கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2008.01.15

Page 1

Uಿ
ரேக்கிய சிறப்பிதழ்

Page 2
Protect you
Every m
10 people die
&
2 people becon ாேடி
ܒܝܒܫܒܒܤܡܗ ܒܒܝܬܐ
ܒܢ ܒܡܩܛܢܒܝܒ݂ܬܐܝܡܡܬܐ
Call 470
Health
24, CollT G Jayawardene Mav E-mail: diabetes(a)Zestalk
 
 

r loved one
700 NOW
)
Diabetes Clinic
ހޖހe)ޙަމޖިޏފޖއއީ التي
Watha, Col-3 Fax:4628471
web: www.healthylife.lk

Page 3
சுகமாக வாழ விரும்பாதார் ய
நாம் அனைவருமே நோயற்றவர்களாக விரும்புகிறோம். ஆனால், நாம் விரும்பினால் வர்களாக இருந்து விட முடியுமா? ஒரு வி நாமே நோயாளர்களாக்குகிறோம். மறுபுறத்தி அழைத்துச் செல்கின்றன.
முதலில் நாம் நம்மையும், நாம் வாழ்கின்ற கு அதிகால மனிதன் எந்த மருந்தையும் அருந்த நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தான். இப சுமார் 70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வ சமைத்து சாப்பிடவில்லை. மாமிசத்தைக்கூடப வனாக இருந்தான். அதற்காக இன்று நாம் மாமி செயற்கை இரசாயனம், அபரிமித உரப்பாவனை காகப் பயன்படுத்தும் தடுப்பு மருந்து பழங்கள் னவை நம் உணவை நஞ்சாக்குகின்றன.
இவை இன்று நம் வாழ்வில் இரண்டறக் கல மிக அவசியம், இத்தகைய தேவை கருதி வி ஒன்று எமது தாபனத்தில் இருந்து வெளிவர உள்
கணினி திரையும்
356ÖT LITTřGUNDGATULUİb
கணினி திரை வெளிப்படுத்தும் ப எரிச்சிடுதல் வெளிச் சம் விழித்திரையை பாதிக்கும். ஆதலால் தடுப்புத் திரை GLп(B56 (Anti - Gare Screen) மற்றும் தூசி படிந்திருத்தலாகாது பொருத்த LIITEiւյլ வெளிச்ச அளவு (Brightness Contrast) கடைபிடிக்கப்பட வேண்டும். கணினித்திரையில் வேறு வெளிச்சங்கள் பிர திபலிக்கக் கூடாது. உங்கள் கண்கள் வேறு அதிக வெளிச்சமுள்ள ஜன்னல்களையோ, கதவுகளையோ எதிர்கொள்ளாத வகையில் கணினி மேசை அமைந்திருத்தல் வேண்டும்.
|
 
 
 
 
 
 
 

p
T 12, Kensington Gardens
Colombo-04. இருப்பதையே 'TP:011-5555452 ட்டும் நோயற்ற 011-5623802.
நத்தில் நம்மை Fax. O11-5555451
t பல்வேறு புறக்காரணிகள் நம்மை நோய்க்குள்
ழலையும், உலகையும் புரிந்து கொள்ள வேண்டும். வில்லை. அவன் வெறுமனே இயற்கையுடன் மிக கை அவனுக்கு நோயற்ற வாழ்வை வழங்கியது.
ாழ்ந்த மனிதன் நெருப்பை அறிந்திருக்கவில்லை. சையாகவே உண்டான் ஆனால், ஆரோக்கியமான |சத்தை பச்சையாக உண்ண வேண்டுமென்பதில்லை. கிருமிநாசினி, உணவுப் பொருள் கெடாதிருப்பதற் விரைவாக பழுக்க பயன்படுத்தும் மருந்து முதலா
ந்துவிட்டன. முதலில் இவற்றை புரிந்து கொள்வது ரைவில் சுகவாழ்வுக்கான வழிகாட்டிப் பத்திரிகை 1ளது. உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதுங்கள்.
SLS S SS S SS SS SS SS S SS S SS S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S ஆசிரியர்.
அதிக உடல் எடை அதிகரித்த பருமன் என்பன மார்பு மற்றும் சுவா ச செயற்பாட்டைப் பாதிக்கும் ToT அமெரிக்க மருத்
II, 1560
மெலிதல்,
ബ| தல்
துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நாம் எப்போதும் இடுப்புப் பருமனை அதிகரிக்கா மல் வைத்திருக்க வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள். இடுப்பு அளவு அதிகரிக்க அதி கரிக்க வயிற்றில் அதிக கொழுப்புச் சேரும். அதிக வயிற்றுப் பருமன் நெஞ்சை அழுத்தி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்,
மைப்பு, கிரஃபிக்ஸ்: விஅசோகன்
2008 リcm7

Page 4
தமாகவும் தலைவலியை மறக்கின்ற கட்டாயத்துச் தில் நரம்புகள் வலுவை இழக்கின்றன. மறுபக்கம் பலவிதமான நோய்களுக்கு மனமே காரணமாகின்
மனஉளைச்சல் மேலோங்குவதனால் கருத்தூன் கிறார்கள். பாடசாலை வகுப்பறையிலேயே தலை
களையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.
圓 15:01,
 

(ட்
S- உடல் மனம் ஆத்மா இன்
செயற்: Galahi@lib. இணைந்து செயற்படும் நிலைய்ை சிறந்த
வாழ்க்கைமுறையாக கருதலாம்.
உடல் நலத்துடன், மன நலன் இணைந்து இருப் பதை காண்கின்றோம்.
2.5 TT UTGITT LIGITTEE 550,2GJ) வலிக்கு மாத்திரை எடுக் கின்றோம். அத்துடன் பிரச்சினை தீர்ந்ததா? அங்குதான் பிரச்சினை ஆரம்ப மாகிறது. தலைவலிக்கு பல காரணங்கள் இருக்க லாம். தலைவலிக்கு GGGGGGGNJEGT ELL" (SEITIGT வதன் மூலம் நரம்புகள் செயற்கைத்தனமாகவும் பலவந் குே உள்ளாக்கப்படுகின்றன. இதனால் ஒரு புறத் தலைவலிக்கான காரணம் வலுப்பெறுகின்றது.
1றது. ாறிக் கற்க முடியாது. மாணவர்களோ கஷ்டப்படு வலிக்கு மாத்திரைகளை எடுக்கும் பல மாணவர்
T
2O DE

Page 5
LDTர்பில் வலி வந்து விட்டதோ
ன்று முன்பை வி டும் இருக்கின்ற கிறது. ஆன றும் அந்ே |
ஒருவருக்கு வருவதற்கு முன் வெளிப்படை யாகத் தெரியும் குணங்குறிகளைப் பற்றி தெளிவான அறிவை அனைவரும் பெற்றி ருக்க வேண்டும். இதுபற்றி விசேட மருத்து வர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப் (:LITür.
மார்பில் ஏற்படும் சகல வலிகளும் மாா டைப்பினை உருவாக்கும் வலிகள் அல்ல. மார்பின் மேற்பகுதியிலுள்ள தோலில், சதை களில், எலும்புகளில் மற்றும் நுரையீரலில் ஏற்படும் வலி என்பன மார்பில் ஏற்படும் வலிகள்ாகவே
岛 அழுத்தததை அளவிடுதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O5
வந்தவுடன் வயது வந்தோர் தமக்கு மாரடைப்பு
*ன பயப்பட்டு கலவரமடைகின்றனர். ஏனென்றால் - மாரடைப்பு ஏற்பட்டவர்களைப் பற்றி கேட்டும், கண் மையால் இத்தகைய பீதி அவர்களைப் பீடித்துக் கொள் ல் மாரடைப்பின் போது நெஞ்சில் ஏற்படும் வலி மற் ாயின் குணங்குறிகளைத் தெரிந்து வைத்திருந்தால் யப்படத் தேவையில்லை. ஆகவே மாரடைப்பு
Fibromuscular dysplasia
தோன்றும்
கீழ்வரும் வகையில் சில வலிகள் மார்பில் ஏற்ப டலாம். இவ் வலிகள் ஏற்பட்டவுடன் மாரடைப்பு வந்து விட்டதோ என பலர் பயப்படுவார்கள். அவை பின்வருமாறு அமைகின்றன.
量 鷺 மேலிருந்து கீழாக ஆழமாக இழுக்கப்ப டும் போது மார்பு விரிவதால் ஏற்படும் வேதனை மார்பு வலி அல்ல,
+குண்டூசியால் அல்லது கட் டெறும்பு ஒன்று கடிப்பது போல உள்ள வலி இருத பத்தில் ஏற்படும் வலி அல்ல,
* மார்பின் இடது பக்கத்தில் ஏற்படும் வலி மார்பில் உள்ள ஏதேனும் கோளாறு காரணமாக ஏற் படுவது என்பது எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தி
2008 விகேசரி

Page 6
ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாட்டில் எங்கும் அதிக விெ மும் நிலவும். இக்கால கட்டத்தில் கண்டபடி குளி குடித்து உடலைக் கெடுத்துக் கொள்லூாமல், இயற்கைப்ட நீரை ճվԼԸ
 
 
 

லாகும், ஆனால் இவ்விதம் இடது பக்கம் வலி ஏற்படுவது தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும்.
*அடிக்கடி ஏற்பட்டு மறைந்து செல்லும் வலி மார்பு வலி அல்ல.
மாரடைப்பின் போது ஏற்படும்
வலியின் இலட்சனங்கள் * மார்பின் மத்தியில் வலி ஏற்படல்.
இவ்வலி மார்பிற்கு பெரும் சுமையாக இருக்கும். * மிக அதிகமாக வலி ஏற்படல். * இடது கை கீழ்புறமாக அல்லது
தாடையின் இருபுறமும் வலி பரவிச்
தல் * முதுகின் பின்புறம் தோற்பட்டையின்
ருபுறமும் வலி பரவிச் செல்லுதல், அநேகமானோருக்கு வயிற்றில் எரிச்சல் போலவும் காணப்படும், இவற்றை விடசில சிறிய உப குணங் குறிகளும் காணப்படும். அதிகமாக வியர்த்தல். வாந்தி மற்றும் தலையிடி மார்பில் ஒரு நடுக்கம். தலைசசுறறு. மூச்சு விடுவதில் சிரமம் மாரடைப்பினை ஏற்படுத்தும்
காரணிகள் புகைபிடித்தல். நீரிழிவுகாணப்படுதல். குருதியில் கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு உயர் குருதி ஆழத்தம் பாம்பரை பாதிப்பு
பயிலும் வெப்ப LITTGITTIJIEGITIGITTör பானமாகிய இள க் குடிப்பது மிக
Ls ris BET இளநீரில் என் ற சிறப்பம்சங் இருக்கின்றன. உடலைக் குளிர்ச்சியாக வைக்க இளநீர் உதவுகின்றது. குருதியிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது. இது ஒர் ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும்.
நீே கற்களைக் கரைக்க உதவுகின்றது. 濫 கோளாறுகளைத் தவிர்க்க இளநீர் பெரிதும் உதவுகின்றது.
2008 திரிகேசரி

Page 7
உடற் பயிற்சி
உடலழகு பேணுதல்
 
 
 

2008 ஒரு:

Page 8
குடும்பம் என்பது மிக மதிப்பு மிக்க ஒரு சமூக அங்கமாக இருந்து வந்தது. இன்றைய நவீன உலகில் குடும்ப விழுமியங்களை நாம் படிப்படியாக இழந்து வருகின்றோம். இப்போ தாவது நாம் குடும்பம தொடர்பான சில கொள் கைகளை வலுக்கட்டாயமாகவாவது க
டைப்பிடிக்காது போனால் அடுத்த தலைமுறையினர் குடும்பத் தின் மதிப்பை மறந்து விடக் கூடும்.
இங்கே நாம் கடைப் பிடிக்கக்கூடிய சில குடும்பக் கொள்கை கள் வழிகாட்டலா கத் தரப்படுகின்
TD GT.
ஒருவர் மற்றவர் மீது மதிப்பு வைத்தல் "வாயை மூடு போன்ற கடுமையான வார்த் தைகளை எந்த ஒரு குடும்ப அங்கத்தவரும் மற்றவர் மீது பயன்படுத்தக் கூடாது. இத்த கைய கொள்கையொன்றை குடும்பத்தவர்கள் கடைப்பிடித்தால் ஒருவர் மீது மற்றவர் மதிப்பு வைப்பவராக இருப்பார். இத்தகைய ஒரு கொள்கை குடும்பத்தின் மதிப்பை மேலும்
Gertuba 15 O1.
 
 
 
 
 
 
 
 

உயர்த்தும் ஒவ்வொருவரையும் விரும்பத் தூண்டுவதாகவும் இருக்கும்.
தாய், தந்தை பிள் 60751156TT, 660 007 யோர் என் , (3 U rT
வெளிப்படுத்த முடி
யாத பிரச்சினைகள் T======"="+ இருக்கும். அவற்றை="الگے۔ அவரவர்கள் யாரிடம் கூற விரும்புகிறார்களோ அல்லது எப்படித் தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்களோ அப் படித் தீர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். துருவித் துருவிக் கேட்கக்
Sir LI).
படிப்புக்கும் பாடசாலை வேல்ைகிகும் முதலிடம் இன்றைய மனிதனின் நேரத்தை வீணடிக் கும் இலத்திரனியல் ஊடகங்கள் (வானொலி, தொலைக் காட்சி) எம் பிள்ளைகளின் படிப்பு நேரத்தையும் வீணடிக்கின்றன. படிப்புக்கும், பாடசாலை வேலைக்கும், விளையாட்டுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நேரம் ஒதுக்க வேண்டும். அதன் பின்தான் ஏனையவை
2008 நிகேசரி

Page 9
சமையலறை பிரச்சினை
மாற்று வழிமுறைகள் அவசரமான நேரங்களில் يتم تعيين பாடசாலைக்கும் வேலைக் கும் போகும் போது சமையல் வாயுவை திறந்து விடக் கூடாது. முக்கால்வாசி இருக் கும் போதே புதிதுக்கு ஏற் 7: பாடு செய்து கொள்ளவேண் டும். மற்ற பொருட்களும் அப்படித்தான். முடியுமுன் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இவையும் குடும் பத்தில் அழுத்தங்களைக்
காண்டு வரும்,
குடும்பத்தில் எல்லோரும் இணையும் ே நேரம், சாப்பிடும் போது சண்டையோ சச்சர கள், தொல்லைகள், கடன்கள் பற்றிய சிந் இருத்தல் கூடாது. சாப்பிடும் போது சந்தோ விடயங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும். அ களுக்கு நடந்த சந்தோஷகரமான விடயங்கள் மட்டும் அவ்விடத்தில் பேசுவது உகந்தது. குடும்ப அங்கத்தவர்கள் ஒற்றுமையாக இருக்க ճւյլն,
எதிர்கால நன்மைகளை
ਸੰਜੇ பிள்ளைகள் அது வேண்டும், இது வேன் என்று எப்போதும் கேட்டுத் தொல்லைப்படு: கள். சைக்கிள் மோட்டார் சைக்கிள், வீடியோ ே லா போதல் இப்படி பட்டியல் நீண்டு கொண்
15-0-1-
 
 
 

நரம் சாப்பாட்டு வோ துன்பங் தனையோ FILDIISET வரவர்
கம்ஸ், சுற்று டே போகும். இவற் ல் அவர்களின் எதிர்கால நன்மைக்கு உகந்தது து என்பதை அறிந்து அவற்றை அவர்களுக்குப் பற்றுக் கொடுத்தலில் பின் நிற்கக் கூடாது. உதா ணமாக நூல் ஒன்றைப் படிக்க வேண்டும் என்று ரும் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வேண் L.
குடும்பம் தொடர்பான சிந்தனை எல்லோரும் எதிர்பார்ப்பது மகிழ்ச்சியான குடும் ம் பெற்றோர் எதிர்பார்ப்பது பிள்ளைகளின் எதிர் ல நலன் குடும்பம் பற்றிய நல்லபிப்பிராயங்கள் நமக்குள் பல்பாகவே தோன்றுதல் வேண்டும், மேற் சான்ன விடயங்கள் யாரும், யாருக்கும் விடுக்கும் ட்டளைகள் அல்ல.
- இராச்டகோபன்
2008 நிர்கேசரி

Page 10
கிய நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன. முக்கியம பச்சை நிறம் மற்றும் நார்த்தன்மை கொண்ட அகத்தி தருகின்றன. ஆனால் அகத்தி இலை புற்றுநோயை உ5
இன்று சூழல் மாசடைந்து வருகின்ற நிலை யில் பொதுவாக வளியிலுள்ள நச்சுத்தன் மையானவைகளை எல்லாத்தாவரங் களுமே உறிஞ்சிக் கொள்கின் றன. இதற்கு அகத்தி இலை மட்டும் விதிவிலக்கல்ல. பாதையோரங்களிலும், தொழிற்சாலை ஓரங்களி லும் வளர்ந்துள்ள சகல மரங்களின் இலைகளும் வளியிலுள்ள பதார்த்தங் களை உறிஞ்சுவதுண்டு: இவற்றை அதிகமாக உண் டால்தான் பல்வேறு உப விளைவுகளை அவை தோற்று விக்கும்.
-மூலிகா
15.O.
 
 
 
 
 
 
 
 
 

། இலங்கையின் தோட்டப் பகுதிகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் அதிகமாகக் கானக்கூடிய செடி அகத்தி சில சமயங்களில் ܔ காடுகளிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.
- இதன் இலை, பூ மற்றும் விதைகள் உணவாகக் கொள்ளப்படுகின்றன. அகத்தி இலையானது அநேகமாக வறை செய்வதற்கு பயன்படுத்தப்படு இன்றன. இலைக்கஞ்சி செய்யவும் அகத்தி இலை யப் பயன்படுத்தலாம்.
கடும் பச்சை நிறம் கொண்ட இந்த இலையில் பீற்றா கரோட்டின் விட்டமின் ,ே போலிக் அசிட் லினோ லெனிக் அசிட்
g:LLEFlgi K. EgjFéleri, gs, சியம் மற்றும் இரும்பு சத்து என்பன அடங்கியுள்ளன.
இவை அனைத்திலும் இல் குவில் கரையக் கூடிய நார் தன்மை காணப்படுகின்
臀
பீற்றா கரோட்டின் விட் டமின் C மற்றும் நார்த்
தன்மை என்பன பல முக் ாக இது புற்றுநோய்க்கு அருமருந்தாக உள்ளது. கடும் இலைகள் எமது உடலுக்கு அதிகமாக நன்மைகளைத் ண்டாக்குகின்றது என்று சிலர் தப்பாக கருதுகின்றனர்.
2oов வீரகேசரி

Page 11
மருத்துவ வரலாற்றில் நுளம்பினால் ஏற்பட்ட பில் கரும் புள்ளிகள் பல உண்டு. அண்மைய மலேரியா நோயினால் இறந்தவர்கள் தொகை இல் அதனைத் தவிர யானைக் கால் நோய், மூளைக் இப்பட்டியலில் சேர்வன.
இப்போது இப்பட்டியலில் மேலும் பல நோய் என டெங்குக் காய்ச்சல், காசநோய், பறவைக்க யான வைரஸ் காய்ச்சல்கள் என்பனவற்றுடன் சிக் காய்ச்சல் வகை முழு மனித குலத்தையே வாட் இக்காய்ச்சல் வகைகளுக்கு குழந்தைகள், சிறுக அதிகமாகப் பலியாகிறார்கள்
5.O.
 
 
 

பாதிப்பு தொடர் இறந்த காலத்தில்
ட்சக்கணக்காகும். TITLIĞIFFĒJI 5 TGSTLIGT
வர்கள், பெண்கள்
குன்குன்யா என்ற \\ டி வதைக்கின்றது. ܓܶܢ

Page 12
12
இவற்றிலிருந்து விடுபடுவதற்கு மனித முயற்
தவையாகவே உள்ளன. தான் வாழ்கின்ற சூழல் நோய்களைத் தடுக்கக் கூடியதாக இருந்த போது தில்லை.
நுளம்புகள் பெருக மனிதனே களம் அமைத்துச் பொருளாதார அபிவி SS ருத்தி, தொழிற்சாலைக ளின் பெருக்கம், கட்டிட நிர்மானம், உரிய முறை யில் கழிவுநீர் வடிகால்கள், கால்வாய்கள் அமைக்கா மையும், பராமரிப்பின்மை யும், நகரத்துள் காணப்படு கின்ற நீர்நிலைகள், குட் டைகள், தடாகங்கள், ஏரி கள் மாசடைந்து தேங்கிக் கானப்படுதல் என்பவை யும் நுளம்புகள் பல்கிப் பெருக பிரதான காரணங் Aedes aegy களாக உள்ளன. நகரங்க ளில் பாழடைந்து போய் காணப்படும் பல கட்டிடங் கள் நுளம்புப் பண்ணைகளாகத் தொழிற்படுகின் மறுபுறத்தில் நுளம்புக் கடிக்கு உள்ளாகி நே மருத்துவர்களிடம் போகிறார்கள் மருந்துகளைப் வர் விதித்துரைத்தபடி அருந்துவதில்லை. இவ்வி டும் வரை மனிதர்கள் தமக்கும் பாதகம் செய்வது
ട്ട
ხანა
கற்கள் உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம்தான் பட்ன்மையில் இந்த அபாயத்தைக் குறைக்கின்ற யம் உட்கொள்வது இன்னமும் பாதுகாப்பானதே
15.D1,
 
 

சிகளும் மருத்துவ கண்டுபிடிப்புக்களும் போதா லைச் சுத்தமாகப் பராமரிப்பது மூலம் இத்தகைய தும் அதில் மனிதன் அர்ப்பணித்துச் செயற்படுவ
கொடுக்கின்றான். நகரங்களில் நகரமயமாக்கம்,
pti nosquito
DET. ாய்த் தொற்றுக்குள்ளானவர்கள் கூட தாமதித்தே பெற்ற பின்பும் அவற்றை முழுமையாக மருத்து வித அக்கறையற்ற போக்கு மனிதனில் காணப்பு டன் சமூகத்துக்கும் அநீதி செய்கிறார்கள்.
நமது உடலுக்கு தேவையான புரதம் கனிய உப்புக்கள், கொழுப்பு கல்சி
யம் உயிர்ச்சத்து வகைகள் என்பன Efe) அனைத்தும் பாலில் அடங்கியுள் M என அதனால் அனைவரும் நாள்
ஆதோறும் பிரதான உணவு வகைக
ஞக்கு மேலதிகமாக குறைந்தது ஒரு கோப்பை பாலாவது : |Giլն:
எனினும் பாலில் அதிகளவு கல்சியம் இருப்பதால் சிறுநீரகக் கல் உண்டா கின்றன என மருத்துவர்கள் எண்ணு கின்றனர். ஆனால் பொஸ்டன் நகர பிரிக்ஹொம் மருத்துவமனையின் ஆய்வு இதனை நிராகரிக்கின்றது. கல்சியம் உட்கொள்வதால் சிறுநீரகக் எனினும் கல்சியம் உணவை உண்பது து உண்வு மூலம் 1000 மில்லி கிராம் வரை கல்சி இந்த வகையில் பாலுக்கு மீண்டும் வெற்றிதான்
2OOB

Page 13
ஒரு குழந்தையின் மனவள உயர்வுக்கு பெற்றோரின் வளமான ஊக்குவிப்பு உற்சாகம் இன்றியமையாதவை என் உளவியல் ஆராய்ச் சியாளர்கள் சுட்டிக்காட் டுகின்றனர் குழந்தை மற்றவர்களைத்தான் நேசிப்பதற்கும் ஏனை யோரால் தான் நேசிக் கப்படுவதற்கும் தயாரா கவே இங்க்
EGITIGANGELLI Glofts 1615 கொள்வதி தற்கும் த மனம் வி
년 -
555. TE
- Hill Lt. TjTi
ւյալE, I சிறு வய இறுக்கத்து
15:01,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் குழந்தை உற்சாகத்துடன்'ஏற்கிறது:எனக் ாம். இதன் மூலம் குழந்தை சமூகத்தை அறிந்து
நற்கும் அதற்கேற்பத்தன்னை ஆயத்தப்படுத்துவ யாராகிறது எனலாம். இக்குழந்தைகளுடன் நாம் உடுப் பேசவேண்டும். சந்தோஷமான வாழ்க்கை
ங்களைக் கொண்ட் சிசுபாலர் பருவ அனுபவங் வர்கள் வளர்ந்தவர்களானதும், அவர்களைக்குது வர்களாக வாழ வழிசமைத்திருக்கிறது:
கோபம், வெறுப்பு முதலான அனுபவங்களைச்
தில் கொண்டவர்கள் பெரியவர்களானதும்மன் டன் இன்முகம் காட்டமுடியாது ஏக்கமான மனத் 鞘
*毽
2008 விகை

Page 14
- 4.
துடன் உலாவுவதைக் காணுகின்றோம். இவ்வுள் குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்க முன்வா தைகளில் காண்பிக்க முற்படின் பிற்காலத்தில் அ களுடன் இணங்கிப் போக முடியாதவர்களாகவு. எனவே நாம், எம்மைப் போல அயலானை நேசிக் –9PG01 Djl:III அழவும் முடியாத, சிரிக்கவும் முடியாத குழந்.ை நம்பப்படுகிறது. அவர்களை அமைதியான குழ
ஆரணி 212 வயது ஜேர்மனியில் பிறந்தவள். மாக இருக்கும் போதே அவள் தாய் மீண்டும் ஆரணி 2 ஆம் மாதமாக இருக்கும் போதே அவ அழகு குறைந்து விடும் எனக் கருதி புட்டிப்பா முன்வந்தாள். மேலும் B மாதத்தில் மீண்டும் கள் காரனத்தினால் இப்பிள்ளையை அரவை குறைத்துக் கொண்டாள். அத்துடன்தாய் வேலை செல்ல வேண்டிய சூழல் உருவாகியதால் ஆய இக்குழந்தையைப் பராமரிக்கும் நிலை ஏற்பட்ட ஆரணி இதனால் மனக் குழப்பம் அடைந்தாள் தாய்க்கு ஆரணியைப் பராமரிப்பது ஒரு சுமை யாக மாறியது. ஒருநாள் தனது 8 மாதத்தம்பியை கட்டிவில் இருந்து இழுத்து விழுத்தி விட்டாள் ஆரணி இதனால் ஆரணி இலங்கைக்கு (நா கடத்தப்பட்டாள்) தனது பாட்டியிடம் ஒப்பை கப்பட்டாள். இவ்விதமாகத் தாயிடம் இருந்து இ குழந்தை பிரிக்கப்பட்டது. இந்நிலை அக் குழந் தையின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதைப் பெற்றோர்களாகிய நாம் கவனத்திற் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இக் குழந்தையின் வாழ்க்கை துன்பியலுள். செல்வதை தவிர்க்க வேண்டியவர் களாக இருக்கிறோம். இயல்பான ஒரு சூழலைப் பாட்டி தானும் உருவாக் கல்இன்றியமையாததாகும்.
டோசி யானாகிஸாவா குறிப்பிடுகின்றார். இக்குழ டுவதில்லை என ஆராயும் போது இக்குழந்தைக இதமான பார்வை, பராமரிப்பு பாதுகாப்புணர்வு வில்லை என்பது தெரிகிறது. இதனால் இக்குழந்ை in GlassiTDs.T. (Enforced Helplessness).
தொடர்பு கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் குழந்தையைக் கவனிக்காவிடின் அப்பிஞ்சு உள்ள
గా 1501
 
 
 
 
 

ண்மைகளைப் பெற்றோர் நன்கு உணர்ந்து தமது வேண்டும். தமது கோப உணர்வுகளைக் குழந் அவர்கள் மன அமைதி அற்றவர்களாகவும் மற்றவர் ம், எதிலும் பிழை காண்பவர்களாகவும் அமைவர். நீக முன்வரல் வேண்டும்.
TGմI (5!քIBճ05 தகளின் எண்ணிக்கை பல நாடுகளில் கூடுவதாக ந்தைகள் எனக் குழந்தை நல மருத்துவர் ஸாட்
ஆரணிக்கு 6 மாத கர்ப்பமுற்றாள். தாய் தனது EJEJ ETI. L ப்பவதியான ணத்தலைக் க்கும் தூரச் ICE
ந்தைகள் தமது உணர்வுகளை ஏன் வெளிக்காட் ளுக்குப் பெற்றோரின் அரவணைப்பு: ஸ்பரிசம், என்பவை யாவும் உரிய வேளையில் கிடைக்க தைகள் கட்டாய உதவி அற்ற நிலையை வெளிக்
தாய் சதா புறந்தள்ளுவாளாகில் அல்லது இக் ாம் தனது முயற்சியைக் கடைசியில் விட்டு விடு
2OOB திதிருசரி

Page 15
கின்றது. உரிய நேரத்தில் ஒரு குழந்தைக்குத் உணர்வைத் தூண்டும் மூளையின் பாகம் வளர்ச் மருத்துவமனையின் மனநல மருத்துவ ஆலோச உணர்ச்சிரீதியாகப் புறக்கணிக்கப்படுபவர்கள் விடுகிறார்கள் இவ்விதமான தாக்குதலுக்கு ஆள ஈடுபடல், போதைவஸ்து பாவனை முதலான ச டுகிறது.
ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் தலை இவர்கள் வெறுக்கிறார்கள். அதனால் மன வைத் துன்புறுத்துகிறார்கள்: நுள்ளுதல், கிள் தையை இழுத்துநிலத்தில் வீழ்த்துதல் முதலான தானிக்கலாம். தனக்குரிய அந்தஸ்து பறிபோகிற செயற்படுவதைக் காணுகின்றோம். மூத்த குழந் டுகிறது என்வே தாய், தகப்பன் முதலானோர் கூடிய ஈடுபாட்டுடன் அரவணைக்கமுன்வர :ே குழந்தைகளுடன் நாம் மனம் திறந்து இதமாக
குை 2 6Uകീ
நாம் நடக்கக் கூடாது. இக்குழந் தைகளுடன் தாய், தந்தையர் சுற்றத்தார் எவ்வளவுக்கு ஆதர வாகப் பேசுகின்றனரோ அவ் வளவுக்கு அக்குழந்தை சாந்தம டையும் ஒன்றாக இருந்து உன்வருந்துதல், ஒன்றாக இருந்து பிரார்த்தனை செய்தல், கிழமையில் 1/2 நாளாவது குடும்ப அங்கத்தவர் எல்லோ ரும் ஒரு வெளியிடத்தில் ஆறு தலாகத் தமது நேரத்தைக் கழித் தல் முதலியன குடும்ப அங்கத் தவர் மத்தியில் மன நிறை வைக் கொடுக்கும்.
கா. வைதீஸ்வரன், உளநல ஆலோசகர்.
 
 

15
தகுந்த தூண்டுதல் கிடைக்காவிடின் அனுதாப சியடைய மாட்டாது என டெக்ஸாஸ் குழந்தைகள் கர் Dr. புரூஸ் பெரி குறிப்பிடுகின்றார்.
அனுதாபம் காட்டும் திறனை அடியோடு இழந்து ாானவர்களே இளம் பராயத்தில் வன்முறைகளில் மூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்பு
(சகோதரர்களாக இருப்பினும்) ஒப்பிட்டுப் பேசு ம் உடைந்து போகிறார்கள். தமக்குக் கீழுள்ள சிசு ளுதல், கடித்தல், படுக்கையில் இருந்து குழந் செயல்களில் மூத்த குழந்தை ஈடுபடுவதை அவ தென் உணரும் மூத்த குழந்தையே இவ்விதமாகச் . தை தனது வெறுப்பை இவ்விதமாக வெளிக்காட் இக்குழந்தைகளைத் தண்டிப்பதற்குப் பதிலாகக் வண்டும். கப் பேசவேண்டும். அவர் மனம் நோகும்படியாக
28 விருசரி

Page 16
s
முழு உலகிலும் இன்று மிக அதிகமாக இடது விற்பனையாகும் ஒரு பொருள்தான் கைய வந்தி டக்கத் தொலைபேசி. இதனை செல்ல மாக "செல்' என்கிறார்கள். இதனை அதிக மாக காதில் வைத்துப் பேசுபவர்களுக்கு காதுக்குள் பெரோடிட் சுரப்பிக் கட்டி (Parotid Gland Tumour) p. 56, Tait றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் ஆய்வு செய்த இஸ்ரே லிய ஆய்வாளர்கள் தமது கண்டுபிடிப்பை அமெரிக்க மருத்துவ சஞ்சிகையொன்றில் (American Journal of Epidemiology) வெளியிட்டுள்ளனர்.
மேற்படி பெரோடிட் சுரப்பி காதுக்கரு கில் காணப்படுகின்றது. அடிக்கடி ஒரே காதில் வைத்து செல்போன் பேசுவதால் மேற்படி ஆபத்து அதிகரிக்குமென அவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
15.012
 
 
 

_f息上J、
|TOÁli 1610 000
டொக்டர் உங்களைப் பார்க்க ஒரு பெண் பரிசுப்பொருளோடு
வந்திருக்கிறாள்
அப்படியாம். நான்சிகிச்சை செய்தயாராவது குளமாகியிருப்பார்கள் சரிவரச்சொல்.
டொக்டர் நீங்க ரொம்பப் பெரியனாகாசிக்காரர்.
그 நேற்று என் மாமி உங்ககிட்ட மருந்து எடுக்க
FTT lil J.
ஓஹோ இப்ப எப்படி நல்' க்கமாகிவிட்டங்களா?
டொக்டர் நேற்று உங்கமருந்தை சாப்பிட்டபுேடனேயே அவங்க பாயிட்டாங்க எனக்கு தொல்லை விட்டுச்சு. அதுக்காக உங்க பரிசு கொடுத்து பாராட்டிட்டுப் போகத்தான்லுந்தேன்.

Page 17
கர்ப்பமாயிருக்கும் போது உங்கள் உடலில் தாக்கத்தாலும், உடலில் ஏற்படும் பல மாற்ற அன்றி அசெளகரியங்களோ ஏற்படலாம். இ எண்ணி மருள வேண்டியதில்லை, அல்லது இ றன எனப் பயப்படவேண்டியதும் இல்லை,
இவை அநேகமான கர்ப்பிணிகளுக்கு சா பவை. இவற்றை நிர்வகிக்க பெரும்பாலும் தேவைப்படா. சாதாரண நடைமுறை ை போதுமானதாயிருக்கும்.
அவற்றைப் பற்றி இனிப் பார்ப்போமா? ஓங்காளம், வாந்தி கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில்
உங்களுக்கு உண்வில் வெறுப்பு ஓங்காளம், வாந்தி போன்ற குணங்கள் ஏற்ப டலாம். இவை பொது வாக ஆறு முதல் பன்னி ரண்டு வாரம் வரை நீடிக் EASGA) Tlib.
முன்பு கூறியபடி ஒமோன் மாற்றங்களால்
 
 
 
 

17
சில சுரப்பிகளின் (ஒமோன்களின் - Hormone) ங்களாலும் உங்களுக்கு பல சிறு பிரச்சினைகளோ வைகளை ஏதோ கடுமையான நோய்கள் என்று இவை உங்களுக்கு மாத்திரம்தான் ஏற்பட்டிருக்கின்
தாரணமாக ஏற்படு மருந்துகளேதும் வத்தியங்களே
இவை ஏற்படுகின்றன. ஆயினும் பெற் - றோர்களினதும் உறவினர்களினதும் அதீத கரிசனையால் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். எந்தவித மருத்துவமுமின்றி இவை தாமாகவே மறைந்து விடும். இவை மிகக் கடுமையாக இருந்தால் அல்லது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் உங்கள் வைத் தியரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
சிலர் தமது கருவில் ஏற்பட்ட ஏதோ ஒரு சிக்கலால்தான் இது ஏற்படுகிறது என்று எண்ணிப் பயப்படுகிறார்கள். இதில் எந்த வித உண்மையுமில்லை.
2008 リcm7

Page 18
18
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொருட் லாம். சிலருக்கு எண்ணெய்ப் பதார்த்த உணவுக வரலாம். சிலருக்கு ஊறுகாய்க்குக் கூட ஏற்படுகி கும் ஏற்படலாம்.
எனவே, உங்களுக்கு எவையெவை குமட்ட6ை யாது. சில நாட்களுக்குள் எந்தவகையான உண வாந்தி வரும் என்பதை நீங்களே புரிந்து கொள்வி யும், அந்த மனங்களை நுகர வேண்டிய சந்தர்ப்பு இந்நேரத்தில் நீங்கள் உணவு சமைப்பதைத் அளிப்பது பொருத்தமாக இருக்கும். நீங்களே சை வாந்தியை ஏ
ஓங்காளம், வார
D5I. T. IT6076. போன்றவ துவதாகத் 1.ܬܐ ¬ ¬.;
எழுந்து
15O1.
 

ட்களுக்கு அல்லது மனத்திற்கு ஓங்காளம் ஏற்பட ளை உண்டால் அல்லது மணந்தால் கூட வாந்தி றது. வேறு சிலருக்கு சந்தன சோப்பின் மனத்திற்
0க்கொண்டு வரும் என்று நாங்கள் சொல்ல முடி ாவிற்கு அல்லது எந்த மனத்திற்கு உங்களுக்கு ர்கள். அந்த வகையான உணவுகளை உண்பதை |ங்களையும் தவிருங்கள். தவிர்த்து வேறு யாரிடமாவது அப்பொறுப்பை மப்பதைத் தவிர்க்க முடியாதவிடத்து உங்களுக்கு ற்படுத்தாததும் மற்றவர்களுக்கு ஏற்றதுமான கைகளைத் தேர்ந்தெடுத்துச் சமையுங்கள். நரங்களில் குளிர்ந்த நீர் (உ-ம்: ஐஸ் கலந்தது) ஐஸ் கலந்த தோடம்பழ அல்லது தேசிக்காய்ச் டித்தால் வாந்தி குறையக் கூடும். |டன் ஒரே நேரத்தில் அதிகம் உண்ணாது உன பிரித்து இடையிடையே உண்பது உதவக் கூடும். ளைக்கு மூன்று வேளைதான் உண்ண வேண்டும் டுப்பாட்டை உதறித்தள்ளிவிட்டு அடிக்கடி சிறி எவு உண்பதும், வாந்தியை நிறுத்த உங்களுக்கு தவக் கூடும். விழித்தவுடன் சடுதியாக எழும்புவதும் சிலருக்கு ந்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதாக நம்பப்படுகி மயில் வெறும் வயிற்றில் கோப்பி, தேநீர் ற்றைப் பருகுவதும் சிலருக்கு இவற்றை ஏற்படுத் 5 தெரிகிறது. எனவே, காலையில் விழித்தவுடன் நடமாடாமல், படுக்கையில் இருந்தபடியே பிஸ்கற்றையோ, ரஸ்க்கையோ உண்பதும் உங்க குவாந்தி ஏற்படாமல் தடுக்கக் கூடும். ண்ணெய், கொழுப்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட தியான உணவு வகைகள் வாந்தியை அதிகரிக் கூடுமாதலால் அவற்றைத் தவிருங்கள்.
ஆனால் பல கர்ப்பிணிப்பெண்கள் புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளை விரும்பி உண்பது
அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்டவை யாவும் பொ துவான கருத்துக்கள் தான். இவை எல் லாம் உங்களுக்குப் பொருந்தும் என்று கூற முடியாது. அனுபவ ரீதியாக உங்க ளுக்கு ஏற்படும் விருப்பு வெறுப்பு களைக் கருத்திற் கொண்டு அதற்கேற் றவாறு உங்கள் உணவுகளைத் தேர்ந் தெடுங்கள்
Dr.எம்.கே.முருகானந்தன்
2008 திர்கேசரி

Page 19
மருத்துவத்தின் தந்தை என உலகம் போற் றும் ஹிப்போகிரேட்ஸ் கிறிஸ்துவுக்குமுன் 460 முதல் 377 வரை வாழ்ந்ததாக உறுதிப்ப டுத்தப்படாத வரலாற்று தகவல்கள் தெரிவிக் கின்றன:ஐரோப்பாவின் ஒணிண் தீவில் பிறந்த இவர் ஆங்கில மருத்துவத் துறைக்கு முன்னோ டியாக திகழ்ந்தார். கிரீஸ் நாட்டின் ஒணின் தீவில் இவர் பிறந்ததாக கூறப்படுவதும் முழு மையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அக் காலத்தில் அவர் பல தேசங்களுக்கும் பய னித்து மருத்துவத்தை கற்பிக்கவும்,
மக்களுக்கு மருத்து வம் செய்வதிலும் Fil GE LI LI L- IT FT . "Hippocratic Oath', ஹிப்போகிரேட்டிக் ஒத் எனும் தொகுக் கப்பட்ட ஆவணம் இவரின் கருத்தைப் பிரதானமாக கொண் டதாகும். நோய்கள் சம்பந்தமாகவும் மருத்துவத்துறை சம் பந்தமாகவும் பல விடயங்கள் அவ ரால் எழுதப்பட்டது. மருத்துவத்துறை சம் 8 ܐܡܪ பந்தமான அவரின் கருத்துக்களை அவர் அதில் மட்டுமே எழுதியி ருக்க வேண்டுமென நம்பப்படுகிறது.
அக்காலத்தில் மக்களில் பெரும்பாலானோர் நோய்கள் என்பது கடவுளின் சாபம் என்றே நம் பினர். சிலர் நோய் என்பது சூனியத்தின் விளைவு என்றும் சிலர் பிசாசினால் பீடிக்கப்படு வதே நோய் என்றும் கருதினர். இவ்வாறான மூடநம்பிக்கைகளில் திளைத்த மக்களின் எண் னங்களுக்கு சவாலாய் திகழ்ந்த முதல் மனிதர் களுள் ஹிப்போகிரேட்ஸ் அவர்களும் ஒருவர். சூழல் காரணிகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்த கருத்துக்கள் Hippocratic Cath லும் குறிப்பிடப்பட்டுள்ளது. 圈 1501
 

19 நாம் அருந்தும் நீர் வாழும் சூழல், சுவாசிக்கும் காற்று என்பனவற்றைக் கொண்டு ஒருவரின் உடல் நிலையையும் நோய்க் காரணிகளையும் கண்டுபிடிப்பவரே மருத்துவர் என்றும் மருத்து வர் ஒருவரால் நிச்சயம் நோயைக் கண்டுபி டிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே அவர் தன்னுடைய ஆய்வை செய்தும் காட்டினார். நோயாளியின் அறிகுறிகள் என்பனவற்றை வைத்து நோயைக் கண்டறிந்து அதற்குரிய பரி காரமளித்து குணமாக்கினார்.
கிரேட்ஸ்
நோய்களில் பல வராமல் முன் கூட் டியே தடுக்கப்ப டக் கூடியவை. வந்த நோய்கள் குணப் படுத்தக் கூடியவை. சில நோய்களை கட் | டுப் படுத்தலாம் என்பதை ஹிப்போ கிரேட்ஸ் தெளி வாக விளக்கிய தோடு அதனை நிரூபித்தும் காட்டி னார். நோய்களை சூழல் காரணிக ளோடு தொடர்புப டுத்திய முதல் மனிதனும் இவரே. 'ஹிப்போகிரேட்டிக் ஒத்
எனும் புகழ்வாய்ந்த பழைமையான ஆவணத்
தொகுப்பின் அத்தனை விடயங்களுக்கும்
ஹிப்போகிரேட்ஸ் உரிமையாளரல்லர் என்பது
உண்மைதான். எது எப்படியாயினும் இன்று
மனிதனின் ஆயுளை நீடித்து மரணத்தைக்
குறைத்து உடல் ஆரோக்கியத்தைப் பேணவும்,
வரும் நோயைத் தீர்க்கவும் மனித சமுதாயத்
திற்கு அரிய பல பணிகளை புரியும் மருத்துவத்
துறையின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் அவர்
களை மனித சமுதாயம் உள்ளவரை மறக்காது.
-இரஞ்சித் ஜெயகர்
2008

Page 20
வயது போகப் போக குறைந்து தோல் சுருங்கி இதற்கான காரணம் பலரு யாது. மனிதன் இரண்டு ச மேல் நோக்கி உயர்ந்து தால் கடுமையான புவி ஈர்ப்பு விசையால் பாதிக் டுகின்றான். ஈர்ப்புவி அவன் கால்களை தை கட்டி வைத்திருக்கின்ற லது அவன் நேராக எழு முடியாமல் விழுந்து விடு 50 ஆண்டுகளுக்கு இவ்விதம் மனிதன் F விசைக்கு உட்படும் ே அவன் உயரம் ஓர் அங் முதல் மூன்று அங்கு வரை குறைகிறது. 40
தைத் தான்
*「 15.O.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது 10 வருடத்துக்கு ஒரு சென்றி மீற்றர் வீதம் உயரம் குறைகின்றது. 70 வயதுக்குப் பின் இதன் வேகம் மேலும் அதிகரிக்கின்றது. அதேசமயம் ஊட்டச் சத்துக்கள் கொழுப்பு
உயிர்ச்சத்துக்கள் உடலில் சேர்வது குறைவ
தால் தோல் சுருங்கி முதிய தோற்றம் உண்
டாகிறது.
கால், கைகளை விரித்து தொடர்ச்சி யான தேக அப்பியாசம் செய்வதன் மூலம் இவ்விதம் உயரங்குறைந்து
தோல் சுருங்குவதைத் தடுக்கலாம். இதனுடன் சேர்த்து கல்சியம், ஊட்டச் சத்து நிறைந்த திட்டமிட்ட உணவுப் பழக்கம் முதுமையடைதலை சற்றுப்
பின் போடும்.
2008 இந்நேசரி

Page 21
புராதன ஆயுர்வே GBT55
சிறந்த முக்கே
இணைய விளம்பரங்களு
திருமண சேவைகள்,
வீடு காணி விற்ப உங்கள் எல்லா வித
 
 
 

"...
بر اینهایت)
2." தக் கலையின் பயனை நீங்களும் இண்று பெற்றுக் இந்தியாவின் மலைகளிலிருந்து தருவிக்கப் பட்ட ககள் மட்டுமே. இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ நர்களினதும் தெரபிஸ்ட்களினதும் சிறந்த தனிநபர் மரிப்பு:ஆர்த்ரைட்டிஸ், பக்கவாதம், மூகக்கோனல், ழ் இருப்பு வலி முள்ளந்தண்டு விலகல், மூட்டு வலி, பெரியெரி நோய் நீரிழிவு தீவிர தலைவலி, பாலியல் பலவீனங்கள் மற்றும் ஒழுங்கீனங்கள் முடி உதிர்தல் மூடி நரைத்தல் உளவியல் குறைபாடுகள், சருமவியாதிகள் சைனஸ் முதலியவற்றுக்கு
-4
ÉGustift, Sisco, 165 Turjהמuהמופ. חוuחחו கிருலப்பனை கொழும்பு-08 Tel 2597419,451B991 110, Dehiwala Road, Maharagama Tel:285-1915.
kesariik
2008 விகேசரி

Page 22
22
நம் ஒவ்வொருவ ரின் உருவம் நடை,
ifםהם נכתEuEחLJ ה-LמB - Bu. நிறம் அனைத்தையும் நம் ஜீன்கள் தீர்மானிக் கின்றன என்பதை நாம் அறிவோம் ஜீன்கள் என் பவை டி.என்.ஏ. மூலக்கூறுகளால் ஆனவை. இவையனைத்தும் குரோமோசோம்களில் இருக் கின்றன.
நாம் நமது ஜீன்களை நமது பெற்றோரிடமி ருந்து பெறுகிறோம். அதைப் போலவே நம் குழந்தைகளுக்கும் அதைத் தருகிறோம். அத னால், நம் நோய்கள், குறைபாடுகள் அனைத்தும் பரம்பரை பரம்பரையாக நம்மைத் தொடர்கின்றன. இந்த தொடர்சங்கிலியை நம்
குறுக்கெழுத்
இடமிருந்து 1. குடும்ப நலனில் இவருக்கு அக்கறை அதிகம். 5. மையப் பொருள் என்றும் சொல்லலாம். 7. விலங்குகளை இங்கும் நிம்மதியாக வாழ விடுகிறார் 8. வன்முறைக்கு பெயர்பெற்றவர்கள். சொல் குழும் 10 இல்லம் என்றும் கூறலாம். 11. வயிற்றில் பை உள்ள மிருகம். 14. நம் நாட்டிலும் நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக் 18. ஒருவரோடவருக்கு இதில் முரண்பாடு ஏற்படுவது 17. மருத்துங் குணமுடையது.
15.012
 
 
 
 

மால் உடைக்க முடியுமா? இல்லை, இந்த நோய் களைத்தான் தவிர்க்க முடியுமா? முடியும் என்கி றார்கள் ஜெனடிக் இன்ஜினியர்கள்.
இவர்கள் நம்ஜீன்களின் உருவ அமைப்பைத் தெரிந்து கொண்டு அதில் நோய் உருவாக்கும் ஜின் தொடரை நீக்கி அல்லது சீரமைத்து நோயைத் தடுக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த சாத்தியம் நடைமுறைக்கு வர சில காலம் பிடிக்கும். தற்பொழுது நாம் நோயைத் தவிர்க்க இந்த ஜெனடிக் ஆராய்ச்சியை உபயோகப்படுத் திக் கொள்ளலாம்.
எப்படி? கர்ப்ப காலத்தின் போது செய்யப்படும் இரத் தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைக ளூடன் சேர்த்து ஜின் பரிசோதனையும் செய்து G|EEITEITEIT North.
SSSS SSSSSSSSSSSS
கள் இல்லையாம், பியுள்ளது.
கை அதிகரித்து வருகிறது. ট্রয়া(Bl;
மேலிருந்து கீழ் 1.
இதற்கு மயங்காதவர் உண்டோ? 2 திருப்பதி என்றதும் இது நினைவுக்கு
வருகிறது. 13 குற்றம் செய்தால் அனுபவிக்க
வேண்டும்.
4. பழிதீர்க்க ஆணாக பிறவி எடுத்தவர்
என்கிறது மகாபாரதம், 8 இவர் இல்லாவித்தை பாழ் என்பர்.
தலைகீழாக வரும் சொல். 3. கேளிக்கைகாரன் முதலிருந்தும்
கடைசியிலிருந்தும் வாசிக்கலாம். 10. வைத்தியர்களிடமும் கிடைக்கும். 12 நீரின் மேல் தோன்றும்-தலைகீழ் 13. இது எல்லோருக்கும் சமம் 15. இதனை புனித நதி என்பார்கள்.
OOB வீரகேசரி

Page 23
குருதியில் குளுக்கோஸ் செறிவு அதிகமாக் இன்சுலின் (Insulin) அளவு கானப்பட மலோ அல்லது குறைந்தோ காணப்பட்டால் இது நீரிழிவு நோய் என் விவரிக்கின்றா Healthy Life LD555 GuLosinst SliTGurd Dாகாயத்ரி பெரியசாமி
இந்நீரிழிவு நோய் பற்றி மருத்துவ ஆய்வு செய்யாத நாடுகளை இன்று எம்மால் கான முடியாது காரணம் எந்தவிதமான பாரிய தாக் கத்தையும் வெளிப்படுத்தாது அமைதியான முறையில் மெளனமாக உயிரைக் கொல்லும் வல்லமை கொண்டது இந்நோயாகும். உட லில் எடை குறைவடைதல், உடல் சோர்வி டைந்து களைப்பாகக் காணப்படல், அதிகள் வில் தாகம் உண்டாதல், அடிக்கடி சிறுநீ கழித்தல், தலைச்சுற்று ஏற்படுதல், பாதங்கள் சில வேளைகளில் உணர்ச்சியற்று காணப்படு தல் போன்றன இதன் அறிகுறிகளாகும்.
நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்து கொண்ட நாம் இதன் குணாதிசயங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் கடமைப்பட்டுள்ளோம்.
15.O
 

氰·
இருதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களினால் துன்பப்படுகிறீர்களா?
சிலவேளைகளில் கருரமான நெஞ்சுவலியா?
இப்போது இதிலிருந்தடி நிவாரணம் பெறலாம்,
சிக்கனமானது பயன்மிக்கது.
~~ /
§ )تھیلی הכהן (חוק
HARMAP ==تظبی =
PAARAPAT Wailable Orına
C. Level 5East Tower, World Trade Centre, Cel-O, Tel:0094-11-5517897.5551679, | || 5558442 Fax:5517 756 E-Trail-tippvullarkabellnet.com, Websita; WWW sppyborg
L L S KLLKSK L LLKLHLLL KK L L K KJKKKL
Aq S T S S A S CC TS
ஆகிய இடங்களில் காது ------- E = | பெற்றுக்கொள்ளப்ாம்.
і.2oов இகசரி

Page 24
Gastational Diabetes நீரிழிவு நோயானது கர்ப்பி ளூக்கே அதிகளவு ஏற்படுகின்றது. இதனால் தாய் துன் டுமல்லாமல் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தாக் டுத்தும் குழந்தையுடன் மறைந்து போகும் நோபல் அவரின் பரம்பரைக்கும் அழியாத நோயாகும்.
நீரிழிவு நோயின் வகைகளையும் அறிகுறிகளை ே கான தீர்வுகள் என்ன என்பதையும் பார்ப்போம். உடனே இது தலைவலியோ, தடிமனோ இல்லை. குறுகிய கா துக் கொள்ளக் கூடிய நோய் அல்ல. இந்நீரிழிவு நோன் டுத்த நீண்டகாலம் தேவை. கடின உழைப்பாலும், சரி யில் சிகிச்சை பெறுவதாலும் மட்டுமே இந்நோயைக் திக் கொள்ளலாம். உதாரணமாக தினமும் உடற்பயி வேண்டும். மாப்பொருள் அடங்கிய உணவை தவி அடங்கிய உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் சாப்பிட வேண்டும் கீரை வகைகளை அதிகம் உணா சாப்பிட்டு வந்தால் காலப் போக்கில் நீரிழிவு நோயானது யும் என்பது Dr. காயத்ரி பெரியசாமியின் கருத்தாகும்.
வயது பாராது மிக வேமாக அதிகரித்து வரும் இந்நே போது இலங்கையில் 149 கானப்படுவதோடு 2000காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் (W தொடர்பாக Dr. காயத்ரி எமக்களித்த செவ்வியில் கூறிய "இயந்திரமயமாகி வரும் நவீன உலகில் இலங்கை ம வயோதிபர்களும் கூடFast Food உணவையே அதிக அதிகம் காணப்படுகின்ற உணவையும், புரதமற்ற உம் லுள் அழைப்பின்றி செல்லத் தயாராகின்றனர்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிசி விசேடமாக நீரிழிவு நோயாளர்களுக்கென ஆரம்பிக்கப் (தொடர்ச்சி 27 ஆம் பக்கம்)
விதழ் 15.O.
 

நீரிழிவு நோயில் மூன்று வகைகள்
காணப்படுகின்றன. Of Type 1 Diabetes C2 Type 2 Diabetes O3 Gastational Diabetes இதில் Type 1 ஆனது 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கே அதிகம் ஏற்ப டும் என உலக சுகாதார ஸ்தாபனம் WHO (World Health Organisation) 2000 ஆண்டுக்கு முற்பட்ட வருடங்களில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்
| Type 2 ஆனது 15 மேற்பட்ட அனைவு ருக்கும் இது ஏற்படக் கூடிய நீரிழிவு நோயாகும். இதுவே மனிதனின் எதிர்கால வாழ்க்கையில் அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
GL - LEகத்தை ஏற்ப இந்நோய்.
நாக்கி அதற் தீர்வு தேட லத்தில் தீர்த் TELLI 5 IT-TLIELI ELEI ITGIT Cup-Eng) கட்டுப்படுத் ற்சி செய்ய | - ர்த்து புரதம் | 35 பழங்கள் | வில் சேர்த்து
(9,500TLD66 L
ாயானது தற் 2030 ஆண்டு காலப் பகுதியில் மேலும் மூன்று மடங் W.H.0) அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை IETՃա5:: ட்டும் என்ன விதிவிலக்கா? இன்று இளைஞர்களும், ம் சாப்பிட்டு வருகின்றனர். இதன் மூலம் எண்ணெய் னேவையுமே தம்மையறியாமல் சாப்பிட்டு இந்நோயி
ச்சை பெறுவதில் முக்கியத்துவம் எடுக்க வேண்டும். பட்டதே இந்த Healthy Life மருத்துவமனையாகும்.
2008

Page 25
நாளாந்தம் ஆறு அல்லது ஏழு வெள்ளைப்பூண்டு மற்றும் கொலஸ்ரோல் அளவு என்பவற்றைக்கட்டுட்
வித்துள்ளனர்.
யாரேனும் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் உ அவித்து அந்நீரைப் பருகக் கொடுப்பது நல்லது அத சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் கொழுப்புத்த கொள்வதன்மூலம் அழிக்கப்படுகின்றது.
வெள்ளைப்பூண்டை தேனில் ஊற வைத்து சில ந லாம். சில நாட்களின் பின் வெள்ளைப் பூண்டின் மன் பூண்டை உண்பதன் மூலம் சருமம் பொலிவுபெறும் கும்,
வெள்ளைப்பூண்டிலிருந்து நிறைவான பயனைப் டுமானால் அதனை உணவுடன் உட்கொள்ளும் போ தயிர் கருப்பட்டி என்பவற்றை தவிர்த்துக்கொள்ள ே டும் அதுபோல் கடும் வெயிலில் நிற்பதையும் சக்தி மாகும் வகையில் கடுமையான வேலைகளில் ஈடுபடு தையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அதுபோல் ம தாக வெள்ளைப்பூண்டை பயன்படுத்துவதாயின் அத் கைய நேரங்களில் அதிகளவுநீரைப் பானம் செய்தை தவிர்க்கவேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் வெள்கை பூண்டு பற்கள் சிலவற்றை உண்ணக்கொடுப்பதன் மூலம் உணவு சமிபாடு அடைவதோடு மலச்சிக்கலை யும் தவிர்க்கின்றது.
குருதி கட்டித்தன்மை மற்றும் நரம்புகளில் கட்டித்தன்மையாக உள்ள குருதி இளகு வதற்கும் வெள்ளைப்பூண்டு பெரும் உதவி புரிகின்றது.
வெள்ளைப்பூண்டை நசுக்கி அதி லிருந்து வெளிவரும் சாற்றுை தேமல் மீது பூசினால் விரைவில் சுகமாகும். GENETGITTEITL
பூசினாலே சுருங்கி விடும். போன்ற பல குண நலன்
ETT GAGFLUGTIGESETT
டுள்ளது.
மூலிகா
15.01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்களை உணவுடன் சேர்த்துவந்தால் இருதய நோய் படுத்தக்கூடியதாக இருக்கும் என வைத்தியர்கள் தெரி
டனே வெள்ளுைப்பூண்டுடன் மிளகு சிறிது சேர்த்து போல் இறைச்சிவகைகளை அதிகளவில் ட்ர்ேவுட்ன் ன்மையானது வெள்ளைப்பூண்டை உணவுடன் உட்
ாட்களின் பின் அதை உண்வுடன் சேர்த்துக்கொள்ள Tமானது குறைந்திருக்கும். இவ்விதமாக ஊறவிட்ட
மற்றும் அழகு அதிகரிக்

Page 26
26
சிறிய ஏணிப் படிகள் உபயோகத்திலிருந்தால் அவைகளை உறுதியாக பொருத்தியிருக்க வேண்டும்.
15O12
 
 
 

முதியோர் வீடுகளில் நடமாடும் 3 போது சிறு விபத்துக்கள் ஏற்
LIL LITT EIGIT-TIELETTLE FEEDITL romaji இருப்பது அவசியம்,
விட்டுத்தரைகள் வழுக்காமல் இருத்தல்
வேண்டும்.
அல்லது சிறு பொருட்
களோ வழியில் தடை செய்யாது இருக்க (:Ճնճին (Ելն:
மிதிகள் தரை விரிப் புக்கள் போன்றவை கால் — இடறாதபடி தரையில்
அழுத்தமாக படிந்திருக்க
வேண்டும்
ഭ தரும் உயரம் getti குறைவான மேசைகள் த்த வாங்குகள் அப்புறப்படுத்தப் [Srif; படவேண்டும் நாற்காலிகள்
சாய்ந்துகொள்ள வசதியாக
OOB திரகேசரி

Page 27
Care. When and W. திங்கள் முதல் சனிக்கிழமை ன் எலும்பு முறிவு சிகிச்சை (Cle, பல் சிகிச்சை (Cl), இருதயநோய் சிகிச்சை (Clinic) கண் சிகிச்சை (Clinic), நோய் தடுப்பு மருந்தேற்றல் சனிக்கிழமைகளில் மட்டும், நோன் ஜோத்பன் மூன்று தைான் ட்டல் சேர்ந்ளே ட்வின் ஒளிந்திருக்கும் நோய்கள் இழ்ை இன் முதந்ே
:3
டங்கள் வீட் சூழல் கிடைக்கிந்து 24 hour DPD & Laboratory Service, Channelled Consulation Services, ECHO, Ultra 5ound:5canning, ECG, X-Ray,
Derit al X-Ray, Irtensiye Caire Unit, Operating Theatre, Materrity Labour Care, Dental & Oral Surgery, Endoscopy
呜
H ளென ஆட்கொல்லி. (24ஆம் பக்கத்தொடர்ச்சி)
இவ்விடத்தில் நீரிழிவு நோயாளர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன, அவை:
01) SA PÅ 5ğ55 GJ aflăsas pārīgo (Membership Clinic) 32 பதிவு சிகிச்சை முறை Smart-D
என்பனவாகும். Membership Clinic
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை சுமார் ஒரு வருடத் திற்கு அங்கத்துவப்படுத்தி அவர்களின் மீது அதிகளவான கவனத்தோடு மூன்று மாதத்திற்கொருமுற்ைசிகிச்சைக்கு உட் படுத்தி உணவு கட்டுப்பாட்டு முறை தொடர்பான ஆலோசனைகளை தொ டர்ந்து வழங்கி கொண்டிருப்பது இச்சே வையின் சிறப்பம்சமாகும்.
இச்சேவையின் மூலம் குணமடைந்து வரும் ஒரு நோய்ாளர் எமக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறுகிறார்.
ரிபி முருகையா என்பவர் கடந்த 25 வருட கால மாக நீரிழிவு எனும் கொடூர நோய்க்கு அடிமைப் பட்டு கை, கால் செயலிழந்து கண் பார்வையற்று பல துன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருந்தார்.
15.O.
 
 
 
 
 
 
 
 

| 27 ere you need it most
தினரும் வைத்திய சிகிச்சை (Chi), சத்திர சிகிச்சை (Clinic) காது, மூக்கு தொண்டை சிகிச்சை (Clic, குழந்தை வைத்திய சிகிச்சை (Clinic, தோல் நோய் சிகிச்சை (Clinic)
பிரசவ மகளிர் நோய் சிகிச்சை (Clinic)
iöEF (Ultra SoundScan) orsari (Echo),
翡
அளித்து உயிர் காத்தனர்.
மூன்று மாதத்திற்கொருமுறை சிகிச்சையளித்து கிழமையில் ஒரு தடவை தொலைபேசியில் தொ டர்பு கொண்டு உணவு உண்ணும் முறை தொடர் பான சிந்தனைகளையும், புதிய உடற்பயிற்சி வழிமு றைகள் போன்ற தகவல்களையும் தருவதோடு மாத் திரை உட்கொள்வதற்கான ஆலோசனைகளையும் இவர்கள் அறிவிப்பார்கள்
Smart-D இம்முறையில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள் யாவும் வழமைபோலவே நடைபெறும் இவர்க slie Membership Clinic ஐப் போல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.
நோயாளர்கள் மீள் பரி' சோதனைக்கு விருப்பப் பட்டால் சிகிச்சை அளிக்கப்படும்
நோயை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் மற்றும் பல சிறப்பான சேவைகள் அனைத்தும் இந்நேரத்தில் மாத்திரம்ே நடைபெறும்
2008 விகேசரி

Page 28
அன்றாட வாழ்க்கையில் முகம் கொடுக் கும் நெருக்கீடுகளினால் மக்கள் மத்தியில் அதிஇரத்த அமுக்கம், பாரிசவாதம், சலரோ கம், குடற்புண் (Peptic Ulcer) அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக இருக் கிறது.
மனதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெருமூளைப் பகுதி பாதிப்படைகிறது. இப்பகுதியே அனிச்சை நரம்பு மண்ட லத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதி தாக் கப்படும் போது - பிட்யூட்டறி (Pitutery) போன்ற பல்வேறு சுரப்பிகள் சுரக்கின்றன. இத னால் குளுக்கோஸின் (Gucose) அளவு அதிக ரிக்க முடியும் இவ்வதிகரிப்பு பல வியாதிகள் மேலோங்குவதற்கு உந்து சக்தியாகின்றன.
தவறான சிந்தனை, சமூகத்தால் பிழையான தாகக் கருதப்படும் நடத்தை கோலம், உணர்ச்சி வசப்படுதல், (கோபம், அடாவடித்த னம் முதலியன) என்பன மனஅழுத்தம்
15.012
 
 
 
 

ప్ర
மேலோங்குவதற்கு வடிகாலாக அமைந்துவிடு கின்றன. காலப் போக்கில் தொற்றாத்தன்மை நோயின் இருப்பிடமாகி விடுகின்றது. உணர்ச் சிவசப்படாது அமைதியான வாழ்க்கை வாழ் வோமாகில் மனநலம் மேலோங்கும். சரியான புரிந்துணர்வு மேலோங்குமாகில் நோய் குணம டைதலும் எளிதாக அமையும், சாதகமான சிந் தனை (Positive Thinking) நல்லோரினக் கம், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் (தியானம், யோகாசனம்) மனநலத்தை மேலோங்கச் செய்யலாம்.

Page 29
Most Read Tamil Newspaperi Sri Lanka & Abroa
ReadyOur Copy Online
WWW.Vira kesari,
AP Express Newspapers (
リ エ @。
1so
 
 
 
 
 

29

Page 30

Genuju suedou (Tropical) நாடான இலங்கையில் வாழும் எமக்கு அடிக்கடி வியர்வை
வெளியேறுகிறது. இது ஒரு இயற்கையான செயற்பாடு அத்துடன் எமது சூழலிலும் தூசு துணிக்கைகள் நிறைந்து
காணப்படுகின்றன. இதனால் எமது உடல் எந்நேரமும் அழுக் கடைகின்றது. அழுக்கைப் போக்கவும் எமது இயல்பான இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நீராடுவது மிக முக்கியமானதாகும் நோ யற்ற காலத்தில் தினந்தோறும் குளிக்க வேண்டும். நோயற்ற ஒருவர் சுத்தமான குளிர்ந்த நீரில் குளிப்பதே மிக வும் பொருத்தமானது. ஆனால் நோயற்ற நேரத்தில் வெந்நீ ரிலோ அல்லது மருத்துவ மூலி கையை அவித்த நீரிலோ குளிப்ப்து நன்மை பயக்கும். எனினும் தினந்தோறும் வெந்நீ ரில் குளிப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
திகேசரி

Page 31
அதேவேளை குளிர்நீரோ கண்களுக்கு குளிர்ச்சி தரும். இது ஆயுள்வேத வைத்தியர் ளின் நம்பிக்கையாகும். அதிக காற்று மழை குளிர் காலங்களிலும் இரவு வேளைகளிலும் குளிர்ந்த நீர் குளிப்பதற்கு உகந்ததல்ல. வெப்பு மான நேரத்தில் வெந்நீரில் குளிப்பதால் பித்தம் ஏற்படுவதோடு குருதிக்கும் பாதிப்பை ஏற்பு டுத்தும். எனவே, குளிப்பதற்கு நீரைத் தெரிவு செய்யும் பொழுது சூழலுக்கும் காலநிலைக்கும் ஏற்ப உகந்த நீரைத் தெரிவு செய்ய வேண்டும் வெதுவெதுப்பான நீர் எந்நேரமும் குளிப்பதற்கு உகந்தது. வெரலி இலையை இடித்து சாறு பிழிந்து தலைக்கு தேய்த்தல் எலுமிச்சம்பழத்தையும் அவித்த வெந்தயத்தையும் கலந்து தலைக்கு தேய்த்தல் மிகப் பயனுள்ளதாகும். நெல் லிச்சாற்றைப் பிழிந்து தலைக்குத் தேய்ப்பதோடு நெல்லியை உட் கொண்டால் தலைமயிருக்கு அதிக சக்தியையும் நன்மையையும் கொ டுக்கும். அத்துடன் இவைகளால் பேன்கள் அழிந்து தலைச்சொறியும் மறைந்து தலைமயிர் ஆரோக்கிய மானதாகவும் சக்தியானதாக வும் வளரும்,
மேற்குறித்த அறிவுறுத்
குறுக்கெழுத்துப்
போட்டி ini DLi
ಇನ್ಡಿಫಿಕ್
Tউত্তরঞয়ঞ্জ| 15.O
 
 

31 தல்களின்படி தலையை கழுவுவதன் மூலம் தோலில் நன்கு வியர்வை வெளியேறி மயிர்த்து ளை குழாய்களின் அடைப்புக்கள் நீக்கப்படு கின்றன. வியர்வை முறையாக வெளியேறு கின்றன. அதனால் சிறு நீரகச் செயற்பாடும் முறையாக நடைபெறுகின்றது. குளிப்பதால் அடிக்கடி ஏற்படும் தண்ணித் தாகம், எரிவுகள் என்பன குறைவடையும் உடல், உள வளர்ச்சி ஏற்படும் உடல் பலத்திற்கும் உற்சாகத்திற்கும் உறுதுணையாக இருக்கும். அதன் மூலம் ஆயுட்காலமும் அதிகரிக்கும். எனினும் காய்ச்சல், மூட்டு நோய்கள், மூட்டு வலி போன்ற உடல் வருத்தங்களின் போது குளிப்பதை தவிர்க்க வேண்டும். அத்தோடு விழுந்து அடிபட்டாலும் உடல் நைந்து போனா லும் வைத்தியரின் ஆலோசனையின்றி குளிக்கக் கூடாது. உணவு உட் கொண்டவுடனும் அதிக பசியாக இருக்கும் பொழுதும் குளிக்கக் கூடாது. வெயிலில் அலைந்தவுட னும் பாரமான வேலை செய்து களைப்புற்ற வேளை யி லும் குளிப்பது நல்ல தலல. அததகைய சந்தர்ப்பங்களில் சிறிது ஓய்வெடுத்து உடல் வெப்பம் தணிந்த பின் குளிக்க வேண்டும். ஸ்நானம் செய்ய மிக உகந்த
நேரம் அதிகாலை வேளையா கும். எனினும் நித்திரை விட் டெழுந்தவுடன் குளிக்கக் கூடாது. சூரியன் மறைந்த பின் குளிப்பதும் உகந்ததல்ல. தலைமயிர் உலர அதிக நேரம் எடுப்பதே இதற்கு காரணமா கும். எனவே, சரியான நேரத் தில் குளித்து சரியான முறை யில் இளமையையும், சுத்தத் தையும், ஆரோக்கியத்தை யும் பேணுங்கள்.
-இரஞ்சித் ஜெயகர்.

Page 32
32
பள்ளி சிறார்கள் தமது சுமைகளை இலகுவ உடற் கூற்றியல் சங்கம் பாரங்கூடிய புத்தகப் முள்ளந்தண்டுகளையும் தோற் பட்டைகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
השם ההונע הלהקה: מש =
| | | 三、 __、
芋_、
| . | Ի պլու եւ իր
EN NA
隼,、 משפחבר נכפהתקש מהקתו
ர்ர் 〔 、 、
சுமையும், புத்தகப் பையும் சரியான விதத் 1 ܒకయా
தில் அமைந்திருப்பது ._ܐ . ¬ܒ¬ s போலவே Tīrā . تخصص நிலையும் கனால்
நே #TGI விதத்தில்
பேணப்படுவது முக்கி
站。
ஜெயகர்
E:வாந்து 15.01.2
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்க வேண்டும் என்கிறது கனடா நாட்டு பைகளை சுteப்பதால் மாணவர்கள் தங்கள் பும் பாதிக்கச் செய்கிறார்கள் என்று அவர்கள்

Page 33
இன்று இளவயதினர் மற்றும் நடு வயதின ரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற் றில் அமிலம் சுரத்ததால் நோய் (Gastris)
தொண்டைக்களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்ப னவும் அல்லது முன் சிறுகுE லின் அருகில் புண் காணப்ப o டல் என்பன இதற்கு காரண
மாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகின் றது. இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று பக்றீரியாவின் தாக் கத்தால் ஏற்படுவது. மற்றது புகைபிடித்தல், மதுபானம்
அருந்துதல், சில வலி
நிவாரன மருந்து வகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொ ருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட
Kaganga 15 O1.
 
 
 
 

நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவ டையும் சந்தர்ப்பத்தில் வயிற்றுச் சுவர்களுக்கு வரும் குருதியின் அளவு குறைவடைவதால், அந்தச் ஈவர்களின் மூலம் வழக்கப்படும் பாதுகாப்பு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.
2008 விற்கேசரி

Page 34
34 ー
DuodenuT
காஸ்ரையிடிஸ் நே வயிற்றின் மேற்பகுதி அல்லது மார்பின் ஏற்படும் வலி. மார்பு அடைப்பது போன்ற வலி. ஒருநாளும் இல்லாதவகையில் வயிறு ெ உணவு ஜீரணிக்க முடியாமல் இருத்தல். உணவு தொண்டைக்கு திரும்பவும் வரு புளிப்பு, கசப்பு சுவை கொண்ட பதார்த்த உண்வு உட்கொள்ள முடியாமல் வாந்தி !
என்பன வயிற்றில் பெருமளவு புண் காணப் நிகழ வாய்ப்புண்டு. சில நேரங்களில் மலம் வெளியேறக் கூடும்.
இந்நோயை அறிந்து கொள்ள"என்டொஸ்:ே இந்தப் பரிசோதனை மூலம் அநேகமான சந்த பிடித்து சிகிச்சை செய்வதன் மூலம் குணமாக்
சிலவேளைகளில் புண்களிலிருந்து அதிக கூடிய வயிற்றின் மற்றும் சிறு குடற் சுவர்கள் செல்லும் பாதை மெல்லியதாக மாறும் சந்: செய்ய வேண்டி ஏற்படும்.
■上 15.0 Hiநியூர்iேlள் (fாேன் i டொயெழுப்பு-14ங்ாண்ட்பம் F
 

EndoScope
s StOnnach
ாயின் அறிகுறிகள்
மத்தியில் ஏற்படும் எரிச்சல் அதனால்
பாதும்பி உப்புதல்.
வது போன்ற உணர்வு
ம் தொண்டைக்கு வரல்,
எடுத்தல் படுமிடத்து, இரத்த வாந்தி எடுத்தல் என்பனவும் கழிக்கும் போது கடும் கறுப்பு நிறத்தில் மலம்
ாபி பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும், ர்ப்பங்களில் நோயிற்கான காரணத்தைக் கண்டு 5 முடியும்.
இரத்தம் வெளியேறல் காரணமாக புண்ணுடன் 1 வெடித்தல் மற்றும் புண் காரணமாக உணவு ஈர்ப்பங்களில் சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை
2008 வீரகேசரி
85ஆம் இடிநீர் 28ஆம் ஆண்டு ஜனவாதம் 18ஆம் நிதி அசிடுவெளிபட்டது

Page 35
Of 4520.999
51 கிரிமண்டலமாவத்த தரவேறண்பிட்டிய கொழும்பு 5
 

GÖ GILITÄ
Ü) OLITO)) கர்ப்பந்தாங்கிய காலம் பிள்ளைப்பேறு, பிரசவத்துக்குப் பின்னர் மேலும் தாயின் போஷனை அத்துடன் IWE Sub-FERTILITY Binyi, Post REPRODUCTIVE காலங்களில் தொடர்ச்சியாக எங்களது தொழில்நுட்ப திறன்களை பெற்றுத்தந்து எல்லா வயதுடைய பெண்மணிகளையும்
பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள்
பொறுப்பாகவுள்ளோம்.

Page 36
ܠ ܓ ܓ
These could be sig Introducing for the
 

erilending.
nt pains ܥ ܐ
nt StiffneSS 部
ck Ache
elling of joints
nt discomfort due to Sports
Comfort in climbing stairs
ficulty in bending
ficulty in kneeling
ins & symptoms of weakened joints. 1st time in Sri Lanka, an innovation in joint care.
regenerates cartillage
reduces pain, stiffness & restores mobility
has internationally recommended dose of Glucosamine 1500mg
is well absorbed, well tolerated & Safe
is the only flexi drink for joint Care in Sri Lanka
in Australia ନିର୍ଭୀ
こ。
pliance. Great feeling
) PTY LTD. HOTLINE 012768216/4305366