கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2009.04-06

Page 1


Page 2
பாக்கிஸ்தான் என்பத
ரொட்டி, உடைகள், மருந்து வாழ்வதற்கு ஒரு சிறிய விடு இலவசக் கல்வி
எனச் சரிபாகத் தெரிவது பே நானும், எப்போதுமே ஒரு முஸ்லிமாக பாக்கிஸ்தான் என்பதன் பொருளென் 5
அல்லாவைபன்றி ஆண்டவன் இல்லை
அமெரிக்கப் பிச்சைக்காகக் கனைக்க வேண்டாமே. மக்கள் சிரிப்பாய்ச் சிரி சனநாயகப் போராட்டத்துடன் விளைய சுதந்திரத்தைப் பற்றி நில், வளைந்து
பாக்கிஸ்தான் என்பதன் பொருள்ெள் அல்லாவையன்றி ஆண்டவன் இல்லை
வயல்களை நிலப்பிரபுக்களிடமிருந்து ஆலைகளைக் கொள்ளையர்களிடமிரு நாட்டை இருண்ட காலங்களிடமிருந்து அதிகாரத்துவப் பீடைகள் போயொழிய பாக்கிஸ்தான் என்பதன் பொருளென் : அல்லாவைபன்றி ஆண்டவன் இல்லை
சிந்து Bலுக்கிஸ்தான். எல்லை மாகா பஞ்சாப்பிற்கு இவை மிக இனியன வங்கம் அவற்றிற்குச் சீர்செய்கிறது அவற்றின் தோற்றத்தில் வேதனை த பாக்கிஸ்தான் என்பதன் பொருளென் : அல்லாவை பன்றி ஆண்டவன் இல்லை
எனின் இதுவே அடிப்படையானது
விடுதலை மணி மக்களுக்காக ஒலிக் கொள்ளளபண் கயிற்றில் தொங் கட்டு உண்மைகளைக் காள்டோர் உணன்மைL பாக்கிஸ்தான் என்பதன் பொருளென்: அல்லாவைபன்றி ஆண்டவன் இல்லை
 
 

Tել]
இருந்துள்ளேன் T?
ாதே
ப்பர்
ாடாதே
கொடாதே
r?
பறித்தெடு ந்து எடு
மீட்டெடு |ட்டும்
I? * இக் காத யார்யா கான்
ரது சர்போதிகார ஆட்சியின்
போது (1969-71) எழுதப்பட்டது)
HTT
காது ဂျT?
கட்டும்
n ாய் மொழிவர் তো?
gıp B ü göl"3 (Habib Jalib) ஆங்கில வழிபாகத் தமிழில் சிவானந்தம்

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
566) இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ஏப்ரல் - ஜூன் 2009
இதழ் இல. 74
Lugb சிரியர் S རྩི - ། | l க. தணிகாசலம் 4தமழ்ச் 帕
தொ.பே. 021-2223629
ஆசிரியர் திலகம்
இ. முருகையன் சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ. தேவராஜா " அழ. பகீரதன் ஜெ. சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
கு. மதுராளினி ஓவியங்கள் எஸ். டி. சாமி முன் அட்டை ஓவியம் ,
விளாடிமிர்ஸ்கிஜி பின் அட்டை ஓவியம் சீனப்புரட்சியாளன், ஜோசப் அமெடொக்போ தொடர்பு : ஆசிரியர்,
ஆடியபாதம் வீதி, கொக்குவில். 021-2223629 . மின்னஞ்சல்: thayakam 10 yahoo.com அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011 243247 விநியோகம் 152-1/6, ஹல்ற்ஸ்டோப் வீதி
கொழும்பு - 12 ۔۔۔۔۔۔۔ Tel 011 238.1603
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
 
 
 
 

நீலகில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் இடமாக இன்று முல்லைத்தீவின் இருபது சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட குறுகிய கடலோர மணற் கள் அமைந்திருக்கிறது. அரசால் பாதுகாப்பு 66)u ILDIT35 பிரகடனப்படுத்தப்பட்ட அந் நிலத்தில் தொடர்ச்சியான போரின் பாதிப்புக்களுக்கு அஞ்சிப் 6) இடப்பெயர்வுகளுக்கு உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
அரச படைகளால் முற்றுகைக்கு
உள்ளாக்கப்பட்டிருப்பதுடன் பெரும் எண்ணிக்கை
யான மக்கள் குவிந்திருக்கும் இக்குறுகிய நிலப் பரப்பிலும் போர் நடவடிக்கைகள் தொடரப்
படுகின்றன. இதனால் ஏற்படப்போகும் மனிதப்
பேரழிவு பற்றிய அச்சம் மக்களின் மனங்களில் சோகத்தின் நிழலைப் படரவைக்கிறது. அடிப்படை வசதிகள் எதுவுமின்றிப் படுகின்ற இன்னல்கள் மட்டுமல்ல, எந்த நிமிடமும் எவரது உயிரும் பறிக்கப்படலாம் என்ற மன நிலையில் அவர்கள் வாழ்கின்றனர்.
இங்கு நடைபெறும் போரில் கொடுர மரணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மக்களின் நிர்க்கதியான நிலையை எண்ணி உறவினர்கள். நண்பர்கள், மனிதாபிமான உளங் கொணி டோர் அனைவரும் மனம் பதைக்கின்றனர். இப் பேரழிவைத் தடுப்பதற்கு ஆற்றலுள்ள இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உட்பட உலகின் பல வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் அறிக் கைகளை விடுவதுடன் ஒதுங்கிக் கொள்கின்றன. அவ்வறிக்கைகள் எதுவும் அழுத்தம் பெற்று இதுவரை நடவடிக்கைகளாக உருமாறவில்லை. இதற்கு அவர்களது நிகழ்ச்சி நிரல்களிலும் உள்ள ஏதோ ஒன்று இங்கு நடந்தேறுகிறது என்று அவை எண்ணுவது 5ாரணமாகலாம். -

Page 4
3rwał -74
 

போர்களின் போது பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படுவது புதியதல்ல. வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகளில் பலவற்றில் இதுவும் ஒன்று. மனித உயிர்கள் பெறுமதியற்றுப் போவது போரின் பொது விதியாக எங்கும் இருந்து வருகிறது. ஆனால எங்கோ எவர்களுக்கோ நடக்கும்போது சற்று விலகி விடுபட்டு நின்று பார்க்கும் நாம் எமக்கு முன்
நடக்கும். போது புண்பட்டு நிற்கிறோம்.
வார்த்தைகளால் எழுத்துக்களால் ஒருவரது மனதைக் காயப்படுத்தி விட்டாலே அவதூறு, மானநஷ்டம், மனித உரிமை என ஜனநாயகத்தின்
மகத்துவம் பற்றி அதிகம் பீற்றிக் கொள்ளும் அரசுகள் போர் என்று வந்துவிட்டால் அவற்றைக்
கூடப் புதைகுழிக்குள் இட்டு மூடிவிடுகின்றன. இதனால் பல தசாப்தங்களாக நீளும் போர்ச் சூழலுக்குள் ஒரு சந்ததியே அடிப்படை மனித உரிமைகளையே அறியாது வாழ்ந்து மடிந்துவிடும் அவல நிலை நீள்கிறது. அதுபோலவே ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டால் சட்டம், நீதி விசாரணை, தீர்ப்பு, தண்டனை என்று மிகத் தீவிரமாக நிற்கும்
அரச அதிகாரக் கட்டமைப்புக்கள் தமது
அதிகாரங்களுக்கு இடையேயான போர் என்று வந்ததும் தமது அதிகாரத்தின் முன் மனித உயிர்களை மிகத் துச்சமாகவே கருதிக் கொள்கின்றன.
மனித உயிர்களைப் பெறுமதியற்ற தாக்கும் இக் கருத்தியலைக் காலத்துக்கேற்ற புதிய அடைமொழிகளுடன் நியாயப்படுத்திப் புனிதப்படுத்தி அதனாற் பாதிக்கப்படும் மக்களின் மனங்களில அவர்களுக்கு ஏறி புடைய ஊடகங்களுக்கூடாக திணித்து விடுகிறது. இலட்சக்கணக்கானோர் போர்களிற் கொல்லப்படும் போதும், எண்ணிக்கைகளைச் செய்திகளாகக் கேட்டு நியாயப்படுத்தி விட்டுப் பலரும் அமைதி யாகத் தமது கருமங்களை ஆற்றவும் முடிகிறது. இந்த நூற்றாண்டிலும் நாடுகள் தோறும் நடைபெறும் போர்களில் பல இலட்சக்கணக் கானவர்கள் உயிர்களை இழப்பதை - மக்கள் மடிவதைப் - பார்த்தும் மெளனித்துக் கிடக்கிறது மனிதம். வரலாற்றின் இக் கையறுநிலை உலகில் நீண்டு தொடர்கிறது. இதன் ஒரு தொடரையே முல்லைத்தீவின் குறுகிய நிலப்பரப்பில் இன்று எதிர்நோக்கிநிற்கிறோம்.
2)VOñu - ජූජ්, 2009

Page 5
இந் நிலப்பரப்பில் எதிர்நோக்கி நிற்கும் ம உயிர்களைப் பாதுகாப்பதிலும் ப்ோரில் ஈடுபட்டுள் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்விடத்தின் இரு வெளியேறுவதற்குமான சுதந்திரம் இரு பகுதியின உரிமைகளும் வேறுபாடுகள் எதுவுமின்றி சமத்துவமா சுதந்திரமும் விடுதலையும் நிலையாக உயிர்த்து
Dக்கள் அல்லற்பட்டு அழுது புலம்பு போரின்மையின் நிச்சயமின்மைகள் கொடுமையா பேரினவாதத்தின் அளவுக்குத் தமிழ்த் தேசியவ பொறுப்புக் கூற வேண்டியனவாய் உள்ளன. தமிழ் பிற தேசிய, மதச் சமூகப் பிரிவுகளையும் பிளவு பங்கு கணிசமானது. போர் உக்கிரமாகி மக்கள் கொண்டிருந்த போதும் மாறி மாறிப் பழி சுமத்து மக்களைப் பாதுகாப்பது பற்றியும் அவர்களது த6 பற்றியும் எந்த விதமான அக்கறையுங் காட்டப்
இன்னமும் துTர இடங்களில் உள்ள எதிர்பார்ப்புகட்குக் குறைவில்லை. தமிழ் நாட்டில் உணர்ச்சிவசப்பட்ட நல்லவர்களது உயிரைத் அரசியல் தலைவர்களது பதவிகளைக் காப்பாற் ஏமாற்றுக் கும்பலை அதிகாரத்தில் அமர்த்தவோ திசை திருப்பப்படுகின்றன.
புலம்பெயர்ந்த தமிழர் இடையிலும் பல ஒருமித்த நோக்குடன் ஒரு குறைந்தபட்ச புலம்பெயர்ந்தோரிடையிலும் இல்லை. நாம் இ தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்குள் தமிழ்த் தேசியம் தன்னை யாருடன் அடையாளப் விடுதலை பற்றி முன்வைக்கப்பட்ட மக்கள் மக்கள் அதிகார மறுப்பு அணுகுமுறை வரை அ பலவீனப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்களுக்கு ஏற்புடைய நியாயமா
அத் தீர்வு நாட்டின் சகல சமூகங்களது பிர வேண்டிய தேவையைப் பற்றியுஞ் சிந்திக்க வேை
Bre a
 
 
 

பிதப் பேரழிவைத் தடுப்பதில் மட்டுமல்ல, மக்களின் இரு பகுதியினரும் மிகுந்த பொறுப்புடன் நடந்து ப்புக்கும், போர் அச்சம் நிறைந்த சூழலிலிருந்து ாலும் மதிக்கப்பட வேண்டும். மக்கள் அனைவரது ப் பேணிக் காக்கப்படும் மண்ணில்தான் இறைமையும் நிற்கும். " - --- ஆசிரியர் குழு -
கின்றனர். போரின் நிச்சயமின்மைகளை விடப்
க உள்ளன. இன்றைய அவலத்திற்குச் சிங்களப்
ாதத் தலைமைகள் அனைத்தும் விலக்கின்றிப் மக்களையும் சிங்கள மக்களையும் மட்டுமன்றிப்
படுத்துவதில் அவர்களது தலைமைகள் அளித்த
இன்னலுற்று உயிர் தப்ப வழியின்றி அல்லாடிக் கிற அரசியல் நடந்ததே ஒழியப் பாதிக்கப்பட்ட
ன்மானமுள்ள வாழ்வுக்கு உத்தரவாதம் தேடுவது
ப்படவில்லை.
அதிகார பீடங்களின் குறுக்கீடு பற்றிய நடைபெறுகிற ஈழத் தமிழர் ஆதரவு நாடகங்கள் தீக்குளிப்புக்களிற் பறிக்கின்றன. ஏமாற்றுக்கர்ர றுகிற முயற்சிகளின் பகுதியாகவோ இன்னொரு தான் தமிழ் மக்களின் அனுதாபமும் கோபமும்
குழப்பமான போக்குக்களே காணப்படுகின்றன. வேலைத் திட்டம் தமிழகத்திலும் இல்லை, நன் காரணங்களைத் தேடுவோமாயின் தமிழ்த் ளே அவற்றிற் பெரும் பகுதியைக் காணுவோம். டுத்திக் கொண்டு வந்துள்ளது என்பது முதலாக அரசியல் மறுப்பு, மக்கள் போராட்ட மறுப்பு, னைத்துமே தமிழ் மக்களைத் தனிமைப்படுத்திப்
ா ஒரு தீர்வைப் பற்றி நாம் சிந்திக்கிற போது *சினைகட்கும் நியாயமான தீர்வாக 916)LDuj ாடும். அதை அடைவதற்கான நட்புச் சக்திகளை

Page 6
நாம் அடையாளங் காண வேணடும். நமக்குள்ளே இருக கிற சகல சமூக
ஒடுக்குமுறைகளையும் நீக்குவது பற்றியுஞ்
சிந்திக்க வேண்டும்.
ஒரு போரின் முடிவு போராட்டத்தின் முடிவல்ல. போராட்டம் தொடரும். ஆனால் அது கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்பதன்
மூலமும் சமூக நீதிக்கும் விடுதலைக்குமான
பிற போராட்டங்களுடன் கைகோத்துச்
செல்வதன் மூலமுமே வெற்றிப் பாதையிற்
(ŠLIm35 (p19uqLĎ.
போரைக் காட்டியே அதிகாரத்தைப்
பேணி வந்த ஆட்சியாளர்கள் போரின் முடிவுடன் தீர்வுகளைத் தரப் போவதில்லை. தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவற்றைப் போலச் சிங்கள முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களிடமிருந்தும் பல உரிமைகள் பறிக்கப்ட்டு வருகின்றன. அவற்றைப் பற்றிய கவனத்தைத் திசை திருப்பத் தமிழரை எதிரிகளாகக் காட்டி முழு நாட்டிலும் அடக்குமுறையைத் திணிக்கும் அபாயம் உள்ளது. எனவே தான் தமிழ் மக்கள்
குறுகிய சிந்தனைகளினின்று விடுபட்டுத்
தங்களது உரிமைகட்கான போராட்டத்தை முழு நாட்டினதும் சனநாயக , மனித உரிமைகட்கும் பொருளாதாரச் சுதந்திரத் திற் குமி மீட் சிக் குமான ஒரு பெரிய
போராட்டத்தின் பகுதியாக்குவது பற்றிச்
சிந்திக்க வேண்டிய வேளை வந்து விட்டது.
தமிழி மக்களினி கணிணிரை அந்நியர்களோ புலம்பெயர்ந்தோரோ துடைத்து விட முடியாது. தமது கைகளாலேயே தமது
கண்ணிரைத் துடைத்துத் தமது கால்களிலேயே
நரின ற போராடத் தமிழி ச் சமூகம் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். அவர்களது
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முழு நாட்டினதும் விடுதலைக் கான
போராட்டமாக விரிவுபடுத்துவதை விடச் சகல மக்களுக்கும் நன்மை தரக் கூடிய போராட்டப் பாதை இல்லை.
ஆசிரியர் குழு

- r 3MWo ཡོད། வாசகர் "வட்டங்கள் தாயகம் வாசகர்களை ஒன்றிணைப் பதற்காகவும் ஆக்கபூர்வமான விமர்ச னங்களை வெளிப்படுத்தி பரந்த ளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யம் படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர் களையும் இலக்கிய ஆர்வலர் களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கவும் அவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்தவும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
(ހިސ ം குழு --ܓܠ r - NJ22) -།༽
சந்தா விபரம் இலங்கை ஒரு ஆண்டு - ரூபா 300.00 இரண்டு ஆண்டு - e5um 600.00 மூன்று ஆண்டு - ரூபா 900.00 ஆயுள் சந்தா - eibun 15000.00
is 6. - - ஒரு ஆண்டு - டொலர் 2000 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 6000 ஆயுள் - டொலர் 1000.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 2000 ஆயுள் சந்தா - ஸ்ரேலிங்பவுண் 350.00
ஐரோப்பிய நாடுகள் ஒரு ஆண்டு . ஈரோ 10.00 இரண்டு ஆண்டு - , 2000 மூன்று ஆண்டு - ஈரோ 30.00 ஆயுள் சந்தா - ஈரோ 60000 ܝ
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு * டொலர்2000 இரண்டு ஆண்டு - டொலர்40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00
\ஆயுள் சந்தா s - டொலர்100000

Page 7
சிறுகதை
அந்த வீட்டின் கலகலப்பே அவளா மணம் முடித்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்ப மருத்துவ முயற்சிகளுக்குப் பின்னர்தான குடும்பத்தின் ஒரே வாரிசும் அவள்தான். இ கொண்டிருந்த பாசமும், அவளது வளர்ச்சி அக்கறையுங் கூடச் சற்று அதிகமாகத்தான் தாய் தந்தையரின் கவனத்தை எப்பொழு வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்தாள். இ ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூடக் க பரிகாரம் தேடுவதில் அவர்கள் மிகவும் அ “இஞ்சாரும். . பிள்ளையைக் கவனிச்சனிே அப்பொழுதான் மகள் தாரணியை தனி கொண்டு சென்று விட்டுவிட்டு வந்த வே அவசர அவசரமாக முற்றத்தில் நிறுத்தில் அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான். “என்னப்பா. என்ன அவளுக்கு?”
அவனது வார்த்தைகளில் வெளிப்பட்ட கொள்ளத் தனது வேலையை நிறுத்திவட்டு ச விரைவாக வெளியே வந்தாள்.
“வழமையா ரியூசனுக்குப் போகேக்ை கொண்டு வாறவள் இண்டைக்கு மெளன போற பிள்ளையைக் குழப்பக் கூடாதெ6 இருக்கிறாய் எண்டு மட்டும்தான் கேட்டனான். சிரிச்சுக் கொண்டுதான் சொன்னவள். சிரிப்பில்லை”.
“நல்ல அப்பரும் மகளும். நானும் என்6 பயந்து போனன். படிப்பு பிள்ளைக்கு ஒரு ச அதுகளுக்குப் பள்ளிக்கூடம் விட்ட உடனை கிடக்கு’
“அவளுக்குப் படிப்பு ஒரு பிரச்சிை பிள்ளையின்ரை பள்ளிக்கூடக் கொப்பி பாக்கிறனிர்தானே. நல்ல மாக்ஸ்தானே எ "மாக்ஸ் எடுத்தா மட்டும் காணுமே. அ கஸ்டப்படுறாள். அண்டைக்கும் பேப்பரிை படங்களைப் பார்த்து யோசிச்சுக் கொண்டி ‘தாரணியினிரை படமும் உப்பிடி சொல்லேல்லைத்தானே”. -
“ம். என்னைப்பற்றி நீங்கள் வைச்சிருக்க நான் என்ன செய்யிறது. சரி கடுமையா
 

கத்தான் இருந்தாள். அவர்கள் க எத்தனையோ நேர்த்திகள், அவள் பிறந்தாள். அக் நனால் தாரணி மீது அவர்கள் பில் அவர்கள் கொண்டிருந்த இருந்தது. அவளுங் கூடத் தும் தன்னைச் சுற்றி ஈர்த்து தனால் அவளது நடத்தையில் ண்டு அவதானித்து அதற்குப் க்கறையாக இருந்தனர். ர. ஒருமாதிரி இருக்கிறாள்’ யார் கல்வி நிலையத்துக்கு ணு மோட்டார் சயிக்கிளை பிட்டு அவனது மனைவியை
- பதற்றம் அவளையும் பற்றிக் மையலறையிலிருந்து அமுதா
க வாய் ஓயாமல் கதைச்சுக் மா இருக்கிறாள். படிக்கப் ண்டு என்னம்மா ஒருமாதிரி "ஒண்டுமில்லையப்பா’ எண்டு ஆனா அது வழமையான
எவோ ஏதோ எண்டு நல்லாப் மைதானே. இந்த வயதிலை ரியூசனுக்குப் போகவேண்டிக்
ன இல்லை. ஏனப்பா. ரியூசன் கொப்பியெல்லாம் டுக்கிறவள்”
துக்காண்டி அவள் எவ்வளவு ஸ் வந்த பாராட்டு விளம்பரப் ருந்தவள்’.
வரவேணும் எண் டு நீர்
ற கணிப்பு அவ்வளவெண்டா யோசிக்காமை பிள்ளைக்கு
りペンのペ - 芝エh 200g

Page 8
சிறுகதை
ரியூசன் முடியிறதுக்கிடயிலை மிளகாயை ஒருக்காத் திரிச்சுக் கொண்டு வாங்கோ"
வேணு காலையில் கொத்தி முற்றத்து வெய்யிலில் காயவிட்ட விறகுக் கட்டைகளைக் கைகளில் அடுக்கி வைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்ற அவனது மனைவி “ஐயோ.இதென்ன இது” என்று அனுங்குகிறாள். “என்னப்பா, என்ன நடந்தது? வேணு பதற்றத்துடன் அடுப்படிக்குள் விரைகிறான், கொண்டு சென்ற விறகுகள் சிந்தியபடி இருக்க காற்பெருவிரலைக் கைகளால் பொத்திப் பிடித்தபடி அவள் அமர்ந்திருக்கிறாள். விறகுக் கட்டையில் ஒன்று நழுவி வீழ்ந்து காற் பெருவிரலைக் காயப்படுத்தி இருந்தது.
“எங்கை பாப்பம் இரத்தம் வருகுதே. இல்லாட்டித் தைலத்தைப் போட்டுத் தேச்சு விடுவம். என்னட்டைச் சொல்லியிருந்தால் விறகைக் கொண்டு வந்து போட்டிருப்பன்”
“இந்த நோவையே தாங்க முடியாமை இருக்கு. வன்னியிலை எங்கடை சணம்.”
கலங்கிய முகத்துடன் அவனை அவள் நிமிர்ந்து பார்த்தபடி சொல்லிய வார்த்தைகளும், அவளது கன்னங்களில் வடிந்த கண்ணீர் அவனது மனதிலும் துயரத்தின் சாயலைப் படர வைத்தன. அது காலிற்பட்ட நோவினால் ஏற்பட்டதல்ல என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவையாவது அவளது வாயிலிருந்து மிகுந்த துயரத்துடன் வெளிப்படும் இதுபோன்ற வார்த்தைகள்தான்
nwe -74 |
 
 

ހަކަފަލިމީ" தாரணியின் பிஞ சுமனத்தில் பாதிப் பை ஏற்படுத்தியிருக்கக் கூடுமோ என்ற எண்ணமும் ஒருகணம் அவனிடம் எழுந்தது. அதற்காக அவளைச் சிறிது கண்டித்து நிதானப் படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான். இருந்தாலும் அவனுக்குத் தெரிந்து ஒரு தடவையாவது மகளுக்கு முன்னால் அவள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தபோது அவளது நிலைக்காக அவன் வேதனை அட்ைந்தான்.
“சரி எழும்புமப் பா. எங் கடை நிலையிலை நாங்கள் என்ன செய்யேலும். ஏதோ நல்லது நடக்கவேணுமெண்டு நினைப்பம். நாங்கள் இப்பிடி இருந்தால் தாரணி குழம்பிப் போவாள்”. f - அவனது அணி பான வார்த்தைகள் : அவளுக்குச் சிறிது ஆறுதலை அளித்திருக்க வேண்டும். எழுந்து தனது கடமைகளை மீண்டுஞ் செய்ய ஆரம்பித்தாள். மற்றவர்களை விட அவள் அடிக்கடி அவ்வாறு யுத்தத்தின் பாதிப்புக்களை எண்ணி வேதனைப்படுவதற்குக் காரணம் இருந்தது.
கிளிநொச்சியில் அரச திணைக்களத்தில் பணிபுரிந்த அவளது தம்பி கருணாவும் அவனது குடும்பமும் பாதை மூடப்படும்வரை பக்கத்து வீட்டிலேயே குடியிருந்தனர். வார விடுமுறைக்குக் கருணா வந்து போவான். தாரணியைவிட இரண்டு வயது இளமையான சிந்துவும் அவளது தம்பியார் சோபிதனும் அவர்களுடன் ஒன்றாக இருந்த
りッのペ - 空cm 200E

Page 9
சிறுகதை
காலங்கள் அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான காலங்களாக இருந்தன. பின்னர் கிளிநொச்சிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்து"யுத்தத்தால் இடம் பெயர்ந்து பல இடங்களுக்கு மாறி மாறி அலையும் நிலை ஏற்பட்டது. அப்பொழுதும் இடையிடையே லண்டனில் உள்ள உறவினர் களுக்கூடாக அவர்களது நிலையை அறிந்து இவர்களால் ஆறுதல் கொள்ள முடிந்தது. இப்பொழுது தொடர்புகள் யாவும் அற்றுப்போன நிலையில் அவர்களுக்கு எப்பொழுது என்ன நடக்குமோ என்ற ஏக்கம் மட்டுமே இவர்களிடம் எஞ்சி இருந்தது. ܐܝ ஒவ்வொரு நாளும் இவர்கள் வாங்கிப் படிக்கும் நாளாந்தச் செய்திப் பத்திரிகையில் வெளிவரும் யுத்தப் பிரதேசத்தில் இறந்தவர்கள் காயமடைந்தவர்களின் பட்டியல்களைப் பார்த்து அவர்களுக்காக இவர்கள் வருந்தினாலும் அந்தப் பட்டியலில் தங்களது உறவின்ர்களின் பெயர்கள் வந்துவிடக் கூடாது என எண்ணினார்கள். தாரணி கூட பரீட்சை வினாத்தாள்களுக்காகப் பத்திரிகை பார்க்க ஆரம்பித்துப் பத்திரிகை புரட்டுவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். இதனால் வேணு காலையில் கடைக் குச் சென்று பத்திரிகையை வாங்கியதும் ஒரு தணிக்கையா ளனைப் போல பட்டியல்கள் படங்களைக் கவன மாகப் பார்த்து மனதைப் பாதிக்கும் படங்கள் செய்திகள் இருந்தால் அந்தப் பக்கத்தையே தாரணியின் கண்களில் படாதபடி மறைத்து விடுவான். ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூட ஷெல் பட்டுச் சிதறி இறந்த இரு சிறுவர்களது படம் பார்ப்பவர் மனதைப் பாதிக்கும் வகையில் வெளிவந்திருந்தது. வன்னியிலுள்ள அவனது மருமக்களின் சாயலை ஒத்திருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் குழம்பிப்போன வேணு பலரிடமும் ஓடி அலைந்து உண்மையை உறுதிப்படுத்திக் கொணி ட பின்னர்தான் ஆறுதலடைந்தான். அவனது மனைவியோ மகளோ அப் படத்தைப் பார்க்க நேர்ந்தால் ஒரு மரணவீட்டின் சூழலைத் தனது வீட்டில் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என அவன் நினைத் தான். அதனால் அந்தப் படமுள்ள பக்கத்தை அவன் அவர்களது பார்வையில் படாமல் எடுத்து மறைத்திருந்தான். அவனுக்கு அது விருப்பமில் லாத செய்கையாக இருந்தாலும் தாரணியின் மனம் பாதிப்படையக் கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்தான். தங்களது முழுமையான அக்கறையையும் மீறி அவளில் ஏற்பட்ட மாற்றம் அவனுக்கு வருத்தத்தைத் தந்தது.
 

எப்படியும் தாரணியின் மனதில் ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம் என்ன என்பதை அறிந்துவிட வேண்டும் என்ற அவ்ா அவன் மனதில் எழுகிறது. மனைவியிடம் மிளகாய்ப் பையைப் பெற்றுக் கொண்டு மில்லுக்குச் செல்கிறான். தெருவில் சந்தித்த அவனது நண்பன் அவனுக்கு மிகவும் நெருக்கமான அயலவர் ஒருவர் ஒரு வாரத்துக்கு முன்னர் ஷெல்பட்டு இறந்த செய்தியைச் சொல்கிறான். வேணுவை விட வயதில் மூத்தவரான அவருடன் பழகிய நாட்கள், அவரிடம் அவன் பெற்ற அனுபவங்கள் நினைவில் வர, ம்னித உயிர்களின் பெறுமதி பற்றி எண்ணியதில் அவனது மனம் துயரத்தால் கனத்தது.
வேணு மிளகாய்த்தூளை மனைவியிடம் கொடுத்துவிட்டு மகள் தாரணியை ஏற்றி வருவதற்காக விரைகிறான். பரீட்சை விடைத்தாள்களைக் கையிற் பிடித்தபடி சிறுவர் சிறுமியர் வெளியே வருகின்றனர். வழமையாக ஒரு நாட் பகற் படிப்பின் களைப்பையும் மீறிச் சகமாணவர்களுடன் சேட்டைகள் பகிடிகள் விட்டு சத்தமிட்டபடி வெளியே வருபவர்கள் இன்று பரீட் சைப் புள்ளிகளை முகத்திலும் ஒட்டிக்கொண்டவர்கள் போன்று உற்சாகமற்று
ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஒவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண்டு பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி;- -- سمبر ۔
Editor, |க.தணிகாசலம்
பிரதம అగి Huiftsdorp Street, ஆடியாதம்வதி, Colombo-12 கொக்குவில் - T.P. 011 5024358, தொ.பே. 02122236291
011 2381603
D ason - an o ooo

Page 10
சிறுகதை
உதிரிகளாக வருகின்றனர். தாரணியும் அவளது நண்பி உஷாவும் கலகலப்பாக இல் லா விட்டாலும் நட்புறவுடன் மிகுந்த அக்கறையாக எதையோ பற்றிப் பேசிக்கொண்டு வருகின்றனர். வேணுவைக் கண்டதும் உஷாவிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் நின்ற இடம் நோக்கி வந்தாள். மற்றப் பிள்ளைகளைப் போலவே மோட்டார் சயிக்கிளில் ஏறுவதற்கு முன்பு விடைத்தாளைப் பார்ப்பதற்காகத் தந்தையிடம் நீட்டுகிறாள். வேணு விடைத்தாள்களைக் கைகளில் பெற்றுக் கொள்ளாமலே தாளின் மேற்பக்கத்தில் தொண்ணுாற்றி எட்டு என இலக்கத்தில் குறிப்பிட்டிருந்த மொத்தப் புள்ளியை அவதானிக்கிறான். “நீர் கெட்டிக் காறிதானே” என முதுகில் தட்டி அன்பாகச் சொல்லிவிட்டு அவளை ஏற்றிச் செல்கிறான். பாதித் தூரத்தைக் கடந்த பின்னரும் வேணு தானாக மீணி டும் எதையாவது கேட்டு குழப்பாமல் மெளனமாக இருந்து கொண்டு அவளது வார் தி தைகளுக் கூடாக என்ன வெளிப்படுகிறது என்பதை அவதானிக்க விரும்பினான்.
"அப்பா சண்டை எப்பப்பா நிக்கும்? இடைவழியில் உள்ள இராணுவக் காவலரணின் முன்னிருந்த வேகத்தடையைத் கடந்து சென்ற போது தாரணியிடமிருந்து அந்தக் கேள்வி எழுந்தது.வேணுவுக்கு அவளது கேள்வி அதிர்ச்சியைத் தந்தது. அப்படி ஒரு கேள்வியை இதுவரை அவனிடமோ தாயாரிடமோ அவள் கேட்டதில்லை. அதனால் அதற்கான பதிலை உடனே சொல்வதில் அவனிடம் ஒரு தயக்கம் இருந்தது. இருந்தாலும் அக் கேள்வி அவளிடம் எழுந்ததற்கான காரணத்தை வேறு அறிய விரும்பினான்.
“அதை எப்பிடி அம்மா நாங்கள் சொல்லேலும். அதைப்பற்றி ஏன் கேக்கிறீர்? “சிந்துவும் சோபிதனும் எப் பிடி இருக்கினமோ தெரியாது” . .
அவளில் ஏற்பட்ட மாறுதலுக்கான காரணத்தை அறிய முடிந்ததில் அவன் ஆறுதல் அடைந்தபோதும் தங்களது வீட்டின் கண்காணிப் பான சூழலையும் மீறி எப்படி அந்த உணர்வு களுக்குள் அவள் வந்தாள் என்ற கேள்வியும் அவனிடம் எழுந்தது. வீட்டை அண்மித்த போது வழமைக்கு மாறாக அவளது தாயார் கேற்றுக்கு வெளியே காத்திருப்பது தெரிந்தது. “என்னவாம் மகளார்?- "
"அவ சிந்துவைப் பற்றித்தான் கவலைப் படுறா” . : ,
we -74
 

G. &
‘‘ எட. அதுதானா இவவினி ரை பிரச்சினை. நாங்கள் நினைப்பூட்டக் கூடாதெண்டு எவ்வளவு கவனமா இருந்தம். சிந்துவை இவள் மறக்கேல்லை”. தாயார் கூறிய இறுதி வார்த்தை கள் துயரத்தால் தழதழத்தபடி வெளி வந்தது.
‘‘அது சரியப்பா. இப்பிடியெல்லாம் கதைக்க இவ எங்கை படிச் சவ எண் டு விசாரிக்கேல்லை”. - -
‘அப்பா, உஷா வீட்டில நாங்கள் நெறி நரில எலி லாம் பாக்கிறனாங்கள் . கண்கொண்டு பாக்கேலாதப்பா, ஒரே இரத்த வெள்ளம்”.
“பாத்தியளா அப்பா. கொம்பியூட்டரைப் படிக்கட்டும் என்று விட்டால் இவவை ஆர். உதுகளெல்லாம் பார்க்கச் சொன்னது!”
வேணு மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டான். அவளது அறிதலுக்கான சுதந்திரத்தின் எல்லை விரிவடைந்துள்ளதை உணர்ந்தான். அதை ஒழுங்குபடுத்துவதைத் தவிர அதற்குத் தாங்கள் தடையாக இருப்பதில் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை என்ற முடிவுக்கு அவன் வந்தான்.
"அம்மா நானும் உஷாவும் நாளைக்குச் சாப்பிடாமை விடப் போறம்”. -
‘இதென்ன வில்லங் கமப்பா. என்ன கதைக்கிறாள் இவள். ஆர் உமக்கு உதெல்லாம் சொல்லித் தந்தது. உதுகள் ஒண்டும் வேண்டாம். நீர் படிப்பில் மட்டும் கவனத்தை வையும்”.
“இஞ்சாரும். பிள்ளையோடை முரண் படாதையும்”.
“அப் ப. நீங்களும் அவவின் ரை
எண்ணத்துக்கு விடப் போறியளோ?
“நீர் உம்மடை கவலையளை வெளிப்படுத்த முடியாமை மறைச்சு வைச்சுக் கொண்டு குமுறுறிர். அப்பிடிப் பிள்ளையையும் விடேலாது. அது அவளின்ரை மனதைப் பாதிக்கும் மற்றவையின்ரை துன்பத்துக்க்ாகக் கவலைப்படுறது நல்ல விசயம் தானே. வேணுமெண்டால் நாங்களும் சேர்ந்து சாப்பிடாமை இருப்பம்”. - سہ۔
வேணு நிலைமையைப் புரிந்துகொண்டு ஒரு முடிவுக்கு வருகிறான். அங்கு நிலவிய சிறிது நேர அமைதிக்குப் பின் அவனது மனைவியின் மனதிலும் LDMöbib ஏற்படுகிறது. W .*?',
*ஓ. அது குமி நல் லதுதான் ஒரு நாளைக்காதல் அதுகளை நினைச்சுச் சாப்பிடாமை இருப்பம்” Ն ·
மறைப்புக்களிலிருந்து மூவரும் வெளியே வருகின்றனர். − ,

Page 11
கவிதை
‘அனுசேப தொழிலின் விளைவால் பலசோடி சுரப்பிகள் புறத்தே தள்ளும் முத்துக்கள். ஒவ்வொன்றும் ஒன்றிணைந்து சிறு அருவியெனமாறி காற்றோடி உறவாடி
உடலுட்புற வெப்பத்தை சீர்செய்யும். மனிதர்க்கெல்லாம் பொதுவாயும் இது இன்றேல் நோயாயும் ۔۔۔۔ குளிரான நேரமதில் ஒழிந்தும் வெக்கையின் அளவிற்குப் பணி செய்யும்.
சூழல் வெப்பம் நிர்ணயிப்பதுவோ ஒருவகை மனிதர்களுக்குள் கொண்ட தொடர்பாலும் இயற்கையை மீறும் செயலாலும்
உடல் நனைப்பது இன்னோர்வகை.
வேகமான உலகில் சாதாரணமாய் உண்டுவாழ இராப் பகல் பாராமல் உழைப்பைச் சந்தைப்படுத்த அதிகரித்தியங்கும் உடலில் முத்தென தோன்ற - உடல் நனைத்து உழைப்புக்கு பெருமை சொல்லும்.
நாகரிகச் சந்தையில் ஒருநேர உணவிற்கேனும் தரித்திருக்க முடியா வேகத்தில்; தந்திரக்காரன் - வியாபாரி பழையதைப் பதப்படுத்தி *ஃபாஸ்ற் ஃபுட்ஸ்' என்றதையுண்டு உடலுட் சேரும் இரசாயனத்தால் உறுப்புகள் ரணமாக - வெளிவரும்.
நற்திரு நாட்டின் உயர் பண்பாடு கெடுக்க கயவர் தந்த இரவல் கலாசாரத்தால் வெறி கொண்டோர் . எதிர்ப்பாலாரில் உடல் வன்முறை நடாத்தி வெறியடக்க - வெளிவரும்.
சுரண்டலின் உச்சத்தில் ஒட்டிய வயிறுகளின் உயிர்காக்க பெண்ணுடலும் பண்டமாகும் பண்டமான தன்னுடல் புசிக்கும் உலகமயம் வளர்த்த "
 
 

உடலின்பக் கழுகுகள் - சிக்காததால் மறுநாள் வரைக்கான வயிற்றை
நினைக்க நொந்த அவளுடலில் தலைகாட்டும்.
உழைத்த அத்தனையும் தந்து கணணுககுக கணணாய வளர்த்தெடுத்த தம் பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்ந்திருக்க நவயுக வாழ்க்கையில், பெற்றாரின் இறுதி ஓட்டத்தில் முடிவு தேடி முதியோர் இல்லமாக பெற்றவர் மனம் வெதும்பி உடல் நனைக்கும்.
அரியணையுடையோர் காட்டாட்சியை விழிப்புற்ற இளஞ்சமூகம் கொலையும் செய்யுமெனப் பயந்து இளையவர் மூளையை-மயங்கிடச்
- செய்ய ‘இன்பநிலைக் காணெனக் கூறி
ーr一

Page 12
கவிதை
கோவணம் வரை கொள்ளையிட்டு மதுத்தூள் தந்து மயங்கிடச் செய்கையிலே வெறி தலைக்கேறிட இளையவர் உடல் நனைக்கும்.
அதிகாரம் காத்திட பரணிபாடி, படையெடுத்து அடுத்தவர் நிலையழிக்க குரங்குக் கையில் பூமாலையாய் சந்தேகத்தின் பேரில் கசக்கப்பட்ட அகதியவன் பட்ட வதை தாங்காமல் உடல் நனைக்கும் செய்த வதை வெற்றியில் ஆயுதம் தரித்தவன் - உடல் நனைக்கும்.
சமூகத்தின் கூட்டையுடைத்து அங்கத்தனன். ஒவ்வொருவரையும் தனித் தீவாக்கிட - உறவில்லாதவன் மனம் நொந்து பித்தேறையிலே வேதனையால் அவனுடல் நனையும்.
கொள்ளைக் கொடுத்தவர் - தன் நிலையறிந்து மீண்டெழுவர் பெரும் பலமாய் - பிடுங்கியவர் கொட்டம் - அதி ‘புரட்சித் தீ கக்க தாங்காமல் புறமுதுகிட்டு கொள்ளைக்காரர் ஓடுகையில் உயிர் நடுங்க - உடல் நனையும்
வேதனைக்கும் சாதனைக்கும் அதனளவில் இறுதிப் பேறு வியர்வை.
அனைத்தும் இழந்து ஆண்டியானோர் திரண்டு, நல் வையகம் சமைத்திட, வேகமாய் இயங்க விடியலுக்காய் உடல் நனைத்து வியர்வை - வீரியமாய், என்றும் வீரியமாய்
 
 

ஆபத்தையும் சுவைப்போம்
ஆபத்திலும் உண்டு அழகு
கவனமாய் மிகக் கவனமாய்
அக் கலையை நுகர்ந்தால் வெல்லலாம் இவ்வுலகை
ஆபத்தையும் சுவைப்போம் புத்தலகு படைப்போம்
சு. சுகேசனன்

Page 13
கட்டுரை
بـجمــمـسـ- : "
శ్లే; 'r Gay 6, 6)
பென்விடுதலை 2
ர்களின் விடுதலை, உரிமை பற்றிய துக்கள் பேசப்படும் போது
நம்மவரிற் பெரும்பாலானோரின் முகங்கள்
இறுகிப் போவதும் காதுகள் அடைபட்டுப் போவதும் இன்றைய 21ம் நூற்றாண்டுக் கால கட்டத்திலும் இங்கு காணப் படுவது எல்லோரும் அறிந்த ஒன்றெனினும் பெண் விடுதலைக்கான உள்ளுணர்வு மீதுாரப் பெற்றவள் என்ற வகையில் பெண்களின் இன்றைய நிலையும் அவர்களுக்குள்ள சிக்கல்களையும் ஓரளவுக்கு சிறிது கூற நான் முன்வந்தமை பெண்களின் பரிதாபமான நிலை மாறினாலே உலகு மாறும் என்ற என். அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே.
இந் நோக்கில் ஆம்பிளைப் பிள்ளை பொம்பிளைப் பிள்ளையென உணவு, உடை, கல்வி, விளையாட்டு, முதலிடம் வழங்கல்கள் என்பவற்றில் சிறு வயதிலேயே ஆணுக்கு ஆதிக்கமும் பெண் ணிற்கு சாத்வீகமும் உரியதென ஊட்டி வளர்த்தல் என்பவற்றின் ஊடாக குழந்தைகளின் பிஞ்சு மனங்களிலேயே சமுதாயம் நஞ்சை விதைத்துவிடும் போக்கு முதலிற் களையப்பட வேண்டும்.
பெண் சிறுமியாக இருக்கும் போது கூட ஒரு நிமிடம் ஆடைகளின் அணைப்பின்றி இருக்கக் கூடாதென “பொம்பிளைப் பிள்ளை
N.
இப் பிடி இருக்கலாமோ’ எனப் பெண பாலுறுப்புகளின் வேற்றுமையைப் பெரிதுபடுத்தி
பூதாகாரப்படுத்தல்.
இங்கு பெணி கள் மட்டுமனி றி
ஆண்களும் பாலியல் அறிவில்லாமல் பாலியல்
இம் சைக் குட் ப்டலும் பாலியல் சிக் கல
களிலிருந்து விலகும், தப்பிக்கும் அறிவும்
இல்லாதிருத்தல். t
பொதுச் சேவைகளிலிருந்து பெண்
களை ஒதுக்குதல; தவறிப் பொதுச் சேவையில்
ஈடுபடும் பெண்களை தரக் குறைவானவர்
we -7474
(8
 

டைகளும் ர்வுகளும்
ளாகக் கதைத்தல்; பொதுச் சேவைக் ன்வரும் பெண்களைத் தரக் குறைவா டல், உள நெருக்கீடுகளுக்கு உட்படுத்து தால் அவர்கள் பொது சேவையிலிருந்து ற்றாகவே ஒதுங்குதல், ஒதுக்குதல்.
இவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்விற்குத் டையாயிருப்பவை, வேண்டியவை 6Ꭲ 60Ꭰ 6h] ன்பது சம்பந்தமாக சில பெண்களிடம் நான் கட்டவற்றிலிருந்து சிலவற்றைக் கீழே ருகின்றேன். -. s
ான் : ' -
பொமி பரிளையஞ ககு இருக்கிற டையளிலை சமூக முன்னேற்றத்திற்கு டையாயிருக்கிறவை எவை சொல்லுங்கோ?.
ருவர்: . ,
என்ன உந்த ஆம்பிளையள் தான் so).
ற்றவர்
ஆனால் ஆம்பிளையள் தான் தடை பண்டிட்டு பொம்பிளையஸ் இருக்கேலுமே. ன்னொருவர் :
பொம்பிளையள் நினைச்சால் ஒண்டும் டையாயிராது.
வறொருவர் ر
அவனி சொலி லுறானி இவனி சால்லுறான் எண்டு பயந்து கொண்டிருந்தால் ந்த உலகம் வாழேலுமே.
ருவர் : - ་་་་་་་
உலகத்தின் ரை சமணி குழம்பிப் ாகுமே. ஒராள் பெரிசு ஒராள் சின்னன் ண்டிருந்தால். இது ஆம்பிளைக்கும் சரி. பாம்பிளைக்கும் சரி. வாழ்க்கை என்னண்டு ாறது. -
--- zvor జీ 2009

Page 14
கட்டுரை
மற்றவர்:
உதுகளைக் கதைக் கிறதா ை என னாலுமி மாறி ற மி வர ஏலு1ே (விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் எண் ட எண் ரை நம்பிக்கை). பொருளாதார பல இல்லாதவிடத்து இரவுக்கென்ன காலமை கென்ன மத்தியானத்துக் கென்ன எண யோசிக் கிற திலையே எனிரை பொழு போயரிடுது. உதுகளை எங்கை நா
யோசிச்சன். - * -
பொருளாதார பலம் இருந்தால் தா ஏனைய விடுதலைகள் பற்றிச் சிந்திக்க முடியு எனவே வர்க்க விடுதலை தான் ஏனை விடுதலைகளுக்கு இட்டுச் செல்லும் என்ப அவரின் உரையாடலில் புலப்பட்டது.
மற்றவர்
கலியாணம் கட்டிப் பொம்பிளை பிள்ளையளைக் குடுத்தால் பேந்தென்ன கை அது அவன்ரை பெண்டில். அவன் அடிப்ப கொள்ளுவன். மற்றவையென்ன கதைக்கிற பெத்தவையெண்டாலும் கட்டிக் குடுத்தா வாயைப் பொத்திக் கொண்டு இருக் வேண்டியது தான்.
நான்: N
அப்ப கலியாணம் கட்டினா பொம்பிளை புருஷனுக்கு அடிமையெண்டிறிய
மற்றவர்:
ஓம் அப்பிடித்தான் இருக்க வேணு
பொமி பிளை பொமி பிளையாய் தா
புருஷனுக்குக் கீழ்ப்படிஞ்சு இருக்க வேணு
இன்ன்ொருவர்:
ஏன் நான் வாழேல்லையே. நா கடைசிவரையும் அவரோடை சந்தோசம இருந்தனான் தானே. என்ரை வாழ்க்கையின் என்ன குறை? •
we -74
 
 
 
 

U.
Tü.
:
நான்: ' .
சரி. இப்ப நீங்கள் உழைப்பில்லாமல்
உங்கடை உடலுழைப்பை வைச்சு வீட்டிலை
வேலை செய்து வாழ்ந்தியள். ஆனால் இப்ப
விதானையாய் எடுபட்ட அந்தப் பெணி
பிள்ளைக்கும் (குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்கு)
எனியும் அவவின் ரை காலேலாத புருஷன்
அடிப்பனோ?
மற்றவர்:
அவனி அடிப்பனி தானே. அவன் ஆம்பிளை, அவளின் ரை புருஷன். நொண்டி யெண்டாலும் அவன் புருஷன் தானே. அவன் அடிப்பான் விடுவான். ஆர் என்ன கேக்கிறது. அவை தனிக் குடும்பம். -.
பொம்பிளையளிர் எணி டால் என்ன படிப்புப் படிச் சாலும் எண் ன உத்தியோகம் பாத்துக் கிழிச்சாலும் பொம்பிளை சின்னன்தான். கீழ்ப்படிஞ்சு தான் வாழ வேணும்.
நான் :
அப்ப நீங்கள் ஏன் உங்கடை புருஷன்
உங்களை விட் டிட்டு மற்றக் குழப் படி
செய்யேக்கை நீங்கள் சண்டை பிடிச்சனிங்கள்.
மற்றவர்:
ஓம் பிடிச்சனான். பேந்து அடங்கிப்
போய் அவரை விடாமல் அவர் சாகிறவரை அவரோடை தானே வாழ்ந்தனான்.
நான்: - - -
ஏன் அடங்கினனிங்கள்?.
மற்றவர்:
நான் அவருக்கு அடங்காமல் அவரை விட்டிட்டு வந்திருந்தால் நீங்கள் என்ரை
குடும்பத்தைப் பாத்திருப்பியளோ? எத்தினை
நாளைக்கு மற்றவையிட்டைக் கையேந்த ஏலும்?
ஆரும் பாப் பினமோ.
தன்ரை புருஷன் தன்னையும் வைச்சுக் கொண்டு வேறொரு பெண்ணோடை குடும்பம்
நடத்தின துக்க நிகழ்வுக்குள் போய் விட
விவாதம் தடைப்படுகுது.
சில நிமிடங்களிற்குப் பிறகு, நான்: -
கேட்கிறன் எண்டு கோவிக்கக் கூடாது. நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டால் சும்மா 9(5 கதைக்கு நான் கேக்கிறன், சும்மா ஒரு

Page 15
,,,,sچلم
கட்டுரை
ஞாயத்துக்குச் சொல்லுங்கோ இப்ப உங்கடை , பிள்ளைபள் நாலும் பொம்பிளைப் பிள்ளையளி3 தானே. அவையளிலை அவையைக் கட்டின மாப் பினர் ளையளி ளை ஒராளி பிழையான ஆளாய் வந்து உங் கடை பிள்ளைக் கு மாப் பிளை அடிப்பான எணி டு வைச் சுக் கொள்ளுவம், (அவவபுக்கு வாப் சிச நாலு மருமக்களும் பொம் பிளையளை மதிச்சு நடக்கிறவை). அப்ப நீங்களோ உங்கடை பிள்ளையோ அவன் செய்யிற கொடுமையை எதிர்த்து யோசிக்கவே மாட்டிங்களோ? கவலைப்பட மாட்டீங்களோ?
எண் டு கேட்டதற்கு நடக்காத ஒரு விடயம் நடந்திருந்தால் என்ற உணர்வுக்கு அவ போனதும் முகம் ஓடி வதங்கியது.
மற்றவர்:
கையிலை காசுழைக்க அவவக்கு வழியில்லாட்டில் அடங்கி வாழ வேண்டியது தான்.
நான்:
கையிலை காசிருந்தால், உழைப்பிருந் தாலி பெண் தனக்கெதிரான கொடுமை யிலிருந்து மீள முடியும். சிந்திக்க முடியும். செயற்பட முடியும் எண்டதை இப்ப ஒத்துக் கொள்ளுறிங்கள், என்ன?
மற்றவர்.
ஓம். ஒத்துக் கொள்கிறன். பொருளாதார பல மர் பெனி னை விடுவிக்கும் என்பது இந்தப் பெண்ணின் கருத்து.
இதிலிருந்து முதலில் பெண்களிடம் உள்ள ஆணாதிக்கக் கருத்து நிலை மாற வேண்டும் என்று தெரிகிறது. அதேவேளை தாம் நசுக்கப்படுவதை தாம் உணராத வரையும் பெணிகள் தாம் அடக் குமுறையிலிருந்து வெளியேற முடியாதவர்களாக உள்ளதும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடக் கூடியது.
அடுத்த உண்மை. தமக்குப் பிரச்சினை வந்து தங்களின் குரல்வளையை நசுக்காத வரை மற்றவர்களினி துயரைப் பற் றரிச் சிநிதியாது தமது வாழ் வோடே தமது வாழ்க்கையை அமைத்துச் செல்லும் போக்கு. தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியிற மனநிலை மாறி வாடிய பயிரைக் கண்டது தோறும்
ആ

ট্রািট இந் i
հինի: টািন சிந்தத்து iழ்நீரின்
புள்ளத்திக்குகளு
விட்டுக்கு அழைக்கும் வரை
பின்தங்கி
இரவுப்பொழுதில்
இந்நிான கூட்டில் நுழையும் நிழல் திரு சட்ங்கள் மீது மோதி மோதி மோதிக்கொண்டே ܵ ܵ
நட்சத்திரங்கள் பற்றி
கனவுகன் தை భ
---- 了 மறக்க முயலும் ইিঞ্জ

Page 16
கட்டுரை -- வாடிய வள்ளலாரின் மனநிலை வந்து அடுத்தவன் துய்ரைத் தன் துயராக உணரும் மனநிலை மனிதரிடை வரவேண்டும் என்பதும் முக்கியமானது.
இன்னொரு பெண்;
நான் என்ரை புருஷன் எண்டு வர இருந்தவற்றை எல்லாப் பிழையளையும் மூடி மறைச்சன். என்ரை பெற்றார் சகோதரங்கள் நண்பர்கள் எல்லாரிடமிருந்தும். ஏன், என்ரை புருஷனாகிறவருக்கு வெளியிலை கெட்ட பேர் வந்திடக் கூடாதே எண்டு. இரண்டு வருஷமாய் அவரோடை ஒவ்வொரு நாளும் போராடினன்.
அவர் தன்னை மறந்து பிழை விடுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலையும் நான் பலர் மத்தியில் அவரின் தவறை எடுத்துரைக்காது அன்றன்றைக்கு அரை அரை மணித்தியாலங் களுக்கு மேலாக தனிய அவருடன் கலந்து பேசியிருப்பன். - - உடன அவர் தப்பை என்னிடம் ஒத்துக் கொண்டாலும் அடுத்த அரை மணித்தியாலத்தில் மீண்டும் அவரின் எதேச்சாதிகாரமான போக்குத் தலை தூக்கிவிடும். அது நான் சொல்லுறது தான் சரி. அவன் கெட்டவன். இவன் கெட்டவன். நான் தான் இதெல்லாம் சாதிச்சது. நீ இப்பிடித் தான் உடுப்புப் போட வேணும். அங்கை பார் இது உடுப்புப் போடுற லட்சணத்தை உதென்ன உப்பிடி உடுப்புப் போட்டிருக்கிறாய். நான் சொல்லுறதை நீ செய்து வைக்காட்டிப் பிறகு எனக்குக் கெட்ட கோவம் வரும். அவளின்ரை கண்ணைப் பார். அந்தக் கண் அவ்வளவு சரியில்லை. நடத்தை சரியில்லாத ஆள். அவன் பொம்பிளைக் கள்ளன். இவன் பொம்பிளைக் கள்ளன். ஏன் அவன் உனக்குப் பக்கத்திலை வந்து இருந்தவன். எனக்கு அதைப் பாத்ததும் விசர் வந்திட்டுது. எழும்பி உனக்கு அடிச்சிருப்பன். எனக்கு இப்ப அதுக்கு அதிகாரமில்லை. ஆக்களாயும் போச்சுது.
இதெல்லாம் எனக்கு அவர் பற்றித் தெரிந்த ரகசியங்கள். நான் பழகுபவர்களிடம் அவர் கதைப்பது பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், வர்க்கச் சமநிலை, நாட்டின் அக்கிரம அரசியல். அவருக்குத் தெரியாத துறை இல்லை. பேசாத விடயம் இல்லை. ஆனால் இந்நிலையிலும் நான் அவரிட்ம் உள்ள நல்ல கருத்துக்களால் நாட்டிற்கு நன்மை வரும் எண்டு அவற்றை மனக் குழப்பத்தை போத்து மூடிச் சகிச்சன். ஆனால் சந்தேகம் என்ற நோய் அவரைப் பிரிய என்னைத் தூண்டியது.
Snve, S -74
 
 
 

பேசிப் பிரிஞ்சன். இதேவேளை நான் இவர் மட்டுந்தான் வாழ்க்கையா வேறு ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள (փIԳպtb என்று முற்பட்ட வேண்ள அந்தப் புதிய தெரிவுக்கு எனக் கும் அவருக்கும் , இடையிலான உறவின் அளவைக் கூறி எனது மறுமணத்தைத் தடுத்து நிறுத்த எத்தனிக்கும் காதகர்கள் நிறைந்தது தான் இந்தச் சமுதாயம் எண்டதையும் புரிஞ்சு கொண்டன்.
ஒருவனைக் காதலித்தால் அவன் கெட்டவனோ நல்லனோ அவனோடை தான் வாழ்வு அமைய வேண்டும் என்று சிந்திப்பது. அடுத்து தமது உடல் ரீதியான துன்புறுத்தல்களையே பின் அவளுக்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்துவது; தமக் கிடையேயான இரகசிய உறவை எல்லோருக்கும் பகிரங்கப் படுத்தி அவமானப் படுத்துவது. அடுத்து ஒருத்தி உடல்ரீதியாக வஞ்சிக்கப்பட்டால் அவளை இன்னொருவர் ஏற்கக் கூடாது. ஏற்க மாட்டார் என முடிவெடுப்பது.
புதிதாக ஏற்பவரும் "அவனோடை இருந்த உனக்கு நான் மறுவாழ்வு தந்தன்” என தம்மைத் தியாகி ஆக்கி தாம் விரும்பியவாறெல்லாம் பெண்ணை வாழ வேண்டும் என ஆணையிடுவது என ஆணாதிக்கத்தின் கோர வடிவங்கள் பலப்பல. கற்பு என்று சொல்லப்படும் உடற்திசு ஆண்பெண் இருபாலருக்கும் பொது எனும் நிலையிலிருந்து நீங்கி பெண் மட்டுமே அதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தீர்மானிப்பது. இந்த இடத்தில் இந்த விடயத்தில் எது சரி எது பிழை என்பதை நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் விட்டு விடுகிறேன். தொடர்ந்து உலகில் பெண்கள் தமது திருமணத்திற்கு முன் சந்தர்ப்ப வசத்தாலோ வஞ்சகத்தாலோ புணர்ச்சிக்கு உட்படுத்தப்படு வார்களே ஆயின் அத்தோடு அவளின் வாழ்வு அஸ்தமித்துப் போய்விடும் என்ற ஆணடக்குமுறைச் சிந்தனை, களைந்தெறியப்பட வேண்டும். -- இதற்குப் பெண்களும் தமக்கு ஒரு விபத்தாகவோ அல்லது நிகழ்வாகவோ எடுத்து நடந்ததைப் பெரிதாக எடுக்கக் கூடாது. நடந்ததெதுவோ ஒருவருடன் நடந்து விட்டது. எனக்கினி அவனின்றி வாழ்வில்லை என்ற தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக யோசியாது அந்தப் பிரச்சினையையும் காலில் தைத்துவிட்ட ஒரு முள்ளை எமக்கு வலி தருகிறதென்று நாம் பிடுங்கி எறிவது போல் தூக்கி எறிந்து விட்டு
瓮
ッツのペ - 空。 .

Page 17
கட் டுரை 1
எமது அடுத்த கட்ட நல்வாழ்விற்கு எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் துணிய வேண்டும்.
அந்த நிகழ்வை நினைப்பதையே பாவமாக சோகமாக நினையாது அதை வாழ்வின் ஒரு
படிப்பினையாக எடுத்துக் கொண்டு அது பற்றி மற்றவர்களுடன் வெட்க மின்றிப் பேசிக் கொள்கிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும். அப்படியாக
பரஸ்பரம் தங்கடை பிரச்சினைகளை ஒளிவு மறை
வின்றி பேசுற ஒரு சமுதாயம் வரும் போதே ‘கற்பு என்று போற்றப்படுகின்ற பேய் பூதங்களெல்லாம் இல்லாதொழிந்து விடும் என்பதும் ஒரு உண்மை.
இன்னொருவர்: . . . . . . . .
என் கணவருடன் என்னால் எந்தப் பிரச்சினையையும் கலந்து பேச முடியும். என் கருத்துக்களை நன்கு மதிப்பார். ஆனால் வேறு யாரேனும் பிற நபர்கள் இருக்கும் போது என்னைக் கதைக்க அதாவது என்னுடைய கருத்துக்களை முன் வைக்க விடாது ஒண்டில் தானே பேசிக் கொண்டிருப்பார். அல்லது என்ரை பேச்சினை வெட்டி என்னைப் பேச வேண்டாம் என்று கூறித்
தானே கலந்துரையாடுவார். அல்லது நான்
ஏனையவர்களுடன் கலந்துரையாடியவற்றிலுள்ள விடயங்களின் தவறுகளைக் கடிந்துரைப்பார். மொத்தத்தில் பிற ஆக்களுக்கு மத்தியில் நான் பேசாதிருப்பதையே பெரிதும் விரும்புவார்.
ஏனெனில அவரின் மனைவி தவறிழைப்பவராக இருந்து விடக் கூடாதே என்ற ஆதங்கம் ஒன்று. ஒவ்வொரு கணவனுக்கும் மனைவியை மற்றவர்கள் நல்லவர் என்று சொல்வது தான் அதிகமான விருப்பம். மற்றது என் மனைவி எப்போதும் ஏதும் தவறாகத் தான் கதைப்பார் என்ற அசையாத பயம். அடுத்தது மற்றவர்கள் தனி னுடைய மனைவியை
அடங்காப்பிடாரி என்று சொல்லிவிடக் கூடாதே
என்ற உணர்வு. அத்தோடு தான் பொம்பிளைக்கு அடங்கியவன் என்று தன்னைப் பொண்ணையன்’
என்று சமூகம் சொல்லிவிடக் கூடாதே என்ற
ஏக்கமும் தான். -
ஆனால் உண்மையில் பெண்களின் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டால் சிந்தனை வளர்ச்சி தடைப்பட்டுப் போயிடுமே என்பது மனித சமுதாயத்திற்குத் தெரிய வரவேண்டும்.
we -74
 

நூல் : இப்படியாயிற்று
நூற்றியோராவது
தடவையும். நூலாசிரியர் : ந. சத்தியபாலன் வெளியீடு : அம்பலம் குழுமம் விலை : 175/-
ஒரு முறையேனும் நம் தலை தாழ்த்தாமல் நாம் வாழ்ந்தோம் ܫ 905 முறையேனும் நம் பார்வையைத்
y s தாழ்த்தாது நாம் வாழ்ந்தோம் துன்புறுத்துகிறவனது கண்களை நாம் நேராக நோக்கியும் நாம் -வாழ்ந்தோம் நாம் வாழ்ந்த காலம் ஒரு இரவாற் குறைந்தால் எனன முக்கியமானது ஏதென்றால் நாம் வாழ்ந்திருந்த வரையும் தீப்பந்தங்களை ஒளிரச் செய்தோம்.
ஸஹரிர் லுடியான் வி
என். ஜி. ஓப் பெம்மானே! - செண்பகன் -
சொந்த மொழியில் சொந்த நாட்டில் சொல்லமுடியாச் சோகத்தின் அச்சத்தால் முடங்கியிருக்க ஆங்கிலமே அகிலமென்று அதுவேயெங்கள் போதனையென்று அமெரிக்காவே அகிலமெலாம் அருள்பொழி கடவுளென்று புலம்பும் என்.ஜி.ஓப் போதகரே! வெள்ளையர் வால் பிடித்து வீழும் டொலருக்கும் பவுண்சுக்குமாய் வாழும் என்.ஜி.ஒப் பெம்மானே எம்மானே தாழும் சமுதாய நிலையே உன்வாழ்வாய் ஊழும் வந்துறுத்தியதோ அம்மானே ஆளைவிட்டு அப்பாலே போம்!
ovor Sør- శ 2009

Page 18
கட்டுரை
பேசினால்தானே எந்த ஒரு மனிதனும் தான் சரியாகத் தான் சிந்திக்கின்ற்ேனா இல்லையா என்று உணர முடியும். அரங்கிலை ஆடாமல் ஆட்டம் எவ்வாறு அரங்கேறும். நல்லது கெட்டது தெரியும். அடுத்து தவறிழையாத மனிதர் யாரேனும் உண்டோ? - , Vx
இனிப் பொணிணையன்’ என்ற பதத்தின்படி ஒரு குடும்பத்தில் ஆண்மகன் மட்டுமன்றிப் பெண்மகளும் தலைமைத்துவத்தை வகிக்கக் கூடாதா? ஏன் நல்லதொரு தலைமைத் துவத்தின் கீழ் பொண்ணையனாகத் தான் இருப்பதில் என்ன வெட்கக் கேடு. பெண்ணுக் கடங்கிய ஆணினை இவன் ஒரு பொண்ணையன் என இழிவுபடுத்துவதனுடாக கையாலாகாத ஆணும் வலிமையான பெண்ணின் வலுவை சக்தியை வெளிவிட மறுத்துத் தானே குடும்பத் தலைவனாக அருமந்த வாழ்க்கையைப் போட்டடிக்கும் பரிதாப நிலை மாறவேண்டும். -
இனி இன்னொருவர்: -
கணவன் தனது மனைவியை அனுசரித்துப் போவாரே ஆயின் பிள்ளைகள் அவர் வழியொட்டி சிறந்த வாழ்வை அடைய முடியும். அநேகமாகப் பெண்கள் தம் கணவன்மாரை அனுசரித்துப் போபவர்களாகவே நம் நாட்டில் இருப்பதால் கணவன்மார் மனைவியை அனுசரித்துப் போய் தம் குடும்ப வாழ்வைச் சிறப்பாக அமைக்க முடியும்.
மற்றொருவர்: -
ஆம்பிளையஞக்கு இடம் விட்டுக் குடுக்கக் கூடாது. அவையென்ன மலையள் போலை இருக்கினம். அவைக்கு வீட்டு வேலை செய்யிறதென்ன பெரிய வேலையோ, எங்களுக்குச் சுகமில்லாமல் வருகுது. பிள்ளை பெறுறம். எங்கடை உடம்பு எவ்வளவு தேயுது. உவைக்கு இப்பிடியென்னாலும் உடம்பிலை எலும்பிலை தேயவே போகுது. இவையளாலை எங்கடை வடிவு எவ்வளவு குறைஞ்சு கொண்டு போகுது. அதாலை ஆம்பிளையள் வீட்டு வேலை செய்யத் தான் வேணும். -
இங்கு இப்பெண் தன்னை வெறும்
உற்பத்திச் சாதனமாகவும் அழகுப் பதுமையாகவும் கருதுற மனப் பாங்கே அவவை வீட்டுக் கடமையிலையும் ஈடுபடாமல் தடுக்குது.
ー・、

இதற்குப் பெண்களை அழகுப் பதுமை களாக பெண்களின் உறுப்புகளை வர்ணிச்சு இலக்கியங்கள் படைக்கிற நிலை மாறி அவளின் ஆளுமையைப் போற்றும் நிலை உருவாக வேண்டும்.
அழகு என்பது வெளிப்பார்வைக்கு ஒரு நிமிடத்திற்குத் தெரியுமே அன்றி ஒவ்வொரு -மனிதரதும் ஆளுமையே உண்மை அழகாக ஒருவரை நினைக்குந் தோறும் தோன்றுவனவாகும். மற்றவர் சீதனமில்லாததாலை வாழ் வில்லை. ஆனால் பெண்கள் இன்று எல்லோரும் அநேகமாக கல்வி, தொழில் தகுதிகளுடை யவர்களாயிருக்கையில் தனித்து உழைத்து வாழ கஷ்டப்படும் ஒரு ஆணுக்கு வாழ்க்கையின் எல்லாவிடத்தும் உதவியாக இருக்க வரப் போகும் பெண்ணல்லவா? பெண்ணிடம் மட்டும் சீதனத்தை எதிர்பார்ப்பது எவ்வளவுக்கு மரியாதைக்குரிய செயலாகும். என்பதை சீதனம் என வாங்கி மண்ம் முடித்து தவறு செய்யும் ஒவ்வொரு மனிதனும் வெட்கப்படுகின்ற விடயம் சீதனம் அல்லவா?
அடுத்து சாதி. அது பெரியதொரு வியாதியாகவும் திருமணங்களில் அமைந்து விடுவதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு பெண்ணை ஆண் மணம் முடிக்க அவன் ஆண் சாதியாக இருப்பதும் அவள் பெண்சாதியாக இருப்பதும் என்ற அடிப்படைத் தகுதியை விட கருத்தொருமித்தல் என்ற விசேட தகுதியை விட எந்தத் திருமணங்கள் குறிப்புப் பார்த்தலினாலோ சொர்க்கத்திலோ தீர்மானிக்கப்படப் போகின்றன? இன்னும் ஒரு விடயம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்புக் கூட அவர்களின் சுதந்திரமான நடத்தையைக் கட்டி வைப்பதாகவே அமைகிறது.
உதாரணத்துக்குச் சேலை சட்டை அணியும் முறை. அவள் சேலையின் முன் கொய்யகம் (பிளிற்ஸ்) அவளின் சிறிது கவனக் குறைவான நடந்தால் அவளின் சேலை அவளின் காலுக்கே இடைஞ்சலாகும். தடக்கி அவளை முன்னம்புறம் காட்டிக் குப்புற விழுத்தி விடும். சேலையை நாளுக்கு நாள் அணிந்து வேலை செய்து நடந்து பஸ் ஏறிப் பிரயாணம் செய்து கால் தடக்கப் போகுதென்றதென்ற பெண்ணின் துயரத்தை அனுபவிக்கும் ஒவ்வொரு

Page 19
கட்டுரை
ஆண்மகனும் தாம் எட்டுமுழ வேட்டி கட்டி
வேலைக்குச் சென்றுவரின் வெகுவிரைவில் புரிந்து
கொள் வர் என்பது என் தாழி மையான அபிப் பிராயம். இந்த கால தடக்குகிற வேட்டியிலை கவனம் வைச்சுச் சென்றாலே அவனால் சமூகத்தின் ஏனைய விடயங்களில மூக்கை நுளைக்காமல் தானுண்டு தன் பாடுண்டு என வாழ வழிவகுக்கும் போலும். அத்தோடு வேர்க்குது விறுவிறுக்குது என்று தன்னும் தன் ஆடையைத் தளர்த்தி உடுக்க முடியாத பரிதாபம் சில பெண்களிற்கு. இதைவிடுத்து யார் யாருக்கு எது வசதியோ அதுபோல் ஆடை உடுத்துக் கொள்ளும்படி எமது பண்பாட்டின் தடை சற்று நெகிழ்ச்சியுடையதாக வேண்டும். -
அடுத்து பெணி களினி சமுதாய உற்பவிப்புக்கு அத்தியாவசியமான உறுப்புக் களை கேவலமாகக் காட்டும் நோக்கில் ஒருவருக்குக் கோபம் வருமிடத்து அப் பெண்ணின்
மன உணர்வை செயலை அவமானப்படுத்தும் நோக்கில் அவற்றை ப, பா. என்பதும் இன்ன பிறவும்.
அறுதலி, வேசை போன்ற சொற்றொடர்
களால் விதவையை அவதூறு செய்து சமூகத்தில் கேடான, கீழான நிலையாகக் காட்டுவதும்
அவளது சுதந்திரமான நடத்தைகட்கு தடைபோடும் சொற்றொடர்களை ஆண்கள் பெண்கள் இருபாலரும் பிரயோகிப்பதும் எத்தனை பொருத்தம்?. -
ஆண், பெண் உறுப்புகளின்றி மனித சமுதாயம் தோற்றம் பெற முடியுமா? மனித சந்ததி
விருத்தியடைய இயலுமா? எனவே உறுப்புக்
களை தகாத வார்த்தைகளால் ஏசும் பண்பு கீழோரிலிருந்து மேலோர் வரை களையப்பட வேண்டும்.
இவை யாவும் பெணி களி என்ற சமூகத்தின் அங்கத்தவர்களான காயப்பட்டவர்கள் சிலரின் சார்பாக நல்லது விளைய வேணும் என்ற நோக்கில் இங்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இவை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்
கொள்ள வேணி டியவை என பதே இக் கட்டுரையின் நோக்கம். . . . .
అగిwe -741
 

அவளுடைய உண்மை
- லால் Bஸன்த் -
“அவர்களை உனக்குத் தெரியுமா? அவர்களுடன் உனக்கென்ன உறவு?” பண்ணை எசமானன் கூலி விவசாயிப் பெண்ணைக் கேட்கிறான். “எனக்கு ஒன்றுமே தெரியாது” "உண்மையைச் சொல்லிவிடு
அதுவே உனக்கு நல்லது” “எனக்கு ஒன்றுமே தெரியாது”
days LD அதிகாரி கூலி விவசாயிப் பெண்ணை விசாரிக்கிறான “உண்மையைச் சொல்லிவிடு அப்போது உனக்குத் தொல்லை வராது" “எனக்கு ஒன்றுமே தெரியாது”
காவல் நிலையத்தில் கூலி விவசாயிப் பெண்ணை விசாரித்தார்கள் “உண்மையைச் சொல்லிவிடு உன்னைத் துன்புறுத்த மாட்டோம்” “எனக்கு ஒன்றுமே தெரியாது”
துன்புறுத்திய பின்பும் விசாரித்தார்கள். 'உண்மையைச் சொல்லிவிடு உன்னை மேலுந் துன்புறுத்த மாட்டோம்” “எனக்கு ஒன்றுமே தெரியாது”
கூலி விவசாயிப் பெண்ணைக் கூண்டில் நிறுத்தி விசாரித்தார்கள் *உண்மையைச் சொல்லிவிடு உன்னைத் தண்டிக்க மாட்டோம்” 'எனக்கு ஒன்றுமே தெரியாது”
அவர்கள் அறிய வேண்டுகிற உண்மை ஏதென அவள் அறிவாள் அதைவிட அவள் உண்மையை நேசிப்பவள்
உண்மையைக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் எனவும் அறிவாள் அவள் பொய் சொல்லவில்லை உண்மையை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறாள். -
ッのペ - ? 2009|

Page 20
கவிதை
மாவை வரோதய
எத்தனை வருடங்கள் நாங்கள் உயிர் பிடித்துக் காத்திருப்போம்? புத்தனின் போதனைகள் குறைக்குடத்து நீராச்சு மஹிந்தப் பேரரசே மக்களுக்கோர் வாழ்வு கொடு -
ஏநைன் பாதை திறந்தருள வேண்டும் - மஹிந்தப் பேரரசே, ر• * -- /
செத்தல் மிளகாயும் மரக்கறியும் சும்மா விளைகின்ற யாழ் மண்ணில் பத்து நூறு மடங்காக விலை பசிக்குச் சாப்பிட வழியற்ற சோக நிலை உருவாச்சு.
போக் கறுந்த வாழ்வாகப் பொதுமக்கள் நிலையாச் சு போக்குவரத்து இல்லாமல் பாதைமூடிப் பல நாளாய்
பசிக்குச் சாப்பிட வழியற்ற சோக நிலை உருவாச்சு.
92 - O3-92OO9
 
 

னின் கவிதைகள்
இன்னும் விடியவில்லை வைக்கற்பட்டடைக் கோழிகள் பொறுமையிழந்து கூவுகின்றன: நாங்க வாழ ஏற்றதல்ல இந்த நாடு.
15-03-2009
ØVor නූහ්) 2009

Page 21
நால் விமர்சனம்
LISJONATAVITIN LIKIN
"ஒடுக்கப்பட்டோர் கல்வி மலையகக் கல்வி பற்றிய ஆய்வு”. தை. தனராஜ். இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை, கொழும்பு-06.2008.
bUIT 200/- " ..- 2 هـ
(இந் நூல், மேற்கூறிய அமைப்பின் ஏற்பாட்டில் நூலின் ஆசிரியர் 2007ல் நிகழ்த்திய பேராசான் கார்த்திகேசன் நினைவுப் பேருரையின் விரிவுபடுத்திய வடிவமாகும். நூல் பற்றிய கலாநிதி ந. இரவீந்திரனின் விமர்சனத்தின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.)
ல்ேவி என்றால் என்ன?. கல்வியின் சமூகவியல், தொழிற்பாடுசார் நோக்கும் முரண்பாடுசார் நோக்கும், தாராண்மைவாத நோக்கில் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி - ஒரு மாதிரிகை, சகலருக்கும் கல விக்கான முன்னெடுப்புகள், ஜொம்ரியன் மாநாடு, உலகக் கல்வி மன்றம், மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி, மலையகத்தில் உரிமைப் போராட்டங்களும் தொழிற் சங்கங்களின் தோற்றமும், மலையகக் கல்வி, மலையகக் கல்வியின் எதிர்காலம், முடிவுரை, நூற்பட்டியல் என்பன நூலின் பகுதிகள்.
கலாநிதி ந. இரவீந்திரன்
ஒடுக்கப்பட்டோர் யார் என்பதற்கான வரையறையை வகுத்துக் கொள்வதில் எழும் பிரச்சினைகளை ஆசிரியர் முன்வைக்கிறார். இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களுக்குள் ஒடுக்கப் படுவோரைக் காட்டுவதுடன், உலக அளவில் செயற்படும் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்குமுறைகளுக்கு ஆட்படும் மக்களையும் நூல் எடுத்துக் காட்டுகிறது. ஏனையோர் மீதான ஒடுக்குமுறையின் கனதியைக் குறைத்து மதிப்பிடாமலே, மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் உள்ள நிலைமையை எடுத்துக் காட்டுகிற இந் நூல் மலையக மக்களின் கல்வி வரலாற்றை வெளிப்படுத்துவதனூடாக ஒடுக்கப்பட்டோர் கல்வியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
ஒடுக்கப்பட்டோரை வரையறுத்த பின் கல்வியை வரைவிலக்கணப்படுத்த முனையும் ஆசிரியர் கால மாற்றங்களும் சமூக அமைப்பு வேறுபாடுகளும் அவ் வரைவிலக்கணத்தை மாற்றிப்
 
 

usic மலையக மக்கள்
புனைந்தவாறே வருவதையும் பல்வேறு கல்விச் சிந்தனையாளர்களது கருத்துகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கல்வியின் பண்பாட்டுப் பணி, சமூக இயல்பினராக்கும் பாங்கு, தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் இயல்பு என்பவற்றுடன் புரட்சிக்கான வித்தாக அமையும் அதன் பண்பையும் எடுத்துக் காட்டுவதுடன், நான்கு வகைக் கல்விச் சிந்தனைக் குழாத்தினரை நூல் அடையாளங் காட்டுகிறது.
தொழிற்பாடுசார் நோக்கு, முரண்பாடுசார் நோக்கு என்பன எதிர்நிலையான இரு சிந்தனைப் போக்குகள். இன்றைய முதலாளித்துவ அமைப்பின் தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட-முன்னதன் பிரதிநிதிகளான எமில் டெர்கைம், ரல்கொற் பார்சன்ஸ் ஆகியோர் சமூக அசைவியக்கத்துக்கான ஒரு நிறுவனமாகக் கல்வி அமைவதாகக் காட்டுவர். மாறாகச், சமூக அசைவியக்கத்துக்கு உதவாததுடன் சமூக ஏற்றத்தாழ்வை மென்மேலும் வலியுறுத்தும் கைங்கரியத்தைச் செய்வதாயே கல்வி அமைகிறது என மார்க்சிய அடிப்படையிலான கல்விச் சிந்தனை சார்ந்து பவுல்ஸ், ஜின்ரிஸ் ஆகியோர் 1976இல் வெளியிட்ட கருத்து முன்வைக்கப் படுகிறது. பாடசாலை அமைப்பு முறையையும் உட்படுத்தி இயங்கும்
9V9N - නූහ්) 2009

Page 22
நால் விமர்சனம் முதலாளித்துவத்தின் அசமத்துவச் செயற்பாடுகளே இன்றைய அவலங்களுக்கு அடிப்படை என்பதை இப்பிரிவினர் வலியுறுத்துவர். இரு சாரார் மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவதான தாராண்மைவாத நோக்குக் கல்விச் சிந்தனை, முதலாளித்துவ அமைப்பை மாற்றுவது பற்றிய அக்கறையின்றிப் பாடசாலை அமைப்பையே அனைத்துப் பிரச்சினைகளதும் ஊற்றுமூலம் எனக் கருதி மாற்று வழிமுறையை முன்வைக்கிறது. பாடசாலை முறையைத் தகர்க்கும் ஐவன் இலியிச் கருத்தும், மாற்று செயற்பாட்டு வடிவங்களும் நூலில் முனவைக்கப் பட்டுள்ளன.
இன்றைய சமூக அமைப்பை அப்படியே ஏற்காமலும் அதனை விமர்சிப்பதுடன் அமைதி கொள்ளாமலும், ஒடுக்கப்படுகிற மக்கள் கண்டடைய வேண்டிய கல்வியை இனங் காட்டுவதாக அமைவதான, நான்காவது கல்விச் சிந்தனைக் களம் நூலின் பேசுபொருளின் அடிப்படையில் மிக முக்கியமானது. "ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி - ஒரு மாதிரிகை” என்ற தலைப்பில் போலோ பிரெய்ரியின் இவ் வகைசார்ந்த கல்விச் சிந்தனை விளக்கப் பட்டுள்ளது. தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதனை மக்கள் உணர வழிப்படுத்தி, தம்மை விடுதலை செய்வதோடு உலகை மாற்றியமைக்கவும் ஏற்ற மார்க்கத்தைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தக் கல்வி ஒடுக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும் என்பது போலோ பிரெய்ரியின் கருத்து.
கல்விச் சிந்தனைச் செல்நெறிகளை அடையாளங்காட்டுவதுடன், யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் கல்வி முறைச் சீராக்கத்துக்கு முன்னெடுத்த நடைமுறைப் பிரயோகங்களும் மாற்றுத் தீர்மானங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வாறான முயற்சிகள் அனைவர்க்கும் தரமான கல்வியைத் தரவில்லை என்பது போக, இன்னமும் உலகின் எழுத்தறிவற்றோர் தொகை பல லட்சங்களெனவும் அவர்களில் முக்காற் பங்கினர் ஆசியாவில் உள்ளனர் எனவும் (ப37) நூலிற் கூறப்பட்டுள்ளது. - முற்கூறியதற்கு விலக்காக, 1940களிலிருந்து இலவசக் கல்வி உட்பட செயற்பாடுகள் எழுத்தறிவு வீதத்தை இலங்கையில் பெருக்கியிருந்தும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் எழுத்தறிவு அற்றவர்களாய் விடப்பட்டனர். தொடர்ந்து, 150 வருடங்களின் முன்னிருந்து இந்தியாவிலிருந்து ஆங்கிலத் தோட்ட முதலாளிகளால் கொண்டு வரப்பட்ட அந்த மக்களது
 

வரலாற்றுப் பின்னணியை விளக்கும் ஆசிரியர் கடின உழைப்பும் குறைந்த ஊதியமும் எனும் சூழலை ஏற்புடையதாக்கக் கல வி மறுப்பும் பிற சமூகங்களிலிருந்து தூரப்படுத்தலும் அமைந் தமையையுஞ் சுட்டிக்கர்ட்டுகிறார். கொலனித்துவம் மட்டுமன்றிச் சுதந்திர இலங்கைச் சமூகத்தினரும் அவர்களை வஞ்சித்தே வந்தனர். தமக்கு இருந்த வாக்குரிமையைக் கூட மலையக மக்கள் சுதந்திரம் * பெற்ற கையோடு பறிகொடுத்தனர்.
ܚܝ
பலமுனைப் போராட்டங்கள் ஊடாக்வே மலையக மக்கள் தமது அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றையும் மீட்க முடிந்துள்ளது. வாழிட உரிமை, தொழில் நுட்பப் பாதுகாப்பு, கல்வியுரிமை என்பவற்றுக்கு முன்தேவையாக அரசியல் உரிமை அவசியமானது. சுதந்திரத்தின் பின்னர் தமது பிரதிநிதியைத் தெரிந்தெடுக்கும் உரிமையைப் பறிகொடுத்த மலையக மக்கள் மீண்டும் 1977 தேர்தலிலேயே தமது பிரதிநிதியைத் தேர்தல் வாயிலாக வெற்றி பெறச் செய்ய முடிந்தது. எண்பதுகளில் கொள்கையளவில் பிரசாவுரிமை அனைவர்க்கு மானதுடன் கல்வியுந் தொழில் வாய்ப்பும் விரிவாக்கம் பெற்று வந்துள்ளன எழுபதுகளின் பிற்கூற்றிலிருந்து எழுச்சி பெற்ற கல்வி வளர்ச்சியில் சீடா, ஜி.ரி.இசட்நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. 9606 முழுமை பெறாதவாறு அவ்வப்போது பேரினவாதத் தடைகள் முடக்குமாற்றினையும் ஆசிரியர் விளக்க முனைகிறார். ع۔
பிரச்சினைகளை முன்வைப்பதோடன்றி தீர்வுக்கான மார்க்கங்களையும் நூல் முன்வைக்கிறது. ஆசிரியர், "மலையகக் கல்வியின் எதிர்காலம்” பற்றிப் பேசும் போது, மலையகக் கல்விக்கான ஒரு தரிசன நோக்கு அவசியம் என வலியுறுத்துகிறார். அத்துடன், மலையகக் கல்விக்கான ஒரு பெருந் திட்டமும் மலையகக் கல்விச் செயலகம் நிறுவப்படுதலும் ஆண்டு தோறும் . மலையகக் கல்வி மாநாடு நடத்தப்படலும் வேண்டும் என்றும் கூறிச் செல்கிறார். இலங்கைக் கல்வித் திட்டத்தோடு ஒட்டுமொத்தமாக உள்வாங்குவதாக அல்லாமல் குறைதீர் பாரபட்ச அடிப்படையில் வரலாற்றால் வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களின் கல்விப் பிரச்சினை தீரக்கப்பட வேண்டும் என்பதனையும் நூல் வலியுறுத்துகிறது.
வாழும் உரிமை மறுக்கப்பட்டு, வாழ்வாதார மூலங்களையும் வளப்படுத்த இடநீ தராது புறக்கணிக்கப்பட்டவர்களான ஒடுக்கப்பட்ட ფ2([b சமூகத்தின் கல்விப் பிரச்சினையை 100 பக்கங்களில்
D. 9V98 - Seð 2.oos

Page 23
நூல் விமர்சனம் _
வெளிப்படுத்தி ஆசிரியர் வெற்றி கண்டுள்ளார். நூலின் இறுதி வரிகள்: "போல் கெஸ்பர்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால் 'மலையக மக்களின் கடந்த காலம் வெட்ககரமானது. அவர்களின் எதிர்காலமும் அவ்வாறு அமைந்து விடக்கூடாது" (பக். 104).
I
இநீ நுால தொடர்பில் தவறுகள் நேர்ந்துள்ளமையை எடுத்துக்காட்டுவது அவசிய மானதாகும். v.
‘* யாழிப் பாணத் தில் தமிழர்களே தமிழர்களைச் சிறுபான்மையினர் என அடையாளப் படுத்தி அவர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்திய வேதனைமிக்க நிகழ்வுகள் 1960களுக்கு முன்னர் தாராளமாகவே நடந்தேறின’ (ப.12) என தை. தனராஜ் கூறுகையில் ஒரு தவறான புரிதலுக்கு இடம் ஏற்படுகிறது. சாதியத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை “சிறுபான்மைத் தமிழர்’ என அடையாளப் படுத்த உயர்சாதித் தமிழர் வழிய்ேற்படுத்தியிருந்தனர். தாம் ஒடுக்குகிறோம் என்பதையே ஏற்க மறுக்கிற உயர் சாதியினர் அந்த எதிர்ப் பிரிவு வேறான ஒரு பண்பாட்டுக் கோலத்துடன் பிறிதொரு தமிழராய் இருப்பதை அங்கீகரிப்பதில்லை. அதாவது சிறுபான்மைத் தமிழர் என்பது உயர்சாதியினர் வழங்கிய குறியீடு அல்ல.
"கல்வியின் புதிய பாதை” என்பதாக 1972இல் வெளிவந்த கல்விக் கொள்கை பற்றி சரியான கணிப்பீட்டை இந் நூல் தரத் தவறிவிட்டது. அதனை மாற்றுவதில் ஆதிக்க சக்திகள் முனைப்பாகச் செயற்பட்டமையைப் பக்கங்கள் 29-30இல் குறிப்பிட்டிருக்கலாம். இம் மாற்றத்தை ஏற்படுத்திய கல்வி வெள்ளையறிக்கை 1982இல் முன் வைக்கப் பட்டது. 1989 எனத் தவறாக அச்சாகியுள்ளது (ப.64).
37ம் பக்கத்தில் உள்ள எழுத்தறிவற்றோர் விகிதாசாரக் கணக்கின்படி அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா முழுவதிலும் எழுத்தறிவற்றவர்கள் வெறும் 2 விகிதம் மட்டுமா? ஏதோ தவறியுள்ளது. அவ்வாறே 86ஆம் பக்கத்திலுள்ள அட்டவணையிலும் கூட்டுத் தொகைகளிடையே உடன்பாடில்லாதுள்ளது. அடுத்த பதிப்பில் தவறுகள் திருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். -
நூலின் இறுதி வரிகள் மலையக மக்களின் கடந்த காலம் வெட்ககரமானது என்பதைக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டோம். இது ஒரு பக்கம்
1 74- ܦ݁ܺܪܚܬ2 1
 

மட்டுமே. மறுபக்கம், மலையக மக்கள் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றைப் படைத்தவர்கள் என்பது அழுத்தப்பட வேண்டும். அது நூலில் தவறியுள்ளது. தொழிற்சங்க உருவாக்கமும் சில உரிமைப் போராட்டங்களும் சொல்லப்பட்ட போதிலும் வீரஞ்செறிந்த போர்க்குணப் பக்கம் அழுத்தம் பெறவில்லை. பல தொழிற்சங்கங்கள் உருவாகி, அவை வீணான அழிவேற்படும் வகையில் தம்முள் மோதியமை கூறப்பட்டது போலக் காட்டிக் கொடுப்புகளை முறியடித்துப் புரட்சிகரத் தொழிற் சங்கங்களின் தலைமையில் தொழிலாளர்கள் போராடியதுங் கூறப்பட்டிருக்கலாம்.
இந்த நூலில் அரசியல் சக்திகளின் ஐக்கியத்துக்கும் புத்திஜீவிகளது செயற்பாட்டுக்கும் என முன்வைக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் வலுவற்ற புத்திஜீவிகளையும் அவர்களுக்கான அரசியல்வாதி களையும் நம்ப முற்படுகிறது. மாறாகத், தமது மக்களைப் பிரியாத புரட்சிகரப் புத்திஜீவிகளையும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் சமூக மாற்றத்துக்கும் போராடும் மக்களுக்கான அரசியலையும் முன்னிறுத்திய ஒடுக்கப்பட்டோர் கல்வி பற்றிக் கவனம் செலுத்துவது அதிகம் பயனுள்ளது. போலோ பிரெய் ரியரின் ஒடுக் கப் பட்டோர்க்கான கல்வி மாதிரியை நூல் முன்வைத்திருக் கிறது. பிரெய்ரி சந்தர்ப்பவாதப் புத்தி ஜீவிகளை வளர்க்கும் கல்வியை விடவும் கல்வி பெற வாய்ப்பற்று உழைப்பாளிகளாக மாறியவர்களையே கவனத்தில் எடுத்திருந்தார். வயது வந்தோர்க்கான விமரிசன விழிப்புணர்வுக்கான கல்விக்கே அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். வளர்ந் தோருக்கான எழுத்தறிவு வீதத்தை அதிகரித்து அவர்களுக்கான வாக்குரிமையைப் பெற வழி சமைத்துப் பிரேசிலின் அரசியல் மாற்றத்துக்கு வழி கோலியவர் அவர். அந்த வகையில் போலோ பிரெய்ரியின் அனுபவங்களை உள்வாங்கி, மலையகப் புத்திஜீவிகள் தோட்டத் தொழிலாளர் மத்தியிலான விமரிசன விழிப்புணர்வுக் கல்வியை முன்னெடுக்க ஏற்ற வேலைத் திட்டத்தை முன்வைப்பது பற்றி நூலாசிரியர் கூடிய கவனங் காட்டியிருக்கலாம். ܫ
மிகச் சிறப்பாக மலையகத்தின் ஒரு பக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிற இந் நூல் அதன் மறுபதிப்பில் மலையகத்தின் வீறார்ந்த மறுபக்கம் ஒன்றையும் வலியுறுத்த வேண்டும்.
Sv98 - Sð 2009 |

Page 24
கவிதை
அத்துவிதம்
அது என்றால் இது இல்லை இது என்றால் அது இல்லை - இல்லை அதுவும் உண்டு இதுவும் உண்டு என்பர்
இரண்டா ஒன்றா - இல்லை இரண்டும் இல்லை என்பர் இரண்டும்தான் என்பர் ஒற்றை இரட்டை பிடிப்பர் ஒன்றிலும் பிடிப்பின்றி அலைவர்
முப்பொருளில் முழுவதும் புகுத்தி எப்பொருளிற்கும் எடுத்துரைப்பர் அப்பனென்றும் அம்மையென்றும் குலமுறை தலைமுறை விரித்து பதிபரம் பிரமமென சுருக்கி நிற்பர்
பதியொத்தே பசு என்பர் பாசத்தால் மதிகெட்டு நிற்குதென்பர் செம்பில் களிம்பொத்தே ஆத்மாவில் ஆணவம் என்பர் அழுக்கினை நீக்கும் உவர்மண்ணாய் சூக்கும மாயை - விளக்கென்பர் . அந்தப் பரனளித்த விளக்கினைக் கொண்டு ஆணவ இருளினைக் கடந்திடின் சூரியப் பெருவெளி பிரமமென்பர் - பின் ஐம்புலன் மதயானை என்பர் அதனை அடக்குதல் கடனென்பர் நிலம்நீர் காற்றுவெளி ஆகாயம் ஐந்தும் பஞ்ச பூதமென்பர் - அவை பரண்வழி மறிக்கும் என்பர்
பரண்வழி மறிக்கும் பூதம் ஐந்திற்கும் உறுதி எழுதி வைத்து தலைமுறை பேணுவர் - பின்னர் பணப்பூதம் தொழுதெழுந்து பரமபதத்தில் சில்லறையை வீசுவர் மதயானை ஐம்புலனை ஆரத்தழுவி இதமான கனவுலகில் சீவிப்பர்

ஆணவ இருளாடை புனைந்து மாயை விளக்கினைச் சுவைத்து விட்டிற் பூச்சியாய் மடிந்திடுவர். சொல்லிற்கும் பொருளிற்கும் துளிசம்பந்தம் இல்லாமல் சோற்றுப் பிண்டமாய் மாய்ந்திடுவர் . இவர் இரண்டென்ற சொல்லின் பொருளறியார் இரண்டல்ல என்பதில் சூனியமாய் - இரண்டுங் கெட்டான் வாழ்விற் சாவர்
சுழலும் தீக்குழம்பு குளிர்ந்து பல இலட்சம் வருடங்கள் நீராகித் தேங்கிச் சூரியக்கதிர் பட்டு உயிர்த்துளிகள் உயிர்ப்புற காலச்சுழற்சியில் பல்லுயிர்கள் பரிணமித்தன ஜீவவட்டத்தில் ஜீவித்தன கால ஓட்டத்தில் வளர்ச்சிபல கண்டன மனித இனமும் இதிலடக்கம் இதுவன்றி வேறென்ன கண்டீர்!
சடப்பொருளின் இரசாயன மாற்றத்தால் உயிர்ப்பொருள் தோன்றின - இரண்டும் இணைந்தே இயங்கிடும் ஒன்று மங்கிடின் மற்றது படுத்திடும் சூழலின் தாக்கத்தில் சூட்சுமம் நடக்கும் ஒன்றின் வலிவிலும் மற்றதின் மெலிவிலும் புதியன தோன்றிப் பின்னரும் - அது கூர்ப்பினைத் தொடரும்
இரண்டென்பதும் அல்ல ஒன்றென்பதும் அல்ல - அவை இரண்டுமாய் ஒன்றுமாய் சத்துமாய் அசத்துமாய் சதசத்தாய் அத்துவிதமாய் இயங்கிடும் பிரபஞ்சம். பிரபஞ்ச இயக்கத்தில் மானிடவளர்ச்சி உயிர்ப்பின் உச்சமென்றும் - அது ஒருவர்க்கு ஒருமுறை வாயத்ததென்றும்
2005 Soh – مونه وه .

Page 25
கவிதை
மறுமுறை என்பது மாயக்கனவென் ஐம்புல இயக்கத்தின் சமநிலைப் மனச்சிதைவின் மனவெழுச்சி என்று உடலியங்கின் மனமும் இலங்கிடுப மனம் இயங்கா உடலிருக்கும் . எ உயிர்ப்பில்லா உடல் பிணமேதான
சொர்க்க லோகத்தின் சொப்பனத்த வர்க்க பேதத்தின் வலியினை மற முன்னோர் உழைப்பினை முழுதாய பின்னவர் வாழ்வினைப் பலியிட்டே செத்தபின்னர் சமவுடமை சமதர்மம் எத்தனை பேரின்தலை எழுத்தினை இத்தரை யாவர்க்கும் சொந்தம் - சித்தம் தெளிந்திடின் சீலம் சிறந்( அத்துவிதமாய் அகிலத்தை அணை
புலியின் வல்லமையா6 பயனடைந்த நரி
வேட்டைக்குச் சென்ற ஒரு புலி நரியைப் பிடித்தது. -
“西 என்னைத் தின்ன இயலாது
| மோட் சதி தரினி பேரரசர் என  ை6
விலங்குகளின் அரசனாக நியமித்திரு
கிறார். நீ என்னைத் தின்றால் அவர
கட்டளையை மீறியவனாவாய். என்னை நம்பா விட்டால் எனக்குப் பின்னால் வ என்னைக் கண்ட விலங்குகளெல்லா என்னைக் கணிடதும் ஓடுகின்றனவ இலி லையா என று விரைவிலேே காணுவாய் என்றது.
அதற்கு உடன்பட்ட புலி நரியுட6 சென்றது. அவை வருவதைக் கணி விலங்குகள் யாவும் வேகமாக ஓடின தனக்கு அஞ்சியே அவை ஓடுகின்றன எ அறியாத புலி அவை நரிக்கு அஞ்சுகின்ற என்று நினைத்தது. r
(சீனாவின் போரிடும் அரசுக காலத்துத் துணுக்கு)
N
we -74- 4

பிறழ்வே |Lð
) ன்றும்
.
தில் மூழ்கி Iшј ப்ச் சுரண்டி வாழ்வர் தேடி - நம் மாற்றுவர் எனும் தோங்கும் ாத்திடுவோம்.
༽Y .. ) - - - མགས་ཁཡཁ།سس
| இடிகின்ற சுவர்
m சுங் அரசின் கீழ் ஒரு செல்வந்தன் இருந்தான். ஒரு பெரு மழைக்குப் பின் | அவனது, வீட்டுச் சுவர் இடியதி க் தொடங்கியது. " - , , , நீங்கள் சுவரைச் செப்பினிடா‘ ۔ விட்டால திருடனி உள்ளே வந்து விடுவான்’ என்று அவனுடைய மகன் ஆலோசனை சொன்னான்.
அடுத்த வீட்டிலிருந்த முதியவரும் அதே ஆலோசனையைச் சொன்னார். མ་ அன்றிரவு பெருமளவு பணிம் களவு . போனது. செல்வந்தன் தனது மகனுடைய ன ||புத்தியை மெச்சினான். ஆனால் அடுத்த
வீட்டவனே திருடன் என ஐயப்பட்டர்ன்.
i (ஹான் Fெய் Z" - Han Fei Tzu)
RV - Záðh 2oo9

Page 26
கட்டுரை
ஓசை எழுதும் கவிதை
விருதுகள் பற்றி
ஆண்மையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஒஸி கா (Oscar) விருது வழங்கப்பட்டது குறித்து நமது தமிழ் ஊடகங்கள் பல கட்டுரைகளையும் செய்திக் குறிப்புகளையும் வெளியிட்டுப் பெருமை பேசிக் கொண்டன. சில ஊடகங்கள் இது தமிழ் மக்கள் எல்லோருக்கும் கிடைத்த பெருமை என மார்தட்டிக் கொண்டன. நாடு திரும்பிய பின்னரான தனது நேர்காணலில் ‘இது இந்திய மக்கள் எல்லோருக்கும் கிடைத்த பெருமை’ என சொல்லிப் போனார் ரகுமான்.
ரகுமானுக்கான ஒஸ்கர் விருதை எப்படி நோக்குவது என்பதே இங்கு உள்ள கேள்வி. இவருக்கு விருது கிடைக்கக் காரணமான '6ö6)ibGLITs Lô656Su66lf'(Slumdog Millionare) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ட்ேனி பேர்ல் எடுத்த ஆங்கிலப் படம். மேற் கத்திய பாணியிலான இந்திய இசைக்காகத் தான் ரகுமானுக்கு இந்த விருது. இது சொல்லும் செய்தி என்ன? உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் இன்னொரு அம்சமே இது. விருது வழங்கும் குழுவினரின் பார்வையில் இதுவரை வேறு எவரும் விருதுக்கு தகுதி இல்லாமல் போனது ஏன்? இளையராஜா வுக்கோ வேறு எவருக்குமோ விருது கிடைக் காமல் போனது ஏன்? ஏனெனில் இவ்வாறான விருதுகள் எல்லாம் வியாபார சந்தையின் விளைநிலங்கள்.
முதலாளித்துவத்திற்கு எதிரான மாற்றுச் சமூக அமைப்பைச் சந்திக்கும் போது நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் மேன்மைகளாகப் பிரச்சாரப்படுத் தப்படும் விஷயங்களின் போலி முகத்தை
 

ய கனவுகளும்
தரவுகளுடன், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இவ் வகையில் உற்பத்தி, போட்டி, சந்தை பற்றிய முதலாளியப் பிரமைகளை உட்டைக்க வேணி டியிருக்கிறது. இந்தப் பத்தியின் நோக்கமும் அது தான்.
பொழுதுபோக்கின் ஊடாகப் பணி பாட்டுத் தாக்குதல் சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் இன்று வேகமான ஊடுருவலை நடத்துகின்றது. இது உலகளாவிய ஒரு பொழுது போக்கு பணி பாடு, கலாசாரம் என ற எல்லையை நோக்கி நாலுகாற் பாய்ச்சலில் எகிறிக் குதித் தோடும் போது, கண்மணி தெரியாத சீரழிவை முன் எப்போதையும் விட அதிகமாகச் சமுதாயம் சந்திப்பது யதார்த்த மாகியுள்ளது.
மூலதனம் ஏகபோக மூலதனமாக (இன்னொரு வகையிற் சொன்னால் ஏகாதிபத் தியமாக) வளர்ந்துள்ள நிலையில் அது தன் தேச எல்லைகளைத் தாண்ட் அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. உலகச் சந்தை மீதான ஏகபோக முதலாளிய ஆதிக்கம் மூலப் பொருட்கள் முதலாக அடிப் படையான உற்பத்திப் பொருட்கள் வரையிலா னவற்றின் விலைகளைத் தாழ்த்தியும் தனது நேரடியான கட்டுப் பாட்டிலுள்ள உற்பத்திகளது விலைகளை உயர்த்தியும் மூன்றாம் உலகப் பொருளாதாரங்களைப் பின்தங்கிய நிலையில் வைத்திருந்துள்ளது. அதே வேளை, அதற்குப் புதிய சந்தைகளைத் தேட வேண்டியும் இருக்கிறது. எனவே அது மூன்றாமுலக நாடுகளைக் குறிவைக்கிறது.
gort - బ్రోశ 2009

Page 27
கட்டுரை
தாராளமயப் பொருளாதாரம் பெரும் லாபத்தை நோக்கமாகக் கொண்டது. பெரும் லாபத்திற்கு தேவை விளம்பர மொடல்கள் மட்டும் அல்ல. விளம்பரத் தூதர்கள் (Brand Ambassadors) அதினும் முக்கியத் தேவையா கின்றனர். பிரபலங்கள், மனதில் நிற்கும் பிரபலங்கள், அதற்குத் தேவைப்படுகின்றன. பிரபலங்கள் விலங்குகளாக இருக்கலாம் , மனிதர்களாகவும் இருக்கலாம். விளம்பரத் தூதராக்கப்பட்ட ஒரு விலங்கு தன் இனத்துக்கு விலையையும் மதிப்பையும் கூட்டுவது போல விளம்பரத் துTதர் களாகும் மனிதர்கள் செய்வதில்லை. மாறாகத் தான் பரிந்துரைக்கும் பொருள்ை தொடர்ந்தும் மதிப்புடையதாக்குவர் என்பதாலேயே மனிதர் விளம்பரத் தூதர்க ளாக்கப் படுகிறார்கள். இவர்கள் உண்மையில் உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவாக் கப்படும் ஒருவர் சந்தைக்கான பொலிகாளை தானி இநீ தியா போன ற உலகிலே இரண்டாவது சனத்தொகை அதிகம் கொண்ட நாட்டில் வியாபாரப் பொருட்களை கொண்டு செல்ல ரகுமானை விடப் பொருத்தமான ஆள் யாராக இருக்க முடியும் . இது ஒன்றும்
 
 
 
 

தொடக்கம் அல்ல. இது சுஷ்மிதா சேன், ஐஸ்வர்யா ராய் என்ற வரிசையின் தொடர்ச்சி. இது ஏன் நடக்கிறது?
வியாபாரங்களும் அதற்குத் துணை புரியும் விளம்பரங்களும் தனிமனிதர்களில். பணப்பைக்கு மட்டுமே குறி வைப்பன அல்ல. தனிமனிதர்களின் மனங்களையும், அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளையும் கலையியல் ஆர்வம், ஈடுபாடு, சோதனை முயற்சிகள் என அனைத்தையுங் குறி வைத்துத் தாக்கிச் சிதைக்கின்றன. புதிதாகத் தொடக்கப்பட்ட ஒரு தொழிலையையோ, வணிக நிறுவனத் தையோ, நுகர் பொருளையோ அறிமுகப் படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் விளம்பரம் வியாபாரத்தின் தேவைகளுள் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. தங்கள் தயாரிப்பு ஒன்றை நுகர்வோரிடம் கொண்டு செல்ல விளம் பரத்தைப் பயன்படுத்துவது என்ற நிலையிலி ருந்து அடுத்த கட்ட நகர் விற்குத் துணை செய்பவர்கள் விளம்பர மொடல்கள். விளம்பர மொட்ல்கள் ஒத்த வகையான பொருட்களின் போட்டியில் இதுதான் சிறந்தது என்று சொல்லும் வேலையைச் செய்கிறார்கள். அதன்

Page 28
கட்டுரை
அடுத்த படியாக அந் நிறுவனங்களே விளம்பரத் தூதர் என்ற கருத்துநிலையையும் வியாபாரப் போட்டிக குளி அறிமுகப் படுத்தியுள்ளன. அறிமுகப்படுத்தியதோடு விளம்பரத் தூதர்களை உருவாக குமி முறைகளையும் கூடக் கற்றுத் தருகின்றன. விளம்பரத் தூதர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. பிரபலம், தனது துறையில் முதல் இடத்தில் இருக்க வேண்டும். இப்படி முதல் இடத்திற்கான போட்டிகளை உருவாக்குவதும் இந்தத் தொழில் நிறுவனங் களே. ரகுமானுக்கு ஏன் விருது வழங்கப்பட்டது என்று இப்பொழுது விளங்கும். -
முக்கியமான விடயம் என்னவெனில் நிறுவனங்கள் உருவாக்கும் போட்டிக் களத்தில் ஈடுபடும் தனிநபர்கள் தங்களைப் பிரபலப் படுத்திக் கொள்வதற்காகப் பின்பற்றும் உத்தி களும் சமரசங்களும் தங்க்ளது தனிமனித ஆளு மைக்கு ஏற்படுத்தும் பங்கத்தைப் பலர் விளங் கிக் கொள்வதில்லை. எனவே பணத்துக்காகப் பலியாடு ஆகிறார்கள். - .
இதை ஏன் எதிர்க்க வேண்டியுள்ளது? பல வழிகளில் மூன்றாமுலக நாடுகளைக் கட்டுப்படுத்தித் தன் ஆணைப்படி வழிநடத்தவும் ஏகாதிபத்தியத்திற்கு இயலுமாயிற்று. அதை விடவும் கடன் என்கிற பேரிலும் உதவி என்கிற பேரிலும் ஏழை நாடுகளின் பொருளாதாரம் ஏக போக மூலதனத்தின் தேவைகட்கமைய வழி நடத்தப்படுகிறது. எனவே தேசியப் பொருளா தாரம் என்று ஒன்றை உருவாக்க இயலாது போகிறது. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒரு நுகர்வுப் பொருளாதாரம் ஒவ்வொரு நாட்டின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரகுமான் போன்ற தேசியப் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். . -
உலகமயமாக கலினி விளைவாக இந்திய இசையின் வணிகத்தளம் விரிவடையத் " தொடங்கிய காலகட்டமே ரகுமானின் அறிமுகப் படலம் நடந்த தருணமாகும். ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. இந்தியர்கள் உலகெங்கும் பரவி, இந்திய இசையின் வணி கத்தளம் விரிவடையப், பன்னாட்டு நிறுவ னங்கள் ரகுமானை அண்டின. பன்னாட்டு நிறுவ னங்களின் செல்லப் பிள்ளையாக ரகுமான் வளர்ந்தார். - - - - - - -
 

ஒரு படைப் பாளி தனி னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்ற்ான் எனில் எப்படி ஒரே கையால் ஏழையரினி வறுமையைப் பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப் பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித் துவத்தின் பெருமையை படைப்பதற்க்காகவே ஏழையின் வறுமையை படைக்கின்றான். எந்தப் படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான். அவனுடைய தேவைக்கும் ரசிப்புக்கும் ஏழையின் கண்ணீரும் ஒரு பண்டமாக தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.
இது இப்படி இருக்க அவர் இசை யமைத்த "ஜய் ஹோ" பாடல் ஒஸ்கார் விருது பெறி றது. அந்த பாடலை தீ தேர்தல பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சி டி.சிரிஸ் நிறுவனத் திடமி இருந்து விலைக கு வாங்கியுள்ளது. அப் பாடலைப் பாடிய சுக்விந் தர்சிங் கூறும் போது, "இப் பாடல் மகிழ்ச் சியைத் தரக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. எனது வேலை பாட்டைப் பாடு வதுதான். அந்தப் பாடலை யாருக்கு வேண்டு மானாலும் விலைக்கு விற்க அதை வாங்கிய கம்பெனிக்கு உரிமை உண்டு” என்றார்.
ரகுமானுக்கு திடீர் என இந்த விருது கிடைத்து விடவில்லை. இதற்காக நீண்ட காலமாக அவர் ஆயத்தப்படுத்தப் பட்டிருக் கிறார். அவரின் வந்தே மாதரம் இறுவட்டு பலருக்கு நினைவு இருக்கும். தலை முடி வளர்த்த மேற்கத்திய பொப் இசைப் பாடகன் என்ற தோற்றமே சோனி நிறுவனத்துக் தேவைப்பட்டது. 。
உலகச் சந்தையில விற்பனைச் சரக்காக ரகுமானுக்கு வழங்கப்பட்ட தோற்றமே g[. மெதுமெதுவாக மக்களை மேற்குலக[9تک ۔ மனநிலைக்கு கொண்டு போக கிடைத்த சரியான ஊடகம் இசை. சரியான ஆள் ரகுமான். சரியான தருணம் இந்தியாவின் 50வது சுதந்திர தினம். தெரிவு செய்த பாடல் 'வந்தே மாதரம்". இவை எல்லாவற்றினதும் தாரக LD55 y if 96i () is Toi Think globally. Act locally" இதற்காகவே இவ்வாறானவர்களைச்

Page 29
கட்டுரை
கற்றி OTU விம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பி இது பொதுப்புத்தி மனநிலையில் அவர்களைக் கேள இதைத்தான் ஏகபோக முதலாளித்துவமும் விரும்
உண்மையில் கேள்விகட்கு அப்பாற்பட்டவர்கள் என் முடியாது. ஆனால் கேள்வி கேட்கவே கூடாத அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்குக் கண்டி
கனவு காணலாம். அதிற் கெடுதல் இல்லை. நன்ை வாழ முடியாது.
உலகம் உங்களைப் பகைக்காது அதன் கிரிகைகள் பொல்லாதவை நான் சாட்சி கொடுக்கிறபடியால் அது என்னைப் பகைக்கிறது
அலைவும் நிலையாமையும் கனவுகளான பசுமையின் பாடலும் நான்கு சுவருக்குள் ஒடுங்கும்
என் கவிதைத் தாகம் தீராதது
மூன்றாம் உலக நாட்டின் பிரஜை நான் என் முகம் விற்கப்படும் உலகச் சந்தை இறுக்கமான உள்ளாடைகளுடன் குளிருட்டப்பட்ட காட்சியமைப்பில் ஆன்மாவின் உள்ளீரம் குடித்து நெருப்பெழுதுகிறது
வீழ்த்தப்பட்டவர் . மீளவும் நிகழ்ச்சிகளில் விழுங்கப்படுகின்றனர்
துயுர்மிகு போரிரவு என் வயல்களின் இறைச்சியை சமாதானத்திற்கான போரில் வறுத்தெடுத்து ஜெயகோலோச்சும் நாட்டில்
եւ ITUՖl கையுயர்த்தி - என் கொலையை நியாயப்படுத்துவது?
பூமியின் மீது தீ மூட்ட வந்தேன் அது இப்பொழுத்ே பற்றியெரிய விரும்புகிறேன்
 

ன்னர் அவர்கள் புனிதர்களாக்கப்படுகின்றனர். ர்விகட்கு அப்பாற்பட்டவர்களாக மாற்றுகிறது. புகிறது.
று யாரும் இங்கு இல்லை. அப்படி இருக்கவும் பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.
ப்பாய் விடுதலை இல்லை.
Dயும் இருக்கலாம். ஆனால் நாம் கனவுகளில்
* தொடர்ந்து பேசுவோம் ................

Page 30
e லினேன்றார்
-===
- இ==
irreirers இபண்பாட்டின்ே
TETIESTLE:
=======
U LI I Il
III
 

茎 E.
=இசாவுக்கே வழி ச மைக்கும்
琶鼠磊蒿
CEE: தி எம்முன் {&୩
|二撃
ஸ்ங்-கடந்த பின்
ட்டுத்தான் ஓடுகிறார்
ifTGSF5T5JğEII
Gast! --GFH
KueueTTeu u uuuu u uDu u hu S S L LLLL LLuSLLLSYLLLLLLSST LLLLLLLO E |L |-Jo-LDFIEL 昌呜驾 * - — — —
-- ܒs÷ ̄ܫܲܒ݂ܩܰܒ݂ܒ݂ܶܩܨܒ-ܡܪܝܡ ܒܕܗ
=நொந்ெ
வாமா:

Page 31
盲
 

DEGFLEG! ாய்
IILPFLE

Page 32
ஐ. நா. மனித உரிமை
1948ம் ஆண்டு டிசெம்பர் 10ம் நாள் பிரகடனத்தின் அறுபதாம் ஆண்டு அண்மை முப்பது முக்கியமான உரிமைகளிற் பல தெரியவில்லை. அண்மைக்கால உலக நி கவனத்தில் ஏடுக்கும் போது பின்வருவனவ
உேரிமைகளும் கடமைகழு சாட்டுக்கள் தொடர்பாகவு! நீதிமன்றினால் நியாயமான பொது
ஒவ்வொருவருக்கும் உரிமை உண்
--
11:1) தண்டனைக்குரிய தவற்றுக்கா வாதத்திற்கான போதிய உத்தரவாதா மூேலம் குற்றவாளியாகக் காணப்படும்
யவராவார். (2) வேண்டியோ வேண்ட பட்டி: போது இருந்த தேசிய அ குற்றமாக இல்லாதிருப்பின் அவரைத் ந்கொள்ளக் கூடாது. தண்டனைக்கு கூடியதை விடப் பெரிய தண்டனை 萎 ویکیپیڈیائی: 12 எவரதும் தனது அந்தரங்கமோ கு முறைபற்ற குறுக்கீட்டுக்கோ அவரது கட்கோ:உட் படுத்தப்படக் கூடாது
15: (1) { வொருவருக்கும் 95. தேசி
விதமாக:எவரதும் தேசியம் பறி மறுக்க படவோ கூடாது:
:
18 ஒவ்வொருவருக்கும் சிந்
இந்த உரிமை தமது மத
தையோ ந மாகவோ
தனியாகவோ ஒரு சமூக
கமாகவோ தமது மதத்தையோ நம்
: 20: (1) அமைதியாகஒேன்று:கூடவம் ! எவரும் ஒரு சங்கத்தில் இருக்குமா
鬣
gorwex2 - 774.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகள் பிரகடனத்திலிருந்து
பிரகடனமான ஐ.நா. சபையின் மனித உரிமைகள் யில் நிறைவாயிற்று. எனினும் அப் பிரகடனத்தின் இன்னமும் பல நாடுகளில் மதிக்கப்படுவதாகத் கழ்வுகளையும் நமது நாட்டின் நிகழ்வுகளையும் ற்றை நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும்.
கைதாகவோ மறித்து வைக்கவோ நாடு கடத்தப்
ஒரும் பற்றியும் அவர்கட்கெதிரான குற்றச் செயற் ம் சுயாதீனமானதும் பக்கச் சார்பற்றதுமான ஒரு விசாரணைக்குப் பூரண சமத்துவமான முறையில் 5.
கக் குற்றஞ் சாட்டப்பட்ட எவரும் தங்களது பிரதி ங்களைக் கொண்ட ஒரு பகிரங்க வழக்கு விசாரணை வரை குற்றமற்றவர் என்றே கருதப்பட உரிமையுடை ாமலோ எவருஞ் செய்த ஒரு செயல் அது செய்யப் ல்லது சர்வதேசியச் சட்டப்படி தண்டனைக்குரிய ந் தண்டனைக்குரிய தவறு செய்த குற்றவாளியாகக் சூரிய தவறு நேர்ந்த காலத்திற் செல்லுபடியாகக்
எதையும் விதிக்கவுங் கூடாது.
டும்பமோ வீடோ கடிதப் பரிமாறல்களோ விதி து மரியாதைக்கும் மதிப்புக்கும் எதிரான தாக்குதல் 1. இவ்வாறான குறுக்கீட்டுக்கோ தாக்குதலுக்கோ ன உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
பத்திற்கான உரிமை உண்டு. (2) விதிமுறையற்ற க்கப்படவோ தனது தேசியத்தை மாற்றும் உரிமை
மனச்சாட்சிக்கும் மதத்துக்குமான சுதந்திரம் உண்டு: நம்பிக்கையையோ மாற்றுவதற்கான சுதந்திரத்தையும் பிறருடன்:சேர்ந்து பொது இடங்களிலோ அந்தரங் பிக்கையையோ கற்பித்தல், நடைமுறை, வழிபாடு, செயற்படுத்தும் சுதந்திரத்தையும் உள்ளடக்குகிறது.
*、
கொண்டிருக்கவும் கருத்துக் கூறலுக்கும் சுதந்திரம் றிக் கருத்துக்களைக்கொண்டிருக்கவும் எல்லைகள் வாயிலாகவும் தகவல்களையும் யோசனைகளையும் தை உள்ளடக்குகிறது: - - - -
சங்கமாக ஒன்றிண்ையவும் சுதந்திரம் உண்டு: (2)
ாறு:கட்டாயப்படுத்தப்படலாகா
III டுத்த

Page 33
கவிதை
குயில்களும் குருவிகளும் குதுகலிச்சுக் குரலெழுப்ப மொட்டுகள் முகம் திறந்த மட்டில்லா மகிழ்ச்சியிலே மனமெங்கும் பூப் பூக்க சித்திரைப் பிறப்போடு சிரிச்சுக் கொனர்டுதான்
வசந்தம் வடக்கை வரும்
நாளர்ப் போக. நாளர்ப் போக.
கிணத்தின் அடிமட்டும் கீழிறங்கி வாளி கல்தொட்டுக் கவிண்டள்ளி கால்வாசி தண்ணி மேலகொண்டு வரும்
ஒரு வாளி ஊத்தி மறுவாளி அளர்ள முந்தி மேல் காயும் தலையாஸ் வேர்த்து கழுத்தால் வழிந்து
முதுகிலும் முத்து முத்தாய்த் துளிர்க்கும்
வாய்க்காவில் விட்ட வந்து சேராமல் பாத்தியிலே பயிரென் வாடிச் சோரும்
வேர்நுழைஞ்ச மணன் ஏர் இறங்கா இரும்பாகும்
நிர்நிலைகள் குளம் நிலம் தெரியவத்தி கீலங்கிலமாய் வெடிச்சுப் பிளக்கும்
வாய்நனைக்கத் தண கால்நடைகளர் தவிக் பாதிக்கும் மேல
நோய்கொண்டு போ
நாக்கைத் தொங்கவி வால்மடித்து நாய்கள் ஒடித்திரியும்
கோழிகள் துங்கிச்ச
மேயப் புல்வில்லாம மெல்லக் குழையில்ல காய்ஞ்ச மாடுகளெல்
&ւքւմlail sitւուb
 

நண்ணி
லாம்
FL
தோட்டப் புழுதி ஒழுங்கைப் புழுதி மூலை முடக்குகளில் குப்பை எரிச்ச சாம்பல் புழுதி வயல்புழுதி வாய்க்கால்புழுதி வகைவகையாய்ச் சேர்த்து இண்டைக்குப் பெடிபெட்டை தலைக்கு நிறமடிக்கிற போல சோளகக் காத்தெழும்பி சோக்காக அடித்துவிடும்
வேம்பும் மாவும் வேறுசில மரமும் பட்டு உபயிர்விட்டு
பிறகு வீட்டுக்கே விறகாகும்
ஒலையெல்லாம் எரிஞ்சு வளவுத் தென்னைகள் வட்டோடு குனடசாயும்
வசந்தமோ. குளிரோ. உதயமோ. மறைவோ..!
எதுவந்தாலும் எதிர்வுகொண்டபடி எங்கட மர்ைணில இன்னும் பனைகள்.

Page 34
நால் விமர்சனம்
குறிஞ்சித் தென்
FIT வெளியீட்டகம் தனது இலக்கி பண்பாட்டுப் பாதையில் சலனம் அற்று பயனப்படு நடு நிலையான அமைப்பாகும். சாரல் வெளியிட்டகத்தி ஸ்தாபகர், எழுத்தாளர் சாரல்நாடனின் மற்றுமொ வெளியீடான குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்க என்னும் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. இலக்கி சிகரம் குறிஞ்சித் தென்னவனது எளிமையா வாழ்க்கையும், அவரது மனிதநேயப் போராட்ட குணாம்சக் கவிதைகளையும் சேகரித்து தொகுப்பன இன்றைய தலைமுறையினரின் பாதைகளை செம்மைப்படுத்துவதற்கான ஒரு சிறந்த மார்க்கமாகே காணுகின்றேன்.
குறிஞ்சித் தென்னவன் பற்றிய தகவல்களை தொகுத்துத் தந்திருக்கும் எழுத்தாளர் சாரல் கிட்டத்தட் தனது சுயசரிதையின் ஆரம்பத்தினையும் இதனூட எடுத்தியம்பி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. சமகா அரசியல், பண்பாட்டு அசைவுகளின் வெளியீடுகளு எழுத்துக்களும் ஆய்வுப் பொருட்கள் என்ற வகையி மிகுந்த கவனிப்பிற்குரியவை அச்சு ஊடகங்கள் மு: கொண்டு இலத்திரனியல் ஊடகங்கள் வை மனிதனுக்குட் பல பாதகமான எண்ணங்கை விதைப்பனவாகவே அநேகமாக இருக்கின்றன.
"எங்கள் துயர்" என்னும் கவிதையின் பா பொருள் மலையகத் தலைமைகளை விமர்சிக்கு கவிதையாகக் காணப்படுகின்றது. இக் கவிை எழுதப்பட்ட காலத்திற்கும், இன்றைய கால கட்டத்திற்கு சாலப் பொருந்தும் கவிதையாகும் "பெற்றவே மலைத்தாயே ! உன்னருமைப் 'பிள்ளைகளை கூறாக்கி ஒரு பிரிவை W மற்றவர்களின் கரங்களிே ஒப்படைக்க / மனந்துணிந்து விட்டாயோ? அவர்க செய்த / குற்றம் என்ன?"
"உடல்வளையார் மேலணிந்த / நைலோ டெர்லின் உடைகசங்கார் / பியூக் காரில் / உலாவி வந்து கடற்கரையில் / பெருங்கூட்டத்திரளின் முன் கதையளப்பர்” என்னும் வரிகள் கவிஞர் குறிஞ்: தென்னவன் பாரதியின் பாதைதன்னை தேர்ந்தெடுத் தனது இலக்கிய பயனத்தினை தொடர்ந்ததற்: சான்றாக அமைகின்றது. காங்கிரஸ், மாவலி போடு தொழிற்சங்கம் சார்ந்த சஞ்சிகைகளுக்குக் கவின் எழுதிய கவிஞர் "எங்கள் துயர்" என்னும் கவிதைன் சிந்தாமணி வார பத்திரிகைக்கு எழுதி இவர்களி முகத்திரைகளைக் கழற்றி இருப்பது சிறர உதாரணமாகும்.
 
 

:னவன் கவிச்சரங்கள்
"கூடையோ முதுகில் ஆட ' குளிர்ந்த மென்னுடலோ குளிர் / வாடையில் ஆட கால்கள் / வைத்திடும் அடி பெயர்த்து / கேடெலாம் ஒட ஏற்றிக் / கிளர் மொழி புரட்சிச் சித்தம் / பாடி நியாடி வாராய் / பசும் மலை யகத்துப் பாவாய்” எனும் கவி வரிகள் கவிஞரின் வாழ்வியல் மாற்றமானது புரட்சிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது என்று அடையாளப்படுத்தி நிற்கின்றது. சுரண்டலுக்கு எதிராகப் போராடத் தூண்டும் கவிஞனின் வர்க்ககுணாம்சத்தினையும், ஏகாதிபத்திய எதிர்ப்பினையும் காட்டுகின்றது.
பேராசிரியர் கைலாசபதி கூறியுள்ளது போல அக உளைச்சல்களை கவிதைகள் எனப் பாடுவது பயனற்றது. கவிஞர் குறிஞ்சித் தென்னவனது கவிதைகள் மக்களுக்குச் செய்தி சொல்வனவாகவும், அடக்கு முறையையும், போலி அரசியலையும் விமர்சிப்பனவு மாகக் காணப்படுகின்றன. இதற்கு "பொங்கி எழு சிங்கமென” எனும் கவிதையிலே "மலைநாட்டுத் தமிழினமே ஒன்று சொல்வேன் கேளாய்! உனை' வட்டமிடும் கூட்டமெல்லாம் வஞ்சகரென்றறிவாய் நீ / சிலை போல உணர்வற்ற கல்லானதாலே - தங்கள் / சீரான வாழ்விற்கு பொருள் சேர்க்கக் கட்சி'வலை போட்டுப் பிடித்துன்னை வைத்திருக்கும் கூட்டம்" என்று பாடித் தனது வெறுப்பினை வெளிக்காட்டியிருக்கிறார்.
மலையகப் பாட்டாளி மக்களின் ஒவ்வொரு வியர்வைத் துளியும், ஒவ்வொரு கவிதையாகி, வலுப்பெற்றுத் தொலைந்து கொண்டிருக்கும் வாழ்வியல் அம்சங்களை அவதானமாகக் கோர்த்திருக்கும் கவிஞரின் அனைத்து கவிதைகளும் வாசிக்கப்பட வேண்டியவை. இறந்தும் வாழும் மரணம் இல்லா மனிதனைக் கொச்சைப்படுத்தாமல் எதிர்காலத்தில் இலக்கியச் சேவை செய்வதற்காய் இலக்கியவாதிகளின் ஏழ்மையையும், வாழ்வியலையும் கொச்சைப்படுத்தும் இலக்கிய வியாபாரிகள் இறந்தவர்களைப் பற்றி எழுதும் போது நிதானித்துத் தமது அதிகார வர்க்க குணாம்சத்தின் வெளிப்பாடுகளையும், கொச்சைத் தனங்களையும் எழுத்தில் பதியாமல் இலக்கியம் வளர்க்க முன்வர வேண்டும் எனக் கூறி வாசகர் நெஞ்சங்களுக்கும், எழுத்தாளர் சாரஸ் நாடனின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் விமர்சனத்திற்கு விட்டு நூல் பற்றிய அறிமுக விமர்சனங்கள் இலக்கியத்திற்கு வாழ்வூட்ட வேண்டி குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் வாசிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு எனக் கூறி நிறைவு செய்கின்றேன்.
(32) సెన్స్త2009

Page 35
சிறுகதை
கோவொம் பொத்துக்கிட்டு வருதோ லெட்சனமா லெட்சணம் வெக்கம் கெட்ட கழுதை
இப்பமட்டுமா இத இவ செஞ்சிபுட்டா. போ6 பேக்கில இருந்து கீதாவுட்டு கலர்பெட்டி கெடந்து இது என்னா? சும்மா வா. நல்லா இருக்குது ஓங் இப்பிடிதான். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் சாமி, கையெடுத்து கும்புடுறேன். ஓ ஆட்டு புள்6 அனுப்புறதானா அனுப்பு. தங்கமுனு நெனைச்சா ஓங்களுக்கு எல்லாம் லாயக்கு. அட்டய தூக்கி மெத் இதுவும்' அவள் உச்சஸ்தானியில் கத்தினாள். அ கோணலாய் மாணலாய் போக்கு காட்டியது. :ை போஞ்சிப் பிஞ்சுகளை உடைத்து அருகில் இருந்த க அரைவாசி உடைத்த போஞ்சித் துண்டுகள் கிண்ண தலைவரின் துவேஷமான வார்த்தைகளால் ரணமா வார்த்தைகள் அத்தனை தூரம் வலிமையோடு அ
"அம்மா ஏம்புட்டு மக இந்த குத்தத்த செஞ மனசு பச்சக் கொழந்தங்க'அம்மா" கார்மேகம் அவ மனசை மறைத்துவைத்துக் கெஞ்சினான்.
C33
 

1 புள்ளய வளத்திருக்கிற லெட்சணத்த பாரு 55,
எதடவ தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போறப்பவும் எடுத்தத மறந்துபுட்டியா! அது களவுனா இப்ப க நாயம். பாவம் புண்ணியமுனு எடகொடுத்தா வேணும். அப்பாடா நா பட்டபாடு போதும்டா ாய கூட்டிக்கிட்டு போயி நல்லபுத்தி சொல்லி நீ லயத்தில இவள வச்சிக்க. அந்த எடம் தா தயில போட்டா எப்பிடி சரிவரும்ரேன். அப்பிடிதா வளுக்கு ஆத்திரத்தில் மூக்கு புடைத்தது. வாய் விரல்கள் " பட்பட்” என்று தட்டில் இருந்த எண்ணாடி கிண்ணத்தில் போட்டுக் கொண்டிருந்தன. எத்தில் விழாது மேசையில் விழுந்தன. பிரதேச ப் நெஞ்சு வலித்தது கார்மேகத்திற்கு. அவளின் வனைத் தாக்கியது. சிருக்க்மாட்டா. அவ பசபசணு வளந்திருந்தாலும் ளைப் பார்த்து நயமாகச் சொன்னான். உடைந்த
9 Conv - Žið 2009

Page 36
சிறுகதை
அவள் தவறி விழுந்த போஞ சி துணி டுகளை பொறுகி கிக் கணிணாடிக் கிணி ணத்தில போட்டு ' பட்டென்று” தள்ளிவிட்டாள் கோமதியிடம். -
கோமதி சமயலறைப் பாத்திரங்களை வோஷிங் பேசினில் வைத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். பைப்பில் மல்லிகைப்பூக்களாய் திரண்டுவரும் நீரில் அவள் வடித்த கண்ணீரும் சங்கமமாகிக் கொண்டிருந்தது.
go K
ஒ. பச்சக்கொழந்தயா இவ? பச்சக் கொழந்தைக்கு ஒரிஜினல் நகைய ன்டுத்து ஒழிச்சி வச்சிக்கிட்டு கொண்டு போகத் தெரியுமா” அவளின் இளக்காரமான குரல்: ‘அப்பிடி சொல்லாதீங்க அம்மா. வேணுமுனா அவவுட்டு பேக்க போறப்ப செக் பண்ணிக்குங்க. அப்பிடி ஏதாவது இருந்தா நாங்க குத் தத்த ஏத்துக்குறோம்” என்று கார்மேகம் பவ்வியமாகச் சொன்னான்.
அவள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து மீனை எடுத்துத் தாச்சியில் ‘படக்” என்று போட்டாள். ) -
‘இந்தாபுள்ள தள்ளிக் கேர்’ என்று கோமதிக்கு கூறிக்கொண்டே கைகளை நீரில் நனைத்து முந்தானையில் துடைத்துக்கொண்டே இடது புறமாகத் திரும்பிக் கார்மேகத்தை தீர்க்கமாகப் பார்த்தாள். ܚ Mo
. ஒ. யாருகிட்ட கதைக் கிறேனு புரிஞ்சிக்கிட்டுதான் பேசிறியா. என்னமோ. எங்களுக்கு சொல்லிதார மாதிரி ஒ. பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கிறியே. கொஞ்சம் வுட்டா எல்லாத்தையும் சொல்லிதருவ போலிருக்கே! நேத்து யாரு வந்ததுணு தெரியுமா?” அவள் கார்மேகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
‘என்னா பேசாம இருக்க. இங்க அடிக்கடி வந்துட்டு போற பையன தெரியாதா?’ அவளின் குரலில் மீண்டும் இளக்காரமான ஓசையும் பார்வையில் அலட்சியமும் எட்டிப்பார்த்தன. கார்மேகத்திற்கு தலை தேங்காய் சிதறல்களாக வெடிப்பதைப் போல இருந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘நீங்க. எனினம் மா. சொலி லுறிங் க?' அவனி அதிர்ச்சியாக கேட்டான். நா வரண்டு விட்டது. ‘என்னத்த சொல்ல அதுதா! அந்த பையன் கொஞ்சம் வளத்தியா, கொஞ்சம் நெறமா இருப்பானே. எங்கேயோ கிளார்க்கா வேல பாக்கிறானாம். அடிக்கடி கேணப் பயமாதிரி
•

இளிச்சிட்டு வந்து ஓம்புட்டு மவெள பாத்துபுட்டு போறான். இந்த விஷயமே ஒணக்கு தெரியாதா? அட ஒப்புரானே! அவள் கேட்டா, யாரோ சித்தப்பா மகனாம். ஆனா இதுக கதைச்சி சிரிக்கிறது வேற மாதிரியில் ல இருக்குது. ஊருதான் என்னா நெனைக்குமுனு கேக்கிறேன்?” அவள் அவனை வார்த்தைகளினால் சீண்டினாள். * ஏ புள்ள. எஜமானி அம்மா சொல்லுறது உம்மையா! உம்மய சொல்லிபுடு யாரு அந்த பய.” கார்மேகம் ஆத்திரமாக கோமதியிடம் உரக்கக் கேட்டான்.
கோமதி மெளனமாக இருந்தாள். கழுவப்படும் சமையல் பாத்திரங்கள் ‘டங்.னங்’ என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.
"அவ எப்பிடி உம்மய சொல்லுவா! எல்லாக் குத்தத்தையும் செஞ்சிப்புட்டு முழிக்கிற - முழியப் பாரு. ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக் கிட்டாளாம் தாப்பானு சும்மாவா சொல்லுறாங்க” அவளின் நையாண்டித்தனமான பேச்சு கார்மேகத்தின் அறிவை மறைத்து
ஆத்திரத்தைச் சீண்டிவிட்டது.
வேகமெடுத்துக் கோமதியிடம் போனான். பாத்திரங்களை கழுவிக் கொணடிருந்த கோமதியின் தோள்களைப் பிடித்து படார் என்று திரும்பினான்.
கோமதியின் கண்களில் இருந்து நீர் ஊற்றெடுத்து கன்னம் வழியாக வடிந்தது!
G. s
D86...... கார்மேகம் அதிர்ந்து போனான்!
கார்மேகத்திற்கு வந்த ஆத்திரம் சட்டென்று மறைந்து அழுகையாக மாறிவிட்டிருந்தது.
“மக. ஏன்டா அழுகுர. எனக்கு தெரியும்டா. நீ ஒரு குத்தமும் செஞ்சிருக்கமாட்டேனு.” கோமதியை தோள் பட்டையில் அணைத்து தலையை கோதிவிட்டான் கார்மேகம். அவனின் கணிகளிலும் கணிணிர் எட்டிப் பார்த்தது. ‘அப்பா.நா.ஒரு குத்தமும் செய்யல. வந்தது எங்கவுட்டு லயத்தில மாரியுட்டு மகென்” கோமதி விக்கினாள். V− ‘தெரியும் டா. ஏம்புட்டு புள்ள எந்த குத்தத்தயும் செய்யாதுனு” கார்மேகத்தின் கண்களில் திரண்ட நீர் உடைந்து முகத்தில் வடிந்தது. வெள்ளையும் கருப்புமாக இருந்த அவனின் மீசையில் விழுந்த கண்ணீர் ஓரிரு மயிர்கள் ஒட்டி காலை பனித் துளியாய் மாறிப்போனது.
நல்ல கூத்துடா இது ரெண்டுபேரும்“ .ےي சேர்ந்துக்கிட்டு என்னா நாடகமா போடுறீங்க.
●७०५ - ध्विh 2009

Page 37
சிறுகதை
கண்ணீர சிந்திபுட்டா செஞ்ச குத்தமெல்லாம் போயிடுமா? வெளுத்தது எல்லாம் பாலுணு நெனைக் கிற பொம் பள நா இல் ல. சொல் லிப்புட்டேன்'. அவள் குறும் பாகச் சொனி னாளி. அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே. அவளின் கைகள் "பானை" வெட்டிக் கொண்டிருந்தன.
"அம்மா வீணா குத்தம் சொல்லாதீங்க. காணாம போன தோட தேடிப் பாருங் க" கார்மேகத்தின் வார்த்தைகளில் கொஞ்சம் தணல் தெறித்தது.
"என்னா. மெரட்டிறியா. ஒம்புட்டு யோசனய கொண்டுபோய் பொலிஸ்சுல கொடு. ரொம்ப மெச்சுவாங்க" அவள் தான் கத்தினாள். 'அம்மா. சத்தம் போடாதீங்க, செய்யாத குத் தத்திற்காக நாங்க ஏன் ஒங் கசிட்ட பேச்சுவாங்கனும், நல்லா ஆராஞ்சிப் பார்த்துபுட்டு முடிவெடுத்தா நாங்க கட்டுப்படுவோம்" கார்மேகம் தனது கொஞ்சநஞ்ச தொழில் சங்க பிரமுகர்களிடம் பெற்ற கள அறிவைத் தேக்கிவைத்து கூறினான். "என்னமோ. நா. ஓம்புட்டு புள்ளய குத்தம் சொல்லுற மாதியில்ல பேசுர, ஓம்புட்டு மக முனுவருஷமா எங்ககிட்ட வீட்டு வேல செஞ்சிகிட்டு இருக்கிறாங்கிறத மறந்துபுட்டுயா? அடிக்கடி வந்து கோமதியுட்டு அம்மாவுக்கு சொகமில்ல, தம்பிக்கு படிக்க வேணுமுணு இளிச்சிக்கிட்டு காச மறக்காம வாங்கிகிட்டு போறப்பவெல்லாம் நாம சொல்லுறத தஸ்யாட்டி பாம்பா கேட்டுகிட்டு போவ. இப்ப் என்ன ஆச்சி ஒனக்கு! இன்னைக்கு என்னமோ வேட்டிய கட்டிகிட்டு மல்லுக்கு நிக்கிறமாதி எங்கிட்ட கேள்வி கேட்டுகிட்டு இருக்கிற, ரொம்ப எடம் கொடுதி தா இப் பிடித் தானி' te | quit கார்மேகத்தின்மேல் வார்த்தைகளை வீசினாள். "எப்பவும் ஓங்க மேலயும் ஐயாமேலயும் வச்சிருக்கிற மதிப்புக்கும் மரியாதைக்கும் எப்பவும் கொரவு வராம நடந்துக்கிறோம். நம்புங்க அம்மா. ஆனா மக களவெடுத்துப்புட்டானு சொல்லுறத தான் சகிக்கமுடியல. அவவுட்டு முஞ்சபாத்து சொல்லுங்க அம்மா. அவளா குத்தம் செஞ்சாணு சொல்லுறிங்க' கோமதியிடம் கார் மேகம் நியாயத்தை பவ்வியமாக எடுத்துச் சொன்னான். ‘’ எங் களுக்கு மட்டு பம் Gil Gai GFTIT யாருமேலயும் குத்தம் சொல்லி கொரகண்டு பிடிக்கிறதுதான் வேலயா? கீதா போட்டுகிட்டு இருந்த தோடு என்னா இமிடேஷனா? இல்லாட்டி
亚
(35)
 

நூல் : மட்டக்களப்பு
வாழ்வும் வழிபாடும் நூலாசிரியர் : கலாபூஷணம்
க. மகேஸ்வரவிங்கம் வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச் சங்கம் →ಹಾಕಿ
ால் வேரறுந்த நாட்கள் நூலாசிரியர் :
ஜின்னாஹற் ஷரிபுத்தீன் வெளியீடு :
அன்னை வெளியிட்டகம்
மருதமுனை பிலை : 250/-
நூல் 90களில் மல்லிகைச்
சிறுகதைகள் (ஓர் ஆய்வு) நூலாசிரியர்
செல்வி, மல்லிகாதேவி
நாராயணன்
வெளியீடு :
மல்லிகைப் பந்தல், (3:ETԱքլքլ - 13
விலை 125/-
நூல் : மலையக இலக்கிய
கர்த்தாக்கள் (தொகுதி 01) நூலாசிரியர்
என். செல்வராஜா வளியீடு : சிந்தனை வட்டம்,
உடத்தலவின்னை fala.) : 240/-
#FFl
بي:

Page 38
சிறுகதை
DGgrguson Os6á GUTTGGGGarton நாம என்னா சாப்பாட்டுக்கு கையேந்திர நிலமயிலா இருக்கோம்? இல்ல. தெரியாம தான் "கேக்கிறே. அரபவுனு அரபவுனுனா சும்மாவா? இன்ணைக்கி விக்கிறவெலய பாரு, அட நா ஒரு மடச்சி ஓங்கிட்ட போயி வெலய பத்தி சொல்லுறேன்”
நக்கலும் விஷமும் கலந்த அவளின் வார்த்தைகள் கார்மேகத்தின் இரத்தத்தை சூடாக்கின. அவனுக்கு நரம்புகள் புடைத்தன. அதன் அறுவடையாய் ஆத்திரம் உஸ்ணக் காற்றாக மாறியது. அவன் விரைவாக சுவாசித்தான்.
‘அம்மா. ஒங்க கதய நிப்பாட்டுங்க. நாங்க ஏழ தொழிலாளிதான். எவனையும் ஏமாத்தி பொழப்ப நடத்தல. முடிஞ்சமட்டும் நேர்மையா இருக்கோம். பசியும் பட்டினியாக இருந்தாலும் ஒழுக்கம்கெட்டு எங்கயும் நாம ஓடிப்போகல.” கார்மேகத்தின் பதில் அவளுக்கு
‘மூட்டை கொச்சிக்காயைக் கடித்ததைப் போல உறைத்தது. அவளின் நமத்துபோன கண்களில் ஆத்திரம் கொப்பளித்தது. சாதாரண தொழிலாளி எஜமானியான தனக்கு உபதேசம் செய்கிறான். எதிர்த்துப் பேசுகின்றான். பயமின்றிப் பேசுகின்றான் என்கிற எண்ணங்கள் அவளை இம் சைப் படுத்தியது. வெயிலில இட்ட மண்புழுவாய் துவண்டாள். கையில் இருந்த பாணவெட்டிய கத்தியை மேசையில் வீசினாள். பலமான வீச்சினால் “டங்” என்று சத்தத்துடன் மேசையில் விழாது தூரப் போய் தரையில்
தெறித்து விழுந்தது.
‘நாங்க மட்டும் அநியாயம் செஞ்சா காசு சம்பாரிக்கிறோம். ஐயா எம் புட்டு கஸடப்பட்டு இப்பிடி பெரிய மொதலாளியா வந்தாருனு தெரியுமா ஒனக்கு ஒங்கள போல வெக்கம் கெட்டு வீடு வீடா போய் எறங்கி வேல கேட்டுகிட்டு இருக்கிற சாதியினு நெனச்சியா?” அவள் வார்த்தைகளினால அவன் மேல வேகமாகப் பாய்ந்தாள்.
‘நாம அப்பிடி இருக்கிறதால தான் அம்மா ஒங்களுக்கு செளகரியமா நாங்க வேல செஞ்சுகிட்டு இருக்கோம். அதுவும் சும்மாவா காசு கொடுக் குறிங்க. இடுப்பு ஒடய வேலய வாங்குறீங்க! எப்பிடி பார்த்தாலும் கஸ்டப் பட்டதுக்கு என்ணைக்காவது சந்தோஷமா கைநெறைய மனம் நெறைய காச வாங்கிட்டுப் போனதில்ல” என்றான் தீர்க்கமான முடிவுக்கு வந்தவனைப்போல கார்மேகம்.

கார் மேகத்தினி பதில் நியாயமானதாக இருந்தாலும் சமரசமான சம்பாஷனைக்கு இடம் கொடாது என புரிந்துக்கொண்ட கோமதி தன் தகப்பனின் கைகளை பிடித்து மேலும் கதைக்க வேண்டாம் என்கிற தோரணையில் இழுத்தாள். “மொதல்ல மருவாத கொடுத்து பழகிக்கிங்க. மருவாத தெரியாதவனோட கதக்கிறது ஏம்புட்டு பெழ’ அவள் சீறினாள். “மருவாத கேட்டு வாங்கிறதில்ல அம்மா தெரிஞ்சிக்கிருங்க”
அவனின் போதனை அவளுக்கு அந்நியப்பட்டது.
‘ஓங்கிட்ட கதச்சி பிரயோசனம் இல்ல. இப்பவே கணக்க பார்த்துபுடுறேன். ஆனா அஞ்சு மாத சம்பளத்துல தோடுட்டு கணக்க கழிச்சிடுவேன். போன மொற காசு ரெண்டாயிரம்
ܚ
கூட வாங்கிகிட்டு போன அதயும் கழிச்சிக் கிட்டுதான் மீதிய தருவேன்.” என்றவள் குசினியில்
இருந்து உள்ளே வெடுக்கென்று போனாள். கார்மேகம் மகளைப் பாசத்துடன் பார்த்தான்.
‘என்ன மன்னிச்சுடம்மா ஏதோ தப்பு இங்க நடந்திருச்சி. நீ. குத்தம் செய்யலனு எனக்கு நல்லா தெரியும். கவலபடாத, இந்த வீட்டுல இருந்து இன்ணைக்கே போயிடுவோம். பெறகு நல்ல எடமா பாத்துக்குருவோம். வேல செய்ய விருப்பமில்லாட்டி வீட்டுல அம்மாவ பாத்துபுட்டு இருந்துபுடு, நா குடிய கொஞ்சம் நிப்பாட்டிபுட்டேனா செலவு மிச்சம்’. அவன் கோமதியிடம் வார்த்தைகளினால் மண்டியிட்டான். இறைஞ்சினான்.
“நா ஒன்ணும் கவலபடல அப்பா. மேடம் என்ன களவெடுத்துட்டாளுனு சொல்லுறத தாங்கிக்க முடியல’ ‘கோமதியின் குரல் அடைபட்டது.
'ரெண்டுபேரும் இன்னும் என்னா செய்யலாமுனு யோசிச்சிங்களா. இந்தா பாரு கணக் கு. பெறகு அநியாயமா காச கொரச்சிப்புட்டு தந்துட்டாங்க. ஒழுங்கா சம்பளம் கிம்பளம் கொடுக்கலனு தோட்டம் பூராவும் சொல்லி தம்பட்டம் அடிக்க படாது. கண்டிப்பா சொல்லிபுட்டேன். அதையும் மீறி ஏதாவது நடந்திருச்சினா நடக்கிறதே வேற” அவள் மிரட்டும் தொனியில் அவர்களுக்கு கூறியபடியே வெள்ளை நிறத்திலான ஒரு கொப்பியில் பக்கங்களை புரட்டி கணக்கை வாசித்தாள்.
‘சாப்பாடு, கீப்பாடு எல்லாம் போக மாசத்துக்கு ஐயாயிரம் ரூபா. அஞ்சு மாசத்துக்கு இருபத்தஞ் சாயிரம். அம்மாடி எவ்வளவு பெரிய
りペンのペ - 空cm 20ce

Page 39
சிறுகதை தொக, சரி சரி. தோடு அரபவுனு. பத்தாயிரத்த
மட்டும் கழிச்சிடுறேன். பொழச்சி போங்க. ஆங்.
மறந்துபுட்டேன். ரெண்டாயிரம் கடன கழிக்கல.
ம் . மொத்தமாக கழிச் சா. பெலன் சுனு |
பதிமூவாயிரம் இருக்கு. அம்மாடி பதிமூவாயிரம் ஒணக்கு கொடுக்கனுமா’ அவள் கூறிக் கொண்டே அந்த தாளில் எழுதி மடித்து பேனாவை தாளில் கிடத்தி கொப்பியை மூடிவிட்டு திரும்பியும் உள்ளே போனாள்.
‘அப்பா ரொம்ப அநியாயம். தோட்ட நா எடுக்கல” கோமதி கார்மேகத்திடம் சொல்லி விக்கி விக்கி அழுதாள். கார்மேகம் இறுதி முடிவுக்கு வந்துவிட்டவனைப்போல நிமிர்ந்து நின்றான். பார்வையை கூர்மையாக்கி அவளை எதிர்கொள்ள தயாரானான். -
போனவள் வந்தாள். கைகளில சுளையாக பதின் மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்! - * நா. ஐயாகிட்ட சொல்லிபுடுறேன். இந்தா புடி! இந்த காச எடுத்துகிட்டு போயிடுங்க! இன்னமும் ஓங்களோட கத வச் சிகிட்டா எங்களுக்குத்தான் அவமானம். இந்தா புடி’
/。
N
அவள் பணத்தை கோமதியிடம் வெடுக்கென்று
நீட்டினாள். ❖ ሪ
கார்மேகம் மின்னலென கோமதியின் கையை தட்டிவிட்டான். /
“வாங்காத மகளே. வாங்காத. சல்லி
கொடுக்கிறத கொரச்சி கொடுக்கலாமுனு தான்
இந்த அம்மா இப்பிடி ஒரு நாடகம் ஆடுறாங்க. தோடு இங்கதான் எங்கயும் இருக்கனும்.
என்னமோ நீ எடுத்தத பாத்த மாதிரி இந்த
அம்மா சொலி லிக் கிட்டே சல்லியையும் கொர்ச்சிட்டாங்க. நாங்க சம்பளம் வாங்காம போனாலும் பரவாயில்ல. ஆனா களவானினு
பேர வாங்கிட்டு போகப் போறது இல்ல.”
அவனின் வார்த்தையில் நமுனுகல மலையின் திடமும் காளிகோவில் தீமிதிப்பு விழாவில் போடப்பட்ட எரிகட்டைகளின் தணலின் வீரியமும் தெரிந்தன.
அவள் அப்படியே ஒரு கணம் நின்று விட்டாள்! திடீரென்று தோட்டத்து துரையே
லயத்துக்கு வந்துவிட்டால் எப்படி அதிர்ச்சியாக
இருக்கும்? அப்படி இருந்தது அவளுக்கு! கார்மேகத்தின் திடமான முடிவு அவளின் தீர்மானத்தை குழிதோண்டி புதைத்ததைப்போல இருந்தது. திரும்பவும் அவள் தனது நியாயத்தை வேறுவழியில் புதுபிக்க வேண்டியவளானாள்.
 

வாழ்த் துகிறோம்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் மத்திய செயற் குழுவின் உறுப்பினரும் பொருளாளருமான செ. நந்தமோகனுக்கும் சுகர்ணியாவுக்கும் 31.01.2009 அன்று திருமணம் நடைபெற்றது. சமயச் சடங்குகளின்றியும் ஆண் - பெண் சமத்துவ அடிப்படையிலும் நடைபெற்ற மண விழாவிற் தலைமை தாங்கிய பெரியோரும் உற்றார் உறவினரும் விருந்தினரும் மணமக்களை வாழ்த்தி விழாவைச் சிறப்பித்தனர். தாயகம் ஆசிரியர் குழு மணமக்கள் இனிதாகவும் பயனுறவும் வாழத் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. -xx .
‘கோமதி ஒம்புட்டு உடுப்பெல்லாம் எடுத்து பேக்கில வை. மறக்காம ஐசியும் எடுத்துக்க. ஐயா நல்லவருனுதா இங்க ஒன்னய வேலக்கி கூட்டியாந்தேன். ஏ புத்திய செருப்பால அடிக்கனும். ஐயாகிட்ட சொல்லிபுட்டு போயிடுவோம். வெளியில நா காத்துக்கிட்டு இருக்கேன். அம்மாகிட்ட பேக்க காட்டிபுட்டு சீக்கிரமா வெளியில் வா” கார்மேகம் கூறிவிட்டு வேகமாக வெளியில் விரைவாக வந்து மாமரத்தை அண்டி இருந்த பெஞ்சில் உக்காந்துக்கொண்டான். மாமரக் கிளைகளில் கொஞ்சிக்குலாவி கூவிய குயில்களின் ஓசையோ பசும் புற்தரைகளில் தலை சாய்ந்தும் நிமிர்ந்தும் நின்று அழகைக்காட்டிக் கொண்டிருந்த பாபட்டன்டேசி, டேலியா பூக்களின் வசீகரமோ கார்மேகத்திற்கு தெரியவில்லை. புரியவில்லை. மழை காலங்களில் தோட்டத்து பீலிக்கரையாய் அவளின் வார்த்தைகளும் அவமரியாதைகளும் பெரும் சத்தத்துடன் அவனின் நெஞ்சில் விழுந்து கொண்டிருந்தன. நிழல் சிறுத்து வருகின்றது. சூரியன் உச்சந்தலையை தொட்டான்.
ஒரு கார் முற்றத்தில் ‘சர்’ என்று வந்து குலுங்கி நிற்கிறது. முன்கதவைத் திறந்துக் கொண்டு அவர் இறங்கினார். காது ஓரங்களில் எட்டிப்பார்க்கும் நரைத்த மயிர்களும் சொட்டை விழுந்து பளபளக்கும் தலையும் தொந்திவிழுந்த வயிறுமாக இறங்கியவர் கார்மேகத்தையும்
●७०५ - ध्ी 2009

Page 40
சிறுகதை கோமதியையும் உற்றுப் பார்த்தார். அவர்களைப் பார்த்து மெல்லச் சிரித்தார். え...ー மிச்சமிருந்த காவிப் பற்களின் வழியே எச்சில் உதட்டின் இருபக்கங்களிலும் வெளியில் வந்து கரைகளில் ஒதுங்கின.
- “என்னப்பா புள்ளய கூட்டிக்கிட்டு ஊருக்கு போகப்போறியா? இந்த வருஷத்த ரொம்ப நல்லா கொண்டாட முடிவெடுத் திட்டியா? நீ சாப்பிட்டுட்டியா? சம்பளம் வாங்கிட்டியா?” அவர் காரில் இருந்து இறங்கி நின்றவாறே இவர்களைப் பார்த்து கேள்விகளை சர்வ சாதாரணமாக கேட்டார். . .
‘ஐயா. எங்கள மன்னிச்சிடுங்க. நாங்க. போறோம். ஆனா இனி வாரதாயில்ல. இவ்வளவு நாளும் நீங்க எங்கமேல வச்சிருந்த இந்த அன்புக்கு கட்டுபட்டுதான் ஐயா இருந்தோம். அதான் சொல்லிபுட்டு போய்யிடலாமுனு காத்துகிட்டு இருந்தோம். அம்மா தான் என்னென்னமோ வார்த்தகள சொல்லுறாங்க. கள்ளேனு பேர் வாங்கிகிட்டு ஊருக்கு போறதுதா ரொம்ப செரமமா இருக்கு” கார்மேகம் உடைந்த குரலில் சொன்னான். “என்னப்பா சொல்லுற.” அவர் ஒன்றும் விளங்காதவராய் வீட்டின் முகப்புப் பக்கத்தை பார்த்தார்.
அவள் ஓடிவருகிற பாவனையில் விரைவாக வருவது அவருக்கு தெரிந்தது. - . . . .
‘என்னா. எல்லாத்தையும் கார்மேகம் சொல்லிபுட்டானா, ஒங்களுக்கு தான் தெரியுமே! ரெண்டு நாளா நம்ம புள்ளவுட்டு தோட காணோமுனு சொன்னேன். ஞாபகம் இருக்கா? அது எப்பிடி இவ்வளவு நாளு இல்லாம இப்ப மட்டும் காணாம போகும் இவ ஊருக்கு போறநேரமா பார்த்து! நானும் எங்கவுட்டு பழைய வேலக்கார புள்ள சவுதிக்கு போயிட்டு திரும்பி எலங்கைக்கு வந்துட்டா. அவ எங்க வீட்டுக்குதா வாரேனு சொல்லுறானு நா தெரியாம இந்த புள்ளக்கிட்ட சொல்லிபுட்டேன். அதனால இனி நாம இங்க வேலக்கி தேவயில் லனு இவ நெனச் சிப் புட்டு தோட எடுத்து மறச்சி வச்சிகிட்டாளோ தெரியல.
‘அதனால நா சும்மா இருப்பேனா. சம்பளத்த கொரச்சி தர கொடுத்தேன். என்னமோ நல்லவங்கமாதிரி ஓங்ககிட்ட சொல்லிபுட்டு தா போவனுமாம். நீங்க நல்லவராம். நா தான் எல்லாத்துக்கும் கெட்டவளாயிட்டேன். நம்ம நேரம் அப்பிடி? ம்..” அவளுக்கு மூச்சு இறைத்தது.
we -74
 

அவளது வார்த்தைகளும் நடையைப்போல வேகம் காட்டியது என்றால் சும்மாவா?
"ஐயா. அம்மா சொன்னத கேட்டிங்களா? நீங்களே சொல்லுங்க ஐயா. நாங்க இப்பிடி செய்வோமா?” கார்மேகம் அவரிடம் ஈனக்குரலில் முறையிட்டான். -
அவர் இருவரையும் மாறி மாறி ஏதோ அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டு, தனது சட்டைப்பைக்குள் துழாவினார். சிறிய தாளில் கவனமாக சுற்றப்பட்ட ஒரு பொருளை அவளிடம் கொடுத்தார். حسن . . ..
“இந்தா என்னானு பிரிச்சிதான் பாரேன்” என்று அவர் கூறிமுடிப்பதற்குள் அவள் அதை பறித்து வேகமாகப் பிரித்தாள். உச்சிவெயிலில் காணாமல்போன தோடு மின்னிக் க்ொண்டிருந்தது!
“இன்னக்கி காலயில கார சேர்விசுக்கு கொடுத்தப்ப டிரைவர் இத கார்பட்டுக்கு கீழ இருந்து எடுத்து. ஏன்கிட்ட கொடுத்தான். சரி சரி ஏதோ தவறு நடந்துப் போயிரிச்சி. அம்மா கிட்ட கோவிச்சிக்கிறாத. சம்பளத்தோட மேலதிகமா இரண்டாயிரம் பணத்தை அம்மாக் கிட்ட மேலதிகமாக போட்டு கொடுக்க சொல்லுறேன். அந்த படிக்கிற பையனுக்கு ஒதவியா இருக்கும்” அவர் கூறிவிட்டு தனக்கு இனி நிம்மதி கிடைத்து விட்டதைபோல அவர்களைப் பார்த்தார்.
‘ஐயா எங்கவுட்டு சம்பளத்த கணக்கு பார்த்து சரியா குடுத்தாபோதும். மேலதிகமா ஒரு சதமும் வேணா. ஒழைப்புக்கு ஏத்த ஊதியம் எங்களுக்கு கொடுத்தா போதும் ஐயா. கருவாட்டுத் துண்டும் சம்பலும் 'இருந்தா தின்னுக்கிட்டே வாழ்க்கய ஒட்டிக்கிட்டு போயிக்கிட்டே இருப்போம். ஆனா கெளரவத்துக்கு கொரச்சலுனு வந்தா எப்பிடி ஐயா தாங்கமுடியும். ஒன்னு சொல்லுறேன் “சொன்ன வார்த்தய திருப்பிப் பொறுக்க முடியுமா ஐயா?” கார்மேகத்தின் உணர்ச்சிப் பிழம்பான வார்த்தைகள் உயிருடன் வெளியில் வந்து விழுந்தன! அவ் வார்த்தைக்ளில் இருந்த நெருப்பு அவளைச் சீண்டியது சுட்டது! அந்த மே மாதத்து உச்சிவெயிலின் கடுமை கூட அவளுக்கு தெரியவில்லை. வெள்ளம் வடிந்து மணலோடு மணலாய் தலைசாய்ந்து நிமிரமுடியாது பரிதாபகரமாக காட்சியளிக்கும் பதுளை gust ஆற்றங்கரை புற்களைப் போல அவளும் வெட்கித் தலைசாய்ந்தாள்.
2vr - aih a coe

Page 41
பின்வரலாற்றியல் தொடர்கதை W
சுப் பெரியவர் ஒன்றும் பொறுப் பில்லாத விதமாக நடந்து கொள்ளவில்லை. கண்ணனுக்கு W அது வேனிற்காலக் காலைப் பொழுது என்று மறந்து போனதால் அவன் எழுந்த போது இன்னமும் நாள் தொடங்க இரண்டு நாழிகைகட்குக் கிட்ட இருந்தது. (காலை ஐந்தே கால ஆகவிலி லை என்று வைத துக. கொள்ளுங்கள்). பெரியவர் கணி னன் உண்பதற்காகச் சிறிது பிட்டும் அப்பிள் குழம்பும் தயாரித் துக் கொண்டிருந்தார். கண்ணன் அவசரமாக ஓடுவதைக் கண்டதும் பின்னாலிருந்து கூவினார். கண்ணனுக்கு அப்போது தான் தன் அவசரம் வீணானது என்று விளங்கியது. “அவசரக்காரனுக்குப் புத் தி மட்டு' என்று அவ்வைப்பாட்டி அடிக்கடி சொல்லுகிற ஆங்கில முதுமொழி கண்ணனுக்கு நினைவுக்கு வந்தது. N யோச்சுப் பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அறைக்குத் திரும்பிய கண்ணன் கேட்க முன்னமே யோச்சுப் பெரியவர் ஒரு பெரிய கமண்டலத்தில் தண்ணீர் கொண்டு வந்து “தம்பி அந்த மதில் ஓரமாகக் கை முகங் கழுவலாம்”
முன் வரலாற்றுச் சுருக்கம்
s/5)安の5)安
ரும்புகிற
போது யோச்சுப் பெரியவை முகங் கழுவாமலே கE
.74به 7 - ض هامام و
 
 
 
 

IUô\Ủ
என்று அவனிடம் நீட்டினார். கண்ணன் முகங் கழுவி வருமுன்னரே யோச்சுப் பெரியவர் ஒக் மர இலைகளால் தைத்த ஒரு தட்டைத் தரையில் வைத்து அதன் மீது இரண்டு சில்லுப் பிட்டு வைத்து அப்பிள் குழம்பை ஒரு கிண்ணத்தில் அதறி கருகாக வைத தார். கணிணன் அமருவதற்காக ஒரு சிறிய நாணற் பாயையும் விரித்தார். கண்ணனுக்கு அவனுடைய அவ்வைப் பாட்டி வீடு தான் நினைவுக்கு வந்தது. அந்த விதமான கவனமான உபசரிப்பை ஆங்கிலேயர் எல்லாரிட்முங் காண இயலாது. பண்டை ஆங்கிலேயர் பண்பாட்டை முற்றாக மறந்து போன சமூகமாக ஆங்கில நடுத்தர வர்க்கம் சீரழிந்து விட்டது. s
யோச்சுப் பெரியவர் ஒரு ஆங்கிலப் புலவர் என்ற உண்மை அவருடன் பேச்சுக் கொடுத்த போது தான் தெரிய வந்தது. ஆங்கிலப் படிப்பு அடுப் பெரிக்க உதவாது’ என்ற உண்மைக்கமைய அவரது ஆங்கிலப் பற்று அவருக்கு வறுமையையே பரிசாகத் தந்தது. கண்ணன் அவரிடம் ஆங்கில மொழியின்
பணம் மேற்கொள்ள7 அப் பழைய நகரைச் தி வணிகர் அவனுக்கு இடங்களைக்
யோச்சு என்னும் பெரியவர் தங்கியிருந்த துச் செல்கிறார். கன்னன் கண் விநிதி விடிந்து வெகு நேரம் ஆகிவட்டதென்று
து நிலையம் நோக்கி ஓடுகிறான். அவன் ழுதும் தேஞ்சுப் பூம்பட்டி

Page 42
பின்வரலாற்றியல் தொடர்கதை தொன்மை பற்றிக் கேட்டதும் அவர் உலகின் மூத்த நவீன மொழி ஆங்கிலமே என்றும் ஆங்கிலத்தின் துணையின்றி எந்த மொழியிலும் நவீனத்துவம் விருத்தி பெற்றிருக்க இயலாது என்றும் கண்ணனுக்கு விளக்கினார். தமிழே உலகின் மூத்த மொழி என்று சொல்வார்களே?” என்று கண்ணன் கேட்ட போது, “அது அரை உண்மை. பழந் தமிழ் எப்போதோ இறந்து விட்டது. இப்போதுள்ள தமிழ் கடந்த சில தசாப் தங்களில் மீளக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு மொழி என்றும் தி.வ. ஆண்டு 2010க்கு முந்திய தமிழை இன்றைய தமிழர் பலரும் வாசித்து விளங்கத்தணறும் அளவுக்கு அது ஆங்கிலமயப் பட்டிருந்தது என்று விளக்கினார்.
தன்னுடைய ஆய்வுகட்குத் தேவையான தகவல்களைக் கொண்ட ஒரு அறிவுக் களஞ்சியமாகவும் ஒரு நடமாடும் நூலகமாகவும் அவர் கண்ணனுக்குத் தெரிந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பை அளித்த திருலூயிசம்பலப் பெருமானுக்குக் கண்ணன் மனமார நன்றி செலுத்தி அவரிடமிருந்து விடை பெற்றான். அவரை மீண்டுஞ் சந்திக்க வாய்ப்பு எப்போது கிட்டும் என்று ஏங்கியவாறு வணக்கஞ் செலுத்திய கண்ணனிடம் யோச்சுப் பெரியவர் “நாங்கள் விரைவில் மீண்டுஞ் சந்திக்க ஒரு வாய்ப்புக் கிட்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அந்த மாதிரி ஒரு வாய்ப்பு வெகுவிரைவிலேயே கிட்டும் என்று கண்ண்ன் எண்ணியிருக்கவில்லை.
先
கணி ணனுட்ைய மின் தொடரூந்துப் பயணம் அவனுக்குள் இருந்த மன உழைவுக்கு மேலும் சுமை ஏற்றியது. பயணத் தன் முற்பகுதியிலி தணி டவாளப் பாதையின் இருமருங்கும், பாழடைந்து கிடந்த கட்டிடங்கள் பேய்க் கோலங் காட்டி நின்றன. ஒவ்வொரு சிற்றூரும் தான் வாழ்ந்து கெட்ட கதையைச் சொல்லி அழுவது போலவே தெரிந்தது. எனினும் எருதுக்கடவையும் (வவுனியாவில் பல்கலைக் கழகம் இருந்த ஊரல்ல. அது முன்னம். ஒச்சுப்போட்டு என்று அழைக்கப்பட்ட பேர்பெற்ற பல கலைக்கழகம் இருந்த ஊராகும்) அது போன்று ஒரு சில ஊர்களும் துப்புரவாகவும் சிதைவுகள் தெரியாத விதமாகச் சீர்செய்யப் பட்டும் இருந்தன. முன்னாட் பெருநகரமான
we -74
 

ബ്ലേ പ്രഖ ഗേജ് ജേ பூம்பட்டினத்தையொத்த நிலையில் இருந்தாலும் பல இடிபாடுகள் முற்றாகவே அகற்றப்பட்டிருந் ததாற் பார்வைக்குப் பெரும் அவலமாகத் தோன்றவில்லை. எனினும் அதனை அண்டிய BG5 சிற்றுாராக இருந்த உள்ளுவராமிட்டனின் செழுமை அதற்கில்லை.
எவ்வாறாயினுந் தேஞ்சுப்பூம்பட்டினத் தின் தோற்றம் ஏற்படுத்திய மனப்புண்ணை அங்கிருந்து விலகிச் செல்லும் போது கண்ட ஓரளவு திருத்தமான தோற்றங்கள் மெல்ல மெல்ல ஆற்றின. எனினும் ஆங்கிலேயர் ஒரு காலம் முழு உலகும் ஆண்ட பரம்பரை என்பதை நினைத்த போது அடிமைகளாகவும் அகதிகளா கவும் உலகெல்லாம் அலைந்து திரிந்த ஒரு இனம் தங்கள் மீதும் ஆதிக்கஞ் செலுத்துவதா என்ற உணர்வு மேலும் வலுப்பட்டது. முந்திய இரவின், அலுப்பும் அயர்வும் அவனை ஆட்கொள்ள முன்னரே உள்ளுவராமிட்டன் மின்தொடரூந்துத் தரிப்பு வந்துவிட்டது. அவன் வருகிற நேரம் பற்றி வீட்டில் யாருக்குந் தெரியாததால் அவனைச் சந்திக்க யாரும் வந்திருக்கவில்லை. அவனுடைய கையிற் பெரிய பொதி எதுவும் இல்லாமையால் அவனுக்கு அதற்கான தேவை இருக்கவில்லை. உள்ளுவராமிட்டன் பேருந்துச் சேவை தேஞ்சுப் பூம்பட்டினத்தினதினும் சிறப்பானது என்பதால் அதிக நேரங் காத்திருக்காமலே அவன் வண்டியேறி வீடு செல்ல முடிந்தது.
- - கண் ணனைக் கண்டதிலி வீட்டில் எல்லாருக்கும் பெரும் மகிழ்ச்சி என்றாலும் படிப்பைக் குழப்பி விட்டு வந்திருக்கிறானே என்ற ஆதங்கம் முக்கியமாக அவனது தந்தை சிவாவின் மனதில் இருந்தது. அதை அவர் சொற்களில் வெளிப்படுத்த அதிக நேரம் எடுக்கவில்லை. கண்ணன் அதற்கு மறுமொழி சொன்னால் “என்ன நீ பெரிய தமிழனென்று எண்ணமா? தாய் தகப்பனை எதிர்த்துப் பேசவும் தொடங்கி விட்டாய்” என்று பதில் தாக்குதல் வரும் என்பதால் அவன் மவுனமாகவே இருந்தான். தொடர்ந்தும் அவனிடம் குற்றங் காணுகிற விதமாகப் பாட்டனார் ஈசுவரனும் பேசத் தொடங்கியதும் அம்பை ஆச்சி அவரிடம் “பெடியன் இப்போது தான் வந்து இறங்கியிருக் கிறான். ஆறுதலாய்ப் போய்க் குளித்து முழுகி வரட்டும். வந்தவுடனேயே இப்படிச் சண்டை
っッのペ - を。 2 დიფ

Page 43
பின்வரலாற்றியல் தொடர்கதை
•
န္တိ
菊
பிடிக்கத் துவங்கக் கூடாது" என்று சொல்லி அவரை அடக்கி விட்டார்.
கண்ணனுக்கு முதல் நாள் இரவு வரை வநீத மின் மடலகளை தொடர் பாடல மையத்திற்குப் போய்க் குறுந்தட்டிற் சேகரித்து வைத் திருந்த அவனது தங்கை மேகலை (மார்கறெற்) அவனுடைய வேட்டித் துண்டுக்கு அருகாக அக் குறுந்தட்டை வைத்திருந்தாள். கண்ணன் குளித்து விட்டு வந்தவுடன் முதல் வேலையாக "அண்ணா ஏதோ ஆங்கில ஆராய்ச்சி மாநாடு என்று ஒரு அழைப்பு மடலி வந்திருக்கிறது' என்றாள். கண்ணன் வீட்டில் தொடர் பாடலுக கு வசதயான கணனி இல்லாவிட்டாலும் ஆவணங்களை எழுதவும் வாசிக்கவுமான ஒரு மலிவான துணைக் கணனி இருந்தது. தகப்பனார் ஏற்றிய கொதிப்பு முற்றாகத் தணியாததால் ‘உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னார்கள்?’ என்று கேட்க வாயெடுத்த கண்ணன் மேகலை அவனுக்கு உதவுவதற்காகச் செய்த காரியத்திற்கு நன்றி கூறாமல் சண்டையிடுவதா என்று யோசித்து “என்ன மர்நாடு, எங்கே, எப்போது.’ என்று கேட்கத் தொடங்கினான். அவள் அவனுக்கு விவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே 'அணி ணனும் தங்கையும் பேசத் துவங்கினால் சாப்பிடவும். நினைவிராது” என்று அம்பை ஆச்சி அழைக்க அந்த உரையாடல் இடைமறிக்கப்பட்டது. எனினும் கண்ணனின்
കൃ -7
 
 

வாழ்வில் ஒரு முக்கிய திருப்பமாக அமையப் போகிற ஒரு நிகழ்வு சில நாட்களில் நடக்க இருப்பதனால் கண்ணனுடைய வீட்டில் அடுத்த சில நாட்களில் நடந்தவை பற்றி உங்களுக்குச் சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.
எனினும் கண் ணனைத் தகப் பன் சிவாவும் பாட்டனார் ஈசுவரனும் தொடர்ந்தும் வறுத்தெடுக்க இயலாமல் ஆச்சி அம்பை அவனைக் காப்பாற்றினார் எனவும் அவனுக்கு அனைத்துலக ஆங்கில ஆராய்ச்சி மாநாட்டுக்குப் புலமைப் பரிசிலுடன் கூடிய சிறப்பான அழைப்பு வந்ததன் காரணமாக் வீட்டில் அவனுடைய கை ஓங்கி இருநீ தது எனவும் சொனி னாற் போதுமானது. இன்னும் இரண்டு வாரங்களில் மாநாடு. அதிற் பேராசிரியர் பெருமுடிக்கோ ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரையைப் படிக்க இருந்தார். அதில் ஒருசில தகவல்களைச் செம்மை பார்த்து உறுதிப் படுத்துமாறு கண்ணனைக் கேட்டிருந்த பேராசிரியர் தான் அவனுக்கான சிறப்பான அழைப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் என்று நான் கூற வேண்டிய தில்லை. .. v . - ,
宏 安 ஆங்கல ஆராய் ச் சி மாநாடு, செகப்பிரியரின் பிறப்பிடமான இசுத்தாத்துப் போட்டு என அறியப்பட்ட அடுக்குக்கட்வையூரில் நடத்தப்பட இருந்தது. மாநாட்டை எங்கே நடத்துவது என்ற விவாதம் ஆங்கில ஆராய்ச்சி
2)VOÑA - میتsh 2OOs

Page 44
பின்வரலாற்றியல் தொடர்கதை மாநாட்டுக் குழுவினரிடையே மாதக் கணக்காக நடந்தது என்பதும் அதனால் மாநாட்டைச் சில மாதங்கள் பின்போட நேர்ந்தது என்றும் இறுதி முடிவை அய்ரோப்பிய ஒன்றியத்தின் ஆங்கிலமாநில ஆளுனரான சாள் தெ கோள் என்பாரே எடுத்தார் என்பதும் ஆங்கிலேயரை அறிந்த
எவருக்கும் அதிகம் வியப்பளிக்க மாட்டாது.
மாநாட்டுக்கு இலண்டன் (தேஞ்சுப்பூம் பட்டினம்) நகரைப் பரிந்துரைத் தோருக்கு மாநாட்டின் மூலம் அம்மாநாகரின் மேன்மையை மீட்டெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் அந்நகரில் எவ்வாறு மாநாட்டை நடத்துவது என்பது பற்றி அவர்கட்கு ஒரு விதமான தெளிவும் இருக்கவில்லை. ஒச்சுப் போட்டு நகரைப் பரிந்துரைத்தோருக்கு மாறாகக் கேம்பாலம் என்னும் இன்னுமொரு புகழ் பூத்த முன்னாட் பல்கலைக்கழக நகரத்தினது கடும் பிரசாரத்தினால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. ஏறத்தாழ யாருமே கேளாமலே இசுத்தாத்துப் போட்டு தெரிவாகியிருந்தது. அந்த முடிவை எடுத்த ஆளுனர் பிரெஞ்சுக்காரர் என்பதனால் அது பற்றிய அதிருப்தி மிகவும் இருந்தது, என்றாலும் எல்லாருக்கும் உடன்பாடான ஒரு இடத்தைத் தேட இயலாத போதும் மற்ற எவரும் விரும்பாத ஒரு இடம் அமைந்தது பற்றி எல்லா ஆங் கல அறிஞர்களும் தம் மளவிற் திருப்திப்பட்டுக் கொண்டனர். -
கண்ணனுக்கு அந்த ஊர் தெரிவானதில் மிக்க் மனநிறைவு இருந்தது. ஏனெனில் அதுவே அவனது வணக்கத்துக்குரிய ஆங்கிலக் கவியரசு, நாடக மேதை செகப்பிரியர் பிறந்த ஊர். ஆங்கில அறிஞர் பெருமக்களில் எவருமே அந்த ஊர் பற்றி யோசியாமலிருக்க ஒரு பிரெஞ்சு ஆளுநருக்கு அந்த நினைவு வந்ததையிட்டுக்
கண்ணனுக்கு வெட்கமாயிருந்தது.
- 法 `“ · : *
இசுத்தாத்துப்போட்டு ஆங்கில ஆராய்ச்சி மாநாட்டின் முழு விவரங்களையும் என்னால் இங்கு தர இயலாது. கண்ணன் பங்கு பற்றிய ஆயு வுக் களரிகள் பற்றி முழுமையாக எழுதுவதற்கே சில நூறு பக்கங்கள் தேவைப் படும். எனவே அவை பற்றி அறிய விரும்புவோர் "நான்காம் அனைத்துலக ஆங்கில ஆராய்ச்சி
-
 

மாநாடு; ஆவணங்களும் கலந்துரையாடல்களும்’ (குறுந்தட்டுக்கள் 14, வையத்து மொழி ஆய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு, தி.வ. ஆண்டு 2113) எனும் கணனிப் பதிப்பில் அவற்றைக் காணலாம்). ஒலிப்பதிவுகளைச் செம்மையாகப் பெற இயலாது போயிற்று. அதனால் அவை வெளி யிடப்படவில்லை. மாநாட்டினிடையே பேராளர் சிலர் கூச்சலிட்டும் ஆளுக்காள் செருப்புகளை வீசியும் வேட்டிகளை உருவியும் மோதிக் கொண்டமையால் பல அமர்வுகளில் ஒலிப்பதிவு 560)Llull-gs). எவ்வாறாயினும் தமிழறிஞர்கள் பங்குபற்றிய அமர்வுகளின் போது எல்லாரும் அமைதியாக இருந்து கேட்டதுடன் மிகுந்த பணிவுடனும் அடக்கத்துடனும் வினாக்களைக் கேட்டும் விளக்கங்களைக் கோரியுங் கொண்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
பேராசிரியர். பெருமுடிக்கோ ஆங்கிலமே நவீன அறிவின் முதல் மொழி என்றும் ஆங்கிலம் இல்லாமல் உலகம் நவீன விஞ்ஞான அறிவையும் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்க இயலாது எனவும் விளக்கி ஆங்கிலத்தை மறுபடியும் அதன் உயர் நிலைக்கு மீட்டெடுப்பதற்குச் சில சீர்திருத்தங்கள் தேவைப்படலாம் என்றும் வாதித்தார். ஆங்கிலத்தின் மேன்மை பற்றி அவருடன் முற்றாக உடன்பட்ட ஆங்கிலப் புலவர்களால் ஆங்கிலத்தைச் சீர் திருத்த வேண்டும் ஏன்பதை ஏற்றுக் கொள்ள இயல வில்லை. என்றாலும் ஒரு தமிழ்ப் பேரறிஞரை எப்படி மறுத்துப் பேசுவது என்று பேசாமல் இருந்து விட்டனர். அதைவிடவும், அம் மாநாட்டில் ஆங்கிலத்தைப் புகழ்ந்து பேசிய ஒரே தமிழர் என்ற வகையில் அவருடன் வாதாடுவது நல்லதல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள்.
கண்ணனுக்குப் பெருமுடிக்கோவுடன் இருந்த நெருக்கமான உறவு அவனுக்கு அங்கே இருந்த பலருக்கு அவன் மீது ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும் அவன் தமிழருக்கு வால் பிடித்துத் தன்னை உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறான் என்று சிலர் தமக்குள்ளே கொண்டதையும் புறக்கணிக்க இயலாது. பேராசிரியர் பெருமுடிக்கோ பங்குபற்றிய "ஆங்கிலத்தின் தொன்மையும் மேன்மையும்" கருதி தரங்க மணி டபத தற்கு வெளியே
} SV98 - Sð 2009

Page 45
பின்வரலாற்றியல் தொடர்கதை
விறாந்தைகளில் ஓரிருவர் தங்களது தனிப்பட்ட கருத்தரங்குகளை நடத்திக் கொண்டு இருந்தனர். அவர்களைச் சூழ ஏழெட்டுப் பேர் மாறி மாறி வந்து அவர்களுடன் விவாதித்த படி இருந்தனர். ஒருவரைச் சூழக் கூட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அவர்களைக் கடந்து பேராசிரியர் பெரு முடிக்கோவுடன் கண்னன் செல்கையில் தெரிந்த முகம் ஒன்றைக் கண்டான். அது யாரென்று யோசித்துப் பார்த்தான். அந்த முதியவர் பழைய ஒரு கோட்டும் சட்டையும் கழுத்துப் பட்டியும் காற்சட்டையும் அணிந்திருந்தார்.
| LIIIा म ग Li பெரிய வர ! Ք}| Ճ]] [] ஆங்கிலேயரின் தேசிய உடை அணிந்து நின்றதால் அவரை, உடனேயே மட்டுக் கட்டக் கண்ணனுக்கு இயலவில்லை. எனினும் அவரை அடையாளங் கண்டவுடன் பேராசிரியரிடம் ஒரு நிமிட அனுமதி பெற்று யோச்சுப் பெரியவரைப் பார்த்து ஒரு சொற் பேச ஓடினான். பேராசிரியர் அவனைப் பின் தொடர்ந்து மெல்ல நடந்தார்.
விறாந்தையில் அமர்ந்து தனிப்பட்ட கருத்தரங்கு நடத்திக் கொண்டிருந்தவரான இறையன்பு அடிகளுடன் (ஆங்கிலப் பெயர் கோட் ஸ்வி) யோசி சுப் பெரியவர் சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்.
"எல்லாத தமிழ் ச் சொற் களும் ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்கிறீரே. சொல்லும், மிளகு தண்ணி என்பது எப்படி வந்தது?"
"முளிக டாணி சுப் என்பது ஆங்கிலத் திரவ உணவு. அதனைக் கண்டு பிடித்தவர் முலிகன் டோனி என்கிற ஆங்கிலேயர். அதனால் அது முலிகன் டோனி சுப் என்று தொடங்கி முளிக்டானி சுப் என்று திரிந்து மிளகு தண்ணி ஆயரிற் று' என று இறையனி பு அடிகளி விளக்கினார்.
மறுப்பாகத் தலையை ஆட்டிய யோச்சுப் பெரியவர் இன்னொரு கேள்வியை எழுப்பினார். "சரி. கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தானே கற்றமரான் என்ற ஆங்கிலச் வந்தது' என்றார்.
"என்ன விழற்கதை கட்டுமரம் எதுவுமே மரத்தால் செய்யப்படுவதில்ல்ை. பிறகு அது எப்படித் தமிழ்ச் சொல்லாகும். மரைன் என்றால் கடல். காட் என்றால் வண்டி. கடலிற் போகிற
gorwev2 - 764. (4.

மோகன்ராஜ்
வெ. மகேந்திரன்
* புதிய மலையகம்' சஞ்சிகையின் ஆசிரியரான வெ.மகேந்திரன், தேசிய கலை இலக்கியப் பேரவையின் மத்திய நிறைவேற்றுக் குழு உறுப்பினரான நா.கிருளப்னப்பிரியன், தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினரான எஸ். மோகன்ராஜ் ஆகியோர் கடந்த பெப்ரவரி 13ம் திகதி இரண்டு வருடங்களின் பின்னர் வெலிக்கடைச் சிறைச் சாலையிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம். அவர்களின் விடுதலைக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் தாயகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
H எளம், சுகேசனன்
இவர்களுடன் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக இன்னும் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர்களும் எழுத்தாளர்களுமான எஸ். சுகேசனன், ஆர். ஜெயசீலன் ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இவர்கள் இருவரின் விடுதலையையும் எதிர் பார்த்துள்ளோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் மத்திய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் வவுனியா பிரதேசப் பேரவைச் செயலாளருமான நிக்கலளப் அன்ரன் பிரதீபன் கடந்த மார்ச் மாதம் 07ம் திகதி வவுனியாவில் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நம்புகின்றோம்.
- ஆசிரியர் குழு -
玩) @ - 空 zoog

Page 46
பின்வரலாற்றியல் தொடர்கதை
வண்டி மரைன் காட். அது மாறிக் காட் மரை கற்றமரைன், கற்றமரான் என்று வந்தது. தமிழ அதை எடுத்துக் கட்டுமரம் என்று மாற் விட்டார்கள்!”
யோச் சுப் பெரியவருக்குச் சிரிப்பத அழுவதா என்று தெரியவில்லை. அதற்கிடையி பேராசிரியர் பெருமுடிக்கோ அவரது கண்ணி பட்டார். எனவே இறுதி அத்திரமாக “றைஸ் என் சொல் அரிசி என்ற சொல்லிலிருந்து தானே வந்தது இங்கே ஒரு தமிழ் அறிஞர் வந்திருக்கிறார். கேட்டு UT ğ Ü (8 JITLDT?” - 66örg (885. Tj.
"தமிழ் அறிஞன் என்றால் என்ன! பிரெஞ் அறிஞன் என்றால் என்ன! சும்மா என் ை மிரட்டாதே!” என்று கோபமாகவே சொன் இறையன்பு அடிகள் “றைஸ் என்றால் என்ன? எழுந்: நில் என்பது தானே கருத்து. சேற்றுக்குள் சரிந்: விழாமல் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கிறத காரணமாக அதற்கு றைஸ் என்று பேர். அதை பிரெஞ்சுக்கார்ன் றிஸ் என்று சொல்லி அதைத் தமி இலக்கணப்படி அரிசி என்று மாற்றினார்கள்” என் சொல்லியபடி கூட்டத்தில் எல்லாரையும் நோக்கி தன் வெற்றிப் பார்வையை வீசினார். ܗܝ
'அறுவடைக்கு முதல் சரிந்தல் லவே நிற்கிறது. அப்படியானால் லீன் என்று அழைப்ப; தானே சரி” என்று இம்முறை யோச்சுப் பெரியவ சேட்டையாக மறுத்தார். -
“நெல்லுக்குப் Lഞgധ ஆங்கிலத்தில் நீல முழங்காலில் நில்லு என்று ஒரு பேரும் இருந்தது அது பலருக்கும் தெரியாத விடயம். நெற்பயி சாய்ந்து வணங்கி நிற்கிற தோற்றங் காரணமா நீல என்று சொல வார்கள். அச் சொ6 வழக்கொழிந்து போய்விட்டது. நெல் என்ப அதிலிருந்து தான் வந்தது” என்று சொன்னவருட மேலும் எதுவும் பேசாமல் யோச்சுப் பெரியவ பேராசிரியரை “என்ன சொல்கிறீர்கள்’ என்கி தோரணையில் நோக்கினார்.
அதன் பொருள் விளங்கினாற் (8u TT அவருக்குக் கேட்கும்படி ஆனாற் தனக்குள்ளேே பேசுவது போல “மிகவும் புதினமான கருத்து” என் பேராசிரியர் பெருமுடிக் கோ சொல லியப கணிணனின் தோளைத் தொட்டு, ‘இனி போகலாமா?’ என்று கேட்டார். யோச் சு பெரியவரும் கண்ணனுடன் உரையாட விரும்பியதா “நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா?” என் ஆங்கிலத்தில் கேட்கப் பெருமுடிக்கோ “அது மி
we -74
 

s
i
再
)
s
வரவேற்கத்தக்கது” என்று சடங்காசாரமான தமிழை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துச் சொல்ல யோச்சுப் பெரியவருக்குக் கொஞ்சம் சிரிப்பாகவும் மறுபுறம் தமிழர் எவ்வளவு நாகரிகமான முற்ையில் உரையாடுகிறார்கள் என்று வியப்பாகவும் இருந்தது. ஆங்கிலேயர் எவருமே யாருக்கும் வணக்கம், மன்னிக்கவும்,
தயவு செய்து என்கிற விதமான மரியாதைச்
சொறி களை - இப் போது பயன்படுத்துவதேயில்லை என்று நினைக்க அவருக்கு ஏக்கமாயிருந்தது.
மூவரும் விருந்தினர் மண்டபத்தில் பாயில் அமர்ந்து பகலுணவு அருந்தினர். உணவருந்தும் போது பெருமுடிக்கோ ஆங்கிலத்தின் பெருமைகளை விதந்து பேசிக் கொண்டிருந்தார். ஆங்கிலம் மட்டுமே மொழிக்கு அவசியமில்லாத பல கூறுகளை முதலிற் கைவிட்ட ஐரோப்பிய மொழி எனவும் பிற மொழிகளிடமிருந்து சொற்களை உள்வாங்கும் அதன் ஆற்றலே அதை முன்னர் உலகப் பெருமொழியாக்கியது 6I-60 (DI LD சொன்னார். எனினும் அமெரிக்கரின் தவறான மொழிப் பாவனைகளால ஆங் கலம் குழப்பத்திற்குள் ளாயிற்று என்று விவரித்தார். அதற்கு ஆங்கிலேயரது மெத்தனமான போக்கும் உடந்தையாயிற்று என்றும் அவர் சொன்னார்.
ノ பொறுமையாகக் கேட்டுக் கொண்டி
ருந்த யோச்சுப் பெரியவர் "ஆங்கிலத்தின் tuplb பெருமைகளைக் கேட்க மகிழ்ச்சி தான். என்றாலும் இங்கே சிலபேர் இல்லாத பெருமைகளை எல்லாம் பேசிப் பொழுதை வீணாக்குகிறார்கள். நாங்கள் கற்பனையில் வாழ முடியுமா? கடந்த காலத்தில் வாழ (Մ գպաT?" என்று பெருமுடிக் கோவிடங் கேட்டார். பெருமுடிக்கோ பதில் கூற முன்னரே “பாருங்கள். ஒரு தமிழராவது தமிழின் தொன்மை பற்றியோ இலக்கணச் செம்மை Lug d(8ust 676f 60) up lugs grf (8ust Gu(560) D. பேசுகிறார்களா? தாங்கள் ஆண்ட பரம்பரை என்றோ தங்களுடைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் பற்றியும் பேசுகிறார்களா? நாமோ நமக்குள்ளே பழங்கதைகள் (3. மாளுகிறோமே!” என்று அங்கலாய்த்தார்.
9ーのペ - 三ー 200。

Page 47
பின்வரலாற்றியல் தொடர்கதை
"தமிழரும் ஒரு காலத்தில்.’ என்று தொடங்கிய பெருமுடிக்கோ என்ன எண்ணினாரோ, [: [ [i ବା II, I ସ୍ୱାi { GL FII hi " " (TLÜ JJ வேண்டியவற்றைப் பற்றி நாம் யோசிப்போம். தாய் மொழிக கல வரி, தாய் மொழிபரிலி சரிய விடயங்களைப் பேசுதலும் எழுதுதலும் போன்ற முயற்சிகள் ஆங்கில்ேயரின் உயர்வுக்கு நிச்சயம் உதவும்." என்று நீளமாகப் பட்டியலிட்டுக் கொண்டு போனார்.
"" அதந் கு முதல் ஆங்களிலே பர் அப்ரோப்பிய மேலாதிக்கத்தினின்று விடுபட வேண்டாமா? தமிழரின் உலக ஆதிக்கத்தின் கீழ் இவையெல்லாம் இயலுமா?" என்று கண்னனின் சிந்தனை ஓடியது. "பெரு முடிக்கோ எவ்வளவு தூரந்தான் ஆங்கிலப் பற்றாளரானாலும், முடிவில் அவர் தமிழர் தானே' என்று அவனுடைய எச்சரிக்கை உணர்வு அவனை மறித்தது.
"இன்று மாலையே நான் இலண்டன் போக வேண்டும்" என்று யோச்சுப் பெரியவர் சொன்னார், "நாம் மீண்டும் சந்திக்க இயலுமோ நிச்சயமில்லை. இடிக்கு உன்னிடம் தன்னை நினைவூட்டுமாறு சொன்னார்' என்று கன்னனிடம் சொல்லி விட்டுப் போப் விட்டார். தேஞ்சுப் பூம்பட்டினம் என்று சொல்லாமல் அவர் இலண்டன் என்று சொனி ன தனி முக அரிய த துவம் பெருமுடிக கோவுககு விளங் காவிட்டாலும் கணி னணுக் கு விளங் கரியது. "இள் வளவு அமைதியான ஒரு முதியவருக்குள் இப்படி ஒரு தீவிர ஆங்கிலப் பற்றாளரா!' என அவன் தனக்குள் வியந்தான்.
மறுநாட் காலை அமர்வு பொது மக்களுக்கான ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடா கியிருந்தது. பலவேறு ஆங்கிலப் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் அதில் அடங்கியிருந்தாலும், அங்கு வரவிருந்தவர் கட்கு ஆர்வத்தைத் துTண்டுகிற விதமாக "ஆங்கிலம் அறிந்த அறவோரைப் போற்றுதல்' எனும் சிறப்பு நிகழ்ச்சியே இருந்தது. அதில் பேராசிரியர் பெருமுடிக்கோவையும் மெச்ச இருந்ததால் அந் நிகழ்ச்சி பற்றி முன்கூடிக் கலந்துரையாட அவர் அழைக் கப்பட்டிருந்தார். எனவே கண்னன் தன்பாட்டிலேயே விடப்பட்டிருந்தான். இடிக்கு அவனிடங் கொடுத்த காகித உறை நினைவுக்கு வந்தது. அது அவனது கைப் பையிலேயே
brWeb-74 டு

ஒரு பாடல்
தங்கள் கடவுளை விலைக்கு வாங்கினர் சிலுவையுடனே
சிலுவையுடனே அவர்கள் தலைகளை வெட்டுவர்
எங்கள் நகரங்களையெல்லாம் அவர்கள் அழித்தார்கள் எங்கள் பொன்னையும் பச்சை மணிக் கற்களையும் ܗܘ ܢ
பறித்துக் கொண்டார்கள்
UTLUGLI HJ (Bab பச்சை மணிக் கல் எங்கே மண்ணெங்கே
மகிழ்ச்சி எங்கே
கோவிலுக்குப் பத்திலொன்று மன்னவர்க்கு ஐந்திலொன்று கோவிலுக்குப் பத்திலொன்று மன்னவர்க்கு ஐந்திலொன்று என்று பாடி இனி உழைக்க மாட்டேன்.
கணிகளெல்லாம் அவர்கட்குரியன பசி எங்களுக்குரியது.
டிமாஸ் களப்Tெபோன் . மரியானோ எஸ்பினோ?ா (Dimas Castellon- Mariano Espinoza)
நூல் :
மனமெனும் தோணி நூலாசிரியர் :
கோகிலா மகேந்திரன்
சேமமடு பொத்தகசாலை கொழும்பு - 11 விலை 240/-
SG98 - Sð 2009

Page 48
பின்வரலாற்றியல் தொடர்கதை இருந்தது. அந்த உறையை எடுத்து விரிக்கத் தொடங்கினான். அவனது எண்ணங்களும் விரிந்தன. N
ஆங்கிலேய அறிஞர்கள் தங்களுக் குள்ளே பிடுங்குப்படுவதும் ஆங்கிலந் தெரிந்த ஆசியர்களை, குறிப்பாகத் திராவிடர்களைக், கண்டவுடன் குனிந்து வளைந்து கும்பிடுவதும் மாநாட்டின் போது மிகுதியாகவே நடந்தது. ஆங்கிலப் பெருமையும் சுய மரியாதையும் பேசுகிறவர்களே தமிழரைக் கண்டால் கைகட்டி வாய் பொத்தி ஓரமாக ஒதுங்கி நிற்பதையுங் கண்ட கண்ணனுடைய மனதில் வெறுப்பு ஓங்கியது. பேராசிரியர் பெருமுடிக் கோ ஆங்கிலேயரைக் கொஞ்சம் மரியாதையாக நடத்துகிறவர் என்றாலும் ஆங்கில அறிஞர்களது நடத்தை அந்நியர்கள் அவர்களை ஏளனமாக நோக்குவதற்கே வழி செய்யும் என்று அவன் நினைத்தான். இடிக்கு தந்த உறையில் ஒரு சிறு ஓலைத் துண்டில் சிறிது கோணலாக ஆங்கில எழுத்துக்களில் சில சொற்கள் மட்டுமே இருந்தன. |- “நிலைமைகள் மோசமாகி வருகின்றன. எப்போதும் எதுவும் நடக்கலாம்” என்பதே அவற்றின் பொருள். இடிக்கு எதை நினைத்து எழுதினரோ தெரியாது. அவனுக்கு அப்படி, மோசமான நிலைமை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இலண்டனில் ஒருவேளை ஏதாவது கலவரம் வெடிக்குமோ என்று நினைத்தான். வேளைக்கே இடிக்கு தந்த உறையை விரித்து வாசித் திருந்தால் யோச் சுப் பெரியவரிடம் விசாரித்திருக்கலாமே என்று எண்ணம் ஓடியது.
அனி றிரவு அவன் தங் கயிருந்த சத்திரத்தினுள் புழுக்கமாக இருந்தது. வெளியே கொஞ்சம் உலாவிவிட்டு வரலாம் என்று குறுக்குப் பாதை ஒன்றின் வழியாக நான்கைந்து கூப்பிடு தொலைவு நடந்திருப்பான். அங்கே சாய்ந்து கிடந்த ஓக் மரம். ஒன்றின் மேல் அமர்ந்தபடி சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களது முகங்கள் நிலவொளியில் தெளிவாகவே தெரிந்தன. ஆனாலும் அவர்களைப் பார்த்தால் எந்த விதமான குறும்புத்தனமும் செய்கிறவர்கள் போலத் தெரியவில்லை. அவர்கள் மத்தியில் எந்த விதமான பரபரப்போ ஆரவாரமோ இருக்
AJ2 - 4
 
 
 

கவில்லை. அவர்கள் கண்ணனைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மேலும் இரண்டு கூப்பிடு தொலைவு நடந்து விட்டுக் கண்ணன் திரும்பி வந்த போது அவர்கள் இருக்கவில்லை. அந்த நீண் ட். உலாத்துக்குப் பின் கண்ணன் அயர்ந்து தூங்கிவிட்டான். 1.
铁、 * 紮
மறுநாட் காலை விழா மண்டபம் நிரம்பி வழியா விட்டாலும், தரை விரிப்புக்களிற் பெரும் பகுதி நிரம்பி விட்டது. விழாவின் வரவேற்பு உரையை அடுத்து எழுபத்து மூன்றுபேர் ஏழு குத்து விளக்குகட்குச் சுடரேற்றினர். ஆங்கிலத் தாய் வாழ்த்துப் பாடப்பட்ட பின்பு மாநாட்டுக்கு வர இயலாத சான்றோரின் வாழ்த்துரைகள் கொண்ட ஒலி ஒளிப் பேழை காட்சிப்படுத் தப்படும் என்று விழாத் தலைவர் ஆங்கிலச் செல்வர் மூதறிஞர். பெருங் கலைஞர் கவிப் பெருங்கோ புத்தகவித்தகர் பேராசிரியர் வின்சன் கோயிற்குன்றப் பெருந்தகை (இப்படித்தான் நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்டிருந்தது) அறிவித்ததையடுத்து அரங்கின் மேடை மீது ஒரு திரை இருத்தப்பட்டது. பெரும்பாலானவர்கள் அதில் அக்கறை காட்டிவில்லை. எனினும் அவையில் ஒரு சிறு சலசலப்பு எழுந்து காட்டுத் தீபோல மண்டபம் முழுவதும் பற்றிப் பரவியது. கணி னனுக்கு நடப்பது எண் ன வென் றே விளங்கவில்லை. S.
紫 法
(மண்டபத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக யாராவது புரளி கிளப்பியிருப்பார்களோ என்றோ திரையிலே ஆபாசமான காட்ச? எதையும் யாரும் குறுந்தனமாக ஓட விட்டிருப்பார்களோ என்றோ வந்திருந்த சிறப்பு விருந்தினர் எவருக்கேன் மாரடைப்பு வந்து விட்டதோ என்றோ பலவாறா கவும் நீங்கள் மன உளைச்சற் படுவீர்களாயின் e.gif இயல்பானதே. எனினும் இவற்றில் எதுவும் நடந்ததா அல்லது எல்லாமும் நடந்தனவா என்று நங்கள் அறிவதற்கு அடுத்த படலத்தை வாசிப்பதை மட்டுமே என்னாற் பரிந்துரைக்க
இயலும்)
ovog - శ్రేణి zooa

Page 49
கவிதை
ன்ெனத்தைச்
சொல்ல?
زبرہ
விசுக்கென்று எனக்கு வருகுது கோபமீ2 பொசுக்கென்று பொத்தி அடிச்சா என்ன 1. கேற்றுக்க நிக்கினம் கூப்பிடுகினம், பேர்சொல்லி ஆற்றா அவனெண்டு பாக்கப் போனா பேப்பர் துண்டோடை எல்லோ நிக்கினம் காப்பார் கடவுள் எண்டோ சொல்லுகினம் பொடிபோட்டு நான் பேசேல்லை நாடிவந்தவை காசல்லோ கேட்டு நிக்கினம் "வீழுகின்ற செல்லுக்கஞ்சி ஓடியோடி அலுத்து ஆழுகின்ற பரப்புக்கு வக்கற்று வந்த சனத்துக்கு சோறாக்கி கொடுப்பதற்கே காசாக்கும் எண்டால் கொடுக்காமல் ஏனோ கோபத்தைக் காட்டிறீர் என்று நீரோ விளங்காமல் கேட்கிறீர்
போங்காணும் சந்தியில முந்தி இருந்த கோயில் வளவில கொத்திப் பிடிச்சு விளையாடின நிலத்தில கொங்கிறீற்று போட்டு கோயில் கட்டியாச்சு முன்னால இப்ப வானை முட்டுமாப்போல கப்பல்ல வந்த சீமந்தை குழைச்சு குழைச்சு கட்டிடம் கட்டினம் பாக்கல்லையோ நீங்க ஊரெலாம் உறுதியாக்கி சேத்த சொத்திலை தனவந்தர் ஒருத்தர் உவந்திந்து தேராக்கித் தந்தவர் அதைக்காக்கவோர் கட்டிடம் எழும்புது பங்களிப்பு கேட்டல்லோ பேப்பரோட நிக்கினம் உங்களுக்கு ஏனிந்த வீறாப்பு பேசாமக்
கிடவுங்கோ என்ர மனிசியல்லோ இப்ப சொல்லுறா செத்த சனங்களின் பிணங்களின் மேலேறித் தேரோட விதிமருங்கில் அரோகரா என ஆலிக்க அருள்பாலிப்பான் முருகன் எனச் சொல்வரெனில்
பேந்தேன் பேசுiர்.

நீத்தார் நினைவு
கே. கோவிந்தராஜ்
மாத்தளை அங்கும் புற (உக் கல) தோட்டத்தைச் சேர்ந்த திரு. கிருஸ்ணசாமி கோவிந்தராஜ் 1968 தினபதியின் தினமொரு சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்தார்.
| El). JF எழுதி தாளர் களிலம் முக்கியமான இவரது "குத்தகை', 'கப்பல் எப்பங்க?' ஆகிய சிறுகதைகளும் "தோட்டத்து ராஜாக்கள்" "கவ்வாத்துக் கத்தி' ஆகிய நாடகங்களும் "பசியாவரம்’ எனும் இவரது சிறுகதைத் தொகுதியும் " " மனிதர்கள் நல்லவர்கள்’ எனும் தொலைக்காட்சி நாடகமும் " தோட்டத்துக் கதாநாயகர்கள்' என்ற நடைச்சித்திரமும் பாராட்டுப் பெற்றுள்ளன. இவரின் "மாப்பிள்ளை வந்தார்", "அரும்பு", "மலையோரம் வீசும் காற்று', 'புதுக் குடும்பம்',
" மனிதர் களர் நல லவர் கள் ' ஆகியன ரூபவாஹினியில் ஒளிபரப்பாகியுள்ளன.
'பனிமூட்டம் விலகவில்லை" என்ற வானொலி நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கண்டி சேவையில் 32 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
கங்குலன், கோகுலன், பிரம்மன், மலைவாசி, கிருளப் ேைகாவரி, நடமாடி, போஷியா, சஞ்சே ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி பொதுச் சேவையிலும் ஈடுபாடு காட்டிய எழுத்தாளர் கே. கோவிந்தராஜ் அவர்களது மறைவுக்கு தாயமும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றன.
) SV98) - Srð 2.oos

Page 50
துர்ணனின் ᏑᏫyᏑ (
இந்த மகாபாரதத்திலை கர்னன் கவச குண்டலங்களோடை பிறந்தான் எண்டு வாசிச்ச நேரம் எனக்குள்ளை ஒரு பெரிய ஐமிச்சம், கர்ணன் வளர வளரக் காதலை இருந்த குர்ை டலம் வேணுமெணி டாவி அப் பிடியே இருந்திருக்கும். கவசம் அவனோடை சேர்ந்து வளர் நீ திருக்குமோ எண் டு போசிச் சனி. விளங்கேஸ் லை. தமிழ் வாத்தியாரிட்டைக் கேட்டன். அவருக்கு மெப்யா மறுமொழி தெரியாது எண்டு தான் நினைக்கிறன். அது அவனுக்குச் சூரிய பகவான் குடுத்ததாம், அவர் அது அவனோண்ட சேர்ந்து வளருகிறதுக்கு வழி செய்திருப்பார் எண்டு சொன்னார். கவசத்தைக் கவனிச் சுக் கொண்ட சூரிய பகவான் ஏன் அவனைத் தன்னுடைய சகோதரங்களோடை சேருகிறதுக்கு ஒரு வழியுஞ் செபப்பேல்லை எண்டு யோசிச்சன், வாத்திமாரிட்டைக் கேட்டால் "உனக்கு வாய்க் கொழுப்பு மெத்திப் போச்சு" எண் டு ஏகவினம் . அதாலை விட் டிட் டண் . கொம்பனிஸ்ற் கோவாலசாமி வாத்தியாரோடை கொஞ்சம் கதைச்சுப் பழகின பிறகு ஒரு நாள் சொன்னார். அங்கை கடவுள் மாருக்குள்ளை பயங்கரமான போட்டியாம். அதாலை, ஒரு
erwala -74. (4.
 

ஆராய்ச்சிமணி ஆதவாஅத் சிந்தாமணி
தெய்வம் நன்மையா ஒண்டு செய்தால் இன்னொரு தெய்வம் மாறா ஏதேன் செய்து குழப்பிப் (3 LUTT BLITT LI 6 សំ រឿ பகளிடி LJ #1 tại ụ III விளங்கப்படுத்தினார். அது தானோ எங்கடை வீடுகளிலை சாமியறையளிலை பல விதமான சாமிப் படங்களும் இருக்குது எண்டு கேட்டன் சிரிச்சுப் போட்டு "இங்கை வரம் வேணுமெண்டு சனம் கள்ளச் சன்னாசிமாருக்குப் பின்னாலை எல்லோ அலையுது" எண்ட்ார். அவரிட்டைக் கர்ண்னின்டை கசவத்தைப் பற்றிக் கேக்கேல்லை. அதுக்கும் ஏதேன் நக்கலாச் சொல்லிப் போடுவார். TõTJ57)LJU கேள்வி கொஞ்சம் சீரியசானது, பிறகு உயிரியல் படிக்கேக்கைதான் நத்தை, சோகி, சிப்பி, ஆமை மாதிரிப் பலதும் க்னசங்களோடை தான் பிறக்கிறது எண்டு சொல்லித் தந்தினம். அதுகளெல்லாம் வீரமில்லாத, சண்டை பிடியாத சாதிச் சீவன்கள், கர்ணன் கொஞ்சம் வித்தியாசம் எண்டு நினைச்சுக் கொண்டன். -
நான் கொழும்புக்கு முந்தி முந்தி வாறது போறது குறைவு. ஒருதரம் வந்த நேரம் பாத்தால் பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைபள் எல்லாம் றோட்டுக்கு வருவினர் , எ லீ லாரின் டை முதுகிலையும் கறுப்புக் கறுப்பாப் பெரிசா என்னவோ ஒரு பொதி, நாம்பன் மாட்டின்டை திமில் மாதிரி எண்டு சொல்லலாம். ஆனாலும்
B) gーのペ - * 2005

Page 51
விந்தை மனிதர்
அதிலும் பெரிசு, இரட் டைத் தரி மரிலி ஒட்டகத்தின் டை முதுகிலை இருந்து விழாத குறையாத் தொங்கும் அந்த அளவு அல்லது அதிலும் பெரிசு எண்டு சொல்லுவன்.
இதென் னப் பா அநபாயம் எண் டு நினைச்சன், நாங்கள் பள்ளிக் கூடத்துக்குப் போகைக்குள்ளை கையிலை ரண்டு முண்டு கொப்பிப் புத்தகத்துக்கு மேலை இராது. ஆனந்தமாக் கையை விசுக்கி விசுக்கி நடப்பம், போகிற நேரத்தைக் காட்டில் திரும்பி வாற நேரந்தான் ஆனந்தங் கூட, இப்ப பள்ளிக் கூடத்திலை கால் ഞഖക முன்னமே, பிள்ளையவள் சுற்றுலாக்காரர் மாதிரி முதுகிலை பொதி சுமக் தது. அதுவும் பத்தாமல் இப்ப முழு வருசத்துக்கான பாடப் புத்தகம் கொப்பி பென்சில் பேனை அழிரப்பர் எல்லாத்தையும் ஒரு முட்டையாக் கட்டிப் பையுக்குள்ளை அடைஞ்சு கொண்டு போகுதுகள். ஒரு நாள் தன்னிலும் பாரமான பையை முதுகிலை கொண்டு போன ஒரு பிள்ளையை மறிச்சுக் கேட்டன், 'ஏனப்பு, பள்ளிக்கூடத்திலை ஒவ்வொரு நாளும் இவ்வளவு புத்தகமும் எடுத்துப் பாக்கிறனியோ?" என்டு. "இல்லை அங்கிள், சிலநேரம் ஒரு புத்தகமும் பாக்க மாட்டம்' எண் டுச் சுது, "அப் ப, அண்டண்டைக்குத் தேவையானதைக் கொண்டு போனாப் பத்தாதோ?" என்டு கேட்டன். "கொண்டு போகாத நேரம் அந்தப் புத்தகத்திலையிருந்து படிக்க வேண்டி வந்தா?" என்டு திருப்பிக் கேட்டுது. "உங்களுக்கு நேர அட்டவணை ஒண்டும் இல்லையோ?” எண் டு கேட் டன். ”இருக்குது அங்கிள். எண்டாலும் புத்தகம் எல்லாத்தையும் ஒவ்வொரு நாளுங் கொண்டு வர வேணும் வண்டு சொல்லியிருக்கினம்' எண்டு பெருமூச்சு விட்டுது.
அது ஒரு ஆக கரினை எண் டாலி , இன்னொரு பக்கம் இந்த மொபைல் எண்டிற கைத் தொலைபேசி. இப்ப அதிலி லாமல் றோட்டிலை ஆக்களைக் கானேலாது. றோட்டிலை வாகனம் வாநது போறதுந் தெரியாமை ஒரே கதை, அண்டைக்கு ஒருத்தர் ரண்டு கையையும் ஆட் டி ஆட் டிக் கொண்டு தன் பாட்டிலை கதைச்சுக் கொண்டு எனக்கு முன்னாலை நடந்து போனார் . மொபைலி கொண்டு திரிஞ் ச பழக்கத்திலை ஆள் தன்பாட்டிலை கதைச்கக் கொண்டு போகுதோ என்டு நினைச்சன், கேக்க யோசிச்சன், பயமாயும் இருந்துது. ஒருக்கால் வழியிலை நிண்டார். அவரைத் தாண்டேக்கை தான் தெரிஞ்சுது காதிலை பெரிசா ஒண்டு மாட்டிக் கிடந்துது 町
!

ஆறுதலா யோசிச்சுப் பாத்தன். நான் டிச்ச டாவினின்டை பரிமாணக் கொள்கையின் டி உயிரினங்களின்டை தேவைக்கு ஏத்த மாதிரி றுப்புக்கள் அமைஞ்சு விருத்தியாகிறதாம், ங்காருவுக்கு வயித்திலை ஒரு பெரிய சாக்கும் ஆனைக் குக் கை மாதிரி ஒரு முக்கும் அமையலாமெண்டா, மணிசருக்கும் எப்பவேன் ஒரு ாலம் முதுகிலை ஒரு பெரிய பையும் காதிலை ரு தொலைபேசியும் முளைக்க ஏலுந்தானே.
அப்ப எல்லாரும் கர்னன் மாதிரி முதுகிலை கவசம் போலை ஒண்டோடையும். ாதிலை பெரிய தோடு போலை ஒன்டோடையும் 1றப்பினமாக்கும்.
என்ன சொல்லிறியள்?
.கு :
எண்ணுடைய பேருகுக்கு முன்னாலை ஒரு 'டம் இருக்கிரதைக் கன்னிச்சிருப்பரிபள். தான் இண்வளவு காலமுமாதி தாயகத்திலை செய்து புற ஆராய்ச்சியை மெச்சி எனக்கு "ஆரWப்ச்சி M' எண்டு பட்டர் Wழங்க வேணுமெண்டு ஸ்பேர் சொல்லிச்சினர். அதுக்கு விழா எல்லாம் ரவிச்சுச் செய்ய நாளெடுக்கும். அதோடை இந்த ாளிலை சிலவும் மெத்த. இப்ப எல்லாருக்குத் ானே பலமாதிரியான பட்டங்கள் கிடைகீதது. லாநிதி, பேராசிரியர் எண்டு சிலதுகளைக் காக நடுத்தும் வாங்கினையாம். அதால்ை நானும் கன் ாலங் காத்திராமல் எனக்கு ஆரும் ஆராய்ச்சி ண்ணிப் பட்ட சூ சூட்டக் காசு சிலவழிக்கக் ர்ேடப்படாமல் நானே சூட்டிக் கொண்டன்.
らッの*ー空 200?

Page 52
திமிழ்ப் படப் பாட்டுக்களை எழுதுகி என்று அழைக்கிற காலம் எப்போது தொடங் எனினும் சினிமாவுக்கென்று எழுதப்படாத கையாளப்பட்டன. பாரதியின் கவிதைகட்கு ெ கொண்ட ஏ.வி.மெய்யப்பனிடம் சில முற்போக்க விடுதலை இயக்கத்துடனான ஈடுபாடும் இரு மிகவும் விரும்பினார். என்றாலும் அவை பாட்ட கவிதை வரிகள் சில தவிர்க்கப்பட்டதை நாம் அவர் மட்டுமே காரனம் என்று கூறுவது கடி: ஐயரென்ற காலமும் போச்சே” என்ற வரி "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என்ற பா இந்திய விடுதலைப் பாடல்களிலும் வலி பாடல்களிலும் போராட்ட உணர்வே தே அமைக்கப்பட்டதையும் நாம் கவனிக்கலாம். வைத்தியநாதன் பாரதி பாடல்கட்கு மெட் நீக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் பாரதி ! இனக்கமாக மெட்டமைக்கப் படுகின்றமை 9
பாரதிதாசனின் பாடல்களில் "துன்பம் வேறெதுவும் அறியப்பட்டதாகக் கூற இயல பற்றி அவர் எழுதிய பாடல் வரிகள் "லெ ' குலதெய்வம்’ படம் பாட்டில் எடுத்த பாரதிதாசனின் பாட்டுக்கள் திராவிட இயக்கத் பறந்த காலத்திலும் திரைப்படங்களில் பெரு முடியாது. ஆயினும் திராவிட இயக்கத் கவித்துவமான சினிமாப் பாடல்களை எ கல்யாணசுந்தரத்தின் வருகைக்குப் பிறகு சி பற்றிய கவனிப்புக் கூடியது. அதற்கு அ முந்தியவற்றை விடவும் அதிகமாகக் கேட்ட விட்டது முக்கியமான காரணம். என்றாலும் ப காலப் போக்கில் வளர்ச்சி கண்டிருந்தமை ததெனலாம்.
அண்மைக் காலங்களில் ஒவ்வொரு ப கவிதையின் சிகரம் என்று பிரகடனம் செL அப்போது இருக்கவில்லை. கண்ணதாசன் : சினிமாவில் பிரபலமான ஒவ்வொரு பாடலாசி
(
 

1றவர்களையெல்லாம் கவிஞர்கள் கியது என்று சொல்வது கடினம். நல்ல கவிதைகள் சினிமாவிற் வளியீட்டுரிமையைத் தனதாக்கிக் ான சமூகப் பார்வைகளும் இந்திய ந்தன. பாரதி பாடல்களை அவர் ாகப் பாடப்பட்ட போது பாரதியின் கூறாமல் விட முடியாது. அதற்கு னம். உதாரனமாக "பார்ப்பானை "நாம் இருவர்' படத்தில் வரும் ட்டில் இல்லை. அதைவிட அவரது ய சமூக உனர் வைக் கூறுகிற ான்றாத விதமாக மெட்டுக்கள் "ஏழாவது மனிதன்' படத்தில் டமைத்த போது அந்தக் குறை பாடல்கள் அவற்றின் பொருளுக்கு கவனிக்கத்தக்கது.
நேர்கையில்’ அறியப்பட்டளவுக்கு ாது. பின்பு விதவைகள் நிலை பட்கமில்லை' என்று தொடங்கும் ாளப் பட்டன. எவ்வாறாயினும் தினர் திரை உலகில் கொடிகட்டிப் மளவில் இடம் பெற்றதாகக் கூற தொடர்புடைய கவிஞர்கள் பலர் ழுதியுள்ளனர். பட்டுக்கோட்டை னிமாப் பாடல்களின் கருத்தாழம் அவரது பாடல்கள் அவற்றுக்கு பவர்களது சிந்தனையைக் கிளறி Tடல்களை ரசிப்பவர்களின் ரசனை 2யும் அதற்கு உடந்தையாயிருந்
ாடலாசிரியரும் தன்னையே தமிழ்க் ப்கிறது போன்ற ஒரு போக்கு கவியரசாக்கப்பட்ட பிறகு தமிழ்ச் ரியரும் தன்னைத் தானே மெச்சிப்
இ) 9ッのペ - 空cmh 2005

Page 53
கட்டுரை
பேசுகிற போக்கு வேகமாக வளர்ந்தது. அது மட்டுமன்றி அவர்கள் எழுதுகிற நடையில் எழுதப்படுவது தான் கவிதை என்கிற ஒரு போக்கும் வளர்ந்துள்ளது. எல்லாவற்றையும்
விட மோசமாக, சொந்தமோ இரவலோ,
கவித்துவமாகத் தோன்றும் சொற் தொடர்களை வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவதே கவிதை என்கிற மயக்கத்திற்குக் கடந்த மூன்று தசாப்தக் காலச் சினிமாக் கவியரசர்கள் வழிகாட்டியுள்ளனர்.
'கவியரசு” என்று சொல்லப்படுகிற கண்ணதாசனே சினிமாப் பாடல்களில் இரட்டை அர் தி தம் கொன ட அலி லது வெளி வெளியாகவே பாலுணர்வுக் கிளுகிளுப்புப் பாடல்களின் பிரதானமான வழிகாட்டி என்பேன். 'இப்போது வருகிறது போல அப்போது இல்லை. அவர்கள் நாசூக்காகச் சொன்னார் கள். இவர்கள் பச்சையாகவே ஆபாசமாக எழுதுகிறார்கள்' என்பது சொல்லக்கூடிய ஒரு விளக்கமல்ல. பாலியற் கிளுகிளுப்புக்கான ரசனையை ஊக்குவிப்பதில், விலக்கான சிலர் போகச் , சினிமாதி துறை முழுவதுமே ஒருமித்துத் தான் இயங்கியுள்ளது. இதிலும் திராவிட இயக் கதி தினர் முன்னோடிகள் எனலாம். சினிமாவில் உள்ள குப்பைத்தனங் களையெல்லாம் இப்போது தொலைக்காட்சி மூலம் வழங்குவதிலும் திராவிட இயக்கத்தின் வாரிசுகள் பின்னிற்கவில்லை.
சினிமாப் பாட்டுக்கள் படக்காட்சிக்கு ஏற்றபடியான பாடல்வரிகளைக் கொண்டிருப்பது
அன்று முதல் இன்றுவரை விரும்பப்படுவது
தான். எனினும் படுகுழப்பமான பாடல்களை யெல்லாம் ததி துவப் பாடலி களெனவும் கருத்தாழம் மிக்கவை என்றும் மயங்குகிற காரியத்தில் ஒலிபரப்பாளர்களும் சினிமா விமர்சகர்களும் பெரும் பங்கு வகித்துள்ளனர். இங்கு கண்ணதாசனின் சில பாடல் வரிகளைக் குறிப்பிட்டுக் கூறுவது தகும். இதன் நோக்கம் கணி னதாசனி மட்டுமே இநீ தவிதமான குழறுபடிகளின் கர்த்தா என நிறுவுவதல்ல. அவரது ஒவ்வொரு வரியையும் சப்புக்கொட்டி ரசித்தேயாக வேண்டும் என்று நினைக்கிற வர்கட்கும் பிற கவியரசர்களது பக்தர்கட்கும் ஒரு சிறு நினைவுட்டலாகவே இதை எழுதுகிறேன்.
点

'தாயில் லாப் பிள்ளை' படத்தில் ருகிற ஒரு பாடலி வரி " மாமரத்துக் ளைகளிலே மாடப்புறாக் கூடுகளாம்" என்பது. ாடப்புறா எப்படிக் கிளையில் கூடு கட்டும் ன்று விமர்சனம் ஒன்று எழுந்த போது அப்போது கண்னதாசனுடன் நட்பாயிருந்த ருணாநிதி அவருக்கே கைவந்த மழுப்பல் விளக்கமொன்றின் மூலம் அதை நியாயப் டுத்தினார். பிறகு இருவரும் முரண்பட்ட பாது கனன தாசனின உ எாறலை கி ருனா நரிதரி நரியாயப் படுத் தி அவரது ானங்காத்த கதை கூறப்பட்டது.
"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் ரதி தரிஸ் குறைவதுணி டோ' என பதே ச்சையான அபத்தம். தங்கத்தில் குறை ன்றால் தரம் எப்படிக் குறையாமலிருக்கும்? }தே பாட்டில் எந்த விதமான பொருட் சறிவுமற்ற பல வரிகள் இருந்தன.
"கட்டோடு குழலாட ஆட' என்று தாடங்கும் இன்னொரு பாட்டில் "பச்சரிசிப் ல் லாட’ என்று வருகிறது. பல் லாடுவது ச்சயமாகக் கட்டுக் குழலுடைய பெண்ணுக் ாக இராது என்று நினைக்கிறேன்.
'பிறக்கும் போதும் அழுகின்றாய் றக்கும் போதும் அழுகின்றாய்’ என்பது அதிகம் சிந்தனையற்ற இன்னொரு பாடல் வரி, த்தனைபேர் அழுதழுது இறக்கிறார்கள் என்று ண்ணதாசனுக்குத் தான் தெரியும். ஆனாலும் அந்த வரிகளை முணுமுணுத்த வாய்கள் பல. 'மடி மீது தலை வைத்து விடியும் வரை ாங்குவோம்’ என்கிற காதற் பாட்டினி ரிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
இந்த மாதிரி நிறைய உதாரணங் ளைத் தரலாம். இப்படிப்படட பாடல்களின் வற்றிக்குக் காரணம் பாடலிவரிகள் மனதில் உடனடியாக ஏற்படுத்துகிற தாக்கங்கள் தான். மக்கியமாக மெட்டு எடுப்பாக இருந்து ரைப்படக் காட்சியும் மனதிற்குப் பிடித்தமாக ருக்கிற போது பாடல் வரிகள் எளிதாகவே னதிற் பதிகின்றன. அதற்குப் பின்னர் வருகிற ரிகளில் என்ன கருத்தாழம் இருக்கிறது ன்பது மட்டுமல்ல, அவற்றுக்கு என்ன கருத்து ன்று கூட யாருக்கும் அக்கறையில்லை. இது ான் இன்றைய நிலையுங்கூட.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அதிகம் எழுதவிலி லை. இளவயதிலேயே

Page 54
கட்டுரை
இறந்து விட்டார். குறுகிய காலத்தில் நிறைய எழுத வேண்டிய சூழ்நில்ைபயிற் கூடத், தான் எழுதிய ஒவ்வொரு வரியும் கருத்துப் பிசகின்றி இருக்க வேணர் டும் எண் பதிற் கவனமாக இருந்தார் என்றே தெரிகிறது. இந்த மாதிரியான கவனம் அவருக்கு முன்பு எழுதிய பலரிடமும் இருந்தது. அவர் களிற் பெரும்பாலானோர் தரமான கவிஞர்களாக இருந்தது அதற்குக் காரணமாக இருக கலார் . எல லாரும் வெற் றரிகரமான பாடலாசிரியர் களாக அமையாவிட்டாலும் அவர்களது பாடல் வரிகள் பழுதற்றனவாக அமைவது பற்றி அவர்கள் கவனமாயிருந்தனர்.
தமிழ்த் திரைப்படப் பாடல்களின் உள் ளடக்கம் திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்றவையாகத் தமிழ்ப் படங்களிற் தவறாமல் வரும் காதற் காட்சிகள், அழுகைக் காட்சிகள் என்று ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி அமைந்து வந்தாலும் , காலத் தோடு சேர்ந்து சில மாற்றங்களும் நேர் நீதுள்ளன. திரைப் படங்களின் உள்ளடக கமும் அவற் நரின் பொதுவான சமூகப் பார் வையும் மாறி வந்துள்ளேன். அருவருகி கதி தக்க காதற் காட்சிகள் 1960களிலேயே தொடங் கரி விட்டாலும் 1980களில் உலகமயமாதலோடு சேர்ந்து ஏற்பட்ட நகர் சார்ந்த சமூக மாற்றங்கள் இனி நு திரைப் படங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பண்பாட்டுச் சீரழிவை அடையாளப்படுத்துகின்றன. இதை நாங்கள் இனி றைய திரைப் படப் பாடலம் களி லுங் கேட்கிறோம்.
குறிப்பாகத் தமிழகத் திரைப் படத் துறையின் வணிகக் கண்ணோட்டம் பல நல்ல படைப்பாளிகளைத் தன்வசமாக்கி அவர்களது படைப் பாற் றலை மலரினப் படுத் தப் பட்ட ஆக்கங்களின் உற்பதி திக காகப் பயனர் படுத்துகிறது. இச் சூழலில் ஒரு திரைப்படமோ திரைப்படப் பாடலோ எவ்வளவு தரமான தாயிருந்தாலும், பிரதான நீரோட்டமாயுள்ள சீரழிவான போக்கிலிருந்து மக்களைத் திருப்பி ஆரோக் கரியமான திசை பரிந் கொணர்டு செல்லாது. எனவே திரைப்படத் துறைக்குள் பயனுள்ள திருப்பங்களை அதிகம் எதிர்பார்க்க இடமில்லை.

சினிமாவுக்கு வெளியே உருவாகி வளரக் கூடியதாக உள்ள மெல்லிசையும் அதே வாறான மலரினமான சீரழிவப் பண்பாட்டின் திசையிலேயே செல்லுகிற முனைப் புடையதாகவே உள்ளது. எனவே பாட் டென்பது மாநிலம் பயனுற அமைய வேண்டுமாயின் புதிய களங்களையும் புதிய திசைகளையும் அது தேட வேண்டியுள்ளது. இது புதிய பண்பாட்டுக்கான போராட்டப் பணிகளில் முக்கியமான ஒன்று.
ஆஜ்புத்தாண்டு நாளில் இளவரசருக்குப் புறாக்களைப் பரிசளிப்பது ஹான்தானில் வழக்கம். அது அவரை மகிழ்விப்பதால் அேவர் பதிலுக்கு நல்ல சன்மானம் வழங் குவார். இவ் வழக் இன்காரணமென்ன T
ஒருவர் இ ரசரைக் கேட்டார்.
'எனது கருணையை உண்ர்த்துவ
தற்காகப் புறாக்களைப் புத்தாண்டு நாளில் விடுவிக்கிறேன்’ என்றார் இளவரசர்.
'புறாக்களைவிடுவிப்பதை நீங்கள் விரும் புவதை: அறிந்ததால உங்கள்: குடிமக்கள்:அ6 பிடிக்கிறார்கள்' என்று
:மனிதர் * அதனி.
கப்பல புறாக்கள் இறக்கின்றன: புறாக்களை காப்பதுதான் உண்மையிலேயே
ஐநுகளTஎன னம என றால மககள
நீங்களே விடுவிக்கிறீர்கள். உங்கள் கருணை நீங்கள் செய்கிற தீங்கிற்கு ஈடுசெய்யாது”
அவருடன் உடன்பட்டார்.
ܨ ܒ ܕ ܒ
(55GuLuz". Lieh Tzu)
エ
52) 9Von - těě 2009

Page 55
விந்தை மனிதர்
கொழும்பிலை வீடு பாக்க வேணும் எணர் டு அம்மா முடிவெடுத்த நேரம் விலையளெல் லாம் எக்கச் சக்கமாக ஏறி விட்டுது. யாழ்ப்பான தி திலை விட் டை விக்கிறதை விட ஆருக்கேன் தானமா எழுதி விடலாம் எண்டு தான் நினைச்சன். எண்டாலும் கொழும்பிலை குடியேறுகிறது எண்ட முடிவிலை அம்மா தீவிரமா இருந்தா. வாடகைக்கு எடுத்து இருக்கலாம் எணர் டு யோசிச் சம். கொழும்புக்கு வெளியிலை எண்டால் வாடகை குறைய. ஆனாலும் பிரச்சனை எதுவும் வந்தால் சங்கடமாகிப் போகும் எண்டு வெள்ளவத்தைக் குள்ளை அல்லது கொஞ்சம் வெளியிலை பாக்கிறதாக முடிவு.
எனக்கு இந்த வீடு தேடுகிற வேலை பழக்கமில்லாதது. அறை பாக்கிறது எண்டால் ஏலும். அதாலை சுந்தரம் மாமாவின் டை உதவிக்குப் போனன். அவருக்குத் தரகர் ஒருத்தரைத் தெரியும் அறிமுகப்படுத்தி வைச் சார். அவரோடு ரண்டு மூண்டு இடம் பாகி கப் போன நேரம் , நிழல் போல இன்னொருவரும் பிணி னாலே வந்தார். தரகரின் டை ஆள் எண்டு நினைச்சன். ஒரு இடம் நல்லா அமையும் போல இருந்த வேளை, அவர் 'தம்பி, இதெல்லாம் அவசரப்பட்டுச்
 

செய்யிற காரியமில்லை' எண்டு என்னைத் தனியாகக் கூப்பிட்டுச் சொன்னார், 'ஏன் சொல்லிறியள்?' எண்டு கேட்டன். "வாத்துச் சாத்திரம் தெரியுமோ?' எண் டு கேட்டார். " தெரியாது” எண்டன். 'அது தானே பாத்தன்” எண்டார். அதற்குள் தரகர் விட்டுக்காரரிட்டைக் கதைச்சுப் போட்டு வர இவர் என்னுடைய கையிலை தன்னுடைய தொலைபேசி இலக்கம் எழுதின துண்டைத் தந்துவிட்டு ' சபேசன்'
எண் டு கேளும் எண் டு சொல் விவிட்டுப்
போப்விட்டார்.
சுந்தரம் மாமாவை அடுத்த நாள் பின்னேரம் சந்திச்சுக் கதைக்கேக்கை வாடகை, முன் பணகி கணக் குகளைச் சொனி னணி , " வாடகை வலும் ஞாயம். இதிலுங் குறைய வாடகைக்கு எடுக்க மாட்டாப், அட்வான்சை வேணுமெண்டாத் தரகரிட்டைச் சொல்லிக் கொஞ்சங் குறைச்சுக் கேக்கலாம்' எண்டார். பிறகு "வடிவா வீட்டைச் சுத்திப் பாத்தியோ?” எண்டு கேட்டார். "சுத்தி எங்கை பாக்கிறது? மாடியிலை எல்லோ இருக்குது' எண்டன், " மடைபா , உள்ளுகி கையும் றோட்டுக் கரையிலையும் அயலட்டையையும் பாத்தியா எண்டு தான் கேட்டன்' எண்டார். இந்த மனுசன் என்னை இருவத்தைஞ்சு வருசமா மடையா
JlssfBEf
3) ovor – zah zoo9.

Page 56
விந்தை மனிதர்
எண்டு கூப்பிட்டுப் பழகிப் போட்டுது. அதாலை நான் கோவிக்கிறதில்லை. சபேசன் சொன்ன கதை நினைவுக்கு வந்துது, "மாமா தாராச் சாத்திரம் எண் டாத் தெரியுமோ?’ எண்டு கேட்டன், "அதென்ன புதிசா ஒண்டு, எனக்குத் தாராச் காத்திரமும் தெரியாது, கோழிச் சாத்திரமும் தெரியாது. ஏன் கேக்கிறாய்?” எண்டார். வீட்டைப் பாக்கிற நேரம் தரகருக்குப் பின்னாலை வந்த ஒருத்தர் "வீடு பாக்கிறவை, தாராச் சாத்திரம் பாக்க வேணும் எண்டு சொன்னார்' எண்டன், கொஞ்சம் யோசிச்சுப் போட்டுத் " தாராச் சாத்திரம் எண் டா சொன்னவர்?" எண்டு சீரியசாக் கேட்டார்.
அப்ப தான் நினைவு வந்துது. வாத்து எண்டாத் தாரா. அதுதான் மாறிச் சொல்லிப் போட்டன். '" இல்லை, இல்லை. வாத்துச் சாத்திரம் எண்டவர்' எண்டு சொன்னன். சிரி சிரி எண்டு சிரிச்சுப் போட்டு "தாராவும் இல்லை, வாத்தும் இல்லையடா மடையா, வாஸ்து' எண்டார். எனக்கென்னவோ வாத்து எண்டு தான் கேட்டது. வாத்துக்காறரின்டை நம்பரும் பேரும் எழுதின தாள் கையிலை இருந்துது. சுந்தரம் மாமாவிட்டைக் குடுத்தன். "சரி. நீ ஆளோடை கதைச்சுப் பார். பிறகு நான் வந்து பாக்கிறன்' எண்டார்.
சபேசனோடை கூப் பிட் டு நேரம் நியமிச்சுக் கதைச்சன். எவ்வளவு தரவேணும் எண்டு கேட்டன். 'தம்பி உமக்கு வாத்து நல்ல அமைஞ்ச வீடா எடுத்துத் தாறன். பிறகு நீர் விரும்பினதைத் தரலாம். வீட்டுக்குள்ளை எங்கை எங்கை என்ன தளவாடம் வைக்கிறது. எங் கையெங் கை பூக் கண் டு வைக்கிறது. சிவரிலை என்ன நிறம் பூசிறது. எந்தச் சுவாமரியின் டை படம் எங்கை தொங்க விடுகிறது எண்டெல்லாம் நான் சொல்லித் தாறன்' எண்டு நீளமாக விவரித்துக் கொண்டு போனார்.
"அதெல்லாஞ் சரி அண்னர், ஏன் இந்த வீடு சரிவராது எண்டு சொல்லிறியள்? எண்டு கேட்டன், "அது தான் வாத்து எண்டு சொன்னனர். வாசலப் என்ன திசையிலை இருக்குது கண்டிரோ? மேற்கை பாத்தாப் போலை 1 குளியலறையிலை ஷவரைப் பாத்தாப் போலை கொமோட், கவனிச்சிரோ? கவனிச் சிருக்க மாட்டீர் . இதெல்லாம் மூவாயிரம் வருசம் முந்தி எங்கடை ஞானியள் அறிஞ்சு எழுதி வைச் சது. இப்ப தானி திரும்பவும் இதையெல்லாம் தேடிக் கண்டு
டு:

பிடிச்சு, வெள்ளைக் காரரும் இப்ப வாத்து சாத்திரப்படி தான் எல்லாஞ் செய்கினை” எண்டு விளங்கப்படுத்தினார்.
சுந் தரம் மாமாவிட் டைப் போபப்சி சொன்னன். "வீடு பாக்கிறதை நான் கவனிச்சுக் கொள்ளுறன். நீ ஒரு கிழமையாலை நான் சொன்ன இடத்துக்கு வா’ எண்டார். சுந்தரம் மாமா சொல்லி வைச் சாப் போலை ஒரு கிழமையாலை பின்னேரம் என்னை முந்தி நான் பாத்த அதே அடுக்கு மாடி வீட்டுக்கு வரக் கூப்பிட்டார்.
அங்கே போனால் எங்கடை வாத்து விஞ்ஞானி சபேசனும் நிண்டார். எண்னைக் கண்டதும் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனார். " வாரும் தம் பரி. இனி னும் ஒனர் டு ம அமையே லீ லைப் போலை .' என று சொன்னவரை இடைமறித்து “இவருக்காகத் தான் இந்த இடத்தைப் பாத்தனான். வாளப்து வலு விசேஷம் எண்டு சொன்னியள். இவருக்கு அதிலை வலும் நம்பிக் கை. அதுதானி உங்களைக் கொண்டு விசாரிச்சனான்.' என்றபடி சுந்தரம் மாமா விஞ்ஞானியாரின்டை முகத்தைப் பார்த்தார். பேயறைஞ்ச மாதிரி இருந்தது. "என்ன பிரச்சினை?' எண்டு மாமா அவரிட்டைக் கேட்டார். "கொஞ்சம் வயிற்றுக் குழப்பமாயிருக்குது' என்று சொன்னபடி வாத்து விஞ்ஞானியார் வெளியேறினார்.
வீட்டுச் சொந்தக்காரரிட்டைக் கதைச்ச பிறகு தான் வேறை சில உண்மையள் தெரிய வந்தது. விஞ்ஞானியார் தரகரோடை சேர்ந்து வேலை செபப் கிறவர். எண் டாலும் தரகர் தருகிறதுக்கும் மேலாக வீட்டுக்காரரிட்டையுங் காசு கறக்கிறதுக்கு வீட்டுக்காரரிட்டை வாஸ்து சரியில்லை எண்டு சொல்லி வருகிறவையைப் பேசிச் சமாளிக்கக் கொமிசன் வாங்கிறவர். "நீங்கள் எப்பிடி அவரைச் சரிக்கட்டினியள்?” எண்டு மாமாவைக் கேட்டன், அவர் 'கதைச்சது நானில்லை, வீட்டுக் காறர் மூலமாத் தான் செய்விச்சன்’ எண்டார். என்னுடைய மொக்கு மண்டைக்கு அதெப்படி எண்டு விளங்குது எண்டால் உங்களுக்கும் விளங்கும் தானே!. வாஸ்து எண்டா என்னெண்டு மாமா விளங்கப்படுத்தினார். முந்தி ஊரிலை வீடு கட்டுகிறவை "நிலையம் பாத்துக் கட்டுகிறது" எண்டு சொல்லுவினம். அது எந்தத் திசையிலை வாசல், யன்னல்களை வைச் சால் காத்தும் வெளிச்சமும் வரும் எண்டும் வீட்டிலை இருந்து எவ்வளவு துலையிலை கிணறு, கக் கூஸ்
)

Page 57
விந்தை மனிதர்
வைக்கிறது எண்டெல்லாம். அந்த நாளிலை சோதிடர்மார் அதிலை கை வைக்கத் துவங்கி நாலைஞ்சு விஷயங்களையுங் கொஞ்சம் முட சாத்திரம் உண்டாக்கி 'வாஸ்து எண்டு சொல் வீட்டுக்காறரும் கேட்டுக் கொண்டிருந்த அது யப்பான் சாத்திரமோ?” எண்டு கேட்டார். விளையாட்டுத் தான்!” எண்டு மாமா மறுமொழி நாங்களெல்லாரும் நாங்களாமப் யோசி எல்லாம் பல மாதிரியான சாத்திரங்களா எ அலுவலையெல்லாம் பெரிசாக்கிச் சிலவுகளை வேண்டிய அலுவல்களைத் தான் எங்களாலை
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ தூங்கு நீ ஏங்கன்ைனே
துணிவோடு நானிருக்கேன் 著 ஏங்காதேங் கண்மணியே துணையாக நா வருவேன் ‘
R அப்பாவும் இல்லன்னு 들 அறிஞ்சறிஞ்சா நீயழுற செல்லடிச்சி செதஞ்சதொரு
சேதியறிஞ்சா அழுற
6.
வீட்டையும் விடியலையும் விட்டலறி ஓடியாந்தம் ஒடியாந்த சேதி உனக்கு சொன்னதாரு ஏ ராசா
கலங்காத ஏ ராசா நாளைவரும் மகராசா இலையோடு பூமலர்ந்து நாளையுனை வாழ்த்துமய்யா
கொட்டும் மழையுனது முகத்தில தெறிக்குதாய்யா காத்தோட புழுதியள்ளி கண்ணுக்குள்ளே அடிக்குதாய்யா
அடிக்கும் வெயிலுந்தன் மேனியை கருக்குதாய்யா வெடிக்கும் குண்டு சத்தமுன் காதினை கிழிக்குதாய்யா
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
g

சில சாத்திரங்கள் இருந்துது, பிறகு பிறகு விட்டினம். நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி
நம்பிக்கையளையும் சேர்த்து ஆளுக்கொரு
லுகினம்" எண்டு விளங்கப்படுத்தினார். வர் "அப்ப tெங் ஷ"யி” எண்டு சொல்லுகினம் "யப்பான் பேரல்ல, சீனப்பேர். எல்லாம் அதே T சொன்னார். 1ச்சு முடிவெடுக்க ஏலாத விதமாக எங்களை லை கட்டிப் போட்டுக் கிடக் குது. சினி ன ப் பெருக்கிக் கொண்டு அவதிப்படுறம் அறிய
அறிய இயலாமை இருக்குது.
தூங்கு நீ ஏங்கண்ணே துணிவோடு நானிருக்கேன் ஏங்காதேங் கண்மணியே துணைாக நா வருவேன்
முழுசா உன்ன அணைச்சிவர முந்தான பிடிச்சி வந்த அண்ணாவ காணலையே அம்மானு அழுகுறியா
முழுவேல கஞ்சருந்தி முலையழுந்தி பால்கொடுக்க முடியலையே தாயுக்கென மூச்சடக்கி அழுகுறியா
நாளை ஒன்னு பொறக்குமய்யா கவலையெல்லாம் மறக்குமப்யா காலை ஒன்று புலருமய்யா கதிரள்ளி வீசுமப்பா
தூங்கு நீ ஏங்கண்ணே துணிவோடு நானிருக்கேன் ஏங்காதேங் கண்மணியே
துணையாக நா வருவேன்.

Page 58
வாசகர் மடல்
பிரமத ஆசிரியர் அவர்கட்கு, ‘தாயகம்”
- அன்று தொடக்கம் இன்றுவரையில் “தாய சொல்லிவிட இயலாது. எனது குடும்பமே அதன் வ விடயங்களுமே எண்ணிப் பார்க்கத் தோன்றுபவை வாசகர் கருத்தரங்குகளும் கூட்டங்களுமே தொடர்ந் என் போன்ற நேயர்களுக்கு ஏமாற்றமே. தாயகம் பத்திரிகை என்பது மட்டுமல்ல எழுதவும் தூண்டிய மிகவும் அரிய எண்ணற்ற கருத்துக்களைக் கூறுவ “தாயகம்” இன்னும் விடயங்கள் அடிக்கடி தரும் எ ஒரு இதழாகிவிட்டது. பரவாயில்லை. மூன்று மn வாசனையுடன் விடயங்களுடன் வருவது நலமானது
தாயகத்தைச் சுமந்து வந்து என்னிடம் சேர்ட் கூடினாலும் பிரச்சினைகளும் கூடிவிடும். எனவே கொண்டிருக்கின்றதோ என்னவோ விளங்கவில்லை வகுப்பு மகனை கவிதை எழுதத் தூண்டிய சஞ்சில முற்பக்க படத்துக்கான கவிதையாகத் தாயகம் 59இ முயற்சித்திருந்தேன். அது அன்று வெளிவரவில்ை வெளிவந்திருந்தது. ஏதோ ஒரு விதத்தில் அக் கவிை வெளிவந்திருக்கும் என என் மனம் கூறியது. தாயக எனது அதே மகள் ஒரு சில வரிகள் கூறினாள் பனையைத் தூக்கிச் செல்கிறார் அல்லது பங்கருக்கு என. ஆகவே எழுதத் தூண்டுகின்ற தாயகம் நிச்சய எழுதத் தூண்டுவதும் இதமானது எனக் கருதுகிறேன
(தரமான, சமுகத் தீங்கற்ற எதையுமே தாயகம் பிரச படைப்பாளிகளுக்குத் தன்னை மட்டுப்படுத்திக் கெ
அன்புடன் தாயகம் ஆசிரியருக்கு,
தெளிவத்தை ஜோசப் மூத்த எழுத்தாளர். வேண்டியவர். ஆனால் அவருடைய சிறுகதையில் ( எவ்வகையிலும் பயனில்லாத முறையில், பெண்கை வருணனை திணிக்கப்பட்டுள்ளது. இது அவருை தோன்றுகிறது. . . . .
கதையில் வருகிற நிகழ்வும் கொஞ்சம் இ புனையப்பட்டுள்ளது. மலையகத்தின் வர்க்கப் போர நடைமுறையில் இல்லாத விதமாகவும் பெண்களை இனவாதச் சம்பவத்தைப் புனையலாமா?
இக் கதையை அவர் தாயகத்துக்காகவே மாவை வரோதயனின் மண்ணின் மாந்தர்களு எங்கே போனார்கள்?
* ノ
 

ாசக வட்டம் தான். எல்லா Z - le.
நிான். எனினும் தாயகம் ஒவ்வொரு இதழ் பற்றிய ஒரு சிலருக்கு மட்டுமே வரப்பிரசாதமாகவுள்ளது. என்னைப் பல வழிகளிலும் யோசிக்கத் தூண்டிய ஒரு இதழ். அதன் வாசகர்களின் மடல்கள் கூட தைத் தொடர்ந்து அவதானித்துள்ளேன். எனினும் ன எதிர்பார்த்த வேளையில் மூன்று மாதங்களுக்கு தங்களுக்கொரு முறை மலர்ந்தாலும் நிறைந்த
பவரிடம் கேட்ட போது சில விடயங்களில் ஆட்கள் ான் மட்டுப்படுத்தப்பட்ட அறிவாளர்களை மட்டும் என புதிராகக் கேட்டார். 'தாயகம்” எனது ஏழாம் Ꭰ8Ꮟ மட்டுமல்ல அவரது கவிதை தாயகம் 58இன் ல் பிரசுரமாகியிருந்தது. அதே படத்துக்கும் நானும் ல. எனினும் “தாயகம் 72 டிசம்பர் பதிப்பில் மத ஆசிரியர் மனதிலும் இடம்பிடித்திருந்தால் தான் 5ம் 72இன் பின் அட்டைப் படத்தைப் பார்த்தவுடன் - ‘அப்பா கொழும்பில் கோல் "பேசில் நடவா தப் போடவா? இதற்கும் நல்ல கவிதை எழுதலாம் ம் இவ்வாறான பல அட்டைப் படங்களைப் போட்டு T.
அன்புடன் மோ. இராஜ்மோகனசர்மா
ரிக்கத் தயங்கியதில்லை. தாயகம் குறிப்பிட்ட சில ள்ளவுமில்லை)
ஆசியர் குழு *p
ால்லாருக்கும் முன்னோடியாக இருததி தாயகம், ஜனவரி-மார்ச் 2008), கன்தக்கு ா இழிவு செய்கிற விதமாகப் பெண்களின் அங்க டய எழுத்துக்குத் தேவையா என்று கேட்கத்
னவாத உணர்வுகளைக் கிளறிவிடுகிற விதமாகப் ட்டத்தை மறுதலித்து நிற்கிற மூத்த எழுத்தாளர், ப் புத்திகெட்ட காவிகளாகக் காட்டும்படியும் ஒரு
ழுதினாரா?
ம் இல்லை. சோமு பொடியையுங் காணவில்லை.
- அன்புடன்,
பூரணி, கண்டி
9ッのペ - 空cm 2002

Page 59
கடைசிக் கொமாண்டோவைக் கொண்றவர் எனக்குத் தெரியும் அவனுடைய கண்களைக் கட்டியவர் யாரெ அவனுடைய பெருங்கனவைச் சிதறடித்தவர் மேன்மைக்குரியவரே, எனக்குத் தெரியும் யாரென்று எனக்குத் தெரியும் எங்களது கனவுகளில்
எங்களது ஏக்கங்களில் அவன் பிறக் விதிமுடக்கில் அவன் தாக்குவதற்காகப் பது அவனுடைய உலகம் அன்பாக ஆவதற்கு பூமி அவனது கனவுகளாவதற்கு முன்னமே ஆ இந்த இளைஞன். கத்தி மீது பழிதீர்ப்புக் குருதியுடன் குருதி வடியும் ஒரு காயமாவதற்கு முன்னே அந்தக் குழந்தையை ஆண்டுக் கணக்காய்ட் கடைசிக் கொமாண்டோவைக் கொன்றவர் L மேன்மைக்குரியவரே எனக்குத் தெரியும்
யாரென்று எனக்குத் தெரியும் ஆயிரம் ஆயிரம் இரவுகளாக அவனுடைய அவனுடைய கண்ணிமையின் கருமையில் 6 அவனுடைய கசப்பான இரவின் பகுதியாயி அவனுடைய புலப்பெயர்வில் ஒரு ஒளிக்கிற்
ஆயிரம் ஆயிரம் முறை அவனுடைய தோலிற் கிடந்த சேறடித்த குழு எனக்குத் தெரியும்
இறுதிக் கொமாண்டோவைக் கொன் கொன்றவர் யாரென எனக்குத் தெரியும் யாரென்று சொல்லு பாருடைய பார் யாரென்று நான் சொன்னால் மேன்மைக்குரியவரே நான் கடைசிக் கொமாண்டோவின் இறந்த சாட்சி
மேன்மைக்குரியவரே, நீங்களும் நானும் நீங்களும் நானும்
B"லண்ட் அ6 (ஆங்கில வழிய
 

LJTJ...?
ன்றும்
யாரென்றும்
கு முன்னமே |ங்கியிருக்க முன்னமே முன்னமே
LII
பராமரித்தேன் பாரென்று
கதவடியில் நின்றேன் விழித்திருந்தேன் ருந்தேன் நாய் இருந்தேன்
ருதியாய் இருந்தேன்
றது பாரென
பாகுவேன்.
ů GMộDDif (Buland al Haidari) பாகத் தமிழில் சிவசேகரம்)

Page 60
} * * 幫 *: *
 

*シ
シ