அச்சக மேற்கொள்ளப்பட என அரசாங்கம் குறைந்தது அதன் வெகுஜன ஊடக தகவல் அமைச்ச பார்க்கவேண்டும்
களவாடப்பட்ட ஊடக மீளுருவா பல நாடுகள் கல புதிய ஊடகச் ச கொண்டுவருவத அவர்கள் பொது
வர்த்தம
öLLIDITä
 

சியலமைப்பின் ஒரு நம் கூறவில்லை. ார்களா? அரசாங்க ஒருவர் நுழைய மாத்திரம் ஏன் கவலைப்படுகிறது?
'ன்றாகத்
து சில ர்நீதிமன்றமும் நடவடிக்கைகளும் ங்களிலேயே
வேண்டும் விரும்புகிறது. னையாவது,
மற்றும் ர் நினைத்துப்
சட்டமூலம் க்கம் குறித்து பனமெடுத்துள்ளன. ட்டமொன்றைக் ற்கு முன்னர்
|TFFFF;ET
«Q:
கருத்துக்களைக் கேட்டு, தெரிவுக் குழுவை அமைத்துக் கருத்தறிகின்றனர்.
இலங்கையும் அதற்குப் பழக்கப்பட்டதுதான். 1977இன் ஒலிரப்பு அதிகாரச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டது. எனினும், அதிகாரசபைக்குப் போதியளவு சுதந்திரம் வழங்கப்படவில்லையென்பதால் அரசியலமைப்புக்கு உட்படவில்லையெனக் கூறி அரசியலமைப்பு நீதிமன்றத்தால்
இது நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரச்சினை குறித்து ஆராய்ந்து தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகளையும் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது நிலைமை வித்தியாசம். வெளிநாட்டு முதலீட்டைக் கோருவது உள்ளடங்கலாக அடிப்படை
சட்டமாற்றங்கள் உரிய வர்த்தமானி
ாணி மூலம்

Page 44
மூலம் அறிவிக்கப்பட்டால் போதுமென அரசாங்கம் கருதுகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் ஒரு தெளிவான அறிவிப்பாகவே வர்த்தமானி உள்ளது.
நான் பார்த்ததில், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதிப் பத்திரத்தை வழங்கும் வகையில், அரசாங்கம் ஒக்டோபர் 10, 2008ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலை (157030) வெளியிட்டது. 10-15 நாட்களின் பின்னரே இந்த வர்த்தமானி குறித்துப் பொதுமக்களுக்குத் தெரியவந்தது. பல மில்லியன் ரூபாய்களை முதலிட்டு இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் நவம்பர் 10ஆம் திகதி புதிய அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமென இதன்மூலம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொதுமக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. அரசியலமைப்பின் 12 அல்லது 122ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்ற விவாதம் நடத்தப்ப வில்லை. அரசாங்க அச்சகத்தில் சிறிய வர்த்தமானி அறிவித்தலொன்று அச்சிடப்பட்டது மாத்திரமே நடைபெற்றுள்ளது.
நிலத் தொடர்புடைய தொலைக்காட்சி, கம்பி வழியிலான தொலைக்காட்சி, செய்மதி அடிப்படையிலான தொலைக்காட்சி. இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைக்கட்சி நடமாடும் நிலத்தொடர்புடைய தொலைக்காட்சி போன்ற அனைத்தின் ஒளிபரப்புக்கும் அமைச்சினால் அனுமதி வழங்கப்படவிருப்பதாக சட்டமிய ற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு
42.
சட்டம் எவ் இந்த வர் அதன் தை 8 g|TU600T
அரசியலமைப்புச் சட் சட்டமோ அல்லது ச திறமையோ அல்லது திறமையோ இல்லை அவர்களுக்குத் தொ திறமை இல்லையெ குற்றஞ்சாட்ட முடிய
அனுமதிப் பத்திரத்து விண்ணப்பிப்பவர் க இலங்கையராக இரு வேண்டும் அல்லது அனைத்து உறுப்பின இலங்கையராயிருத்த வேண்டும், அல்லது எண்ணிக்கையான ப இலங்கையர் வசமிரு வேண்டும் இதில் சி ரெலிகொம் மற்றும் பெல் போன்ற இலா சேர்ந்த சேவை வழ தவிர ஏனைய பிரத சேவை வழங்குநர்க உள்ளடக்கப்படவில்
விண்ணப்பிப்பதற்கு தகுதியாகவிருத்தல் விடயம் அனுமதிப் பெறுவது மற்றையது நிராகரிக்கப்படுகின்ற காரணமும் கொடுக்க சுதந்திரமான, வெளி நடைமுறைகள்
மேற்கொள்ளப்படுவ: அமைச்சர் நிலுைத்த அல்லது வழங்காமல் இந்த நடவடிக்கை இருந்த நிலைமைக் அமைந்துள்ளது.
 
 
 
 

பவாறு தயாரிக்கப்படக்கூடாது என்பதற்கு த்தமானி அறிவித்தலையும், லைமையிலான சட்டத்தையும் மாகக் கூறலாம்.
ட்டமோ, ஊடகச் ட்டமியற்றும்
வேறெந்தத் பி. ஆனால், ழில்நுட்பத் ன மாத்திரம் T5.
|க்கு
L–LTLILIT க்க நிறுவனத்தின் ார்களும்
நல்
பெருமளவு Iங்குகள் நத்தல் றிலங்கா
ங்கையைச் ங்குநர்களைத்
|ा
முதலாவது பத்திரத்தைப் து அனுமதி மைக்கு எந்தக் கப்படுவதில்லை. ÜLITLLLITT
நில்லை. ால் வழங்கலாம்,
விடலாம். 1997ஆம் ஆண்டு து ஒத்ததாக
முன்னைய அனுமதிப்பத்திர முறையை நம்பி ஒளிபரப்புத் துறையில் முதலிட்ட நிறுவனங்கள், தற்போதைய அனுமதிப்பத்திர முறைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறாவிட்டால், அல்லது அமைச்சரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாவிட்டால் தமது செயற்பாடுகளை நிறுத்தி, மூடவேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், எதனையாவது ஒளிபரப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு உள்ளது. இது சற்றுச் சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைக்கான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள், இலங்கைப் பிரஜைகளுடனான பங்குதாரர்கள், இலங்கையர்களிடம் பெரும்பாலான பங்குகள் இருக்கும் நிறுவனங்கள். அமைச்சருக்கு சார்பாகச் செயற்படக்கூடிய பொதுநிறுவனங்கள் ஆகியவற்றுக்கான அனுமதிப் பத்திரத்தின் தன்மை என்னவெனில், ஒருவருடமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். "நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்றவகையில் செயற்படாமை" "பொதுச் சட்டத்தை மீறி குரோதத்தைத் தூண்டுதல்" மற்றும் "சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு தீங்கு விளைவித்தல்" ஆகிய சந்தர்ப்பங்களில் ஒருவருடத்திற்குப்
பின்னர் அனுமதிப் பத்திரத்தை
புதுப்பிக்காது அதனை இரத்துச் செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்பிரல் 2009

Page 45
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் சகோதரர் அரசாங்கக் கட்சியில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்தே இரத்துச்செய்யப்பட்ட அதன் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதிகாரத்திலுள்ள அரசாங்கம் மீது நம்பிக்கையாகச் செயற்படுவதை அடிப்படையாகக் கொண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதும், ஆதனை நிராகரிப்பது, புதுப்பிப்பது, புதுப்பிக்க மறுப்பது போன்றவற்றைச் செய்வதும் நியாயமற்றது.
அதிகாரத்திலுள்ள அரசாங்கம் மீது நம்பிக்கையாகச் செயற்படுவதை அடிப்படையாகக் கொண்டு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதும், அதனை நிராகரிப்பது, புதுப்பிப்பது, புதுப்பிக்க மறுப்பது போன்றவற்றைச் செய்வதும் நியாயமற்றது.
பிழையான சட்டவரைபு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்தில் அனுமதிப் பத்திரமின்றி ஒளிபரப்புக்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறிப்பிடப்படாமலிருப்பது சுவாரஸ்யமாகவுள்ளது. பிரதான சட்டத்தின் 28வது பிரிவில் அமைச்சரிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறாமல் எந்தவொரு நபரும் "தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தை" நடத்திச் செல்லமுடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், அனுமதிப்பத்திரமின்றி செயற்படுபவர்களுக்கான தண்டனைகள் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
"தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம்" என்றால் என்ன? "தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம்" என்றால், கூட்டுறவின்றி எந்தவொரு நபராலும் நடத்தப்படும் தொலைக்காட்சி நிலையம் எனப் பொருள்படும் "தொலைக்காட்சி ஒளிபரப்பு" கம்பி
ஏப்பிரல் 2009
வழியிலான தொன உள்ளடக்கியுள்ளே வானொலி நிகழ்ச்சு ஒலிபரப்புவது உள் பொதுமக்களுக்குச் அறிவிப்பு, தொடர் புகைப்படம் உள்ளி சமிக்ஞையும் "தொ நிகழ்ச்சி" அல்லது வகைப்படுத்தப்படு: 32). அப்படியாயின் வரைவிலக்கணம் : வழியான ஒளிபரப்
நிராகரிப்பு சட்டம் எவ்வாறு தயாரிக்கப்படக்கூட இந்த வர்த்தமானி அதன் தலைமையி சட்டத்தையும் உதா கூறலாம். இந்தச் ச பலவீனமானது கடு சட்டத்தின் தாக்கத் செய்வதற்கு பயன்
1982இன் 6ஆம் இ ரூபவாஹினிக் கூட் சட்டத்தின் பகுதிகள் சட்டத்தின் 31(3) பி உள்ளடக்கப்பட்டுள் "அமைச்சரால் கொ எந்தவொரு சட்டந6 வர்த்தமானி அறிவி வெளியிடப்பட்ட பி பாராளுமன்றத்தின் கொண்டுவரப்படவே எந்தவொரு சட்டத்து வழங்கப்படாவிட்டா நிராகரிக்கப்பட்ட தி இல்லாமல் செய்ய இருந்ததைப் பாதிக் இது இருக்கக்கூடா,
தமது அனுமதிக்கா:
இந்தச் சட்டமூலம்
கொண்டுவரப்படவே பாராளுமன்றம் கோ பாராளுமன்றத்தின்
அவர்கள் பெறாவிட் நிராகரிக்கப்பட வே
பாராளுமன்றத்தின்

1லக்காட்சியையும் பாதும்,
சிகளை 1ளடக்கவில்லை. சென்றடையும் பாடல்,
ட்ட எந்தவொரு ாலைக்காட்சி
நிகழ்ச்சி கிறது (பிரிவு
ஒளிபரப்பின் என்ன? கம்பி பு நிலையமா?
ாது என்பதற்கு
அறிவித்தலையும்,
αIT T ரனமாகக் சட்டவாக்கத்தின்
தை இல்லாமல் படுத்தப்படுகிறது.
லக்க இலங்கை டுத்தாபன ர் இந்தச் ரிவில் விரிவாக ճ113/: ண்ைடுவரப்படும் டைமுறையும், த்தல்
ன்னர்
அனுமதிக்காகக் பண்டும். துக்கும் அனுமதி ல் அது கதியிலிருந்து ப்படும். முன்னர் கும்வகையில்
5.
1ண்டும் எனப் ரவேண்டும். அனுமதியை டால் இச்சட்டம் ண்டும்.
அனுமதியைப்
பெற்றால், சில நேரங்களில் உறுப்பினர்களால் தெளிவற்ற முடிவுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அரசாங்க அச்சகத்துடனேயே அவர்கள் தமது வேலையை முடித்துக்கொள்ளுகின்றனர். இதில் மக்களுக்கு இருக்கும் நன்மை என்னவெனில், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் ஜெயவர்த்தனபுர விதியை மூடவேண்டியதில்லை.
1997ஆம் ஆண்டு நீதிபதி
ராமநாதனால் முன்வைக்கப்பட்ட ஒளிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தை உயர்நீதிமன்றம் முழுமையாக வாசிக்கவேண்டும் என்பதே தற்போதைய தேவையாகவுள்ளதுடன், வர்த்தமானிகள் மூலம் நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பின் அதிகாரசபைகள் குப்பைக்குள் செல்வதைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டும் ,
வர்த்தமானிகள் மூலம் நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பின் அதிகாரசபைகள் குப்பைக்குள் செல்வதைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

Page 46
29лгүл61 ଔy&ଓ
ழஜிட்டல் பாதுகாப்பு ம
உங்களுடைய தகவல்களைப்
கவல் ဦာ် ဖွံ့ဖြိုး னிகளை ே சிறிய தவறு
ஏற்படுத்தும் DIGITAL is இந்த விடயத் - I SECURITY | T. முகம்கொடுக்
&PRIVACY|ಿ :
அவசியமாகு
இதனால்தான் உங்கள் தே6 கையாள்வது ଶiq] asuffiti) । உரிமைப்
நிறுவகமான
குழப்பமற்ற ஞாபகப்படுத்தி வைக்கக்கூடிய வரைபடங்கள் மற்றும் இல தொடர்பான அனைத்து விடயங்களும் இந்தக் கையேட்டில் நீங்கள் ஒரு நிபுணராக இருக்கவேண்டியதில்லை என்பது தொடர்பான பந்தியைப் பார்ப்போம் கடவுச்சொல்லை ம செல்லப் பிராணி பாடசாலை ஆசிரியரின் பெயர் போன்ற அல்ல என்பதை இதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வீர்கள். முடியும் என்பதால், கடவுச்சொல் பயனற்றதாகிவிடும்.
நாம் சேமித்து வைத்திருக்கும் விடயங்களை இணையத்தள முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் மெ தொடர்பான விபரங்களும், SECURENG0 NABOx என்
தகவல்கள் களவாடப்படுவதற்கும், அனுமதியற்ற செயற் காத்திருக்காமல், முன்கூட்டியே உரிய நடவக்கை எடுத்து மீண்டும் மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சுருக் பிரதி
வைத்
இந்த http:/, ଔଲୂକ୍ଯ
சந்த்ரிகா காடிவ
 
 
 
 
 

றும் மனித உரிமைப்
I SIGAuIb EIMG
பாதுகாப்பாக வைத்திருத்தல்
பாதுகாப்பு வாழ்விா சாவா என்றிருக்கும் ஒரு லையிலேயே மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமது மற்கொள்கின்றனர். கணினித் தொழில்நுட்பம் தொடர்பான கள் அல்லது எடுகோள்கள் சாதாரன நாளாந்த நிலமையில்
பாதிப்புக்களைவிட இங்கு மோசமான விளைவை டும். தில் தவறிழைத்த நபரைவிட அவர் என்ன் நோக்கத்துடன் செய்திருந்தாலும், வேறொருவர்தான் பிரச்சினைக்கு கவேண்டிவரும் என்பதை மனதில் கொண்டு விடயங்கள்ை பித்து வைக்கவேண்டும். எனவே, சிக்கலான தரவுகள் அதிகளவு பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியது
ர், எவ்வாறு உங்கள் தகவல்களைப் பாதுகாப்பது மற்றும் வைக்கு அத்தியாவசியமான தொழில்நுட்பத்தை எவ்வாறு என்பது பற்றி இலகுவில் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவான, கவர்ச்சிகரமான கையேடொன்றை மனித பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச
"புரொண்ட்லைன்" தயாரித்து வெளியிட்டுள்ளது.
தெளிவான ஆங்கிலத்தில், தொடர்ச்சியான இலகுவில் த்திரனியல் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது உள்ளடக்கப்பட்டுள்ளது. இவற்றைப் புரிந்துகொள்வதற்கு தான் இதன் சிறப்பம்சம். உதாரணமாக, கடவுச்சொல் றந்துவிட்டால் கேட்கப்படும் தாயின் பெயர் விரும்பிய சிறிய ஏளனமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது சிறந்தது அவ்வாறான விடயங்களை இலகுவில் கண்டுபிடித்துவிட
த் துருவிகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து 1ன்பொருள்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலங்கள் ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
பாட்டுக்கும் இடமளித்து நிலைமை மோசமடையும்வரை வரமுன் பாதுகாக்கவேண்டும் எனவும் இந்த கையேட்டில்
கமாகக் கூறின் ஒழுங்கு படுத்தல், பாதுகாத்தல், யெடுத்து வைத்தல் - எடுத்த பிரதிகளை பாதுகாப்பாக திருத்தல் என்பதே அவசியமானவையாகும்.
க் கையேட்டினை, www:frontline defenders.org/manual/en/esecman / GIgoru ř எப்பிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஏப்பிரல் 2009

Page 47
நீதித்துறையில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்க
LLüü @b_ិ
இதன் தாக்கமும்
அறிமுகம் நல்லாட்சியின் மீதும், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கின் மீதும் நம்பிக்கையிழந்த மக்கள் தமது பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நீதித்துறையை மிகவும் நம்பிக்கையுடன் நாடி வருகின்றனர். அண்மைக்காலமாக சில முக்கிய வழக்குகளில் நீதித்துறை வழங்கிய தீர்ப்புக்கள், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.
மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பல அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான பல முக்கிய முடிவுகளை உயர்நீதிமன்றம் அண்மைக்காலத்தில் எடுத்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை தேசிய பாதுகாப்பின் பேரால் அடிப்படை உரிமைகளை மறுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வரையறை விதிப்பதாக அமைந்திருந்தன.
தமிழர்களை வெளியேற்றிய முக்கிய ,
வழக்கில், தேசிய பாதுகாப்புக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான சமநிலை தொடர்பான தனது நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் தெளிவாக நிரூபித்தது. 2007 ஜூன் 7 அதிகாலை வேளையில் கொழும்பு விடுதிகளில்
ஏப்பிரல் 2009
தங்கியிருந்த தமிழ் இராணுவமும், டெ இணைந்து in Ti, வெளியேற்றியமை அடிப்படை மனித வழக்குக்கே உயர் இவ்வாறு பதிற்கு விடுதிகளில் தங்கி தமது உடைமைகள் எடுத்துக்கொண்டு பஸ்களில் ஏறுவத அரைமணித்தியால குறைந்தளவு நேர வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிரு மக்கள் ஏற்றுக்கொ காரணமின்றி கொ தங்கியிருக்க முடி ஜூன் 1இல் பொலி வெளியிட்ட கருத்து இது சம்பந்தப்படுக கிழக்கிலிருந்து மே வந்த தமிழர்களை பாதுகாப்புச் செயல் கோத்தபாய ராஜப பணிப்புரையைக் ே 31ம் திகதிச் சுற்று
மாற்றுக் கொள்கை
 

20лгүл61 Gyı36
}ர்களை ாலிஸாரும் காரமாக
தொடர்பான
உரிமை மீறல் நீதிமன்றம் மியாற்றியிருந்தது. யிருந்தவர்கள்
T
ற்கு த்திலும் மே
மிம் தேசிய பாதுகாப்பின் பேரால் நதது. தமிழ
rள்ளக்கூடிய அடிப்படை உரிமைகளை ழும்பில் மறுக்கும் அரசாங்கத்தின் பாது என்று செயற்பாடுகளுக்கு வரையறை
ஸ்மா அதிபர் விதிப்பதாக உயர்நீதிமன்ாக் துக்களுடன் திப்பத ர்நீதிமன்றத்
1ல்மாகாணத்துக்கு
வெளியேற்றுமாறு 勇 ஸ்ாளர் க்ச வழங்கிய கொண்ட மே நிருபத்தை களுக்கான
சட்டத்தரணி சுந்தரிடி அல்விஸ்

Page 48
Gye
நிலையத்தின் மனு சுட்டிக்காட்டியது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்வரையில், கொழும்பிவிருந்து தமிழர்களை வெளியேற்றக் கூடாது எனவும், கொழும்பின் எந்தப் பகுதிக்கும் தமிழர்கள் வருவதையோ, தங்குவதையோ தடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. 2008 மே 5இல், சட்டத்தின் பிரகாரம் அல்லது நீதித்துறை உத்தரவின் பேரில் மாத்திரமே யாரும் வெளியேற்றப்பட முடியும் என்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் தீர்ப்புடன்,
உயர்நீதிமன்றம் மக்கள் வெளியேற்றத்துக்கு எதிரான இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது. இவ்வாறான வெளியேற்றங்கள் மீண்டும் ஒருமுறை நடைபெறாது என்று சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு வழங்கிய உத்தரவாதத்தின் பேரிலேயே இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த வழக்கில் ஏலவே நடந்தேறிவிட்ட உரிமை மீறல் தொடர்பான விடயத்தை கையாளத் தவறியதுடன், இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்களை இனங்காண்பதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வடிவிலான ஒரு நிவாரணம் வழங்கப்படுவதையும் அது உறுதிப்படுத்தவில்லை.
மேல்மாகாணத்தில் நிகழ்ந்த பெருந்தொகையிலான கைதுகள்: கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று கூறி இலங்கை தொழிலாளர் காங்கிரளம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை
மீறல் வழக்கை வி எடுத்துக்கொள்வதா 7இல் உயர்நீதிமன் மூலம், அடிப்படை சார்பான நீதித்துை தலையீடு மீண்டு.ெ உறுதிப்படுத்தப்பட்ட நுகேகொடவில் நன ஒரு குண்டுவெடிப் காரணமெதுவுமின்றி தமிழர்கள் தன்னிச் கைதுசெய்யப்பட்ட முறைப்பாட்டாளர்க உயர்நீதிமன்றம் உ செயற்பட்டு, குண்டு தொடர்புடையவர்க சந்தேகத்தில் மேல் கைதுசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியலை 10ம் திகதி நீதிமன் சமர்ப்பிக்கவேண்டு பிரதி சொலிட்டர் ( உத்தரவு பிறப்பித்த சமர்ப்பிக்கப்பட்டது வரையில் அவர்கழு வழங்குமாறு நீதிப உயர்நீதிமன்றம் ப வழங்கியது
இதேயாண்டு, பாது காரணம்காட்டி மே நடவடிக்கைகள் ச1 வழக்குகளில் உய அதிக கவனம் செ திருகோணமலை : பாதுகாப்பு வலய
முக்கியமானது தி மாவட்டத்தில் உய வலயம் ஒன்றைப்
பொதுமக்கள் தமது நுழைவதையோ, ! தடுத்தமைக்கு எதி மாற்றுக் கொள்கை நிலையம் அடிப்பe வழக்குத் தாக்கல்
விடயம் தொடர்பா சொந்தமான நான் மக்களும் அடிப்ப8 வழக்குத் தாக்கல்
2007 மே இல் அ; சட்டத்தின் பிரகார பாதுகாப்புச் சட்டத்
 
 

சாரனைக்கு ாக 2007 டிசம்பர் றம் தெரிவித்ததன் உரிமைகளுக்கு றயின்
Pாருமுறை -து. டைபெற்ற படையடுத்து 5. சையாகக்
GTIG ள் தெரிவித்தனர். டனடியாகச் திவெடிப்புடன் ள் என்ற மாகாணத்தில் தமிழர்களின் 2007 டிசம்பர் றத்தில்
In 61ճT ஜெனரலுக்கு தது. பட்டியல் ம், சாத்தியமான ருக்கு பிணை திகளுக்கு னிப்புரை
துகாப்பைக் ற்கொள்ளப்பட்ட ம்பந்தமான ர்நீதிமன்றம் லுத்தியிருந்தது. உயர்
வழக்கு இதில் ருகோணமலை ர் பாதுகாப்பு
பிரகடனப்படுத்தி து காணிகளுக்குள் குடியேறுவதையோ ராக ஜூன் 29ல் ககளுக்கான டை உரிமை மீறல்
செய்தது. இதே க காணிகளுக்குச் கு இடம்பெயர்ந்த டை உரிமை மீறல் செய்திருந்தனர்.
வசரகாலச ம் (பொதுமக்கள் ந்தின் 5ம் பிரிவு)
மே 30ம் திகதி வெளியான 149925ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் மேன்மைதகு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பேரில், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர்
* பிரதேசங்களைச் சேர்ந்த 11
கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றை அரசாங்கம் பிரகடனம் செய்தது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் எழுத்துமூல அனுமதியின்றி யாரும் இந்தப் பகுதிக்குள் பிரவேசிக்கவோ, அங்கு தங்கியிருக்கவோ கூடாது என்று வர்த்தமானி அறிவிப்புக் கூறியது. இதனால் இடம்பெயர்ந்தவர்கள் மீளத் திரும்புவது தடைப்பட்டது. இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 4.249 குடும்பங்களைச் சேர்ந்த 15,648பேர் இதனால் பாதிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் மற்றும் நடமாடும் சுதந்திரம் &bdu &J600TG 91-guéCDL உரிமைகளுக்கு உயர் LITSjöffiIL 6u6DLLILD அச்சுறுத்தலாக அமைந்துள்ளது
இந்த முறைப்பாட்டில் வாதிடப்பட்டபடி, உயர் பாதுகாப்பு வலயம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சட்டத்தின் முன் எல்லாப் பொதுமக்களும் சமானமானவர்கள் என்பதுடன்,
ஒரப்பிரல் 2009

Page 49
யாரும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு மாறாக ஒதுக்கலுக்குள்ளாகக்கூடாது என அத்தியாயம் 12 கூறுகிறது. நடமாடும் சுதந்திரத்தையும், இலங்கையின் எப்பகுதியிலும் தனது வசிப்பிடத்தைத் தெரிவுசெய்வதற்கான உரிமையையும் அத்தியாயம் 14 உறுதிப்படுத்துகிறது. சர்வதேசச் சட்டத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்தவர்கள் தமது நிலங்களுக்கு சுயவிருப்புடன் பாதுகாப்பாகவும், கெளரவத்துடனும் திரும்புவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். எவரொருவருடைய சொந்த விடயங்கள், குடும்பம் மற்றும் வீட்டுக்குள் யாரும் தன்னிச்சையாகவோ, சட்டவிரோதமாகவோ தலையீடு செய்ய முடியாது என்றும் சர்வதேசச் சட்டம் வரையறை செய்கிறது. தன்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகவோ அன்றி படைத்துறைத் தேவைகளுக்காகவோ அன்றி பொதுமக்கள் இடம்பெயரச் செய்யப்படுவதை சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தடைசெய்கிறது. இங்கே இந்த மக்கள் தமது நிலங்களில் குடியேறுவதைத் தடுப்பதற்கு
élpsIL60L உரிமைகளைப் பாதுகாப்பதில் பாராளுமன்றமும், அரசியல் கட்சிகளும் எடுத்த முயற்சிகள் போதிய பலனளிக்காத நிலையில்,
பொதுமக்களின் மனித .
உரிமைகளையும், 83605 TLJEE உரிமைகளையும் நீதித்துறையே நிலைநிறுத்தியது.
ஏப்பிரல் 2009
எந்தவொரு படை தேவைகளோ, பா காரணங்களோ கி முறைப்பாட்டில் சு
இரண்டு முறைப்ப பிரதம நீதியரசர் : தலைமையிலான
ஜூலை 2007இல் : எடுத்துக்கொள்ளப் சட்டத்தின் பிரகார மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் எ என அரசாங்கத்தி பிரதி சொலிசிட்டர் நீதிமன்றத்தில் தெ தமது பிரதேசத்துக் விரும்புபவர்கள் ச அதிபர் திணைக்க தகுதிவாய்ந்த அதி தொடர்புகொள்ளல குறிப்பிட்டார். “மீள் அபிவிருத்தியும் தி வகையில் மேற்கெ தேசிய நலன்சார்ந் என்று குறிப்பிட்டு, வழக்குகளையும் ( விசாரிக்க உயர்நீத தெரிவித்துவிட்டது.
பாதுகாப்புச் சோத நிலைய வழக்கு
 
 
 

த்துறைத்
துகாப்புக் டையாது என்று ட்டிக்காட்டப்பட்டது.
ாடுகளும் சரத் சில்வா குழுவினரால் விசாரணைக்கு பட்டது. சர்வதேச ம் மக்களை வதற்கான டுக்கப்படும் ண் சார்பாக ஜெனரல் ரிவித்ததுடன், க்குத் திரும்ப
L I , II.T. ளத்தினூடாக கொரியிடம்
ாம் என்றும் குடியேற்றமும், ட்ெடமிட்ட காள்ளப்படுவது த விடயம்" இரண்டு தொடர்ந்து திமன்றம் மறுப்புத்
கிரு லப்பனை
eta ©
பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் குழுவினால் ஒருதலைப்பட்சமாகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட வாகன ஓட்டுநர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிரந்தர சோதனை நிலையங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பதுடன், நடமாடும் சுதந்திரம் மற்றும் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுதல் ஆகிய அரசியலமைப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைமைகளை மீறுபவை என்று கூறி அவற்றை உடனடியாக நீக்குமாறு 2007 டிசம்பர் 12ம் திகதி உத்தரவிட்டது. சில முக்கிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடைசெய்யும் குறியீடுகள் சட்டத்தின் முன் மக்களுக்கு சம பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு எதிரானது என்று கூறி அவற்றை நீக்குமாறும், மக்கள் அதிகம் நடமாடும் நேரங்களில் முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காகவென போக்குவரத்துக்குத் தடையேற்படுத்தப்படுவதும் தவிர்க்கப்படவேண்டும் என்று இந்தத் தீர்ப்பு மேலும் கூறியது.

Page 50
a Gyie 三
இந்த நடைமுறைகளுக்குச் சவால் விடுவதிலும், அரசியலமைப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பாராளுமன்றமும், அரசியல் கட்சிகளும் எடுத்த முயற்சிகள் போதிய பலனளிக்காத நிலையில், பொதுமக்களின் மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் நீதித்துறையே நிலைநிறுத்தியது. இந்த வழக்கு மிக அதிகளவில் அரசியல்மயப்ப டுத்தப்பட்டதுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான வெளிப்படையான கண்டனங்கள் சில அமைச்சர்களால் வெளியிடப்பட்டன.
2005 இலிருந்து மாதாமாதம் பாராளுமன்றத்தில் புதுப்பிக்கப்பட்டுவரும் அவசரகாலச்சட்டத்தின் கீழேயே இலங்கை தொடர்ச்சியாக இருந்துவருகிறது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5ம் பிரிவின் கீழ், 2008-08-05ம் திகதி வெளியான 1561 ம் இலக்க வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட SCFR 35/2008ம் இலக்க வழக்குக்கு(தடுத்துவைக்கும் காலப்பகுதியை நீடிக்கும் வழக்கு) 2008 டிசம்பர் 15ம் திகதி வழங்கிய தீர்ப்பில், பொலிஸ் காவலில் உள்ள ஒருவரை நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் நீடித்த காலப்பகுதிக்கு தடுத்துவைக்க ஏதுசெய்யும் சட்டத்திருத்தத்தை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது. ஒகளிப்ட் 5ம் திகதிய இந்த வர்த்தமானி அறிவிப்பானது, அவசரகாலச் சட்டத்தின்கீழ் ஒருவர் தடுத்துவைக்கப்படுவது தொடர்பான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒருவர் தடுத்துவைக்கப்படும் இடம், விதம், காலப்பகுதி ஆகியவை பற்றிய தீர்மானத்தை எடுக்கும் மிக அதிகளவு அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கியது. இது, தனிநபர் சுதந்திரத்தை மோசமாகப் பாதிப்பதுடன், பாதிக்கப்பட்டவரின் நிலைமையை மோசமாக்கி அவர்
ஒன்றரை வருடங்கள் பொலிஸ்
தடுப்புக்காவலில் இ நிலையை ஏற்படுத்து மாற்றுக் கொள்கை: நிலையம் தனது ம: சுட்டிக்காட்டியது.
பொலிஸ் அதிகாரிே ஒருவரைக் கைதுெ பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்ற நடைமுறைக் கோன தெளிவாக எடுத்துச் இதன்படி, கைதுசெ தடுத்துவைக்கப்படும் "சந்தேகநபர்கள்" எ கருதப்படுவர் என்ப இவ்வளவு நீண்டகா தடுத்துவைக்கப்படுக கெளரவத்தைப் பார் பலவிதமான சித்திர மனிதாபிமானமற்ற அவர் நடத்தப்படுவ காரணமாக அமைய பாதுகாப்புக்கு அச்ச என்ற காரணத்தைக் வர்த்தமானியில் தெ இந்த முடிவெடுக்கு துஷ்பிரயோகம் செ என்று அந்த மனுவி தெரிவிக்கப்பட்டது. மற்றும் சட் த்தின் கொள்கைகளைப் ப வகையில் உயர்நீதி இந்த விடயத்தில் ச நிலைப்பாட்டை எடு
அரசியலமைப்பின்
திருத்தச்சட்டமும் அ தொடர்பான விடயா மார்ச் 2005இல் அத தவணை காலாவதி பின்னர், மீண்டும் மீ கோரிக்கைகள் விடு அரசியலமைப்புச்சை மீளமைப்புச் செய்ய சிறுபான்மை கட்சிக பிரதிநிதிகள் தொடர் இதற்கு ஒரு காரண சொல்லப்பட்டாலும், பரிந்துரைகள் செய் நிலையில் நியமனங் வழங்கி அரசியலை
 

ருக்கும் தும் என்று களுக்கான னுவில்
யொருவர் சய்தவுடன்
பி குற்றவியல்
சொல்கிறது. ப்யப்பட்டுத் ம் நபர்கள் ன்றே தால், அவர் லத்துக்குத் பதானது, அவரது நிப்பதுடன், வதைகளுக்கும், முறையில் தற்கும் லாம். தேசிய ாறுத்தல்
காட்டி ரிவிக்கப்பட்டுள்ள ம் அதிகாரம் ப்யப்படலாம்
நல்லாட்சி அடிப்படை ாதுகாக்கும் மன்றம் ரியான ஒரு த்தது.
17வது தனுடன் வகளும = iன் முதலாவது
UITGET iண்டும் பல க்கப்பட்டும்கூட, பை இன்னமும் |ப்படவில்லை. எளின்
ர்பான இழுபறி
மாகச்
இப்போது யப்பட்டுவிட்ட
களை மப்புச்சபையை
மீளமைப்புச் செய்யவேண்டியது ஜனாதிபதியின் கடமையாகும்.
இந்த விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் ஜனாதிபதி ஆகியோர் கூட்டாக இந்த நியமனங்களை மேற்கொள்ளும் விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் சாத்தியப்பாடுகளை ஆராயுமாறு கூறியது பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சுமனசிறி வியனகே மற்றும் தெற்காசிய சமாதான அமைப்பின் பணிப்பாளர் ரவி ஜயவர்த்தன ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போதே இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்குரிய நியமனங்களை வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கும் நிலையில் இந்த வழக்கு தொடர்கிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கூட சட்டத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது
2008ம் ஆண்டு காலப்பகுதியில், சட்டத்தின் ஆட்சியையும் பொதுமக்களின் தன்னம்பிக்கையையும் உறுதிசெய்யும் வகையிலான பல தீர்ப்புக்களை உயர்நீதிமன்றம் வழங்கியதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கூட சட்டத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை தெளிவுபடுத்தியது. கொழும்பு துறைமுக எண்ணை சேமிப்புத் தாங்கி வசதிகளை தனியார்மயப்படுத்துவது தொடர்பான வழக்கில் 2007 ஜூலை 21ம்
ஏப்பிரல் 2009

Page 51
ஏப்பிரல் 2009
திகதி வழங்கப்பட்ட தீர்ப்பானது பொதுமக்கள் சட்டத்தையும், இலங்கையின் அரசியல் மற்றும் கூட்டுறவு ஆட்சியையும் பாதுகாப்பதாக அமைந்தது.
பொதுமக்கள் நலன்சார்ந்து அரசியல் செயற்பாட்டாளர் வாசுதேவ நாணயகார தாக்கல் செய்த இந்த வழக்கில், எண்ணை சேமிப்பு வசதிகள் தனியார்மயமாக்கப்பட்ட விதம் சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்படுதல் மற்றும் சம பாதுகாப்புப் பெறும் தமது உரிமைகளைப் பாதித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிந்ந்தது. பொதுமக்கள் முயற்சியாண்மை மீளமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பி.பி. ஜயசுதந்திர அமைச்சரவையின் அங்கீகாரமின்றி ஜோன் ஹில்எப் லிமிட்டட் நிறுவனத்துக்கு இலாபம் கிட்டக்கூடிய விதத்தில் லங்கா மரிடைம்ஸ் சேர்விசஸ் லிமிடட்டின் 90 சதவீத பங்குகளை விற்பனை செய்தால் என்று இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நீண் ஆய்வின் பின்னர் பி.பி.ஜயசுதந்தர இந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், ஐந்து இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்துமாறும் பிரதம நீதியரசர் சரத் சில்வா தீர்ப்பு வழங்கினார்.
இதேபோன்றே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகாவின் காலத்தில் வோட்டர்ஸ் எட்ஜ் கோல்ஃப் விளையாட்டு மைதானத்துக்கு பொதுக் காணியொன்று விற்பனை செய்யப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மூன்று மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு பணிக்கப்பட்டார்.
இரண்டு ஓய்வுபெற்ற பொதுச்சேவை
ஊழியர்களான சுகதபால மென்டிஎம் மற்றும் ராஜா சேனநாயகா ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், "பொதுமக்கள் தேவைகளுக்குப்
பயன்படுத்தப்படே அரச காணி வோ கொல்ட்ப் மைதா விற்பனை செய்ய குற்றஞ்சாட்டப்பட் வழக்கை விசாரித் திலகவர்த்தன. மு குமாரதுங்க "அவ அவசியமான பெ நடந்துகொள்ளாத இலங்கை மக்களி அல்லாத சில [[G| நிறைவேற்றுவதற் அதிகாரத்தைத் து செய்துள்ளார்" எ அத்துடன், இந்தச் திட்டமிட்டபடி விெ தொடர்பான செய பயன்படுத்துமாறு எட்ஜ் நிறுவனத்தி அரச தேவைகளு பயன்படுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்ட
1978L 96 &g flueo60L கட்டுப்பாடற்ற வாய்ந்தவரா கருதப்பட்ட ஐ குறைந்தளவு வாயநதவரா ஆக்கலாம்
இந்தத் தீர்ப்பான அதிகாரம் கொண் அதிகாரங்கள் மீது தாக்கத்தை ஏற்படு கலாநிதி ரொஹா குறிப்பிடுவதுபோ வெறுமனே ஒரு ஜனாதிபதிக்கு எத மட்டும் கொள்ள ஆண்டு அரசியல கட்டுப்பாடற்ற ஆ வாய்ந்தவராகக் க ஜனாதிபதியை கு வாய்ந்தவராக இ!

வேண்டிய ாட்டர்எப் எட்ஜ் னத்துக்காக பப்பட்டதாக டிருந்தது. இந்த ந்த நீதிபதி சிராணி ன்னாள் ஜனாதிபதி ரது பதவிக்கு ாறுப்புணர்ச்சியுடன் துடன்,
ໃດ? நலன்கள் பன்களை
காக தமது
ஷ்பிரயோகம் ன்று தீர்ப்பளித்தார். $ காணியைத் பள்ளத்தடுப்புத் பற்திட்டத்துக்குப் ம், வோட்டர்ஸ் ன் கட்டடங்களை க்குப்
f
TÖTGS
ப்ெபின்படி 0 ஆற்றல்
ாகக் ஜனாதிபதியை பு ஆற்றல் ாக இது
து நிறைவேற்று ட ஜனாதிபதியின் குறிப்பிட்டளவு நித்தியதுடன், ன் எதிரிசிங்க
முன்னாள் திரான தீர்ப்பாக முடியாது. "1978ம் மைப்பின்படி ற்றல்
5ருதப்பட்ட றைந்தளவு ஆற்றல் து ஆக்கலாம்"
«Q) 二师圃_
என்றும், "எல்லாவிதமான அதிகாரங்களையும் துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிரான ஒரு தடையாக இது செயற்படும்" என்றும் இந்தத் தீர்ப்பை அவர் வர்ணித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத்துக்குக் கட்டுப்பட அவசியமில்லாத நிலையையும் தாண்டி ஜனாதிபதிக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது உதாரணமாகவும் இது அமைகிறது.
ஜனாதிபதியின் வரையறையற்ற நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடுத்த இந்த வழக்குத் தீர்ப்பு, சட்ட வரம்புகளிலிருந்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் infallio3, Lji (immunity) வரையறுத்துள்ளது. அது ஜனாதிபதிக்கு "ஒரு காப்பாக இருக்கமுடியுமே தவிர, அவர் அதனை ஒரு வாளாகப் பயன்படுத்த முடியாது" என்கிறார் ரொஹான் எதிரிசிங்க, அது மட்டுமன்றி, அதனை அவர் அரசியலமைப்புக்கு மாறான சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுத்த முடியாதவாறான ஒரு தீர்ப்பாக இந்த வழக்குத் தீர்ப்பு நீடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிரிசிங்க கட்டிக்காட்டுகிறார். பொதுச்சேவை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு மீதான தீர்ப்பு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களின் மட்டுப்பாடுகளை நினைவுபடுத்தும் மற்றுமொரு முக்கிய தீர்ப்பாக அமைந்தது. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பொதுச்சேவை மற்றும் நீதிச்சேவை ஊழியர்களின் பதவிக்காலத்தை கட்டாய ஓய்வுக்காலத்துக்கு அப்பாலும் நீடிக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்கும் 2008 ஓகஸ்ட் 21ம் திகதிய வர்த்தமானி அறிவிப்புக்கு மாற்றுக்

Page 52
சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி | உட்பட எந்தவொரு
தனிநபருக்கும் அதிகாரம் கிடையாது என்றும், பாராளுமன்றம் மட்டுமே இதுதொடர்பாகத் தீர்மானம் மேற்கொள்ள - Մուջեւվtb
கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த ரொஹான் எதிரிசிங்க சவால் விடுத்தார்.
சட்டமா அதிபர் சி.ஆர். டிசில்வாவின் பதவிக்காலத்தை
ஒய்வு வயதெல்லையை நீடிக்கும் அரிதகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர்பாக 2008 செப்டம்பர் 22இல் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஓய்வுக்கான வயதெல்லை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி உட்பட எந்தவொரு தனிநபருக்கும் அதிகாரம் கிடையாது என்றும், பாராளுமன்றம் மட்டுமே இதுதொடர்பாகத் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என்றும் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியது. இந்த வர்த்தமானி அறிவித்தல் திரும்பப் பெறப்படாவிட்டால், அதன் செயற்படுகாலம் ஒக்டோபர் 6 வரையிலேயே அமைந்திருக்கும் என்று பிரதம நீதியரசர் தெரிவித்திருந்தார். எனினும், நீதித்துறையுடன் முரண்படாத வகையில் சட்டமா அதிபர் தமது பதவியை இராஜினாமாச் செய்தார். ஜனாதிபதி இந்த வர்த்தமானியை மீளப்பெறலாம் என்று எதிர்பார்க் கப்பட்டபோதும், அவர் அதனைச்
so
செய்யவில்லை. 15 அறிவிப்பை மீளப்ெ ஊடகவியலாளர் தி உட்பட, இந்த அறி பின்னர் முன்வைக்க குற்றச்சாட்டுக்களை குறைந்தபட்சம் பாது வகையில் புதிய வ அறிவிப்பொன்று ெ என்று எதிர்பார்க்கப் ஒக்டோபர் 5ம் திகதி தடையுத்தரவு பிறப் தீர்ப்பில், இந்த வர் அறிவிப்பு நடைமுை காலப்பகுதியில் மு குற்றச்சாட்டுக்களுக் செல்லுபடியற்றது 6 கூறியது. டிசம்பர் 1 வயதெல்லையை நீ ஜனாதிபதிக்கு அதி வழங்கும் வர்த்தமா உத்தியோகபூர்வமா செய்யப்பட்டது.
ஊடக ஒழுங்கமை தொலைக்காட்சி ஒ6 தொடர்பாக கொண் ஒழுங்கமைப்புக்களு சவால் விடுத்து மா கொள்கைகளுக்கான бЈЕЛ60TILI LJel) 8/67. || Г. இணைந்து நொவெ அடிப்படை உரிமை
தாக்கல் செய்தது.
2008 ஒக்டோபர் 10 ஆண்டு இலங்கை சட்ட இலக்கம் இே6 தொலைக்காட்சி ஒலி தொடர்பான ஒழுங்க ஊடகத்துறை அயை முன்மொழிந்தார். த தொலைக்காட்சி ஒலி சேவைகளின் வகை அனுமதிப்பத்திர கா கட்டன கட்டமைப்பு ஒளிபரப்பு எல்லை
பொறுப்புக்கள் மற்று உட்பட பல விடயங் கட்டுப்படுத்த முனை
 
 

2/1 வர்த்தமானி பற்று. GTL) imgieb IT LI If I ID விப்பு வெளியான கப்பட்ட 125 யேனும் துகாக்கும் ர்த்தமானி வளியாகலாம் பட்டது. எனினும், தி இடைக்காலத் பித்து வழங்கிய த்தமானி ஒறயிலிருந்த
TÉ. El EL LL கும் அது ான நீதிமன்றம் 6ம் திகதி, ஒய்வு டிப்பதற்கு
காரம
னி அறிவிப்பு க இல்லாமல்
ரப்பு
ரிபரப்பு
டுவரப்பட்ட
க்கு
ற்றுக்
ா நிலையம்
ப்புக்களுடன்
ம்பர் 2008 இல்
மீறல் மனுத்
1982 ft. ரூபவாஹினி ன் கீழ், தனியார் ரிபரப்புத் கமைப்புக்களை (ச்சர்
னியார் ரிபரப்புச் ப்பிரிப்புக்கள், "ல எல்லை, க்கள், உரிமை, வரையறை, றும் கடமைகள் களை இது ாகிறது.
இந்தப் புதிய தொலைக்காட்சி ஒழுங்கமைப்பு அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தகவல்களை அறிந்துகொள்ளும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், தொலைக்காட்சி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தவும், இரத்துச்செய்யவும் இது ஊடகத்துறை அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது.
அரசியலமைப்பு ஆணைக்குழு செயற்படத் தொடங்குவதற்கு முன்னர் சட்டமா அதிபரை நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக டிசம்பர் 2008இல் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்தது. பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் சட்டமா அதிபராக நியமிக்கப்படலாம் என்று வெளியான ஊகங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்குத்
தாக்கல் செய்யப்பட் -
p.28) மேற்கூறிய வழக்குத் தீர்ப்புக்கள், இலங்கையில் சட் டத்தின் ஆட்சியையும், நல்லாட்சியையும் உறுதிப்படுத்துவதில் நிதித்துறை ஆற்றக்கூடிய பங்களிப்புக்களை தெளிவாகக் காட்டியுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நீதித்துறையே பல விடயங்களில் இறுதியான தீர்மானம் எடுக்கும் சக்தியாக விளங்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சையாக அமைந்த வழக்குகளில்கூட நீதித்துறை பெற்றுள்ள வெற்றி, இந்த நாட்டில் நிதித்துறையின் பலத்தை மேலும்
நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
ஏப்பிரல் 2009

Page 53
இலங்கையின் பிரதம நீதியரசர் பதவி உட்பட முக்கிய நியமனங்களை மேற்கொள்ளவேண்டிய இந்தத் தருணத்தில், அரசியலமைப்புச்சபை மீண்டும் செயற்பட ஆரம்பிக்கவேண்டியது முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாகியுள்ளது.
ITP:* சிறிய து பரிந்துரைகள் கில் காரனம் காட்டி, இழுத்தடிக்கப்பட்( அரசியலமைப்பின் திருத்தத்துக்கமை சபைக்கு நியமிக் பிரதிநிதிகளை நி ஜனாதிபதி அலுள் தப்பித்துக்கொள்வி இப்போது தெளி:
நியமனங்களுக்கா பெயர்களும் பார பிரதிநிதிகளால் ஐ அனுப்பிவைக்கப் (ஜாதிக ஹெல து இழுத்தடிக்கும் த கடைப்பிடித்தாலும் விடயம் தொடர்ப உயர்நீதிமன்றம் 6 அறிவுறுத்தலுக்கள் சட்டதிட்டத்துக்கு
நியமனங்களை 3.
17வது திருத்தம் குறி ஏன் அரசாங்கம்
அச்சமடைந்துள்ளது?
 
 

ன்றத்திலுள்ள கட்சிகளின்
டைக்காமையைக் நீண்டகாலமாக டுவரும்,
17வது ய அரசியலமைப்புச் கவேண்டிய யமிக்காமல்
լճմ-ելք இனிமேலும் ா முடியாது என்பது வாகிவிட்டது.
ன அனைத்துப் ாளுமன்றப் ஜனாதிபதிக்கு பட்டுவிட்டன. உறுமய காலத்தை ந்திரோபாயத்தைக் b) இந்த
円岳 வழங்கியிருக்கும்
உட்பட்டு
ஜனாதிபதி
«©
மேற்கொள்ளவேண்டும். இதனைச் செய்ய ஜனாதிபதி மறுத்தால் அது அரசியலமைப்புச் சிக்கலைத் தோற்றுவிப்பதுடன், ஜனாதிபதி சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார் என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிடும்
17வது திருத்தத்தைத் திருப்தியான முறையில் முழுமையாக மாற்றவேண்டும் என்ற பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் யோசனையை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி இனியும் நியமனங்களை ஒத்திவைக்க முடியாது. பாராளுமன்றத் தெரிவுக்குழு (போதியளவு உறுப்பினர்கள் இல்லாமலே - கோரம் - பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கூடாமல் இருந்து வருகிறது) எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதியான ஒரு தீர்மானத்துக்கு அது வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
பொறுப்புவாய்ந்த அரசாங்கமாக இருக்கவேண்டிய தேவை
அரசியலமைப்பு நல்லாட்சி தொடர்பாக எவரும் கவலைப்படாத ஒரு காலகட்டத்தில் இதன் பொருத்தப்பாடின்மையைக் கண்டிப்பது ஆபத்தானது என்றாலும்,

Page 54
கோட்பாடுகள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பைச் செயற்படச் செய்வது பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தின் கடமையென்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். அரசியலமைப்பானது அது எழுதப்பட்ட காலத்தின் வரையறைக்கு உட்பட்டது என்பதில் சந்தேகம் கிடையாது. "சட்டத்தின் காய்ந்த எலும்புகளை முடியிருக்கும் தசை அரசிலமைப்பைச் செயற்படச் செய்கிறது. அவை வளர்ந்துவரும் கருத்துக்களுடன் தொடர்பில் இருக்கின்றன" என சேர் ஐவர் ஜெனிங்ஸ் கூறியதைப் போன்று வாழும் ஆவணங்கள் என்ற வகையில் அவற்றை அந்த வரையறைகளுக்குள் அடக்கிவிட முடியாது.
இவை வெறும் அறிவுரை மாத்திரமல்ல. மாறாக இதற்கு மிகப்பெரும் அரசியல் பெறுமானம் உண்டு அரசியலமைப்பின் 64வது பிரிவின் கீழ் ஆளுநர் நாயகம் தன்னுடைய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தியமையால் வைட்லாம் அரசாங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா முகம்கொடுத்த பாரிய அரசியலமைப்புச் சிக்கலை இங்கு சுட்டிக்காட்டலாம். அவுஸ்ரேலியாவின் பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு என்று வர்ணிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அரசியலமைப்பு ஆய்வாளர்கள், அரசியலமைப்பு ஆவணங்களை வெறுமனே வாக்கிய வியாக்கியானங்களுக்கு உட்படுத்திக்கொண்டிருப்பதன் ஆபத்தைச் சுட்டிக்காட்டியதுடன், பொறுப்புள்ள அரசாங்கத்தின் கோட்பாடுகளே எந்தவொரு நாட்டினதும் அரசியலமைப்பின் பிரதான பகுதி என்று குறிப்பிட்டுள்ளனர்.
áá
அவசரமான சில விடயங்களை ெ விடுவதற்கு போ இப்போதைக்கு : E}|Jóflu JEU5UoLDLj60 புறந்தள்ளிச் செய விளைவுகளை
இந்த நாடு அனு நேரிடும். 鄂
பின்பற்றாமலிருப் சாட்டுக்கள்
அரசியலமைப்பின், தன்மைக்கு அமைய (நியமனங்களைச் C. வழங்கப்பட்டிருக்கு உதாரணமாக, நாட் அது பின்பற்றப்பட அவசியம். அரசியல் சபைக்கான நியமன பாராளுமன்றம் ஒரு வராததால், தன்னிச் அரசியலமைப்புச் ச ஏனைய முக்கிய ப நியமனங்களை வழ தவிர தனக்கு வேறு என்று ஜனாதிபதி ! உயர்த்திக் கூறுகிற இது உண்மையான என்பது எமக்கு நன் பொது இணக்கப்பா வருவதற்கு எடுக்க! முயற்சிகளும் தடுக் ஜனாதிபதியுடன் கூ வைத்திருக்கும் ஜா உறுமயவுக்கு முக்கி
மதிப்புக்குரிய முன் கணக்காய்வாளர் ந மாயாதுன்னவை சி கட்சிகள் பிரேரித்த அதிலிருந்து விலகி நிலைக்குத் தள்ளப் சூழ்நிலைகளே 17 அமுல்படுத்த முடிய
 
 

|5LILLITLD6ò
ர் முரசம்
உதவினாலும்,
LIL
பற்படுவதன் விரைவில் |Leilisi,
பதற்கான
உள்ளார்ந்த
ال செய்வதற்கு ம் அதிகாரங்கள், டின் தலைவர்) வேண்டியது பமைப்புச்
விடயத்தில் உடன்பாட்டுக்கு
FFL
பைக்கும், தவிகளுக்கும் 2ங்குவதைத்
வழியில்லை
Drili) T ார். ஆனால்
நிலை இல்லை றாகத் தெரியும். ாட்டுக்கு ப்பட்ட அனைத்து கப்பட்டதில் ட்டணி திக ஹெல
இனாள் ாயகம் எஸ்.ஜி றுபான்மைக் போது அவர் க்கொள்ளும் பட்டார். மோதல் பது திருத்தத்தை
ாமல்
இருப்பதற்கான காரணம் என்று சொல்வது நகைப் |க்கி -ITITh:IT ஒன்று அவசரமான சில விடயங்களை செய்யாமல் விடுவதற்கு போர் முரசு இப்போதைக்கு உதவினாலும்,
அரசியலமைப்பைப் புறந்தள்ளிச்
செயற்படுவதன் விளைவுகளை விரைவில் இந்த நாடு அனுபவிக்க நேரிடும். தம்மை யாராலும் வெல்லமுடியாது எனக் கருதிய முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இதுவே நடந்தது.
17வது திருத்தத்தில் எது ஜனாதிபதியை அச்சுறுத்துகிறது? நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவெனில், "ஏன் ஜனாதிபதி 17வது திருத்தம் குறித்து அச்சமடைகிறார்? அதனை முறையாக அமுலாக்கம் செய்வதில் அவருக்கு இருக்கும் அச்சம் என்ன? மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களைக் கொண்ட, மிகச்சிறந்த நோக்கங்களுடைய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அஞ்சுகிறார்
என்று கருத இடமில்லை. ஏற்கனவே அது போதியளவு அதிகாரங்கள் இன்மையால் சரியாகச் செயற்படமுடியாமல் இருந்து வருகிறது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆணையாளராகவிருந்த ரஞ்சித் அபயகுரிய தனது முதலாவது பதவிக் காலத்தில், பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்கத்தை சுயாதீனமாகவும். துணிவுடனும் கையாண்டதன் மூலம், திணைக்களத்திலிருந்த அரசியல் சிறகுகளை ஒடித்து ஆணைக்குழுவை ஒரு கலக்குக் கலக்கியிருந்தார்.
2004ம் ஆண்டின் நடுப்பகுதியில், பொலிஸ்மா அதிபர் தவிர்ந்த அனைத்து தரத்திலிருக்கும் பொலிஸாரினதும் ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பாக 17வது திருத்தத்தில் தமக்கு
ஒரப்பிரல் 2009

Page 55
வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மீளக்கோருவதற்கு பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தபோது, பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுதந்திரம் அவசியமில்லை எனவும், பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் எடுக்கும் விடயத்தில் பொலிஸ்மா அதிபரும் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் சில முன்னணி அமைச்சர்கள் ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தெரிவித்ததை நாம் கண்டோம். இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பகிரங்கமான பிரச்சினைகள் ஏற்பட்டதையும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உருவாக்கம் தனக்கு காணப்படும் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் கூறியதும் அனைவரும் அறிந்ததே. இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும், பொலிஸ் ஆணைக்குழுவானது, தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களை இரத்துச் செய்ததுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பொலிஸார் மற்றும் 1994ம் ஆண்டு 22ம் இலக்க சித்திரவதைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட பொலிஸாரை பதவிநீக்கம் செய்தது.
இந்த முடிவுகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது. 17வது திருத்தத்தின் சிறகுகள் ஒடிக்கப்பட்டு, ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரங்கள், குறிப்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்புக்களை ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்துக்கொண்டமை ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ஏப்பிரல் 2009
ஜனநாயகத்துக் இந்த விடயத்தில் அதிகாரங்களை இலகுவில் இல்ல முடியாது. 17வது
மாற்றங்களை ஏற் நல்லாட்சியில் மா கொண்டுவருவதற் அளவீடுகளை மே சோதனைக்கு உட் காலம் வந்துவிட்ட (பெரும்பாலும் இ நிலையிலுள்ள) எ மாத்திரமன்றி, பெ இதில் பங்கெடுக்க இவ்வாறு சொல்வி பிரச்சினைகளுக்கு அற்புதமான தீர்வ திருத்தம் அமையு நேரங்களிலும் அர சரியான தீர்மானங் என்றோ கருதிவிட
ஆனாலும், குறை இப்போதிருக்கும்
அரசியலின் தகுதி வித்தியாசமான மு அரசியலமைப்புச்ச செய்யும் என்று ந நம்பிக்கை கொள்
இலங்கையின் பிர நீதியரசர் பதவி உ முக்கிய நியமனங் மேற்கொள்ளவேன இந்தத் தருணத்தி அரசியலமைப்புச்ச செயற்பட ஆரம்பி முன்னொருபோது இருந்திருக்காதளவு ஒன்றாகியுள்ளது. | நிலைமை விரைவி என்று நாம் நம்புவி ஜனாதிபதி முழு
இல்லாவிட்டாலும்
நிபந்தனைகளுக்கு செயற்படுவார் என் எதிர்பார்ப்போம்.
 

நான் சோதனை
அரசியல் |வ்வளவு
செய்துவிட திருத்தத்தில் படுத்தி றங்களைக
ffifᎢᎬlᎢ ற்கொள்வதற்கான படவேண்டிய
」. அரசியலில் றந்த திர்க்கட்சி ாது சமூகமும் வேண்டும். தால், அனைத்துப் மான ஒரு ாக 17வது ம் என்றோ, எல்லா சியலமைப்புச்சபை களுக்கு வரும்
முடிய ாது.
ந்தபட்சம் எதேச்சாதிகார யைவிட 1றையில் பை நல்லாட்சி ITLfb குறைந்தபட்ச ன முடியும்,
தம
-ட்பட
HEEմիET
டிய
i). பை மீண்டும் க்கவேண்டியது
அவசியமான இந்த ல் மாறும் துடன், மனதுடன் அரசியலமைப்பின் க் கட்டுப்பட்டுச்
அனைத்துப் பிரச்சினைகளுக்குமான
தீர்வாக 17வது திருத்தம் அமையும் என்றோ. எல்லா நேரங்களிலும் அரசியலமைப்புச்சபை சரியான தீர்மானங்களுக்கு வரும் என்றோ கருதிவிட (LPւքս III5l.
y

Page 56
ಆ¬
யங்கரவாதத்
பிரிவினரால்
அழைத்துச்செல்லப்பட்ட தமது நண்பரைப் பார்க்கச் சென்றபோது, றோயல்-தோமியன் மாணவரும். ஊடகவியலாளருமான ஜே.எஸ். திளப்பைநாயகம் தடுத்துவைக்கப்பட்டு
ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.
இதன் பின்னர் இன்றுவரை பயங்கரமான கனவுகளுக்கிடையே இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மனத்துயரம் தரக்கூடிய, வேதனைக்குரிய சில மாதங்கள் கடந்துசென்ற பின்னர், உயர்நீதிமன்றத்தால் விதைந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளையும் மீறி, பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர், மரணவேதனை தரக்கூடிய
பயங்கரவாதத் தன் கீழ் அவர் மீது கு சுமத்தப்பட்டது. த6 தொடர்பான செய பயங்கரவாதத் தன் குற்றஞ்சாட்டப்பட்டு அடிப்படையிலான பெற்றுக்கொண்ட
ஊடகவியலாளராக காணப்படுகின்றார்.
சர்வதேசம் வெட்கி வகையில், சிவில் கவலைகளைக் 5 கொள்ளாது. இந்த கைது உள்ளிட்ட சுதந்திரம் மற்றும்
மீதான மோசமான ஏற்படுத்தும் சம்பன் காணககடியதாகவி கித் நெளயர் சித்த செய்யப்பட்டமை.
விக்ரமதுங்கவின் பாதுகாப்புச் செய பிபிசிக்கு வழங்: மூச்சிரைக்கும் பா
 
 

டச்சட்டத்தின்
ற்றம்
3து பணி
ற்பாடுகளுக்காக
டச்சட்டத்தினால்
3. சந்தேகத்தின்
பலாபலன்களைப்
முதல்
திஸ்ஸா
த்ெ தலைகுனியும்
சமூகத்தின் கருத்தில்
திஸநாயகத்தின் வேறுபல ஜனநாயகத்தின்
தாக்கத்தை வங்களையும புள்ளது. திரவதை லசந்த படுகொலை, லாளரினால் கப்பட்ட னியிலான சூடான
செவ்வி. ஊடகசுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வெளியேற்றம் என்பவற்றுடன் சுடர் ஒளி பத்திரிகையாசிரியர் வித்தியாதரனின் கைது என்று
கூறப்படும் குழப்பமான கடத்தல்
என்பவற்றை இங்கு குறிப்பாகச் சுட்டமுடியும். இது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுக்குத் தொடர் துன்பம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அவர்களின் வாழ்க்கையை, சுதந்திரத்தை, சொத்தைச் சூறையாடுவதாகவும், மனித உரிமைகளை மீறும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் காட்டுமிராண்டித் தனத்திற்கு பாதுகாப்பளிப்பதாகவும் காணப்படுகிறது. கடத்தலுக்கும், கைதுக்குமிடையான வேறுபாடு வினோதமானதொன்றாக, குழப்பத்திற்குரியதாகவும் இருப்பதுடன், இங்கு கூறப்படும் விடயங்கள் எதுவும் மிகைப்படுத்தப் பட்டவையல்லாதனவாகவும்
இருக்கின்றன.
இவ்வாறான சட்டங்கள் செயலற்று இருக்கும் சூழ்நிலையில் இருந்தும், பெரும் அச்சத்தை விளைவிக்கும் சூழல் நிலவினாலும் அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை மூடிமறைப்பதற்கு வார்த்தை ஜாலங்கள் செய்தும், சொல்லலங்காரங்கள் மூலமாகவும் முயன்று வருகின்றது. இவ்வாறான ஆச்சரியம் மிக்க சம்பவங்களே சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நிலவி வருவதையும் காணலாம். எனவேதான். மனித உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மீதான உலகின் பார்வை அதன் பிரதிநிதிகளால் மாற்றப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாரம் ஜெனிவாவில் மீள்பிரதிநிதித்துவம் செய்யவேண்டியுள்ளது எனக் கூறியதும் இதுவே உண்மையான நிலையானதாக உள்ளதையும் வெளியிட்டமையுமாகும்.
ஏப்பிரல் 2009

Page 57
அமைச்சர் சமரசிங்கவின் சமாதானப் இவ்வாறானதொரு
பட்டியல்களில் ஒன்று "மனித உரிமைகளை மேட உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதுகாக்கும் செய மேம்படுத்துவதற்குமான தேசிய உருவாக்கும் அரசு செயற்திட்டமாகும்" அவரது இடர் முன்னேற்றம் குறி முகாமைத்துவ மற்றும் மனித அறிக்கை மனித : உரிமைகள் அமைச்சு இந்தத் தேசிய ஆணைக்குழுவிடம் செயற்திட்டத்தைத் தயாரிக்கும் 2இல் சமர்ப்பித்தா பணிமுறையில் ஈடுபட்டுள்ளது. இந்த அறிக்கைை தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு கலாநிதி பெரேரா அரசாங்கங்களும் இவ்வாறானதொரு பெர்னான்டோ ஆ செயற்திட்டத்தினை அமைச்சருடைய ந உருவாக்குவதென்பது தன்மையை பகிர்ந் வியன்னா உடன்படிக்கையில் கடினமானதொன்று குறிப்பிட்டதைப்போல "சர்வதேச கூறியுள்ளனர். இது ரீதியில் மனித உரிமைகள் காரணங்களிற்காக மேற்படுத்தல் மற்றும் பாதுகாக்கும் ஏமாற்றம் தருவதா செயல்முறைமையின் ஒரு தரக்கூடியதாகவும் பகுதியாக" பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் அ
உறுத்துனர்வான
இவ்வாறான செயற்திட்டத்தினை உள்வாங்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவதென்பது ஏனைய அங்கத்துவ நாடுகளிற்கிடையில் முதன் முயற்சியாகவும், இறுதி "உலகளா விய பருவகால மீள்நோக்கின்" கீழ் தன்னார்வ முன்னோடித்தனமான பொறுப்பாகவும் காணப்படுகிறது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் உயரிய வழிகாட்டல்களையும், பொதுவான கோட்பாடுகளையும் உருவாக்கி தேசிய செயற்திட்டத்தை வடிவமைக்கவும், நடைமுறைப்படுத்தவும் வழி கோரியுள்ளது. இதில் எவ்வாறு இவற்றைக் கட்டமைப்பது, இதன் உள்ளடக்கம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெளிவருதிகள் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளடக்குவதிலுள் தயாரித்தவரின் மு ஒரு காரணமாக அ இது முரண்பாட்டுத் அரசாங்கத்திற்குரிய மற்றும் இவ் அவர காரணமாக இவ்வ மாற்றங்களிற்கான
எதனையும் வேண் தன்மையையும் கா
இவ்வாறான தேசிய திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கான முதல்கட்ட ஆலோசனை வழிகாட்டல் ஒன்று ரொஹான் பெரேரா மற்றும் மினாரி பெர்னான்டோ போன்றோரால் தயாரிக்கப்பட்டு 2009 பெப்ரவரி 24ஆம் திகதி ஒரு குழுவின் முன் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க மிகவும் தன்னார்வ முனைப்புடன்
ஒரப்பிரல் 2008
 

ana Gae.
மனித இந்த அறிக்கையில் இருந்து படுத்தும் மற்றும் மனித உரிமைகளைப் ற்திட்டத்தினை பாதுகாக்கும், மேம்படுத்தும் ாங்கத்தின் தேசிய செற்திட்டத்தின்மூலம், து ஒரு அழிவிலிருந்து எதிர்காலத்தில் உரிமைகள் எதையாவது காப்பாற்ற முடியும்
2009 LDTjir என்ற நம்பிக்கை இருக்குமெனில்
இவருடைய அதுவே அர்த்தமுள்ளதாகவும், ப ஆராய்ந்த சிறப்பானதாகவும் இருக்கும். மற்றும் திருமதி இந்தச் செயற்திட்டத்தின் கியோர், அனுமானங்கள் மற்றும் சிபாரிசுகள் ம்பிக்கைத் என்பன விரிவான விமர்சனங்க துகொள்வது ஞக்குள்ளாக்கப்படவேண்டியது
6T63rt, அவசியமானதாகின்றது. அதாவது, | | lմl) செயற்பாடுகள் தொடர்பான
மிகவும் இதன் பொதுவான சிபாரிசுகள் கவும், அச்சம் மற்றும் இவ்வறிக்கையின் காணப்படுகின்றது. நொய்தலான விடயங்கள் என்பன திகம் பற்றியும் விரிவான விமர்சனங்கள் விடயங்களை இடம்பெறவேண்டும், அதற்குச் 1ள இதைத் சற்றுப் பொருத்திருக்கவேண்டும். ற்தயக்கமும் பின்வரும் சில தெரிந்தெடுக்கப்பட்ட அமைந்துள்ளது. பிற்குறிப்புக்களாகவும் அமைகின்றன. ಸ್ನ್ಯ : அறிக்கையின் நேரிய போக்கின்மை
அவநமபககை நம்பிக்கை தொடர்பாக அதிக அவதானங்கள ாறான உரிய தேவைப்படுகின்றன. மனித
உரிமைகள் தொடர்பான تل۔ ع ===
பரிந்துரைகள் செயற்திட்டம் என்றின் டிநிற்காத சயறதடடம ஒன்றின் அடிப்படை ட்டுகிறது. நோக்கம் என்பது மனித
உரிமைகளைப் பாதுகாத்தல், மற்றும் மேம்படுத்தல் தொடர்பானதாக இருக்கும்போது, இவ்நோக்கமானது மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் பொதுக் கொள்கையில் வைக்கப்படும்போதே அடைந்து கொள்ளப்படுகிறது. இதுவே, மனித உரிமைகள் மேம்படுத்தல், பாதுகாக்கும் செயற்திட்டத்தின் நோக்கமாக இருந்தபோதும், இலங்கையில் இத்திட்டத்தின் நோக்கம் ஐ.நா.வில் கூறப்பட்டதற்கு மாறாக திரிக்கப்பட்டு, இதனைத் தயாரிக்கும் செயற்பாட்டாளர்களால் தவறாக வியாக்கியானப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையினது
நடைமுறைப் பயன்பாடு, அதன் நிர்வகிப்பு வசதி என்பவற்றைப்
பார்க்கும்போது, இதனை

Page 58
ana ଔy&ଓ
வரைந்தவர்கள் கொண்டிருந்த நடிபங்கினடிப்படையிலேயே அது தோற்றுவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதாவது, இக்குழுவானது ஒரு சுதந்திரமான ஆலோசனைக் குழுவாக அன்றி இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சிற்குரிய சட்டபூர்வமான ஆலோசனைக் குழுவாக இருப்பதுடன், இதன் பணியானது மனித உரிமைகள் தொடர்பாக கருத்துள்ள ஒரு பொது )שpld Bוהת எடுப்பதற்குரிய கொள்கை ரீதியான ஆலோசனைகளால் அரசாங்கத்திற்கு வழங்கும் செயற்பாட்டையும் சிறப்புற ஆற்றமுடியாத நிலையிலிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் சிவில் சமுகத்தின் பங்கேற்பு இல்லாமல் இருந்ததே இதைவிடவும் கரிசனைக்குரிய ஒரு விடயமாக உள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதலில் சிவில் சமுதாயமானது இவ்வாறானதோர் தேசிய திட்டம் உருவாக்கப்படும்போது கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. குறிப்பிட்ட இவ் அமைச்சானது நவம்பர் 2008ல் கூட்டிணைப்புக் குழுவொன்றை நியமித்தது. இது வழிகாட்டுதல்களை விருத்தி செய்வதற்கும், தேசிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் அதனைக் கண்காணிக்கும் நோக்குடனும் நியமிக்கப்பட்டது. இக்குழுவானது, சிவில சமூகத்தைச் சேர்ந்த அநேகமான மதிப்பார்ந்த தலைமைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. இவ்வாறான சிவில் சமுதாயத்தின் பங்கேற்பு என்பது இத்தேசிய செயற்திட்ட நடைமுறையை பண்புரீதியாக உயர்த்த உதவும் என்பதுடன், இதன் வெளிவருதியும் (விளைவும்) சிறப்பாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில் ஈர்க்க வேண்டிய விடயம் மனித
மனித உரிை உயர்ஸ்தானி வழிகாட்டுதலி சிவில் சமுதாய இவ்வாறானே தேசிய திட்டம் உருவாக்கப்ப கலந்தாலோசி வேண்டும் எ6 கூறுகின்றது.
உரிமைகளைப் பா: மேம்படுத்தும் செய நோக்கம் என்பது கொள்கைகளையும் தயாரிப்புக்கள் அழு என்பன மனித உரி தொடர்பான சூழலி வேண்டும் என்பதா
மனித உரிமைகள் செயற்திறனுள்ள என்பது மனித உரி தொடர்பில் ஒவ்விெ விடயங்களிலும் அ அரசின் ஒவ்வொரு மனித உரிமைகள் செயல்முறைச் சட்ட இடம்பெறும்போதே இதுவே ஐக்கிய ந ஆழ்ந்து தொடர்ந்து விடயமாக உள்ளது ஆபிரிக்காவின் ஆவணம், பெரிய மனித உரிமைகள் என்பவற்றிலும் கா விடயமாகவும் உள் இந்த எதிர்பார்ப்புச் இந்த அறிக்கையே
போனதாகக் காண
இந்த அறிக்கையா பிரதானமான பிரிவு கவனத்தைச் செலு
 
 
 
 
 
 
 
 
 
 

மகளுக்கான
கராலயத்தின் Бb
ILDIT60Ti
தார்
டும்போது Bab ILL
OTs
துகாக்கும், ற்திட்டம் ஒன்றின் எல்லாப் பொதுக் கொள்கைத் மல்படுத்தல்
th}}լ է:Hh II ல் நடத்தப்பட கும்.
தொடர்பான உணர்விப்பு மைகள்
ΙΤπ5 க்கறை ஏற்பட்டு,
செயற்பாடுகளும் தொடர்பான டகத்தினுள்
தோன்றும். ாடுகள் சபை கவனிக்கும் டன், தென் ரித உரிமைகள் பிரித்தானியாவின் ஆவணம் ணப்படுகின்ற "ளது. ஆனால், கள் அனைத்தும் ாடு மனம்முறிந்து ப்படுகின்றன.
னது ஆறு புகளில்
த்துகின்றது.
அ) தேசிய மற்றும் சர்வதேச செல்முறைச் சட்டகம்
தேசிய நிறுவனங்க T
இ) பொருளாதார, கலாசார மற்றும்
சமுக உரிமைகள்
ஈ) மக்கள் (சிவில்) மற்றும்
அரசியல் உரிமைகள்
உ) பாதிப்புக்குள்ளாகக் கூடிய
குழுக்கள்
ஊ) மனித உரிமைகள் கல்வி
பின்வருவன சர்வதேச ரீதியான செயன்முறைச் சட்டகங்கள் மீதான விவாதங்களின் போது சர்வதேச மனித உரிமைச் செற்பாட்டு முறைமைகள், பொறிமுறைகள் என்பவற்றின் மீதான அரசாங்கத்தின் தன்முனைப்பான பொறுப்பானது அதீத பாராட்டுதல்களுக்குள்ளானது. அத்துடன், உலகளாவிய பருவகால மீளாய்வின்போது இலங்கையின் தன்முனைப்பான அறிக்கை சமர்ப்பிப்பு செற்பாடும் பாராட்டுக்குள்ளானது.
வெவ்வேறு உபகரணங்களின் கீழான அரசாங்கத்தின் நேர்மையான அறிக்கை, வழமைக்கு முற்றிலும் மாறாக உடன்படிக்கைகள் மீதான அறிக்கைகளிற்குரிய படிமுறைகள் என்பனவும் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தது. அதாவது இலங்கை போன்ற மனித உரிமைகள் தொடர்பில் குறைவான செயற்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகளின் மத்தியில் இவ்வாறான முன்னேற்றகரமான நிலைகாணப்பட்டது தேசிய யதார்த்தமான செயற்பாடுகளிற்கும் அறிக்கைகளிற்குமிடையில் பலமான இடைவெளியொன்று காணப்படுவதுடன், அதனைத்திருத்துவதற்குரிய செயல்முறைகளிலும் வேகம் குறைந்தேயுள்ளது. இதில் வேடிக்கைக்குரிய விடயமொன்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அரசாங்கமானது அநேகமான மனித உரிமைகள் உபகரணங்கள்
ஏப்பிரல் 2009

Page 59
தொடர்பாக சர்வதேச கடமையை தனது பங்கேற்பின் மூலம் நிறைவுசெய்துள்ளது. இதன் இன்னுமொரு இலக்கு இதனை முழுமையாக அமுல்படுத்துவதாகவும் உள்ளது. உண்மைப் பிரச்சினைகளை மறைக்கும் வஞ்சகத்தனமான கருத்தாக இது பார்க்கப்படுகிறது. இவ்வாறாக சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான குழுவில் கலந்துகொள்வதென்பது அது முழுமையாக மனித உரிமைகள் தொடர்பான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது எனக் கருதமுடியாது. மேலும் அதை அமுல்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது என்ற கருத்தும் இந்த கபுடத்தன்மையைப் பிரதிபலிக்கின்றது.
தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல, அறிக்கையின் மூலம் பரிந்துரை செய்யப்பட செயற்பாடுகளை இங்கு விவாதிப்பதென்பது ஒரு நோக்கமாக இருக்கவில்லை. எனினும், அவை அங்கு பட்டியல்படுத்தப்படுகின்றன. மேலும், சர்வதேச நியமத்திற்கு ஏற்ற வகையில் தேசிய
சட்டச் செயற்பாட் வடிவமைப்பதற்கு பட்டியல்படுத்தப்ப தெரிவுசெய்யப்பட் மற்றும் வேலை : அமுல்படுத்துதல், சட்டங்களின் திரு. தேவைகளைப் ப உளநலம், துறைர் வழங்குதல் முதல் குறிப்பிடப்பட்டுள்: செயற்பாடுகள் நி வேண்டும் எனினு சுட்டிக்காட்டுவதற் பொருத்தமான இ
2005இல் பெரும் முரண்பாடான சிங் தொடர்பாக உயர் வழங்கிய தீர்ப்பும் நீதிமன்றத்தால் ஏ ICCPR தொடர்பி கொடுக்கப்பட்ட தி நோக்கத்தக்கதாகு உரிமைகளை பய செயற்படுத்துவதற் மனித உரிமைகள் சமவாயத்தை நை இலங்கை பல அ
சர்வதேச மனித உரிமைகளை பயன்மிக்க வ செயற்படுத்துவதற்கும், ஐ.நா.வின் மனித உரி தொடர்பான உடன்படிக்கையை நடைமுறைப் இலங்கை பல அடிப்படை அரசியலமைப்புப் பிரச்சினைகளுடன் முரண்பட்டுக் கொள்ளவே
 
 

[r]] -
9 செயற்பாடுகள் டுகின்றன. ட தொழில் FLடவரைபை
ஏனைய த்தத்திற்குரிய ரிசீலித்தல், தியான தண்டனை ானவை இதில் ளது. இந்தச் றைவேற்றப்படுதல் ம் இவற்றைச் து இது
டமல்ல.
சர்ச்சைக்குரிய கராசா வழக்குத் நீதிமன்றம்
எானமான வகையில் ல் கடந்த வருடம் ர்ப்பும் இங்கு ம் சர்வதேச மனித ன்மிக்க வகையில் கும். ஐ.நா.வின்
தொடர்பான டமுறைப்படுத்தவும் |புபLண்ட
கையில் lsDLD56T
படுத்தவும்
2υλγιο %ே
அரசியலமைப்புப் பிரச்சினைகளுடன் முரண்பட்டுக்கொள்ளவேண்டி யுள்ளது. இங்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் எதுவுமே விவாதிக்கப்படவோ அன்றி கூட்டிணைப்புக் குழுவின் ஆழ்ந்த ஆராய்வுக்குட்படுத்தப்படவோ இல்லை. இந்தக் சுட்டிணைப்புக்குழுவில் காணப்படும் பிரதிநிதிகளே, அவர்களது அவதானத்திற்குட்ப டாதவகையில் எவ்வாறு இந்தப் பிரச்சினைகள் தவறவிடப்பட்டன. இவை தொடர்பான விவாதங்கள் ஊடகங்களிலும், வேறு தளங்களிலும் பலமான விவா தத்திற்குள்வாங்கப்பட்டிருந்தது டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்குரிய வரிச்சலுகை தொடர்பான விடயங்களிலும் முக்கியம் பெற்றிருந்தன. எனவே சுட்டிணைப்புக்குழுப் பிரதிநிதிகளே இதற்கும் பொறுப்புகூற
வேண்டும். விட்டுக்கொடாத பண்பினால் வெற்றிபெற்ற தலைவர்களால் 17வது திருத்தம் அமுல்படுத்தப்படாத நிலையில், அரசியல் யாப்புக்குட்படாத நிலையில் இக்குறிப்பிட்ட கூட்டிணைப்புக் குழுவுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதுடன் இவ்வுறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதவர்களாக இருப்பதுடன், இவர்களின் சட்டபூர்வ

Page 60
aonya Gyı3
அங்கீகாரமும் வலுவற்றதாகவே காணப்படுகின்றது.
எனினும் இந்த அறிக்கைமுலம் பற்றாக்குறையான வள ஒதுக்கீடுகள், மனிதவளம் தொடர்பான சவால்கள், இந்தக் கூட்டிணைப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல்நிலை உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான கேள்விகள் முதலானவற்றையே பெறமுடிந்தது. இவ்வாறான சவால்கள் இந்தக் குழுவின் செயற்பாடுகளைக் கீழ்நோக்கித் தள்ளியுள்ளது. அதேபோன்று, இலங்கையில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பாக பணிபுரியும் ஏனைய நிறுவனங்களும் உத்தமமான நிலையில் அதியுச்ச பணிகளை ஆற்றமுடியாமல் இருப்பதுடன், மனித உரிமைகள் தொடர்பில் பற்றாக்குறையான, தாக்கமற்ற விதத்திலேயே செற்படுகின்றன. இது உண்மையிலே நிலவும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பூசி மெழுகும் செயற்பாடாகவே அமைகின்றது. 17வது திருத்தத்தின்படி அரசியல்யாப்பு ஆனைக்குழுவையும், ஏனைய குழுக்களையும் உருவாக்காமல் மறுப்பதென்பது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு மீறலாகவே பார்க்கப்படுகின்றது. 17வது திருத்தச் சட்டத்தின் ஜனநாயக ரீதியான அம்சங்கள் அனைத்தும் நல்லாட்சியின் எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்கள். சட்ட ஆட்சி, முதன்மையான பொதுச் சேவைகளின் சுதந்திரம், மற்றும்
17வது திருத் சட்டத்தின் 8 ரீதியான அட அனைத்தும் நல்லாட்சியி எதிர்பார்க்க
LEDITLEETE ஆட்சி, முதல்
பொதுச் சேன சுதந்திரம்,
மற்றும் பொ என்பவற்றின் செயலிழக்க செய்யும் நின் தோன்றியுள்
பொறுப்பு என்பவற் செயலிழக்கப்படச் நிலையும் தோன்றி.
பொருளாதார உரின் சிவில், கலாசார, பூ உரிமைகள் தொடர் இவ்வறிக்கையின் போதுமானதாக இ இவ்வறிக்கையின் மற்றும் செயற்திறன் என்பன தொடர்பாக கேள்விகள் எழுவன காணக்கூடியதாகவு உதாரணமாக, முரல் பின் அழிவிலிருந்து செயற்பாடு மற்றும் போன்ற சூழலில் ே சமூக மற்றும் கலா
 
 

தச் }னநாயக D3F fil56|T
5T
JULL
sÏT, EFÜLL UTGUDLIDLJITEGUT
D6) E6 fact
றுப்பு tjT GILJ LLJ JJ IT6b ப்படச் 3)6OLLE
TelTg).
றின் பெயரால் செய்யும் புள்ளது.
மை, சமூக,
அரசியல்
LITକot
அக்கறை
ல்லாததுடன்,
நம்பகத்தன்மை
புெம்
தயும்
ஸ்ளது.
ண்பாடுகளுக்குப்
மீட்டெடுக்கும் அபிவிருத்தி
பொருளாதார,
சார
உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு மாறாக இந்த அறிக்கையானது முரண்பாட்டிற்கு முன்புள்ள வலயங்களை உருவாக்குவதற்குரிய தேவையொன்று காணப்படுகிறது எனவும், ஏனைய மாகாணங்களில் வாழும் ஒன்றிணைந்த சமூகங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூற்றானது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிகவும் நிலைநிறுத்தப்பட்ட 2008இன் இடர்த்தடுப்பு மற்றும் அதிலிருந்து மீளுதல் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்ட போருக்குப் பின்னான பொருளாதார மீட்சி எனும் கருப்பொருள்களை புறக்கணிப்பதாகக் காணப்படுகின்றது. யுத்தத்திற்குப் பின்னான பொருளாதார நிலையை மீளக்கொண்டுவருதல் என்பது வெறுமனே போருக்கு முந்தைய பொருளாதார நிலைமையக் கட்டியெழுப்புதல் மற்றும் நிறுவன ரீதியான ஏற்பாடுகள் என்பதாகக் கொள்ளமுடியாது. மாறாகப் புது அரசியல் பொருளாதாரச் சூழலைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டதாகும். இது தனியே மீளக்கட்டியெழுப்புவது மட்டுமல்ல மாறாக வேறுபட்ட முறையிலும் முன்னரிலும் சிறப்பாகவுமே கட்டியெழுப்பப்படுதலைக் குறிக்கின்றது. இது உண்மையில் மாற்றியமைக்கப்படக்கூடிய தொன்றாகவே காணப்படுகிறது. இவ்வறிக்கையின் மாற்றம் பெறக்கூடிய தூரநோக்கு (மாற்றியமைக்கக் கூடிய) தன்மை பற்றிப் பார்க்கும்போது

Page 61
அதாவது போரால் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்துவரும் பிராந்தியங்களில் வாழும் மக்களின் தவிர்க்க முடியாத பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு எவ்வாறு சமூகப் பொருளாதார உரிமைகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய நோக்கு இந்த அறிக்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
மேலும் இந்த அறிக்கையின் பார்வையில் இங்கு நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இன்னும் செயலாற்றலுள்ளவகையாக நடைமுறைப்படுத்தவேண்டியதன் தேவையையும் கூறுகின்றது. இதன்மூலம் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உரிமைகள் மேம்படுத்தப்படவும், பாதுகாக்கப்படவும் முடியும் என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நிலவுகின்ற சட்டமூலம் இந்த உரிமைகளுக்குக் காப்பு வழங்க முடியும், எனினும் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகின்றது. இது உண்மையான விடயம் என்றும் கூறமுடியாது. ஏனெனில், நிலவுகின்ற சட்டங்கள் இவ்வுரிமைகள் தொடர்பான விடயங்களுடனேயே
ஏப்பிரல் 2009
தொடர்புபடுகின்ற இவை உரிமைகள் காணப்படாதனவா அதாவது சர்வதே வரையறுக்கப்பட்ட இருக்கின்றன என கூறமுயாது. இவ்
அரசியல் யாப்பு பாதுகாக்கப்படுகின் இலங்கையில் இ என்பதுடன் அரசே செயல்வடிவமற்ற
காணப்படுகின்றது பயனற்ற ஒன்றாக
இந்த அறிக்கையி மற்றும் அரசியலு தொடர்பான அறி மிகவும் நகைப்பிற் தொன்றாகக் கான அதில் "சட்டத்திற் சென்று வழமைக் செயற்பாடுகளை
நடைமுறைப்படுத்
என்ற கொள்கை
இல்லை" என்று எனவே அரசாங்க அழுத்திக் கூறும்
என்னவெனில் அ பிரிவுகளும் கைது தடுத்துவைப்புக்க:
 

னவே ஒழிய வடிவில் கவேயுள்ளன.
占 நியமங்களால்
துபோல க்
உரிமைகள் ரீதியாகப் ன்ற நிலைமை ருக்கவில்லை கொள்கையின்
ஒரு அங்கமாகவே
எனவே இது வேயுள்ளது.
ன் சிவிவில் ரிமைகள்
தறி என்பது கிடமான ாப்படுகின்றது. கு வெளியே த மாறான சட்டச் உள்வாங்கி வேண்டும் அரசாங்கத்திடம் கூறப்பட் டுள்ளது. ம் இங்கும் விடயம் சின் எல்லாப் கள்,
மற்றும்
விசாரணைகள், தொந்தரவுகள், என்பவற்றை சட்டத்திற்கமைவாக கொள்ளவேண்டும் என்பதோடு மனித உரிமைகளுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்பதாகக் கூறுகின்றது. "உலகின் பயங்கரமான தீவிரவாத இயக்கமொன்று இந்நாட்டில் இருப்பதன் காரணமாக நிலவும் சூழ்நிலையினாலேயே" இவ்வாறாக மாற்றியமைக்கக்கூடிய கொள்கைகளைப் பேணவேண்டியிருக்கின்றது என அரசாங்கம் கூறுகின்றது.
அரசின் எல்லாப் பிரிவுகளும் கைதுகள், தடுத்துவைப்புக்கள் மற்றும் விசாரணைகள். தொந்தரவுகள், என்பவற்றை சட்டத்திற்கமைவாகக் கொள்ளவேண்டும் என்பதோடு மனித உரிமைகளுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்பதாகக் கூறுகின்றது
இவ்வாறு இரக்கமற்ற கொடிய பயங்கரவாத இயக்கத்தினாலேயே இவ்வாறான நிலைமை பேணப்படுகின்றது எனக் கூறுப்படுவதென்பது தொடர்பற்றதாகவும், பிழையான வழிகாட்டலைத் தருவதொன்றாகவும் காணப்படுகின்றது. மனித உரிமைகளைப் பேணவும், பாதுகாக்கவும் என அரசாங்கத்தால் எடுக்கப்படவேண்டிய முயற்சிகளையே இங்கு பேசவேண்டுமேயொழிய கொடிய தீவிரவாத இயக்கம் ஒன்றின் அல்லது ஏதாவது எதிர்ப்பு பற்றியோ பேசவேண்டிய அவசியமில்லை.
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச முறைமைகள் அரசாங்கங்களிற்கு விதிக்கப்படுவதன் நோக்கம், அதாவது அரசு என்பது அரசியல் நிறுவனத்தின் வடிவமாகும். அது ஏனைய அமைப்புக்கள், ஆயுதக்குழுக்கள் போன்றதல்ல. அதற்குத் தனித்துவமான பொறுப்புள்ளது. இவ்வாறு பொறுப்புக்களுக்கு ஏனைய குழுக்களைப் போலல்லாது

Page 62
«Q:
அதி உச்சளவில் கட்டுப்படும் தன்மை அரசிற்கு உண்டு. சமுதாயத்தின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோதும் அரசாங்கம் இவ்வாற மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டிய கடப்பாடுள்ளதாகும்.
இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர்களை மட்டுப்படுத்துதல் என்பது ஒரு பிழையான வழிகாட்டலைத் தருவதாகவுள்ளது. அறிக்கையில் அரசாங்கம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளை கிலாகித்துப் பேசுவதுடன், மனித உரிமைகள் சவால்கள் தொடர்பில் மிகவும் அடிப்படையான மதிப்பீட்டைச் செய்யவும் தவறியுள்ளது. இந்நிலை, உலகின் மேற்கிலிருந்து கிழக்கு வரை நிலவிவருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தினை ஊக்குவித்தலின் வரலாற்றைப் பார்க்கும்போது சட்டத்திற்குப் புறம்பான குற்றங்களை வளர்க்கும் நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. இதற்குரிய சிறந்த உதாரணமாக, ஜனாதிபதி புஷ் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களை குறிப்பிடமுடியும் குவாண்டனாமோவில் இடம்பெற்ற சித்திரவதை நடவடிக்கைகளையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும்.
சட்ட மற்றும் அரசியலமைப்பு மட்டத்தில் ICCPR இனால் உத்தரவாதமளிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் நியமனங்களைப் பாதுகாப்பதற்கு தீவிரமான தடங்கல்கள் காணப்படுகின்றன. எனினும் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை
go
உரிமைகள் தொடர்பு திருத்துவது
அ) TCCPR உரிமை
கருத்திலெடுக்க
ஆ) அங்கீகரிக்கப்பட்
ஆவணர்தியாக விதத்தினை மே பாதுகாப்பு நம்ட் விரிவாக்கவும் ந எடுத்தல்
இ) ஆகக் குறைந்த உரிமைகள் தெ வழக்கையாவது முதலான கேள்: தொடர்பில் திரு ஏற்றுக்கொள்ள என்பன காணப் இதற்குப் புறம்ட முதலாவது தேர் நாடுகளுக்கிடை உடன்படிக்கை இலங்கையின் தன்மையை இந் பேசத் தவறிவிட் மேலும், சிங்கர அரசியலமைப்பு மாறாக நடந்துே உயர்நீதிமன்றம் செய்தமையும் ! குறிப்பிடமுடியும் இதிலிருந்து இ: பின்வாங்காத நீ ஏற்பது ஒரு டெ தப்பித்துக்கொள் பார்க்கப்படுகின்
முதலில் குறிப்பிடப் பெரேரா-பெர்னான் அறிக்கை தொடர்பா முழுமையான அறிச் அமையாது. இங்கு பிரச்சினைகள் மட்டு முக்கியமான விடய இவ்வறிக்கை தவறிவிட்டது. உதா பால்நிலை தொடர்பு ஆராயப்படவில்லை மிகவும் குறைவாகே கொள்ளப்படுகின்றது

பான பகுதியைத்
ப்படாமை,
ட உரிமைகளின் எடுத்தாளப்படும் ம்படுத்தவும், ரிக்கையை நடவடிக்கை
அடிப்படை ாடர்பாக ஒரு
அனுமதித்தல் விகள் ப்தியின்மை, முடியாத நிலை படுகின்றன.
| ாவுக்குரிய
|TT தொடர்பில் நிச்சயமற்ற த அறிக்கை ட்டது. ாசா வழக்கில் க்கு கொண்டதை பிரகடனம் இங்கு 3. எனினும், லங்கையின் ைெல
ாரும் Tளலாகவே
D5ն].
பட்டதுபோல, டோ என்போரின் ாக வெளிவந்த ங்கையாக இது
விவாதிக்கப்பட்ட மன்றி வேறு ங்கள் பற்றியும் திக்கத் ரணமாக பால், ான விடயங்கள்
அல்லது வே கருத்தில்
i.
இவ்வாறு முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அவ்வறிக்கை மூலம் ஏற்படுத்திக்கொண்ட சிக்கல்கள் என்பவற்றைப் பார்க்கும்போது இந்த அறிக்கையானது
உள்ளூர் அரசியலமைப்பு
விடயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக அவற்றைக் கூட்டிணைப்பதிலுள்ள தொழில்நுட்ப ரீதியான விடயங்களை இது கருத்தில்கொள்ளவில்லை. இந்த அறிக்கையானது வலிமை குறைந்த ஒன்றாக இருப்பதால் இலங்கையில் இடம்பெற வேண்டிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக செயற்பாடுகள் வெளிப்படையான மாற்றங்களை வேண்டி நிற்கின்றன.
அரசு என்பது அரசியல் நிறுவனத்தின் வடிவமாகும். அது ஏனைய அமைப்புக்கள், ஆயுதக்குழுக்கள் போன்றதல்ல. அதற்குத் தனித்துவமான பொறுப்புள்ளது.
')
" في خمرا
) - في سانت أم أركتيكي
á ú
அரசு என்பது அரசியல் நிறுவனத்தின் வடிவமாகும். அது ஏனைய அமைப்புக்கள். ஆயுதக்குழுக்கள் போன்றதல்ல. அதற்குத் தனித்துவமான பொறுப்புள்ளது. இவ்வாறு பொறுப்புக்களுக்கு ஏனைய குழுக்களைப் போலல்லாது அதி உச்சளவில் கட்டுப்படும் g560facDLD & Jeffg, a 600r(6.
勇勇
gJLJLJLJGlü 2009

Page 63


Page 64
மனிதம் பேர் மனிதம் ஆகுக! பேர் மனிதம் இவ்வுலகாளுக போரினால் தேச விழிகள் குரு காப்பதற்கான ஒளிவருகைய சமாதானத்தின் நல் வருகை
இதோ எனதகத்தில் அதற்கா எனதிரு கண்விழிகளில் ஏற்றி நீயும் உன் திருவிழிகளில் ஒ இருளிலிருந்து ஒளிக்கு இட்டு எமக்கு இடையில் மலரட்டும்:
முட்களில்லாத வழியாய் அது
 

டாகிப் போவதினின்றும் கநிகழட்டும்
ஒளியை
(:6ö16ör.
யேற்றுக
செல்லும் வழி
அமைக எனப் பிரார்த்திப்போமாக
சு.வில்வரத்தினம்