கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவிர 2010.09-12

Page 1


Page 2
புள்ளக்கூடு கிழக்கிலங்கையின் கல்முனைப் பிரதேசமுஸ்லீம் கூடுகட்டியிருந்தால். அதே வீட்டில் அல்லது அயலில். பெண் றாள் என நம்புவது வழக்கமாக இருக்கிறது.
 

புள்ளக்கூடு
கலெண்டரில் இலக்கங்கள். விதவிதமான அசைவுடன் சுற்றுகின்றன மேல் கீழாக. வட்டமாக.
கறுப்பு வண்டுகள் வரிசையாகத்திரும்பி மடியில். கையில். தலைமுடியில். காதுகளில். தோளில் ஒன்று. வயிற்றில் ஒன்றாக. இறங்குகின்றன உடம்பு சிலிர்த்து உதறிக்கொள்கிறது.
நினைவின் கொடுக்கினால் புண்ணைத் துளைத்து வண்டுகள் ஏறுகின்றன இரைச்சல். அருவருப்பு. தொந்தரவு.
பப்பாசிக்காய். முருங்கைக்காய். பலா. அன்னாசி. எள்ளு எனத்தின்றதும் பலமுறை மாடிப்படிகளில் ஏறியதும் இறங்கித்துள்ளியதும் போக. கடைசியாக ஆறு மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு.
எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக,
கதவு மூலைக்குள் உள்ளது. அப்படியே குளவிக்கூடு
குளவி வட்டமாகக் கூடுகட்டினால் பெண் குழந்தை
நீளமாகபூரானின் வடிவில் அடுக்கி அடுக்கிக்கட்டினால் ஆண்குழந்தை
வீடுகளில் குளவி கருத்தரித்திருக்கி — 9H60 TTTTT —

Page 3
ஆசிரியர் தானா விஷ்ணு
துணை ஆசிரியர்கள்: யாத்ரிகள் glas Taif
அட்டைப்படம்: இறாலுடன் பூனை கவிக்கட் ஓவியம் (19 ஆம் நூற்றாண்டு)
அட்டை வடிவமைப்பு: பா.அகிலன
அச்சுப் பதிப்பு: சுரபி பதிப்பகம் 257 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்பு முகவரி: தவிர
கேணியடி, இமையான்ே கிழக்கு, உடுப்பட்டி
olairLIGifl'ILI:- 5{}=
ghggTsingu të Luf: ()770898554
O77.1332.5
மின்னஞ்சல்: ththa Vira@gmail.coll.
துே ஆவிர வின்
= 18. száig Tail GT" E. பின் கடந்த காலங்க
| ਕੋਈ தொடர்பிலே கிழக்க 200ாகத் தொடர்ந்து ே ப்ேபோது அதே அத்வி கிய சக்சிகையாக :ே கான் சந்தர்ப்பம் வ CÉi:à&tl=Lu.
C
ET BLLచా: விேக்கியச் சூழலில் :
|L
|L கர்களுேம் பாருடதும் பூ விடும்புவதில்ல்ை, பூ விரும்புவதில்லை எள் டம் விர்கலங்களை ல்ேலாமற் போயூர்: உயர்த்துகிறது. விமர் ஆெம் பப்பு இல்லா Fil:GIGATIT, GJIGJ:44|| alie: ஆள் மீது படைப்பாளி சனத்திE அல்லது E வேக்கும் உREய ாேயிற் செய்து விடுகிற 5.5 LILLingful ஒன்வைக்கப்படும் வி
| L
!) நீக்கு விரும்பிய
பில்லாத படைப்பு
கட்டுரைகள் oli-Tigri-GFII"LIEEi அகேதீஸ்வரன் ஈழத்து நவீன களிதைகளில் உவமை
பெய்கண்டார் - சோழர்காலம் பற்றிய மறுவாசிப்பிற்கான ஒரு முற்ருறிப்பு தி.செல்வமனோகரன்
இலக்கியத்தைக் கொல்பவalன் சாட்சியம் றியாஸ் குரானா
நூல் விமர்சனம் துரத்தும் நிழல்களின் உக்ரேம்
கருனாகரன்
Iñili; El III. Era
நரோப்பூக்கரும் கண்
E
 
 

மூன்றாவது சஞ்சிகை, கைகள் ஆவிEஆக்கக் வெளிவந்திருந்தE. ਤੇ 55 ப நண்பர்கருடனான ச் செய்திருந்ததன் கார Lங்க முடியவில்லை. TaxL T20 కోణం i 1ய்த்திருக்கிறது. துே
g:Ga Faig. TЈLJ GIGa, Bliਰੰਥ ਸੰ கள் நிகழ்த்தப்பருவ டப்பாளிகளும், விபர்
L= ЛLJE LJE ILI TEflakefi
in L Eபயே குறிப்பாம் 2. ਸੁੰਡੀ 1ல் ருேப்பதென்பது: GJITTE LJETIL 'ILễ :ள் மீது சரியான விமர் நடுந்தாடல்க்களை பூண் யும், திறEயும் ல்ே
- பிள் படைப்புகள் மீது பர்சனங்கள் ஆறிப்பாக :த் தோற்றுவிக்கி
படைப்பாளி, விருப்
ெேடு தமது விமர்சரத்திர முன் :ேத்தல், 20ஆமது படைப்பு மீது முன்வைக்கப் பtல் விமர்சகங்கள் எதிர்கொள்ள முடியாத படைப்பாளி சீக்கிருத்திரேக் ஆனது சூழ் சார்ந்த மையத்திற்குரிய, நிறுவனத்திற்குரிய கருத்தக Eற்றி ஏதோவொரு வகையில் பழிதீர்க்கும் எண்யங்களை உருவாக்கி விடுதல், ங்ேகு கருத்தைக் "ருத்ஆாக ஒற்றுக் கொள் ஆம் Eப்பாள்: அல்லது கருத்தை இருந் ஆால் எதிர்கொள்களும் திறன் இல்லாமல் போயி ப்ேபது விேவேதனைக்குரிய விடயாகும். ந்ேத நி:யானது 01ற வேீடும். ਸੰਸੁੰLਤ நேர்நிலையான விமர்சனங்களை, கருத்தா டல்கள் ஒன் வேக்யூம் நிறத்தும் எம்பிடம் லெப்பெறவேண்டும். இதுவே எமது விருப் பம், ஆவி' எல்லா நேர்நிலையான விமர் சலங்களே கருத்தாடல்களை ஏற்றுக்கொள் எவும் ஒன்வைக்கவும் தயாராகவுள்ளது. Egi; LJETLILITERAli, cigњladi, Sung நர்கள் எம்மோடுைேலந்து செயற்படவேண்
:
O துே டுே புறமிருக்க, ருே படைப்பாளி நதுே படைப்பினை ஒரு சஞ்சிகைக்க அறுப்பி ஆ18 அச்சஞ்சியக ஆசிரியர் சத்சி இகையில் சேர்த்துக் கொள்ளாமல் திரும்பி ஆப்பிவைத்தால் அப்பஐடப்பாளி அச்சத் விறகயுடன் தலக்கிருக்கும் அனைத்துக் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் நிE0பும் எமது புலத்திலிருப்பதுப்ேத் 30க்குரியது. உங்கமையில் காத்திரமான படப்புக்களைப் பிரசுரம் செய்வதற்கு எர் தச் சஞ்சிகையும் பின் நிற்கப் போவதில்
. ாகவே எம்முடன் பாடப்பாளிகள், விமர் நகர்கள், வாசகர்கள் எப்போதுமே இலைந்து யேங்கவேண்டும் என்ற நாம் விரும்புவ தோடு தவிர இக்சிகே பற்றிய சரியாக விமர்சனங்களை முன்வைத்துத் தொடர்ந்து ஐயங்குவதற்கான நம்பிக்கையைத் தர
சரி எண்ற முன் உட்பர் வேண்டுமெனக் கேடிருக் கொள்கின்றோம்.
கவிதைகள் மொழியாக்கக் கவிதைகள் புள்ளாக்சன்; கடல்மீதொரு துயரிசை 39H5CIII பற்றிக் பெர்னாண்டோ
h IsleF PHILIP GAIOLIILEquin யாத்ரிகன்
IEIக் கண்களும் எஸ்.பாயினா அலி
விதைக்கான மாற்று நியாஸ் குரானா
சொல்வின் பொருள் கருணாகரன்
ஒற்றைக்கால் கொக்கு
தானா விஷ்ணு
வன்முறைத்தாக்குதல்
LL - சத்தியபாலன்சுபியா நிர்மலாபுத்தூல்ல
ーリ、品。品。ー
சிறுகதைகள் A," மற்றும் கறுப்பு வெள்ளைப் பிரதி சித்தாந்தன்
முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதரம் கருனை ரவி

Page 4
கலைகள் கலைஏ
- சொற்களின்
ਹੈ।
EL
ਪੈ।
: 5.E
FL Ei
ਨੂੰ
ஜீமுருகனின் இந்தக் கவிதை அரச னின் அதிகாரத்தின் மீது தன் எதிர்க் குர லைச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்
பார்க்கும்போது அது சரியெனப்படுகிறது. "
வேறு ஒரு பிரதி வாசித்துப் பார்க்கின்ற போது கவிதையே ஒருவித அதிகாரத்தின் தரலாக வெளிப்படுகிறது என்பதையும், தன்னிடம் இருக்கக் கூடிய அதீத நம்பிக் கையால் பிறவற்றை அலட்சியம் செய்யும் போக்கையும் மிக எளிமையாக நாம் உணர முடிகிறது. இது ஒர் சிறு உதார னேத்திற்காக குறிப்பிடுகிறேன். இதன் உள்ளடக்கத்திலிருந்து கண்ை-கலைஞர்கோட்பாடு என்னும் குழும இயக்கத்தின் போக்கை நாம் விரிவுபடுத்தலாம்.
"ஆய |legitis) set அறுபத்தி நான்கு' என நாம் சிறு வயதில் கற்றபடி இப்போது உணர முடியவில்லை. அத்துடன் அறி வின் உச்சப்பு: மணித ஆற்றலால் உரு வாக்கப்படும் அனைத்துமே கலை வடி
7
ஆதிக்கத்தால் கோட்பாடு
வங்களுள் உ என்ற கோட்பாட் Fé FläuILT ILL கர்த்தாக்கள் கு முடிகிறது. அப்ப நிலைய EOGULLIT?” ETITË பமே. நமக்குத்
EEE தும் அடைந்தன் யாதவற்றை உ யும்படி கண்டு:ெ பின் பொதுப் பி
| L யின் நுண் பரிய
BE
(ELITg 3|ELITELIT கருடன் கலை -
| L பதம் நிரந்தரமாக
கொண்புருக்கக்
நறுள்ளே குழுப UITLÉATOILE ) IETETLI வத்தினூடாக ெ தன்மையுடைய தல்=வெளிப்படு: வற்றின் திறன்க JTLD.III JT Eil LL
Fil-LLI simili: LLLLJ i.
ՀՀ-վեճւյIIE 5ELiվե
 
 
 
 

ர்கள்ா கோடிபாடுகள்
களை உருவாக்குதல் -
உள்வாங்கப்படுகின்றன, ட்டையும் பிறிதோர் இடத் த்தியக்காரத்தனம் எனக் நிப்பிட்டதையும் அறிய டியானால் "கலை என்ப ான ஓர் புரிதல் இல் கேள்வி எழுவது சாத்தி தெரிந்தவற்றை வைத் தாயாதவற்றை அடைவ 1ற்றை மறுப்பதும் தெரி ாேர்ந்து கொண்டு தெரி ELE
। C) & Fri:LI FILL1555 562.20.5) ாகனங்களை அடைந்து பின்னர் பொது விவாதங் பற்றிய உரையாடலின் ர்களுக்கான கோட்பாடு தனிநபர் மற்றும் குழுப் கலை என்னும் சொற் 31 ஒரு வரையறையைக் கூடியதல்ல. அது தன் இயக்கத்தின் செயற் க்கிரசனை என்னும் வடி வளிப்படுவதால் மாறும் து. எல்கோருக்கும் புரி த்தல்-உணர்தல் EL 1ள் வேறுபடுவது சாதார மாகிலும் பொதுப் புத்தி LEFILL 3FIFLLO BEGIOEJ க்ரும் கலை நுகர்வோ
அ.கேதீஸ்வரன்
நக்கும் இருக்கவேண்டியது அடிப்படை ம்ேசங்களில் ஒன்றாகிறது. அதாவது, உருவாக்கம்-நுகர்வு என்னும் இரண்டு பெரும் மையங்களின் இணைப்புக் கோட்டை யார் தோற்றுவிப்பது என்ப த்ான சிக்கல்நிலவிவருகிறது. இணைப்பு இணைவு இணக்கம் அவசியம்தானா என்பது மேலெழுந்த பேச்சு விடயமானா லும் இண்ைப்பு என்பது தோன்றவே வேண்டும் என்னும் விவாதமும் இருப் பது உண்மை. இங்கு தான் பொதுப் புத் ius për stallafuJLLIG ELLITLIDITËdrogj. உலக ஒழுங்கு - சமூகப் போக்கு -கலைத்
-TL = Li கட்டுமானம்-சிதைவு(மையக் கலையின் சிதைவு-பின் சேர்வு(பகுதிக் கலையின் சேர்வு-மாற்று ரசனை என இந்தச் சிக் கல்நிறைந்த போக்கை இரண்டு மையங் கரும் நெருங்குவதே பொதுப்புத்தியென் பதாகும்.
மனித மனதின் ஆளுமையென்பதே விசித்திரங்களில் பயணிப்பதாகும். தன் மையாலும் LEDD51). DLIT girl ELLED Dis கப்படுவதே கலைப் படைப்பு மனம், இந் நக் கEப் படைப்பு மனம் ஒரே நேரத் தில் இருந்து கொண்டும் இறந்து கொண் டும் இருக்கும்போது இயங்கிக் கொண்டி ருப்பதாகும்.
நாடகக் கலைக் கோட்பாட்டாளர் ஸ்ரெனிஸ்லாவ்ஸ்கி தனது நடிப்புக் கோட் பாட்டில் நடிப்புக் கலையின் ஆக்குவோர்
- நுகர்வோர் ஆகிய இரண்டு மையங்
களைப் பின்வருமாறு கட்டமைக்கிறார். நடிகன் பாத்திரமாகவே தென் LJ L 3a li, FriiT GLID, go LEITECOLD LUITEF, L DIT ICF, E, GJT TË LUFTiËTIFILLITËT Fit உண்மையென்று நம்பவேண்டும். இங்கு இரண்டு பெரும் மையங்களும் பொய்யான தளத்தில் இயங்குகின்ற போதும் பொதுப் புத்தியின் புரிதலால் மாறுபட்ட உEர்வுத்தங்களில் விரிசல் ஏற்படாமல் ஒரு இணைப்புக் கோட்டை உருவாக்க முடிகிறது. இதன் வெற்றியே இயற்பண்புவாதக் கோட்பாடாகும்.
இதை ஓர் எளிய உதாரணத்தினூ LTELELLTLL நின் முன்னிருந்து அழுகிறோம். சடB) மும் இழுகையும் பொய்யானது. ஏனெ Eல் மரணம் உண்மையானது. மேற் படி நிகழ்வுகூட மனித இருப்பின்-பேங் யேலின் அவசியம் குறித்தானது. ஆனால்
LLT.
tէ Ճ: II

Page 5
நம்மைச் சூழ்ந்துள்ள பண்பாடு எனும் உறுதிப்பாட்டை இதன் மூலம் நாம் மீள மைக்கின்றோம். பல்வேறு தளங்களிலி ருந்து வருவோரும் ஒரே கோட்டை அடைகிறார்கள். இது பொதுப் புத்தியின் சார்பால் சமூகத்தில் நிகழ்வது. பேதமைக் கேற்ப சடங்கு கட்டமைவுக்கும் சிதைவுக் கும் உட்படுத்தப்பட்டிருந்தாலும் புரிதல் இங்கு சாத்தியமாகிறது. கலை மாற்று
ஓர்உலகத்தொலைக்காட்சி(Discovery) 'காட்டு மனிதன்(Wild Man) எனும் நிகழ்ச் சியை ஒளிபரப்புச் செய்துவருகிறது. காட் டிலோ பாலைவனத்திலோ தவிர மனிதர் கள் இல்லாத தூரப் பிரதேசத்திலோ தொலைந்து போகும் தனி மனிதன் எந்த வெளித்தொடர்பும் உதவியும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து மீண்டு வரும் வரைக்கும் எப்படி உயிரைத் தக்கவைத் துக்கொள்வது என்பதனை விளக்குவ தாக அந்த நிகழ்ச்சி அமைகிறது. இதில் ஒரு பகுதியாகவும் சிறப்பம்சமாகவும் அந்த மனிதன் அனைத்து உயிரினங் களையும் தாவரங்களையும் பச்சையாக உண்பதைவேகவைக்காமல்)தொலைக் காட்சியில் நிகழ்ச்சிக்குரிய கலை நயத் துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். நாங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமா யின் எம்மிடம் இருக்கக் கூடிய எல்லா உணர்வுக் கலங்களையும் திறக்க வேண் டும். உதாரணத்திற்கு காட்டு மனிதன் ஒரு பாம்பையோ, தவளையையோ அழு கிய மாமிசத்தையோ உண்ணும்போது நாம் தாங்க முடியாத அருவருப்புடன் சகிப்புத் தன்மையை ஏற்படுத்திக்கொண் டால் மாத்திரமே நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கவும் ரசிக்கவும் முடியும். இங்கு உருவாக்கப்படும் கோட்பாடு எதுவெனில் நீங்கள் அழைக்கப்படாத ரச னையாளர், நிகழ்ச்சியுடன் பொருந்தாத நபர். உங்களுடைய வழமையான மொழி, நம்பிக்கை, ரசனை, எதிர்பார்ப்பு, ஆசைகள், பழக்கங்கள் அனைத்துமே தகர்க்கப்படுகின்றன. புலப்படாத உலகிற் குப் புதிய பாதையில் பயணிக்கிறீர்கள். வலி மிகுந்த அனுபவம் இறுதியில் உங் களிடம் எஞ்சியிருக்கக்கூடும். தேவை யேற்படும்போது மலத்தை உணவாக் கவும் சிறுநீரை உடல் முழுவதும் பூசிக் கிருமித் தாக்கத்திலிருந்து தற்காப்புத் தேடவும் காட்டு மனிதன் பயிற்சியளிக்கும் போது முன்கூட்டியே நாம் இவை இரண் டையும் கழிவுப் பொருட்களுடன் இணைத்துப் பார்க்கும் முறை கேள்விக் குறியாகிறது. இப்படிப் பல்வேறு புதிய அனுபவங்கள் அந்த நிகழ்ச்சியில் காட் டப்படுகின்றன.
வியப்புமிக்க விடயங்கள்-நிகழ்ச்சி
3
யைத் தொகுக்கும் தும் திறன்-காட்டு ம இயற்கையோடு இன எனும் நம்பிக்கையு விரும்பும் சவால்-அ வோருடையதாக ம றிற்கும் மேலாக இர் கல்களைப் பற்றி நா கொண்டிருக்க ை சிதைவு எனப் பல நிகழ்ச்சி வலிமைமி பாகிறது. காட்டு ம போன்ற நிகழ்ச்சிகள் கும் வழக்கமான பெருங்கதையாடல் தகர்த்து ரசனைக் ே றங்களை ஏற்படுத்த உண்மையான யைத் தூண்டும் ; யான ஏது என்று உணர்வும் இன்னுப் களுக்குள் தான் ஆனால் தொன்மக் லுமே நிர்வாணக்கே திருந்தன. மறைப்புக கின்றபோது ஏற்படும் UpLUDT5c55Dgo. é96 டாகப் புரிதல், பார்வை பது வெவ்வேறு திற6 ளாகக் கொள்ளப்படுக மிகப் பிற்போக்குத்த தும் கலைஞர்கள், ! றால் உருவாக்கப்படு முன்னிறுத்தி நிர்ப்ப னது. மொழியால் உ கலைக் கோட்பாடுகள் யில் அதன் மையத் வேண்டும். எழுத்து எல்லாவற்றையும் ட அளவிற்குப் பட்டவர் தில்லை. இதன் கருத் வும் தெள்ளத் தெள சொல்ல முடியாது. படைப்புகளை அணு சலூட்டும் தன்மை ஏ திறன் சார்ந்த விடய தல் மொழியால் படை மான படைப்புகள் ஒ( இலக்கை எட்டுகின் மானளவு நம்பமுடிச் றது. மாற்றுச் சாத்தி யில் இருப்பதுவும் உ மொழியின் விை தங்கள் இருக்கின்ற6 யாருடைய கட்டுப்1 தில்லை. நம்பிக்ை
மூலாதாரக் கோட்பா
இருக்கிறன எனும்

முறை-வெளிப்படுத் னிதனின் ஆற்றல்եւ յ5Ֆ| 6չուք (Մ)ւՔtւլլb ட்டல்-மனித மனம் னுபவங்களை நுகர் ாற்றுதல்-எல்லாவற் த நிகழ்ச்சியின் சிக் b Lu6orfluupi b CBUfö வக்கும் ஒழுங்குச் தும் சேர்ந்து இந்த க்க கலைப் படைப் Ofig56öT (Wild Man) அதிகாரத்தில் இருக் தொலைக்காட்சிப் நிகழ்ச்சிகளைத் காட்பாடுகளில் மாற் க்கூடும்.
வாழ்வும் ஆசை தருணமும் திருப்தி சொல்ல முடிய்ாத > பலதும் மறைப்புக் தங்கியிருக்கிறது. கலைகள் பெரும்பா ாட்பாட்டையே சார்ந் ளைத் திறந்து பார்க் 9-600T60LD 6Tubé0)LD வற்றிலும் மொழியூ பயுடாகப் புரிதல் என் ன் சார்ந்த ஊடகங்க கின்றது. மொழியை னமாகப் பயன்படுத் கர்த்தாக்கள் அவற் Sub (885TLUITGS856O)6. T ந்திப்பது அபத்தமா உருவாக்கம் பெறும் ர் நழுவல் தன்மை ந்தை வைத்திருக்க க்கள் - மொழிகள் ரியவைத்து விடும் ர்த்தனமாக இருப்ப தாக்கங்கள் என்பது ரிவானவை என்று கருத்தாழம் மிக்க குகின்றபோது எரிச் ற்படுவதும் மொழித் மே. சாதாரணப் புரி க்கப்படும் மிக அதிக ரே வாசிப்பில் அதன் றனவென்று முடியு றது: பேசப்படுகின் யம் அதே மொழி -600T60LD. 1ளபொருளாக, அர்த் ரா. ஆனால் அவை பாட்டிலும் இருப்ப 5கள்-மதிப்பீடுகள்Bகள் அனைத்துமே பொது, தன்னிலை
செப்ரெம்பர் - டிசம்பர்
சார்ந்து பெற்றுக்கொள்ளும் அனுபவம் மாத்திரமே. கலையின் அர்த்தங்கள், கோட்பாடுகள், விளக்கப் பொருள்கள் அனைத்தும் நமக்கு வெளியே அது வேறு எங்கோ திட்டமிட்டபடி இயங்குகிறது என லாம். அதிகாரம் என்னும் குறிப்பானுடன் இணைந்து பலவற்றில் அழுத்தம் ஏற் படுத்தும் கர்த்தாக்கள் மற்றமைகளைத் தகர்க்கும் வாதப்பிரதி வாதங்களைக் கோட்பாடாக்க முனைகின்றனர். இதன் அழுத்தம், மொழி - கலை - கலைஞர் - கோட்பாடு - அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றில் தாக்கம் புரிகிறது. மக்கள் விரும்பும் அறம் - அரசியல் இரண்டை யும் கர்த்தாக்கள் நெருங்க முனைகிறார் களா?’ என்பதுதான் சிக்கல் நிறைந்த கேள்வியாகும். கலையும் அரசியலும்
இலங்கை கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் சற்று மேலாகப் போரால் பாதிக்கப்பட்டுத் தற்போது போர் ஓய்ந்தி ருப்பதாக நம்பப்படும் இச்சூழல் பல்வேறு கலைஞர்களையும் கர்த்தாக்களையும் உலகிற்கு அறிமுகம் செய்கிறது.
ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட நிலத் திற்கும் குடியிருப்பிற்கும் எதிராகக் குரல் கொடுத்தல் (ஆக்கிரமிப்பின் எதிர்க் குரல்) சிதைவுக்குட்பட்ட நிலத்தையும் குடியி ருப்பையும் மனிதர்களையும் நிழற் பிரதி மையாக்கிக் கலையாக்குதல் (கலைக் குரல்)
இங்கு ஒரே வகையினர் கலைஞராக வும் கர்த்தாவாகவும் செயற்படும் அதே வேளை இவர்களால் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளாலும் கருத்துருவாக்கங்க ளாலும் நிகழப்போவது யாதொன்று மில்லை என்னும் பொதுப் புத்தியும் இதற் குள் ஊடறுத்துச் செயற்படுகிறது.
இதற்கான விளக்கக் கோவை யொன்றை முன்வைப்பதனூடாக மாறு பட்ட பிரச்சினையின் முகங்களை உணர முடியும். ஆக்கிரமிப்பின் எதிர், சார்புக் கருத்தியலாளர்களாகச் செயற் படும் இயக்கர்கள் அடிப்படையில் கலகக் காரர்களாகவே விளங்குகின்றனர். சிதைக்கப்பட்ட நிலம்-குடியிருப்பு-மற்றும் மனிதர்களுக்காக ஆதரவு நிலையிலும் (அரசுக்கு எதிர்) அரசுக்குச் சார்பாகவும் கருத்துக்களை உருவாக்குவதை இவர் கள் மேற்கொள்கின்றனர். இவர்களு டைய நோக்கம் கர்த்தா நிலையிலிருந்து கோட்பாடுகளை உருவாக்குதல் மாத்தி ரமே.நிலம்-குடியிருப்பு-மனிதர்கள் என் பவற்றின் மீதான இவர்களுடைய புரிதல் நிலை சந்தேகம் தரக்கூடியது. மிகக் கீழ்த் தரமானது, தன்னிலை சார்ந்தது. பன் மைத்துவம் கொண்டிராததோடு முதற்

Page 6
YLLLL LLLLLLTTMkL HTTTTTT TMueTLM குவதுமாகும். உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு சரியான மதிப்பீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு நீண்ட அவகாச மும் பெறுமதியான மெளனமும் தேவை. மேற்படி நிலைப்பாட்டிலிருந்து மீறியிருப் போர் நாடோடிக் கலகக்காரர்களாக கருத் தாழமற்றவர்களாக விளங்குகின்றனர். கலகத்தைக் கலையாக்குவது ஒரு வகை முரண்நகை உத்தியாகவும் அதுவே
இவர்களது நோக்காக இருப்பினும் அது
களை உருவாக்குL தாக்கள் சொற்கரு வார்த்தைகளும் புடைய அதே கE 1வை (மாறும் யே பும் உணரத் த6ை
EL
|LTLE FFLTL
பதார்த்தம்.
ஆயுதங்களால் சிதைக்கப்பட்டநிலம்
ā. LīL-LIET ELIEE. ETL ESITSIL È UIT TË JETTE GEËET,5 ET LILL-G
TELEEL
முகம் கொடுத்தவை. உடல், உளரீதியா கச் சிதைவுக்குட்பட்ட மனிதர்கள் தமது
ஊக் கத்தின் முனைப்பால் மாத்திரமே
மீள் வாழ்வை உணரமுடியும். அரசியல்
நிலைப்பட்ட கருத்தியல் கருத்தாக்கள் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பிற்குமான -
சமநிலைக் கோட்பாடுகளை உருவாக்கு தல் அவசியம், பொருளாதாரம்-சமூக மேம்பாடு-சொத்துக்களைப் பாதுகாப் பதற்கான அரச அங்கீகார ஸ்தாபனம்காவல்துறை மற்றும் நாட்பு:ன் சட்டத் துறை என்பவற்றின் ஆதரவு- அரச
ஆதிக்க சக்தியினரின் கண்ணோட்டங்கு
களை மதிப்பீடு செய்தல் மதிப்பீட்டை சமு
தாயத்தில் இருக்கக்கூடிய EேEரத்துத்
தரப்போடும் பகிர்ந்து கொள்ளல் போன்ற
வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மீண்டும் பகைமை ஏற்படக் கூடிய அரசுக்கெதிரான எல்லாவிதமான அறைகூவல்களும் கருத்துருவாக்கங்க குளும் நிறுத்தப்படல் வேண்டும். வ்ேவா றாக முனைகையில் பாதிக்கப்பட்ட இனக் குழுக்கள் நேரடியாகவும் மறைமுகமாக ம்ை அதிக பயனாளிகள் ஆக வாய்ப்பிருக் கிறது. ஒரு வகையான எதிர்ப்பு நிலையி விருந்து எடுக்கப்பட்ட முடிவகள் அனைத் துமே பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வை சில நூற்றாண்டுகளின் பின்னே கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு வேறு ஒரு பண்பாட்டுத்தளத்திலிருந்து அரசியல் ஆதிக்க சக்தியின் வரையறைகளைக் கடக்கவேண்டும். ஆதிக்கக் கர்த்தாக்க ளிேன் கருத்தியல்களை வெறும் கட்டுக் கதைகள் என்று தகர்க்கும் வகையில் EFTEJEJTË ELLUGË 5 GTI i EELIKTIGT EJ GAITĖJE வது அரசியல் நிறுவனங்களின் உச்சக் கட்ட வேலைப்பளுவாக இருக்கவேண் GLE.
சொற்களின் ஆதிக்கத்தால் கோட்பாடு
என்பவற்றின் 1 கின்றபோது சொற்க கர்த்தாவுடன் நின்று நிதானம் என்பதே Tது. சொற்கள் இபா
|L நாம் முக்கிய குறிப் திறனாகிறது. ஆழ் மீண்டும் முழுமைய குறைந்த பட்சம் பிர வதோடு உயிர்ப்புட கலைக் கர்த்தாக்கள் பாடுகளில் மொழி புனைவுகளின் பிரதி கங்கள் - திரிபுகள் JTöUT, FriffLITECT L) எனப் பல நிகழ்ச்சி விவரிக்க முடியும், p_idtrga:LпшITELJTELJE கத் தன்மையை
ਉE டாள் தனச் செயற். னர். உதாரணத்தி
4
 

b கலைஞர்கள். கர்த் நம் அவற்றாலான
நம்பகத் தன்மை ாம் அவை அர்த்தமற்
1ல்பினால்) என்பதை
பட்ட நிலைமைகளை சொற்களால் விப ரிக்கும் முயற்சியின் நடுவே புகைப்படக் கலையை இணைத்தல் என்பதானது இரண்டின் நம்பகத்தன்மையையும் சிதைக்கும் அதே வேளை மூன்றாவது நிகழ்ச்சித் திட்டத்தையும் உருவாக்குகி றது. அதாவது ஆதிக்க சக்திகள் சாட்சிக ளைத் தேடிச் சிதைக்கும் முயற்சியாகும்.
இப்படித்தான் கருத்துருவாக்கங்க
கோட்பாடுகளும் இன்றும் உயிர்ப்புடன்" இருக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான
துரல் - இதன் போது நிலம் சிதைக்கப்பட் டது. பின்னர் எதிர்க்குரல் - குடியிருப்புகள்
சிதைக்கப்பட்டன. எதிர்க்குரல் -மனிதர் கள் சிதைக்கப்பட்டனர். எதிர்க்குரல்-பEEf தர்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். எதிர்க்
- ETLTLELLL Eார். எதிர்-ஏதிலிகளாக விரட்டப்பட்டனர். மீண்டும் ஆதிக்கத்திற்கு எதிரான குரல் -
இன் நிலம் பறிக்கப்படுகிறது. எதிர்-என மேற்
புரிதல்களாகப் பார்க் ELE
விடும். சொற்களின்
சிக்கல் நிறைந்ததாகி ங்கு நிலையில் வார்த் து வேற்றின் நிதா பானாகி உண்ர்வுத் நினைவிவிருந்து பின் அர்த்தத்தையும் தியையும் அது தேடு ன் வாழ்வதுமாகும். உருவாக்கும் கோட்
Gile:IETLIILG.ET- LCLJä5E-LpL(GER) EN ITF - அதிகாரத்திற்கு எதி திகாரக் கோசங்கள் நிரல்கள் இருப்பதை தமது கருத்தியல்கள் 1 என்பதற்கும் நம்ப ஏற்படுத்துவதற்கும் னைத்து மிகு முட் பாட்டாளர்களாகின்ற ற்கு புத்தத்தில் ஏற்
வட்டம் வரலாறாகிறது.
ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தாக்கங் களும் செயற்பாடுகளும் பிழையானது எனும் வாதம் உண்மையில் தவறானது தான். ஆனால் குறிப்பிட்ட செயற்பாட்டுக் துப் பின் இருக்கக்கூடிய முடிவு முன்பே ஒரளவு தெளிவாகத் தெரிய வேண்டும் என்பது அவசியம். ஒரு வழி, தகர்ப்புக்கு
உள்ளாகும்போது அவசரமாக மற்றமை H Eயக் கண்டடைய முயற்சித்தால் அம்
முயற்சி தாமதமானதும் அபாயகரமான தும் ஆகும். ஏற்கனவே மூன்றாவது மற்
ELLILLIEEETਸੁੰ புத்திபூர்வமான செயற்பாடாகும். இதை வாதத் தகர்ப்பு என்று கூறலாம்.
கலைஞர்கள் கர்த்தாக்கள் அவநம் பிக்கை வாதங்களைத் தொடர்ந்து பேரேரி Eilgi 501.J2425 12:ILETIFEEG&T IPG). Ei phri:LB3 453|titl புக் கூடியதாகவுள்ளது. இதன் அபத்தம் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட இன மக்கள் வே நம்பிக்கையாளர்கETாகவும் ஆதிக்க இனம் முன்னோக்கி வளர்ச்சியடையவும் மEறமுகமான சுதந்திரமளிக்கிறது. முடிபுெ மக்கள் வசிக்கும் நிலத்திலிருந்து மட்டுமல்லாது வாழும் நாட்டிலிருந்தும் வெளித்தள்ளப்படுவர். புகலிட நாடுகள் தண்டனைகள் பற்றிய கருத்தாக்கங் களே ஏறக்குறைய எல்லாத் தேசிய அர சாங்கங்களிலும் ஒரே வகையாக இருப்ப தாகக் கூறிகுறிப்பிட்ட இனமக்களைக் குற் றவாளிகளாக்கும். இந்தக் கருத்து நிலை ஒர் உயர் கற்பனை எனத் தோன்றலாம் & Cult.
EEE II
,"لي

Page 7
ఇurసి 59ns wK693
ஆங்கில தில்:- பற்றிக் பெர்னாண்டோ
(Patrick fernando)
தமிழில்:- 西· சத்திய T
அப்போது உனக்கு வயது முப்பது கடL ஆகியீடுக்கவில்லை வேய்ரீல் உன் மேனியைப் பழைய படகினுடையதைப் போல கருமண்ணிறமாக மாற்றியிருக்கவில்லை. uOOLOTTOOTmtmOS OTTO STTTTmCLCCOOTLLLO
பரணம் குறித்து அஞ்சIாகவோ நீiல்லை. கடல் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாய் தன்சுடடமைந்த திசை நோக்கித்தாகமுடன் பந்து போதும் கடற்பறவை போல என்னைச் சேரும் ஈர்க்கத்துடன் நிரைந்து வந்தாய்நீ.
5
 

இப்போதேட ass எல்ஜாக் கேள்விகளையும் தாண்டி வேற்றுடaாகிக்கிடக்கிறாய்,
இவீநான்
எனக்குரிந்தான் எச்சரிக்கைகள் அனைத்தையும் துரந்து 3டTம், 11ம்துக்கத்துடன் ஒப்புக் கோண்டாக வேண்டும்
நாம் மனம் செய்து கொள்ளவில்லை. நமது மூத்தவர்களின் வற்புறுத்தனே எம்பை இணைத்துEத்தது. முதற் சந்திப்பின் போது நீ எத்தனை பொறுமையற்றவனாகவும் பங்கோண்டlாகவும் இருந்தாய் என்பதை நினைத்துப் பார்க்கிநேன். அன்றைய இரவில் என்விழிகள் காநளில் கிரங்கிப்போகவில்லை வெறுமே கிடந்தேன்நான் விழித்தபடி
பத்தில் நடுங்கிIEாய்
ஒரு கன்னியாகவே எனை விடுத்து
அகன்று போனாய் நீ. உனது நடுக்கம்என்எ1பொரு கன்னியாகவே விடுத்துப்போக நேர்ந்தமைக்காகவும்தான்.
மூன்று மாதங்கள் கடலினை அழைந்து உலுப்பி 3ாட்டியெடுத்தது பருவக் காற்று வெளியே எங்கும் போகாமல் விட்டோடு, எறிகனை வெடிப்பாய் முழங்கியது வானம் ழை கொட்டியது. மழை ஓய்ந்து புயல் அடங்கிய போது hLjLIJJ53).Hii LIFISH III iliffI_3. கார்ரால் அளவப்பு:ண்ட எங்கள் நேருப்பு வாகை புதியதளிகளை ஈன்ற போது நான் ஒரு தாாகிர்ருந்தேன்.
அந்தச் சேதியை நடனக்குச் சொன் போது முகம் வேளிறியும் குரல் தாழ்ந்தும் இருந்தன எனக்கு. அதுபற்றி மகிழ்வத்துக்கிப்பதா என்று அறிாதai, ஒரு குற்றவாளிாேல் தனிந்துநின்றுதலையசைத்துவிட்டு மீண்டும்போனாய்நீ கடலுக்கு. Titisi TJETËIT 3.J.Jallafi Filir அதன் பிறகெல்லாம் உனக்கு நானும் எனக்குநீயும் தேவைானோர் என்றாTேம்,
ஆட்கள் வருகிறார்கள் போகிறார்கள் தமக்கு எல்லாம் புரிவதாகச் சிலர் சொல்லுவார்கள் எமது குழந்தைகள் அழுகின்றனர் எங்கள் கடைக்குட்டி நீ உறங்குவதாக எண்ணுகிறான் அவர்களுக்கானது அவர்களின் அச்சமும் வியப்பும் என்விரு விக்களில் ஒன்றைப் போல் ஆகிவிட்டவன் நீ. ஒப்புக்குதுக்கம் கொண்டாட என்னால் முடியவில்லை அது எமது பிரிவுத் துயரின் தீவிரத்தைக் குறைத்து விட முடியாது. வெளியே காற்றுதான் ஓந்தித் நானாட்டிய இலைகளைப் பர்த்து மரங்களை வெறுமையாக்குகிறது. நெருப்பு வானக மீண்டும் அஐைக்கழிக்கப்படுகிறது. மீண்டும் வானம் முழங்குகிறது நண்டமுரே உவர்ந்த யாரோ மழைக்கு முன்பிரேத வண்டியைக் கொண்டு வர வெளியே செல்கிறார்கள்,
- செப்ரெம்பர் - டிசம்பர்

Page 8
"ரமேஷின் பிரதி ஒரு நூதனசாலைை சாலை, நெக்கி உதிரக் காத்திருக்கும் ட சொன்னான். காலம் எப்படியெல்லா வெளியில்லாத ஒரு மனிதனின் உள்மன கவர்ந்து கொள்ள முடிந்திருக்கும்.'
"சரிரமேஷ் பிறகென்னநடந்தது. உங்கள் அதைக் களவாடியிருக்கச் சந்தர்ப்பம் இருக் ரமேஷ் அதை நீங்கள் எப்போது தொை கள் பாடசாலைப் பயணத்தின்போது நீங்கள் நான் கருதுகின்றேன். உங்களுடன் அருகிரு பஸ் நடத்துநர் மற்றும் அடிக்கடி பயணத்தில் இதையெல்லாம் நான் ஏன் கேட்கிறேன் மீது எப்போதும் அவதானமாக இருப்பது நள் ம், என்ன மெளனமாக இருக்கிறீர்கள் ஏத யாகக் கருதி உள்ளூர வெறுப்பது புரிகிறது.
ரமேஸ் பொழுதின் முதற் பெரும் பாகம் ப றானது தான் என்று நினைக்கின்றேன். எப்ே றிர்கள். யதார்த்தத்தில் மனிதர்கள் யாவரும்
நான் ஒரு கதை சொல்லவா ரமேஷ்? காட் பிடிக்காமலும் போகலாம். ரமேஷ் நாங்கள் க ருக்கு உரிய கதை என எண்ணுகிறோம் அது உரியவேதான், ஆனால் குழந்தைகளுக்குக பினைகள் வளர்ந்தவர்களுக்குமுரியன என் கேளுங்கள், இரண்டு பெரும் விலங்குகள்
 

- சித்தாந்தன் -
யப் பற்றியது. அது புராணங்களின் நூதன ாத்திரங்கள் அதில் உலாவித் திரிந்ததாய்ச் ம் மாறுகிறது. காற்று நுழையவும் இடை திலிருந்து ஒரு பிரதியை எவ்வாறு பிறரால்
பிரதியை நீங்கள் தேடவில்லையா? யாராயினும் கிறதா? யாரிலாவது சந்தேகம் கொள்கிறீர்களா? லத்தீர்கள் என்றாவது ஞாபகமிருக்கிறதா? உங் தொலைத்திருக்கச் சாத்தியங்கள் இருப்பதாக ப்பவர் யார்? சலிக்காமல் உரையாடுபவர் யார்? சந்திப்பவர்கள் யார்?
என்றால் ரமேஷ், நீங்கள் சுற்றியிருப்பவர்கள் bலதல்லவா? ாவது பேசுங்கள் என்னை ஒரு சந்தேகப் பிராணி
கல், இரண்டாவது பாகம் இருள். மனமும் இவ்வா போதும் நீங்கள் வெளிப்படையாகவே இருக்கின் இப்படியிருப்பார்கள் என நினைப்பது தவறு. மிேருகங்களின் கதை உங்களுக்கு பிடிக்கலாம் ாட்டு மிருகங்களின் கதை என்றால் ஏதோ சிறுவ தவறு. உண்மையில் அது வளர்ந்தவர்களுக்கும் தைகளைக் கூறி படிப்பினை புகட்டும் நாம், படிப் பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை நீங்கள் XY என்றோ A, B என்றோ
தவிர

Page 9
மற்றது வர்ணப் புணர்ச்சி. இரண்டும் அவற்றின் தன்மையில் சரியானவையே. ஆனால் நீர் இதை எந்த அர்த்தத்தில் சொல் நீர் என்றுதான் புரியவில்லை."
"கறுப்பை ஒரு பிராணியாகவும் வெள்ளையை பிறிதொரு பிராணியாகவும் வையுங்கள். இரண்டில் எந்தப் பிராணியை 岛 சாதுவானதாகக் கருதுவீர்”
ரமேஷ் குழம்பாதிங்கோ கறுப்பை, வெள்ளையை பிராணி: ளோக்குவதில் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்ளதப் புரிகின்றேன் கறுப்பை ஒரு கருத்தாகவும் வெள்ளையை பிறிதொரு கருத்து கவும் சொல்லப்படும் போது இரண்டையும் பிராணிகளாக்குள் தில் என்ன தவறிருக்கிறது. இந்தப் பிரதியே உயிரினங்களை சட்டமிட்டு அடைப்பதை மறுதலிக்கின்றது. ரமேஷ், வெறும் புரு அடையாளம் ஒன்றின் முழுமையாக அமையாது. அகமும் புற மும் சேர்ந்ததுதான் முழுவுருவம் எனப் பலரும் சொல்லியிருப் கிறார்கள். என்னளவில் முழுமை என்று ஒன்றில்லை என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்."
"நண்பர். உங்களின் இந்தக் கருத்துப் பிழையானது நூற் றுக்கு நூறு விதமும் இதனை நான் மறுக்கிறேன். எதற்கும் முழுமையுண்டு அவையவை அவற்றின் அளவில் முழுமை கொண்டவை. முழுமை என்ற ஒன்று இருப்பதாலேயே குறைமை என்ற ஒன்று பற்றிப் பேசப்படுகின்றது. நீங்கள் சொல் தென்படி கறுப்பு வெள்ளை என்பது அவற்றின் தன்மைகளில் முழுமை கொண்டவை. இரண்டையும் பிரதிகளாக்கும் உம் புத்தி யில் நீர்தான் அவற்றிற்கு முழுமை, குறைமைகளைப் புனைய முடியும். ஆனால் அவற்றின் அர்த்தத்தில் அவை முழுமையா EFEDE."
"ரமேஷ் கொஞ்சம் பொறுங்கோ, எல்லாவற்றிற்கும் ஒரு முழுமை இருப்பின் மேலும் மேலுமேன் புதிய புதிய கண்டுபிடிப் புக்கள் நிகழுகின்றன. ஒரு கண்டுபிடிப்புடனேயே அது முழுமை புறுவதாய் ஏன் திருப்தி கொள்ள முடிவதில்லை."
"ஒன்றின் மீதான திருப்தியின்மை இன்னொன்றின் மீதான கண்டுபிடிப்புக்கு தூண்டுகிறது. இங்கு திருப்தியின்மை பொரு ளால் விளைந்ததல்ல. அது பயனாளியின் மனதால் விளைந் தது. அதற்காகப் பொருளை குறைமிக்கதாய் கூறுவது பொருத் தமானதல்ல'
"சரி ரமேஷ் இதை விடுவம், கறுப்பு வெள்ளைப் பிரதி பற்றிப் பேசுவோம். பேசும் போது இந்த விவாதத்திற்கும் பொருள் புரிய முடியும். ரமேஷ் நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவது சிரமமாக இருந்தால் சொல்லுங்கோ கொஞ்சம் நடக்கலாம்."
"ஓம் ஓம். நடப்பம்." "சரி கறுப்பு வெள்ளை என்கின்ற இந்த இரண்டும் தனித் தனிப் பிரதிகள் தான் சமயத்தில் கூட்டுப் பிரதிகளாகியும் விடு கின்றன. இவை இரண்டும் தம் தனித்தன்மையை நிலை நாட் டுவதில் காட்டும் அக்கறையில்த் தான் பிரதியின் மையம் கூர்மையடைகிறது."
"நண்பர், கூர்மை என்பது என்ன? மையத்தின் திரட்சியா? மையம் என்பதை ஏற்கிறீரா?"
"எதற்கும் மையம் உண்டு என்பதை நான் ஏற்கிறேன் ரமேஷ். ஆனால் மையத்தை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் என் அவா? இந்தப் பிரதியாலும் இதுதான் நிகழ்ந்தது. இரண் டின் கூர்மையடைவில் ஏற்பட்ட சிதைவு மையத் தகர்ப்புத்
"இதைத் தானே X, Y கதையிலும் சொன்னி. ஒன்றை இன்னொன்றால் விளக்குவது என்பதே ஒன்றின் போதாமை
TāశాT"
'போதாமையில்லை ரமேஷ் மேலும் அர்த்தததை வலுப் படுத்தும் யுக்தி அதைவிட X, Y கதைப் பிரதிக்கும் கறுப்பு வெள்ளைப் பிரதிக்கும் மையமில்லை அதனால் ஒன்று போன்ற தான தோற்றத்தைத் தரலாம். ஆனால் இரண்டிலும் வேறுபாடி ருக்கின்றது."
"சரி எனது மனப் பிரதி தொலைந்ததிற்கும் இந்த இரண்டு பிரதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது."
8

F
"தொடர்பிருக்கு, உமக்கும் உமது மனத்திற்குச் சூழ இருப்பு வர்களுக்கும் என்ன தொடர்பிருக்கோ அது போன்ற தொடர்பு தான்."
"நண்பர் ஒரு புனைவு அல்லது பிரதிகேட்பவனுக்கு அல்லது படிப்பவனுக்கு ஏதாவது ஒரு நுழைவு வாசலையாவது கொண் டிருக்க வேண்டும். உமது இந்தப் பிரதி வாசல்களடைக்கப்பட்ட பிரதி அதைவிட இருண்மை அடர்ந்த பிரதி இதற்குள் வாசக னால் நுழைந்து விட முடியுமா சொல்லுங்க? தவிர இதை நான் அரூபப் புனைவு என அழைக்க விரும்புகிறேன்."
'சரி ரமேஷ் நீங்கள் கருதுவதன்படி எங்களால் எல்லாப் பிரதிகளுக்குள்ளும் இலகுவாக நுழைய முடியுமாக இருக்கு மெனில் இங்கு படிப்பாளிக்கும் பிரதியை முன்வைத்தவனுக்கும் இடையில் என்ன நிகழ்வ்தாக கருதுகிறீர்கள்."
'நண்பர் இங்கு தான் நீங்கள் பிழை விடுகிறீர்கள். நான் x Eப் போல ஒற்றை வாசிப்பைக் கோரவில்லை. அது சாத்திய மில்லை என்பதும் தெரியும் அதைவிட புனைவுப் பிரதி என்பது நிலையான அர்த்தம் கொண்டதல்ல என்பதையும் நான் புரி கின்றேன். ஆனால் வாசகனை நுழைய முடியாதவாறு மொழி யில் பரிசோதனைகள் புரிய வேண்டுமா? என்பதுதான் என் கேள்வி.'
'சரி ரமேஷ் முதலில் அருவப் புனைவு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்."
'நண்பர் அருவம் என்பது உருவம் என்பதன் எதிர்ப்பதம் அப்படித் தானே உருவம் என்பதற்கு புறக்காட்சிக்கான வடிவம் இருக்கின்றது. இதனால் அதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அருவம் என்பது புறக்காட்சியில் புலனா காதது உருவத்தைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அருவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே அருவம் என்பதற்கு பொது வான மதிப்பீடு இல்லை. இதுக்கு எப்படியான மதிப்பீட்டை உரு வாக்க முடியும்? இதனால்தான் உங்கள் பிரதியையும் அருவப் பிரதி என்கிறேன்."
"உங்கள் விளக்கம் புரிகிறது ரமேஷ் இன்னும் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். நீங்கள் கூறிய அருவம், உருவம் என்பவற்றோடு அருவுருவம் என்பதையும் சேர்த்திருக்கலாமே” "அதில் எனக்கு உடன்பாடில்லை, அருவுருவம் என்பது மிதமான ஒரு கனவு நிலை. புனைவுப் பிரதியைப் பொறுத்த வரை அது சாத்தியமேயில்லை. அருவம் உருவம் என்பதற்கு திட்டவட்டமான கருதுகோளுண்டு அருவுருவம் என்பதற்கு திட்ட வட்டமான கருதுகோளில்லை."
"சரிரமேஷ் ஒரு பிரதிக்கு திட்டவட்டமான ஒரு வடிவம் தேவை என நினைக்கிறீர்களா?'

Page 10
“ஓம். ஓம் வடிவம் என்ற ஒன்று தேவை தானே’ “கொஞ்சம் பொறுங்கோ ரமேஷ் நாவுலர்கிற மாதிரி இருக்கு அந்தக் கிணற்றில் கொஞ்சம் தண்ணிர் குடித்து விட்டு வருகி றேன்’
“நானும் வருகிறேன்’ “சரி எதில் விட்டீர்கள்’ “திட்டவட்டமான ஒரு வடிவம் தேவை என்று சொன்னேன்’ “நானிதை ஏற்கவில்லை. திட்டவட்டமான வடிவம் தேவை யென படைப்பாளியிடம் எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. ரமேஷ் இன்னொரு பிரதியை இந்த இடத்தில் முன்வைக்க விரும் புகின்றேன்’
“சொல்லுங்கோ’ “ரமேஷ் இது இரண்டு பறவைகள் பற்றிய பிரதி ஒன்று இன் னொன்றை உறிஞ்சிக் குடிக்கும் மாயப் பிரதி இப்பிரதியின்படி பறவை ஒன்றை நீசன் என்றும் மற்றையதைத் தாசன் என்றும் இந்தப் பிரதியாளர் பெயரிட்டிருந்தார். இந்தப் பிரதி பறவைகள் பற்றியது என்பதால் பலராலும் சுதந்திரப் பிரதி' எனப் பெயரிடப் பெற்றது.”
“பிரதியை முன்வையுங்கோ.” “பிரதியின் படி நீசன் மிகச் சாதுவானது. தாசன் மிகவும் கொடூரமானது. இரண்டும் ஒரு கூட்டிலேயே வாழ்ந்தன. நீசன் இரை சேகரிக்கும் பறவையாகவும் தாசன் அதை உண்ணும் பறவையாகவும் இருந்தது.”
“இந்தப் பிரதியின் மூன்றாவது அதிகாரத்தில்த் தான் பிரதி யின் உச்ச கட்டமான சிதைவு நிகழ்ந்தது. நீசன் கூரிய அல குள்ள மிகவும் கொடூரமாகத் தோற்றமளிக்கும் பறவை. அது நுகரி வட்டத்தின்படி மண்புழு போன்ற சிறு உயிரினங்களையே அதிகமும் உணவுக்காக பிடிக்கின்றது. ஆனால் தாசனோ மிக வும் சாதுவான பறவை போன்ற தோற்றத்தைத் தந்தாலும் அது மிக்க மாமிச உண்ணி, வழமை போல நீசன் சேகரித்து வைத்த மண்புழுக்களை அது தின்னத் தொடங்கியபோதுதான் அதற்கு அந்தச் சந்தேகம் தோன்றியது. வழமையாக 30cm வரை நீள மாக இருக்கும் மண்புழுக்கள் அன்று 5cm வரை சிறிதாக இருந் தன.”
தாசன் கோபம் கொண்டது. நீசன் தின்று விட்டு சிறிதளவை தனக்கு மீதி வைப்பதாய் எரிச்சலுற்றது. அந்த எரிச்சல் கோப மாக மாறி நீசனை விரட்டி விரட்டிக் கொத்தத் தொடங்கியது. உண்மையை நீசன் பலமுறை எடுத்துச்சொன்ன போதுதாசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தன் அடங்காத பசிக்கு நீசனையே உண்ணத் தீர்மானித்து விரட்டியது.
ரமேஷ் இந்தப் பிரதியில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண் டும். சாதுவான தோற்றம் கொண்ட ஒரு பறவையிடத்து கொடூர மனமும் கொடூரமான தோற்றம் கொண்ட பறவையிடம் மென் மையான மனமும் இருக்கின்றது.
இந்த இரண்டு பறவைகளுமே இரண்டு முரண் பிரதிகள் அவற்றின் பெயர்கள் அவற்றின் இயல்புக்கு பொருந்தி வர வில்லை. இங்கு பிரதிக்கு அப்பால் இன்னொரு அரூபமான பிரதி இழையோடுகிறதை நீங்கள் அவதானிக்கலாம்.”
“நண்பர் அது என்ன அரூவமான பிரதி” “அது நீங்கள் கண்டடைய வேண்டியது. இதை எப்படிப் புரிந்து கொள்வதென்றால். இதை முற்று முழுதான பறவைப் பிரதி எனக் கொள்ளாமை மூலந்தான்.”
“என்ன கதைக்கிறீர்! பிரதியை ஆரம்பிக்கிற போதே இதை பறவைப் பிரதி என்றே முற்குறிப்பிட்டீர் பிறகு இப்ப மாறிக் கதைக்கிறீர்.”
"ரமேஷ் கொஞ்சம் பொறுங்கள் நான் முற்குறிப்பு எதையும் தரவில்லை. அது பிரதி தன் தேவை கருதி உருவாக்கியவை. இதில் குறிப்பு என்ற பதமே அபத்தமானது.”
“என்ன அபத்தம் உந்தப் பிரதியே ஒரு அபத்தமான பிரதி தான்’
“அபத்தம் என்ற பதம் இந்த உரையாடலில் நான் தவிர்த் திருக்க வேண்டிய பதந்தான்’
9

“சரி. சரி பெருந்தன்மைப் பாசாங்கு காட்டாமல் விசயத் துக்கு வாருங்கள்’
“ரமேஷ் இந்தப் பிரதியை யதார்த்தமற்றது எனச் சொல் கிறீர்கள் போல் எனக்குப் படுகிறது.”
UD
“பிரதியின் யதார்த்தம் உங்களைப் பொறுத்தது. இந்த இடத் தில் தான் நீங்கள் சறுக்குகிறீர்கள். பிரதி எதைக் கோருகிறது. தெரியுமா? ஒரு யதார்த்தமான, இயல்பான மனநிலையை’
“பிரதிகோருகிறது என்பதற்காக படிப்பவன் அத்தகைய மன நிலையைச் சேர்க்கையாக உருவாக்க முடியாது.”
“நான் மனநிலை உருவாக்கம் பற்றிப் பேசவில்லை. படிப் பாளியின் மனம் பிரதியை வாசிப்பதற்கான ஏது நிலையைப் பெறும்போது இது சாத்தியமாகும் என்கிறேன்.”
“ஒரு போதும் இது நடக்காது’ “எப்படிச் சொல்கிறீர்கள்’ “படிப்பாளியின் மனநிலை பற்றி நீங்கள் சொல்லும் விதமே நம்பத் தகுந்ததாயில்லை”
‘நண்பர் நாணிதை ஒரு இலகுவான உதாரணம் மூலம் விளக்குகின்றேன். நீங்கள் எப்போது உணவு உண்பீர்கள்.”
“பசிக்கும் போது” “பசிக்கும் போது இயல்பாகவே உங்களுக்கு உணவில் நாட் டம் ஏற்படுகிறது. எப்படியாவது சாப்பிட வேண்டும் என நினைப் பீர்கள். பசிக்காக எதையாவது உண்ட பின் தான் உங்கள் மன நிலையில் உணவுக்கான தவிப்பு இல்லாது போகும் இதைப் போல தான் பிரதியை வாசிப்பதற்கான உந்துதலும் அமையும்” “நண்பர் பசி என்பது மனித உடலின் தேவையால் விளை வது. பிரதி வாசிப்பு என்பது அவ்வாறில்லைத் தானே’
“தேவை என்பது வெறும் உடலியல் தேவையென நீங்கள் கருதுவது தவறு. உளத் தேவையும் இருக்கல்லவா? பிரதி வாசிப்பு உளத் தேவையால் வருவது’
“நண்பர் இரண்டு தேவையையும் உணர்வது மனந்தானே ஆதலால் தேவை என்பது ஒரு பொதுமை என்பதை நீங்கள் விளங்க வேண்டும்’
“நானும் இதைத் தானே சொல்கிறேன் ரமேஷ் எப்படியாக இருந்தாலும் மனந்தான் முதன்மை அலகு”
“சரி. சரி இனியாவது என் மனப்பிரதி தொலைந்ததிற்கும் உங்கள் பிரதிகளுக்குமுள்ள தொடர்பைச் சொல்வீர்களா’
“அதைத் தானே இவ்வளவு நேரமும் விளக்கிக் கொண்டி ருக்கிறன்.”
“பூச்சாண்டி காட்டாதிங்க நண்பர் என் மனப் பிரதியின் தொலைவு குறித்து நீங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் உங்கள் பிரதியில் எந்த விடையுமில்லை.”
“அப்படிச் சொல்லாதீங்கோ ரமேஸ் நீங்கள் தானே பிரதி யின் அரூப நிலை பற்றி பல கருத்துக்களை முன் வைத்தீர்கள். அரூபமான பிரதிக்கு என்ன ஆதாரமிருக்கிறது.”
“இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே கதைத்தாகிவிட்டது. இனி கதைக்க ஒன்றுமில்லை.”
“நிறைய இருக்கு ரமேஷ்’ “அரூபமான ஒரு பிரதியைத் திருடிய மனம் ஒரு அரூபமா னதுதானே. அப்படியிருக்கையில் இரண்டு அரூப மனங்களும் சேர்ந்து உருவாக்கும் வினையாற்றுகை ஏதோ ஒரு கட்டத்தில் பிரதியைக் கொண்டுவந்து சேர்க்குமல்லவா.”
“இல்லை அரூபங்களின் வினையாற்றுதல் நீங்கள் ஏற்க னவே கூறியவைகளின்படி அரூபத்தின் திரிதலாகவே அமை யும். இங்கு பிரதியில் ஏற்கனவே இருந்த அடையாளம் சிதறடிக் கப்பட்டு பிரதி தன் சுய நிலையை இழந்து விடுமல்லவா?’
“உண்மை ரமேஷ் X, Y பிரதியும் இதைத்தான் முன்நிறுத்து கிறது. நான் சொன்னது உங்களிடமிருந்து தவறிய பிரதி அது முன்பிருந்தது போலவே கிடைக்கும் என்றில்லை. பிரதி எந்த இரும்புச் சுவர்களால் அடைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப் பத்தில் அது தன்னை வெளிப்படுத்திவிடும் என்பதைத் தான்” “அப்படியென்றால் என்னுடைய பிரதி என்னுடையதாகக்

Page 11
கிடைக்காதா?”
"ஒரு போதும் சாத்தியமில்லை’ “உங்கள் இந்தக் கோட்பாடுகள் கோணலானவையாகப் படுகின்றன"
"உண்மை தான் கோட்பாடுகள் ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லைத் தானே’
'கோட்பாடு என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் இல்லை என்கிறீர்களா?”
"இல்லை’ "அப்படியென்றால் ஒரு கோட்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது’
“கோட்பாடு என்பதை நான் இயங்குநிலைப் பொருண்மை யாகக் காண்கிறேன். இங்கு இயங்குதல் என்பதுதான் கோட்பாட் டுக்கு வடிவம் கொடுக்கின்றது. ஆதலால் எந்தக் கோட்பாடும் உலக மாற்றம், சமூக மாற்றம் என்பவற்றுக்கு உட்பட்டே அமை யும், இத்தகு மாற்றங்களுக்கு உள்ளாகாத ஏற்காத கோட்பாடு கள் பெயரளவிலான கோட்பாடுகளாக மட்டுமே இருக்க முடி பும்."
"விளங்குகிறது நீங்கள் கோட்பாடுகளுக்கு திட்டமான வரை பறை இல்லை என்கிறீர்கள். ஆனால் கோட்பாடுகளைப் பிறருக் தக் கற்பிப்பவர்கள் அவற்றிற்கு வரைவிலக்கனங்களைக் Glam (Gissil Dmitatist."
"அவற்றை அவரவர் நிலை சார்ந்து உருவாக்குகிறார்கள். அல்லது யாரோ சொன்னவற்றைத் தாமும் மீள ஒப்புவிக்கின்
வன்முறைத் தாக்குத
ஆங்கில மூலம்:- ஜேன் பபேக் (Jayne FபE தமிழில்:-ந. சத்தியபாலன்
1()
 

றார்கள். மாறும் உலக இயக்கத்தை இவர்கள் ஏற்றுக் கொள்கி றார்களில்லை’
“அப்படியென்றால் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை முட்டாள்கள் என்கிறீர்களா?”
"அப்படி நான் சொல்லவில்லை” “இல்லை உங்கள் வாதம் அப்படி சொல்வதாகத்தான் தெரி கிறது"
LTIELTIE மாற்றிக் கொள்ளாதீர்கள்'
"சும்மா பேக்காட்டாதீங்கோ நான் வெளிக்கிடப்போறன்’ "என்ன அவசரம்' "அவசரம் என்றில்லை. ஒரு பொழுதை வீணடித்த குற்றவு ணர்வு இப்பதான் தெரிகிறது"
"குற்றவுணர்வா?' "திருப்பி யோசிக்கையில் நாம் உரையாடியவை சாத்திமற் றவை போலப்படுகிறது.'
“ரமேஷ் நீங்கள் உங்கள் பிரதிஉங்களுடையதாகக் கிடைக் காது என்ற ஆற்றாமையில் பேசுகிறீர்கள். இவை முக்கியமான உரையாடல் இதை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும்.'
"விசர்த்தனமா செய்யாதீங்கோ. யார் இதையெல்லாம் பிரசுரிப்பாங்கள்?"
"யாராவது இருப்பாங்கள்' "சரி சந்திப்பம்’
LD
இந்தேயிர் பேந்நோர் பக்கட்டின் மு:ள்ே
IF TIL SLUITLLECTULLIT TITLENTĪT
EEE TELU'b
jöjjöIIIII, IC33ITF3) ELIű"
LIDIT FITLITERLITIċi) ?I'LILI' għ
பிரஷ்டமங்கும் துத்துக் காயங்கருடனும். |եIILIIճնճ։ Ցtյքլ பிற்கு
|T ஒரு தங்களின் ஒரு காலுருந,
LL
5
உறிந்தது. 5ILE f55 Lisij 3.0LILITE
LITD GTigfīlī
துறந்தேயிர் பேEEEார்
LL
நீர்க் கப்பல் ஒன்றும்
ELEIÜLITĒTË5ÜLJL'IL EFTETET55īDČIT DIPILICITU
ek) හීදී "ග්‍රිජ්හී{[]|| |BBයී (55][5]||1||5
TFF5555g|fl,
தவிர

Page 12
ig, HIIi Jjl:Ilji
ព្រឹ= THT fil = E|
பெரும்பாலான நேரங்களில்
தொவையும்
மிக அரிதாக
மிகத் தேவயையும்
இப்பொழுது மிக அருகிலோ அilது
தொலைவிலோ அல்லது
fili Lilia cigал எதிலும் இல்:
சில சமயங்களில்
வது வார்த்தைகளின்
சீடர்பு முனைகள் என்ன: செல்லமாய்ச்சீண்டும்:
JJ LIGJITHGiī
உன் Iத்தை முட்களால் எனது மனவேளி தொலைதூரமாகிப்போக எத்தனிக்கும்
| ||
என்னையும் விட்டு:
இப்பொழுது உாதுவார்த்தை முட்கள் GJILLI Tiri fii}iTIGT
எள்ளைக்கு அப்பாலும்
СЪЛ5ЛыяІІІІІІ ЕіПѣ
எந்தீவிங்கும்.
மண்வெளிக்கு
மிக மிக அண்மையாயும்
வந்து நிற்கின்றன
பிடாரன்பற்றிய
பங்கரக் கனவில்
a siph
ILT.
பாத்ரிகன்
11
 
 

[[{ل
கனவுப் பூக்கள் மரம் சிந்திய
11ம்,
இட்சியத் தேடல்களைத் தேசியக் கொடிIi உயர்த்தி
|| ||
புரத்தேன்நாய்க் கேந்தழுவினர்.
ilÕIIIILI
உநீர்ந்து விழும் விண்கற்களிடையே
ஒiரச்சூர்யனாய் ஜோளித்தாய், இடம் வேண்டா, கதிர்ப்பாய்
உள்ளுக்குள்ளே கண்டித்தாய்
|I::IH thilfi
S.
卧 8 岛 岛
-- སྦྱོ་ s 岛
览 览
FA 二
岛
எழுதிய சந்த்க டன் புன்னர் என் குருதிக்குள்
ff
]]
ĒLiiiiii, TİLJI. LIII lii垂mai、I_ கழிக்குள் சிக்கி நீ
சிறு புள்ளிபாதி
எங்கே நோlைந்தார். ாலமேலும் பாமரீன்வரு மேலும் பென்விதழ்கள் ஒவ்வென்றம் உதிர்-உதிர இன்றேன் விழுதின் விருதுவேவளர்லே அதிதியாய் அமர்ந்திருக்கிறாய்.
உடைந்துபோன என் 9:3ர்வுகளின் வடிகாலாய்
உதிர்ந்த முத்துக்கள்ை உறிஞ்சிய கைக்குட்டை ஈரமாகிட
ஆனந்த ஆச்சர்யங்களுடன் பாய்ந்த உன் EhtiÜLUTIOğı Siğil,
சட்டெனத் திரும்புகிறேன். களவாடிச்சுவடுள்ளிருந்த என்முக விம்பத்தில் |ளிச்சிடுகிறது மாதோரம் நரைத்த ஒற்றை முடிக்கும் வயதின் வர்கள் படித்துடிக்கும்
நுதலுக்குமிடையிலான கண்டிங்கங்களுக்குள்
எக்காய்த்தொக்கிநிந்துமந்த
விடை:1ளமந்த வினா கல்லரைiல்தான் துளிர்த்திருக்குமோ சின் களிம்புகள்!
கிண்னியா எஸ்.பாபிளாஅலி
செப்ரெம்பர் - ஐசம்பர்

Page 13
ஈழத்து நவீன கவி
சங்ககாலம் முதல் இற்றைவரை உவமை ஓர் இலக்கிய உத் தியாக இலக்கியங்களில் கையாளப்படுகிறது. தொல்காப்பியர் உவமையணி ஒன்றையே எடுத்துக் கூறினாராயினும் அவர் பின் வந்த அணியிலக்கண ஆசிரியர்கள் வடமொழி வழக்கைப் பின்பற்றித் தமிழ்மொழியில் அணிகளைப் பல்வேறு வகையில்
உருவகம் முதலாயபல்வேறு அளிகளிலும் விரளிக் காணப்படு கிறது.
உவமையின் தோற்றம் வினை. பயன். மெய், உரு என நான்கே வகைப் பெறும் எனக் கூறும் தொல்காப்பியர் உவமை யைத் தோற்றுவிக்கும் காரணிகளாகச் சிறப்பு நலன், காதல், வலி நான்கையும் கூறுவார். இதனைச்
சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைகளமென்ப
ਕੰ . .
என்னும் தொல்காப்பியப் பாடலடி கொண்டு அறியலாம். இந் நான்கினோடு "கீழ்ப்படுத்தும் பொருள்' என்னுமொன்றினை யும் ைேனத்து ஐந்தென்பதை "கிழக்கிடு பொருளோடைந்து மாகும் என்னும் தொல்காப்பியச் சூத்திரம் உணர்த்தி நிற்கும் பொருளின் இயல்பைச் சிறுமைப்படுத்தவும் உவமை தோன் றும் என்பதையே கிழக்கீடு பொருள் எனப்படும் கீழ்படுத்தும் பொருள் குறித்து நிற்கிறது.
கவிஞன் தான் கண்ட பொருளின் சிறப்பினைத் தன் எண் ஈனங்களுக்கமைய ஆழமாக வெளிப்படுத்துவதற்கு உவ மையை உத்தியாகக் கையாள்கிறான். உவமை என்பது ஒரு பொருளைப் பிறிதொரு பொருளுக்கு ஒப்பிட்டுக் கூறுதல். அறிந்த பொருளைக் கொண்டு அறியாததை விளக்குவதற்கு இவ்வணி பயன்படும். இன்றைய இலக்கE ஆர்வEர்கள் உE மைக் கூற்றை உவமானம். உவமேயம், பொதுந்தன்மை, உவமை உருபு' என நான்காகப் பாதபடுத்துவர். இங்கு உவ மிக்கப்படும் பொருள் "உவமேயம் என்றும் ஒப்பாகக் கூறப்
12 H
 

தைகளில் உவமை
படும் பொருள் "உவமானம்' என்றும் இரண்டுக்குமுள்ள பண்பு aa0LkLLuLLL LLTuTuTuTkLLuLLL LTTTTT K TTTTLLLLLTTLLLLLTLa Y TTLLTTT Eதயும் ைேனக்கும் இடைச்சொல் உவமைஉருபுகள் என்றும் சொல்லப்படும். நன்னூல் 357 சூத்திரம் போல, புரைய, ஒப்பு, உறழ. மான, கடுப்ப, இபைய எய்ப்ப, நேர நிகர அன்ன. இன்ன எனப் பன்னிரண்டு உவமை உருபுகளை எடுத்துரைக் கும். இதனை அடிப்படையாகக் கொண்டு வீரசோழியம், தண்டி TLLTLuTuTTuL TTuLLTLL K LLTLaaLLLL0uttLL LeTTTT aaMaLLYS TTLTlaS யுவமை என இரு பெரும் பிரிவுகளாகப் பகுத்து ஆராயும், மேற் eTTTTTTLLL TLLTTMLLLSS TTTmmLLTLLS aTTTTuTuOTLLLLSS K LMLSLa உருபு உட்பட நான்கு பொருளும் விரிந்து வந்தால் அதனை விரியுவமை'என்றும் நான்கில் ஒன்றும் பலவும் குறைந்து வரு வது "தொகையுவமை'என்றும் உரைக்கப்படும். தண்டியலங் காரத்தின் அதுவே விரியே தொகையே எனத் தொடங்கும் கத்திரம் விரிபுவமை முதல் மாலை உவமை ஈறாக இருபத்தி நான்கு உவமைகளை எடுத்துரைக்கும். ஒரு பொருளின் உண் L0LLaaTLLTTT TTTTLLLL TTTT LTTuuL LL uTTuaa K CTLLLLa யE கவிதைக்கு உயர்வளிப்பதுடன் கவிகுனரின் உளப்பாங் கையும் கற்பனைப் பெருக்கையும் சுட்டிக்காட்ட வல்லது சிறந்த உவமையொன்றைக் கவிஞனின் அறிவாற்றல், சுற்றுச்சார்பு உணர்வுநிலை. மரபு உRக அனுபவம் என்பனவே தகவமைக் கிறது.
ஈழத்து நவீன கவிதைகளில் உவமை வெகு சிறப்பாகவே கையாளப்பட்டு வந்துள்ளது. நவீன கவிதையின் முன்னோடியா கக் கருதப்படும் மஹாகவிபால் கையாளப்பட்ட உவமைகள் தத் துருபமானவை; தனித்துவமானவை. புள்ளியளவிலுள்ள பூச்சி பொன்றைப் புறங்கையால் தட்ட பூச்சி இறந்துவிட்டது. பூச்சி இறந்ததைக் கண்ணுற்ற கவிஞர் மனம் சோர்ந்து அதனை வேதனையோடு பாடுகிறார்.
SLLaTTMkaa aaaMkLLtTeTeS SLLLS Tuu Tuku SJYT0SaYtTTTT ekuLLLLLS தெரிந்தது போல் "பூட்டா நம் வீட்டிற் பொருள்போல'நீ மறைந்தாய்'
(புள்ளியளவில் ஒரு பூச்சி)
; ി]

Page 14
ELLT. EਸੰLTELILTL வாசகனைக் கவிதையோடு ஒன்றச் செய்கிறது.
Lண்ேடும் தொடங்கும் மிடுக்கினரில் அளவெட்டி கிராமத்தின் ELELTLELLT. களுக்கடாக வெளிப்படுகிறது.
விவசாயியின் கடின முயற்சியால் டயர்ந்து நிற்கும் வய
EETTTTTEETਪLTL மிதத்தால் இறும்பூத அவ்வுணர்வின் அவாவினைத்
ELE|L KS KKKK KK KS Tu T S S S S u u uu u S uu aa S Tu uS uTS S S T u S
DE |
ਹL੫੫:LELTEEEETਹTT |LTLLLTL வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விட கவிஞன் துபுதுடித்துப்
L5iਗEL।
LLTL சிற்று"என்னும் உவமையாய் கவிதையில் மிளிர்கிறது.
மற்றவர்க்காய்ப்பட்ட துயரில் ரயிலில் செல்கிறார் கவிஞர் 5. LTLEED LTLE
5LEEEEEEEEE;
Utill: Bਉਹੇ "கட்பு:பங்கள் கீரைக் கழனிகளபநீள்கடல் போல்வெட்டவெளியாய் வெறும் புள் அளவே போல் நெட்டை நிலங்களிலே நிற்கின்ற தென்னைகளாய் மாறிவரக்கண்டு
என்னும் வடிவ உவமைக்கூடாக வெளிப்படும் புேகளில் அநுபவம் உயர்ந்து கவிதையாகிறது.
|ELEL ஆனந்தத்தின் அற்புதப் போகப் பொருள் எனவே கவிகுண்ாகப் பிறப்பவனுக்கு அவளே ஆதார சுருதி ஆகையால் கவிஞன்
LLTਉLELE கல்ல, 'கன்னங் கரியதவன் கட்டழகு கற்செதுக்கிச் செய்தது போல் தோற்றம் செயவழிக்கும் நீண்டவிழி எனக் கள்ளழகில்
|LTLLLITELL । அழகை"ஊர் அருண்டேன் விழாதவள் காவில் உண்மையிலே தேர் இரண்டு போலத் TEEET எழுத்தில் எடுத்துரைக்க கூடுவதோ எனக் குறிப்பிடுவார்.
நீலாவாணன் தன்னருமைக் காதலிக்கு மடல் வரைகிறார் விலைமதிப்பில்லா அவர் மடல் நான் என்ன விலை பொருளா என்னும் தலைப்பில் கவிதையாகிறது. நிலவு முகம் தாளாக நின்ைவெல்லாம் மையாக நீண்ட அன்றன் கலை குலுங்கும் தளிர்க்கரத்தால் கட்டியதோர்காவியமாம் ETEĞİTigg]]|Lift #1 — EJ GEELID களுக்கூடக கட்டுறும் இக்கவிதை காதலின்பத்தில் கவிந்திருக் கும் கவிஞனின் உளப்பிரதியின் உன்னத வெளிப்பாடு
EEEEELEEEਧੀ ॥1॥ பினை அவாவுகிறது. மூர்க்கம் கொண்ட டEர்வின் வெளிப் பாட்டில் அவிழ்ந்த கூந்தல் பெருங்காற்றில் உழன்ற 'மூங்கில் காடு போலக் குழம்பிற்று கூந்தல்' என்னும் புதிய உவ
i। ਜੀਜੇ। ਜੰTL ਘLਜੀਤibi॥5॥ பாய்க் கொதிப்புடன் ஒலிக்கிறது.
அவன் தனது பேனாவால் நாள்களில் கிருந்துவதுபோல, தனக்குரிய
சிப்பால் தலையை அழுத்தி வாரிக்கொள்வதுபோல, நாழியை சீவுகிற சவரக்கத்தியை கவனமாக கையாள்வதைப்போ
ਕੰ ਲੰਘਯੁT ங்ேகு அந்தரங்கம் புதிய உவமைகளுக்கூடாக நிஜத்தின் உண்மைகளைத் தோனுர்த்துக் காட்டுகிறது. பொருத்தமான உவமைகளும் அர்த்தம் பொதிந்த சொற்கட்டுமானமும் நிஜத் தின் அபத்தத்தை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது.
ஈழத்தில் உவமைகளை நயம்படக் கையாள்வதில் கவிஞர் ELE.ச.ஜெயபாலன் தEவன்மை பெற்றிருக்கிறார். தமிழுக்கே
13

SSTTuuL u L LLLBT YsSuuTTOLLLLL LLTLTLL K LLLLLLLT uuu u uuSYYS uu uT SLKJL LਹEਪਕ ਘਹ।। தொடர்புடைய பொருள்களோடும் ைேனத்துக் கலை நேர்த்தி T u uuTuTu uS uuu LL LaLLS TT uTT S uu Ou uu SS uuTuTu TBLLTS போல் ஜெயபாலன் கவிதையிலும் "காதல் உண்டு மாலை பொழுதோன்றின் இனரிமை அது தரும் சுகம் காதலியின் பசுமை
ਉਹELELTLD ILTLETTEL
"யாழ்ப்பாணத்து முற்றவெள/கோடை மேகங்கள்/வாடைக்கு
ELELILE੬:L தன்னந்தவரிமையில் 'விடப்பட்டிருந்தேன் 'பாவைப் பொழுதோ' காற்றில் கரையும் கற்பூரம் போல உணரப்படாமலே கழியும் அவளின் நீளனவுகள்/சிவனொளிபாதக் கற்கவடுகள்/Eயில் நரம்புக சுந்தலைக் கோதும் அவளது 'வெண்நகம் பூந்ந/
ELਸੁLuELi நிறைந்துஅசையும்
ਕੰi L5
ਹEਹ| ETELED கள் ஜெயபாலனரின் இயல்பு வாழ்வைப் புலப்படுத்தும் கவிதை களிலும் இசைவுடன் வந்து புதிய பரிபானந்தைப் பெறுகின்றன. போரால் புலம்பெயர்ந்து அகதியாய் சென்னையில் ஒளிந்து கொள்ளும் ஜெயபாலன் அங்கிருக்கும் அடுக்கு மாடித் தொகுதி
E JT EI
"கொங்கிறீட் குளவிக்கூடுகளென
மாடித் தொகுதிகள் E FJETLİ FÂTILL JLİ சென்னைப் புறநகர்
என வரவுவமைக்கூடாகச் சொல்லோவியமாய் திட்டுகிறார். டெல்சியில் எல்லையற்ற நிலவானப் பரப்பின் தEரித்த ஒரு மரக தம் சிறுகோளாய் எழுந்து நிற்கும் "வோதி'யைக் காணும் ஜெய பாEன் அதனைப் புந்தோப்புலகத்துப் பேரழகி என்றும் இலை யாலும் பூவாலும் வேய்ந்த அரண்மனை என்றும் உவமிக்கி חחת
இலங்கையின் கண்கவர் தேசங்களில் ஒன்றான கண்டி நக ரானது ஜெயபாலனின் "விடியல் கவிதையில் புதிய வடிவமெடுக் கிறது. "போராளிகள் முன்னே தரையில் பரப்பி வைத்த வரை படம் போல் ' என் முன்னே பள்ளத்தாக்கில் ஏரியாய் வீதிகளாய் இறைந்துள்ள கட்டிடமாய் நீட்டி நிமிர்ந்து கிடக்கின்ற கண்டிநகர் எனக் கண்டித் திருநகரைக் கவிபாடும் ஜெயபாலன் மூடு பணித் திரைக்குள் சிதறிதலை நிமிரும் மலைநகரைக் கொழுந்தெடுக் ğLÜ GÖYLEDİKT üst ETü CELTTE) LT. Ei
-GELL

Page 15
மகள் என்றும் குறிப்பிடுவார்.
ஈழத்துக் கவிதைகளில் காதல் முக்கிய பாகத்தைக் கொண்பு ருப்பதுபோல் இயற்கையும் அதற்கியைந்த வகையில் போற்றிட் பாடப்படுகிறது. இயற்கையின் வெளிப்பாட்டைக் காத்திரமான உவமைகளுக்கூடாக எடுத்துரைத்த ஈழத்துக் கவிஞர்கள் அதன் பொருட் புலப்பாட்டை உருச்சிதையாதவாறு அப்பட்டமாகவும் எடுத்துரைத்தார்கள்.
ஈழத்துக் கவிதைகளில் இயற்கையை எழில் சிதையாத விாறு இயல்பாகவே காட்சிப்படுத்தியவருள் ஜெயபாலனின் இடம் முக்கியமானது. இயற்கையின் உவமைகளை காட்சிப்படுத்தும் ‘நன்னிலம் அவர் படைப்புக்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒன்று இதில் 'தாயின் கறுத்த முலைக்காம்புகளாய் மேகம் குளிர்ந்து தாழப் பறந்தது எனக் கூறும் கவிஞர் கோடை கரியன் கடுபோட்டதில் செம்மண் பூமி பெருமூச்சில் வெடித்தது என்றும் கூறுகிறார்.
அகதியாய் தமிழ்நாட்டில் அலையும் பொழுதினில் மண்பசி தீர்த்த "பொன்னியைத் தேடுகிறார் கவிஞர் அல்குல் மறைக்க நந்தப் பிட்டும் பிருதும் தந்து புரவலர் போலப் புரளும் காEf வற்றி வரண்டு காட்சியளிக்கிறது. அக்காட்சி ஆதிசேடன் எறிந்த உலர்ந்த பாம்புச்சட்டை போல் நீள காவிரி நடந்த சுவடே என் gTLD --ELISTOLPāi en LITE EIELETTÜLJESECgil.
அதே சமயம் ஆழவேரூன்றி அகலக்கால் பரப்பி நீலத்தினர விரித்து நீட்டிப்படுத்திருக்கும் நெடுங்கடல் ஜெயபாலன் கவிதை பில் புலன் ஒடுங்கி நிற்கிறது. "கோடிக் கரை 'செத்த திமிங்கில் மாய்/ கரைஒதுங்கிக் கிடந்தது கடல் என மண்புழு உவமை யாய் விரியும் கடல் அலரியின் கவிதையில் வானம் கடலில் கரைந்து நீலம் நிரப்பித்ததும்பப் பறவை போல சிறகடிக்கிறது. நஸ்மியின் கவிதையில் நீர்ப்பாம்புகளாய் ஆயிரம் கிராமங் களைத் தின்ற ஆடுகளாய் விரிந்த கடல் சுவில்வரத்தினத்தின் கவிதையில் பறக்க முடியாத கடல் பறவையினைப் போல தீவு களை உள்வாங்கிக் கொண்டன. இதனை தீவுகள் கவிதை
தீவுகள் பறவைகளைப் போல் பறக்க முடியாத கடற்பறவைகள் நீள் விரிந்த சிறநகளே கடலுள் அமிழ்ந்நன கால்களோ அபு:யுறை பெரும்பாறையில் நகம்பினைத்துக் கேள்வியபடியுள்ளன'
என்னும் அடிகளுக்கூடாக பதிவு செய்கிறது. இங்கு விம்பத் நின் முழுமைத்துவம் சொற் பிரதிமைக்குள் தன்னை காட்சிப் பொருளாய் வடிவமைத்துக் கொண்டது.
இன்றைய சமூகத்தில் கல்வியறிவில் ஆண்களுக்குநிகராகப் பெண்கள் மதிக்கப்பட்ட போதிலும் தனிமனிதனுக்குரிய உண் மையான மதிப்பினையும் போற்றுதலையும் பெண்கள் முழு மையாக அடையவில்லை. அவற்றுக்குரிய அடிப்படைக்காரணி களாக சமூகநிலையில் ஆண் உச்சமாகக் கருதப்பட்டமை வரன் முறையாகப் பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய கருத்துப்படி மங்கள் முதலானவை அமைகின்றன. அன்பு, கருனை, தாய்மை, பண்பு முதலானவற்றின் உறைவிடமாகக் கருதிப் பெண் போற்றப்பட்டாலும் சமூக அந்தஸ்தில் ஆனை நிகர்த்தவ எாகப் பெண் குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளில் கருதப்படு வதில்லை. இப்பின்னணியில் அடக்கு முறைக்கும் வன்முறைக் தம் எதிரான குரலாகவும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவ தற்கான எத்தனமாகவும் அறையும் ஈழத்துப் பெண் கவிதைகள் பெண்மைக்கே உரித்தான காதலையும் மென்னுணர்வுத் தளத்தில் பதிவு செய்கின்றன. வாழ்வின் நடப்பியலைத் தன்னு எணர்வுப் பாங்குடன் வெளிப்படுத்தும் பெண்மொழி எடுத்த பொருளையும் கொண்ட நோக்கையும் ஆழ் பொருண்மான முள்ள உவமைகளுக்கூடாகக் காட்சிப்படுத்துபவை. 1980களுக் துப் பின் வீரியம்மிக்க ஈழத்துக் கவிதைகளுக்கூடாக அறியப் படும் பெண்களின் முயற்சி இற்றைவரை தொடர்ந்து கொண்டே | ET,
ஆண்மேலாதிக்கத்தின் உச்சவன்முறையைக் கவிதையாக
14

வடித்தவர்களுள் அனாரும் ஒருவர். பெண் உடலைப் போர்க் களமாகவும் பரிசோதனைக் கூடமாகவும் வற்றாத களஞ்சியமாக வம் நிரந்தர சிறைச்சாலையாகவும் பலிபீடமாகவும் கருதும் அனார் வன்மப்படுத்தல்'கவிதையில் வாழ்க்கையை விபத்தில் அடிபட்ட பிராணியாகக் கருதுகிறார். உருச் சிதைந்துநடைபினை HTT LLu LLLL uuuLLLLLueTuY0euL TTkekMMMTu K LOTkLu TTTTLLLuT 呂市に○活ロ邑。
ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் இருள் நிறைந்த துன்பியலுக்குள் உழன்று குமுறும் சிவரமணியின் குரல் முனைப்பு' என்னும் கவிதைக்கூடாக
"பேய்களால் சிதைக்கப்படும் ரேதத்ளதப் போன்று சிதைக்கப்பட்டேன்'
முனைப்பு
என்னும் புதிய உவமையொன்றை உள்வாங்கிக் கொண் டது. நம்பிக்கையும் சொற்களும் வரEண்டு போன நிலையில் 3ர்த்தமில்லா வாழ்வை சிவரமE தலைப்பிடப்படாத கவிதை
|
"என்னிடம் ஒரு துண்டு பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்வத்தக்க வார்த்தைகள் இல்லை
என்னும் உவமைக்கூடாக எவ்வித விகற்பமுமற்று பதிவு செய்கிறார். குறைந்தளவு கவிதையெழுதிய போதிலும் நிறை வான கவிதைகளைத் தந்தவர் ஊர்வசி, ஆண் பெண்ணின் பரஸ்பர நேசிப்பையும் புரிதலுக்ண்டாகத் தொடரும் உறவுகளை பும் கவிதையில் கண்முன் நிறுத்திய வேர் அதற்கெனப் பொருத்தமான உவமைகளை கEநயத்துடனும் கையாண்ட வர். நேசிப்புக்கு உள்ளாகி நிதர்சனமான இனிய கனவுகளுடன் விடுதிரும்பும் பெண்னை சமூகமோ குடும்பமோ ஏற்கத்தயாரா பில்: வார்த்தைகளால் தத்திக்கிழிக்கும் உறவுகளின் விம்பம்
"வார்த்தைகள் என்றேனச் 'சாடுகின்றன 'சுடுநீர் போல். '
[ITTE: இழுத்துப் பூட்டுவர்/ஆனாலும் ' எனது மெளனம் நீளும்
காத்திருப்பு எதற்க)
என்னும் க்ேகளிதை அடியில் நிதர்சனத்தின் வாழ்விய 0ோய்த் துலங்குகிறது.
骰
காதலனைப் பிரிந்து பிறிதொருவனுடன் பனல் வெளியில் நடக்கிறாள் பெண் ஆயினும் அவள் மரக்கண்முன் பழைய காதEEளின் முகம் வந்து நிழலாய் ஒட்டிக்கொள்ள புதுக் கவிதை பிறக்கிறது.ஏனோ உன்முகம்/நினைவுக்கு வருகிறது 'அடிக்கடி 'ஒரு புரியாத புத்தகத்தைப் 'பரக்க விரும்புகிற 'குழந்தையின் 'முகம் போல’ என்னும் உவமைக்கூடாக எழும் வரிகள் பெண் 60ரின் பவித்திரமான உள்ளத்தை உள்ளங்கை நெல்விக் களி யாய் தெளிவாய் உணர்த்தி நிற்கிறது.
"கலங்காதே கண்ணே காத்திரு' என்னும் கவிதையில்
; ി]]

Page 16
காதலை யாசிக்கும் காதலனை நீ என்னிடம் அன்புக்காக பண்டியிட்டாய் 'கோரப் புல்விடம் மண்டியிடும் 'ரும்பிடு தட் டான் போ8) நானக் காட்சிப்படுத்தும் சுல்பிகா காமத்தின் கண்க எால் வேட்டையாடப்பட்ட யோனியாகிப் போன பெண்னை, 'விதியோரத்தின் குப்பையாய் நீ வீசியெறியப்பட்டுள்ளாய் என் றும் இயலுவமைக் கூடாகப் புEப்படுத்துகிறார்.
கால காலமாக பின்பற்றப்படும் புரையேறிப் போன பரபு களை உடைத்து சுதந்திரமான புதிய வாழ்கிக்காம் காத்திருக் கும் பெண்ணரின் உள்ளத்தை இந்திராவின் வரம்புகளை உடைத்தெறிந்து / ஒரு புறாவைப் போல பறந்திட ஏங்கிக் கொண்புருக்கிறாள் (ஒலிக்காத இளவேனில் ப.104) என்னும் வரிகள் உயிர்ப்புடன் பதிவு செய்கின்றன.
பெண்களின் அநுபவங்களுக்கூடாக வெளிப்படும் இக் கவி தைகள் பெண் மண்வெளியைப் புலப்படுத்தி நிற்பவை அடக்கு முறையாலும் மரபு என்றும் வரன்முறையாலும் அடையுண்ட வாழ்வில் எழும் இக்கவிதைகளில் புதிய உவமானங்கள் பொலி வடன் தத்துருபமாய் மிளிர்கின்றன. நிறைந்த மனம் கொண்டு பரந்தளவில் இப்பரப்பினை ஆராயப்படுமிடத்து பெண் பதிவில் முகிழ்ந்த பதிய உவமைகளைத் தரிசித்துக் கொள்ளலாம். எனவே இப்பகுதி விரிவாக ஆராயப்படுவது அவசியமாகும்.
வதையுண்ட தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்க எரின் தமிழிலக்கியங்களிலிருந்தும் எமக்கு புதிய புதிய உவமை கள் கிடைக்கின்றன. "பொன் இன்காக்கள் பூங்கா அமைத்தது போல் வெள்ளியால் வைக்கிங்கள் காடே அமைத்தனரோ எனச் "சன்னல் கவிதையில் விரியும் உவமை இன்கா (தென் அமெ ரிக்கத் தொல் குடியினர்) வைக்கிங் (நோர்ஜியத் தொல் தடிபி லார்) என்னும் இரு சொற்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்கி றது. ஆல் கொண்ட பன்றியின் கருவறை போன்ற பிராங்போட் நகரச் சந்தில் ஒர் அறை (பிராங்போட் நகரத்து இரவு என்னும் ஜெயபாலனின் பிறிதொரு கவிதைபடி உவமேயத்துக்கூடாக "பிராங் போட் நகர் என்னும் புதிய சொல்லைத் தமிழிலக்கியத் துக்கு அறிமுகம் செய்கிறது. இனRப் பழுத்தல் ஒன்று புல்லில் தரை இறங்கும் ஒரு புது அகதி வந்தது போல் வழி தவறி அலஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் என்னும் அபுகள் இலையுதிர்கால நினைவுகள் கவிதைக்கூடாக ஜெயபாலனிடமிருந்து பிறக்கும்போது நிறைந் தளவான பிறமொழிச்சொற்களைத் தமிழ் உள்வாங்கிக் கொண் டது. தான்யா, மு.புஸ்பராஜன், ஆழியாள் முதலானோராலும் தமிழுக்குப் பிறமொழிச் சொற்கள் அறிமுகமாகியுள்ளன.
ஈழத்துக் கவிதைகளில் கருத்துப் புEப்பாட்டை வெளிப்படுத் தும் பிரதான உத்திகளில் ஒன்றான உவமை செய்நேர்த்திமிக் கவை. ஆழ்பொருட்பொதிவுக்கூடாகத் தம்மை வெளிப்படுத்திநிற் கும் உவமைகள் கவிதைக்கு கலைநயத்தைக் கொடுப்பவை. கவிதையை அழகும் உணர்வும் கொண்ட கEைப்பொருளாக மாற்றுவதற்கும் இவை துனை செய்கின்றன ஈழத்துக் கவிதை களில் உவமை உத்திகளை நுண்ணாய் செய்யுடபிடத்து அதன் அமைப்பு முறை. பிரயோகத்திறன், பொருளாற்றல் முதலான வற்றை அறிந்து கொள்ள முடியும், உவமை பற்றிய ஆய்வு ஆய் வகளை அறியும் திறனும் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் முன் னெடுத்துச் செல்வராயின் ஈழத்துக் கவிதை பிறிதொரு தளத் துக்கு நகர்ந்து புதிய பரிணாம வளர்ச்சியை அடையும்.
1980களின் பின் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப் புப் பெற போரும் போரியல் வாழ்வுமே ஈழத்துக் கவிதையின் இயங்குதளமாயின. அனல் உமிழும் ஆயுதங்களுக்கிடையில் கந்தக நெபு:யைச் சுவாசித்தபடி வதையுண்ட மக்களின் வாழ்வி யல் சிதைந்துபோயின. கொலை நிலத்தில் மக்கள் பலி ஆடுக எாய் உணர்வற்று உருக்குலைந்து அச்சம் தரும் வகையில் தனிமைப்பட்டுக் கிடந்த கனங்களிலும் தம் அழிவுண்ட வாழ் வைக் கவிதைகளாக வடித்தனர். கனவுகள் கருகி உதிர்ந்து போக நம்பிக்கையற்ற விழிகளோடு தம் இருண்ட வாழ்வை உயிர்ப்பான சித்திரங்களாக மக்கள் தீட்ட முற்பட்டபோது அதற் குப் பொருத்தமான வகையில் "உவமைகள் ஈழத்துக் கவிதை
5

களில் வெகு இயல்பாய் நிதர்சனத்தின் பிரத்தியக்க விருத்தமற்று ELLEti El-HT5:TLEIT,
வளமிருந்தும் சுபீட்சமற்ற ஈழப் பெருநிலம் அஸ்வகோளின் YLaL LLaOuT STLLCkMTTTu u TT K LLaSLkLkLkLTMTTTllSL LLT தன்னை முன் நிறுத்துகிறது. புடமிடப்பட்டும் புழுதியில் கிடந் தது / பேரிடப்பட்ட எழுதாக் கவியென பெருநிலம் என்னும் உவமைக்கூடாக விரியும் காட்சிப் படிமம் நிஜமோன்றின் பிரதி விம்பமாய் கண்முன் எழுகிறது.
"ஒரு படையினரின் மனக் குறிப்புகளில் என்னும் கருணா கரன் கவிதை எழுப்பும் அவலக்குரல்துக்கித்தபொழுதொன்றின் வலியைப் பாடுகிறது. விளைத்த வன்மம் பின்தொடரும் நிழ லின் குரலென வருத்த அது 'கடிவாளமிடப்பட்ட குதிரையை விரட்டுவதுபோல என்னை விரட்டிக் கொண்டிருந்தது' என்னும் கவித்துவமான வரிகளுக்கூடாகக் காட்சிப் பொருளாகிறது. ங்ேகு விம்பமற்ற மனப்பதிவு உவமைக்கூடாக புதிய விம்பத் தைச் சிருஷ்டித்துக் கொண்டது.
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின் அபத்தநிலை காலம் பற்றிய பதிவுகளாய் அம்புலியின் கவிதையில் இரங்கேறுகிறது. நீட்சய மற்ற நிகழ் வாழ்வியலை அம்புவி “கனத்துக் கிடக்கும் காலக் கருமுகிலாய்/விழி சிந்திக் கிடக்கிறது காலம் (மீண்டும் துளிர்க் தம் வசந்தம் L.) என்னும் வரிகளில் பொருட் பெறுமானமுள்ள உவமைக்கூடாக வடிவELIங்கிறார். காலம் பற்றிய பதிவுகள் கரு Eாகரன் கவிதையிலும் தொடர்கிறது. இரத்தக் கறையும் துரு புெம் பழந்திருந்த சொற்களில் ஒட்டிக்கிடந்த காலத்தை கருனா கரன் இரவு நிரம்பிய கிண்ணத்திலிருந்து எழுந்து வருகிறது பகல் சாபம் பெற்ற ஒரு பாளியைப் போல்"எனப் பண்புவமைக் கூடாய்ப் புலப்படுத்துகிறார். இங்கு சோபையிழந்து வதை புண்ட ஈழத்து வாழ்வியல் துன்பத்தின் பிரகிருதியாய் முன் மொழியப்படுகிறது.
பெரும்பாலான ஈழத்துக் கவிதைகளில் மக்களின் வாழ்வி னைச் சிதைத்து மனிதத்தை புதைத்த விதைநிலமாய் ஆனை பயிறவு எழுந்து நிற்கிறது. நினமும் சதையுமாய் குருதி கொப்ப எரிக்க வீழ்ந்து கிடக்கும் ஆனையிறவு "வெட்டப்பட்டு வீழ்த்தப் பட்ட மரக்குற்றிப் போல "ஐடமாய் கிடக்கிறது (அசுரத்தின் அழிவு) என்னும் ஆதிEட்சுமி சிவகுமாரின் உவமைக்கூடாக சுேரம் சிதைந்த புதிய வெளியைத் தனக்குள் ஸ்தாபித்துக்
TL
கால காலமாய்த் தமிழருக்கு எதிராக நடந்தப்பட்டு வந்த வன்முறைகள் இனங்களுக்கிடையிலான உறவுகளைச் சீர் தEைத்தன. 1855இல் கொண்டு வரப்பட்டதEரிச் சிங்களச் சட்ட அமுலாக்கத்தைத் தொடர்ந்து தமிழ்மொழி பின் தள்ளப்பட்டு வரும் நிலை இற்றை வரை தொடர்கிறது அதன் வெளிப்பாட்டை பொன் காந்தனின் தமிழுக்கு மேல் மட்டைத்தேளாய் கிடந்த சிங்களம் முழமனிதன்) என்னும் கவிதைபடி தெளிவுபடுத்தி நிற்கிறது. வெறுப்பின் உச்சமாய் வெளிப்படும் இவ்வரிகள் யதார்த்த வாழ்வின் வெளிப்பாட்டிலிருந்தே தோன்றியது.
gTL = gr់uff

Page 17
போரினாலும் இடப்பெயர்வாலும் நலிவுண்ட கிராமம் ஜீவர சிகள் யாருமேயற்று உயிர்பிழந்து காணப்படுகிறது. மனித தடங்களைத் தவிர எவருமேயில்லாக் கிராமத்தை "காற்றுக் வந்த சோகம் என்னும் கவிதையில் "உயிர்பிழந்து விறைத் கட்டையென்னும் உவமைக்கூடாக வெளிப்படுத்தும் சுவிஸ்: ரத்தினம் சொல்விக் கொள்ளாமல் கிராமத்தை முனியாக்கி சென்ற மக்களை காற்று தேடித் தேடித்துக்கித்து வருந்துவதாக புெம் குறிப்பிடுவார். காற்றின் தேடல் புதல்வரைத் தேடுப் சோகம் தாளாத தாயாய் இக்கவிதையில் புற வெளிக்கூடாக காட்சிப் படுத்தப்படுகிறது.
போரியல் தளத்தில் இயங்கும் ஈழத்துக் கவிதைகளில் உவமை யதார்த்தத்திலிருந்தே வெளிப்படுகின்றன. புலக்காட்சிக் DLL L L TT TT a K LLTLLL S TTuu u uu u கொண்டே உருவாக்கப்படுகின்றன. கவிஞனின் கருத்துருவார் கங்களுக்கு வடிவம் கொடுக்கும் இவ்வுவமைகள் கலாநேர்த்தி மிக்கவை. காலங்களைக் கடந்து புதிய வெளியை உருவாக்கு
LEl
பின்நவீனத்துவ கவிதைகளில் அமைப்புரீதியான கட்டுடை தலுக்குள்ளாகும் "உவமை தன் புறக்கட்டுமானங்களை
ELLTLL பொழுது அது புதிய வடிவத்தை பெறுகிறது. அண்மையில் வெளி வந்த மருதம் கேத்ளின் தமயந்தி வடிவிலான கண்ணாடிக் குவி
TE ELEਧt. தும் கவிதை இதற்குத் தக்க சான்றாகும். கவிதையில் தமயந்தி குவளைக்கு உவமிக்கப்படுகிறாள். உவமை என்பது தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாததை விளக்குவது. இங்கு யாருக் குமே தெரியாத தமயந்தி உவமையாகிறான். இங்கு கோட்பாடு தொலைந்த புதிய விம்பமாய் உவமை பிறக்கிறது. கவிதை களை பின் நவீனத்துவ அடிப்படைக் கோட்பாடுகளுக்கூடாக நோக்கும்போது கவிதையின் புதிய பரிமான வளர்ச்சியை கண் 5ேரலாம். இன்றைய ஈழத்துக் கவிதை பற்றிய ஆய்வுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாபையால் ஈழத்தில் ஒரு தேக்க நிலையே நிலவுகின்றது எனலாம்.
படைப்பாளிகள் தமது நூல்களை விமர்சனத்திற்காக அனுப்புகின்றபோது இரண்டு பிரதிகளை அனுப்பிவைக்கவேண்டும். ஒரு பிரதி மட்டும் அனுப்பிவைக்கப்படின் புதியவை பகுதியில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும்
படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் உங்களது படைப்புக்களை, விமர்சனங்களை, கருத்துக்களை 31-11-2010ற்கு முன் எமக்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
16

புதியவை
பலி ஆடு (கவிதைகள்)
|-
வெளியிடு-வடலி விலை-100=இந்தியவிலை)
கருணாகரனைப் பற்றிக் கூறுவதா னால்,தமிழில் புதிய போக்குகளைக் காண்பிப்பதிலும் மீறல்களை நிகழ்த்துவதிலும் புதிய இலக்கிய வடிவங்களைக் கண்டடைவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருபவர்.
- வடவி -
சர்வதேச அரசியல்
சில் பார்வைகள் கட்டுரைகள்)
ஆசிரியர்-கேரி,கனேசவிங்கம்
வெளியீடு:- சேமமடு பதிப்பகம்
ifilքնել:- ELL =
இந்நூலில் இழையோடும் தர்க்கிக் கப்படும் கருத்தியல் முடிந்த முடி வானதல்ல. இவை மாற்றங்களுக் கும் புதிய தோற்றங்களுக்கும் தே உரித்தானவை. இந்த எச்சரிக்கை : உணர்வுடன் நாம் இந்நூலை வாசிக்க வேண்டும்.
முன்னுரையிலிருந்து
இதயத்தின் இளவேனில் மொழிபெயர்ப்புக் கவிதைகள்) 5 firit IIf:-3.pfai.i. Lit ក្រៅជ្រះ- gurns
இதிர்க்கியப் பேரவை File:Eirlii::- 153 =
களிஞர் இமுருகையன் ஒரு நல்ல நாடகாசிரியர் என்பதைப் பலரறி வார்கள். அவரது கவிதைகள் பல விம்பாநாடகங்களும் நாடகச்சுவடி களும் நூல் வடிவு பெற்றுள்ளன. தேசிய கலை இலக்கியப் பேரவை அவற்றை வெளியிடுவதில் முக்கிய
re பங்காற்றியுள்ளது.
(பதிப்புரையிலிருந்து)
L (iii) ஆசிரியர்-சோ.பத்மநாதன்
ការប្រែ-ggFF File:ET:-EO=
நினைவுச் சுவடுகளை வெளியிட்ட போது நினைத்தேன் சொல்லவேண் டியதெல்லாம் சொல்லியாயிற்று என். ஆனால் அதன் பின், கடந்த நந்துஆண்டுகளாக அவ்வப்போது, வேறுபாப் சுவடுகள்- முன்தென்ப தவை - துல்க்கமாகத் தெரியலா பின சிற்றேடுகளின் ஆசிரியர்கள் கோரும்போதெல்லாம் அவற்றைக் கொடுத்துவந்தேன். இப்போது இருப்பெடுக்கையில் ஒரு தொகுதி தேறுமென்ற நம்பிக்கை ஏற்பட்டது.
முன்னிட்டியிருந்து

Page 18
GALOƯJagöOLNñ
சோமுர் காலம் பற்றிய மறுவாசிப்
ஒரு முற்குறிப்பு
தி.செல்வமனோகரன்
தமிழர் வரலாற்றின் அதியுன்னத uOLmLLL TLL S LL HaaaaT TuTTLT TuumT uL புகழப்படும் காலம் சோழர் காலம் ஆகும். பல்லவராட்சியின் முடிவிலிருந்து ஏறத் தாழ கி.பி 9ம் நூற்றாண்டு-கி.பி 13ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதி துே. வடநாடும் தென்நாடும் மட்டுமல் போது அயல் நாடுகளையும் கைப்பற்றி அரசியல், பொருளாதாரம், ஆட்சிய GELDLIL. EGETTIG') &&JË FËLLILÍ, EFLDILLILE, FE555, வம் எனப் பல்துறைகள் பெருவளர்ச்சி பெற்றிருந்த காலமாக இது சித்திரிக்கப்படு கின்றது. இவ்வாறு பல வழிகளில் சிறந்த தாகப் போற்றப்படும் சோழராட்சிக் காலம் பற்றிப் பல்வேறு விமர்சனங்களும் 23 LETTE.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அச் சமூகத்தின் உற்பத்தி முறைமையைச் சார்ந்ததாகவே அமையும் இது பொருளா தாரம் சட்டவியல், அரசியலமைப்பு. கருத்து நிலை எனும் தளங்களைக்
TETLEL॥ Eல் ஒன்றுதங்கியிருக்கும் என்பர் பார்க் சியவாதிகள். இவ்வுற்பத்தி முறைமை Lਤੇ El Lਸ਼ELE. உற்பத்தி உறவுகளிலும் தங்கியுள்ளது. உற்பத்தி சக்திகள் என்பது இயற்கை சார்ந்ததாயும் உற்பத்தி உறவுகள் என் LLILETEL T குழுமம்' சமூகம் சார்ந்ததாயும் அமை கின்றது. இவ்வுற்பத்தி உறவுகளின் வளர்ச்சி மேலும் உற்பத்தி உறவுகளைப் பேணும் நியதிகளாக, அறமாகப் பரி Eாபமுறும் வ்ேவாறான உற்பத்தி முறைமையின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் வர்க்கங்களை உருவாக்குகின்றது.
ELLTL போற்றில் உற்பத்தியில் சம்பந்தப்படாத வணிகர் குலம் மேலாண்மை பெற்றி ருந்தபோது உற்பத்தியில் பங்காற்றிய உற்பத்தி உறவுகள் ஒன்று திரண்டு வணிகர் குலத்திற்கு எதிராக ஏற்படுத்திய போராட்டமே பக்தியபியக்கமாகப் பரிசா பித்தது என்பதை பE) ஆய்வாளர்கள் சுட் டிக் காட்டியுள்ளனர். அவ்வுற்பத்தி உறவு கள் தமது உற்பத்தியை ஸ்திரப்படுத்த பேரரசு ஒன்றை அவாவினர் என்றும் தேன் வழி உருவானதே சோழப் பேர
7ן
। 5.ಐಹGr:
ET]] முதன்மை பெற்ற நி3
6.EL SJ"Lij. Er zijLEULElift -
[[L காலத்தில் உச்சம் புெ
LIJETETTE, TEULULJE நிய தமிழ் உETர்வு வர்க்கவமைதி போன் சோழர் காலத்திலும் முறைகள் தொகுக்கப் எளில் அவற்றை ஓத கப்பட்டமையும் நிவந் List-LD50:LIL in 5. TILL பங்கள், சிற்றிலக்கிய
FETLL கிய இலக்கண நூ: 5. LL னர்வை ஏற்படுத்திய கருத்துக்கள்ை உள் el GTOL DIġIEġ GEJ L DIET LI LI LI LI வேத, ஆகம, திேகா
ELELTLL EGE தேறி சிவனார் வருவ பும் கவனிக்கத்தக்க
 

சபதி கூறுகின்றமை கது. இது ஒரு வர்க் து சோழப் பேரரசில் PL PT Golf LLJ LLPEDIJIET EL D Tடாக மாறிற்று என சுரண்டுபவர் எனும் பிற்கால சோழர் Eliכחלח நீதியியக்கம் ஏற்படுத் பிரதேச உணர்வு றவற்றின் நீட்சியை I EITEITEITLL. E:t பட்டதும் ஆலயங்க துவார்கள் நியமிக் தங்கள் Eேfக்கப்பட முடிகின்றது. காவி I flit. &gitsLIT
வE0கயாE நேரக் ல்கள் தோன்றின. söTLDITTLE Bir ğır, 51 காலத்தில் வடநூற் TLLIFE Li FIL-5 Tib-E GT ITEJJE # LJITSE:trfilslenstri பும் வேதமோதி B வெள்ளைபெரு TñT GITGITTI LIITI FILLIGITALICI tj. &sigurt III FIGJI
GG|-
இரண்டக நிலை சோழர் காலத்திலும் நீடித்தது எனலாம்.
முதலாம் ரோஜராஜன் திருமுறைகள் தொகுக்கப்படக் காரணமாக இருந்தான் எனப் புகழப்படுகின்றான். ஆனால் அவ SEU FILLI JFIF FF JTG JTL JEŠTIFETTWarfi FIFEJ பண்டிதர் எனும் வடநாட்டு அந்தனரே என்கிறார் அ.ச.ஞானசம்பந்தன், சோழர் காலத்தில் 1ஆம் இராஜராஜன் 1ஆம் இரா சேந்திரன், வீர ராசேந்திரன் காலத்தில் வேதக் கல்வி, பாஷ்யங்கள் மிகச் சிறப் பாக 2ார்களிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்பட்டன என்கிறார் Drநாகசாமி, தமிழ் வழி பெருநூற்கள் ஆக்கப்பட்ட போதும் அவற்றில் பெரும்பாலானவை வடமொழித் தழுவல்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இவற்றை இரு தளங்க Sifis ELTTLLETLİ.
1. க்ேகாவேத் தமிழ்ப் புலவர்கள் வட மொழி நூல்களை மூலநூல்களாகக் கொண்டு தமிழகச் சூழலுக்கு ஏற்ப ஆக் கங்களை உருவாக்கினர்.
இராமாயணம்.கந்தபுராணம்(பெரிய புராணம் பற்றிக்கூட அப்படியோர் கதை
T।ELE போன்றவற்றை இதற்கு உதாரணமா கக் குறிப்பிடEாம்.
2. வடமொழி அமைந்த வேதாகம இதிகாச புராணக் கருத்துக்களை உள் வாங்கியும் வடமொழிக்கு முதன்மை கொடுத்தும் சில நூல்கள் எழுந்தன.
முன்னதற்கு தத்துவ சாஸ்திரங் களையும் பின்னதற்கு வீரசோழியம், பன்னிரு பாட்டியலையும் உதாரணங்க ளாகக் கூறலாம். வீரசோழியம் தமிழிற் குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினை வட மொழிப் புனர்ச்சிக்கும் கொடுப்பது கவ விக்கத்தக்கது. இக்காலத்துத் தமிழ் உரையாசிரியர்களும் வடமொழித் தளத் தில் நின்றே காலத்தின் தமிழ் நூல்க ஞக்கு உரை செய்தார் என்பது யாவரும் அறிந்ததே.
தமிழில் மிகச் சிறப்புப் பெறும் இலக் பிய இலக்கணங்கள் பல வடமொழித்தழு வலாக உள்ளமை கவனிக்கத்தக்கது. தனித்தமிழ் நூல்கள் சோழர் காலத்தில் எண்ணிக்கையிற் குறைவாகவே உள் என பரந்த இராச்சியம் அதனால் ஏற் பட்ட மொழியறிவுத் தேர்ச்சி பல்வினப் பண்பாட்டுக் கலப்பு என்பனவற்றால் தமி ழிற்தப் பல கEச் செல்வங்கள் கொன JÜLJELLETT,
தமிழின் பொற்கால்மென வர்ணிக்கப் படும் சோழர் காலமே தமிழ்ச் சமூகத்தை 'PLSELDIITEIt FLEssuefur:ELDLILDIggÉg, | ETITLLL. £2,5LD (e)i glu'r LlGCVOLL1553 £2 - 5 F ITHFEE|JULLL பெருங்கற்கோயில்கள் மற்றும் கிரியைய கள் சமய தத்துவ நூல்கள் வாழ்வியற் சடங்குகள் என்பன தமிழ்ச் சமூகத்தை இறுக்கப் பற்றிக்கொள்ள இக்காலமே

Page 19
அதிக இடமளித்தது. தமது பெருமை களை நிலை நாட்டவும் தம்பை எழுந் தருளி விக்கிரகங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்து கொள்ளவும் மன்னர் கள் இதனைப் பயன்படுத்திக் கொண்ட னர். இவ்வாறு கூறும்போது, ஆகமங் கள் முதலில் தமிழின் மூல வடிவமான பாஷா எனும் மொழியில் இருந்தது என வும் பின்வந்த ஆரியர்கள் அவற்றை சமஸ்கிருதத்தில் எழுதி வைத்துக்
கொண்டு தமிழரை வெற்றிகொண்டு. தம தபு:மைகளாக்கி தமிழ் மூE ஆகமங் களை அழித்துவிட்டனர் என்றும் ஆரியர் வருவதற்கு முன்பே ஆகமக் கொள்கை கள் இந்தியாவில் இருந்தன, என்றும் த.சி.கந்தையாப்பிள்ளை முதலானோ ரின் கூற்றைச் சுட்டிக்காட்டக்கூடும். நேற் கான போதிய ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவில்லை. ஆயினும், "சில ஆகமங்கள் திராவிட மொழிகள் லேயே உள்ளன. ஆனால் சமஸ்கிருத ஆகமங்களைவிட வேறாக அவற்றில் எதுவும் இல்லை’ என்ற தகாரேயின் சுற்றும் கவனிக்கத்தக்கது.ேேதவேளை சைவ மெய்யியல்கள் யாவும் ஆகமங்க ளுக்கே முதன்மை அளிப்பதும் வேதத் திற்கு முதன்மை கொடுக்காததையும் வாசிப்புனுேபவத்தின் ஊடு அறியமுடிவ தையும் இங்கே சுட்டியே ஆக வேண்டும்.
எது எவ்வாறு ருேந்த போதிலும் ஆக மங்கள் சோழர் காலத்தின் சமஸ்கிருதத் தின் ஊடாகவே பெறப்பட்டன என்பது மட் டும் தெளிவு. இக் காலத்தில் சிறுதெய்வங் கரும் ஆகம மயமாக்கப்பட்டன. இதன் நீட்சியை இன்றும் காணலாம். ஆகமக் கிரியைகளை நடாத்தப் பிராமணர்களே உரித்துடையவராதலால் வேர்களின் சமூக அந்தஸ்து உயர்ந்தது. வானப் பாகுபாடு தமிழகத்தில் செல்வாக்கிழந்த தாகக் கூறப்படினும் இக்காலத்து எழுந்த பன்னிரு பாட்டியல் நால் வர்ணத்தையும் கூறி ஒவ்வொரு வானத்தார்க்கும் உரிய கடவுளர் மற்றும் அக்கடவுெளரால் உரு வாக்கப்பட்ட எழுத்துக்களையும் சுட்பு நிற் கிறது. இது இரு கருத்துக்களை எமக்கு
18
எடுத்துரைக்கிற
} சிந்தE0ண்.
2) =LD5CEF-ID. தமிழ்ச் சமூகம்.
அதிலும் வெE முதல் மூன்று .ெ வராயும் கருநிற வராயும் குறிப்பி மான ஒன்றாது
Lլ: ELDEE} &LLE* LIIIEEւյլԻ :քելքIE டும். தமிழிற்கு E EFF, Lib GFLDEffurf ஆயினும் இவ்வி FTLİ EFL” LEGJITLh. ÉSE: i. e. 612. Lét உள்வாங்கினாலு பண்பாடு, மொபு அதற்கேற்றவாறு பெருமை இக் E ETE- ŠEHE al L D Li IF ĠEJT L ITGCO (Ելք.
மானிய உற்பத் 2 ITEJT LI ITEJT 2 -il El TGLCTLLL'L-5. . தோழில்களும் வி புரிந்தோர்க்கு ம வழங்கப்பட்டமி. களும் அதிகார மு ĒffīlLETLDLTF glFLID, (5).JETITETIT இவர்கள் அதிகா துண்போராக வி Eள் உழுதுண்
உழைப்பு நி: சுரண்டப்பட்டது 15TLDTli Elfi பம் எனவும் :ே மாக 3ளிக்கப்பட கூறப்பட்டது. இத சூருக்கு டுேத்தட வேளாளர்கள் மு
 

リl. லத்தில் வானம் பற்றிய
5LDL u DT5 L rożaFIT gfT LEITEL)
TiñELOUPEOLLIJ BELEJETIT, பர்னத்தவர்க்கும் உரிய யமன் ஆத்திரருக்குரிய டப்பட்டிருப்பது முக்கிய ம். இதனூடு நிறப்பாகு பாடு தமிழ் ஆரிய பிரி வினை வாதம் (அசுரர்தேவர்) மிகத் தெளிவாக முன்மொழி பப்பட்டுள் இவற்றோடு و التي أتت சோழர்கள் தம்மைச் சூரிய குலத் தோன்றல் களாகக் கூறிக்கொள்வதி விருந்த ஈடுபாட்டைப் பார்க்கும்போது அவர்க Eளுக்கு வடநாட்டுப் பண் பாட்டிலிருந்த ஈர்ப்பும் நம்பிக்கையும் தெளிவா கின்றது.
ஆக, சோழர் காலம் 5.LfljlsiT EluTjETELD பகிருதத்தின் பொற்கால ததென்றே கூற வேண் சமமாகவும் சமாந்தரமா LisbLp Luis LLILL-gilIடத்தில் ஒன்றே மட்டும் வடமொழி இலக்கிய, ாபாட்டு அம்சங்களை றும் தமிழ்ச் சமூகத்தின் ஜி என்பன சிதையாமல் படைப்பாக்கம் செய்த காலப் புலவர்களுக்கு புத் தளத்தில் நின்றே நாம் நோக்க வேண்
சமூக அமைப்பில் நில தி முறையே மிகப் பிர பத்தி முறைமையாகக் அதனை ஒட்டியே கைத் பETர்ந்தன. அரச சேவை ானியங்களாக நிலங்கள் இதனால் புதியவர்க்கக் 1றைகளும் தோன்றின. ார்களாகப் பிராமனர்க Egl'Eur FFTFDDTÜULLETř. ரம் மிகுந்த உழுதுவித் எங்க ஏழை விவசாயி போராக விளங்கினர்,
வடமையாளர்களால் பிராமனர்களுக்குத் கப்பட்ட நிலம் "பிரமதே வளாளர்க்கு அரசு தான ட நிலம் 'ஊர்' எனவும் தனூடாகப் பிராமணர்க டியாக சோழ அரசில் தன்மை பெறுகின்றனர்
Lਸੁ5[ மிகப் பெரிய அதிகார நிறுவனமாக கோயில் விளங்கிற்று. இதன் நிர்வாகத் EEEE; L 5 p55. TFELig5555. 3 EuFITET El T5 கமே சமூக மேலாண்மையை பெற இது வழி வகுத்தது.
சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதின் னான்கிலும் முதன்றுEான சிவஞான போதத்தைத் தந்தவர் வேளாளர் குடியில் பிறந்த மெய்கண்டதேவர் ஆவார். இவர் கி.பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரின் இயற்பெயர் சுவேதனப்பெரு மாள் என்பதாகும். திருப்பெண்ணாகட இறைவனின் தமிழ்ப்பெயரைசமஸ்கிரு தமாக்கி பெற்றார் இவருக்கு இட்டார் என ஒளவை துரைச்சாமிப்பிள்ளை' கூறுகி றார். திருப்பெண்ணாகடத்தில் பிறந்து திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வர். இவர் குழந்தைப் பருவத்தில் முற்றத் தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது வான்வழி சென்ற திருக்கைலாய பரம் பரையைச் சேர்ந்த "பரஞ்சோதி மாமுனி வர் இவரின் தேஐளைக் கண்டு கீழி றங்கி வந்து இவருக்கு தம் வழி வழி வந்த உபதேசத்தைச் செய்து சென்றார் எனவும் தம் குருவான 'சத்தியஞானதரி சினிகளின் பெயரைத் தமிழாக்கி "மெய் கண்டதேவர்' என தீட்சா நாமம் வழங்கி னோர் எனவும் இவ்வாறே மெய்கண்டார் ஊடாகச் சைவசித்தாந்தம் பூவுலகில் பர வியதாகவும் கூறப்படுகிறது. இக்கதை யைச் "சந்தானாச்சாரியார் புராண சங் கிரகத்தினூடு அறிய முடிகிறது. இக்கதை யில் வரும் விடயங்கள் கவனத்திற்குரி யவை. ஒன்று இறைவனின் தமிழ்ப் பெயரை சமஸ்கிருதமாக்கி குழந்தைக்கு இட்டமை இரண்டு சத்தியஞானதரிசினி எனும் சமஸ்கிருதப் பெயரை தமிழாக்கி El LDLiJECUTILITri TTL añULrfil "LOL: இரண்டும் தமிழ், சமஸ்கிருத மொழிகள் சோழராட்சியில் பெற்றிருந்த செல்வாக் கைக் காட்டுகின்றன.
சிவஞானபோதத்திற்கு முன் திருவுந் தியார் திருக்களிற்றுப்படியார் போன்ற நூல்கள் தோற்றம் பெற்றிருப்பினும் அவை தத்து ைசாஸ்திர அமைப்பிற்குட் பட்டவையாக இல்லாமையால் தர்க்க நிலையில் தன் கருத்தை வெளியிட்டமிகச் சிறந்த தத்துவ நூலாக விளங்கும் வகை யில் சிவஞானபோதமே சைவசித்தாந்த முதன்னுரல் எனப்படுகின்றது. இந்நூ வின் சிறப்பால் சைவசித்தாந்தசாஸ்திரங் EESÉSEI:SITELL EILDILJEELIJTL EFTETETT FÅ E:ET ET ETT அறிஞர் சிறப்பித்துக் கூறுவர்.
இச்சிவஞானபோதம் வடமொழி ரெளரவ ஆகமத்தின் பாவ விமோசனப் படலத்திலுள்ள பன்னிரு சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு எனச் சிலர் சுட்டுகின்ற னர். இதற்கு எதிர்வினையாக சத்திய ஜோதி உரையெழுதிய ரெளரவ ஆகமத்
தவிர

Page 20
தில் தமிழ் மொழிபெயர்ப்பு) இப்பன்னிரு கத்திரங்களும் இல்லை என்பர் சில ஆய் வாளர்கள். சிவஞான போதத்திற்கு 92 — GRIJ LJ ( DIFTLIT IgLLULLP) 615FLjuĝ5 #lgluig5 TEZIT முனிவரோ "வடமொழி சிவஞான போதத்தின் மொழிபெயர்ப்பே தமிழ் சிவ ஞான போதம்' என்கிறார். இதனை தாள்பகுப்தா போன்றோரும் வழிமொழி வர். இக்கருத்துக்களை பாலசுப்பிரம Eய முதலியார் மறைமலையடிகள் கா.சுப்பிரமணியபிள்ளை போன்றோ ரும் இன்னும் சிலரும் பல ஆதாரங் களைக் காட்டி மறுத்துரைப்பர். இவர்க எளின் கருத்துக்களைப் பின்வருமாறு El LIFT g6(1) LDÛLIG#EE GJITL fb.
LLT IT T மொழி பெயர்ப்பு என எங்கும் குறிப்பிட fili),
2) அவரது மானக்கருள் ஒருவரே ஒனும் துே ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்றோ பிறிதொரு நூலை தழுவியது என்றோ எங்கேனும் பதிவுசெய்ய Gli ETE,
3) தமிழரின் தொல் மரபியற் சிந தனை வழியிலேயே சிவஞானபோதம் சைவ சிந்தாந்தக் கருத்துக்களை முன் 50வத்தது.
வேற்றின் வழி சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூல் எனும் கருத்தைத் தெரிவித்தோர் பூரண ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்று தெளிவாகின் றது. மேலும் பதினைந்தாம் நூற்றாண் டைச் சேர்ந்த மதுரை சிவப்பிரகாசரே' சிவப்பிரகாச நூலுக்கு எழுதிய உரையில் முதன்முதலில் இம்மொழிபெயர்ப்பு சார்ந்த உரையாடலைத் தொடக்கி வைத் தார். இவர் வழியிலேயே சிவஞானமுனி வர். சிவாக்கிரயோகிகள் ஊடாக இக்கதை பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் நாம் ஒரு வரலாற்று Po EJTETLDEпушI LIESE EHITETET GEJECT டும். இந்தியர்கள் வடமொழியை தேவ பாஷையாகக் கருதி வந்துள்ளனர்.
“தேவபாஷையில் இக்கதை
செய்தவர் மூவரானவர்" GTSAJT EJ FILEIITLIJECITIT SHIFTISLILULEHELÜLITL வில் கம்பன் குறிப்பிடுவது இதற்குத் தக்க சான்றாகும். தமிழகத்தில் வந்து குடியே ILLTਸ਼।|- வடமொழி ஒரு காலகட்டத்தில் (ன்ேறு சர்வதேச மொழியாக ஆங்கிலம் இருப் பது போல) பாரதகண்டத்தின் ਘ மொழியாக விளங்கியது. இந்திய சிந்த னையாளர்கள் (எம்மொழி பேசுபவராயி ஒனும்) தம் சிந்தனைகளை வடமொழி யில் பதிவு செய்வதை மிகவும் பெருமை பாகக் கருதியதோடு அம்மொழியில் எழு துவதனூடாக தேசிய ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும் EEள நம்பினரென்றே கூற வேண்டும். திராவிடர்களான சங்கரர். இராமானுஜர், மத்துவர் போன்றோர் தம்
19
வேதாந்தக் கருத் யில் பதிவு செய்த5 நாங்களுக்கு உன் குறிப்பிடலாம். சி FEIT first LTT. போன்றோர் தமி தோடு வடமொழி FEITLIC, El ILGILDIT. பெரும் அங்கீகார Bது முன்னர் தர Electiff, ELLLL ஆம் வடமொழிப8:
LE 5.
ELTLE தல் எனத் தமிழ்ெ TEL பெற்றது. தேன்ஸ் களைத் தமிழறிகு செய்யத் தலைப் இலக்கியங்களை ஆயினும் அதே போன்றவர்கள் த. தமிழில் ஒரு வரி மொழி நூல்களுக் நூல்கEET இயற்றி களாகும். ஆEய L। உயர்த்தியது என்ே காலச் சோழர் காஸ் அதிகாரங்களும் ஆ கின. சோழராட்சி ஸ்ேலாமியர், நா Jī) oli ELLDLI களுக்கு இருந்த ஒ கோயில்களே. அர் செழுமை பெறவில் ED LipTLOGIT Gli சமஸ்கிருதம் தன்ே வளர்ச்சி கண்டது. LIDIT60) Lu Júñig5 PLIFFOL காலகட்டத்தில்தான் கூறிய மொழிபெ உருவாக்கம் பெற் மொழிச் சார்பைக் திற்கு தேசிய அ கிடைக்கச் செய்ய மு இவ்வாறான வி நிலையிலிருந்துசிர் மொரு முக்கிய தர திருமந்திரம் வேத பாம் இறைவ நூல் fifts, ELDIt falsTetro றது. சித்தியார், சி: சைவசித்தாந்தத்தி வேத ஆகமங்கை 35Tió El LDL53T நூலில் ஒரு இடத் ஆகமம் எனும் EńEÑOGEICIGI), leĝiĝCHITES) CF வாகக் கொண்ட அ

துக்களை வடமொழி TIL DISTILL JUILLE TILLGILDIF) ரை செய்தமையையும் தாந்திகளில் உமாபதி சிவாக்கிரகயோகிகள் ழில் நூல்கள் செய்த யினும் நூல்கள் செய் க்கு சமூகத்தில் இருந்த த்தை எடுத்தியம்புகின் விப்பிட்டதுபோல தமிழ் பட்ட பல்லவர் காலத்தி ன் செல்வாக்கு நீர்த்துப் தமிழனைத் தமிழன் மாழியாக தமிழ், தமி எ கோயில்களில் ஒது மாழி சிறப்புற்ற சோழர் Lsja FTUI ELDFÜGTLJÜ பழி தத்தம் சிந்தளை நர்கள் தமிழில் பதிவு LJLLEUTft. El|LEDITL) த் தமிழ்ப்படுத்தினர்.
ਘ। மிழர்களாக இருந்தும் யேனும் எழுதாது வட த உரை செய்ததும் புது பதும் முக்கிய நிகழ்வு உருவாக்கம் மொழி த் தளரவிடாது மேலும் றே கூறவேண்டும். பிற் த்தில் நில அளவும் அரச LLr||6|| (TLര வீழ்ந்து அந்நியராட்சி பக்கர், வெள்ளைக்கா 1). துன்பியற்பட்ட மக் ரே ஒரு பற்றுக்கோடு ந்நியராட்சியில் தமிழ் *GCOG), CBETLITEIT ELITE ல்வாக்கின் ஊடாகவும் ER பிறழாது பெரு தமிழகம் சமஸ்கிருத DLITT. E. L. LILLgl. 85 பதுரை சிவப்பிரகாசர் யர்ப்பு எனும் கதை றது. இதனூடாக வட காட்பு:சைவசித்தாந்தத் |ETEi E SHITETTL pயன்றிருக்கக்கூடும். படமொழி சார் மனோ நதிக்கும்போதுஇன்னு பிப்புத் தோன்றுகிறது. பொடு ஆகமம் பெய் b என்கிறது. ஞானா ங்களைக் குறிப்பிடுகி ILIlITE ITFLE ETsăTLeT ன் மூE நூல்களான Tਹਿ . டதேவர் தன்னுடைய திற்றானும் வேதம், சொற்களைக் கூற மய்கண்டாரைக் குரு நனந்தி சிவாச்சாரி
ថាជាព្រំuff — gFuff
யார் ‘வேத நூல் சைவ நூல் என்றி ரண்டே நூல்கள் எனவும் உமாபதி சிவாச் TTriu ITT LEU E Elis. LIII.5r (Bagli யாவையினும் கருத்து' எனவும் கூறிப் போந்துள்ளனர். வேத ஆகம வழிநின்றே சைவசித்தாந்தம் உருவானது என்பது இவர்தம் கருத்து தோத்திர நூல்களிலும் வேதம், ஆகமம் பெறும் முதன்மையை நாம் முன்னர் கண்டோம். ஆக, சைவ சித்தாந்த மூலவரான பெய்கண்டார் ஏன் தன் மெய்யியலுக்கான மூலநூல்களைக் குறிப்பிடவில்லை எனும் வினா எழுகின் றது. இதனை ஆராயின் மெய்கண்டார் வேளாளர் குடியிற் பிறந்தவர். ஆகவே, வேத.தர்மசாஸ்திர விதிகளின்படி ஆந்திரர் கல்வி கேள்விகளில் ஈடுபட முடியாது. இதேவேளை மறைமலையடிகள், கா.சுப் பிரமணியபிள்ளை போன்றோர் வேளா எார் ஆத்திரர் இல்லை என்றும் வைசிக வர் னைத்தவர் எனவும் வாதிடுவர். (பார்க்க - வேளாள நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், சேக்கிழார் சுவாமிகள் வரலாறு ஆயினும் இவர்களின் கருத்து வெளிப்பாட்டில் வேளாளரை உயர்குடி யினராகக் காட்டுதலே மையமாக வேளாள வாதம்) இருக்குமேயன்றி சம தர்மம் மிளிர்வதில்லை,
சோழ அரச இயந்திரத்துள் பிராமE ருக்கு அடுத்ததாக முதன்மை பெற்றவர் கள் வேளாளர்களே. நிலவுடமையாளர் என்பது தொட்டு ஊர், கோயில், வளநாடு, முபுகட்டு விழாவில் முடியெடுத்துக் கொடுத்தல் வரையான செயல்களை செய் தது வரை இவர்களின் செல்வாக்கு மிகுந் திருந்தது. இச்சூழலில் வர்க்க வேறுபாடும் முரணும் காணப்பட்டுள்ளமையும் தெரியவருகிறது. வர்க்க அமைதி மிகுந்த காலமாக சில வரலாற்றாசிரியர்கள் சோழர் காலத்தைச் சுட்டினாலும் உண் மையில் வர்க்க முரண்பாடு மிகுந்த காலம் இதுவெனலாம், பிற்காலச் சோழர் களின் வீழ்ச்சிக்கும் அதற்குப் பின் வந்த இற்றை வரையான காலம் வரை தமிழர் கள் நடத்திய போர்களின் தோல்விக்கும் அரசுகளை ஏற்படுத்தவோ நிலை நிறுத் தவோ முடியாமற் போனதற்கும் இச்

Page 21
சோழர் காலத்தில் நிலைபேறடைந்த சாதி யமே முக்கியகாரணம் எனலாம். சோழர் காலத்திற்கு முன்பு தொழில் ரீதியில் உரு வாகி சாதியம்' எறும் திண்பரூபமான வர்க்கங்கள் தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. ஆயினும் அது முரண்பாட்டைப் பெரிதும் ஏற்படுத்தவில்லை. ஆதி சைவரான, சுந் தரர் தில்லைவாழ் அந்தணர்க்கு முதலி டம் கொடுத்தாலும், அடுத்து குயவனாரை வனங்குகின்றமை இதற்குத் தக்க உதாரனமாகும். இந்த அடிப்படையில் பெரிய புராணத்தை நோக்கின் பெரிய புராணம் வர்க்க அமைதியை ஏற்படுத் தவே உருவாக்கப்பட்டது என்கிறார் அ.ச. ஞானசம்பந்தர். இந்த அளவிற்கு வர்க்க முரண்பாடு பிற்கால சோழர் காலத்தில் ஏற்பட்டிருந்தது. ஒரு ரோட்சியத்தின் வெற்றிக் காலத்தில் மட்டுமல்ல தளர்ச்சிக் காலத்திலும் அதனைத் தூக்கி நிறுத்த இலக்கியங்கள் தோன்றும் என்பது அச ஞா.வாதம் ஆகும். இது ஏற்றுக் கொள் ாேத்தக்கதும் கூட தமிழர் வரலாற்றில், சாதியத்தை நிலைநிறுத்தும் அல்லது தத் தம் சாதியப் பெருமை பேசும் இலக்கியங் கள் முதன் முதல் தோற்றம் பெற்றது சோழர் காலத்தில்தான்' கம்பளின் திருக்கைவிளங்கம், ஏரெழுபது என்பன வேளாளர் பெருமைகளையும், ஒட்டக்கூத் தரின் "ஈட்டியெழுவது கைக்கோளரின் SLJEFF TIL DIFICILIUL Lİ LİSTEJñIE LIITLILJUG நால்வர்னப் பாகுபாட்டையும் கூறிநிற் பது இதற்குத் தக்க உதாரணங்களாகும். இவ்வாறு தோன்றிய சாதிப் பெருமைக Eரும், சண்டைகளும் இன்று வரை எம்மி Lம் இருந்து மறையவில்லை என்பது வேதனைக்குரியது.
வேளாளர் ஆத்திரர் இல்ெையன வாதிடினும் பொதுவில் வேளாளர் சூத்தி ரராகவே கொள்ளப்படுகின்றார்கள். உதா U50:TLDT5 ElLIrfU LJT1:JTLr GELETTET குலத்தவரான இளையான் குழிமாறனா
ரைச் சூத்திரராகக் மெய்கண்ட தேவர் e tij.Ë E LISTITLDEHJ பெற்றிருந்ததால் வாய்ப்பு கிடைந்த Ulf LIGIg5ITEUTEL சமய நெறி' எனு இலக்கணம் கூறு லுக்கு சிறப்பு விதி
கத்திரனுந் தே
சாத்திரத்தின் மூ என்கிறார் இதற்கு நைட்டிக பிரமச்சா
TLL கின்ற திரிபதார்த்த & உள்ளபடி அறிந்தா வான் என்கிறது. மே flfl IFTAĦ LIDI ĦIE 52IDEATLLLJL களையும் ஒதியுE மற்ற மூன்று வர்: ளையும் பிற நூல்க கE0ளயும் கற்கும் த கூறுகின்றது. இந்து ஞானசம்பந்தர் புெ என்பது தெரியவில்: ETT JITFITT FILICIJFEJ:LJILÓ: LլElյլ եւսEլյIյritE 8ք] முடிகிறது. சிதம்பர
LL வெண்னை நல்லு |LTL புEள இயற்றியை மங்களைக் கற்கar
Tੜਿ Hi ILEI ECIJE, KI- & of Eŝi] (E, li G
। Fil:TEITEJTIT, Žg5 SICELUIT 38EħTIEELITITE 5 ELLI J 5F5E CITTÄIELIDU LJETTI FET :
 

குறிப்பிடுகிறது. ஆக ஒரு சூத்திரர், சோழர் Trigli (ELD&TEiSCLI) வேளாளர்க்கு கல்வி து. ஆயினும் சிதம் hபந்தர் தமது சைவ ம் நூலில் ஆசாரிய மிடத்து சூத்திராசாரிய கூறுகிறார்.
FEEFT TITELJITET மரனாந் தந்துறவி ன்று முனர்ந்தால்
உரை சூத்திரனும் HLUITÉ 605FEll:ITELDIFJa, LE. LEF. UTFLD 51551 LEEEL TTEL லும் இந்நூல் சூத்திரர்
| ார்வர் என்கின்றது. ாத்தாருமே வேதங்க 1ள் மற்றும் பாஷ்யங் குதி உண்டென்றும் ாலாசிரியரான மறை |LTL லை. ஆயினும் வேளா தேவருக்கு சார்புநிலை பரை அனுமானிக்க மறை ஞானசம்பந்தர் றந்த நீரான திரு ாரிலுள்ள போல்லாப் பரில் காப்புச் செய் மயும் கத்திரன் ஆக ாம் என்பதும் இதற்கு }. ITLE வி நிறுவனங்களில்) கற்றனர் என்பதைச் யர்கள் எடுத்துரைத் JAG I ELIFJETLİ El5F LILLE ம் இவரின் து:குரு ੬।
பார் என்பதாகும்.
£2,F, Egg FeIT LIEEOILITIt al. L. மொழி அறிவும் ஆகமக் கற்கையும் ELTLLL । பொகாது என்ற விதிப்படி வேதத்தை முன்
TEL । புக்கும் கண்டனத்திற்கும் ஆளாக வேண்டும் என்பதால்அதனைக் கூறாது விட்டனர் எனலாம். ஆயினும், 'ஆகமம் அனைவருக்கும் உரிமை உள்ளதால் சைவாச்சாரியார்கள் ஆகமப் பயிற்சியை ஒற்புறுத்தினர் என்ற தகாரேயின் கூற் றுக்கிணங்க ஆகமத்தை சுட்டியிருக்க லாமே எனின் அது தன் மெய்யியவின் வாதத்திற்கு ஒரு ஒதுக்கத்தை குறுக்கத் தைத் தரலாம் என்பதால் அதனையும் சுட்டாது விட்டார் எனலாம். இவரிற்குப் பின்வந்த பிராமணர் ਗ6.56 ਸੀ । ਸੰਥਾ॥ உமாபதி சிவாச்சாரியர் வேத சிவாகமங் களை முதல் நூலாகச் சுட்டினர்.
SJELLJE FILLIITLI FLÅTT EL CLİESELJEITLITri SETT EIJETEE-TET եւիFlլոLLilւյtiնք: கையாண்டபோதும் தாம் ஏற்றுக் கொள் இநம் அளவைகள் இதுவிதுவென்றோ அன்றி அளவைகள் என்பது பற்றிய கருத்துக்களையோ சுட்டாதுவிட்டது ஏன் என்ற வினா எழுகின்றது. சைவசித்தாந் திகள் பலரும் (வட நூலார் உட்பட) காட்சி (காண்டல்) அனுமானம் (கருதல்) ஆப் தம் (உரை) எனும் மூவளவைகளை பும் எடுத்துரைத்துள்ளனர். மெய்கண் டாரும் தன்னுாவில் இவற்றைக் EETTET || L றிய கருத்துக்களை நேரடியாக எவ்விடத் திலும் உரைக்காது உள்ளமை வியக்கத் தக்கது. முன்வந்த குானாமிர்தம் தொட்டு சிவஞான சித்தியார் சிவநெறிப் பிரகாசம் வரை அளவை பற்றிய கருத்துக்கள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. மெய்கண்டாரின் ம்ேமெளனத்திற்கும் முன் சொன்னதே காரணமாக இருக்கத் கூடும், சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள் ஒளும் அளவைகளுள் ஒன்றான உரைய
TLLTTTTEL 8.ELTLD ਤi LELT ਘਸੁੰ தாந்திகள் பொதுவில் எடுத்துரைக்கின்ற னர். சூத்திரரான மெய்கண்டார். வேதத் தைப் பற்றிக் கூறமுடியாத தன்னால் உரையளவை பற்றிக் கூற முடியாதத னோல் இதனை விடுத்து அளவை களைப் பற்றிய கருத்தைக் கூறாது விடுத்தார்.
LLEET மெய்கண்டாரின் இவ்விரு மெளனங்க ளும் சோழ சாம்ராட்சியங்களின் இருண்ட பகுதியை இனம் காண உத Ճկլի EEਧੀ ਗਰੁE ELELETETTET EL.
தவிர

Page 22
கிளி போன்றவை உனது உதடுகள் என்றான் ஒருவன்.
சிரித்தவள் பின் சிரிப்பில் வெடித்தாள் நீ சிரிக்கும் போது எவ்வளவு அழகு சுயியா பளபளக்கும் பற்களைக் கண்டவன் முகில்களிடையே மின்னல் இரண்டாமவன் கூறினான்.
மூன்றாமவன் நீ நன்றாகப் பாடுகிறாய் குயில் போன்றது உன்குரல் உனது நடனத்தை என்னென்பது நி ஆடும் போது முழு உலகமும் எழுந்து ஆடுகிறது
TLD LET கவிதையாகப் புகழ்ந்தான் உன் கண்கள் எவ்வளவு பெரியவை எவ்வளவு அழகானவை சுயியா அவை பெண் மானின் கண் போன்றவை எனக்கு அருகாமையில் இரேன் என்னையே சற்று உற்றுப்பார்.
ஐந்தாமவன், அவன் அவளுக்கு, மிக வேண்டியவன் சாந்தமானவனும் கூட இரகசியமாகக் காதில் முணுமுணுத்தான் நீ எனக்கானவளாகிறாயா சுபியா உனக்குச் தங்கச் சங்கிளி செய்து, தருவேன் கேட்டுக் கேட்டு பின் துக்கித்தாள் சுயியா மெளனமானாள், ஸ்தம்பித்தாள் ஆடுவதை, பாடுவதை மறந்தாள்
காலையிலிருந்து மாலை வரை, நாள் முழுவதும் எவ்வளவு வேலை செய்கிறேன் எல்லா மனிதர்களுமே என் உடல் பற்றிய மொழியிலேயே பேசுகிறார்கள்
நான் விரும்புவது என்னவோ யாராவது ஒருவன் இப்படிக் கூறுவதை, நீ எவ்வளவு பேரிய கடின உழைப்பானி எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் அப்பாவியாக வேறு சுயியா, இப்படி யாராவது ஒருவன்
கூறினால்!
21
 

ம் நிர்மலா புத்துரல்ல கஞ்சா கறுப்பு கள்ளன்
ក៏ ប្រធា தமி ழில்:
ஹறிந்தி
செப்ரெம்பt - ஐச

Page 23
"ஐயா. எப்ப முள்ளிவாய்க்கானுக்கு விடுவியள்?"
அவள் இப்படிக் கேட்பது நூற்றிப்பதினோராவது தடவை. இத்தடவைதான் அவள் ஆசுவாசப்பட்டாள். அவன் சிரித்தான். நூற்றிப்பத்துத் தடவைகளும் அவளை ஒரு பைத்தியக்காரி போலத்தான் பார்த்தார்கள். அவளின் சொற்கள் சப்பாத்துக்க எரில் படிந்த தூசுகளாய் வாசல்களிலே கிடக்கும். அவளை எவ ரும் உள்ளுக்கு அழைப்பதில்லை. தாங்கள் குடிக்கும் வேளைக எளில் அவளுக்கும் f வரும் வடை வரும். அவள் எழுபத்தெட்டு ரீயும் ஐம்பத்தினான்கு வடையும் சாப்பிட்டிருக்கிறாள்.
அவள் பயப்படவில்லை. அவன் சிரிப்பில் ஒட்டிப்போன அவ எரின் மனம், தோளில் தொங்கிய ஏகே-47க்கு நார் நாராய் கிழிந்து கொண்டிருந்தது.
மகனின் தலையில் ஏறிய துப்பாக்கிக் குண்டு, அவனின் தோழிலிருக்கும் துப்பாக்கியிலிருந்து வந்திருக்குமா..?
வேதனையில் மகன் துடிக்க, எவரும் தூக்கிச் செல்ல வர வில்லை. அவள் கத்தினாள், மழையெனப்பொழிந்து கொண்டி ருக்கும் செல் சிதறல்களுக்கு மத்தியில் எவர் வெளியில் வரு வர் வசிதான் ஓடி வந்தான்.
வசி மகனின் சாரத்தைக் கழற்றினான். இரண்டு தடிகள் எடுத்து சாரத்துக்குள் செருகினான். சாரத்தில் படுத்திய மகனை அவளும் வசியும் தோழில் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்கள். அங்குதான் வைத்தியசாலை இயங்கியது. பினங்கள் அங்கங்கு சிதறிக்கிடந்தன. ஒரு பினத் துக்குப் பக்கத்தில் தான் மகனுக்கு வைத்தியம் செய்தார்கள். அடுத்த நாள் காலை நாற்பத்திரண்டு விெரல்கள் குத்தினார்கள். அதில் ஒன்று வைத்தியசாலையில் விழுந்தது. மகனுக்குத் தலையில்லை. வசியைக் கானனில்லை. அவருக்கு எந்தக் காயமும் இல்லை. அவள் ஒரு பினத்துக்கு மேலே தூக்கியெறி LUůULLT5řT.
22
 

வசியையும் மகனையும் தின்ற ஷெல்களை அவன் தான் ஏவியிருப்பானா..? அவனின் முகத்தில் சுழித்த சாந்தம் அவ ஒளின் நினைவுகளை நீடிக்க விடவில்லை,
"5HLELET.”
அவன் அழைத்தான் அவளை,
மகன் வரிசையில் நின்று வாங்கிய ஒரு குவளைக் கஞ்சியு டன் கப்பல் றோட்டால் ஓடிவந்து இப்படி இவன் அழைத்தது மாதி ரித்தான் அம்மா என்றான். இந்த அம்மா என்ற வார்த்தையில் புரண்ட வாஞ்சை ஒரு பணிக்கட்டிபோல் அவள் நெஞ்சுக்குள் திரண்டது. மெதுவாகச் சிரித்தாள். ஐநூற்றிப்பதினொரு நாட்க ாய் அவள் சிரிக்கவில்லை.
“நம்பி. முள்ளிவாய்க்.'
(తే> Ga
வார்த்தையை முடிக்க முதல் அவளுக்கு அழுகை வந்து விட்டது. சீலைத் தலைப்பால் கண்களைத் துடைத்தாள். அவன் அவளின் முகத்தையே பார்த்தபடி நின்றான். நூற்றியிருபத் தொரு செக்கன் வரை பார்த்தான். நூற்றியிருபத்திரண்டாவது செக்கன் தான் அவனின் இமைகள் அசைந்தன.
அவளின் ஏக்கம், தவிப்பு எல்லாம் அவனுக்கு விளங்கி யிருக்கவேணும். பிள்ளையில்தாய் வைத்திருக்கின்ற எல்லைக எாற்ற அன்பு, பிரிவின் வலிகள் எல்லாம் விளங்கியவனாக அவளை அவன் பார்த்தான். அவனின் இமைகளில் பிசுபிசுத் தனசின்னச் சின்ன நீர்த்துளிகள்.
அவ்ன் இராணுவத்தில் இணைக்கப்பட்டதுக்கு இன்னும் வீட் க்ேகுப் போகாதவனாக இருக்கலாம். விடுமுறைக் கடிதம் நிராக ரிக்கப்பட்டு அம்மாவை, அல்லது காதலியை நினைத்து ஏங்கித் தளிப்பவனாக இருக்கலாம். அல்லது கட்டளைகளை ஏற்று அவன் ஒரனிய ஷெல்கள் அதிக மனிதர்களைப் பலி கொண்டதா
தவிர

Page 24
யிருக்கலாம்.
“GILLE... ”
இரண்டாவது தடவை.
.
"கரடிப் போக்குச் சந்திக்குப் பக்கத்தில பொலிஸ் நிலையம் இருக்கு. அங்க போய் உங்கட ஊர். விட்டுவந்த போருட்கள் எல் பொத்தையும் முறைப்பாடு போடுங்க. அவை அதில் ஒரு கொப்பி யைத் தருவினம். ஒரு டேற்றும் தருவினம். அந்த டேற்றில நீங் கள் ஊருக்குப் போயிட்டுவந்து உங்கட பொருட்களை எடுக்க
E.
அவள் சற்று நேரமும் தாமதிக்கவில்லை. கரடிப்போக்குச் சந்திக்குப் போனாள் பொலிஸ் நிலையம் எங்கே இருக்கிற தெனத் தெரியவில்லை. நாலு பேரைக்கேட்டாள். ஐந்தாவது ஆள் தான் சரியாகப் பொலிஸ் நிலையத்தைக் காட்டினான்.
முழுமையாக உடையாத சின்ன விடு வெள்ளையடிக்கப் பட்டு இருந்தது. வாசலில் "பொலிஸ் நிலையம் என சிங்களத் தில் எழுதியிருந்தது. வாசலைத் தாண்ட பொலிஸ்காரர் இருந்தார்கள். மூன்றாவது கதிரையில் இருந்தவன்.
"suTrailri. GisitST Slgia 60.507? "
"முறைப்பாடு போடோணும்'
"FETILLIII”, ”
"இல்லை "
"பின்னுக்குப் போங்க
வழியைக் காட்டிவிட்டு தொப்பியைக் கழற்றினான். தலை மொட்டையாய் இருந்தது. காற்றுப்படுவதற்காகக் கழற்றியி ருக்க வேணும் தொப்பியால் தலைக்கு விசுக்கினான்.
பின்னுக்கு மூன்று மாமரங்கள் நின்றன. கீழே மேசை போட்டு பதிந்து கொண்டிருந்தார்கள். மேசைக்கருகில் சென்
"அம்மா வரிசைக்கு வாங்கோ. நாங்கள் விடியக்காத் தாலை தொடக்கம் நிக்கிறம்'
அவள் காதுகளில் சொற்களை போடாது மேசையில் கைகளை ஊன்றினாள்.
"தள்ளி ਉਹ -
"மேசையில் ஊண்பாதை'
"அப்பிடி என்ன அவசரம்?"
சச்சி விதானையைப் போல் பொலிஸ்காரன் சிறிவிழ வில்லை. அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"ஐயா முறைப்பாடு. ”
கையைப் பார்த்தான். வெறுங்கை
"அம்மா. முறைப்பாட்டை எழுதிக்கொண்டுவாங்க. அதைப் பாத்துத்தான் முறைப்பாடு போடுவம்'
தலையைச் சொறிந்தாள். எப்படி எழுதுவதென்று தெரிய 5. பேனை, கொப்பி ஒன்றுமில்லை. யாரைக் கேட்பது? குழம்பிக் கொண்டுவர ஒரு ஐயா சொன்னார்.
'மத்திய கல்லூரிக்கு முன்னால ரைப்பண்ணிக் கொடுக்கி னம், நீங்கள் விசயத்தைச் சொன்னால் சிங்களத்தில் ரைப்பண் னித் தருவினம். அதில இரண்டு கொப்பி எடுக்கோணும்'
போனாள், எல்லாவற்றையும் ரைப்பண்ணிக் கொண்டு வர, விதானை ஏ.ஜி.ஏ.சைன் வைக்கோனும் என்றார்கள். நாய் அலைச்சல்,
விதானையைச் சுற்றி நிறையச் சனங்கள். வாய் நிறைய வெற்றிலையைப் போட்டு அடிக்கடி வெளியில் போறதும் வாறதுமாய் விதானை. சனங்களுக்கு சினேம் பிடித்தது. மூன்று மணித்தியாலய்கள் சென்றது அவள் சைன் வாங்க
முறைப்பாட்டைக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்றாள். மீசை வழித்த சின்னப் பொலிஸ், விதானையைப்போல அடிக் கடி வெளியில் செல்லவில்லை.
பக்கத்திலிருக்கும் கதிரையில் அமர்த்தினான். முறைப் பாட்டை வாங்கும்போது மூன்று தடவைகள் இமைகள் மூடும் வரை அவளையே பார்த்தான். அவள் கீழே பார்த்தாள். அவ ரிைன் முகத்தை அதிக நேரம் பார்க்க அவருக்கு அந்தரமாக
ད།
23
吕
표

இருந்தது. அவன் முறைப்பாட்டை பிரித்துப் படிக்கவில்லை. பேனையைக் கைகளில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தான். அறுபத்தினான்காவது தடவை சுற்றியதும் மீண்டும் அவளைப் ார்த்தான். அவள் மெதுவாகச் சிரித்தாள்.
“எனக்கு உங்களைப் போல் ஒரு அக்கா இருந்தவா." சொல்ல அவனின் கண்கள் ஈரமாகியது. "அக்கா கிளைமோறிE செத்திட்டா " "அக்கா வன்னிக்கு வந்தவாவோ..?’ அவன் சொல்லி இரண்டு செக்கன் இடைவெளியில் அவள் 3;|'Lामाँा.
"இஸ்,ே அநுராதபுரம் பஸ்சில கிளைமோர் வெடிச்சது ” அவள் இறுகிப் போனாள் பரிதாபமாக அவனைப் பார்த் ITET
"நீங்கள் பக்கத்தில இருக்க எனக்குச் சந்தோசமா இருக்கு” அவன் சொல்லி முடிக்க ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சிவனுக்கு ரிகொண்டு வந்து மேசையில் வைத்தான். ஆவி 1றந்தபடி யிருந்தது. ரீளய எடுத்தவன் அவளிடம் ரீயை ட்ேடினான். கண்கள் ஒரு தடவை அவளுக்கு அகன்றது. வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை.
"உங்களுக்கு ' வாங்கும் போது கேட்டாள். "பேந்து குடிக்கிறன்' சொல்லி விட்டு அவளின் முறைப்பாட்டைத் தூக்கினான்.
கனகசுந்தரம் கண்மணி, 93. உதயநகர், ளிேநொச்சி,
1-9-21).
ாவல்துறை அத்தியட்சகர், பாலிஸ் நிலையம், ளிேநொச்சி.
LT,
மேற்படி முகவரியில் வசிக்கும் எனது வேண்டுகை ாதெனில், நான்கிளிநொச்சியில் இருந்து இடம்பெயரும் போது :னவர் கனகசுந்தரம், மகன், பசு மாடு இரண்டு, லாண்ட் ாஸ்டர், துணிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்களுமாக விசுவமடுவுக்குச் சென்றோம்.
விசுவமடுளிலிருந்து இடம்பெயரும்போது லாண்ட் மாஸ்டர், விச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், மகனுடன் சுதந்திரபுரம் :
சுதந்திரபுரத்திலிருந்து இடம்பெயரும்போது விச்சக்கரவண்டி, மகனுடன் மட்டும் மாத்தளன் சென்றேன்.
மாத்தளணிலிருந்து இடம்பெயரும்போது மகனுடன் மட்டும் ான் முள்ளிவாய்க்கால் சென்றேன்.
மெனிக் பாம் செல்லும் போது நான் மட்டும்தான். நான் கேட்பது நிவாரணம் எடுக்கச் சென்ற கணவர்
செப்ரெம்பர் - ஐசம்பர்

Page 25
இன்னும் வீடு வரவில்லை என்பதில்லை. பாதுகாப்பிலிருக்கும் இஞ்சின் களவாடப்பட்ட எனது மோட்டார் சைக்கிளையும் லாண்ட் மாஸ்டரையும் பெற்றுத்தரும்படியும் அல்ல, வங்கியில் அடகு வைக்கப்பட்ட எனது நகைகள் இல்லை என்ற கவலையைப் பற்றியுமல்ல,
(36), &&T (551m); ef, 01
நான் உடனடியாக முள்ளிவாய்க்காலுக்குப் போகவேனும் முண்டமான என் மகனை நான் தொட்டழவில்லை. இலட்சக் கனக்கான துப்பாக்கிக் தண்டுகள் என்னை கலைத்தபடியூே இருந்ததால் நான் மகனைக் கட்டித்தழுவிக் கதறவில்லை. இப்போ மகனின் முண்டம் அழுகிச் சிதைந்து எலும்புச் கோர்வைகளாக இருக்குமா..?நரிகளும் காட்டு விலங்குகளும் உணவுக்காக மகனின் முண்டத்தை எடுத்துக் சென்றிருக்குமா..? அல்லது உக்கிச் சாம்பலாய். சருகுகள் மூடி இருந்த இடம் தெரியாததாகி விட்டிருக்குமா..?
அந்திமக் கிரியைகள் செய்ய வேணும். அஸ்தி எடுத்து கீரிமலைக் கடலில் கரைக்க வேணும். திதி, பஞ்சமி, பஞ்ச தானியங்கள் விதைக்க வேணும், கோழிச் சாவலுடன் முண்டம் நீறாகாது விட்டால் வீட்டில் இன்னொரு பலி என பஞ்சாங்கம் சொல்லுது கடமை செய்யக் கருனை காட்டுங்கள்.
கவிதைக்கான மாற்று
- றியாஸ் குரானா
l:
 

Elsileia, O2
போர் தின்ற என் கொள்ளிப்பிள்ளை, குருதி சிந்திய முள்ளிவாய்காலில் சிலை வைக்க வேணும். ஒவரு ஆண்டுத் திதிக்கும் விரதம் இருந்து மாலையுடன் முள்ளிவாய்க்கால் செல்ல வேணும்.
மன்றாட்டம்
உடனடியாக என்Eே முள்ளிவாய்க்கால் கூட்டிச் செல்லுங்கள்.
* இப்படிக்கு
மகனை இழந்துருகும் தாய் ர் க. கண்மணி
முறைப்பாட்டைப் பார்த்ததும் அவனுக்கு முகம் இருண்டது. | சுருக்குகள் திரண்ட உதடுகளில் பொருக்குகள் உறைந்தன. அவன் அவளைப் பார்த்தான். முறைப்பாட்டுக் கொப்பிக்காய் காத்திருந்த அவளின் கண்கள் அவனின் கைகளைப் பார்த்தன. அவன் கைகளிலிருந்து கழன்ற கடிதம் காற்றில் ஒவ்வொரு ஒற்றைகளாய்ப் பறந்து கொண்டிருந்தது.
தயவுசெய்து இப்பிரதியை யாரும் வாசிக்க வேண்டாம்
நேற்றுத்தான் பக்கத்துவிட்டுக்கு சில எருமைமாடுகள் வந்தன மூன்றுநாள் பயனத்தில், சிரமப்பட்டுவாங்கியமாடுகள் அவை உண்மையில் அதன் உருவமும் நிரமும் கொம்புகளும் கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருந்திருக்க வேண்டும் ஊர்சுடடி புதினம் பார்க்குமளவு அந்த எருமைகள் இருந்தன. முதன்முதலாக மேய்ச்சலுக்கு இன்று பிற்பகல் திறந்துவிட்டபோது அமைதியாகத்தான் வெளியேறின காணாமல் போய்விடும் என்று தேர்ாத ஒரு பொழுதில் வலையாட்டியடி னது வீட்டைக் கடந்து சென்றன அய்ந்து பசுக்களும் இரண்டு கன்றுகளுமாக ஏழு உருப்படி என எண்ணிப்பார்த்தேன்.மேய்ச்சலுக்குச் சென்றது தெரியும் பின்னர் அது விடுதிரும்பவேயில்லை. வழிதப்பிய அந்த எருமைகள் னது பிரதிக்குள் நுழைந்திருந்தன. பசுமையான புல்வெளிகளும் நீர்நிலைகளும் நிரம்பிய எனது பிரதிக்குள்ளிருந்து வெளிரேக்சுடடிய வழிகள் ஏதுமில்ல உள்ளே வரலாம் வந்தபின் வழிகள் அழிந்து விடுகின்றன. வரும்போதுவழிகள் உருவாகி அதேகனம் அழியும் வழிகளை எனது பிரதிகள் உருவாக்குகின்றன மீதமிருந்த மூன்று பசுக்களும் பிரதிக்குள் நுழைந்ததும் நன்று போட்டிருந்தன. ாலைந்துபோன மாடுகள் பற்றிய கதைகள் ஊரெங்கும் பரவியபடி இருக்கின்றன. எங்கெல்னமோ தேடியவர்கள் எனது பிரதிக்குள் எட்டிப்பார்க்கவில்லை நானும் சொல்லாமலே விட்டுவிட்டேன்.மாடுகளை ஒழித்து வைத்திருக்கும் எனது பிரதிகள் அந்தச் சிற்றிதழில் பிரசுரிக்கப்பட்டபோது இரண்டு பசுக்கள் மாத்திரம்தான் இருந்தன. மற்றதை ஆசிரியர் திருடியிருக்க வேண்டும் வேறு எதுவும் நடக்கச் சாத்தியமில்லை. மேலுள்ள கர்தயாடலக் கொண்ட
இந்தப் பிரதியை மாடுகள்தான் வாசிக்கும் அல்லது வாசிப்பவர்கள் எருமைகளாக மாறிவிடுவர் என்பதை ஆரம்பத்தில் குறிப்பீட்டிருந்தால் நீங்கள் வாசித்திருக்கமாட்டீர்கள் அல்லவா? சொல்ல மந்தமைக்காக வருந்துகிறேன். நீங்கள் வாசிக்க வரும்போது
| jj ||
தவிர

Page 26
எழுத்துக்களுக்கெதிரான தடைகள் என் பாடு. இதுதணிக்கை, தேர்வு, அலட்சிய கள் மீது நிறைவேற்றப்படுகிறது. இதை சுதந்திரத்துக்காக பாடுபடுவதாகக் கூறு எழுத்துக்களைத் தடை செய்வதாக உரத் படும் எழுத்துக்களின் பக்கம் அக்கறை | தான் மிகப் பெரிய இழிவு.
மதிப்பீடு என்பது நமது இரத்தத்தில் ஊறிப்போன ஒரு அம் சத்தைப் போல தோன்றுவதற்குக் காரணமாகும் நவீனத்துவத் தின் முக்கிய கருத்தாக்கம் என்ற நிலையிலுள்ள பகுத்தறிவின் ஆளுமை' என்றநிலைப்பாட்டை இங்குநினைவுகூருதல் அவசி யம் எனக் கருதலாம். மதிப்பீடு என்பது வளர்ச்சி போன்ற நிலைப்பாடுகளைச்செழுமைப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட் டது என பிலாந்தைப் போல நவீனத்துவம் அறிவித்துக் கொண் பாலும் அதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், புற மொதுக்குதல்கள், இழிநிலைகள், புகழ்ச்சிகளின் அடியாகக் கட் டமைக்கப்பட்ட பிம்பங்கள் என ஒரு தொகை விளைவுகளை மனித குலம் அனுபவித்துவிட்டது அனுபவித்துக் கொண்டிருக் கிறது. அறிவொளிக்காலத்தின் கொடையாகக் கருதப்படும் பகுத் தறிவின் முக்கியத்துவம் என்பது இன்னும் சிலாகிக்கப்படுவதும் அதுவே எல்லாவற்றுக்குமான முற்று முழுதான நிவாரணி போன்ற கதைகளையும் நாமறிவோம். பகுத்தறிவு என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பகுத்தறிவாகக் குறுக்கப்பட்டிருப்பதையும் நாமறிவோம். மற்றதை அறிந்து கொள்வதற்குப் பதிலாக தனக்குப் பொருந்தி வருவதை மட்டும் தேர்வு செய்வதையும் நாமறிவோம்.
அதாவது அறிவு என்பது தனக்குத் தெரியாத முற்றிலும் தனக்கு மாற்றாக இருக்கின்ற ஒன்றைப் புரிந்து கொள்வதை விட்டு விட்டுத் தனக்குப் பொருந்தி வருகின்றவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு புரிந்து கொள்ளமுடியாதவை என்ற ஒரு தொகுதியைத் தவிர்த்து விடுகிறது. புறத்தே துக்கி வீசிவிடுகிறது. அறிவு அறியப்பட வேண்டியவை என்றும் பொருந்தி வருவதும் தான் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதையும் கவனிக்க லாம். அறியும் முறையை தெரிந்து கொள்பவரே அறிஞர் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதையும் கவனிக்கலாம். (உதார னம் : பூமி தட்டையானது என்றிருந்தால் இதற்குப் பொருந்தி வருகின்ற கருத்தாக்கங்களெல்லாம் அறியப்பட்டதாகவும், அதுவே அறிவாகவும் மாறுவதோடு, பூமி பற்றிய ஏனைய கருத் தாக்கங்கள் அறிவல்ல என்பது பிழையானது, புறமொதுக்கப் படக் கூடியது என்ற வகையில் பகுத்தறிவுதன்னை வடிவமைத் துக் கொண்டதை நாமறிவோம்) தெரிந்தவொன்றை உறுதிப் படுத்திக் கொள்வதற்கே அறிவு பயன்படுவதையும் தெரியாத
இலக்கியத்தைக்
அல்லது மற்றமையை அறியாமலே விட்டுவிடுவதற்கு பயன்படு வதையும் அவதானிக்கலாம். இதனால் அறியப்படாத பெரும் பகுதி நம்முன் விரிந்து கிடக்கின்றது. அதுமட்டுமல்ல அவை அறியப்படத் தேவையற்றது போன்ற இழிவுகளும் ஏற்றப்படுவ தைக் கவனிக்கலாம். இதைத் தான் பின் நவீனத்துவம் பகுத் தறிவின் பயங்கரம் என உடைவில் நிர்மானம் செய்து காட்டி LLUE.
அறிதல் முறையை அனுசரிக்கக்கூடியவைகள். தனது விதி களுக்குப் பொருந்திவருபவைகள்தான் அறிவு என்றநவீனத்து வத்தின் கருத்தாக்கத்தை உடைத்து வீசுவதைப் பெருங் கொண்
25

பது தான் வன்முறையின் உச்ச செயற் ம் போன்ற இயங்குதல்களால் எழுத்துக்
நிறைவேற்றுபவர்கள் கூட எழுத்துச் து தான் கேவலமானது. அதே நேரம் துக் குரலெழுப்புவதும் தடை செய்யப் கொள்வதாகவும் காட்டிக் கொள்வது
டாட்டமாக வரித்துக் கொண்டது பின்நவீனத்துவம், விதிகளுக்கு பொருந்தி வருவதல்ல அதை மறுத்தெழுவதே அறிவு என பின் நவீனத்துவம் முழங்கிற்று. பூமி தட்டையானது என்பதற்குப் பொருந்தி வருகின்ற கருத்தாக்கங்களையே நம்பியிருந்தால் பூமி கோளவடிவமானது என்பது பிறந்திருக்காது. விதிகளை ஏதோ ஒரு கனத்தில் மீறியதே அறிவாக இருந்திருக்கிறது என் பது புலப்படும். மரத்திலிருந்து பழம் விழுவது இயற்கையானது என்றிருந்தால் புவியீர்ப்பு விதி நமக்கு கிடைத்திருக்காது என பின் நவீனத்துவம் பகுத்தறிவின் தரப்படுத்தல் மற்றும் மதிப்பீடு போன்ற நிலைப்பாடுகளுக்கு உதவுகிற, பொருந்தி வருதல் என் பதைக் காலைக் கடனைப் போல கழித்து வெகு நாளாகிற்று.
-
கொல்பவனின் SFTI"lefluJiřb
- றியாஸ் குரானா -
ஆனால் நமது சூழலில் இன்னும் மதிப்பிடுதல் என்ற பிரதி பாசிப்பு முறை மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுவதைப்
செப்ரெம்பர் - gசம்பர்

Page 27
பார்த்து சிரிக்கத்தான் முடியும். பிரதி சார்ந்துதான் கொண்டிரு தம் நிலைப்பாடுகளுக்குப் பொருந்தி வருபவைகளைப் புகழ்ெ தும், அவை மீது அக்கறை கொள்வதும், மற்றமையாய் வெளிப் LIII (3 BİLJETTEI மீது சீறிப் பாய்வதும், ஒலயிடுவதும் மதிப்பீட்டு விமர்சன முறையின் முக்கிய கடமைகளாகும். பொருந்தி வரு பளவ ஆபத்தற்றது என்றும் மீறிக் கொண்டு வெளியே தலைகாட்டு பவை ஆபத்தானது எனவும் மதிப்பீட்டின் விதிகள் பரிந்துரைக்கின்றன. பிரதி தொடர்பில் வாசிக்க முற்படுகையில் என்ன நடந்திருக்கக் கூடும்? என்ற ஊகங்களை விட்டுவிட்டு இது தான் நடந்திருக்கிறது என்ற சட்டாம்பியாரின் தீர்வுகளோடு மதிப்பீடு பிரதிகளின் வெளி எங்கும் கோபத்தோடு அலையத் தொடங்கி விடும். மதிப்பீடு எப்போதும் ஒரு முனையை செயலூக்கமுள்ள முற்றும் தெரிந்த முழுமை என்றும் மறுமுனை செயலூக்க மற்ற பயன்படுத்தத்தக்க பொருள் என்றும் கருதுகிறது. அதன் நிமித்தம் தண்டிக்கவும், பரிச வழங்கவுமான நிலைப்பாட்டோடு பிரதி இருப்பதாகவும் கருதுகிறது. திருத்தப்பட வேண்டிய நிலைப் பாட்டில் உள்ள ஒன்றாகவும் பிரதியைக் கருதும்படி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமன்றி மதிப்பீடு செய்பவர் அவர் சார்ந்த நலன்களுக்குத் தக்கவாறு சுதந்திரம் என கருதத்தக்க நிலையில் செயலாற்றவும் =====ے #" === தோதாக அமைந்து N விடுகிறது.
இங்கொன்றை இடையீடு செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். எனது கணிப்பு, எனது கருத்துப் போன்ற கருத்தடைபுெகள் பெரும்பாலும் என்ன வகை பில் செயற்படுகின்றன என் பதை அவதானிக்கும்போது எந்தவொரு கருத்தையும் ஒருத்தர் தெரிவுசெய்யவும் பின்பற்றவும் உரிமை இருச் கிறது. எனவே அது அவரு டைய கருத்து எனப் பயன் படுத்தப்படுகின்றது. தெரிவு செய்ய இருக்கும் உரிமை என்ற வகையில் குறித்த கருத்தாக்கத்தை எதற்கும் பயன்படுத்த மூர் படுவதையும், பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் நாமறி வோம். எனது கருத்து என்ற சொல்லாடல் மிக மிக ரகசியமாக மதிப்பீட்டு விமர்சன முறைமைக்கு சோரம் போவதையும் நாமறி வோம். எந்த வகைக் கருத்தையும் தேர்வு செய்வதற்கான உரிமை என்ற நிலையில் ஒரு முனையில் வசிக்கும் என்னு Eடய கருத்து என்பது மறுமுனையின் மீது எந்தக் குற்ற உன வம் இன்றி பிரயோகிக்கப்படுவதை நாமறிவோம். மேலும் விட ரிப்பதெனில் தேர்வு செய்யும் உரிமை என்ற நிலையிலுள்ள "எனது கருத்து' என்பது பாசிசமாக இருந்தாலும் கூட ஏற்றுச் கொள்ளப்படுவதை நாமறிவோம். எனது கருத்து என்பதை உரையாடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பகுத்தறிவு முன்மொழி வதற்கு-கருத்தைதத் தேர்வு செய்யும் உரிமை என்ற நிலைட் பாட்டை துணைக்கழைப்பதை அவதானிக்கலாம். "மதிப்பீடு தன்னிடம் கொண்டிருக்கும் விதிகளின் இயங்கு திறன் மழுங்கிட் போதும் நிலையில் பிரதி தொடர்பான வாசிப்பை முன்வைப்பு தற்கு "எனது கருத்து என்பதைப் பயன்படுத்துகிறது.
"எனது கருத்து என்ற கருத்தடைவு தொடர்பில் மேலும் சில அவதானங்களை முன்வைப்போமானால் தேர்வு செய்யும் உரிமை என்ற நிலையின் "எனது கருத்து' என்பதற்குள் எது வும் இருக்க முடியும் என்றாகிறது. "எனது' என்பதற்கு மாற்றாக உனது என்பதும் சம்மந்தப்படும்போது இரு முனைகள் உருவா வதை அவதானிக்கலாம். இப்போது பிரச்சினை உருவாகிறது "எனது' என்பது மறுமுனையில் இருக்கும் "உனது" என்பதை எதிர்கொள்ளும் பொழுது வன்முறையைக் கையாள வேண்ட
 

வருவதை அவதானிக்கலாம். மற்றமையை அங்கீகரிக்காத மற்றமை என்பதறியப்படத் தேவையற்ற, மற்றமை என்பது செயலூக்கமற்றது எனக் கருதி வந்த பகுத்தறிவின் அறிதல் முறை "எனது என்பதன் பயன்பாட்டுக்குரியதாய் மற்றEையா கிய "உனது என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதே அறிவு என்றாகிறது.
இதற்குப் பின்னால் இயங்கும் அரசியல் மிகத் தந்திரமாக "எனது கருத்து என்பதை வைத்துக் கொண்டு தனது விருப் பத்தை (வன்முறை ஆசைபைக் கூட) நிறைவேற்றுவதை அவ தானிக்கலாம். அப்படியென்றால் "எனது கருத்து மதிப்பீடு இவைகளின் இடத்தில் மாற்றாக எதைத் தான் முன்வைக்க முடி பும்? அறிதல் முறைமையையே கலைத்துப் போடுவதன் மூலம் மாற்றாக எதனை முன்வைக்க முயற்சிக்கிறேன்? போன்ற கேள்விகள் எழலாம். இனி அவை தொடர்பில் சில முயற்சிகள். மொழிச் செயற்பாடுகளில் ஒரு பகுதியை இலக்கியம் என்ற துடும்பத்துக்குள் வரையறுப்பதை நாமறிவோம். கவிதை, சிறு கதை, நாவல் போன்ற வரைபடுத்தலுக்குள் மொழி இடமாற்றப் படும்போது இலக்கியம் என்ற நிலைப்பாட்டை இலகுவில் அடைந்து விடுகிறது. இது கடந்த 25 நூற்றாண்டுகளாக மொழி குறித்த ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளி விடுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மொழியின் பிற செயற்பாடுகளான இலக்கியமற்றது என கருதப்படுபவிைவற்றிலிருந்து இலக்கியம் வேறுபடுத்தப்படுவதற்கான காரணங்களை அறிய முற்படும் வாசிப்புக்கள் இல்லாமலே போயிற்று. இலக்கியம் என்பது எல் லோருக்கும் தெரிந்த ஒன்றாகவும் இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம் கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம். இலக்கியக் குடும்பத் துக்குள் வரைப்படுத்தப்படுகின்ற அல்லது தள்ளப்படுகின்ற கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றுக்கும் இந்நிலையே பெரிதும் பராமரிக்கப்படுகின்றது. மேற்குறித்தவைகளுக்கான அர்த்தங்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதற்கு எங்கோ அப்பாவி ருக்கிறது எனக் கருதப்படுகிறது. அவை நிலையான அர்த்தங் களை அல்லது மோட்சநிலையை எட்டிவிட்டது என்றும் கருதப் படுகிறது. இலக்கியம் என்ற குடும்பத்துக்குள்ளே கண்டுனரும் மரபுக்கவிதை, புதுக்கவிதை,நவீன கவிதை.பின்நவீன கவிதை இதுபோல சிறுகதை,நாவல் போன்றவற்றை பொருத்திப்பார்க் கவும்)போன்ற கருத்தாடல்களைப் பொருள் கொள்வதற்கும் பரி சீலிப்பதற்கும்; ஆட்படக் கூடியவை என்ற நிலைப்பாடுகளை நோக்கியே அதிகம் அக்கறை ஏற்படுத்தப்படுவதை அறிவோம். நிலையான பொருளை எட்டிவிட்ட அல்லது அர்த்தத்தை மாற்ற மற்ற நிலைக்கு கொண்டு சென்று முழுமையை எய்தி விட்ட கருத்தடைவுகளுக்குக் கீழே இலக்கியம் நிரற்படுத்தப்படும் கருத்தாடல்களை மாத்திரமே கவனிப்புக்குள் நடமாட விட வேண்டும் என்ற இந்த நிலையை இன்னும் என்னவென்று பேசு வோம்? இலக்கியமற்றது என்ற பகுதிக்குள் இனங்காணும் மொழிச் செயற்பாடுகளுக்கும் இலக்கியம் என அடையாளப் படுத்தும் மொழிச் செயற்பாடுகளுக்குமிடையே பரிந்துரைக்கப் படும் வேறுபாடுகளை கவனித்தோ மானால் அவை இரண்டு பகுதிக்குள்ளும் அப்பாவித்தனமாக பல்லிளித்துக் கொண்டி ருப்பதை அறிவது சிரமமல்ல. ஒரு சிறு விளம்பரத்தில்கூட இலக் கியத் தன்மையை கண்டுகொண்ட பின் நவீன சிந்தனையாளர் கள் அதிரடியாக அறிவித்த ஒரு அறிவிப்புத்தான் பிரதி' என்ப தாகும், இலக்கியம் என்று பொதுவாக உணரக்கூடிய பண்புக எரின் கட்டமைப்பைத் தெரிந்து கொள்வதாக அறிவிக்கும்போது இலக்கியம் என்பது தமக்குத் தெரிந்த ஒன்றாக மாறி விடுவதை கட்டுடைத்துக் காட்டினார்கள். ஏற்கனவே நன்றாக அறிந்துள்ள இலக்கியம் என்ற பொருளின் பொது இயல்பைப் பற்றிய ஒரு பகிர்ந்து கொள்ளலாக இருக்கலாம். இலக்கியமற்றதாகக் கரு தப்பட்டவற்றில் இலக்கியத் தன்மை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதி விருந்து இலக்கியம் என்ற கருத்தாக்கம் இன்னும் சிக்கல் நிறைந்ததாகவும் கடும் மூளை உழைப்பைக் கோருவதாகவும் நிலையான அர்த்தமுடையது போன்ற கட்டுக்கதைகளினதும் சிதைவையும் அறிவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.
5 ി[

Page 28
இலக்கியம் என்பது மைய நீரோட்டத்தின் ஏற்றுக்கொள்ளப் பட்ட குறிப்பீடுகளுக்கான அர்த்தத்தைப் புதுப்பிக்கும் மொழிச் செயற்பாடு எனக் கருதி வந்ததையும் சிதைத்து விடுவதையும் அவதானிக்கலாம்.
உ+ம்:-"இலக்கியம் சார்ந்த மற்றும் வரலாற்று விவரணை களுக்குத் தனித் தன்மையை அளிக்கும் பட்சத்தில் அவற்றுக் கிடையே உள்ள வேறுபாடுகளைக் காட்டுவது அவசியமில்லை. அதே போலவே உருவகம் போன்ற அணி வகைக் கருவிகள் இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என்றும் ஆனால் பிற சொல்லாடல் வகைகளுக்கு அவை வெறும் அலங்காரம் என் றும் பெரும்பாலும் கருதப்பட்டு வந்தன. அவை இப்போது இலக் கியம் சாராத பிரதிகளில் (இவை பிராய்ட்டின் உளப் பகுப்பாய்வு விபரிப்புக்களானாலும் சரி அல்லது தத்துவ விவாதங்கள் சார்ந்த படைப்புக்களானாலும் சரி) இருக்க வேண்டியதன் முக்கி யத்துவத்தைப் பின் நவீன சிந்தனையாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். பின்நவீன சிந்தனையாளர்கள் பிற சொல் லாடல்களிலும் அணிவகைகள் எவ்வாறு சிந்தனையை உரு வகைக்கின்றன என்று காட்டுவதன் மூலம் ஆற்றல் வாய்ந்த ஒரு இலக்கியத் தன்மையை இலக்கியம் சாராத பிரதிகள் எனக் கருதப்படுவனவற்றிலும் செயற்படுவதை அவர்கள் நிரூபித்துக் காட்டுகின்றார்கள்’
குறிப்பீடுகள் பிறப்பிக்கும் சிந்தனைக்கான புதிய அர்த் தங்களின் உருவாக்கம் என்பது இலக்கியம் மற்றும் அது சாராத பிரதிகளிலும் உருவாகிக் கொண்டிருப்பதோடு இரண்டுக்கு மிடையிலான எல்லைக் கோடுகளை இரக்கமற்று அழித்துக் கொண்டிருப்பதன் மீது நமது அக்கறையைக் கோருகிறது. இதி லிருந்து சிலவற்றை இப்படித் தொகுக்கலாம் எனத் தெரிகிறது. ஏனைய கண்டுபிடிப்புக்களான கருத்தாக்கங்களைப் போலவே இலக்கியமும் கட்டமைக்கப்படுகிறது. பொதுவான ஏற்றுக் கொள் ளத்தக்க முடிவுகள் என்ற அடிப்படையில் அர்த்தம் பெற முயற் சிக்கப்படுகிறது. ‘ஏற்றுக் கொள்ளத்தக்க என்பதன் உள்ளீடாக மக்கள் இருப்பதாக பரிந்துரைக்கிறது. மக்களால் ‘பொது என்ற நிலைப்பாட்டைக் கொள்ளத்தக்க பண்புகள் வடிவமைக் கப்படுகிறது. இவை நிகழுவதற்கான குறித்த காலங்களில் அவை கொண்டிருப்பதாக அறியப்படும் அர்த்தங்கள் அதற் குள் இணைக்கப்படுகிறது. அதுவே எக்காலத்துக்குமானதாக வும் எல்லா மக்களுக்குமான உண்மை என்ற இடத்தில் அர்த் தப்படுகிறது. உண்மை என்ற எல்லையை அடையும்போது உண்மையை மாற்றுவதா? உண்மை மீது கேள்விகளை முன் வைப்பதா? போன்ற வாசிப்புக்களினால் பாதுகாக்க முயற்சிக் கப்படுகிறது. ஆனால் பொதுவான எல்லோருக்குமான உண்மைபோன்ற கதையாடல்களின் முன் குறுக்கீடு செய்யும் அறிவுச் செயற்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. ‘எல்லோ ருக்குமான’ என்பதற்குள் விளிக்கப்படும் எல்லோர் என்றால் யார்? இது போன்ற கேள்விகளால் கலைந்து கொண்டு போவதை நம் கண்முன்னே அவதானிக்கலாம்.
இலக்கியம் என்றால் இன்னதுதான் என்ற தீர்மானங்களு டன் இருந்த நிலை மாறி என்னவாக இருக்கக் கூடும் என்பதன் பால் அக்கறையை திருப்பி விடுவதை தனது செயலாகக் கொண்டிருக்கிறது. இது தான் இலக்கியம், இதுதான் இலக்கிய மற்றது போன்றவற்றின் பின் அலைந்து திரிவதை விட்டு விட்டு என்னவாக இருக்கக்கூடும் என்பதை அறிய முயற்சிக்கும் அழைப்பாக மாறிவிட்டது. தனித்த ஒருத்தரின் கருத்தோ, ஒரு குழுவின் கருத்தோ அல்லது ஒருநிறுவனத்தின் கருத்தோ இலக் கியம் என்பது இதுதான் என்பதைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக எல்லோருமே அதைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அறிவிக்கிறது. ஏதோ கருத்தும் நடு நாயகமாக நின்று கட்டளையிடுவதையும் அதற்குச் சார்பான அறிவாளர் களை உற்பத்தி செய்வதையும் தடுத்து விடுகிறது. குறித்த ஒரு
27

கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள்தான் இலக்கியச் செயற்பாட்டா ளர்கள் என்றும் பிறர் அதிலிருந்து கழித்து வைக்கப்பட வேண் டியவர்கள் என்ற வன்முறையையும் தவிர்க்கிறது. இலக்கியம் என்பதை அறிந்து கொள்வதில் பங்காற்றுபவர்களாக எல்லோ ரையும் முன்னிறுத்துகிறது. ஒன்றை அறிந்து கொள்ளும் முயற் சியில் பங்கேற்பவர்களாக எல்லோரையும் பார்க்கிறது. தகை மைகள்தரப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கு அப்பால் எல்லோ ரின் உழைப்பையும் பெறுமதிமிக்கதாக உருவாக்குகிறது. இது பின் நவீன நிலவரம் எனில் அதற்கு முன்பான நிலவரத்தை எல்லோரும் அறிவோம் என்ற அடிப்படையில் அதிகம் விபரிக்க வில்லை. அது பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்க ளுக்கு இது இடமல்ல என்பதால் அவைகளை விட்டுவிடுகி றேன்)
நாம் இப்போது இலக்கியம் குறித்த வாசிப்ப்ை விரிவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்ற வகையில், இன் னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது, இலக்கியம் குறித்து அர்த்தப்படுத்தும் அதிகூடிய செயற்பாட்டில் பாதுகாக்கப்பட்ட ஒரு கூட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வந் திருப்பதை வரலாற்றில் நெடுக சந்தித்திருக்கின்றோம் என்பதே அது. அப்படியெனில், இலக்கியமற்றது மற்றும் இலக்கிய குடும் பத்துள் வரைப்படுத்தப்படுபனவற்றில் அர்த்தத்தை எப்படிப் பெறுகிறோம் என்ற கேள்வி நம் முன்னே பிரசன்னமாவதை தவிர்க்க முடியாது. அர்த்தப்படுத்தல் எனும் போது இலக்கியம் சாராதவைகள் என்பதற்கும் இலக்கியம் சார்ந்தவைகள் என்பதற்கும் குறிப்பிட்ட சில முறைகளையே பயன்படுத்துவதை கண்டுபிடித்ததில் பின் நவீன சிந்தனையாளர்களின் பங்கு மிக வும் முக்கியமானது. அர்த்தம் என்பது இயல்பானது என்ற நிலைமாறி கண்டுபிடிக்கப்படுபவைதான் என்றாகிறது. எனவே அவை பற்றி மேலோட்டமாகவேனும் நோக்குவது இந்த இடத்தில் அவசியமானதே.
ஒரு பிரதிக்குப் பெயர் சூட்டுவதற்கான முயற்சியில் நாம் சந் திப்பதே அர்த்தம். அர்த்தம் என்பது ‘பெயர் சூட்டுதல்’ என்ற அளவில் தான் அறிவியல் வரலாற்றில் பயன்படுத்தப்படுகிறது. நமது சூழலில் பெயர் சூட்டுதல் என்பது மிகவும் வேறான நிலை யைக் கொண்டிருப்பதால் அதைக் கட்டுரைப் போக்கில் தவிர்த்து விட்டு ‘அர்த்தத்தைக் கண்டடைதல்’ என்று நமக்கிடையில் நில வும் சொல்லாடலையே பயன்படுத்துகிறேன்.
பிரதி அர்த்தத்தை கொண்டிருக்கிறது. அர்த்தம் பிரதியிலி ருந்து உருவாகிறது. போன்றளவிலேயே பெரிதும் நாம் பயன் படுத்துகிறோம். ஆனால் பிரதி ஒரு அர்த்தத்தை கொண்டிருக் கிறது என்ற சமிஞ்சையை நமக்கு காட்டுகிறது. நமது அறித லுக்கு மிக நெருங்கி வருவது போன்ற ஒரு பாவனை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறது. இந்த சமிஞ்சை என்பது பிரதியால் தூண்டப்படுகிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. சமிஞ்சையால் தூண்டப்பட்டு அறிவைக் குறுக்கீடு செய்யும் செயலூக்கமுள்ள பகுதியின் விளைவு தான் அர்த்தம் என்ற இடத்தை நோக்கிநம்மை நகர்த்திச் செல்கிறது எனலாமா? அல் லது அந்த விளைவு அர்த்தத்தினுள் நுழைவதற்கான ஒரு வழி எனலாமா? இரண்டில் எதைத் தேர்வு செய்தாலும் அது திருப்தி தராத ஒன்றாகவே அமைந்துவிடும். எனவே அர்த்தம் என்பது ஊகம் என்ற கருத்தடைவுகளை நம்முன் நிறுத்துவதை அறிய லாம்.
பிரதி என்பது ஏற்கனவே அர்த்தங்களைக் கொண்டிருக்கிற சொற்களாலும் கூற்றுக்களாலும் அமைந்திருப்பதை அறி வோம். அதாவது சொற்களுக்கு என்று உள்ள அர்த்தங்கள் சொற்களின் அர்த்தங்களை நிரற்படுத்துவதனூடாக அமைக்கப் படும் கூற்று. இப்போது கூற்றுக்கென்று உருவாகிற அர்த்தம்; வார்த்தைகளின்-சொற்களின் சாத்தியமான அர்த்தங்களைப் பேசுகிற-எழுதுகிறவரின் செயலான கூற்றுக்களுக்கு அர்த்தம்
--செப்ரெம்பர் - டிசம்பர்

Page 29
கிடைப்பதற்குப் பங்களிக்கின்றன. பிரதி இப்போது சொற்களா லும் கூற்றுக்களாலும் அமையப் பெற்ற ஒரு நிகழ்வின் தன்மை யைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இதை இன்னும் சற்று விரிவாக நோக்கினால் சொற்களுக்கு இருப்பதாகக் கரு தத்தக்க அர்த்தங்கள் நம்மால் உருவாக்க நினைக்கின்ற கூற் றின் அர்த்தத்திற்கு உதவியாய் அமைகின்றது. அதே நேரம் கூற்றுகளுக்கு இருக்கின்ற அர்த்தங்களின் இயக்கமுறும் வெளியாக பிரதிநம்முன் பிரசன்னமாவதைக் காணலாம்.
கூற்றுக்களின் அர்த்தங்களைப் பயன்படுத்தும் பிரதி என்ன செய்கிறது என்ற ஒரு தற்காலிகமான வாசிப்பையே பிரதியின் மீது இப்போது நிகழ்த்த முடியும் என்றாகிறது. அது மட்டுமன்றி கூற்றுக்கள் கொண்டிருக்கின்ற அர்த்தங்களுக்கிடையே நிலவும் வித்தியாசங்களின் ஆற்றல் தான் பிரதியின் பக்கம் நமது அறிவை இழுத்துப் பிடிக்கிறது என்பதையும் அறிகிறோம். வேறு பாடுகளும் அதற்கிடையான குறுக்கீடுகளும் தான் பிரதியின் அர்த்தமாக நமக்குக் கிடைக்கின்றன எனச் சொல்லலாமா? ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதினூடாகத் தான் நமக்கு அர்த்தம் கிடைப்பதாக பாவிக்கிறோம். ஒன்றோடொன்று பொருந்திப் போவதினூடாக அது நிகழவில்லை என்பதையும் அறிகிறோம். பிரதி என்பது சக பிரதிகளுடன் பொருந்திப் போவ தாக இருக்குமெனில் எதனுடன் பொருந்துகிறதோ அதன் அர்த் தத்தையே மீண்டும் நிகழ்த்துவதாக அமைகிறது. ஆனால், சக பிரதியை மறுக்குமானால் அதாவது வேறுபடுமானால் இது புதிய அர்த்தத்தைப் பிறப்பிக்கிறது. ஒத்துப் போவதினூடாக வளர்ச்சி ஏற்படவில்லை. ஒத்துப் போவது என்பது வளர்ச்சி என் பதற்கு எதிராக நிற்பதை அறிகிறோம். வேறுபடுவது என்பது வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. எல்லாமே ஒன்றோடு ஒத்துப் போகுமெனில் அந்த ஒன்று மட்டுமே இருந்து கொண்டிருக்கும். அங்கு வளர்ச்சிக்கு பதிலாக தேக்கம் என்பதே சாத்தியம். வேறு படுவது என்பது இருப்புக்குப் புதிய ஒன்றை அறிமுகம் செய்வது தான். வளர்ச்சியின் மறுக்க முடியாத விதியாக “வேறுபடுதல் என்பது அமைந்திருப்பதை இப்போது அறியலாம்.
இவைகளைத் தொகுத்துப் பார்த்தோமானால் இரண்டு அம் சங்கள் நமக்குக் கிடைக்கின்றன. வேறுபடுவதனூடாகத் தான் அர்த்தமும் வளர்ச்சியும் எய்தப்படுகின்றன என்பதும் பிரதி முடி வான ஒரு அர்த்தத்தைச் சுட்டுவதற்குப் பதிலாக அர்த்தத்தை ஒத்திப்போட்டபடி இயங்குவதையும் அவதானிக்கலாம். இனிநம் முன் பிரசன்னமாகும் சிக்கல் என்னவென்றால் அர்த்தத்தைக் கண்டடைவது எவ்வாறு என்ற கேள்வி தான். முடிவான ஒரு அர்த்தம் இல்லை என்கிறபோதும் அர்த்தம் ஒத்திப்போடப்படு கிறது என்று தெரிகிற போதும் பிரதியில் அர்த்தத்தை எவ்வாறு நம்மால் கண்டடைய முடியும் என்ற கேள்வி பெரும் சிக்கலாக நம்முன்னே ஒரு விருந்தாளியைப்போல பரிதாபத்துடன் கவ னித்தபடி அமர்ந்திருப்பதை உணர்கிறோம். இதை விவாதிக்க வேண்டுமெனில் இன்று வரையான அறிவியல் வரலாற்றில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைக ளைப் பரிசீலிப்பது அவசியம் என்றநிலைக்கு வந்துநிற்கிறோம். இற்றைவரை உலக அறிவியல் வரலாற்றில் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பயன்பாட்டிலுள்ள நான்கு முறைமைகளை யும் இனி வாசிக்க முற்படலாம்.
1. ஆசிரியரின் நோக்கத்தை உதவிக்கழைத்து அதிலி
ருந்து ஊகிக்கும் அர்த்தம். 2. சொற்களுக்குள் இருக்கின்ற அர்த்தங்களின் உறவு,
முரண்பாடு, இடையீடு, குறுக்கீடு போன்றவற்றின் பங்கேற்பை நம்பி அதனூடாகப் பெறப்படும் முடிவு கள். 3. நிலவுகிற சூழலில்-மைய நீரோட்டத்தில் ஏற்கப்பட்டதா
கக் கருதிச் செயலில் உள்ளவைகளோடு பொருந்தி வரக்கூடியது. அர்த்தம் என்பதின் பால் கவன ஈர்ப்பை
28

செய்வதன் மூலம் கிடைப்பதாகக் கருதுவது. 4. வாசகன் தான் கொண்டிருக்கும் அர்த்தத்தை
அதாவதுதான் அர்த்தம் என்று கருதுவதை மற்றவை களிலிருந்து கண்டடைதல் அல்லது வாசகனின் அர்த் தமே பிரதி கொண்டிருக்கும் அர்த்தமாக முன்வைத் தல்.
இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஆசிரியரின் நோக்கம் தான் பிரதிக்கான அர்த்தத்தை தீர்மானிப்பதில் முழுப் பங்காற்றுகிறது என அறிவிக்கிறது. முதலாவது முறைமை அவனுடைய நோக்கத்தைத் தெரிந்து கொள்வதனூடாக அர்த்தப்படுத்தலை நோக்கி நாம் நெருங்கி விடுவதாக கதையாடுகிற்து. அவனுடைய நோக்கத்தை விளங் குவதும் புரிந்துகொண்டு செயலாற்றுவதும் அதை அறிவதுமே அர்த்தத்தை நமக்கு தென்பட வைக்கிறது என்றாகிறது. ஆசிரி யன் இல்லாத பட்சத்தில் அர்த்தம் சாத்தியமில்லை என்கிற இன் னொரு கதையாடலையும் அது கொண்டிருக்கிறது. ஆசிரியனி டமே அர்த்தத்தை அறிவதற்கான சாவியை ஒப்படைத்துவிட்டுப் பிரதிக்கு வெளியே காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் அர்த்தத்தைக் கண்டடைவதில் ஆசிரியனின் பங்கே செயலூக்க முள்ளதாக அறிவிக்கிறது. ஆசிரியனின் நோக்கம் தான் அர்த் தத்தின் இருப்பிடம் போன்ற கதையாடல்களையெல்லாம் நம் முன்னே பரப்பிக் கொண்டிருக்கிறது. இங்கு ஆசிரியன் இன்றி அர்த்தம் அமையாது என்ற அம்சம் இருப்பில் அத்துமீறி நுழைக்கப்படுவதை அறியலாம். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியனின் நோக்கம் தேவையற்றது. அர்த்தத்திற் கும் அதற்கும் தொடர்பே இருக்க முடியாது என்பதை வாதிட முற் படுவதாகக் கருதவேண்டாம். குறித்த கருத்தாக்கத்தை விளக் கும் போக்கில் பணியாற்றக்கூடிய கருத்தாக்கங்களை ஆய் வுக்கு எடுத்துக்கொள்வது தான் எனது முயற்சி)
முதலாவது முறைமை ஆசிரியரின் நோக்கத்தை பரிந்து ரைக்கிறது எனின் இரண்டாவது முறைமை பெரும்பாலும் மொழியை முன்னுக்கு கொண்டு வருகின்றது. சொற்களின் அர்த்தங்களுக்கிடையிலான குறுக்கீட்டின் மூலமே அர்த்தம் பெறப்படுகிறது எனப் பரிந்துரைக்கிறது. அர்த்தம் என்பது மொழியின் விளைபொருள் என்பதாகக் கதையாடுகிறது. மொழி தனது போக்கில் உற்பத்திக்கு குறிப்பீடுகள் தான் அர்த் தம் அமர்ந்திருக்கும் இடத்தை தெளிவுபடுத்துகிறது என அறி விக்கிறது. உதாரணம்:-"மேகம்'என்ற சொல்லையும்பானை' என்ற சொல்லையும் ஒரு குறிப்புக்காக எடுத்துக் கொள்வோம். மேகம் தனக்குள் கொண்டிருக்கும் அர்த்தங்களாக கருதத்தக்க வைகளைப் பார்ப்போம். நீர் ஆவியாகி மேகமாகிறது. மீண்டும் அது மழை என்ற பெயரில் வெளியேற்றப்படுகிறது. மேகம் மென் மையானது. கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களை உடையது. ஓரிடத்தில் நிற்காமல் அலைந்து திரியும் தன்மை கொண்டது. தனது வடிவத்தை மாற்றியபடி இருக்கக் கூடியது போன்றவை. பானை மண்ணாலும் நீராலும் ஆக்கப்பட்டது. உணவுதயாரிக்க பயன்படக்கூடியது. எளிதில் உடைந்துபோய்விடக் கூடியது. பொருளாதார வீழ்ச்சியுடைய-வறிய மக்களின் பயன்பாட்டைக் கொண்டது போன்றவை. மேகம் எட்டாத தூரத்தில் இருப்பதோடு அது விரும்பும் நேரம் தான் மழையையும் தருமெனில் பானை மிக நெருக்கமாக இருப்பது விரும்பிய போதெல்லாம் நமது பயன்பாட்டுக்கு ஒத்துழைக்கக் கூடியது போன்ற கருத்தாக்கங் களையும் பிறப்பிக்கக் கூடியது. என்றவாறாக தொகுத்துக் கொள்ளலாம். இரண்டு பகுதியாகத் தொகுக்கப்பட்ட கருத்தாக் கங்களையும்‘மேகப்பானை’ என்ற மொழியாக்கத்தினூடாக கவனிப்போமெனில் தனித்தனியாக அல்லது எதிரெதிராக நிறுத்தப்பட்ட பண்புகளும் அர்த்தங்களும் இடம்மாறுவதோடு கலந்தும் விடுகிறது. அதே நேரம் குறுக்கீடும் செய்கிறது.
தொடரும் தவிர

Page 30
ஒற்றைக் கால் கெனக்கு
- தானா விஷ்ணு -
29
எதுவெனச் சொல்ல முடியவில்லை ஒரு சொல் ஒரு போது மகிழ்ச்சியாக இருந்ததையும் பின்னொரு போதில் துக்கமாக மாறியதையும்
மடியூறும் அன்பின் சுரப்பாக இருந்த si-Garsi) ஓர் நாள் பாலையில் கைவிட்டுச் சென்றதையும்
காதல்
மலராகவும் முள்ளாகவும் மாறும் வித்தையும் விநோதமும் கொண்டதொரு வள் G-FTsüEüIT,
சொல்லடி மக்தலோனா?
என்னவென்று சொல்ல ஒரு சொல்லுக்கும் அப்பால், செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும் உணர் கோரத்தை
அச்செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும் உணர்தலின் கோரமே அச்சொல்லின் பொருளாகப் புலரும் வித்தையை என்னவென்று சொல்ல?
காதல், அமைதி, சமாதானம், அன்பு, கருணை நியாயம், தோழமை எதுவாயினும்,
ஆமாம். எதுவாயினும்,
 

"="g====== "◌"चेताः
و ...+ a ++ " " بر با جهته= بی نمایی
罩
-ՅյլեhiFija:hii நீர்ந்துபோன் FHLEն]ել: மோதி மீள்கிறது கொக்கு.
கோக்கு நீலமாகி வானத்தை எட்டி நட்சத்திரங்களைத் தின்று செத்து வீழ்கிறது பாலை மனலில்,
LIT65յել) լri&h:Thij வெம்மையில் தகித்து நெருப்பாறாய் ஒடி நிறைகிறது கடலில்,
கடல் கொதித்து வற்றிப்போக கொக்கு உயிர்த்து மீன் கொத்துகிறது மிக நிதானமாய் ஒற்றைக் காலில் நின்றபடி,
|T
தலின்
Iեւվմ:
1, நீதி,
சொல்லின் பொருள்
-கருணாகரன் -
செப்ரெம்பர் - ஐசம்பர்

Page 31
துரத்தும் நிழல்கள்
காலையின் ஒலிகளை கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போதும் பறவைகளுக்குத் தெரிவதில்லை மாலைச் சூரியனின் அந்திம ஒளியில் எனது மாபெருங் கவிதைகளிலும் குருதி படிந்து போவதை."
(செத்தவனின் விம்பமான நாள்)
தெரு மரங்கள் சவத்துனர் போர்த்தியுள்ளன இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன
மூேடுண்ட நகரத்தில் வாழ்பவனின் குறிப்பு)
ஒரு கத்தியிலோ உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ சவரம் செய்து வீசிய பிளேடுகளிலோ வெட்டியெறிந்த நகத் துண்டுகளிலோ எல்லாவற்றிலும் ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்)
மகா ஜனங்கள் அழுதார்கள் ੬ தூசி படர்ந்த சப்பாத்துகளின் கீழே ஆயிரமாயிரம் கபாலங்கள் (மகா இனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)
சித்தாந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'துரத்தும் நிழல்களின் யுகம் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை கள் சிலவற்றில் உள்ள அடிகள் இவை. முப்பது கவிதைகளை யுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் புத்தக் கவிதைகள் ல்ேலது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது யுத்த காலக் களி தைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கை கவிதைகளாகவே உள்ளன. இந்தக் கவிதைகளில் உள்ள பெரும்பாலான அடிகளி ஜம் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு அச்சத்தின் பயங்கரம் காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன. ஆகவே இது ஒரு புத்தக் கவிதைகளின் தொகுதியாகவே நமது மனதில் பதிவாகின்றது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழக்கவிதைகள் விடுதலை வேட்கையையும்,
GO

ரின் உக்கிரம் சித்தாந்தன் கவிதைகள்
இந்த வேட்கையுடனான போராட்டத்தையும் வெளிப்படுத்தியி நந்தன அல்லது அவற்றில் மையமிட்டிருந்தன. ஆனால் இப் போது எழுதப்படும் கவிதைகள் யுத்தத்தின் கொடுமையை, புத் தத்தினால் பாதிக்கப்பட்ட சனங்களின் அவலத்தை யுத்தப் பிரபுக் களின் பயங்கர யுகத்தைப் பேசுவனவாக உள்ளன. இது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம், காலம் எப்படி உருத் திரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாக இந்தக் கால வெளி யின் படைப்புகளே இருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால ஈழ அரசியற் செயற்பாடுகளின் தீவிரம் தவிர்க்க முடியாமல், எல்லாத் தளங்களிலும் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. ந்ேத அரசியல் சாதாரனமானதாக இருக்கவில்லை என்பதே இதன் பொருள்.
கடந்த முப்பதாண்டு கால அரசியல் என்பது (1980-2010 வரையுமானது புந்த அரசியல் அல்லது ஆயுதந்தாங்கிய அரசி பல். அல்லது பயங்கரவாத அரசியல் அல்லது ஜனநாயக மறுப்பு அரசியலாகவே இருந்துள்ளது. ஆனால், இதைச் சனங்கள் விரும்பவும் இல்லை எதிர்பார்க்கவும் இல்லை ஏற்கவும் இல்லை; ஆனால், இதை எதிர்க்க முடியாமல், எதிர்க்கத்திரானரி யற்ற நி8ை0யில் அவர்கள் திணறினர். அப்படி அவர்கள் ஆக்கப் பட்டிருந்தனர்.
சித்தாந்தனின் கவிதைகள் பெரும்பாலும் இந்தப் பின் புலத் தையே, இந்த உண்மைகளையே சொல்கின்றன. குறிப்பாக
, ടി.j

Page 32
அதிகாரத்துக்கெதிரான குரலாக, அதிகாரச் சூழலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமலும் இதேவேளை அது தொடர் பான எச்சரிக்கையோடும் உள்ள நிலைமையில் இந்தக் கவிதை கள் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இவைதவிர்க்க முடியாமல், தீவிர அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. இந்தத் தீவிரம் என்பது "சீரியஸ் என்ற அர்த்தத்தையுடையது.
சித்தாந்தனின் கவிதைகளிலுள்ள முக்கிய அம்சம் அல்லது சிறப்பென்பது அவரின் வெளிப்பாடாகும். வளிகரமான மொழி தல், மொழியைக் கையாள்வதினுள்ள ஆற்றல், நுட்பமான சித்த ரிப்புகள் தீவிரத்தன்மை கொள்ளும் கொந்தளிப்பு: இந்த மாதிரி யான வெளிப்பாட்டாற்றல் நமது சூழலில் இரண்டு கவிஞர்களிடம் இருக்கின்றன. ஒன்று சித்தாந்தனிடம் இன்னொன்று என்ப போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகரிடம் இதைத் தவிர்த்து இன் னொருவரை அடையாளங் காணுவதெனில் அது தானா விஷ்ணு எனலாம். (தானா விஷ்ணுவின் அண்மைய கவிதை
முக்கியமாக இவர்கள் அதிகாரத்துக்கெதிரானவர்கள் அதிகா ரமே இவர்களுக்குப் பிரச்சினை. அதுவும் சகிக்க முடியாப் பிரச் சினை. எனவே அந்தப் பிரச்சினை உருவாக்கும் சினத்திவி ருந்து, அந்தச் சினம் உண்டாக்கும் கொந்தளிப்பிலிருந்தே இவர் களுடைய கவிதைகள் உருவாகின்றன. அப்படி உருவாகும் கவி தைகளுக்கiன மொழியும்கூட அந்தச் சூழலின் அந்தநிEEE
5. நேருக்கழக் காலத்தின் மொழிக்கு எப்போதும் கடும் வீச்சும் கடும் இருக்கும். தமிழகத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆத்மாநாம் சிரியாவில் நீளமாக் கப்பான பலஸ்தீனத்தில் மறு முட்தர்விஸ், றிஷி ஹுசைன், சமீஒற் அல்காசிம் போன்ற பலர் இன்னும் ஆபிரிக்காவில் கேபிரியல் ஒகாரா, டேவிட் டியோப், கிறிஸ்தோபர் ஓகிக்போ, செங்கோர் க்வெளிப்று. டெரிஸ்ப் நூற்றள் என்று பல அடையாளங்கிள் உண்டு.
சித்தாந்தன் தன்னுடைய காலத்தின் பயங்கரங்களையும் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும் சொல்கிறார். ஒன்று இவை குறித்த வெளிப்பாடு. அடுத்தது இவற்றுக்கான எதிர் வினை. ஆகவே, பயங்கர நிலை.அவலம், துயரம், அச்சுறுத்தல் கள் பற்றிய பதிவாகவும் இவற்றுக்கெதிரான எதிர்ப்புக் குரலாக வுெம் இந்தக் கவிதைகள் இருக்கின்றன.
எங்கள் தெருக்களில் குழந்தைகளைக் ETETEileijБОЈЕ குழந்தைகளின் கனவுகளை மிதித்துக் கொண்டு இராணுவ வாகனங்கள் செல்கின்றன
தெருக்கள் இழந்த குழந்தைகளின் துயர்) இது ஒரு சூழ்நிலையின் பதிவு உண்மை யதார்த்தம் இந் தக் கவிதை இந்தச் சூழE
குழந்தைகளின் உலகங்களின் அற்புதங்களை ஆயுதங்கள் தின்னத் தொடங்கிவிட்டன
என மேலும் விவரித்துச் செல்லும் இந்தக் கவிதை சிறுவர்க ளிேன் உலகம் பறிக்கப்பட்டதை-சிதைக்கப்பட்டதை வெளிப்படுத் FFFFILIFEI, 93.51|Lij GTGrfect)LDLLITEI.
சுண்டல்காரன் வெறுமனே கூவித்திரிகிறான் ஐஸ்பழுவான்கள் தரிக்காது செல்கின்றன தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன போன்மாள்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்ரேல்
இராணுவ வாகனங்களின் புகை மரங்களில் இருளாய்ப் படிந்திருக்கிறது
என்கிறது ாேங்கே வெளிப்படையாக ஒரு முரண் தென்படுகிறது. சிறுவர்கள் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருவில்
31

ஏன்ைபவர்களிாதும் ஏனையவற்றினதும் நடமாட்டம் இருக் கிறது. வண்டிகள் ஓடுகின்றன. சுண்டல்காரன், ஐஸ்பழ வியா பாரிகள் எல்லாருமே திரிகிறார்கள். ஆனால் சிறுவர்கள் இல்லை. இது முரண் அல்ல. துே தான் உண்மை. யதார்த்தம் என்று சொன்னோமே அது
இயல்பு போல காட்டப்படும் தன்மைக்குள்ளிருக்கும் இயல் பில்லா (உண்மை)நிEை. வெளியே இயல்பாகத் தோற்றம் காட் டும் உலகம், ஆனால் உள்ளே அப்படி இல்லை என்பதைச் சித் தாந்தன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆனால், இந்தக் கவிதை மிகச்சிறப்பாக வளர்ந்து சென்று முடிவில் சிதைந்து விடு கிறது அல்லது குழம்புகிறது.
விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின் இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது தன் குழந்தையை இராணுவ வண்டிக்குக் காவு கொடுத்த தாயின் ஒப்பாரி
குழந்தைகள் தெருவுக்கு வரமுடியாத போது எப்படி நிகழும் தெருவில் இராணுவ வண்டியின் கீழ் நிகழும் மரணம்? தவிர இதற்கு முதல் அடிகள் இப்படி அமைகின்றன. குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில் இராணுவத் தடங்கள் பெரு கிக் கிடக்கின்றன என
ஆனாலும் சிந்தாந்தனின் கவிதைகள் வெளிப்பாட்டின் நவீனத்துவங்களைக் கொண்டு. நுண்ணம்சங்களையும் துலக் குகின்றன.
EiffSIf
ஒரு கணியாக வாய்க்கவில்லை நமக்கு அழுகலின் மனம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
ஒரு கணியை எம் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியுமானால் ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில் பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச் சிறகுகளைப் பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்
முேடுண்ட நகரத்தில் வாழ்பவனின் குறிப்பு)
—5F5gចំuff = gruff

Page 33
இப்படிக் கவித்துவம் கூடிவரும் இடங்கள் அதிகம். நம் காலத் தின் முக்கியமான கவிஞர்களில் - கவியாளுமைகளில் சித்தாந் தன் முக்கியமானவர். அவர் இப்படி முதன்மையடைவது அவரு டைய வெளிப்பாட்டினாலும், அவர் கொண்டிருக்கும் கலக மனத்தி னாலுமே. குறிப்பாக சனங்களின் மனநிலையைப் பிரதிபலிப் பதே சித்தாந்தனின் சிறப்பு. அதுவே அவருடைய அடையாளம். சனங்களில் ஒருவராக இருப்பதன் மூலம் இந்த அடையாளமும் இந்த அடையாளத்திற்குரிய மனநிலையும் அவரை வந்தடை கின்றன.
இல்லையென்றால், ‘எல்லாப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஒப்பாரிகளும் விசும்பல்களும் ஒலங்களினாலுமான நகரத்தில் வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்’
(கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்)
6T6öTg) 6Tug 6Tupg5 (Uppuytp.
சித்தாந்தன் எந்தத் தரப்பினையும் ஆதரிக்கவும் இல்லை; நியாயப்படுத்தவும் இல்லை. அவர் நம்பிக்கை கொள்வதற்கு எந்தச் சமிக்ஞைகளும் தெரியவும் இல்லை. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையற்று இருக்கவும் முடியாது. அவருடைய நம்பிக்கை கள் சக மனிதர்களிடமும் வரலாற்றிடமுமே இருக்கின்றன. இதே வேளை சனங்கள் தங்களுக்கு முன்னே எழுகின்ற பிம்பங்க ளால் கவரப்படுவதையும் அந்தப் பிம்பங்களாலேயே மக்கள் பலி யாவதையும் சுட்டி, எச்சரிக்கின்றார்.
‘மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பப் பழகிவிட்டார்கள் தெருக்களில் அலைகின்றன எல்லா நாட்களிலும் நம்பிக்கையூட்டலுக்குரிய வார்த்தைகள்
ජීව{(360HTසූ
வார்த்தைகளை நம்பாதே (மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)
‘வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட பிணக்கதைகளில் இருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில் சூரியன் உதிக்குமென்றோ,
யாருமே நம்ப வேண்டாம்’
(புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்)
பொதுவாக்ச் சித்தாந்தனின் கவிதைகள் பொய்மைகள், புனைவுகள் குறித்த உலகத்தையிட்ட கசப்புடனும் அதையிட்ட எச்சரிக்கையுடனும் உள்ளதையும் உணர முடிகிறது. இதற்கு இந்தத் தொகுதியிலுள்ள முப்பது கவிதைகளில் எட்டு, ஒன்பது கவிதைகளின் தலைப்புகள் சாட்சி - கவிதைகளில் பெரும்பாலா னவையும் ஆதாரம்.
கவிதைகளின் தலைப்புகள் பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன். இருளுக்குள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஒவியம். புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய். பாம்புகள் உட்புகும் கனவு. மெய்யறங்கும் நாட்களின் கோடை புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம். நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில், சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம். மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு.
இதே வேளை இத்தகைய கவிதைகளுக்கு அப்பாலான பல
32

நல்ல கவிதைகளும் இந்தத் தொகுதியில் உள்ளன.
பசியோடிருப்பவனின் அழைப்பு, தெய்வங்கள் எறிந்த கத்தி கள், கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, நிகழ் கணத்தின் வலி, உரையாடலில் தவறிய சொற்கள். பாறைகளுக் கடியில் விழித்திருப்பவனின் இரவு போன்ற கவிதைகள் இந்த வகையில் சிறப்படைந்துள்ளன. குறிப்பாக உறவு, தன்னிலை உணர்தல் ஆகியவற்றில். இதில் 'நிகழ்கணத்தின் வலி மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவுபடுத்தும் தன்மை புடையது.
பொம்மையுடனான சினேகிதம் எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது நாம் சிரித்தோம் அது பொம்மையின் சிரிப்பு நாம் அழுதோம் அது பொம்மையின் அழுகை நாம் கூத்தாடினோம் அது பொம்மையின் களிப்பு
எமது அழுகையை பொம்மைகளின் அழுகை என்றனர் எமது இரத்தத்தை பொம்மைகளின் இரத்தம் என்றனர்
கடைசியில் நாம் பொம்மைகளாகவே இறந்து போகிறோம்
சித்தாந்தனின் மொழியிலிருந்தும் வெளிப்பாட்டு முறை யிலிருந்தும் வேறுபட்டிருக்கும் கவிதை இது. சித்தாந்தனின் கவி தைகள் அவருடைய மொழியமைப்பினாலும் வெளிப்பாட்டு முறையினாலும் எப்போதும் தனித்துத் தெரிபவை. கவித்துவம் கூடிய கணங்களை உள்ளம் சமமாகக் கொண்டவை.
'மறுதலிப்பின் நாழிகையில் உடைந்து கிடந்தது பூச்சாடி’ (குரோதத்தின் கரத்தினோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு)
"நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து என்னைத் துரத்துகிறது
(துரத்தும் நிழல்களின் யுகம்)
திசைகளின் முரண்களிலிருந்து ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின் ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை வாசித்தபடி புணரத் தொடங்கினோம்
இவையே சித்தாந்தனின் அடையாளத்தைக் காட்டும் மொழிதல். ஆனால், தன்னுடைய முதற் தொகுதிக் கவிதைக ளுக்கும் இரண்டாம் தொகுதிக் கவிதைகளுக்குமிடையில் அவரி டம் முதிர்வு உருவாகியுள்ளது. இந்தக் கவிதைகள் நிகழ்காலத் தைப் பேசுவனவாக இருக்கின்றபோதும் பொது வெளிப் பிரக் ஞையை அதிகம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க சிறப் பாகும்.
சுருக்கமாகச் சொன்னால் தனக்கான திசையினை அவர் கண்டுபிடித்துள்ளார் எனலாம். இந்தத் திசையில் இனித் தொடரும் பயணம் என்னவாக இருக்கும்? இந்தத் தொகுதியின் அட்டையை றஸ்மி சிறப்பான முறையில் அமைத்துள்ளமை மேலும் நன்றாக உள்ளது.
தவிர

Page 34
محور "ص" اکبر محصے محرم محصے۔ வர்த்தக நிலையமும்
கட்டட நிர்மாணதாரரும்
கட்டடப் பொருட்கள், பைப் வகைகள், பெயின்ந் SIEEEST, Lfia TJ உபகரணங்கள், உழவு இயந்திர உதிரிப்பாகங்கள் ஆட்
என்பவற்றினை நியாய "ஓ விலையில் பெற்றுக்கொள்ள”
-
= -
யாழ் - பருத்திந்துறை பிரதான வீதி, இமையானன்.
விவாகப் பொருத்துனர்
ஒரு இல்லம் ஒளி பெற
॥
வாழ்க்கைத் துணைத் தேர்வு அவசியம்
நாம் எப்பொழுதும்
நல்லவர்களை உங்கள்
வாழ்க்கைத் துணைக்காகத்
தேர்வு செய்வதையே
சிந்திக்கின்றோம்.
இ.பிரபாகரன் (விவாகப் பொருத்துனர்)
தொடர்புளுைக்ரு:- gað 36 LUIGA). இமையானன் கிழக்ரு, Mobile :-076407644 2 (B5 tag.
 
 
 
 
 

VARAN's GYMCLUB |
P
உடல், உளம் உறுதிபெற நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.
ETYsi) – 5.31 - 8.III LIP:f Siliy LLi. பிற்பகல் - 43 - 9.00 மணி வரையும்
நாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றோம்.
FP FFILDLIIGI : ரிறதீஸ்வரன்
T.P. : - II2, I1254438 Mobile :- 177 fi (584283
யாழ் - பருந்தித்துறை வீதி, உடுப்பிட்டி,
லக்ஷனா எலெகரோனிக்ஸ் LAXSTANA IL CONCS
T.V. W.C.R. RADIO DVD, VCD & ELECTRONICS ITEMS SALES & REPAIRS
32 Irfan LDLLITT GTi : நவீன்
Mobile :- 177577,478
உங்களுக்குத் தேவையான நேரத்தில் நியாயமான விலையில் மின்சாரப் பொருட்களை வாங்கவும் திருந்திப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் நம்பிக்கையுடையவர்கள்
லக்ஷனா எலெக்ரோனிக்ஸ் வல்வெட்டிற்துறை வீதி,

Page 35