கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1989.12/1990.01

Page 1


Page 2
ஞானம் 1 சுக்கில மார்கழி
மார்கழியில்
திருச்சி
மார்கழி மிகச் சிறப்புடைய ம மார்கழி' என்று கண்ணன் கீதையி பிரதான சமய விரதமாக அமைந்தி
திருவெம்பாவையும், திருப்பா எழுந்த பிரபந்தங்கள். அவை மார்கழி இறைவன் என்ற அருட்சுனேயில் 6 அகத்தூய்மை பெறவேண்டும் என்ற பவை. மக்கள் வாழ்க்கையையும் ெ உடையதாக்கிக் காட்டி நிற்பவை. விளேட சமய உண்மைகளே, உயர்ந்த தத்துவ ஊழி முதல்வனுய் நின்ற, சோதி உரிய திரு வாதிரை நட்சத்திரத்துக்கு திருவெம்பாவை நோன்பு அனுஷ்டில் հlit Աք մe பிரதேசங்களில் எல்லாம், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன எமது பிரதேசங்களில் கன்னிய வர்கள் திருவெம்பாவை நோன்பை
சிவனடியார் மீது அன்பு வேண் சேர்ந்தவர்களே தமக்குக் கன வரா களுக்கும், சிவனுக்கும் பணிபுரிய வேன் தனயை முன் வைததே பெண் ள் நே பாடல்களேத் தெள்ளு தமிழில் கவிநயம்
ஒரு மனிதனிடம் மறைந்திருக் கூடிய விதத்தில் சித்தாந்த - வேதாந்த பட்டை தீட்டிப் பொதிந்தி நக்கிருர் மன வத்தையும், சிவபிரான் அருள்சுரந்து அவர் விதைந்துரைத்திருக்கிறா,

ج ج التي خلية لياقة الة
| ** " " " " ", "Tյ3 = Էaւմ:
冒冒 星s,)
|es=
டிசெம். - 1989 கதி 1: R
ஞானநீராடல்
ற்றம்பலம்
ாதம். "மாதங்கள் அனேக்திலும் is rrit கூறுகின்றன். அந்த மார்கழியின் ருப்பது பாவைபர் நோன்பு. வையும் பாவையர் நோன்பை ஒட்டி 3 நீராடலே மையமாக: கொண்டவை. நானநீராடல் செய்து | pk ppja, உட்பொருளை உடையவை; உணர்த்து துநோக்கையும் தெய்வத் துெ 'L-T니 பாட்டு , வேடிககையும கப் LIħ) a LI ங்களே உரைப்பவை. நியாய், சுடரொளி விளக்கம் சிவனுக்கு முந் தி ய ஒன்பது நாட்களிலும் கப்படுகிறது. ஈழத்தில் ל 2 גייutD&# 1פ ஆலயங்களில் திருவெம்பாவைத்
Figt 3 "LIL ( 5 shit, ിട്ട് Littr அனுஷ்டிக்கிறர்கள்.
ாடும்; அந்த அடிபவர் கூட்ட 53 e di * வாய்க்க வேண்டும்; சிவனடியார் ாடும் - என்ற கைங் கரியப் பி டர்த் ன்பு நோற்பத கத் திருவெம் "ாவைப் சொட்டத் தந்திருக்கிறா மணிவாசகர். நம் ஆத்ம சக்தியைத் SÚ 11 5r(|gir á *ரு துக்களே இரு து பாடல் கரிலும் வாசகர், இறைவழி பாட்டின் LDK # 5 க்தர்ஃள ஆட்கொளும் சிறபபையும்
- செவ்வேள்

Page 3
PL: Iq t II D 5) u III
Fழத்துச் சிதம்பரம் என்று போற்றப்
படுகின்ற சிவன்கோவில் காரைநகரின் சா னத்தில் பரந்தகன்ற பெரு வெளியில் அமை ந்து கிடந்தது. ஊருக்குப் பெருந் திருவாக விளங்குகின்றது. இங்குள்ள கோயில்களில் காலத்தாற் பழைமையானது நீள அலக் தாற் பென்னம் பெரியது. கோயிலின் மூன் ரும் வீதிபோற் பெருத்த வீதியாமெங் எனும் சுண்டதில்ஃவ.
இக்கோயில் ஆகியில் ஐயனுர் கோயில் என்றே அழைக்கப்பட்டது; ஏனெனில் ஐய ஞர் கோயிலே முதலிற் தோன்றியதாகும். இப்பொழுதுங் கோயிலுக்குட் பிரவேசிக்கும் போது ஐயனர் வாசல் வழியாகச் சென்று
முதலில் ஐபணு ரை வணங்கி வலம் வந்து | || T || || டுமென்ற விதி பண்டு தொட்டு இருந்து வரு கின்றது. திருவிழாக் காலங்களில் ஏறு ப பு மேளங்கள் வந்தால் அவர்கள் முதலிற் ஐய ஓர் வாசல் வழிச்சென்று அவர் வாசலி சேவித்த பின்னரே தங்கள் சேவிப்பினே தொடங்குவர். ஐயனர் கோயில் தனித்தி ந்த காலத்தே அரை வணங்கி த் திரும் ! முதுகு காட்டி வருதல் வழக்கமில்ஃபயென் பெரியோர்கள் சொல்லக் கேள்வி. ஐயனுரி
 
 

ஞானக் கதிர்
— -
JI GODL u li J. Gill
- -
அட்டகாசம் அக்காலத்திவதி மென்றுஞ் சிவ ஒதுக்கு ஆலயம் எடுத்த பின் அடக்கம் என் றும் கூறியுள்ளார். இதில் உண்மையுண்டு ஆகவே முதவில் ஐயஞர் கோவில் வரலாற்றை முன்னர்க் கூறுவரம்,
வித்துவான் F X, C நடராசா
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தே சேதுபதி இராச்சியமும் இராமேசுவரமும் யாழ்ப்பான அரசுடன் தொடர்புற்றிருந்தமைக்குச் சான் நுகள் பல உள், ஆரியச் சக்கர வத் தி சு ஸ் நானயத்தில் "சேது" என்று சொல் பொறி க்கப்பட்டிருந்தது. இசனே அவ்வகைக் க + களிற் பார்க்கவும் இத்தொடர்பு காரண
மாக அங்குள்ளார் இங்கு ஈழம் வருதலும், இங்குள்ளார் அங்கு தென்னாத் தமிழகஞ் சேறலும் பெரு வழக்கப்ாயிற்று சேதுக்கரை பினேக் காவல் புரிந்து வம் மிச த் தி ன் வழித் தோன்றலாகிய "ஆண்டி' என்னும் பெயரிய பெரியTர் ஒருவர் காரைநகருக்கு வருவா" பினுர், இவர் வியாவில் ஐயனர் கோயிலே வந்தடைந்து அங்கு கோயில் அர்ச்சகராயி ருந்த தாமோதர ஐயர் 三s五?」r五7』透リ தங்கியிருந்தார். இருவரும் அதாவது ஆண்டி

Page 4
ஞானக்கதிர்
யும் தாமோதர ஐ பரும் ஒட்டிப்பிறவா இரட் டையராஞர்கள்.
ஆண்டி இங்குற்ற காலத்தில் ஐயணு கோயில் சீரற்ற நிலையிலிருந்தது. இக்கோயில் வெடியரசன் சந்ததியினர் கட்டியெழுப்பிட் பூசித்து வந்தனர். என்ற ஐதிகக்கதையுண்டு கெடியரசன் சந்ததியினராகிய முற்கு சுர் "பத் திணித் தெய்வமாகிய கண்ணகியை வணங்கவே மாட்டோம்" என்று மீகாமனுக்குக் கூறியகுளு ரைக்கு இணங்க ஐயனுர் அன்பர்களாஞர்கள்:
போத்துக்கீசர் ஆட்சிக் காலத்திற்கு முன் னர் கட்டப்பட்ட இக்கோயிலே மு த வில் போத்துக்கீசர் இடிக்கமுயன்றனர். கோயிலின் சில பாகங் ஃள இடித்துப்பாழாக்கினர்எனினும் முற்ருக இடித்த"ர்சனல்லர் ஆணுல் ஒல்லாத் தர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்படலாயிற்று போர்த்துக்கீசரிடமிருந்து கைப்பற்றிய கோட் டைசன்த் திருத்தவும் புதுப்பிக்கவும் விரும் பிய ஒல்லாந்தர், பல சைவக் கோயில்களே இடித்துக் கல் ற்களே எடுத்துச் சென்று தங் களுக்கு வேண்டிய கட்டிடங்தளே சுட்டலாயி னர். ஆமன்கீல் எனுங் கட்ற்கோட்டையை கட்ட பொன்னுலேத் திருமால் கோ யி லும், வியாவில் ஐயனுர் ஆலயமும் அழிக்கப்பட்ட தாகச் சரித்திராசிரியர் கூறுவர். அவ்வாறு ஐயஞர் கோயில் அழிக்கக்கப் பட்ட போது அங்குவதிந்த ஆண்டி ஐயனுர் விக்கிரகத்தை எடுத்துப்போய் திண்ஃணப்பிட்டி என வழங் கும் தினசரன் பிட்டி யண்மையிலிருந்த கேணி க்குள் மறைத்து வைத்தனர். ஆங்கு ஆண்டி இருக்கவும் தொடங்கினர் பாங்கரில் ஒர் அர சிமரமுமிருந்தது. அந்தக் காலத்தில் அரசமரங் கள் தோறும் வைரவ சூலம் வைப்பது பெரு வழக்கமாயிருந்தது கி பி ஏழாம் நூற்ருண்டு தொடக்கம் இந்தியத் தென்னகத்தில் சைவ நாயன்மாரின் ஆதிக்கம் பெருகிய காலத்தில் சமய சிலாபனேகள் ஏற்படப் புத்தர் சமணர் ஆதிக்கம் வீழ்ச்சியடையலாயிற்று. .
மக்கள் சைவசமயத்தைத் தழுவலாயினர். அதே காலங்களில் இலங்கையிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலும் சமயகலா பஃன ஏற்படப் புத்த சமயத்தவர்களாயிருந்த தமிழர்கள் சைவசமயத்தினர்களாஞர்கள். அதன் பின்

5.
னர் அரசமரங்களினடியில் வைரவ சூலங்கள் வைத்து வணங்கலாயினர். இதே பிரகாரம் இங்குற்ற ஆண்டி, வைரவ குலம் ஒன்றி&ர *ரசமரத்தடியிற் தாபித்தனர். பூசை வழி பாடுகளும் இயற்றுவாராயினர். ஐயனூர் விக் கிரகம் ாேணிக்குள் மறைந்து கிடந்தது. பின்னர் ஒல்லாந்தரின் கெடுபிடி ஒய ஐயனுர் விக்கிரகம் வெளியே எடுக்கப்பட்டு வைரவ சூலத்தின் பாங்கர் வைக்கப்பட்டு வணங்கப் படலாயிற்று. இதனுல் கேணி, ஆண்டி கேஜf யாதுேபோல் ஐயனுரும், ஆண்டி சேனரி L ஐரானுர், இன்னும் இந்த இரசாரம் திரைன் கோவில் இரண்டாம் விதியிலே அக்கிரி திசையிலிருப்பதைக் காணலாம். இதஞல் வைரவ சூலமும் ஐயனுர் விக்கிரகமுய் ஒட் டிப்பிறவா இரட்டையரானுர்கள்.
=ஆண்டிகேணி ஐயணுருஞ் துன்பும் மக் னின் பூசை வழிபாடுகளுக்கும் இலக்காகக் கோயில் பிரசித்தமாயிற்று. இஃதிவ்வாறு இருக்கின்ற காலத்தே அம்பலவி முருகர் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். பக்தியிற் சிறந்தவர் சைவாசாரத்தில் கதித் இவர் அடக்க ஒடுக்கம் நிறைந்தவர். திரும் Slög,3:TILIrr Sirrs, களே பூமியை வசிப்பிடமாகத் கொண்டவர். வாய்மை திரிப்பை மெப்பன் புமிக்க அம்பலவி முருகர், இந்த ஐயனுர் விக்கிரகத்திற்குத் தனியாகக் கோயில் கட்டி எழுப்பி நித்திய நைமித்திய வழிபாடுகளி பற்ற விருப்பங்கொண்டு திமது பேரவாவின் நிறைவேற்றினார். இதனுன் "அம்புலவி (էքնի கன் வைத்தால் மெய்யென்றல்" என்று மக் கள் இன்றும் சூளுரை சிறுவனதக் கேட்க லாம். சிலகாலஞ் சென்றபின் அம்பலுவி (էք{յն கர் ஐயனுர் உற்சவ மூர்த்தியையும் கோயி விற் பிரதிட்டை செய்வித்தனர். இதனுல் ஆண்டியும் அம்பலவி முருகரும் ஒட்டிப்பிறவா இரட்டையரானுர்கள்.
கோயிற் திருப்பணிக்காகவும் பூசைக்காக வும் கமக்காரரிடம் நெல்லுத் திண்டியும் வந் தீார் அம்பலவி முருகர், கிக் FTரர் நிது இவரைக்கண்டு சவிப்பதுமுண்டு. 'அம்பலவி முருகனும் வயிறு வளர்க்க வந்துவிட்டான்" என்று வாயார வாழ்த்தியும் விட்டார்கள்.
ஆம் பக்கம் பார்க்g)

Page 5
பாவையர்க்கு 6
பாவை ே
மிாழி மாதம் பிறந்து விட்டால் உள் ளத்தில் சமய உணர்வு வேகம் பெற்று ஊற் றெடுக்கின்றது. வைகறைபில் துயிலெ மு அதும், புனித நீராடி இறைவனேத் துதித்து பஜனேகள் செய்தும், ஆலயஞ் சென்று வழி பட்டும் மக்கள் செயல்படுவது மரபு திரு ப் பாவைப் பாடல்களே திருமாலடியார்களும் திருவெம்பாவைப் பாடல் பஃனச் சிவனடியார் களும் புனிதமாகக் கருதி ஆலயங்களில் பாடி இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் வழக்க மும் உள்ளது. ஆலயங்கள் மட்டு மன் றி தனிப்பட்டோரும் இல்லங்களில் இவற்றைப் பக்தியுடன் பாடி வருவதையும் காணலாம்.
காஞ்சி காமகோடி பீடாதி ப தி யா கி ய பெரியவர்கள் இப்பாடல்களேக் குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆண் பெண் இரு பாலாரும் பக்திசிரத்தையுடன் பாடித்திருவரு ாேப் பெறவேண்டும் என்று கூறியுள்ளார்கள். தமிழிலக்கியப் பூஞ்சேரிக்யில் தெய்வீக மனங் கமழும் இ ன் னி  ைச ப் பூங்கொத்துகள் என திருப்பாவையும், திருவெம்பாவையும் பெருமை C'EST L-ELIGIJETA
"பாவை" என்ற சொல் பதுமை, சித்தி ரம் பெண், நோன்பு எனப் பல பொருள் கொண்டு வழங்கப்படும். தொல்காப்பியத்தில் "பாவை" என்ற வகையிலான பா ட ஆ க் கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. எனினும் பாவைநோன்பு" என்ற சொற் ருெ டரும் வழக்கிலுள்ளது. மார்சுழி மாதம் க ன் னி ப் பெண்க்ள் நடத் தும் வழிபாட்டையே இது குறிப்பதாகும். "பாவை நோன்பு" ஏன் கைக் கோள்ளப்படுகிறது? நாட்டில் வளம் குறைந் தால், மழைபெய்யாதிருப்பின், பஞ்சம் ஏற் படலாம். இங்ஙனம் ஏற்படும் வறுமையைத் தவிர்க்கவே இந்நோன்பு நோ நீகப் பட்டு துந்துள்ளது எனத்தெரிகிறது.

ஞானக்கதிர்
SHSTS S qSqqSS S S S S ----
வாழ்வளிக்கும் நான் பு
பனிக்காலத்தின் (ஏமந்தருதுவின்) முதன் ாதம் மார்சழி. இம்மாதம் தினந்தோறும் ன்கணிப்பெண்டிர் வைகறையில் துயிலெழுந்து கூடிச்சென்று நதிகளில் நீராடுவர். பின்னர் காத்தியாயனி' தேவியின் உருவத்தை மண் ணுல் செய்து பிரதிஷ்டை செய்து வழி ப டு வர். அவ்வேளே அவர்கள் தேவியைத் துதித் துப் பாடுவர் இ ங் நு ன ம் பா  ைவ ய ர் பாவையை உருவாக்கி அதைத்துதித்துப்பாடு வதால், பாவைப்பாட்டு, எனவழங்கலாயிற்று என்பர் ஆன்ருேர், இத்தகைய நோ ன் பை யொட்டி எழுந்தவைதான் பாவைப்பாடல் கள் என்பதில் ஐயமில்.ே
m
- செ. ந நடராஜன் -
இப்பாவைப் பாடல்களில் துயிலெழுப்பு வதும், பனிநீராடுவதும் குறிப்பிடிப்பட்டிருக் கக் காணலாம். திருப்பாவையில் ஆண் டா ளும், திருவெம்பாவையில் மணிவாசகரும் இவ் வமைப்பினைக் கடைப்பிடிச்துள்ளனர் துயில் எழுதல், துயிலெழுப்புதல், நீராடல் என்பன பல இடங்களில் இப் பா ட ல் களி ல் இடம் பெற்றுள்ளன.
இந்த இரண்டு பிரபந்தங்களிலும் முற் பகுதியில் துயில் எழுப்பும் கருத்து க்க ள் அமைந்துள்ளன. இவற்றுள் நீராடல்" என்ப தும் வெளிப்படையாகவே குறிக்கப்பட்டுள் ளன. "தெய்வம்" என்ற உய ரிய குறிக் கோ ஃள யே இவ்விருபாவைப் பிரபந்தங் களும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
பூரிமத் பாகவதத்தில் (10ஆவதுஸ்காந்தத் தில் 22 ஆம் அத்தியாயத்தில்) "மார்கழிநோன்பு குறிப்பிடப்படுகிறது. பிங் கலந்தையிலும் கன் னியர் நீராடுதல் பற்றிய கூற்றுக்கள் காணப் படுகின்றன.

Page 6
ஞானக்கதிர்
==
திருப்பாவை பிறந்த இடம் வைணவ விமான பூரீ வில்லிபுத்து திருவெம்பாை பிறந்த இடம் சைவத்தளங்களுள் ஜோதிலிங் ஸ்தலமான திருவண்ணுமஐ. சிலர்திருப்பெரு
துறையையும், தில்லயையும் திருவெம்பாவை பிறந்த விடமாகக் *றுவர். திருவண்ணுதல் என்பதை முதற்பாடலும் இறுதிப்பாடலும் உறுதிப்படுத்தும் திருப்பாவை முப்பது மலரி களா லா ன ஒரு பா மா ?ல. திரு வெம் பாவையோ இருபது மலர்கள் லான மற்ருெரு CITI Drtály,
கன்னிப் பெண்கள் தாங்கள் நல்ல கரை விெர அடைய வேண்டும் என்று விரும்புவது கிருவெம்பாவையின் ஒன்பதாவது il "L"-il 75pyLE, பத்தொன்பதாவது பாட்டிலும் வெளிப்படை யாக உள்ளது. திருப்பாவையில் கிண்னரேக் கணவனுகப் பெறவேண்டும் என்ற சோபியரின் விரு ப்ப ம் சுட்டிக் காட்டப்படுகின்றது. ஜீவாத்மா பரமாத்மா என்பவை ற்றிற்கிடை யிலான உறவுபோல கன்னிப் பெண்களுக்கும் பீவர்களின் காதலர்களுக்குமிடையே உள்ள உறவு அமையவேண்டும் என்பதே இங்கு வலி 'ரித்திப்படுவதாகக் க றினுல் மிகையா தி =
 

==rssss
திருவெம்பாவையில் பத்தொன் * * [:h
"நாதனுகவும், “リru五”@ சிம் மு ை : சிவனேயும் திருமாலேயும் ஈருதி, மாணி ; , வாசகரும், ஆண்டாளும் ŜoJ5?GIJburas, பாடல்களைப் பாடினர்கள். இவைகள் நா. நாயகி பாவத்தில் தமிழில் ைேமந்த உத்தம மான இசை இலக்கியங்கள் "ணவும் சுரு டுேகின்றன.
0ார்கழி மாதம் திருவாதிரைதாது. சிவ தரிசனம் செய்வதற்குரிய சிறப்புடைய திரை மி"கும். "மார்சுழித் திங்கன் மதி ómD应、 நன்னுள்" என்ற தொ_ இதன் விளக்கும்.
வின் பூர்த்தி நாளர்கு, கிருப்பாவைத் திரு էք"r ஒவணவர்களுக்கு 30 நிTட்கள் வழி பாட்டு தினங்களாகும் திருப்பாவை, ଢିଣ୍ଡ୍ வெம்பாவை இவற்றிலுள்ள பாடல்களே இம்
துறையாக ஓதி இ"ை சய்தால் வேண்டிய தன்மையைப்பெ வழி ஏற்படும். வழிபட்டால் தான் வழி ங் தத் கும்.
எனினும் சிறப்பாகத் கின்விபர் ருேத்துக் கும். கண்ணுக்கும் உ கந்த sieirafalgoris
முத்தனே முதல்வா முக்கணு முனிவா மொட்டரு மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்கும்
பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத் திருப்பெருந்
துறையிற் செழுமலர்க் குருந்தமே வியூஓர் அத்தனே யடியே னுதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே,

Page 7
கண்டறியாதன கண்
செளந்தராம்பிEா சமேத சுந்த ரே ஸ்வர ப் பெருமான்
எழுந்தருளியுள்ள ஈழத்துச் சிதம்பரம் எனும் காரைநகர்த் திண்ணபுரத்தை நினைக்கும்
போது, கூடவே அப்பர் பெரு மானின் திருக்கைலாயக் காட் சியும் நினைவுக்கு வருகின்றது.
திருக்காளத்தியை அடைந்த திருநாவுக்கரசர் கா ளத்திநாத
தீருவேன் கைலே, டேதிருவேன் 6 வேட்கையும் ம7 பபும் கண்ட இ.ை யாற்றுக்குச் செ  ைமலாயத் திருச் பைக் கண்டின்ட ருக்கருளினர்.
LI LITLI r iii) 339 LITI 山片 、卤G点 ─
ரையும், ஞானப்பூங்கோன த கண்டார். அம்மையானரயும் த ரிசிக்க யைக் கண்டார்.
- "T = 3TL-ffff( .][ =====- == یحیی = வேண்டும் என்ற மட்டற்ற ஆசி லேக் கட்டுப்படுத்த முடியாமல் ஆண்டு தோ, சைலேயை நோக்கிநடந்தார். தரத்திலும் ம7 நடந்தார் நடந்து கொண்டே ரையிலும் ஆ யிருந்தார். கல்லும் முள்ளும் அடியார்கள் குத்தின. கால்கள் புண்ணுயின: தென்னிந்தியா இரத்தம் வடிந்தது தவழ்ந் தில்ஃப் நடா தார் அப்பர் சுைகளால் நடந் காமசுந்தரி ே தார் உடம்புகளேத்த போதி சித்துமகிழ்ந்த லும் உள்ளம் சோர்வடைய போது பசிபுரி வில்லை. கைவேக்குச் சென்றே போய்விட்டது
ஒட்டிப்பிறவா.
(3 ஆம் பக்கத் தொடர்ச்சி இதனேக் கேட்ட அம்பலவி முருகர் அன்று
தொடக்கம் சோறு சாப்பிடுவதை விட்டார் உப்பின்றிச் சமைத்த இஃலக்கறிரளேயே உண்டு வந்தார். இதனுல் கோயில் வள்வில் முசுட்டை முல்ஃவு அதிகமாக வளர்ந்தன. முசுட்டை தான் அம்பலவி முருகரின் பிரதான ை வாயிற்று, உப்பின்றித் தானுஞ் சாப்பி-க் கோயில் நிவேதனமும் அவ்வாருயிற்று.
இஃதிவ்வாறிருக்கையில் சிவாலயம் ஒன் றினே எழுப்பவும் அம்பலவி முருகர் உளங் கொண்டனர். கட்டிஞர். சிவலிங்கமும் இந் தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. பிர திட்டா கும்பாபிசேகமும் நடைபெற்றது.

ஞா னக்கதிர்
=E=s=E=E=
L6 TT
நாதனேக் கண் ான்ற தீராத மூத பக்தியை றுவன் திருவை ன்று, தன்திருக் கோலக் காட்சி புறுமாறு அப்ப "பாதுஞ் சுவடு நடைந்த" அப்
நண்டறியாதன
Grifi, Tilf களிபேருவகை
றும் ஆனி உத்
ர்ரழித்திருவT பிரக் கண்ணக்கீரன்
ஈ பூர்த்திலிருந்து விற்குச் சென்று ாஜரையும் சின் ம்பாளையும் தரி
தெல்லாம் இப் ப கதையாகிப் 1. காலக்ாழிவில்
ஏற்பட்ட மாற்றங்கள் தில்லேக் குப் போவதிற் பல தொல்லக 2ளப் புகுத்திவிட்டன. தில்லேக் குச் செல்லமுடியவில்லேயே என் பதனுல் எல்வேயில்லாத் துன் பத்திற்கும் துயரத்திற்கு முள் ளானவர்களேத் தில்லே நட ராஜர்  ைவிட்டு விடவில்லே . காரைநகர்த் திண்ணபுரத்திற் குச்சென்று தில்லேக் காட்சியைக் கண்டின்புறுமாறு அடியார்கன் பலரின் கனவிலே தோன்றிச் சொன்னூர் நடராஜப் பெரு மான். இயற்கைச் சூழல7ல், அபிஷேகச் சிறப்பினுல் பூஜாக் கிரமத்த"ல் தில்லச்சி த ம்
சிற்பி
பரத்தை நினைவூட்டியபடியிருக் கும் காரைநகர்த் திண்ண புரம் ஈழத்துச்சிதம்பரமாக மாறியது. பல்லா பிரக்கரைக் கான பக்தர்களுக்கு வாழ்வும். வளமும், அருளும் பொருளும், சக்தியும் சாந்தியும், நல்கும் புனிதத் திருத்தலமாசுப் புத் தெழிலுடன் திகழ்கின்றது
இதனல் ஐயனுர் கோயிலுஞ் சிவன் கோவி
லும் ஒட்டிப்பிறவா இரட்டையரானுர்கள். சோமாஸ்கந்த மூர்த்தியையும்தாபிக்கநினைத்து தன் மகன், சண்முகத்தாருடன் இந்தியா
சென்று தமது பொற்கடுக்கன்களேயும் உருக்கு
வித்து வார்ப்பித்தனர். செவ்விதாக வார்ப்பு
முடிந்தது. அம்பலவி முருகரின் ஆருயிரும் நீங்கியது. மகன் சண்முகத்தார் சேரநாஸ் சுந்த மூர்த்தியைக் கொண்டு வந்து :עוף"
திட்டை செய்தார். பின்னர் சண்முகத்தா ரால் பரிவாரமூர்த்திகளாகிய விநாயகர் சுப் பிரமணியர் இவர்களுக்குங் கோபில் கட்டப் பட்டன. நடேசர் கோயிலும் சனீசுவரன் கோயிலும் இவர் காலத்திலேயே கட்டப்பட் டன. நடேசர் கோயில் கீலக வருடங் சுட் டப்பட்டது. இது சம்பவத்தால் அம்பலவி முருகரும் சண்முகத்தாரும் ஒட்டிப்பிறவா இரட்டையராஞர்கள்.

Page 8
ஞானக்கதிர்
/Bb T LD ஸ்ம ரணம்
SSAMAeSAeASMSMMSMMSSSLSSASSASSASSAMSASMeASASeMAMSAeAMSMSMMSMSeAASAAAASLSLeMSqSMSMSqeSMLASASASASqS
இதயத்தில் ஹரிக்கு இடமளிப்பவர் பிறப்புச் சூழலேக் கடந்தவன் ஆகிருன்'
உனக்குப் பிடித்த இ ைற வ ணி ன் தி நாமத்தை எடுத்துக்கொள்: அ து ற் கு ரி திருவுருவத்தை ஏற்றுக் கொள்; திருநாமத்,ை ஜபிக்க ஆரம்பி அதுவே மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கவல்லது,
முனிவரும் ஞானியரும் இறைவனின் தி நாமத்தின் மகிமைஃோக் கண்ப்பில்லாது ப7 வருகின்றனர். அந்நாமத்தைப் பாடி அதன் இனிமையில் உன் மனம் பரவசம் அடைய டும்; உன் உடல் முழுவதும் அபூர்வமான் பரவசத்தில் மூழ்கியிருக்கும். அப்பரவசத் ணுல், உனது அகங்கார உணர்வும் தாழ்ந்: ஆசைகளும் முழுவதும் மறைந்து, நீ தூய்ை -3351-3)) TIf
இடைவிடாது நீ இதஃனப் பயிற்சி செய தால், மிக உயர்ந்த நிஃலயில் நீ நி ஃபெ வாய். ஆகவே நடக்கையிலும், உட்காரு. போதும் மற்ற என்னென்ன காரியங்கள் செய கையிலும், திருநாமம் உன் நா வி ஃன வி ட்டு விலாதிருக்கட்டும்.
சிறிது சிறிதாகத் திருநாமம் உன் இன ஆட் ரொள்ளுவதை நீயே உணர்வாய். உன் மனப் இங்கும் அங்கும் அலேய மறுக்கும் திருநாமத துடன் தொடர்பு கொள்ளுதல் இறை ணுடன் தொடர்பு கொள்வதாகும். நாமமும் கடவுளும் வேறல்ல. நாமம்தான் கடவுள் கடவுள்தான் திருநாமம்.
-- சித்ரா -
சிவன், கிருஷ்ணன், இராமன் போன்ற க்டவுள் பெயரை நீ உச்சரித்ததும், அத்திரு நாமத்துக்குரிய குணங்கள் அனைத்தும் உன் கண்முன் நிற்கவேண்டும். உனது பெற்ருே ரின் பெயரையோ, குழந்தையின் பெய ரையோ கூறியதும் குறிப்பிட்ட ந ப ரி ன் குனங்களுடனும் பாவண்களுடனும் அவர் உன் கண்முன் வந்து நிற்பதில் ஃலயா..?
'பெற்றேர்களே நாம் சுண்ணுல் பார்க் கிருேம், ஆகையால் அவர்களது குணங்களே எம்ம்ால் நினேவில் கொண்டுவர முடிகிறது. ஆஞல் இராமண்யும், கிருஷ்ணனயும், சிவனே பும் நான் சுண்ணுல் பார்க்கவில்லே. ஆகை

சாயிகதை
பால் அவர்களே கான்சஸ் கொண் டு வ நீ து நிறுத்த முடியவில்லே' என்று கூறு:ாம்.
"அந்த நாமங்களின் உட்பொருள் என் னவோ அதற்குரிய உருவத்தைக் சுண்முன் கொண்டுவரலாம் அல்லவா? சர்க்கரை என்ற பெயரைக் கேட்டதும் இனிப்பு உன் நிஜ விக்கு வருகிறது.
சடவுளின் திருநாமம் இனிமை நிரம்பி யது. அதனே நீ உச்சரிக் ையில், உன்னிடம் பிறிைந்துள்ள இனிமையை அது வெளிக் கொண்டு வருகிறது. அந்த மகிழ்ச்சியை நீ ஒருமுறை சுவைத்தாலும் போதும், அந்தச் சுவை இல்லாமல் ஒருகணமும் உன்னுல் வாழ் இயலாது,
கடைசிகாலத்தில், உணர்ச்சிகள் எண்ணங் கள் ஆகியவற்றின் கொந்தளிப்பில், இறைவ ரிேன் திருநாமம் உள்:ே அமிழ்ந்து விடும். இப்பொழுதிருந்தே ஆந்நாமத்தை வேண்டும் போது நினைவுக்குக் கொண்டுவர் மு ய சி செய்யவேண்டும்.

Page 9
புஜன ஒரு சாதன Le
gr நாமஸ்மரன. சங்கீ ர் த் த இன ம் & بوت 11 இந்த புகத்தின் சாதனைகள் என்று الملك قالتها (لاتيني சாஸ்திரங்கள் கூறிவைத்துள்ளவே" கடவுளின் ஒருமையையும், கருணயையும் Guitibus, =syan ரது திருவருள் ?- து 3ள நிறைக்குமாறு அவரை வேண்டி இறைஞ்சும் 凸J厅厅岛岳 ஆ ப பஜனே எனப்படும். மனிதனின் உள் வாததையும் டி.டஃலயும் நன்கு குணப்படுத் தும் தன்மை? பஜனை கொண்டுள்ளது என்று கலாநிதி தொமஸ் ஹிஸ்லப் g5 Lo J LJ !!! ճն Այt- ஆராய்ச்சிகளின் பின்னர் LF råFL-GI படுத்தியுள்ளார். இடைவிடாத நீ " ! மர&னயாலும் பஜனேயாலுமே இத்தாக்சம் இந்த ஒரே காரணத்தாலேயே فیئر L_OB05F,JDراrق தினசரி ஆலயிலும் மாலேயிலும் பஜஃனயும், அதிக ஆயில் நீ ரசங்கீர்த்தினமும் ஒழுங்கு Gallub FL-ÉMILn 774- ஒவ்வொரு சாயி அமைப்
பிரிவும் கொண்டுள்ளது:
ஆஒல் Gaia, a:ar தருவதாகவும் கட்ட" பத்தின்பேரிலும் பg&ன செய்ய வேண்டிய தி லே. பவதி ஒன்பவர்களிடம் தூய ஆற் றஃல நிறை பதார்வும், போன்மையான உற் சாகத்தை அளிப்பதாயும், பரவசிமான அணு :த்தைக் -ொடுக்க வசிபிக" அது அமைய ( ஆடும். ஆனல் தற்பொழுது இது நடப் இ ய ந் தி ர ம் قال في ஏ ஆரியிலும் ولاتة لاد الأسود قال ன்ேஒே சில மக்கள் தமது திறமையைக் ாகவோ அது உாேதி தாங் للت -- IT LT. (Lh fo&TE தள் கோர்த்தி நீர்த்தனேகளே பெருவிக் வெனிப்படுத்தவே பஐண்கள் நடத்
 

ஞானக்கதிர்
ါါIဘာဘာဘာဘာண அருளுரை
தப்படுகின்றன. கூட்டாகப் பஜா பாடுவ தில், மீட்டற்பயிற்சி போன்று இவை நடாத் தப்படுகின்றன. அத&னப் பின்பற்ற ஏனே யோரால் முடிவதில்ஃல. அதனுல் தங்கள் மனத்தை இஷ்டப்படி அலேயவிடுகின்றனர்.
Hm
தொகுப்பு ஞா. குகஞானி
==
உங்களுக்குப் பரிச்சயமான பஜனைப் பாடல் களேப் பாடுங்கள். ஏ. ரீவ் க ள் ஆனந்தத்தை எல்லோராலும் அப்பொழுது பகிர் ந் து கொள்ள முடியும். மெட்டு, அர்த்தம், ஆலா பண், சாரீரம், ராகம், தாளம் என்னும் பஜனேப் பாடல்களின் நுண் அம்சங்களிலும் அவதானத்தைச் செலுத்துங்கள். உங்களது குரல் அல்லது இனிமை இதறளிக்காவிடின் அமைதியாக இருங்கள். நீங்கள் அளிக்கும் மிகச் சிறந்த சேவை அதுவேயாகும்.
இறைவனது மகிமையையும், மாட்சியை யும் படக்காட்சி போன்று, பாடகர்களிலும், செவிமடு ப் பேர்களிலும் கிறங்கவைக்கம் வண் னம் செவி கிளுக்கு இனிமை -Syafii Luftsfra பஜ*ன அமைய வேண்டும். ஒவ்வொரு பஜனை நி ழ்ச்சி புளிலும் உணர்ச்சிப் பரவசத்தை எல் போரிடத்திலும் உண்டு பண்ணும் வகையில் பஜனேயானது கடவுளின் பல்வேறு நாம ரூபங் சுளேக் குறித்து இருக்க வேண்டும்.
பங்குகொள்வோர்கள் எல்லோருக்கும் ஒரு சாதனையாகப் பஜஃன அமைய வேண்டும்.

Page 10
இறை நன்றி தெரிவி
5ն Tழ்க்கை அனுபவங்களால்தான் இறை வனே உணர முடியும், அறிவினுல் மட்டு ப் இறைவனேக் கண்டுகொள்ள முயல்கின்றவர் *ள், யானையைத் தடவி அதன் தன்மையை அறிய முயன்ற குருடர்களைப் போல் தடுமாறு கிருர்கள். கண்களால் மட்டும் நா ம் பார்க் கின்ருேம் என்பது பொய். மனத்தினுலும் நம்மால் பார்க்க முடியும் என்பதுதான் மெய்,
இறை என்னும் போற்றலோடு தியானத் தின் மூலம் நாம் ஐக்கியப்பட்டு விட்டால் போதும் கேட்டது கிடைக்கும், கேட் காம ஆலும் கிடைக்கும். விரும்பியது நடக் கும். விரும்பாவிட்டாலும் நடக்கும். நடப்பதெல் லாம் நன்மையாகவே நடக்கும், ப க வான் நமக்காக எவ்வளவோ செளகரியங்க ஃா ச் செய்து கொடுக்கின்றன். த ை الات معقل والاقة - இருப்பிடம் எல்லாவற்றிற்கும் வழி செய்து வைத்திருக்கிருன். நாம் அவைகளை چ آئے[[ Lل விக்கிருேம். இதற்கு நன்றியாக நாம் அ வ இறுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே?
பகவானே இது உனக்கு என்று சொல்வி எதையாவது அர்ப்பணம் செய்ய வேண்டும். பகவான் திருப்தி அடைகிருன். பகவானுக்கு நைவேத்தியம் விவப்பது என்பது ஒரு நன்றி. நாம் வைப்பதை பகவான் சேற்றுக் கொ ன் கிருன் என்கின்ற மனுேபாவத்தோடு சு த் த மானதாகவும், சிறந்ததாகவும், உள்ளத்தை அவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண் டு ம். "வேறு ஒன்றுமில்லாவிட்டாலும் ஒரு புஷ்பம், ஒரு பழம், ஒரு துளசித்தளம் அல்லது ஒரு உத்தரணி ஜூலம்; இதில் எதையாவது ஒன்றுை அர்ப்பணம் செய்! இது போதும்" என் O rif
கவான்.

வனுக்கு ப்பது எப்படி?
பகவான் தானே இப்படிச் சொல்வி விட் ான் என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு விட்டு, நாம் பின்னர் சாப்பிடலாம் T if கல்ல. நம்மால் எதெது முடியுமோ அதைப் பிரியத்துடன் அளிக்க வேண்டும்.
"பழமோ, தேங்காயோ வாங்கு விதானுல்
சிறிதாக வாங்கினல் போதும் என்பதிவி. பெரிய வாழைப்பழமும், பெரிய தேங்காயும் பகவானுக்குப் பிடிக்காதா? நைவேத்தியம் என்ருல் மனம் இப்படிச் சொல்கிறதோ?
- பார்த்தசாரதி -
எல்ஜீரரே பி வ னு ல் । ।
பட்டவை நம்மிடம் என் ரை இருக்கின்றது? எதைக்கொடுத்தாலும் அவனது"பொருங்ே
அவனுக்குக் காண்பித்து விட்டு, நாம் சாப் பிட்டுவிடுகின்ருேம், காண்பிப்பதில் கூடவர்
தருமித்தனம், ஐந்து ரூபாயில் ஒரு அர்ச்சனை செய்யச்சொல்லி,"அதில் தின் குடும்பம், மாம ஞர் குடும்பம் என்று எல்லோருடைய நலத் திற்கும் பிரார்த்திக்கிச் சொல்லுவான் இவ் வளவு பேருக்கும் சேமத்தைக் கொடுக்கிக் கூடிய அந்த பகவான். இந்தச் சின்ன தேங் காய் பாதிக்காகத் தானு கொடுக்கிருன்? அந்த அர்ச்சனே கூட, பகவானே எனக்கு இந்தக் காரியம் ஜெயமாஞல் அர்ச்சனை செய்கிறேன்" என்பான். இதோ அர்ச்சனை செய்துவிட் டேன்; இந்தக் காரியத்தை ஜெயமாக்கிக் கொடு" என்று முன்னதாக அர்ச்ஃ ைசெய்ய மாட்டான். பகவானிடமே அவ்வளவு அவ நம்பிக்கை இருந்தால், பகவானுக்கு மட்டும் மனம் வருமா?
அவனேயே நம்பு நல்லதை அவனுக்கு அர்ப்பனம் செய் அருள் செய்யவேண்டியது *விதுே கடமை அவன் ஒரமா ற்றமாட்டான்"
大

Page 11
ம்பாபிஷேக
SLLMLMLMLMeLeLeLeeLeLALALeAL LeAeLeLASLLALSLMLS
இம்பாபிஷேசம் என்பது குடமுழுக்கு என்றும், குடநன்னிராட்டு விழா எ ன வும் பொதுவாசு அழைக்கப்படும். இது பினவரும் நான்கு வகையாக நடத்தபபடும்.
ஆவர்த்தம்:
புதிதான ஒரிடக் கில் மூர்த்கியை வைத்து பால பிரசிஷ்டை செய்து பூஜித்து புதிதா சுக் கோவில் சட்டி பால லய மூர்த்தியைக் குர்பக் கிள் எடுத்து, பின்னர் மூலஸ்தானத் தில் இருக்கம் மூர்த்தியில் சேர்த்து அபிஷே கம் செய்தல்,
அனுவர்த்தம்:
ைெகுகாலத் சிற்கு முன் கோவில் கட்டி பூஎ ஐ இன் லாமல் அழியவிட்டும், சீர்கு: ந் தும் இருந்து முன்போல் அவை "ளேத் திருத்தி ஆலயம் கற்பித்துக் கும்பாபிஷேகம் செய்தல்,
புனராவர்த்தம்:
கர்ட்பக்கிர - ம் விமானம், பிரகாரம், ாேபுரம், பலிபீடம் இவற்றில் பழுது ஏற் துட்டாலும் விமானத்தில் உள்ள விக்கிர சங் சளின் பழுது ஏற்பட்ட"லும், வர்ணம் அழிந் திருந்தாலும் பாலாலயம் செய்து ஆலயத்திைப் புதுப்பிக் து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தல்,
அந்தபீதம்:
ஆலயத்தில் சோரன், சண்டாளன், நாய் முதவியன் உட்சென்று நீண்டியதன் காரன மாசி மூர்த்தியின் பிரத்தி பங் கம், உபாங் ம் போன்றவைகளில் ஏதாவது பழுது ஏற்பட் டால் அஎைாசஃா திருத்தி உடனே செய்வ தாகும். இதில் அந்த ரீதப் பிரதிஷ்டைக்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லே.

ஞானக்கதிர்
கிரியைகள்
***** Fukuo"""
மேற்கூறிய நான்கு காரணங்களில் ஏதா வது ஒன்று குறித்து தேவாலயங்களில் கும் பாபிஷே = உற்சவம் நடைபெறும் கிரியைகள் மிகவும் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன.
அனுஞ்ஞை
இறை வணக் கம் செய்து சர்வசாதகர் சளிடத்தும் பரம்பொருள் இடத்திலும் இந்த மகத்துவமான கும்பாபிஷேகத்தை நாள் குறித்த காலத்தில் செய்வதற்கு வன ங் கி உத்தரவு கேட்பதாகும்.
ஆக்கம் : மயில் வாகனம் சிவயோகசுந்தரம்
திரவியஸமர்ப்பணம்:
பிரசிஷ்டை செய்ய வேண்டிய திரவியங் சளேச் சேகரித்ததும் அதை பொன் வெள்ளி, தாம்பா எா த் தி ல் பட்டுப் பீதாம் பாக்தில்ை அலங்கரித்து, சிவகருமக் துக்குரிய பொருள் அதன் மீது வைத்து, யானே அல்லது சிவிரை மீது தட் டிஃன வைத்து சிவாச்சாரியரும் எஜ மானர்களும் மங்ஈள வாத்தியங்களுடன் வல நாக தேவாலயத்தை அடைந்து அலங்+ரிக் ஆ மண்டபத்தில் நெல் அரிசி பரப்பி அஷ்ட தள பத்மமிட்டு அதன்மேல் வைத்து பூஜி மகா சுெமியைப் பூஜித்து திரவியத்கை மூன்று பங்காக்கி ஒருபங்கு நிக்கியபூசைக்கும் மிகுதி பாகவுள்ள ஒருபங்கு கும்பாபிஷேகத்திற்குரிய பங்கு மேலும் பதினுெ ரு பாகமாக்கி இரண்டு LITAT; யாகத்திறகும், ஒருபங்கு அபிஷே த் நிற்கும், ஒரு பங்கு சிவாச்சா ரி ய ரு க்கு ம், இரண்டு பங்கு ரித்விஜர்களுக்கும். இரண்டு பங்கு நான்குவேத பன்னிரு திரு மு 8 ற தே வா ர கி. க ரூ க் கு ம், ஒரு பங்கு

Page 12
ஞானக்கதிர்
யாகதிரவியங்களுக்கும், ஒரு பங்கு பிராம: போஜனம், அன்னதானம் ஆகியவற்றிற்கும், ஒரு பங்கு சிற்பிககும். பரிஜனங்களுக்கும் சென் விடப்படும்.
ஆசர்ய வானம்
இது கோவிலப் பரிபா லி 4 ஆம் 点市凸 கர்த்தா பிரதிஷ்டை செய்யத் தகுந்த சிவாச் சாரியாரைத் தேர்ந்தெடுத்து, வணங்கி அ சிடம் இத்திரவியத்தைக கொண்டு கரீகும் பாவுேம் செய்து இறைபருக்ாப் பெற்றுத் தரும நு வழிபடலாகும் பின்னர் இச்சிவாஜி ச ரியார் மேற்படி பிரதிஷ் அடக்கு 函岛岛点 போதகர்கள், சாதகர்கள் சித் வி ஜ ரி க ஆள அமரத்துவார்.
விப்ரானுக்ஞை
வேத சிவாகமங்கள் அறிந்த பெரியோர் கள் முன்னிலையில் தஷிர தாம்பூலம் தந்து தான் இப்பிரதிஷ்டை செய்யத் தகுதி புடை பவணு என்று கேட்க, சபையோர்கள் தகுதி புடையவர் என்பதை ஆமோதித்தல்,
கணபதி பூஜை
எங்கும் மு வில் அ க் + 7 ரிய த்  ைத த் தொடங்க முன்னர் மதர் கணபதியைப் பூஜி த தல் வழக்கம் மா தம்பாபிaேy Fம் துே பதி வி க்கினமுமின்ரி நிறை வேற விக்கினர ஜ7 all Tiu if it risiarugal, :பிஜ பிேஷேகம் தேறு மம் செய்து ழ் திவி பி"திம சிங் "ந்த " பேசி வழிபடல்.
வாஸ்து சாந்தி
L#95rs os"p**ロゴLLー 温元、齐, யா சோலே ஆகியவற்றில் சிாஸ்து உபாதை நீக்க நான்கு முழ அளவிற்கு உருவம் செய்து பூசினிக்கா ப் பலிகந்தது சி"ஃது உருவத்தது இழுத்துக் காண்டு ஆசியத்தையும் பாகம் ஆ டபத்தையும் வீதி) பயும் வல ம7 வந்து first Eliasi siguri ஜன்ம் செய்தல் வேன் டும்
மேலும் இவ்வாஸ்து for GS er TGAUGIJA5 TL னம், கோபுரம், தடாகம், r , உற்சவம் போன்றவற்றிலும் கட்டாயம் செய்தல் தேண் டும். இதன் தத்துவம் அசுத்த சொரூபமான

பூமியை பிராவின் மூச்சுக் காற்றி ஒன் சோதி சொரூபமாக்கி சுத்தம் செய்வதாம்.
கிராம சாந்தி:
சகல லோக சுத்திற்கும் புதிதான பட டினம், கிராமங்களிலுள்ள r, FT그 . பிசாசு, பிரார 'சிதர்க: திருப்தி சேப்து சந்தோஷ் ப்படுத் தி கிராம அதிதேவதையாள் வைரவக் கடவுளேப் பூஜித்தலாம்.
பிரவேசு பகயி:
நாம் பிரவேசம் செய்து மாாகும்பாபி ஷோம் செய்யும் இடத்தில் உள்ள எல்லாத் இக்குகளிலும் வசிக்கின்ற இயக்கர், இராட்ச 高f I?ーrデf t?rs @r「L卒五cm、島写チ、sref, சரஸி பைரவர் மு சுவிய தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி அவர்ாஃாமு Fறை : ஈடல், மலே, வானம், நதி, மயானம் முதலிய இடங்களில் சென்று சுகமாய் வீற்றிருங்கள். இது சிவன் கட்டளே காரச் சுஜித் திருப்நிப் படுத்தல், இது 10க கும்பாபிஷேசம், புது:* புதுதல், திருவிழா போன்றவற்றிலும் செப் ஆங் வேண்டும்.
Safiring Tott:
நான்கு திக்குக் = விரிங் EA GT farbīgu LTS தாஸ்தும், அகோரஸ்திரம். பிரதநியஸ்ட்ராஸ் திம், சிவாஸ் தரம் முக்கிய வர்களே பூசித்துக் காவல் செய்யும்படி சட்டகள இடல்
மேற்கூறியவற்றுடன் அசுர இராட்சதர் கவின் தோர் 3: :ள் நீங்க சிவன், சண்டேஷ் வரர் விவரவர் போன்றதெப்ங்களே அவ கிளுக்குரிய அபிஷே. இது வியங்களாலும் சமித் சி"லும் ஹே70ம் செய்து சம்யோசித்துக் கும். இசிசிதி =ஆ1"த்தைச்சுற்றித் தெளிக்கும் இரட்சோக்கிர ஹோமமும், நடுக்கிரக மாம் கோபூஜை விற்பிர பாசனம், மிருதசங்கிரக னம், அங்குரார்ப்பனம், ஆசாரி பரவிராபத்த எதும், சுடஸ்தாபனம், கலாசர்சனம், யாக சர்லேப் பூஜை முதலியவை ளும் நடைபெறும்.
மேலும் கண் சிறந்தல் நயன உன்மீகரீனம் எனும் கிரியையும் மேற்கூறிய எதலாப்பியா 3ே ஆம் புக்கம் பார்க்க)

Page 13
1.
Hii iliki
R=========
--~~~~ూూలా~~~~
"மாதங்களில் நான் மார்கழி' சிறப்பிக்கப்பட்ட மாதம் மார்கழி. நோன்பு பற்றி மூன்று பெண்கள் பிரசுரமாகின்றன.
AAAASASAASAeSAeAAALAAAAALLALALALALeAeLeAAeLeLeeLeLeLeeLeLeMqTTTLeTSA SA LLAeAeSAALS
ப0ர்கழி மாண்பும், தூய்மையும் உள்ள ஒரு மாதமாகும். அதை இறைவழிபாட்டி லேயே கழிக்க வேண்டும் என்ற எண்ணமும், வழக்கமும் பண்டைக் காலம் முதல் இருந்து வந்துள்ளது. ஆகையால்தான் மார்கழி மாதத் தில் விவாகம், கிரகப் பிரவேசம் போன்ற இவ்வுலக விவகாரங்களைத் தவிர்த்து வந்துள் ளனர் நம் முன்ஞேர். அந்த முறையை நாமும் இன்றுவரை பின்பற்றி வந்துள்ளோம். இதை விடுத்து "மார்கழி ஒரு பீடை மாதம்" என்று சிலர் சொல்லுவது அறியாமையின் காரணமாகும்.
மார்கழி மாதத்தின் சிறப்புக்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. 'n Tria. Ä5 திங்கள் மதி நிறைந்த நன்ஞளால் நீராடப் போதுவீர் போமினுே" என ஆண்டாளும், "போற்றியாம் மார்கழி நீராடேல்" என மணி வாசகரும் பாடியது மார்கழி மாதச் SQL SML உலகினருக்கு உணர்த்தவே.
மண்ணுலக வாசிகளின் ஒரு வருட காலம், விண்ணுலக வாசிகளான தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது தைமாதம் முதல் ஆணி மாதம் வரையிலான காலம் பகல். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவு. இதன்படி மார்சுழி மாதம் தேவர் களுக்கு விடியற்காலமாகும். எனவே தேவர் சளுக்கு விடியற்காலமாகிய மார்கழி மாதம் முழுவதையும் இறைவழிபாட்டில் செஐ விடு தல் அவசியமான கருமங்களில் முதன்மை யானது. எனவே மார்கழி மாதி காலத்தில் மணிவாசகப் பெருமான் அருளிச் செய்தி, இறைவனேத் துயிலெழுப்பும் "திருப்பள்ளி எழுச்சி'யையும் அன்புகூறும் திருவெம்பாவை' யையும் பாராயணம் செய்து இறையருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

ஞானக்கதிர் LLLLLLLLSSSA LLLLLL LLLLLLLLSYAALAAA LL LLLLL LL LLLS L SLSSLSS TTM AAALLA T L YL TTTLLSAAA
= تقیقات=معایبیسی
==F_FFFFF-##*****
- இவ்வாறு கண்ணபிரானுல் இம்மாதத்தின் சிறப்புப் பற்றி, தெரிவித்த கருத்துக்கள் இங்கு
AAA SAAAAA AAAAeAeLeLeeLeLeeLeAeAeAee AeAeqeA qeAAqAqA AAAeAeS
திருமதி- னுேன்மணி அருணுசலம் (குடும்பத்தலேவி-மூளாய்
மேலும் இறைவன் புகழ்பாடி அவனே அழைக்கும்பொழுது "நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந் தருள' வந்தருளும் அவனே வரவேற்கவே அழகான விதம் விதமான கோலங்கள் இடு இறுேம். கோலத்தின் நடுவில் மூத்த பிள்ஃா யாம் விநாயகப் பெருமானே அமரச் செய்து வழிபடுகிருேம்.
நமது நாட்டில் மார்கழி மாதத்தில் மட் டும் வீட்டுமுற்றத்தில் தோலமிடுகிருேம். ஆணுல் தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வாச வில் தண்ணீர் தெளித்து மெழுகிக் கோலமிடு கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் கார னம்; இப்படிச் செய்தால் செனாபாக்கிய லக்ஷ்மி தினமும் வீட்டுக்கு வருவாள்.

Page 14
=குகக்கதிர்===
TFF FEF --
இருபத்தியேழுத்த ட்சத் திகதி களுள் ஆதீரை ஒனம் என்ற இரண்டுக்கும் "ம டுமே "திரு" என்ற அண்ட்மொழி அமைந்துள் எாது. மார்கழி மாதத்தில் பெளர்ண பு (பூரஃண) நாள் மிக வம் சிறப்புடையது மிருக்கீரிடமும் பூரனேயும், சேர்ந்து வரும் நாளே மத்தியாக வைத்தே "மார்கழி' என்ற பெயர் உண்டாயிற்று:
திருமதி ச. பத்மாவதி (மாணவி)
இராமநாதன் நுண்கலப் பிரிவு யா பல்கலைக்கழகம்
மிருகரிேடத்தை அடுத்த நட்சத்திரம் இகுவாதிரை. இது சிவபெருமானது பெரு நாளெனப் பெரியோர்களால் கொள்ளப்பட் டுள்ளது. திருஞான சம்பந்தமூர்த்தி நாயன ரும், சுந்தரமூர்த்தி நாயனரும் 'ஆதிரையன்' என்று சிவபெருமானேக் குறித்துப் பாடியுள் ளனர். ஆதிரையன்' என அருணகிரிநா ருடைய திருவாக்கு திருப்புகழிலும் காணப்படு கிறது.
"மார்கழி மா த ம் திருவாதிரை நாள்" என்ற பெருவழக்கு உண்டு. "மார் சு ழி த் திங்கள் மதி நிறைந்த நன்னுள்" ఈTళF చాక్షాభా டாள் பாசுரம் தெரிவிக்கிறது. பருவத்துடன் திருவாதிரையும் அன்று தொடர்பு கொள்வ தால் சிவபெருமானுக்குரிய சிறந்த வழி பாட்டுதினம் அது எனக் கண்ணன் கீதையில் கூறிக் கொண்டுள்ளான்.
 

=le
--- |- is .
இம்மாதத்தில் சைவசமயிகள் சி வன து பிதக் காய்சின்யூக்கண்டு களித்துமு: பெற வேண்டும். "கஜல் பிறக்க முத்தி (இருவாரூர்)'அருகனின்யி நினைக்க முத்தி (திருவண்ணும2) தில்&யில் தரிசிக்க முத்தி (சிதம்பரத்தில்) "காசியில் இற க் க முத்தி" என்ற முதுமொழிகள் கவனிக்கத் தகுந்தவை. இதை அடிப்படையாக வைத்தே "ஆருத் திரா தரிசனம் என்று திருவாதிரைத் திரு விழா போற்றப்படுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகளும் குனித்த புரு வ மும்" எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் *நடராஜ தரிசனம்" காண்பதற்காக மனிதப்பிறவிவேன் டிப் பெறவேண்டிய ஒன்ரூகும் என்று கூறி யுள்ளார்.
“=塾『T庁 a品高m庁 Wpsrs குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள் நாராயணணுெடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் இழTங்கள்
திசையனேத்தும் நிறைந்து பாரார் தொல் புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. எனத் தொடங்கும் திருப்பல்லாண்டும் சிவனது தரிசனத்துக்கு தேவர்கள் பீ.டி வந் தி தையல்லவா தெரிவிக்கிறது.
மாணிக்கவாசகப் பெருமானும் மார்கழி மாதப் பெருமையினேத்தன் "திருவெம்பரஐவர் யால் எங்கள் வாழ்க்சையில் நிெேபறச் செய் துள்ளார்.
நடேசப் பெருமானுக்குச் சிறப்பான மிகப்பிரியமான அபிஷேகம் நடப்பதைத் திரு வாதிரைத் திருநாளில் தரிசிப்பவர் பெரும் பாக்கியசாலிகளே
LIf_ളഷ്ണ மார்கழி மா த த் தி லே கோயில்களிலும், தெருக்களிலும் பாடிச் செல் வார்கள். அத்துடன் இந்துக்களின் வீடுகளிலும் ஒவ்வோராண்டிலும் மார்கழி வைகறைப் பொழுதில் பாடப்படுகின்றது.
முற்காலத்திலே திருமணமாகாத கன்னிப் பெண்கள் 'பாவை நோன்பு" என விரதம் (24 ஆம் பக்கம் பர்ர்க்க)

Page 15
4 LSLLMLSSLSLSSLSLqLqSqqSLLSLLLLLSqMSLSLSLqLTSqSqLMSuTqS
Fräf & J. LD/T, *
ser Ħin
štěstí மலிகின்ற கடன் Fாதோட்ட நின் ன சரில் அமைந்துள்ள சிவத்தலத்தின் பெயர் ஈச்சுரமா? ஈச்சரமா? என்ற சந்தே சித்திற்கு விளகம் பேண்டி நிற்பதுவே இச்சிறு கட் டுரை
சைவசமய குரவர்களாகிய சம்பந்தரும், நந்தரரும் மாதோட்ட ந்ன்ன பீர் இறைவனே ம7 எ சீகமாகப் பதிசம் பாடிப் பணிந்தனர். பழைமையும், பெருமையும் நிறைந்த புண் ணிைய பூமி மாதோட்டம்.
தமிழையும், சைவத்தையும் ஒரு ங் கே வளர்த்தவர்கள் பலர். தமிழையே துனேசியா தக் கொண்டு நேரங்வாதம் பு:வவாதம் ஆகிய அற்புதங்களே நிகழ்த்தியவர் ஞ வி சம்பந்தர். இன்னேறயூர் நெல்லேக் கொண்டு செல்வதற்கு ஆளிவிலே எம்பெருமான்" என்று SLÁ:p T:SS' = '''L''' தஐவன்ேத் தன் ஒன்ரிக்ாக் இயவர் சுந்தரமூர்த்திநாயகுர் இ வு பாடிய தே வா த த் தில் பன்றசொல் ஈச் g, TLDI7? FFéo 2 ! 127
பரதாட நகரில் உள்ள சிவத்திலக்கே திருத்திேசகிதம் எர்வும். திருக்கேதீசசரம் எனவும் எழுதியும்: பேசியும், பாடியும் கிே இவறனர். இதிலே முசிரிய" Eu부 부 எது?
----------------- -
ஆ. அரசரத் தினம்
இப்பெயர் மூன்று சொற்களால் ஆகிய இரணப பெயர் திரு + கேது + ஈச்சரம் ஈச்சரம் எனப பிரிக்கவும், தரு என் التي لاتت لاة اللغة பது அடைமொழி கேது என்பது சைவ சம பிள் கூறும் நவக்கிரகங்களுள் ஒனது. மன்" உடலும், பாம்புத் தியுேம் அ  ைம 应点、 கேது என்னும் சாம்பு இஆரானே 3ே லிங்க் வடிவிலே வழிபட்டதாக வர'ே உண்டு.
ஈச்சுரன் - இதைவன். இறைவன் எழுந் தருளியிருக்கும் இடம் ஈச்சர் ம்-கோவில்

Feig (I LD 1
சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியில் சுவாமி ஞானபபிரகாசர் இவ்வாறு குறிப்பிட் டுன் ன்ார்.
இராமரால் சிவலிங் சும் வணங்கப்பட்ட இடம் இராமேச்சரம் அவ்வாறே பட்டி என் பவள7 ல் வணங்கப்பட்ட இடம் பட்டீச்சுரம், நாசத்தால் வணங்கப்பட்ட இடம் நாகேச் சுரம் வ. த. சுப்பிரமணியபிள்ளே எழுதிய 'சிவத்தலமஞ்சரி" - என்ற நூலில் ஈச்சுரம் என்ற முடிவுள்ள நூற்றுக்கு மே நீ பட் ட சிவத்தலங்கிள் குறிபபிடப்பட்டுள்ளன.
1980 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ம் வெளிவந்த சித்தாந்தம் என்னும் பத்திரிகை யில் (பலர் 33 இதழ் 02) கலாநிதி மா. இராச மாணிக்கம் 'மூவர் தவாரம்" என்ற கட் டுரையில் ஈச்சுவரம் என்பது சிவன்சோவிலின் பொதுவான பெயர் என்று குறிப்பிடடுள் lifir ri.
நாகேச்சுரம் தொடர்பான கல்வெட்டு களே ஆய்வு செய்த கோயம்புத்தூர் சி: எம். இராமச்சந்திரன் சேட்டியாரும், அண்ணுல்ஃப் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த வை. சுந்தரேசவாண்டையாரும் "நா கேச் சுர ம், என்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள JT II
'நாடக மாடிட நந்திகேதீச்சுரம்" எனத் தொடங்கு திருப்ப சுரத்தின கீழே வித்து வான் அருணே வடிவில் முதவியார் இத் "தி ருத்தானது டகம் ஈச்சுரம் என அருளிச் செய் தது" என்று எழுதியுள்ளார்.
உ. வே. சாமிநாதையர் எழுதிய "புதிய தும் பஈழ பதும்" என்னும் நூலினுள் பட் டிச்சுரம், கோ மே ச் சுரக் டர்காவை என்ற பெயர்கள் பயின்றுள்ளன.
ஈஸ்வரம் எ ன் ப த ன் திரிபே ஈச்சரம் என்று பீ றுவோருடைய கருத்து வலுவற்றது. "ஸ்" என்னும் எழுத்துவரும் அநேக இடங்க ளி: "சு" என்னும் தமிழ் எழுத்து எழுதுவதே
(19 ஆம் பக்கம் பார்கக)

Page 16
ஞானக்கதிர்
LLeLeeLeLeLeLeLeeLeLeeLeLeeLeLeLeLeeLeeeeee
* நல்ல புண்ணி
இராகம் பந்துவராளி
LIF
நல்ல புண்ணியஞ் செய்த& நல்லக் குமரனே நாடித் ே
அனு
வல்லே வடிவேலன் வள்ளி செல்வக் குமரசிவ சண்முக
சரவி
தொல்லை வினைகெட துன்ப களி லுங் கனிந்திடக் கருணை அல்லும் பகலும் அழுது வ சொல்லி அவன்புகழ் துதித்
அல்லல் என்செயும் அருவி: தொல்லே வல்வினத் துன்ப முலே நகைதவழ் முத்துக் நல்ல நகரினில நாடிக் ை
தந்திடும் கந்தனின் சரவன மந்திரம் என்று நீ வந்தன சந்ததம் நல்லச் சங்கரன் சிந்தை செய்யவும் முந்தை
 

ந் தொலைத்திட
பெருகிட விம் வந்து து நலம் பெற (நல்ல)
னே என் செயும்
ம தென் செயும்
குமரனே
தொழ (நல்ல)
பவன்னும்
T செய்திட
JIE GLIŻar
ந் தவமென (நல்ல)
" சேந்தன் -
EEEEEడాEడా55డా5ణాడా5-EఇE
திாளம் ஆதி ההיJה"
நெஞ்சமே தொழுதெழ (நல்ல)
பல்லவி
தெய் லாண்லோலன்
நாதனைத் தொழ (நல்ல)
Tib,

Page 17
o es p-0 6- o C-3 Doo
துர்க்கை அம்மன் கோயிலில் பூசை முடிந்ததும் உபந்நியாசம் நிகழ்ந்து கொண்டி ருந்தது சக்தி வழிபாடு பற்றி உபந்நியாசர் அழகாக, பொருள் விளங்க உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
பக்தர்கள் உள் மண்டபத்தில் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பக்தர்கள் கூட்டத்தில் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்த குமுதா, மடியில் இருந்த தன் இரண்டு வயது மகன் சுதாசு ரைப் பார்த்தாள். அவள் நித்திரை கொள் ளாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அம்மாதுர்க்கையே! என் பிள்ாக்கு ஒரு குறையும் வராது காப்பாற்று தாயே" என மனதார வேண்டினுள்.
அன்று இரவு சாப்பாட்டிற்குப் பின் சமையலறை வேங்களே முடித்த பின் கன வனுக்குப் பால் கொடுத்தாள்.
கட்டிவில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மனுேகர், பாலே வாங்கிப் பருகியபடி தொடர்ந்து பத்திரிகை படித் தான்.
குமுதா அறை மூயிேல் இருந்த மேசை மேல், கொப்பியில், பொறுமையாக எழுதிச் கொண்டிருந்தாள்.
குமுதா எழுதுவதைப் பார்த்த மனேகர் ஆச்சரியத்துடன் "என்னப்பா எழுதுகிருய்? அப்பாவுக்குக் கடிதமா" என்று கேட்டான்.
அம்மன்
LS eeLSLSS SLLLLL TS MLMLLLSS SLLLLL LLL L0L TLLLLLLL LL

ஞானக்கதிர்
S: S-- S--z S - - I. eح
அருlெ ! a تح محہ ۔ حم۔۔
குமுதா பதில் சொல்லவில்லே. எழுது
தில் முழுக்கவனம் செலுத்தினுள். இதற்கு Pன் அவள் இப்படி எழுதியதில்ஃல. மனுே ர் வியப்புடன் எழுந்து போய்ப் பார்த்
r',
'துர்க்கா சரணம் சரனம் தாயே துர்க்கா சரணம் சரணம்! அம்மா சரனம் சரணம் தாயே அம்மா சரனம் சரணம்!" இந்த வரிகள் பலமுறை எழுதப்பட்டி நந்தன. அவனுக்கு ஒன்றும் புரியவில்லே. இதென்ன புதுக்கவிதையா?" - என்று கேட் —Lr7 5äT.
அவன் அதற்கும் பதில் சொல்லவில்லே னுேகர் தனக்குள் சிரித்துக்கொண்டு மீண் ஓம் கட்டிலில் வந்து அமர்ந்து பேப்பர் படித்தான்
எழுதி முடிந்ததும் குமுதா கொப்பியை முடி வைத்து விட்டுக் கணவனேப் பார்த் தாள். "ஒரு நாளைக்கு ஒரு சில நிமி டங்களாவது அம்பாளேத்தியானிக்க வேண்டும். அதற்கு இது தான் சிறந்த வழி" என்ருள்.
"யாருனக்கு இப்படிச் சொன் னது *உபந்நியாசம் செய்தவர் நல்ல அழகாகப் பேசிஞர் - என்ருள்.
மனுேகர் சிரித்தான். "அவர் முழுப் பைத்தியம் நீ அரைப்பைத்தியம்" - என்ருன்
கணவனுடைய பேச்சு குமுதாவிற்கு ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒன்றும் பேசாது படுக்கையை விரித்தாள்.
அன்று தொடக்கம் தினமும் நிதி திரை கொள்ளப் போகுமுன், அந்த வாக்கியங் களேத் தவருது எழுதி வந்தாள்.

Page 18
ஒானாக்கதிர்
asrasesearcelsace*Health is your B.
Health is a positive state. It is II m:: Il can turn o Lit Timore physical and Well for a long time. Health is the Is Your birthright, Ilot disease. It is
The spring of loveliness flows fri heart comes from health. Nations F. useless Without health. The best dishe dyspepsia, Children dance in Joy on keep up health by taking recourse t
cSri cSwain
Sunshine, pure water and air, exer the six fundamentals of healthy life. E breathe pure air. Take regular exercise scrupulous care to eliminate Waste matt skin. Then only can you be healthy. T early morning. This will flush the towel after a bath will remove the acc early. Sleep for six hours. Do not we mainly of fruits, nuts and vegetables. N of water. Fasting occasionally is a mos long life. Take sparingly and sweetly. B to your keeping good health.
Stop smoking, drinking and other meals at proper intervals and, most Breat he deeply in the open air and or your head when you sleep.
Observe the laws of health. Nature Co not forget that whatever other invest your good health. Health is the very f whole life. To be completely healthy is performing efficiently as a harmonious your meals, sleep soundly, work hard :
casaca

ihright, noi Disease
t simply the negation of disease. A healthy nental work. He can practice meditation t of God, the power behind life. Health 5 natural to be well as it is 1 () be born.
m health Every Joy that enliwens your urish only if they are healthy. Wealth is N
can't give you pleasure if you suffer from y if they are healthy. Therefore, try to
natural means.
c$ina nanda
cisc, wholesome diet and sound sleep are ask in the Sunshine. Drink pure water and
in the morning. Have proper rest. Take 2r through the bowels, kidneys, lungs and Take a tumbler of water at night and in digestive tract. A brisk Tub with a rough :umulation of dirt in the skin. Go to bed orry. Eat moderately Let the diet consist fasticate the food thoroughly. Drink plenty it wonderful Testorative aid to health and CSLLLSaaaSSJS S SSS S SSSS L00S0 LLLYL S A K S aaKJS
had habits. Avoid late night meals. Have important, be regular in daily exercise. tly through the nostrils. Do not cover
knows no excuse and accepts no apologies ments you make, they will all depend on oundation of your career, in fact, of your to live fully, with body, mind and spirit whole. When you are healthy you enjoy and tackle difficulties with courage,

Page 19
m R
MeSeSqSeeeSLSLSeeee SeALAAeAeAAS Ae ee AeAe eLeL eeeL eAe eAe eA LLAM ee ee TAA eek eA AA eLeLeeLeeee eee eAe LeAeLeA ee ee eeee e eALeAeS kSee AAAA AL AAAA SLSS eeeSeeeSLLeA Ae LkekLS
贾
LORD) (O)
LLaLLLLL 0LlLLLaLLas LaLLLLLLLLL LLLLLa CCCLLLaLLLCLS S a
tions of the ancient Sages regarding the Il
universe and God. The earlier view held by
science that the Word is Thade up of Imatter
which is tiltimately reducible to a hundred i
and odd eleulents was superseded by the
discovery of the atom als the Smallest
irreduciblic unit of Imatter. F
8
& S
s
8 I
But Wein the it to 111s have becil split flirth CT into positively and negatively charged particles called electrons and protons. Scientists all over agree that Wyc indi cwerything hCTC are actually a mysterious universe of energy,
LFLFFFFF**********F_F ee eAS eeeS eA eMAMAMA SAAMSkMSeMSLSALALSeAeASA A Ae eLMLMeLeLeMSMSMSMMSSMSMMSSMSMMSSMSeSLSeeSSLSeeSeeeS
 

ஞானக்க திர்
EE
lectro – magnetic chirges, a Intl po Werf
uclear fields of which the atoll is a mini tLu Te: L110 dicl.
This TTLith, the ancient Rishis kile:W, ain 1 corporated such knowledge in the vario a Tics by which they addressed the Ultimat Reality - Truth or God. For Example th a me 'ish Illi Stands for the aggregall: C totis, si 1CC,
Wishnu – Wish - Anu - Wish It) ca ning aggregate and Anu is the term foT altarm1.
Adiparashakti is another na lic for th= {upreme Universal Reality signifying almos he same Ill citing,
A diparashakti - Adi – PHral - Shilkti - Adi meaning Primordial, Para meaning Supreme and Shakti is the te Til fCIT CITIEČTgy.
Physicists recognize the unifornity of th matrix. They clail that we and the objectiv world around is are all composed of a Indifferentiated energy substance whic moves in cycles or Wave motion. It is neve at rest; it is present everywhere appearin In colul Eitl ross gradatioillal or hierarchical IIIdes, each gradation being but a part of a Drganic flux but played on a different key The differences. We observe. In the things an beings we see, which include ourselves, at differences only in the Wave motion of energi and nothing else
гнis fact of the whole Cosmos. the
artire materia / u riverse as COTS is fir 7 g | one mass of Energy revolving in constal
MeMMLM S MA e eMMASkMMeMASeSeSLSLSeLSLSLSeMSLMMSkSA AMMkMMMSMMSMeMSSSLSSS
гHythглfс
ES 5 (. cer F
Not these att the Reali' mo Te effĘ through s the ideas esote TiC II
Symb alcients 3it, olg fam CLIS { example - բhilosopէl which is clei Na
Whe He II W is his glo. is his d In:anifesT: thing of les, the heart, the the shimir that ik Tilanife5ta the cols th1e :Alto II
TE and a the rig Mfg. ff är i
AASAASAA AAAeAM TeLe eAe AeekeLeLeLeLeeLeLeALAALeAeLeAeAeAAeAeAeeAAeALMeAT M DS M MMe AM A AMeTeeTeAeeqe AeTA

Page 20
ஞானக் கதிர்
SLSSSSMSSSS
ALALA AAALLAAAAAAS AAALA LA LA SAASAA AAAAALAAAAALLAAAAALLAeALALALeLALALALALALeALALMLALALALALeALALALALAL ALeLeAeLeLeAeSeeSLLLeeeLSeMAeASLSLeASASTSeLALSAALALALLSSeSLSLSALAeSLLLLLLSL
powerful a mini
Illic W. El Dil C. WäTiu : Ultill:it. Imple th, cgłtę 0
Itaning is the
; for the g almos
bıakti -
P:I: i 13 Ele
ty of th. objectivi di CT a
vilici is new ppearin cal IIICrT cf Ea int key ings and "t: 5, kIIif enert
th
έλη, στ OST
rһүfһлтјс ћarтолѓcus vibration, from the глfлџfest partic/as of e/ectгог75 а г7ої дrofars (inin icragicosum) was conceived by the a r7C fant Fis/) is a f7d Sages.
Not in names of God alone do we find these attributes and characteristics of the Reality expressed by them. They were more effectively and positively portrayed through symbols and idols which depict the ideas behind and the ideals within - the esoteric leanings.
Symbolism is a method evolved by the ancients to reach the lass - mind through art, song, poetry, sculpture, dance, etc. The famous dance of Natarajah is one such examplc - a symbolic representation of the philosophic concept of cosmic activity of which God is the director and therefore called Natarajah - the Lord of the dance.
ܒ ܒ ܐ
Swami Shantanand
When he dances, everything here dances. Hic i moves, everything here moves... Such is his glory... Such is his splendour... such is his divinely intoxicated love. So he manifested in the beauty of motion in everything of the universe - the whirling electrones, the throbbing protoplasm, the pulsating heart, the orbiting planets, the blazing sun, the shining stars, all these and everything else that make up this universe - are the visible manifestations of this onc. It represents the constant rhythmic vibratory notion of the atom - the matrix of everything.
W fia da facer Who'ldirigy fire iri orie farnd and a drum (Liddukku) in another signify the manifestation of Energy as he light and sound. ★
ALMLMAkLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLeLMALeSLASLLALASAMLMLALALALLSALLALALALAALLLLLALALALALLLALA

THE GURU FENCE
A young plant needs a fence around it.
It cannot say, 'Why do you put пе по рrison? I do not want to be inside here.'
Suppose the farmer says, “Well if you want, I will remove the fence.'
Do you know, what will hinppen? The very next minute the cattle will come and chew the plant up.
Just like that, until we grow into big, strong trees, we should accept the discipline of our teachers and Gurt.
Once a tree has grown up, there is no need for a fence, and that same ree will give shelter and shade to the cattle, who would hawe eate it earlier.
As a young plant, you need disciline, for your own protection:
As a grown tree, you are free to stand alone and even to protect others
-- Swanmi Sachidananda

Page 21
-LV
堕)匿AT播十疆_暨$ DUQUERÍA
The dical are fortunate. It is only those who are left behind who feel miserable. It is Oll constant concern to beat the burdcn of this body and look
Fifter its needs.
Day in and dily out his is Cur occupation — bathing, eating, massaging COLLIT legs and so om – no end to it.
When we die, it takes folur persons to carry this body, and yet we carry it about constantly without even stopping to think that we are doing 50.
We can casily lift a heavy stole under Water, but as soon as we take it out we find how
heavy it is a Tld in the saille way we do not feel the weight of the body as long as a chaitanya or life force: perimeates it.
Deathlessness is our real nature, and we falsely ascribe it to the body, imagiIlling that it will live for ever and losing sight of What is really immortal. simply because we identify ourselves with the body.
It says in the upanishad that the inani looks forward eagerly to the time
 

நானக்கதிர்
SRESS EŠ.
Is A || L|OT
SLS SLSLSSLL LSSS L LSSS SSSSSLSS SS
BHAGAVAN SRI RAMANA MAHARSHI
when he can throw off the body, just as the labolirer carrying a heavy load looks
forward to reaching his destination and laying it down.
k

Page 22
ஞானத்ததி 市
மனைவியின் செயல் மனுேசுருக்கு வேடிக் கை யாக வும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது இருந்தும் அதுபற்றி ஒன்றும் அவன் பேசவில்ஃப. காரியாலயம் போவதும், பின் பத்திரிகை ப டி ப் பதும் தான் அவன் வேலே, மாலேயில் சிறிதுநேரம் குழந் ைத சுதாகருடன் விளேயாடுவான்.
அன்று காலே காரியாலயம் போகுமுன் ப3 குடிக்கும் போது மேசையில் டி கொட்டி விட்டது. அவசரத்தில் மேசை மீது இருந்த கொப்பியில் ஒரு ஒற்றையைக் கிழித் து மே  ைச  ைய த் துடைத்து விட்டு ஆபீஸ் போனுன்.
காஃலச் சாப்பபாட்டிற்குப் பின் சமையல றையைச் சுத்தம் செய்துவிட்டுத் தும் புத் தடியுடன் அறையைப் பெருக்கிச் சுத் தம் செய்ய வந்தாள் குமுதா, அறைக்குள் வந்த தும் அவள் கண்ணில் கசங்கிய காகிதம் பட் و لتلتـا
அதை எடுத்து விரித்துப் பார்த்தாள். மனம் வேத&னயால் துடித்தது."
தும்புத்தடியை நிலத்தில் போட்டுவிட்டு கட்டிவில் அமர்ந்து கசங்கிய காகிதத்தை விரித்து மீண்டும் படித்தாள்.
சிறப்புச் சிறுகதை
'துர்க்கா சரணம், ச ர ன ம் தாயே" என்று அவள் எழுதிய வாக்கியங்கள் அவை. கணவன் ஏன் இதைக் கிழித்தான் எ ன் று நீண்ட நேரம் சிந்தித்தாள். "மந்திரம் போல் நான் மதிக்கும் இதைக் கிழிந்து எறிய எப் படி மனம் வந்தது?" அவள் உள்ளம் வேத னேயால் துடித்தது.
கிழிக்கப்பட்ட காகிதத்தை மீண் டு ம் கொப்பியில் ஒட்டிவிட்டு கொப்பியை பத்திர மாகப் பூட்டி வைத்தாள்.
அன்று மனுேகர் ஆபிசில் இருந்து வந்த தும் குமுதா டி கொடுத்து வி ட் டு சமைய லறைக்குப் போய்விட்டாள்.

حسمستندكصص=
வழக்கமாக அவன் டி அருந்தும்போது அவனுடன் இருந்து கதைத்துக் கொண்டிருப்" பாள். இன்று அவனுடன் பேசாது இருந்தது அவனுக்கு வியப்பை அளித் தது. அவன் குடித்துவிட்டு வைத்த டீ கப்பை எ டு க்க வந்த குமுதா, அவன் முகத்தைப் பாராது எடுத்துக்கொண்டு போஞள். மனுேசுருக்கு ஒன்றும் புரிய வி ல் ஃ. "என்ன குமுதா முகத்தை நீட்டிக்கொண்டு திரிகிருப்" என்று
IL "LITAT.
குமுதா நின்று ஒரு கணம் அவனேயே பார்த்தாள். பின்பு "அதை ஏன் கிழித்தீர்கள்? எ ன் னே வேதனேப்படுத்துவதில் உங்களுக்கு என்ன நன்மை" என்று கேட்டாள்.
மனுேகர் ஒன்றும் புரியாது விழித்தான் "கிழித்தேனு? என்னத்தை கிழித்தனுன் அவன்காலே நிகழ்ந்ததை அறவே மற ந் து இருந்தான்.
"நான் எழுதிய துர்க்கை மந்திரத்தை" மனுேகர் யோசித்துப் பார்த்தான். எப்போது கிழித்தோம் என்பது ஞாபகத்துக்கு வரவில்லே.
"அதை நான் பழையபடி கொப்பியில் ஒட்டி விட்டேன்" என்ருள் குமுதா.
"கொப்பி" என்றதும் அவனுக்கு நினைவு வந்தது.
"இப்பதான் நினைவு வருகுது. ப  ைழ ய கொப்பி ஒன்று இருந்தது. அ தி லே ஒரு ஒற் றையை கிழித்து கொட்டின உயைத் துடைத் தஞன். உண்மையாக அது நீ எழுதிய துர்க் கைப்பாடல் என்று தெரியாது" என்ருன்.
குமுதாவுக்கு ஆறுதலாக இரு ந் த து. கணவன் வேண்டுமென்று செய்யவில்லே என்ப
தில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த மனுேகருக்கு மனதில் அந்தச் சம்ப வம் லேசாக அரித்துக் கொண்டிருந்தது. இந்தச் சிறு விஷயத்திற்காக இவளுக்கு இத் த ஃன கோபமா? என்று எண்ணினுன்.
(32 ஆம் பக்கம் பார்க்க)

Page 23
S
R
=மடத்தடிச்
ஓர் ஒளரில் ஒரு ஏழிை விவசாயி இருந் தான். அவன் மிகுந்த சோம்பேறி, வயலில் போய் வேலை செய்யமாட்டான். வயலே ஆற மாட்டான் எப்போதும் சோம்பேறித்தனமாய் படுத்து இருப்பான். வயலில் இருந்து ஒரு வருமானமும் கிடைக்கவில்லை. விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேஃக்குப் (3 pu rr (35) 6är. அந்த வேனேயும் அவனுக்குப் பிடிக்கவில்.ே உழைக்காமல் எப்படி வாழலாம்என்று யோசித் தான். பிச்சை எடுப்பதுதான் உழைக்காமல் சீவிப்பதற்கு ஒரே வழி என்று கண்டுகொண்
Tä.
பிச்சை எடுப்பது ஆரம்பத்தில் அவனுக்கு மன நிறைவைத் தந்தது. அதுவும் நாட் செல்லச் செல்ல சஷ்டமான தொழில் போல் இருந்தது. வீடு வீடாய் தெருக் தெருவாப் அஃவவது அவனுக்குப் பிடிக்கவில்லே.
மடத்தில் இருந்தபடி யோ சித் தான். உழைக்காமல், பிச்சை şT (E5 gr. LDâ 6 TÜ UHசீவிப்பது என்பது பற்றி ஆராய்ச்சி செய்தான்.
ERR
ப. பாலகுமாரன்
ஊரின் மூலயில் இருந்த கோயிலின் வெளி வீதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடக் தில்தான் இவன் தங்கினுன் காலேயில் எழுந் ததும் அருகில் இருந்த கோயில் குளத்தில் குளித்து விட்டு நெற்றி நிறைய விபூதி பூசி விட்டு மடத்தில் இருந்தான்.
அப்போது பத்துவயதுச் சிறுவன் ஒருவன் கோயிலுக்கு வந்தான். அரைக்காற்சட்டை அணிந்திருந்தான். சேட்டைக் கூழட்டி அரை பில் கட்டியிருந்தான். அவன் வந்தபோது ஒரு வர் தேங்காய் அடித்தார். சிறுவன் ஓடிட்

JIL fu III i=
போய் சிதறிய தேங்காய்த் துண்டுகளே எடுத் தான்.
மடத்தில் இருந்து இதைக் கசி னித் த சோம்பேறிப் பிச்சைக்காரனுக்கு தேங் கா ப்
தின்ன ஆசை வநீதிதி.
டேய் தம்பி இங்கே வா" என்று குரல் கொடுத்தான்.
சிறுவன் கையில் தேங்காய் துண்டுக ளோடு நிமிர்ந்து பார்த்தான். பின் மடத்திை நோக்கி வந்தான்.
என்ன சாமி" என்ருன்,
சாமி" - என்ற சொல் அவனுக்கு புதுமை பான உணர்வைக் கொடுத்திது. 3 LJ PLI 47யான உயர்வான, கெளரவமான வார்த்தை பால் அவனே இதுவரை யாரும் ம தி த் த து இங்கே இந்த விபூதிக்கு இவ்வளவு மகிமை உண்டா? ஒரு பிச்சைக்காரனு ன என்ன gif யாக்கி விட்டதே என எண்ணினுன் வாழ்க் சையில் முதன் முதலாக அவன் மூன் புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கியது.
'என்னேத் தெரியுமா தம்பி" என்று கேட்டான்.
"ஓ தெரியுமே அம்மா தம்பிக்கு சோறு
தித்தறப் போ, தின் அட்டி மடத்தடி சி மி கிட்ட சொல்லுவன்" என்பா, நீக்க மடத் தடி சாமியார்தானே" என்ருன்.
"மடத்தடி சாமியார்" என்ற பெயரைக் கேட்டுப் பூசிப்புடன் தம்பி போய்க் கும்பிடு வீட்டை போறப்போ மடத்துக்கு வா" என் ரூர் மடத்தடிச் FT,
சிறுவன் போனபின்பு எழுந்து போப் வீயூதியை அள்ளித் தாராளமாய் உடம்பெங் கும் பூசிஞர். பின்பு ஒரு கடதாசி பில்

Page 24
ஞானக்கதிர்
கொஞ்சம் விபூதி கிள்ளி மடித்து மடியில் வைத்தார். அதன்பின் சாஷ்டாங்கமாக கோபுர வாசலில் விழுந்து "தாயே! ஈஸ்வரி நான் சாமியாயிட்டேன்" என்று சொல்விக் கும்பிட்டார்.
சிறுவன் மடத்திற்கு வந்தபோது மடத் தடிச் சாமி மடத்தில் இருந்து தனக்குத் தெரிந்த தேவாரங்களே நினேவிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஒன் றும் ஞாபகத்திற்கு வரவில்லே
"சாமி" என்று சிறுவன் அழைத்தபோது சுயநினேவிற்கு வந்தவராகத் 'தம்பி உனக்குத் தேவாரம் தெரியுமா" என்று கேட்டார்.
"ஒம் தெரியுமே" என்றன்.
"படி தம்பி கேப்பம்".
சிறுவன் வெட்கமின்றி உற்சாகத்துடன் பாடினுன்.
"மந்திரமாவது நீறு வானவீர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்
திருவாலவாயான் திருநீறே."
கண்களே மூடியவண்ணம் சிறுவன் பாடி பதைக் கேட்ட மடத்தடிச் சாமியார் நினேவில் இத்தேவாரம் வந்தது. தானும் ஒருமுறை பாடினுர், திருநீற்றின் மகிமையே மகிமை என்று சொல்லிக் கொண்டார்.
மடியில் ரிடித்து வைத்திருத்த கடதாசியை விரித்து, "இந்தா திருநீறு" என்று கிள்ளிக் கொடுத்தார்.
பகல் பூஜை முடிந்து பிரசாதத்துடன் வீட்டுக்குப் புறப்பட்ட கோயில் பண்டாரம் மடத்தடிச் சாமிபாரைப் பார்த்தார். பகல் முழுவதும் அதிலேயே இருப்பதைக் கண்டு அவரிடம் போய் "இந்தா சாமி பொங்கல்" என்று பணிவாக அவர் அருகில் வைத்தார். அவருக்கும் திருநீறு கொடுத்துவிட்டு 'நல்லா இரப்பா" என்று ஆசீர்வதித்தார்.

9
அன்று முதல் அவர் தொழில் அன்னே பராசக்தியே வழிபடுவதைத் தவிர வேறெது ம்ெ இல்லே,
அவ்வூர் மக்கள் மடத்தடி சாமி என்று நம்பிக்கையும், அன்பும் வைத்து அவரிடம் ஆசீர்வாதம் பெறுகின்றனர்.
ஒரு சோம்பேறி விவசாயியாக இருந்தவர்
மக்கள் மதிக்கும் மகானுக மாற்றிய திருநீற் றின் மகிமையே மகிமை,
ஈச்சுரமா.
(14ஆம் பக்கத் தொடர்ச்சி)
வழக்கு. எடுத்துக்காட்டு:- சரஸ்வதி - சரசு வதி. வைத்தீஸ்வரர் - வைத்தீசுவரர். ஈஸ் வரி - ஈசுவரி. அத்துடன் சண்டேசுரர் - நத் தீசுவரர். மாதேசுரபூசை என்பதே மரபு. சின் டேசுரர், நந்தீசுவரர். மாகேசுர பூசை என வழக்காறில்லே.
1915ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருக் சேதீச்சுரத் தேவாரப் புத்தகம ஒன்றிலே இரு ஞானசம்பந்தரின் 11 பாடல்களும், சுந்தரரின் 10 பாடல்களும் கேதீச்சுரம் என்றே அச்சிடப் பட்டுள்ளன.
இவை மட்டுமன்றி 28-04-1910ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்று து சுரம் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்து கிறது. முன்னேஸ்வரம் பூரீ வடிவாம்பிகா ஸமேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான மஹாகும்பாபிஷேக மலர். 1988 என்னும் மல ரிலே இவ்வொப்பந்தத்தின் புகைப்பட்ப்பிரதி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாதோட்டத்தில் உள்ள சிவத்தலம் திருக்கேதீச்சுரமா: திருக்கேதீச்சரமா இதுவே எமது சந்தேகம். தேவாரங்களிலே பயின்ற பெயர் எது? எது பொருத்தமானது? அறிவுல கம் சிற்றுச் சிந்திக்கட்டும்.

Page 25
புராதன கல்வி சிறந்த நாடுகளுள் ஒன் முக கிரேக்கம் விளங்கியது. கிரேக்க நாட் டின் கல்வி நிறுவனங்கள் அ ற தீ  ைத யு ம். நாட்டார் மரபில் முகிழ்த்த சமய ஒழுக்கிங்
களையும் வளர்ப்பதில் முன்னின்றன.
is . . . .
கிரேக்கர்கள் மத்தியில் சமயம் என்பது அச்சத்தின் வழியாக எழாது. அழகுணர்ச்சி யின் வழியாக மலர்ந்தது. T. GYNT Gu f G sir சமயச் சடங்குகளிற் பங்குபற்றல் அங்கு சிறப்பிடம் பெறவில்.ை மாருக நடனம், நாடகம், உளவியக்கக் கோலங்கள் என்பவற் றிலே பங்கு பெறுவதன் வாயிலாகச் சமயக் கல்வியை அவர்கள் அனுபவித்தனர்.
தமது பாரம்பரியங்களையும், நாட்டார் மரபுகளேயும் தீவிரமாக விமர்சனம் செய்தல் கிரேக்கத்தின் நல்லாசிரியர்களிடம் காணப் பட்ட சிறப்புப் பண்பாகும். இவ்வாறன விமர்சனங்களின் வழியாக அவர்கள் அற ஒழுக்கங்களேக் கற்பிக்க முயன்றனர். கல்வி யாலும், பயிற்சியாலும் இறையருளேப் பெற முடியுமா என்பது பற்றிய வினுக்கள் அங்கு எழுப்பப்பெற்றன.
அறக்கல்வி, சமயக் கல்வி, தொடர்பான பல்வேறு முரண் உரைகளைக் கிரேக்கத்திற் காணமுடியும். அறக்கல்வியும் சமயக்கல்வியும் ஒன்றையொன்று அரவணைத்தும் வளர்ந்தன. முரண்பட்டும் நின்றன.
அறக்கல்வி பற்றி உரைக்க வந்த சோக் கிரகத்தீஸ் (கி. மு. 469-399) அறியாமையின் காரணமாகவே ஒருவர் தவறிழைக்க முடிகின் றது என்பதை வற்புறுத்தினர். அறக்கல்வி பைக் காரணகாரியத் தொடர்பில் வளர்த்த
 

அறக்கல்வியும்
வினு - விடைத் தொகுப்பாளராக அவர் விளங்கிஒர். அறக்கல்விக்குப் பகுத்தறிவு மீள் வடிவமைப்புக் கொடுக்கப்பட்டது. இந்நிலே யில் அறக்கல்விக்குமிடையே முரண் உரைகள் எழுந்தன. அதாவது, தீவிர விமர்சனங்கண்சி சமய நம்பிக்கைகள் தடுத்தன அல்லது கட்டுப் படுத்தின.
இச்சந்தர்ப்பத்தில் பிளேட்டோ (கி. மு. #87 - 817) வெகு சாதுரியமாக நடந்துகொண் டார். சோக்கிரதீசின் மானவரும் அரிஸ் ரோட்டவின் (கி. மு. 384-322) ஆசானும் ஆவார். கிரேக்கநாட்டார் மரபுகளிற் காணப் பட்ட, சமயம் சார்ந்த புராணக் அதைகளேப் பாடசாலேக் கல்த் திட்டத்திலே இடம்பெறச் செய்தார். அவற்றின் வழியாக அறக்கருத் துக்கன் வளர்க்க முடியும் என்பது அவரது
கருத்து.
-சபா. ஜெயராசா- ந்
கிரேக்கர்கள் அழகு நயப்புக்கு முதன்ம்ை தந்தார்கள். அறிவுக்கும், அழகுக்கும், உண் மைக்கும் இடையே தொடர்பைக் கண்டார் கள். அறிவும்: அழகும், உண்மையும். நன் மையும் ஒன்றினேந்தவை என்பது கிரேக்கர் களின் கருத்து.
கிரேக்கக் கல் விச் சி ந் த ஃன க ஃா த் தொடர்ந்து கிறிஸ்தவக் கல்விச் சிந்தனேகள் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்தன. கல்வி பரப்பும் பணிகளில் திருச்சபை பிரதான பங்கை ஏற்றது; சமயக் கல்வியும், அறக்கல் வியும் ஒன்றுடன் ஒன்று இண்ே ந் த தாகி ப் போதிக்கப்பட்டன. ஒழுக்க மேம்பாடு கல்வி

Page 26
ஞானக்கதிர்
யினூடாக வளர்க்கப்பட வேண்டும் என்று கொள்ளப்பட்ட * *
சமயக் கருத்துக்களே வலியுறுத்தும் தன் சிறந்த இலக்கியங்கள் புன்ேபப்பட்டன. ஓவி பங்கள் வரையப்பட்டன. சிற்பங்கள் செதுக் கப்பட்டன. கட்டடங்கள் நிருமானிக்கப்பட் டன. நாடகங்கள் ஆக்கப்பட்டன. சமயக் கோட்பாடுகளைக் கூறல், ஒழுங்குகளே மீள வலியுறுத்தல், அழகுப் பண்புகளைக் காட்டல் ன்ேற வகையிலே தோன்றிய கலேயாக்கங்கஜ் கல்விக்கும் சமயத்துக்குமுள்ள இஃணப்பைப் பலப்படுத்தின. கலேகள் பற்றிய {ւք(Ա ճնք யான அறிவைப் பெறுவதற்குச் சமயக்கல்வி இன்றியமையாததாகக் கீானப்பட்டது.
இவற்றின் பெருக்கம் முறைசார வழி யில் மட்டும் அறிவைப் திரட்டுவதைச் சாத் தியமற்றதாக்கியது. இ ந் நி ஃல யில் முறுை சார்ந்த கல்வி நிலேயங்களும், பல்கலேக்கழகங் களும் வளர்ச்சியடைந்தன.
ஆரம்பகாலப் பல்கஃக் தழகங்களாகக் சுருதப்படும் பிளேட்டோவின் அக் கடமியும், அரிஸ்டோட்டலின் லேசியமும் சமயச் சார்ப ற்ற உயர்கல்வி நிலையங்களாக இயங்கின. சமயங் களின் வளர்ச்சி சமயம் சார்ந்த பல்கலைக் கழ கங்களின் உருவாக்கத்துக்கும் இடமளித்தது. ஐரோப்பிய சூழலில் ஆசனக் கோயிற் பாட சாலேகள் பல்கலைக் கழகங்களாக முகி ழி த் தொடங்கின. தருக்கமும், இறையியலும் பல்கலேக் கழகங்களிற் பாடங்களாக SY SY Offs தமை ஒருபுறம் தருக்கபூர்வமாகச் சமயத்தை விளக்குவதற்குத் துணை செய்தது. பற்புறம் சமயம் சாரா உலகியல் ஆய்வுகள் துரண்ட பட்டன.
சமயக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற தொல்சீர் மொழிகள் பல்க்லேக்கழகங் களிலும் கல்வி மொழியாக அமைக்கப். டன. உயர்கல்வியின் ஊடாகச் சீமபதத்து வங்களே மேம்பட்ட முறையில் வளர்ச் Աք էդ யும் என்ற கருத்துக்கள் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன. 0ழி புறம் சமயங்கள் விமர்சிக்கப்ப- வேரே சமய நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களைச் 凸岛

21
தேசத்துடன் நோக்கின. ஆயினும் பல்கலைக் கழகங்களின் பணிகளை அவற்ருல் நிராகரிக்க முடியாமலிருந்தது.
சமய குரவர்களாக விரும்புவோர் உயர் கல்வி பெற வேண்டுமென்று மேற்கொள்ளப்
பட்ட ஏற்பாடு உயர் கல்வியின் மேம்பாட்டை
நோக்கில் வலியுறுத்துவதாகஅமைந் ቻዃjታ፰! "
*மக் கல்வியின் வளது: அறிவின் கூட் டுறவுத் தன்மையை வலியுறுத்தியது. அதா வது, அறிவு என்பது தனித் து ஒரு நபரிடம் மிட்டும் குவிந்திருப்பதில்ஐ என் தும் பலரிட மிகுந்தும் அறிவுத் தோட்டத்தைப் பெற்று பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் கூட் டுறவுத் தன்மையின் விளக்கமாகும். பல்கலைக் கழகங்களிடம் இந்தக் கூட்டுறவுத் தன்மை பொதிந்திருந்தது. மத்திய காலப் பல்கலைக் கழகங்களில் இவ்வாறன கூட்டுறவு ஒழுங்க மைப்பு பரந்து கானப்பட்டது.
அறிவினூடாக ஆன்மபலம் புெ ற ல், அறிவை மேம்படுத்துவதன் வாயிலாக நித் திய மகிழ்ச்சியை அடைதல், முதலியவை சமய நெறிப்பட்ட பல்கலேக்கழகங்களினூல் வளர்க்கப்பட்டன.
மாளிடவாதம் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி பெற்றவேளே சமயக்கல்வி மீண்டும் புத்துக்கம் பெற்றது. இறையறிவைப் பெற கல்வியை மீள்வடிவமைப்புச் செய்ய வேண்டு மென்ற கருத் துக் கள் மானிடவாதத்துள் பொதிந்திருந்தன. மனிதனிடத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த ச ம ய ம், அறம், அறிவு என்ற முப்பொருளும் வேண்டுமென்ற இலட்சிப் பாங்கு முகிழ்த்தெழுந்தது:
இச்சந்தர்ப்பதிற்கு கல்வியின் நோக்கம் பாது என்ற விஞ மீண்டும் எழுப்பப்பட்டது. மேலேத்தேயக் கல்வி மரபிலே சுல் விழி நோக்கையும், வாழ்வின் நோக்கையும், சம யத்தின் நோக்கையும் ஒன்றினேக்கும் கோலங் கள் விருத்தியடைந்தன. மாறிவரும் சமூக நிகழ்வுகளின் மத்தியிற் பழைமையைப் Frg. சாத்தலுக்குச் சமயம் துண்யாது அமைந்தது.
(24 ஆம் பக்கம் பார்க்க)

Page 27
22
D25R (
ADA.
இயற்கை அழகைக் 'சுைபுனேந் தியற் ருக் கவின்பெறு வனப்பு" என்ற வார் கதை களால் புலப்படுத்துவார் சங்கப்புலவர் நக்கீ ரர். இந்த இயற்கை அழகைப் பாரிக்கும் உள்ளத்து, உணர்வு ேேலயையும், கற்பனே அலங்காரத்தையும் கல்வியையும் புலமையின் ஆற்றலின் மையையும் பொறுத்து இலக்கியங் களில் இடம்பெற்றுப் படிப்போரைப் பரவச
E Gex) L- LI JAji G.5Tcial JITGirl t TGA) g Gir,
பரஞ்சோதி முனிவர் "வி ட வர வ ஞ் சுற்று மால வாயுடையார் புகழ்பாடப் பெறு வேமேல் வேண்டுவதிம் மனித யாசுகை' என்னும் குறிக்கோள் கொண்டவர்.
-HEEE சிவசண்முகவடிவேல்
குறிக்கோள் கொண்ட ர ஞ் சோ தி மாமுனிவர் திருவிக்ாயாடற்புராண வாயிலா கப் பொதியமஃபைப் பார்த கிருர், அதஞல் அவருடைய பார்வையில் சந்தனப் பொதிகை மலே சித்த&னயில் மலேயாக வரவில்லே.
பெண்ணுகக் காட்சி தருகிறது.
மலே என்ருல் சுருங்ால்லும், இருஞ்சுண் பும், பெரும் அருவியும், மூங்கிலும், முழை யும், முள்ளும், மரமும், செடியும், பனிப் புகாரும் படர்ந்ததுதானே?
சிந்தனப் பொதிகை என்ருல் சந்தன மரங்களும் கூட அடர்ந்திருக்கும்
அதைப் பெண்ணு சுப் பார்ப்பதென்ருல் . அதிலும் பிள் ஃாயைப் பெற்றெடுத்த பெண்
ஞகப் பார்ப்பதென்முல் ..?

ஞானக்கதிர்
O
பெண்ணுக்குரிய அவயவங்கள் இருக்க 357 frrito
பரஞ்சோதியார் அறிவு நிறைந்த தெய் வப் புலவர் fiii IrrF
பொதிபஃலயில் கருமேகம் இருக்கிறது ஒரம் இருக்கிறது அருவி இருக்கிறது. சுசீன இருக்கிறது மூங்கில் இருக்கிறது.
இவ்வளவையும் புறக்கண்ணுல் காண - அகக்கண் - புலமைக்கண் விழிப்படைகிறது: அங்கே மலே - மலேப்பெண்ணுகிருள். சிரம் என்னும் தனங்கள்மீது கருநிற மேகம் என்னும் கச்சு அணியப்பட்டிருக்கிறது. தனமிடமாக அருவி என்னும் தீம்பால் ஒழுகு கிறது, சுனேநீர் தொப்பூழாகக் காணப்படு கிறது. மூங்கில்கள் மென் தோ ஸ் ச எா " விளங்குகின்றன.
இப்பொழுது மலேப்பெண் வந்து விட் டாள் அத்துங்ா?
அவள் சும்மா இருக்கவில்ஃப், ஒரு பெண் குழந்தையைப் பெற் று ன் அந்தப் பெண்தான் பொருன்ந என்னும் வற்ருநதி,
"கருநிற மேக மென்னுங்
சச்சனி சிகரக் கொங்கை ښايت; துருவியாத் தீம்பால் சோர
வதன்சுனே யென்னுங் கொப்பூழ்ப் பொருவில்வே சென்று மெக்ருேட்
பொதியமாஞ் சைவப்பாவை பெருகு தண் பொருநை யென்னும்
பேண்பாகப் பெற்ரு வின்றே" இதுதான் பரஞ்சோதி முனிவரின் புறக் கன்னில் தோன்றிய பொதியம் என்னும் புலமைக் கண்ணில் பெண்ணுப் பிறந்த இவரிய பாடல், 大

Page 28
ஞானக்கதிர்
r கும்பாபிஷேகக்.
(11ஆம் பக்கத் தொடர்ச்சி) ங்கம் கிரியைகளின் பின் நிகழும் கிரி  ைய க ஒளாகும் இதில் சிவசாரியரும்,சிற்பாஸ்திரிகளும், அன்பர்களும் இறைவனது சிரசு, அ எண் க ஸ், மூக்கு, செவி, தொப்புள், பா த ம் முதலிய எல்லா அங்கங்களும் குளிரும்படி சுத்தமான எள் எண்ணெயால் (நல்லெண்ணெய்) சாத்து தல் வேண்டும்
இன்று எண்ணெய் சாத்துபவர்கள் பலவித எண்ணெய்களையும் தலேயில்ாத்திரம் சிறிது எண்ணெய்யைச்சாத்தி விட்டுச் செல்கிருர்கள் இது மிகவும் பாவமான சிெயல், சுத்தமான தல் லெண்ணெய இறைவனது அங்கங்கள் குளி ரும்படி சாத்தி, எமது ஆணவமல் சம்பந்தத்தா லும், திரி சரணங்களாலும் ஏற்படும் குற்றங் களே நீக்கி, சுத்தி அடைதல் பொருட்டே நாம் எண்ணெய் சாத்துவதன் தத்துவமாகும்.
இத்துடன், கும்பாபிஷேக தினத்தன்று பாக பூஜை பூ ஜ க தி முடிந்தபின், யாகசாலை யிலிருந்து மூவா லபம் செல்ல புறப்படுமுன் வழியில் இடையூறு ஏற்படாவண்ணம் யாத்ரா தனம், கர்பு இறுககிரிதானம் எனும் கிரி  ைய நடைபெறும்,
கும்பாபிஷேகம்
அர்ச்சகர் ஸ்தானிகர் ஒருவரை நந்திகனத் தஃலவராசு பூஜை செய்து அவருக்கு வேண்டிய பகரணங்கள் செய்து அலங்கரித்து அவரது சிரசின் மேல் பிரதான கடத்தை வைத்து சர்வ சாதகர். பிரதான குரு, மூர்த் தியர்கள் முதலி யோர் கும்பத்தைத் தொட்டுக்கொண்டு எஜ மான் ஸ், பச் சுஜனங்கள் சூழ்ந்து புஸ்பாடு சவி வேதம், தேவாரம், தோத்திரம் சங்கு, மங் களவாத்தியம், பேரி மணி முதலிய வாத்திய கோசங்களுடன் சிவநாம பஜனை செய்துபக்தி யுடன் மெதுவாக வீதி வலம் வந்து மூவால யம் சென்று, ஆசனத்தின் மீது கும்பங்களே வைத்து உரிய முகூர்த் தத்தில் இறைவனே ஆவார்னம் செய்து மூலமந்திரம் உச்சரித்து பதமந்திரத்துடன் பக்தர்கள் "ஹாஹர"என்ற சத்தம் முடிங்க வேத சிவாசமம், தேவாரதிரு வாசகம், புராண திருமுறைகளே பக்தர்கள் ஒத

23
===
சகல வாத்திய கோஷங்களும் ஒ விக்க மகா கும்பாபிஷேகம் சகல ஜீவராசிசளும் உய் தி ைேடய பிரார்த்தித்து செய்யப்படும்.
பின்னர், மகா நைவேத்தியம் உபசாரம் செய்து தேவர்களின் பூசைக்காக மூன்றேமுக் சு 7 ல் நாழிகைக்கு கதவுகள் சாத்தப்படும். இதைத்தொடர்ந்து தசதரிசனம் எனுமகிரியை யானது, பசு, ஆசாரியர், வேத பாரகர், கண் ணுடி, பூரனகும்பம் தீபம், கன்னிகை, சன்னி பாசி, சுமங்கவி, எஜமான் பக்தசனம் முதவி யோரை சகல வாத்திய உபசார ங்களுடன் தரிக் சிச் செய்தலாகும், இந்நிகழ்ச்சிகளின் போது ஒதுவார்களேக் கொண்டு திருமுறைகளை பார பணம் செய்தல் வேண்டும். இது கேட்பவர் களின் உள்ளத்தைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்,
இதைத் தொடர்ந்து கும்பாபிஷ்ே சத்தை இனிது நிறைவேற்றிய பிரதம சிபாச்சரியா ருக்கும் ஏனேயோருக்கும் சந்தனம், மலர்மாலே, பசி வட்டம், தஷிண தரப் பூலம் தந்து அவர் கர்ே சகல வாத்தியங்கள் முழங்க மாளிகைக்கு சேர்ப்பிக்கும் உற்சவமும் எசமான் உற்சவ மும் நடைபெறும்
மகாகும்பாபிஷேகத்தைப் பற்றி மிகவும் சிறிதளவு விளக்கமே மேலே தரப்பட்டுள் ளது. இவை &ள மேலும் அறிந் த சைவப் பெரியார்கள் மூலம் ஆன ந் த பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல விஞயகப் பெருமாஃனப் பிரார்த்திப்போமா .
ஓம் சாந்தி
-*-కో-F_F_F_FL===
Atsavivrer
ريدي ص في تكتسبتمبر غيF=
"ஞானக்கதிர்' மார்கழி இத முடன் திருவெம்பாவைப் பாடல் கள் இலவசக் கைநூல் இணைப் பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
委

Page 29
-ඵ්.
24
(13ம் பக்கத் தொடர்ச்சி) மேற்கொள்வார்கள். இவ்விரதத்தை மேற் கொள்வோருக்கு திருவெம்பாவைப் பாடல் # வீ உதவியாக இருந்து வந்தன. இந்துக் களின் மரபிலே இந்த நோன்பு மார்கழித் திங்களில் திருவாதிரைக்குப் பத்து நாட்களுக்கு முன் தொடங்கித் திருவாதிரையன்று முடிவு பெறும், 3 வயது தொடக்கம் 12 வயது வரை யுள்ள கன்னிப் பெண்கள் இந்த விரதத்துக்கு உரியவர்கள். இவர்கள் இந்த பணியும் குளி ரும் நிறைந்த மார்சழி மாதத்திலே ஒருவரை ஒருவர் நித்திரை விட்டெழுப்ப வைகறைப் பொழுதில் வீடுகள் தோறும் செல்வார்கள். அனேவரும் நித்திரை விட்டெழுந்தவுடன் ஒன்று சேர்ந்து நீர்நிக்லுக்குச் சென்று ஸ்நானம் செய்யும் பொழுது இறைவனின் புகழைப் பாடிக்கொண்டே ஸ்நானம் செய்வார்கள். தோய்த்துவர்ந்த ஆடைகள் தரித்து வந்து சக்தியை வணங்குவார்கள். இப்படியாகப் பத்து நாட்கள் தொடர்ந்து வழிபடும் வழி பாட்டால் தாம் விரும்பும் நற்கணவரைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடனும், அத்துடன்
a toué,56e silutio...
(21 ஆம் பக்கத் தொடர்ச்சி)
ச ம ய க் கல் வி "மனுேரதியப்பாங்கு" ஆதர்சநோக்கு" என்பவற்றை வளர்த்தது மிகையான பகுத்தறிவுக்கு எதிராக எழுந்த கோட்பாடாக மனுேரதியம் அ  ைம ந் த து இறைவனின் நித்திய ஐக்கியம் இயற்  ைக மனிதர் என்ற அனேத்துப் பொருள்களிலும் வெளிப்படும் என்பது ஆதர்ச நோ க் கி ன் இடம்பெறும் கருத்தாகும். ஒவ்வொருவரும் தம்முள்ளே பொதிந்துள்ள இறைஐக்கியத்தை அறிதலும், உணர்தலும், வெளிப்படுத்தலுட கல்விச் செயற்பாடுகளினூடாக நிகழவேண் மென ஆதர்ச நோக்கு வற்புறுத்துகின்றது

செல்வி
鸾
கலாமதி க
ஞானக் கதிர்
ந்தமூர்த்தி
(நடன ஆசிரியை)
நாட்டிலே நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் திருவெம்பாவை அனுஷ்டிக்
கிருர்கள்.
மேற்கூறியவற்றுடன் தாக தனிமனித போக்கு சமயக் கல்வி பில் வளர்ச்சி பெறலாயிற்று. மனித உணர்வுகள் சடப்பொருள்களிலும் மேம்பாடு கொண் ட நிஃயை இவற்றினூடாக விளக்க மு ய ன் ற னர். உன்னம் என்பதை மேம்பாடு கொண்ட பொருளாக விளக்கும் மரபு தோன்றியது. உடல்சார்ந்த உழைப்பிலும் பார்க்க, உளம் சார்ந்த ஆற்றலே மேம்பாடு கொண்ட த 7 க விளக்க முயன்றமை, உற்பத்தி உறவுகளோ டும் தொடர்புபட்டு நின்றது. இந்நிகழ்ச்சி சமூக உறவுகளுக்கும் சமய த் துக் கு மு ன் விள தொடர்புகஃா மேலும் பலமாக எ டு த் து க்
காட்டியது.
羊
தொடர்புடைய
(தொடரும்)

Page 30
ஞானக்கதிர்
Įs ஹேமந்த ருதுவின் முதல்மாதம் மார் சழி இது மு ன் பனிக் காலம், துயிலெழச் சோம்பலுற்றுப் படுக்கையில் புரண்டு தொண் டிருப்போருக்குத் தாங்க முடியாத குளிரையும், இறையருளே இரக்க வேண்டி, துயில் நீங்கி நீராட முனைவோருக்குத் தண்ணீரும், வெந் நீர் போன்று வெதுவெதுப்பாகவும் இதமான்
வும் அமையும் நீர் நிலைகளைக் கொண்டது.
கல்வியிலும் ஆற்றலிலும் சிறந்தவர் சூரிய பகவான். அவர் தேவகுருவாகிய, வியாழ பகவானின் ஆட்சி விடாம் "தனுர்" இராசி யில் சஞ்சரிக்கின்ற மாதம் ம7 ழி எல் லோராலும் போற்றிப் கீழப்படும் ஒருவர், அம்மைப் போன்ற சிறப்புகள் பொருந்திய இன்னுெருவர் வீட்டில் சிறிது காலம் தங்கி யிருக்கிருர் என்ருல், ந்ேத இட மும் கால மும் அனேவரினதும், கவனத்தையும் கருத் தையும் கவரும் என்பது யாவரும் அறிந்ததே
மார்கழி மாத விடியற்காலங்கள் இறை
வ&னப் பூ சிக் கவும் பிரார்த்திக்கவும் ஏற்ற புனிதமான நேரமாகும்.
தனுர் ராசியில் சூரிய இன் சஞ்சரிக்கின்ற மாதமாகிய மார்சழியில், விடியற் காலத்தில் உமையம்மையுடன் கூடிய சிவபிராஐன" ஒரு நாள் வழிபடுவார்களாயின் - அந்த ஒருநாள் பூசைக்கு மற்றைய நாட்களில் செய் யு ம் பூசை நிகராகாது. மார்கழி மாதம் விடியற் காலேயில் ஒரு நாள் சிவமூர்த்தியை வழிபட்ட வர்கள், இந்திர&ன் போன்ற சிறப்புடன், இந்திரனுடைய நாட்களில் கோடி நாட்கள் இ ன் புற் று வாழ்வார்கள் என்பது இதன் பொருள் (மனித ஆண்டுகள் முன்னுாற்று சிறுபது கொண்டது ஒரு தேவ =Šፍùw(፰)

ாதத்தின்
மார்க்மி மர்தத்தின் சிறப்பை உலகின ருக்கு உணர்த்தற் திருவுளங் கொண்ட கண்ண பிரான், குருஷேத்திரப் போர் முனேயில் அர்ச் சுனனுக்குக் கீதோபதேசம் செய்யும் பொழுது 'அர்ச்சுளு நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பூலோக கைலாசமாகிய சிதம்பரத்தில் திருவாதிரைத் திருவிழாவும், பூலோக வைகுந்த மாகிய பூரீரங்கத்தில் ஏகாதசி விழாவும் நடை பெறுவது மார்சுழியில்தான். மார்கழி மாதத் தின் மாண்புக்கு மேல்ே கூறப்பட்டவை சிந் தனேக்குரிய சிறந்த சான்றுகளாகும்.
மார்கழி நோன்பு
மார்சழி மாதத்தின் சிறப்பையும் தெய் வீகத்தையும் அறிந்த எமது முன்னுேர் மாசு படிந்த வினேகளக் களைந்து, உள்ளத்தையும், செயல்களேயும் தூய்மைப்படுத்தும் நோக்கு டன், நோன்பு முதலாப ஏ&னய கருமங்களே
G
இயற்றி வந்தனர் இவ்வாறு இல்லறத்தார்
இயற்றி வந்த விரதங்களில் மார்கழி நோன் பும் ஒன்று.
- அழகு அருணுசலம்
நாடு மழையின்றிப் பொலிவு இழந் து வளம் குன்றியபோதும் மழையை வேண்டி இல்லறத்தார் மார்சுழி தோன்பு தோற்றனர். கன்னிப் பெண்கள் உத்தம நாயக ர் க ளே படைந்து இம்மை இன்பத்துடன் மறுமை நலன் எய்யவும் மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்தனர்;
அக்காலத்தில் பாவை நோன்பு நோக்கும் கன்னியர்கள் புலரிக்காலத்தில் ஒரு வரை
- (88 -äth Loi 5 h LTriá4)

Page 31
76
சரசோதிமாலை .
PFLP osi - வத் த மி ழ ர் பெருமைப்படக் கூடிய பெறுமதிமிக்கதோர் முதுசப் பொரு எாக விளங்கும் மதிப்புறு நூல் "சரசோதி மால்' தமிழ்ப்பெருமண்டலங்களுள் ஈழமண் டலம் ஒன்றென்பதைத் திருமூலர் வி தீ ந் து எடுத்தோதியுள்ளமையும் "சிவபூமி' என்று இவ்வீழத்தை அவர் குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கற்பாலன. எந்தமிழ்கூறும் நீ ல் ஒy எ) காய ஈழத்தின் பல்வேறு காலப் பகுதிகளில் பல பிரதேசங்களில் இலக்கிய வளர்ச்சிக்காக எங்கள் புலவர்கள் எத்தனேயோ நூ ல் க ஃா ஆக்கியருளியுளர், கி பி 14ஆம் நூற்ருண்டை மையமாகக்கொண்டு எழுந்த நூல்கள் பல. அவற்றுள் பிரசித்திபெற்ற சோதிடப் பெ ரு நூல்களுள் ஒன் ரு ய 'சரசோதிமாலே" பிர தானமானதாகும்.
கணிதம், சங்கிதை, சா த கி ம் எ ன்ற சோதிட நூல்வகை மூன்றனுள் சங் கி  ைத, சாதகம் என்ற இருவகைகளையும் உள்ளடக் கிய இப்பெருநூலின் 98 செப் புள் களு ம் சோதிட விதிகளுக்குத் தக்க விளக்கங் ளே த் தெளிவாகத் தருவனவாகவும் விடய ஒழு ங் குகள் செவ்வனே அமைந்து மக்களுக்கித் தனி வழிகாட்டியாக இலங்குவு:77ஆம் உள்.
சரசோதிமாலேயைப் பாடியவர் இயற் பெயர் தேநுவரைப் பெருமாள். தேநுவரை என்பது ஆய்வாளர் கூற்றுப்படி "தீவாந்திர முனே' என்னும் தேவன்றுறை என்பதாகும். இங்கு இருந்த ஆலயம் வருணன் கோயிலா? விஷ்ணு கோயிலா? என்பதில் சிங்கள அறிஞர் களே தம்முள் தர்க்கமிட்டு நூல்களே ஆக்கி யுள்ளனர். இந்திய ஆய்வாளரும் இத்தகைய சர்ச்சையொன்று பின்னுெருகால் எழலாமென எழுதியுள்ளனர்.
இன்று கண்டியிலுள்ள மகாதேவாலயத் தில் வைக்கப்பட்டிருக்கும் மகாவிஷ்ணு விக்
தம்பைநகர் பற்றிய

ஞானக்கதிர்
சில கருத்துக்கள்
கிரக ம் இந்தியாவிலிருந்து கி. பி. 790 இல் இந் தி யா வி விரு ந் து தெ ய் வந்து  ைற (டொண்ட்ரா) கொண்டுவரப்பட்ட த T கச் சிங் என சரித்திர ஆசிரியர்களே தெளிவுபடுத்தி இருக்கின்ருர்கள். இலங்கைச் சரித்திர ஆய் ெ களுக்கு உதவும் மகா வம்சம், குளவம்சம் ஏடு கள் கூட வைணவர்களேச் சிங்கள் அரசர்கள், இவ்வாறு, இலங்கைக்கு விக் கி ர கங் சு ஸ் கொண்டுவரப்பட்டு ஆலயங்கள் அமைக்கப் பெற்ற இடங்களில், குடியேற்றி வழிபாடுகளேக் கிரமமாக இயற்றினர் என்று கூறுகின்றன. இந்நூலே ஆக்கிய வர் தேநுவரை வாசியான பெருமான் எ ன் பவ ராக ஏ ன் இரு க் சுக் கூ டா து? இது சிந்திக்கவேண்டியதல்லவா? தேதுவரையில் தம் தந்தையார் சர சோ தி யுடன் வாழ்ந்துவந்ததால் இடப்பெயரினேந்து தேதுவரைப்பெருமாள்' என அழைக் க ப் பட்டிருக்கலாமல்லவா? மேலும் 'சோதிநூல்' என்று வழக்கில் நூல்கள் உள. சோதி என் பது ஒளி, உணர்வு, சூரியன், பிரகாசம், பூநா கம் (வாத்து) விஷ்ணு இப் படியா சு )ெ ம் விளங்கும். சரம் எ ன் புது அசையும்தன்மை யது அசையுந் தன்மையுள்ள கோள்கள் என ஆம், அவற்றை விளக்கும் நூல் எ ன வும் சரசோதி" என்பதைக் கொள்ளலாம். அவ் வாறு நொண் டால் "சரசோதி மைந்தன்' என்பதற்கு வேறு கருத்திருக்கலாம் எனவும் கூறலாம்.
தெல்லியூர் செ. நடிராஜா
பெருமாள் என்பது விஷ்ணு ன வ யு ம் குறிக்கும் சரம் என்பதும் விஷ்ணுவைக் குறிக் கும் தகட்பனின் நாமம் ஆராயப்பட வேண் டியதாகும். மேலும் சரசோதி எ ன் ப த ந் கு சரஸ்வதி, சுல்ேமாள், வானி என்றும் பொருள் கள் உள. சரசோதிடம் என்பதை ச ர சா ஸ் திரம், வாக்கிய எண் என்றும் கூறுவர் இங்
புதிய எண்ண அலை

Page 32
ஞான க்கதிர்
கும் ஆசிரியரே தமது நூற் பாயிரத்தி (கரல் வருடம் பங்குனி - 1983 மாதத்தில் வெளி வந்த பதிப்பில்) "சரசோதி மைந்தன்' என் பதால் அதனேயே பிதாவின் பெயரெனவும் (e) irri sit TT r Ih.
eeeSASLSASLSe AeA ALASASALe AALeALeSALSLSALSLSLeLeLeLeeLeLeLeeLeLeeLeALALLSLLLLLL eLeLeLeL LAA AAA AeAeLS
சரசோதி மாலை என்ற ஆய்வு "தம்பை நகர்' என்று அை தம்பதேனியா அன்று,
SLLMLMLLkLLLS
மேலும் கந்தளாயிற் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு விக்கிரசமொன்றும் உள்ளது. இது இம் மீ ஆம், 7ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த தெனச் சரித்திர ஆய்வாளர் கூறுகின்றனர் கந்தளாயிற் பல விஷ் ஐ ஆ ல |ப ங் சு ஸ் இருந்தாக ஆய்வு ரஸ் காட்டுகின்றன. தேது வரையிற் குடியிருந்த பெருமாள் என்பவர் ஆஸ்தான கவிஞராக இப்பகுதியை அற்றைக் காலத்தில் ஆண்ட அரசனு: டய அவையில் இருந்திருக்கலாமல்லவா? இவற்றை ஆய்வாள ருக்கு சமர்ப்பிக்கின்ருேம். இந்து வின் கண் இரு இடங்களிற் காணப்படும் காப்புக்களும் பாயிரங்களும் விஷ்ணுவைப் பிரதானமாகக் கடைப்பிடித்தொழுதும் பக்தர் இவர் என்ப தைத் தெளிவாக்குவதால் விஷ்ணு ஆலயங் சள் இருந்த இடங்கள் இவர் வாழ்வுக்கு வளமுட்டியுள்ளனவென்பது தெளிவாகின் 血、
அரங்கேறிய இடம்
அடுத்து எழும் விணு இந்நூல் அரங்கேற்றப் பட்ட இடம் எது? அல்லது எவர் முன்னிஐ யில்? என்பதாகும். இரண்டாம் பண்டிதபராக் கிரமபாகு அல்லது நாலாம் பராக்கிரமபாகு முன்னிலேயில் அரங்கேற்றப்பட்டது என்பது ஏற்புடையதன்று இந்நூல் அரங்கேற்றப்பட் டது கி.பி. 1300 என்பது சரியானதேயாகும். சாலிவாகன சகவருடம் 1232 வைகாசி புதன் வாரம் அநுடநாள் நூலின் அரங்கேற்றும் நடந்துள்ளது. அது சுவியுகம் 441 ஆங்கிலம் கி.பி. 1300 இது ஏற்புடைத்தாகும்.

לב
"" தம்பை நாவலன்" யார்? 'தம்பை" எந்த இடம் "தம்பை வார் பராக்கிரம வாகு பூபன்' யார்? 'செம்போன் மால்வரை பில் வெற்றிச் சினப்புலி பெ 7றித்த வேந்தன்'
யார்? 'கதிரவன் மரபில் வந்தேன்" யார்?
്ട്ല
நூல் அரங்கேற்றம் பெற்றது. ழக்கப்பட்ட தம்பலகாமம் அன்றி
","j"(പ്പിച്ചിട്ട്ല്യ്യ്,
அவன் தமிழில் சோதிட நூல் ஆக்குமாறு ஏன் கேட்டான்? இன யேல்லாம் சிந்திக்கப்பட வேண்டியவை.
நூல் எழுந்த காலம் உறுதியாயிற்று. (1309, அக்சா லத்தில் அரசியற்றியவன் யார்? அவன் எங்கிருந்து அரசியற்றினுன்? இவை சிந்தனே பிற் கொள்ளப்படவேண்டும், சிங்கள் மன்னருள் சூரிய ம்ெசம், சந்திரவம்சம் இருந்த தாகச் சரித்திரம் கூறவில்வே ஆணுல், இந்த வம்சங்களில் இந்தியாவிலிருந்து பெண் கொண்ட சம்பவங்கள் உள. சமீபகால சிங்கள ஆய்வாளரே பராக்கிரமபாகு மன்னர்கள் சந் ததி பற்றி ஆய்ந்து அறிக்கை, கட்டுரைகள்
ਜਛ ਨੂੰ
அவற்றில் தந்தைவழி தாய்வழி யாவும் தமிழரே என்பதை அவர்களே எடுத்துக் காட்டியுள்ளர். அது மட்டு மல்ல, யாழ்ப் பாணத்தை வெற்றிகொண்டதாகக் கூறப் படும் கோட்டை மன்னணுகிய சண்பகப்பெரு மான் (சப்புமால்குமாரையா) கூடத் தமிழனே எனக் கூறியுள்ளனர்.
சகல கல்களிலும் வல்லவனுகிய, "கவிகால சாகித்திய சர்வஞ்ஞ பண்டிதன்' என அழைக் கப்பட்ட இரண்டாம் பண்டித ராக்கிரம ப"குதான் இந்நூல் அரங்கேற்றப்பட்ட கால மன்னவனுசக் கணிக்கப்படின் 3 ஆம் விஜய பாகுவின் மகனுகிய இவன் கி.பி. 123 ஆம் ஆண்டில் மன்னவனுவன். பண்டித பராக்கிரம் போது என அழைக்கப்பட்ட நான்காம் பராக்
(பி0 ஆம் பக்கம் பார்க்க )

Page 33
s
RECEBERER
(23 ஆம் பக்கத் தொடர்ச்சி ) யொருவர் துயிலெழுப்பிக் கொண்டு எல்லோ ரும் சேர்ந்து நீர்நிலையை அடைந்து, கார்த்தி பாயினி தேவியின் (மஞேன்மணி முதல் வாமை ஈருவி உள்ள் நவசக்தியில் ஒன்று) உருவத்தை (பாவையை தத்தம் மனுேரதம் நிறைவேறப் பண்டைய மரபுப்படி பூசித்து வந்தனர்.
மார்கழி நோன்பு சக்தியின் (கார்த்தியாயினி தேவி) திருவருளே வேண்டி நிகழ்த்தப் பட்ட தென்பது திருவெம்பாவைப் பா ல் க ஒளி ன் இறுதியில் வரும் எம்பாவாய்" என் ணு ம் சொற்ருெடரால் நன்கு பு:ருகிறது.
திருவெம்பாவை - தோற்றுவாய்
மணிவாசகப் பெருமான் திருவண்ணுமலே என்னும் சிவஸ்தலத்தில் ஒரு புற ம் பர்ன சாலே அமைத்துச் சித்தத்தைச் சிவபிரான் பால் செலுத்தித் தவ வாழ்வை மேற்கொண் டிருந்தார். அப்பொழுது பாவை விரதம் மேற்கொண்ட கன்னியர். புலரிக்காலத்தில் ஒரு வரையொருவர் துயிலெழுப்பி, கூட்டமாகச் சென்று பங்கையப்பூம்புனலில் நீராடி,நோன்பு, காக்கும் பண்பு கண்டு தம்மையும் அக்கன்னிய ருள் ஒருவராக இணேத்து, அவர்கள் தம் முன் கூறும் சுற்ருக்கு திருவெம்பாவைப் பாடல்கள் அருளிச் செய்தார்.
மணிவாசகர் தம்மையும் அக் கன்னி பர் களுள் ஒருவராக உருவகம் செய்து கொண் டுள்ளார் என்பதை "ஒரொருகால் எம்பெரு மான்' என்று தொடங்கும் பாடல் (15) 'உணர்த்துகின்றது. ஒரொருகால் எம் பெரு மான், என்றென்றே நம்பெருமான், பாரொரு கால் வந் த ஃன ய ர ன், விண்ணுேரைத்தான் பணியான்" அ டிக் க டி எம்பெருமான், எம் பெருமான் என்று கூறி, எம்பெருமானுடைய புசிழை வாய் ஓயாமல் பாடிக்கொண்டேயிருக் கிருர்-பூமியில் வந்து பிறந்தும் இறைவனேயன்றி மற்றைய தேவர்களே வணங்குகிருளில்லேயே என்று யாரோ ஒரு பெண்மணியின் செயஐ விபரித்துப்பாடியுள்ளார். அந்தப் பெண்மணி யாரென்பதை வெளிப்படு த்தாமையினுல், அடி எளார் தமது வரலாற்றையே மறைமுகமாகக் கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது.

ஞானக்கதிர்
星- -
துயிலெழுப்புதல்
ஏனைய கன்னிப் பெண்களுடன் தா னும் சேர்ந்து, துயில் நீங்காத பெண்களேத் துயில் எழுப்பச் சென்று முத்தன்னவெ ண் ண  ைக யாப், ஒன்னித்திலநகையாய், போதாாஅமளி பின் மேல் நேசம் வைத்து, விம் மி விம் மி மெய் மறந்து இன்னமும் புர ழு தியோ, பாலூறு தேன்வாய்ப் படிறீ (வஞ் ச கி) உன் வீட்டு வெளிவாயிற் கதவினேயாவது திறக் கின்றிலேயே, என நொந்து "எங்கள் வழி பாட்டுக் குரிய பார்வதிதேவி, கார்த்தியா பிணிதேவி பொய்மொழி பேசுபவளாயினும் இவளுக்கு நவ்லருள் செய்வாய்" என வேண் டுதலும் கதவு திறந்து வந் த அ எ ஃள யும் அழைத்துக்கொண்டு
அடுத்த வீட்டு வாயிலில் நின்று "மானே நீனென்னலே நாளே வந் துங்க ஆள நானே எழுப்புவன் என்று சொன்னதையும் மறந்து நானமின்றித் துயிலுகின்றனேயோ, இ ன் ன மும் புலர்ந்தின்ருே, கேழில் விழுப் பொருள் கள் பாடினுேம் கேட்டிலேயோ, என்னே துயி வின் பரிசு" என்று உரக்கக்கூறி "எங்கள் வழி, பாட்டிற்குரிய பார்வதிதேவி, கார்த்தியாயினி தேவி. பயனற்றுக் கிடக்கும் இவள் ப யன் பெற அருள்வாயாக" என வேண்டு து ஒy ம் எழுந்து வந்த அ வ ஃள யும் அ  ைழத் து க் கொண்டு நீர் நிலையை அடைந்தனர்.
சங்கல்பமும் நீராடலும்
நீர் நிலையை அடைந்த கன்னியர் தாம் நோன்பு தொடங்கிய நோக்கத்தைக் விளக்கிக் கூறிச் சங்கல்பம் செய்து கொள்ளுகிருர்கள். ஒரு கருமத்தைத் தொடங்குவோர் சங்கல்பும் செய்து கொள்வதும், அதில் தமது நோக்கத் தைக் கூறுவதும் மரபு ஆகும். "முன்னேப் பழம் பொருட்கு முன்னேப் பழம் பொருளே, உன்னடியார் தாழ் பணிந்து அவரையே எமது கணவராக ஏற்றுக் கொள்ளுவோம். எங் கொங்கை நின் அன்பர் அல்லார் தோன் சேரற்க, எம்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க எங்கள் இறைவரே இத்தன்மை யான பேறுகண் எங்களுக்குத் தந்தருளுவீர்" எங்கள் வழிபாட்டுக்குரிய பார்வதிதேவி,
(29ஆம் பக்கம் பார்க்க )

Page 34
ஞானக்கதிர்
- - - - - வேண்டத் தக்க
நீங்கள் எதனைப் பிரார்த்தித்து வேண்டு கிறீர்களோ அதனேயே கடவுளும் தருகிருர், எனவே எச்சரிக்கையாயிருங்கள் சரியானவற் றையே கேளுங்கள்.
நான்கு மனேவிகளைக் கொண்ட ஒருவன் இருந்தான். தனது வியாபார நி மி த் தம் தொடர்புள்ள அலுவலாக அவன் பம்பாய் செல்ல வேண்டியிருந்தது. தனது மனேவியர் கள் ஒவ்வொருவரும் எ த ஃன விரும்புகிருர் களேர் அதனே வி ட் டி ற்கு க் கொண்டுரைத் தான் ஆயத்தமாக உள்ளதாக அவர்கள் எல் லோருக்கும் அவன் எழுதினு.ை
அவர்களும் தங்களுக்குத் தேவையான வற்றை பட்டியல் போட்டு அவனுக்கு எழுதி ஞர்சள். தனக்கு சுகவினமேற்பட நேரிடின் தே ைவப் படும், ஆரோக்கியமளிக்கும் சில நல்ல மருந்துத் திராவகங்களேயும். கயிற்றுப் பாய். கம்பளி உடைகள் இவற்றையும் முத லாவது மனேவி கேட்டிருந்தாள்.
இரண்டாவது மனேவியூோ பிந்திய பாணி யில் அமைந்த சேஃல, ரவிக்சைத் துண்டுகள் பம்பாப்ப் பாணி நகைகள், மற் றும் ஏனேய சில்லறை அலங்கார வகையருக்கஃனக் கேட் டிருந்தாள்.
---= R
LDTsitas...
(28 ஆம் பக்கத் தொடர்ச்சி)
கார்த்தியாயினிதேவி நாங்கள் வேண்டிக் கொண்டவண்ணம் இறைவர் அருளுமாறு உனது அருளேயும் வேண்டுகிருேம் என்று பிரார்த்தித்து மார்கழி நீராடி நோன்பிருந் தனர்,
மணிவாசகப் பெருமானுல் அருளிச் செய் யப்பட்ட திருவாசகத்தில் இனிய சிறந்த பாடல்களேக் கொண்ட பகுதி"திருவெம்பாவை' உத்தமமான மனிதப்பிறவி எடுத்த நாம், சிறப்பும், புனிதமும், பெருமையும் கொண்ட மார்கழி மாத விடியற்காலங்களில், சண்ணேத் துயின்று அவமே காலத்தைப் போக்காது. துயில் எழுந்து, நீராடி திருநீறு அணிந்து, திரு ஐந்தெழுத்தை ஒதிச் சிவபெருமானே வழி படல் வேண்டும்.
மார்கழி மாதத்தில் "பாராயணம்" செய்ய வேண்டிய பெருமையும், அருமையும் நிறைந்

2
l அறிவோய்
மூன்ருவது மண்வி, பம்பாய் நூல் நிலே பங்களில் ஞானேஸ்வரி, பக்த விஜயம் போன்ற நல்ல ஆத்மீக நூல்களைத் தெரிந்தெடுத்து பஸ்டவிநாதர். பவானி சாலிமாபா ஆகியோ ரின் படங்கன்யும் அனுப்புமாறு கேட்டிருந் தாள்.
- ஞா. குகஞானி
நாாவது மனேவியிடம் ஒருவித பட்டிய லும் இல்க். "நீங்கள் பாதுகாப்பாக விரை வில் திரும்புங்கள். அதுவே எனக்குப் போது மானது" என்று எளிமையாக அவர் எழு தி யிருந்தார்.
அன்பைவிட வேருென்றையும் அ வ ள் பெறவில்லை. ஏனேயோர் அவர்கள் எ த கன எழுதிக் கேட்டிருந்தார்களோ அவை நிறைந்த பெரிய பொட்டலங்களைப் பெற்றனர்.
எனவே நீங்கள் கேட்டு முன்னர் பிரார்த்
திக்க முன்பு நன்கு சிந்தியுங்கள். தெளிவாகத் தீர்மானியுங்கள்.
தவை "திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும்'. ஆகையால்தான் மார்சழியில் பன்னிரு திருமுறைகளையும் திருக்காப்பிட்டு வைத்துவிட்டுத் திருவெம்பாவையையும் திருப் பள்ளி எழுச்சியையும் மட்டுமே பாராயணம் செய்ய வேண்டும் என்ற நியதியும் உண்டாயது. இது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் LirOJLI.
T சொற்சுவை பொருட்சுவையுடன் அருட் சுவையும் நிறைந்த திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும், ஆசாரசீலர்களாய் பக்தி சிரத்தையுடன் மார்கழி மாதம் முழு வதும் பாராயணம் பண்ண வேண்டும் அங் நுனம் புரிவோருக்கு ஆணவ இருள் நீங்கி சிவஞான ஒளி உண்டாகும் என்பது திண்ணம்
半

Page 35
3.
SLSSSMSSSLSSSLSGSSLSLS
சரசோதி.
(87 ஆம் பக்கத் 3, T Li if F )
கிரமபாகுவாயின் இவன் காலம் is, IS25 இப்பண்டித பராக்கிரமபாகு 3 ஆம் புவனேக பாகுவின் மகன் இந்த இரண்டாம் புவன்ே + பாகுதான் குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பத்தேனியாவிலிருந்து அரசாண்டான், அவனின் பின் அவன் மகன் நாலாம் பராக் கிரமபாகு(இவனேயும் பண்டித பராக்கிரமபாகு என்று தான் சரித்திரம் கூறுகின்றது தம்ப தேனியாவிலிருந்து அரசாண்டான். இந்த இரண்டாம் புவனேகபாகு DK S SS LS0Y0S Trt அரசாண்ட 1 ஆம் புவனேகபாகுவின் மகன்
இந்நூல் அரங்கேற்றப்பட்டது G. E. 1300 ற்கும், கி பி 1310 ற்கும் இடையில்
உள்ள அரசன் காவம்தான். இரண்டாம் பராக்கிரமபாகுவின் பேரனும் 'போஜத் விஜய பாகு ' என அழைக்கப்பட்ட நாலாம் விஜய
பாகுவின் மகனுமாகிய மூன்றும் பராக்கிரம பாகுவே இம்மன்னனுவானேயன்றி இரண் டாம் நாலாம் பராக்கிரமபாகு அல்ல என்பது வெள்ளிடையே
ஏறக்குறைய சி.பி. 1310 ஆம் ஆண்டுவரை பாண்டிவலா நாட்டை அரசாண்ட மாறவர்ம குலசேகர பாண்டியன் இலங்கையைத் தன தாட்சிக்குள் கொண்டுவர இரு மு ன றகள் படையெடுத்தானென்றும் முதன் முறையTசி கி.பி. 1273 ற்கும், 1874 ற்கும் இடைப்பட்ட காலமென்றும் அப்பொழுது முதலாம்புவனேசு பாகுவால் இவன் தோற்கடிக்கப்பட்டானென் றும் சரித்திரம் கூறுகின்றது. இரண்டாம் முறையாக இம்மன்னன் தனது அமைச்சர என ஆரியச் சக்கரவர்த்தி த லே  ைம யில் ஒரு Lud) LES LAJ £ÎÎ. L 9. I 284 3) ŝi) அனுப்பிவைக்க அவன் படை யாப்பாநை என்ற பகுதியை வென்று தலதாவையும் (பற் சின்னம்) கைப் பற்றி, இலங்கையைப் பாண்டிய ராஜ்யத்தின் ஒரு பிரிவாக்கியதென்றும் சரித்திரம் கூறுகின் றது. பாசீன தேசம் (கிழக்குப் பகுதி) உத்திர தேசம் (வடக்குப் பகுதி, என் அன்று கிழக் கும், வடக்கும் அழைக்கப்பெற்றதாகச் திரம் இயம்புகிறது.குருநாகல், தம்பதேனியா,

ஞானாக்கதிர்
LSLSLSLS
பகுதிகள் தட்சிணதேசம் என்று அழைக்கப் பட்ட பகுதிக்குள் இருந்தன.
விஷ்ணு விக்கிரகம் சுண்டெடுக்கப்பட்ட ਨੂੰ । தம்பலகாமம், மற்றும் பொலன் எனறுவைப் பகுதிகள் கிழக்குப் பகு தியா ன பாசீன தேசத்தில் உள்ளன இலங்கையின் வடக்குப் பகுதியான உத்தரதேசம் சுயேச் ச ஒாரம் பெற்ற தனி இராச்சியமாக இருந் தது. முதலில் இதன் தலைநகரம் சிங்கைநகர் ஆரவும் (கி.பி. 1316- கி.பி. 1450) பின்னர் யாழ்ப்பாணம் (யாப்பா நை) நல்லுனராகவும் (கி.பி 1450 கிபி 1621 இருந்துள்ளன (யாழ்ப் பாநை என்பது (யாழ்ப்பான ஊர், -நகர், நல்ல ஊர்- நல்லூர்) சிங்களர் யாழ்ப்பானத் துக்கு இட்ட பெயராகும். இந்த யாப்பாதை, யைத்தான் மாறவர் குலசேகர பாண்டி பனின் மந்திரி ஆரியச் சக்கரவர்த்தி கிபி.1284 இல் கைப்பற்றி பாண்டி ய ரா தி க்க த் தி ற் கொண்டுவந்ததோடு, இலங்கை முழுமையை யும் நேரடியாட்சிக்குட்படுத்தினுனென்று சரித் திரம் கூறுகின்றது
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் இலங்கை முழுமையையும் பாண்டியராதிக்கக் தில் நேரடியாட்சியில் இருந்துள்ளது. இக்கால கட்டத்தில் பா சீன தேசத்தில் பதிஜறிற்கதிக மான் சிவாலயங்களாலும் விஷ்ணு மற்றும் ஆலயங்களாலும் பொலிவுடன் விளங்கிய பத வியா, கந்தளாய், தம்பலகாமம் பகுதிகளில் தம்பலாம் பகுதி அரண்மிகுந்ததாக இருந் தமையால் 4ஆம் விஜயபாகுவின் மகன் மூன் ரூம் பராக்கிரபாகு இங்கு சுரந்துறைந்து தங்கி யிருந்தானென்றும் சரித்திரம் கூறுகின்ற து.
தம்பலகாமம் அக்காலத்தில் மிகச் செழிப் போடு விளங்கிய வணிகப்பெருநகர் என்றும் ஆங்கு பாதுகாப்பாக இருந்த பராக்கிரமபாகு பாண்டிய நாடு சென்று மாறவர்மன் குலசே கர பாண்டியனுேடு சமரசம் ஏற்ப டு த் தி தலதாவை இலங்சைக்குக் கொண்டுவந்து கிபி 1802 ஆம் ஆண்டு அரசனுணுன் என்பதும் சரித்திரக் கூற்று பாண்டியர் ஆதிக்க தி  ைக ஏற்று அவர்கள் பாதுகாப்போடு இவன் அரசி ருக்கை கொண்ட இடம், சரித்திர ஏடுகள் மட்டுமன்றி வேறு தலபுராணங்கள் பிற்காலத்

Page 36
ஞானக்கதிர்
நிற் சுட்டிய தம்பை நகர் என்பது தம்பலகா மம் என்பதற்கு மறுப்பிருக்க முடியாது. ஆயி ணும் சரசோதிடாலே ஆப்வா எாரும் சரித்திர ஆய்வாளரும் இதஃசு மீண்டு பரிசீலிக்க டும் என்பது எனது வேண்டுகோள்ாகும்.
பTசீன தேசத்தில் அன்று தமிழ்ப்பொலி 'ம் சைவ, வைஷ்னப் பொலிவும் நிறைந்து பல் வகையாலும் சிறப்புற்று மூன்றும் பராக் சிரமனாகுவிற்குப் பாதுகா ப்பரணுக விளங்கி பதும் சரசோதிமாவே அரங்கேற்றம் பெற்றது ம்ெ தம்பலகாமம் என்னும் தமிழ்ப்பிரதேச நகரேயன்றி 1ஆம் புவனேகபாகுவால் கி பி 1310 இல் அரசிருக்கையாசக் கொள்ளப்பட்ட தம்புதேவியா அன்று என்பதைத் திட்டன்ட் டமாக உறுதியோடு உரைக்கும் நிஃமை மூன் ரும் பராக்கிரமபாகு பாசீன தேசத்தில் (கிழக் குப் பகுதியில்) கி பி. 133 முதல் கி பி 131) வரை இருந்து அரசாண்டான் என்பதனுலும் அவனே கி பி. 1310 இல் வெற்றி கொண்ட 2ஆம் புவனேகபாகு குருநாகலில் இருந்து கி.பி. 1325 வரை அரசாண்டுள்ளான் என்பத ணு,லும் கூறக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் தனது பாதுகாப்புக்கருதி 3 ஆம் பராக்கிரமவாகு தம்பலகாமத்தில் பாதுகாப் பாக மறைந்திருந்தானென்பதாலும் அதன் பின்னரே அவன் பாண்டி நாடு சென்று சமர சப் பேச்சு நடத்தி அரசுரிமை பெற்ருனென் பதாலும் தம்பலகாமம்தான் தம்பை நகர் என் பது உறுதிப்படுகின்றது.
மூன்றும் பராக்கிரமவாகுவின் காலத்தில் தான் சரசோதிமாலே அரங்கேற்றப் பெற் ற தென்பதும் அது நடந்தது. கி பி. 1309 என்ப தும் அவன் இருந்து அரசா எண் டது பா சீன தேசமென்னும் கிழக்குப் பிரதேசமென்பதும் தெளிவாகின்றன. மூன்றும் பராக்கிரமவாகு தம்பலகாமத்தில் இரண்டாண்டுகளுக்குமேலாத மறைந்து வாழ்ந்தானெனச் சரித்திரம் கூறு கின்றது (குள் வம்சம் 3 ஆம்பகுதியை ஆராய்க) இவனே வெற்றி கொண்ட இரண்டாம் புவ னேகபாகுவே குருநாகலுக்குச் சென்று அங்கி ருந்து அரசாண்டான்
சரசோதிமாவே' என்ற மூர்த்தி சிறிதுர யினும் ர்ேத்தி பெரிதான ஆய்வுநூலே மT

GI
E
வித்துவான் எஃப் எக்ஸ் சி. நடராசா வெளி பிட்டுள்ளார். இந்நூல் சரசோதி மாஃயை ஆக்கபூர்வமான முறையில் மக்களுக்கு அறி முப்படுத்துகின்றது மகா வித்துவாணரின் இந் நூல் அநேகருக்கு இது சாலவரை தெரியா கிருந்ததும் தமிழ் ஈழத்து இலக்கிய விருத்தி பில் முக்கியமானதும் ஈழத்து மக்களுக்கு ஒப் பற்ற வழிகாட்டியாகவும் இலங்கும் வண்மை மிக்கதுமான ஆய்வுநூஃத் தக்கதருணத்தில் வெளியிட்டுள்ள ஐ பெரிதும் உவந்து வர வேற்பதற்குரியதாகும்.
0e0LeLeeLeLLeLeLeeLeLeeLeLeeLeLeeLeeeLLLLLLYLLLLLL
நமது நோக்கம்:-
"தமிழ்நாட்டில் நடக்கும் இசையாங் குகளில் தமிழ்ப்பாடல்களே முதன்மை பெறவேண்டும். அரங்கின் துவக்கீமும் மங்கள் மும் தமிழ்ப்பாட்டுக்களாக இருக்த வேண்டும், இ ைடயி ன ட யே இதர மொழிப்பாடல்களேயும் பாடலாம். அதற் குத் தடையில்லே, பிற மொழிப்பாடல் களே நாம் வெறுக்கவில்ஃப் தமிழ்நாட்டில் நடக்கும் இசையரங்சைக் கேட்கும் தமிழ் ருள்ளேம், "இன்று தமிழிசையரங்கு நடந் தது, நம் உள்ளம் தமிழிசையால் பூரித் து." என்று உண்ரவேண்டும், தமிழ்நாட் டில் நடக்கும் இசையரங்குகள் தமிழ ருக்கு இன்பமளிக்க வேண்டும். இதுதான் நமது நோக்கம்",
- தமிழிசை முதல் மாநாட்டில்
3) U IT FIT சர் . மு. அண்ணுமலேச்செட்டியார்
EGZEGEGÉSZETI
米 米米

Page 37
அம்மன் அருள்
(17 ஆம் பக்கத் தொடர்ச்சி )
"அது சரி அந்த ஒற்றை கிழிபட்டதிற்கா இவ்வளவு ஆரவாரம், ஆத்திரம், இதை எழு துவதில் என்ா பன்? அந்தப் பைத்தியம் சொன்னதென்று நீயும் விசர் வேலே பார்க் கிரூய்' என்ருன்.
குமுதாவுக்கு இதுவரை காலமும் வராத கோபமும், ஆத்திரமும் சீறிக் கொண்டு வந்
275; ů.
எரிமல் போல் வெடித்தாள். "எ ன் ன் சொன்னீர்கள்? பைத்தியமா? உண்மைதான் துர்க்கை அம்மன் மேலே பைத்தியமாய்த் தான் இருக்கிறன் என்னர பிள்ளேக்கு மூணு வயசாச்சு இன்னும் பேச்சே வரஃப், இ  ைத நீங்கள் உணரவில்லே. என்ரை பிள்ளேக்குப் பேசும் சக்தியைக் குடுதாயே என்று அல்லும், பகலும், ஏன் ஒவ்வொரு நிமிசமும் வேண்டுகி றேன். வேறுயாரிடம் போய் கேட்பது. நீங் களோ பத்திரிகை உண்டு வேலே உண்டு என்று இருக்கிறீர்கள். என்னே மன அமைதியுடன் அம்பாளேப் பிரார்த்திக்கவாவது விடுங்கோ' என்று சொல்லிக் கேளிக் கேவி அழுதாள்.
அதிர்ந்து போனுன் மனுேகர். அவன் கண்கள் சுதாகரைத் தேடின. விளேயாடிக் கொண்டிருந்த பிள்ளே யை ஒடிப்போப் வாரித் தூக்கினுன் மூன்று வயசாகியும் தன் பிள் ஃளக்குப் பேச்சு வரவில்லே என்ற வி ஷ யம் தனக்கு ஏன் இதுவரை காலமும் தென்பட வில்லே என்று எண்ணி ஏங்கினுன்
குழந்தையை இறக்கி விளையாடவிட்டு விட்டு ஒன்றும் பேசாது வெளியே போனுன் அவன் கேற்றைத் திறந்து வெளியே போவ தைப் பார்த்த குமுதா சதிரையில் அமர்ந் தாள். தன் தஐவிதியை எண்ணிக் கண் கலங்கி அழுதாள் ___
சிறிது நேரத்தில் மனுேகர் கையில் பெரிய பார்சலுடன் வந்தான். நேரே சாமி அறைக்குள் போனுன் விளேயாடிக் கொண்

டிருந்த சுதாகர் அப்பாவிற்குப் பின் ஞ ல் ஒடினுன்,
சாமி அறைக்குள் போன அசோகன் பார்சலே அவிழ்த்தான்.
பார்சலுக்குள் துர்க்காதேவியின் அழகிய மூவர்ணப்படம் பிரேம் போடப்பட்டிருந்தது அதைக்கண்ட சுதாகர் ஆவலுடன் "Ft. படம் நேக்கு வேணும்" என்மூன்.
குழந்தையின் குரல் கேட்டு துள்ளி ஓடி வந்தாள் குமுதா கண்களில் ஆனந்தகண் ண்ர் வழிந்தோட, குழந்தையை வாரி அணைத் தவள் நிமிர்ந்து பார்த்தான். புத்தம் புதிய துர்க்கை அம்மனின் படத்திற்கு கணுேகர் மாஃ) போட்டு வணங்கிக் கொண்டிருந்தான்.
"குழந்தை பேசுகிறது, அம்பாள் பேச வைச்சிட்டா" என்று உணர்ச்சி வசப்பட்டு கணவனிடம் சொன்ஞன்,
"எல்லாம் அம்மன் அருள்" என்று சொல் வித வண்ணம் குழந்தையை குமுதாவிடம் வாங்கிஞன்.
"உங்க மன்சைப் புண்படுத்தியிருந்தா மன்னியுங்கோ" என்று சொன்ன குமுதாவி டம் 'நீ மனசைப் புண்படுத்தவில்லே. என் மனசைத் தெளிய வைச்சிட்டாய்" என்று ஆதரவுடன் சொன்னுன் ★
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணமுலே மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்
னிற்ருய் பங்கயத் தபனுமா லறியா நிதியே செல்வத் திருப்பெருந்
துறையின் நிறைமலர்க் குருந்தமே வியசிர் ஆதியே யடியே னுதரித் தழைத்தால்
அதெந்துவே யென்றரு ளாபே,

Page 38
( இலவச
 

நிறுவனம் வழங்கும்
-1990
இஃணப்பு )

Page 39
--
- - r.: D C + I triւլֆ Ֆ" Ա *
孟*ā *
பா'
முதலீடு ெ தொகை ரூபா !
மேலதிக விபரங்களுக்கு:-
ஷப்ரு யுனிக்கோ
61. நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு - சி. தொலேபேசி 589310, 300576
 
 
 

வேண்டிய ,018/- LDi"G6GéLD.!
2|| 100,000/-
5
டெட்
மின்சார நியை வீதி,
*
பினுன்ஸ் லிமி
t
|-
2.85
5. P. L. I. i
யாழ்ப்வானம்.
O7
தொஃபேசி

Page 40
தரமான கலர்ப்படப் * அதிகுறைந்த கட்டணத்தில்
கலர்ப்படச்சுருள் கழு 4 நவீன கம்பியூட்டர்
3 முதல் 5 நா
இச் சமய திங்கள் இதழ் நீ விமிட்டெட் ஸ்தாபனத்தாரால், 15, ! அவர்களது அச்சகத்தில் வெளியிடப்ப
 

பிரதிகள்
* மிகக் குறுகிய காலத்தில் ழவுதல் முற்றிலும் இலவசம் இயந்திரத்தில் பிரதி செய்தல் ட்களில் விநியோகம்
37. மின்சார நிலேய வீதி, ாழ்ப்பாணம்.
Gr:- 2203 eLeLeeLeLeLeeLeLeeLeLeLeeLeLeeLeS யூ உதயன் பப் பிரிக் கேசன்ஸ் (பிறைவேட் 2வது ஒழுங்கை மின்சார நி3லய வீதியில் உள்ள் L-5.