கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிமுரசு 1989

Page 1
NIE ETH || M U|
S)
Qif foR . . . சட்டக்கல்லூரி توردة لا يثنوي".
 
 
 

89
தமிழ் மன்றம் - 1989

Page 2
;
:
v
Yo
முரசின் அதிர்வு
முரசின் சுவைஞர்களுட6
தங்கள் கரங்களில் தவ காரணங்களினல் சற்றுத் தாம னும் அதன் அதிர்வு, காத்தி தங்களிடத்தில் ஏற்படுத்துபெ கின் ருேம்.
இவ்விதழை தங்கள் கர அனுபவிக்க வேண்டியிருந்த ட களில் வடிக்க முடியாதவை. சு அனுபவிக்கும் இதமான சுகானு
குழந்தை ஆரோக்கியம தங்களைச் சார்ந்தது.
குழந்தைக்கும் தங்களுக் யாய் நிற்பது நன்றல்லவே !
*కారిణsg
 

పనిప్తజి స్త్రజ్చొత్తి పని స్త్రపన్పిస్త్రజొనిప్తపరిస్తజినిస్తజికి
களிலே . . .
ன் சில வார்த்தைகள்.
பழும் முரசு - தவிர்க்கமுடியாத தமாகவே அதிர்கின்றது. ஆயி ரமானதான ஓர் தாக்கத்தை 0ன்று திடமாக எதிர்பார்க்
ங்களில் தவழ விடுவதற்கு யாம் பிரசவ வேதனைகள் - வார்த்தை கப்பிரசவத்தின் பின்னர் தாய் பவம் ஒன்றை உணர்கின்ருேம் .
ானதா என்று தீர்மானிப்பது
கும் இடையில் இனியும் தடை
- இதழாசிரியர்கள்

Page 3

呜, 、
■Lf 、
la, Ա Լույն தமி I u H
til "T
Lisa i
॥

Page 4
ހަޗި،
CF
செந்தமிழ்த் சேய்யிரண்( பைந்தமிழி: штц -g, -r வெந்துயர்
வேதனை இ நொந்துதா நோவதுமே
இருகைகள் இரும்பாய்
வரும பகை வதைத்தே
இருளகற்றி luG8)-dias gi உருகியே உ உயர்ந்த உ

இனவாதத் தீயில் ன் ଜit?
பிணைந்து என்றும் கதனை
ஒழித்திட
ஒளி u II Tiġbi ழைக்கும் உள்ளங்களுக்கு

Page 5


Page 6
Honourable (Phí
(lessage
After | Semt
I ha We had the
the Office bearer
of the Law C
present at a f
I am quite plea
affairs of the S
safe hands.
May these
discharge their
with a very high
ad resposibilit

c Justice S.
the message last year,
opportunity of meeting
s of the Tamil Mantram
ollege, and of being
unction held by them.
sed to note that the
ociety seem to be in
officers continue to
functions and duties
1 degree of efficiency
W.
K. A. P. Ranasinghe Chief Justice.

Page 7
(lessage for th.
Vilets; //laga
I must congråt Lilla tc th | College for continuing with out the publication of the
We see traditions brea respect of the public for admininster justice on the the trend, the better it form a part
Perhaps, one of the 1 our people hı ve no açç language and they feel a which control their lives, use of the Official langua the feeling that the public proceeding.
You, the law student Bar tomorrow and you. In cascs in the Official la II them We need Ino LI see a beset us, till then lict Luis
I wish your publication a

e Täällil Mat Tal of LHC Sri Lanki law the long standing tradition of bringing NEETHI MURASU,
king down around us. The traditional the law, and the institutions which
w:Line, and IE : Soner we Teverse will be for the society of which We
easons, is that a large percentage of ess to legal literature in their own sense of alienation froll the laws An answer may be Lo enhance the ges, in court proceedings and pro Wilde are indeed a part of the judicial
is of today, are the leaders of the 2ed to equip yourselves to conduct Iguages. If we can all be tri-lingual, prolonging of the troubles which now
at least be bi-lingual,
II success,
P, Sunlil. C de Silva
4r Torrey general.

Page 8
Wessage son /
C/(α
While congratula en Ehusiast5, Luricallimit difficulties in produc retiol ag ar āChij "attempts b over cross segmental wider scope of gen aspirations, to integ is in the underlying that perhaps is it: process to define of jurisprudence. In I believe the devotion the CoIIIIIiittee nov therefore hawe my bo

Pincipas
ting the small band of dedicated ed by the ever increasing sing a magazine, it is worthy of evenient to be erulated. The by its several contributions to barriers and encompass the eral student experience and rete rather than isolate, There principles of the Law a university, 3 greatest attraction and the it, is the burgeoning activity whatever small way it Inay be, of the Editor, his assistant and es to Wards such an ideal and est Wishes, for its success.
P. B. Rambukwelle
Principal

Page 9
மன்றத் தலை6
இனிய தமிழ் நெஞ்சங்க
இரண்டே இதயம் தி. உங்களுடன் பொதிகை அன்று பூத் என்றும் பு பூக்கின்றே
'தமிழை 6 என்றவர்கள் தமிழால் 6 வாழத் .ெ ք-5նե -նIքեր வாழத் ெ வேள்வித் எரிவதால்த தமிழ் தி) இன்றும் ந
இருப்பதுே இறப்பதுே இதற்கிடை இன் பத் த TGIn LT고, இல்லையென் கருவிலே
இம் முரசு புயலிடை
உதவிய கர் கண்ண்ரீரா அனேத்திட தரங்கள் =
அனுதாபதி
இனியவர்களே!
ஒரே ஒரு தமிழ் - அ எம் உயிரு அல்ல! - அ எம் உயிரு மேல்!!
 
 

வரிடமிருந்து:
GT1 நிமிடங்கள் றந்து
| மலேயில் த தமிழ் தியதாய் த எப்படி?
Gorri'r 3 I T L FD"
希
To fig தொண்டார்கள் தரிந்தவர்கள்
ாதியில்!
தரியாதவர்கள்"
தியாய்
தான்
山r凸Lá
டக்கின்றது!
வா சில நாள் வா ஒரு நாள்
பில்
மிழிற்கு து செய்தோமா? ாருல் - நாம் இறந்திருக்கலாம்,
ஏற்றிய தீபம்! 'ಬ್ಡಿ - நன்றிக் ல் நனைக்கின்றேன் - முயன்ற
T த்திற்குரியவை.
வார்த்தை தி க்கு நேர் 颚
Hol D.
நன்றி! - ஜெகஜோதி

Page 10
புதியதோர் உல
நாட்டினிலே இன்றெமக்கு அ6
நமக்குள்ளே இருக்கின்ற ஒட்டிவிட்டு புதியதொரு உலகை உருவாக்க நாமெல்லாம் மு மாட்டிவிட்டு அதைப்பார்த்து மனிதர்களை இனங்கண்டு காட்டி எம்மைக் கொடுத்துஅத கருதுவோரும் எமக்குள்ளே
pe Ο Ο
சாதிமத இனவெறியை ஒதுக்கி சகோதரராய் நாமெல்லாம் நீதியினை எப்போதும் போற்று நெஞ்சமும் எமக்குள்ளே 6 ஆதியிலே மனித இனம் வாழ்
அன்புநெறி எமக்குள்ளே மோதிமோதி உயிர்களினை அழ முடிவுக்கு நாமெல்லாம் வ
ძზ იზ
சட்டத்தை ஒழுங்கை மதித்து
சமூகத்தை எமக்குள்ளே நட்புறவு நமக்குள்ளே ஓங்கிஞ
நாட்டுக்கு நன்மையதால் கட்டிலிலே படுப்பதனை விட்டு
கடமைக்காய் நாமெல்லாம் பட்டினியால் சாவோர்கள் எ பார்த்த பின்னும் உறக்க
o ძზ ed
எல்லோரும் எல்லாம் பெற்று
இல்லத்தில் இருப்பதற்கு அல்லல் மிகப் படுவோரைக்
அன்போடு அவர்களை அை இல்லாமை என்றதோர் சொ இன்ருேடு ஒட்டுதற்கு முய எல்லோரும் இந்நாட்டு மன்ன எண்ணத்தை எமக்குள்ளே

பகு செய்வோம்!
மைதி வேண்டும் பகமை யெல்லாம் க இங்கே பல வேண்டும்! மகிழ எண்ணும் துரத்த வேண்டும் ால் நன்மைபெற
ஒழிய வேண்டும்!
விட்டு ம் வாழவேண்டும்!
கின்ற வளர வேண்டும் ந்ததுபோல் பெருக வேண்டும் ழித்தல் விட்டு ரவே வேண்டும்!
ძზ
வாழும் வளர்க்க வேண்டும்
ல்தான் வந்து சேரும்
6ճւ։ 6
எழும்ப வேண்டும்! த்தனை பேர் த்தில் இருக்கலாமா?
இந்த வழிகள் செய்வோம் கண்டால் என்றும் ணத்துக் கொள்வோம்! ல்லை நாங்கள் ற்சி செய்வோம் tř 6Tairp
வளர்க்க வேண்டும்.
- எம்.சி. ஏ. அவeஸ் (இறுதியாண்டு)

Page 11


Page 12
:
N
。
אב
 

os įsiko laerī solg, ri-oj gęsowo (77&& l'Esg) igorte LLLL LLYSLJYYSLKK LLL SLLL L L L L0K 0KS 00KYY JYY SJY LLLLLSKKKSYYKLKKS L0L KK
sąsiqi , +5 yeɖɛ sɛ os įsitesis: ) igoroesos, "W Nortoqofte) '(4 resowosorio)ựņģ? 'IN "W sortesự sụp (no —{No}} \!oogsterīņs
os sist is isso urī£)) シ」『も *g Fegeg) gミシg 「」もbug『g『』『こ 『シ』 『ミュ
SJJLLL0Yz SJ00 LLLK LS0L00S L KYSL S0 SLL LLLLSYSLLLSJ0YYJSYJTYSYJT S KK KYL 「gge FM「8) ョ*
| || || ||

Page 13


Page 14
தேச வழமைச் சட்டி
நா. செல்வக்குமாரன் LLB.
சிரேட்ட விரிவுரையாளர், சட்டட்
*ー இலங்கையில் நிலவும் சட்டங்கள்ை அவற்றின் ஏற்புடைமை கார்ண்மாகப் ப்ொதுச் சட்டம் அல்லது விசேட சட்டம் எனும் இரு பகுதிகளுள் அடக்க்லாம். இத் தீவில் வாழ்ந்துவரும் சகலருக்கும் உரோம டச்சுச் சட்டமே, அவர்களது ஆள் சார் சட் ட்ங்க்ள் ஏற்பாடு கொண்டிராத விடப்ங் ஸ்ரில், ஏற்புடைத்தாகும் பொதுவான சட்டமாக விளங்கியமையால் நாட்டின் பொதுச் சட்டமென வழங்கப்பட்டது. (1) மாருக், ஏதேனும் குறிப்பான அம்சம் அல் லது தன்ம்ை சார்ணமாக குறித்த சில ருக்கு அல்லது இடத்துக்கு மாத்திரம் ஏற் புடைத்தாகும் சட்டம் விசேட சட்டம் என அழைக்கப்படும். இலங்கையில் தேச வழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம், கண் டியச் சட்டம் என்பன விசேட சட்டங் களாக நிலவுகின்றன. இவை "ஆள் சார்" அம்சம் கா ர ன மா சு வும் இடஞ்சார்" தன்மை காரண்மாகவும் அவற்றின் பிர யோகம் குறித்து சில பிரிவினருக்கு அல் லது இடத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத் தப்படுவதனுல் விசேட சட்டங்களாக அறி யப்படுகின்றன. தேசவழமைச் சட்டமானது ஆள் சார், இடஞ்சார் மூலகங்கள் இரண்டை யும் கொண்டுள்ள விசேட சட்டத்தின் அந்தஸ்தைப் பெறுகின்றது.
இங்கு நாம் தேச வழமைச் சட்டத் தின் பொருளடக்கம் பற்றியல்லாது அதன் ஏற்புடைமை தொடர்பாகவே கரிசனை கொள்கிருேம். தேசவழமைச் சட்டத்தால் ஆளப்படுவோர் யார் அல்லது இச் சட்ட மானது யாருக்கு ஏற்புடையதாகின்றது என்ற விஞவானது இலங்கை நீதிமன்றங் கள் முன் அடிக்கடி எழுப்பப்படும் ஓர் அம்சமாகும். பொதுச் சட்டத்தின் ஆட் சிக்கு உட்படுமொருவ்ரின் சட்ட நிலையி

உத்தின் ஏற்புடைமை
(Hons.), LL.M., Attorney-at-Law
tடம், கொழும்புப்பல்கலைக்கழகம்.
விருந்து தேசவழமைச் சட்டத்தின் பாற் படும் ஒருவரின் சட்டநில் மிகுவாக வேறு படுவதால், தேச வழமையின் ஏற்புடைமை பற்றிய சர்ச்சை நமது நீதியரசர்களின் கவனத்தையும், நேரத்தையும் மீண்டும் மீண்டும் ஆட்கொள்ள்த் தவறுவதில்லை.
1706 ஆம் ஆண்டில் இலங்கையை ஆட்சி புரிந்த டச்சுக்கார ஆளுநரான சிமன்ஸ் அவர்களின் பணிப்பின் பேரில் கிளாஸ் ஐசாக் என்பவரால் தொகுக்கப் பட்ட "யாழ்ப்பாண மாகாணத்தில் வதி கின்ற மல பாரின் வழக்காறு அல்லது தேச வழமை யானது சட்டம் எனும் அந்தஸ்தை 1806 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஒழுங்கு விதிகள் மூலமாகப் பெற்றது. இவ் வொழுங்கு விதிகளின் 2 ஆம் பிரிவு ஐசாக் அவர்களின் தொகுப்புக்குப் பூரண வலுவை வழங்குகின்றது. அத்துடன், “இந்த மாகா ணத்தில் வதிவிடத்தைக் கொண்டுள்ள மல பார்களுக்கு இடையிலான சகல விளுக்களும் அல்லது அத்தகைய ஒருவர் எதிர்வாதி யாக விளங்குகின்ற போது எழும் விளுக் களும், அவை மேற்படி வழக்காறுகளுக்கு இணங்கத் தீர்க்கப்படவேண்டுமென' சட் டத்தின் 3 ஆம் பிரிவு ஏற்பாடு செய்கின் றது. இச் சட்டத்தின் பாயிரம், “யாழ்ப் பாண மாகாணத்தில் வதிவிடத்தைக் கொண்டுள்ள மலபாரின் வழக்காறு அல் லது தேசவழமைக்கு முழு வலுவை அளிப் பதற்காக ஆக்கப்படுகின்றது' எனத் தெரி விக்கின்றது. இ வ ற்றி லி ரு ந் து அறியக் கிடப்பதென்னவெனில் ஒரு குறித்த வரை விலக்கணத்தின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் மக்கள் தேசவழமைச் சட்டத்தின் பிரயோகத்துக்கு உட்படுவர் என்பதாகும். அதாவது, "யாழ்ப்பாண மாகாணத்தை வதிவிடமாகக் கொண்டுள்ள o Gav ufrif” என்ற அம்சங்களைத் திருப்தி செய்யும் ஒரு

Page 15
வருக்குத் தேசவழமைச் சட்டமானது ஏற் புடைத்தாகும்.
"யாழ்ப்பாண மாகாணத்தில் வதி விடத்தைக் கொண்டுள்ள மலபார்’ எனும் வாக்கியத்தொடர் தேசவழமைச் சட்டத் தால் ஆளப்படுவோருக்கான முக்கிய அம் சங்களைக் குறித்துக்காட்டுகின்றது. இச் சொற்ருெடர் பல வழக்குகளில் நீதியரசர் களால் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ள தைக் காணலாம். தேசவழமைச்சட்டத் தின் ஏற்புடைமையை உருவாக்குகின்ற அம் சங்கள் எவ்வாறு நீதிமன்றங்களின் பொருள் கோடலுக்கு ஆடப்பட்டுள்ளன என்பதை அவதானித்தல் அவசியமாகும். இத்தேவைப் பாடுகளையும் அவை தொடர்பான அம்சங் களையும் வெவ்வேருக ஆராய்தலே இக் கட்டுரையின் நோக்காகும்.
முதற்கண், தேசவழமைச் சட்டம் ஒரு வருக்கு ஏற்புடைத்தாகும் என்பதை எண் பிக்க வேண்டியது யார்? அதாவது தேச வழமைச்சட்டம் ஏற்புடைத்தாகின்றது என்பதை எண்பிக்கும் பொறுப்பு யாரைச் சார்ந்தது என்பது கவனிக்கப்படல் வேண் டும். "தேசவழமையானது பொதுச்சட் டத்துக்கு முரணுன வழக்காறு ஆகையால் தேச வழமை தனக்கு ஏற்புடைத்தாகின் றது எனக் கூறும் ஒருவரே அதனை நேரடி யாக நிரூபிக்க வேண்டும்.’’ (2) ஒரு வழக்கின் வழக்காளியோ அல்லது எதி ராளியோ தான் தேச வழமைக்கு உட்பட்ட வர் எனக் கூறின் அவர் அதனை எண்பிக் கும் பொறுப்புடையவராவர். அதேபோல வழக்காளியோ அ ல் லது எதிராளியோ குறித்த ஒருவர் தேசவழமைச் சட்டத்தால் ஆளப்பட்டவராவார் அல்லது ஆளப்படு பவராவார் என எழுதிய பின் அதனை அவ் வாறுஎடுத்தியம்புபவரே நிரூபிக்கவேண்டும் சாதாரணமாக யாவரும் பொதுச் சட்டத் தால் ஆளப்படுபவர்களாகவே கருதப்படு வர். (3) அதனை முறியடித்து தேசவழமை தன்னைக் கவருகின்றது என நிரூபி க் க வேண்டிய பொறுப்பு அவ்வாறு வாதாடுப வரைச் சாரும். பிறப்பால் அல்லது வம்சா வளியால் யாழ்ப்பாணத்த மி ழ ரா வா ரீர். எனும் நிகழ்வு ஒருவன்ரத் தேசவழமைக்கு

ஆட்பட்டவர் ஆக்காது. ஆன ல் அவரது உண்மை நிலை யை ஆராய்கையில் இந் நிகழ்வு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய தொன்ருளும் என்பது மறுக்கப்படலாகாது.
சோமசுந்தரம்பிள்ளை எதிர் சரவண முத்து (4) வழக்கில் இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் எதிராளி தான் வம்சாவழி மூல மா ன யாழ்ப்பாணத் தமிழராவர் என்பதை நிறுவி யிருந்தார். அது மாத்திரம் போதுமானதா காது எனவும் அவர் முக் கி ய தேதியில் யாழ்ப்பாண வதிவிடத்தைக் கொண்டிருந் தார் என்பது எண்பிக்கப்பட வேண் டு மெனவும் நீதியரசர் கெனமன் கூறிஞர். கந்தையா எதிர் சரஸ்வதி (5) என்ற வழக் கில் யாழ்ப்பாண மாகாணத்தில் தமிழர் ஒருவர் வசித்து வருகின்றர் என்ற காரணத் துக்காக மாத்திரம் அவர் தேசவழமையால் ஆளப்படுவர் எனக் கொள்வதற்கு எத் த கைய ஊகமும் கிடையாது எனக் கூறப்பட் டுள்ளது. நீதியரசர் டயஸ் பின்வருமாறு கூறினர்: "... ஒரு குறித்த விடயத்தில் நாட்டின் பொதுச்சட்டத்தை விசேட சட்ட மொன்று மாற்றீடு செய்துள்ளது என வாதி டும் திறத்தவர் மீது அத்தகைய விசேட சட்டத்தின் ஏற்புடைமையை எண்பிக்கும் பொறுப்பு உள்ளது.” (6) சிவஞானலிங்கம் எதிர் சுந்தரலிங்கம் (7) வழக்கிலும் உயர் நீதிமன்றம் இத்தகைய போக்கை ஏற்று அங்கீகரித்தது.
மேற்போந்த விடயத்துடன் தொடர்பு பட்ட இன்னுேர் அம்சமும் ஆராயப்பட வேண்டும். ஒருவருக்குத் தேசவழமை ஏற் புடைத்தாயிற்று என்பதை நிறுவுவதற்கு அவர் எத் தேதி யி ல் தேசவழமையால் ஆளப்பட்டார் என்பது காண்பிக்சப்படல் வேண்டும். அதாவது, தேசவழமை ஏற்பு டைத்தாகிய முக்கிய தேதி எது என்ப தில் உறுதிவேண்டும். ஒருவர் திருமணஞ் செய்த வேளையில் தேசவழமையால் ஆளப் பட்டிருக்க வேண்டுமா, அல்லது இறந்த வேளையில் தேசவழமைக்கு அவர் உட்பட்ட வராக இருந்திருக்க வேண்டுமா அல்லது உயிருடன் வாழ்ந்துவரும் வேளையில் இச் சட்டத்தின் பாற்பட்டவராக விளங்கியி

Page 16
ருக்க வேண்டுமா என்ற முக்கிய தேதி தொடர்பாக வேறுபட்ட வி ைக் கன் எழ லாம். சோமசுந்தரம்பிள்ளை எ தி ர் சரவண முத்து (8) வழக்கில் 1 ஆம் எதிராளியான மனைவி தேசவழமைக்கு உட்பட்டவர் என வாதிடப்பட்டது. அவர் 2 ஆம் எதிராளி பான கணவனைத் திருமணஞ் செய்ததன் காரணமாக தேசவழமைச் சட்டம் அவருக்கு ஏற்புடையதாயிற்று என்பதே வாதமாகும். இதற்கு 2ஆம் எதிராளியான க ன வ ன் திருமணஞ் செய்த வேளையில் தேசவழமை யின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவராகவிருந் தாரா என்ற விஞ எழுத்தது. எனவே இவ் வழக்கில் - இருவரும் உயிர் வாழ்கையில் எழுந்த போது - "முக்கிய தேதி திரு மணத்தேதி என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வேலுப்பிள்ளை எதிர் சிவகாமிப்பிள்ளை (9 வழக்கின் நிகழ்வுகளின்படி இறந்துபோன கணவர் எதிராளியைத் திருமணம் செப்த போது தேசவழமைச் சட்டத்தால் ஆளப் பட்டுவந்துள்ளார் எனக் காட்டப்பட்டிருந் தது. பின்பு அவர் மட்டக்களப்பு சென்று நீண்டகாலமாக வசித்து, இறந்த போதி லும் அவரது ஆதனங்கள் தேசவழமைச் சட்டத்திற்கு அமைவாக நிருவகிக்கப்பட வேண்டுமெனத் தீர்க்கப்பட்டது. திருமண வாழிடம் பற்றிய சட்டமே இறந்தவரினதும் மனைவியினதும் தி ரு மண உரி ைம க னை ஆளும் என மிடில்டன் நீதியரசர் கூறினர். * முக்கிய வேளை’ எ ன் ன வென் ப  ைத ஆராய்ந்த வூட்ரென்ரன் நீதியரசரும் திரு மணம் செய்த வேளையில் கணவனின் வாழி டம் பற்றிய சட்டமே திறந்த வர் களி ன் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு ஏற்புடைய தான சட்டம் எனக் கூறினர். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அவர் திருமணத் தின் போது தேசவழமைச் சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட கணவன், திரு மணம் நிலைத்து நிற்கையில் ம ன வி யின் சம்மதமின்றி பிறிதோர் இடத்தை வதி விடமாக ஏற்பதன் மூ ல ம் தேசவழமைச் சட்டத்தின் கீழான மனைவியின் உரி ைம
களை ப் பறிப்பதற்கு அருகதையற்றவரா வார் எனக் கூறினர். .
மாழுக ஸ்பென்சர் எதிர் இராஜரட்ணம் வழக்கு முக்கிய தேதியாக இறந்த தேதி

யைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற வகையில் தீர்க்கப்பட்டுள்ளதைக் காண லாம். இறந்தவர் வம்சாவழி யாழ்ப்பானத் தமிழராவார். அவரது ஆதனத்தின் வழி யுரிமை தொடர்பான பிரச்சினை எச்சட்டத் தால் ஆழப் பட வேண் டுமென்பதைத் துணிவதற்கு "முக்கிய தேதி" என்னவென் பது வெளிப்படையாக ஆராயப்படவில்லே. ஆனல் ரீதியரசர் எனிஸ் அவர்களின் தீர்ப்பி விருந்து முக்கிய தேதியாக இருந்த தேற  ையயே நீதிமன்றம் கருதியிருக்கின்றது தெரிகின்றது. தேசவழமை ஏற்புடைத்தா குமா என்பது இறந்த தேதியில் அவர் யாழ்ப்பாண வதிவிடத்தை உண்மையாகக் கொண்டிருந்தாரா என்ற விடயத்தில் தங்கி யிருப்பதாகத் தெரிவித்தார்.
சிவஞானலிங்கம்எதிர் சுந்தரலிங்கம்(12) என்ற அண்மைக்கால வழக்கில் இறந்த கணவரது ஆதனங்களின் வழியுரிமை சம் பந்தமாக இறந்தவர் தேசவழமையால் கவ ரப்பட்டிருந்தாரா என்பதைத் தீர்மானிப் பதில் “முக்கிய நேரம் அவர் இறந்த வேளையே எனப் பிரதம நீதியரசர் சர்வா னந்தா கூறினரி. திருமணத்தின் போது அவர் தேச வழமைக்கு உட்பட்டவராக இருந்தாரா என ஆராய்ந்த மேன்முறை யீட்டு நீதிமன்றத்தின் தடவடிக்கை ag) வான தெனவும் அவர் கூறினர். பிரதம நீதீயரசரின் சுருத்துப்படி திருமணஞ் செய் யும் பெண்களுக்கு தேசவழமைச் சட்டம் ஏற்புடைத்தாகிறதா என்பதைக் கவனிக் கையில் மாத்திரம் "திருமண நேரம் முக்கிய தேதியாக இயைபுடையதாகிறது (13) இறந்த கணவனின் சொத்துக்களுக்கான லழியுரிமைபற்றி விஞவெழுகின்ற வேளையில் அவர் தேசவழமையால் ஆளப்படுவரா எனத் தீர்மானிப்பதற்கு உரியநேரம்அவர் இறந்த வேண்யில் ஆளப்பட்டாரா என்பதே பன்றி அவர் திருமணஞ் செய்தவேளையில் ஆணப்பட்டாரா என்பதல்ல (14) இவ்வழக் கில், உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங் கிய பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர் களுடன் ஏனைய நான்கு நீதியரசர்களும் சம்மதம் தெரிவித்திருந்தார்கள், இவ்வழக் கின் தீர்ப்பு, வேலுப்பிள்ளை எதிர் சிவகாமிப் பிள்ளை வழக்கின் தீர்ப்பிலிருந்து மாறு படுவதைக் கானல்ாம்.

Page 17
இனி, தேசவழமைச் சட்டத்தின் ஏற் புடைமையை உருவாக்கும் "யாழ்ப்பாண மாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட மலபார்" எனும்" சொற்மூெடரை ஆராய் தல் அவசியமாகும், தேசவழமையச்சட்டத் தின் ஆதிக்கத்துள் வருவதற்கு ஆள் ஒரு வர் "யாழ்ப்பாண மாகாணத்தை வதிவிட மாகக் கொண்டவராகத் திகழ்தல் வேண் டும். யாழ்ப்பாண மாகாணம்" எனும் சொற் ருெ டர் எவ்வாறு நீதிமுறை வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதென் பதைக் கண்ணுற வேண்டும் டச்சுக்காரர் காவூத்தில் "யாழ்ப்பான மாகாணத்தின் பூகோள எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருந்தன் என்பதைக் கண்டறிதல் சுல பமானதல்ல. பேராசிரியர் நடராஜாவின் கருத்துப்படி (15) :1806 ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஒழுங்கு விதிகளில் காணப் படும் *யாழ்ப்பாண மாகாண்ம்", *யாழ்ப் பாண மாவட்டம்" எனும் சொற்ருெடர் கள் பெறும் கருத்த்துக்கள் எவையாகவிருப் பினும், டச்சுக்காரரது இறுதிக் காலங் களில் யாழ்ப்பாணம் பட்டணத்தின் உச்ச figungs pub (The High Court of Justice atdaffna patnam) STš5 g6irjadi Sir மேலாக நியாயாதிக்கம் செலுத்தியதோ அதே போன்ற ஆள்புலத்தில் வதித்த தமி ழர் மீது பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் தேசவழமையானது, சில உள் ளூர் மாற்றங்களுடன், உண்மையில் பிர யோகிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவா கிறது. டச்சுக்காரரின் இறுதித் தசாப்தங் காளில் யரழ்ப்பான உச்ச நீதிமன்றம் இலங் கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதாவது யாழ்ப்பாணப் பட்டிஜத்தின் கட் -*TLj46Við (Commandmen) (6.gd . மட் டக்களப்பு திருகோணமல் சர்ர்ந்த நிரு வாக மாவட்டங்கள் மீதும் நியாய்ாதிக்கம் செலுத்தியது (16) அத்துடன் வன்னி மாவட்டத்தில் எழந்த வழக்குகளும் தேச வழமைச் சட்டத்துக்கு அமைவாகத் தீர்க் கப்பட்டன. எனக் கருதுவதற்குச் சான்று கள் உள (17) மன்னர் மாவட்டத்திலும் தேசவழமைச் சட்டம் கைக்கொள்ளப்பட்ட மையையும் காணலாம் (18)

எனின் காலப்போக்கில் "யாழ்ப்பாண மாகாணம்" என்ற சொல் வடமாகாணத் தைக் குறிப்பதாக நீதிமன்றங்களால் பொருள் கோடல் செய்யப்பட்டது. 819) அதனல், 1835 ஆம் ஆண்டில் இலங்கை ஒன் பது மாகாண்ங்கனாகப் பிரிக்கப்பட்டு வடி மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட பூகோள எல்லையை அச்சொற்ருெடர் குறிப்பதாகக் கருதப்பட்டு வரலாயிற்று நீதிமன்றத் தீர்ப் புகள், (20) பிற்பட்டகாலங்களில், தேச வழமையானது மட்டக்களப்பு, திருகோண மலை, கல்பிட்டி போன்ற இடங்களைத் தன் ஆதிக்கத்துள் கவர மா ட் டா து எனத் தெளிவுபடுத்தின. எனவே இன்று வடமா காணத்தை வதிவிடமாகக் கொண்டுள்ள ஒருவர் (தமிழர்) மாத்திரமே தேசவழமை யால் ஆளப்படுவார்.
அடுத்து யாழ்ப்பான (வட) மா கா னத்தை வதிவிடமாகக் கொண்ட 'மலபார் களே’ தேசவழமைச்சட்டத்தின் ஏற்புடை மைக்கு உரித்துடையவராவர். "மலபார்" எனும் பதம் ஆரம்பத்தில் சர்ச்சை  ைய டிருவாக்கிக் குழப்பத்தைத் தோற்றுவிக்கச் சந்தர்ப்பத்தைக் கொடுத்த போ தி லும் நாளடைவில் இது தீர்க்கமாகத் தெளிவு படுத்தப்பட்டு விட்டதெனலாம். நீதிமன்றங் கன் இச் சொல் 'தமிழர்களையே குறிக்கின் றது என்பதில் ஐயந்திரிபற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. செட்டி எதிர் செட்டி (21) என்ற வழக்கில் நீதியரசர் பொன்ஸர் "மலபார்” எனும் மதம் "தமிழர்" எனும் பதத்துக்கு ஒத்தசொல்லாகப் பிரயோகிக்கப் பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொண்டார். பிரதம நீதியரசர் பொன்ஸர், தில்லைநாதன் எதிர் இராமசுவாமிச் செட்டியார் (22) வழக் கில் தேசவழமைச் சட்டத்தை “யாழ்ப்பாண மாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட தமிழர்களின் முற்கால வழமைகளின்" தொகுப்பாகுமென விபரிக்கிள்முர். தொம் சன் எனும் நூலாசிரியரும் இதனை ‘தேச வழமை அல்லது தமிழ் பட்டினச் சட்டம்" என்றே குறிப்பிடுகின்றர். (23)
இவ்விடத்தில் நீதிமன்றத்தின் முன் னெழுத்த இன்னேர் சர்ச்சையையும் கண் ணுறுதல் சிறந்தது. தேசவழமைச் சட்ட மானது இந்தியாவின் மேற்கு புறத்தி

Page 18
லுள்ள மலபார் பிரதேசமான திருவாங் கூரில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு மாத்திரம் ஏற்புடையதாகுமா அல்லது நீண்டகாலமாக இருந்து வந்த (யாழ்ப் பாண) தமிழர்கள் அனைவருக்கும் ஏற். புடையதாகுமா என்ற பிரச்சினை எழுந் தது. செட்டி எதிர் செட்டி வழக்கில், வன் னியர் சமூகத்தைச் சார்ந்த தமிழர் மூன்று சந்ததியாக யாழ்ப்பாணத்தைத் தமது நிரந்தர இருப்பிடமாகக் கொண்டிருந்த னர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள மற்றைய இந்துக் குடும்பங்கள் பின்பற்றிய முக்கிய வழமைகளைக் கடைப்பிடித்தும் வந் தனர். இவர்கள் தேச வழமையின் பாற் பட்டவர்கள் என நீதிமன்றம் தீர்த்தது. தர்மலிங்கம் செட்டி எதிர் அருணுசலம் செட்டியார் (24) என்ற வழக்கில் தென் னிந்தியாவிலுள்ள இராமநாதபுர மாவட் டத்தின் குடிதலூான த்மிழ்ப் பெற்ருேரை யுடைய ஒருவர் யாழ்ப்பானத்தில் பிறந் திருந்தார். அவரது பெற்ருேரும் யாழ்ப் பாணத்திலேயே நிரந்தரமாக வாழ்ந்து வந்தனர். மகன் தேசவழமையால் ஆளப் படுவார் என நீதிமன்றம் கூறியது.
இலங்கைப் பிரசையல்லாத தமிழர் ஒருவர் தேசவழமைச் சட்டத்தின் பய னைப் பெறத் தகுதியுடையவரா என்பதும் கவனிக்கப்படல் வேண்டும். தேசவழம்ை யால் ஆளப்படுவோருக்கான தேவைப்பாடு களைக் கூறும் சொற்றெடரில், அதாவது *யாழ்ப்பாண மாகாணத்தை வ்திவிட் மாகத் கொண்டுள்ள மலபார்" என்ற வாக் கியத் தொடரில் பிரசாவுரிமை பற்றி எவ் வித கருத்தும் வெளிப்படையாகச் சொல் லப்படவில்லை. ஆகவே, இலங்கைப் பிரசா வுரிமை அந்தஸ்தைப் பெருத ஒரு தமிழர் வடமாகாணத்தில் நீண்ட காலமாக வதி விடத்தைக் கொண்டிருப்பின் அவர் இச் சட்டத்தின் துணையை நாடலாமா? தர்ம லிங்கம் செட்டி எதிர் அருணுசலம் செட்டியூார் வழக்கில், ஏற்கனவே கண்ணுற்றது போல தென்னிந்திய இராமநாதபுர மாவட்டக் குடிகளான பெற்ருேரையுடைய வழக்காளி யாழ்ப்பாணத்தில் பிறத்து பெற்றேருடன் யாழ்ப்பாணத்திலேயேநிரந்தரமாகவாழ்ந்து வந்தார். அவர்கள் நிரந்தர் வதிவிடத்தை

யாழ்ப்பாணத்தில் கொண்டிருந்தனர். என் பீதர்ல் அவர்கள் தேசவழம்ையால் ஆளப் பட்டனர் என நீதிமன்றம் தீர்த்தது என்ன். வழக்காளி இலங்கைப் பிரசையாவாராஎன்ற வினு ஆராயப்ப்டவில்லை; ஆராயப் பட நியாயமுமிருக்கவில்லை. ஏனெனில் அஷ் வமயும் இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் உருவாகியிருக்க வில்லை.
நாகரட்ணம் எதிர் சுப்பையா (25) என்ற வழக்கில் 14 வயதாக விருக்கையில் வட மாகாணம் வந்து, நிரந்தரமாக வாழ்ந்து, 20 வருடம் தொழில்புரிந்து, யாழ்ப்பாண வாசியை மணமுடித்து இருந்த 'இந்தியத் தமிழர் தேசவழமைக்கு ஆட்பட்டவராவர் என உயர்நீதிமன்றம் கூறியது. மாவட்ட நீதிமன்றத்தில், எதிராளி ஒரு இலங்கைப் பிரசையாவார் என்பது எண்பிக்கப்பட வில்லை என்பதாலும் அவர் தன்னை "இந் தியத் தமிழர் எனக் குறிப்பீட்டிருந்தார் என்பதாலும் அவர் தேசவழமையால் ஆளப் படமாட்டார் என மாவட்ட நீதிபதி தீர்த் தார். இதனை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர் 'இந்தியத் தமிழர் எனக் குறிப் பிட்ட நிகழ்வு அவர் யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருந்தன்ம் பற்றிய எண்பிக்கப்பட்ட நிகழ்வை மாற்று வதாகாது எனப் பிரதம நீதியரசர் எச்.என் ஜி. பர்ணுந்து அவர்கள் கூறினர். இவ் வழக்கில் தேசவழமையின் ஏற்புடைமைக்கு உரிமை கோருபவர் இலங்கைப் பிரசையாக் விளங்கவில்லை என்ற வின நேரடியாக எழுப் பப்பட்டது. பிரசாவுரிமைச் சட்டம் இய்ற் றப்பட்டபோது இலங்கைப் பிரசாவுரிழை அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான் தகைமைகளை ஒருவன் கொண்டிருக்கவில்லை என்ற நிகழ்வானது அவன் அவ்வமயம் வட் மாகாண்த்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டிருந்தான என்ற விஞ வுடன் தொடர்புப்ட்டதல்ல வெனப் பிரதம நீதி யரசர் கருத்துத் தெரிவித்தார். எனின் பிரதம நீதியரசர் பர்ளுந்து அவர்கள், 1948 ஆம் ஆண்டின் பின் இலங்கை வந்து இலங்கைப் புரசையாகாத ஒருவர் தான் இலங்கையில் நிரந்தர வதிவிடத்தை உடை யேன் எனக் கோரகின்ற சிக்கலான சந்தர்ப் பம் பற்றித் தான் கரிசனை கொள்ளவில்லை

Page 19
யெனத் தெரிவித்து, அவ்விடயத்தைத் தீர்க்காது தவிர்ந்தார்.
இலங்கை தீவின் பிரசாவுரிமை அந்தஸ் தைப் பெருத தமிழர் பலர் இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. அரசியல் காரணங்க ளால் பலர் இலங்கைப் பிரசை எனும் அந் தஸ்தை இழந்திருந்தனர் என்பதும் நாட றிந்ததே. இதன் காரணமாக பிரசைகளல் லாத தமிழர் வடமாகாணத்தைத் தமது நிரந்தர வதிவிடமாக மாற்றிக்கொண்டி ருப்பின் அல்லது ஏற்படுத்திக்கொண்டிருப் பின் அவர்கள் தேசவழமைச் சட்டத்தின் வரம்புள் வருவதை நாகரட்ணம் எதிர் சுப் பையா வழக்கின் ஆதாரத்துடன், அவதா னிக்கலாம். ஆனல் இலங்கைப் பிரசையல் லாத வேற்றுத் நாட்டுத் தமிழர் இனி வடமாகாணத்தில் குடியேறி வதிவிடத்தை அமைப்பின் அவரும் தேசவழமை யால் ஆளப்படுவர் என்பது பெறப் படு மா? இலங்கை நாட்டின் பிரசை என்னும் அந் தஸ்தைப் பெற்றிராத ஒருவர் இங்கு நிரந் தர வதிவிடத்தைப் பெற்றிருக்கிருர் எனக் காட்டப்படலாமா? எத்தருணத்திலும் நாடு கடத்தப்படக்கூடிய அல்லது நாட்டைவிட்டு ஏகுமாறு கட்டளையிடப்படக் கூடிய நிலை யிலுள்ள ஒருவர் வதிவிடத்தில் நிரந்தர தன்மையை நிரூபிக்கக் கூடியவராக இருப் பாரா? அவர் நாடுகடத்தப்படாமல் நீண்ட காலமாக இங்கு வதிந்து வந்திருக்கலாம் அதனை மட்டும் கருத்தில் கொண்டு அவர் இலங்கையில் நிரந் தர வதிவிடத்தைக் கைக் கொண்டுள்ளார் எனக் கொள்ள லாமா? இவ் விடயத்தில் எனவே தீர்க்கப் பட்ட நீதிமன்ற முடிவுகள் வழிகாட்டுவன வாகவில்லை. நீதிமன்றத்தின் நீர்ப்பு எவ் வாறு அமையுமெனக் கூறவியலாது இருப் பினும், ஒவ்வொரு வழக்கின் நிகழ்வுகளைச் சீர்தூக்கியே ஒருவர் நிரந்தரவதிவிடத் தன் மையை பூர்த்திசெய்கிருரா என்பதை முடிவு செய்யும் எனக் கூறலாம்.
அடுத்ததாக ; அவ தா னிக் கப்பட வேண்டிய முக்கிய அம்சம் வதிவிடத்த கைமை பற்றியதாகும். அதாவது தே வழமையால் ஒரு வர் கவரப்படுவதற்குத் தமிழராக விளங்கும் அவர் வடமாகா

ணத்தை வதிவிடமாகவும் கொண்டவராக இருத்தல் அவசியமாகும். வடமாகாணவதி விடத்தகைமையைத் திருப்தி செய்யத்தவ றும் தமிழர் ஒருவர் தேசவழமையின் பயன் பாட்டை பெறமுடியாது. இவ் வதிவிடத் தேவைப்பாடு தொடர்பாகக் கவனிக்கை யில் நீதிமன்றங்கள் 'வாழிடம்" (domicile) பற்றிய கொள் கை களை யும் வதிவிடம்" (inhabitancy) பற்றிய கொள்கைகளையும் ஒப்பிட்டு நோக்கியுள்ளன.
வேலுப்பிள்ளை எதிர் சிவகாமிப்பிள்ளை(26) என்ற வழக்கில் வதிவிடம்’ எனும் பதம் எதனைக் குறிக்கும் என்ற அம்சம் ஆராயப் பட்டது, மேன்முறையீட்டாளர் சார்பில் வாதிட்டவர் “வதிபவர்" (inhabitant) எனும் சொல் ஓரிடத்தில் வசிப்பவர் அல்லது இருப்பவரைக் குறிக்கும் என்ற அகராதி களில் காணப்படும் சாதாரண கருத்  ைத முன்வைத்தார். எ னின் இத் த  ைக ய பொருள் கோடல் நீதிமன்றத்தின் அங்கீ காரத்தைப் பெறத்தவறியது. மிடில்டன் நீதியரசரி இச் சொல்லுக்குப்பரந்த கருத்து வழங்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார். அவர் இச் சொல்லானது நிரந்தரமாக வதி பவர் அதாவது யாழ்ப்பான மாகாணத் தில் தனது நிரந் த ர இருப்பிடத்தைக் கொண்டுள்ள ஒருவர் எ னு ம் கருத்தில் வியாக்கியானம் செய்யப்பட வேண்டுமென் முர். (271 'வாழிடம்" பற்றிய விஞ வும் எழுப்பப்பட்டுள்ளதெனக் கூறிய மிடில்டன் நீதியரசர் அவ்வம்சம் ஒரளவுக்கு வதிவிடம் எனும் சொல்லின் கருத்துப்பற்றி ஊகங் களைக் கொள்வதில் தாக்கத்தைக் கொண் டுள்ளது எனக்கொண்டார். வா ழி ட ம் பற்றிய சட்டநிலையை ஆராய்கையில் அது தேசவழமைச் சட்டம் தொடர்பிலான வதிவிடம்’ பற்றிய அம்சத்துக்கு மிகவும் சமமானதாகவுள்ளதாகக் கூறிஞர். ஆங்கில வழக்கொன்றை (28) ஆதாரங்காட்டி, வாழி டச் சட்டநிலைமையைத் தெரிவிக்கையில் (வாழிடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்பது திரும்பி வரும் எண்ணமில்லாது (Sine animo revertendi) [29) piŝ735pBöś? ருக்க வேண்டும் எனவும் அத்துடன் ஆரம்ப Gungf9L-Lb (original domicile) &FITffusés (36) ஊகம் செயற்பட வேண்டும் என வும் பழைய வாழிடத்தைக் கைவிடுதல் அல்லது

Page 20
துறத்தல் தொடர்பான தெளிவான எண் னக் கருத்து காட்டப்படாது புதிய வாழி டம் கைக்கொள்ளப்பட்டு விட்டது எனக் கொள்ளலாகாது எனவும் அவர் கூறிஞர். 30 வூட்ரென்ரன் நீதியரசரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டார். அவர் அந்தமாகாணத் தில் வாழிடத்தைக் கொண்டுள்ள தன்மை யிலான நிரந்தர வாசத்தலத்தைப் பெற் றுள்ள ஓர்ஆள் என்ற கருத்திலேயே “வதி பவர்" என்ற சொல் பொருள் கோடல் செய்யப்பட வேண்டுமெனத் தான் கருது வதாகத் தெரிவித்தார். (31)
இதிலிருந்து தென்படுவது எ ன் ன வெனில் வாழிடம் தொடர்பான ஊகம் வதிவிடம் தொடர்பான ஊகத்துடன் ஒத்த தாகக் கருதப்படலாம். அதாவது ஆரம்ப வாழிடத்தைக் கைவிடும் தெளிவான எண் ணக் கருத்து காட்டப்படாது புதிய வாழி டம் ஏற்பட்டுவிட்டது எனக் கொள்ளலா காது எனும் ஆரம்ப வாழிடம் சார்பான ஊகம், ஆரம்ப வதிவிடம் சார்பாகவும் தேச வழமைச் சட்ட ஏற்புடைமையின் தேவைப் பாடுகள் தொடர்பில் பின்பற்றப்பட்டது. வதிவிடம் பற்றிய சட்டக்கரு தொடர்பிலும் ஆரம்ப வதிவிடத்தைத் துறக்கும் தெளி வான எண்ணக்கருத்து காட்டப்படாது புதிய வதிவிடம் பெறப்பட்டுவிட்டது எனக் கொள்ளலாகாது எனும் வகம் செயற்படும்.
ஸ்பென்சர் எதிர் இராஜரட்ணம் (32) வழக்கில் பதிற் பிரதம நீதியரசரான ஆட் ரென்ரன் அவர்கள் 'வாழிடம்" என்பதன் சட்டக்கருவை, தேசவழமை தொடர்பில், பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டுமெனக் (33) கூறிய போதிலும் வேலுப்பிள்ளை எதிர் சிவகாமிப்பிள்ளை வழக்கில் தான் தெரிவித் திருந்த கருத்தைப் பின்பற்றுவதாகத் தெரி வித்தார். (34) எனின், இவ்வழக்கில் வாழி டம், வதிவிடம் பற்றிய கொள்கைகள் தொடர்பில் நீதியரசர் எனிஸ் வேறுபட்ட போக்கைக் கடைப்பிடித்தார். அவர் 'வாழி டம்’ தொடர்பான ஊகத்தை வதிவிடம்" தொடர்பிலும் கடைப்பிடிக்க மறுத்தார். * 'வாழிடம் தொடர்பான விஞக்களில் வாழிடத்தில் மாற்றம் ஒன்று எண்பிக்கப் படும்வரை ஆரம்ப வாழிடமானது தொடர் ந்து நிலைக்குமென்ற ஊகம் நிலவுகின்

றது. ஆனல், உள்ளூர் வழக்காறு ஒன்றின் ஏற்புடைமை தொடர்பில் வதிவிடம் பற் றிய விஞ எழுகையில் ஆரம்ப வதிவிடம்சார் பாக உாகம் நிலவாது: மாருக குறித்த நேரத்தில் வசிக்கின்ற இடம் சார்பாகவே உாகம் செயற்படும், உள்ளூர் வழக்காறு நிலவுகின்ற இடத்துக்கு வெளியே வாசத் தலத்தை மாற்றுதல் உள்ளூர் வழ்க்காறி லிருந்து விட்டுவிலகிச் செல்லும் எண்ணக் கருத்தைக் காட்டும் ஊகத்தை உண்டு பண்ணுகிறது.’ என அவர் கருத்து வெளி யிட்டார். (35) இவர் வாழிடம் பற்றிய உாகத்தை வதிவிடம் தொடர்பாக கடைப் பிடிக்கவில்லை. எதிராக, வாழிடம் பற்றிய ஊகத்துக்கு முரஞன கருத்தையே வதிவிடம் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டுமென் Сүт.
எனின் இவரது இந்த வியாக்கியா னத்தை உயர்நீதிமன்றம் அண்மையில் அதன் முன் வந்த வழக்கொன்றில் அங்கீகரிக்க வில்லை. சிவஞானலிங்கம் எதிர் சுந்தரலிங்கம் (36) வழக்கில் பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்கள் எனிஸ் நீதியரசனின் மேம்போந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார்,பிரதம நீதியரசர் இவ்விட்யத்தில் வூட்ரென்ரன் பதிற் பிரதம நீதியரசரும் மிடில்டன் நீதியர சரும் தெரிவித்த அபிப்பிராயத்தை, அதா வது வாழிடத் தன்மை யொத்த நிரந்தர வாசத்தலத்துடன் வதிவிடம் தொடர்பு பட்டது என்பதை ஏற்றுக்கொண்டார். அவரது கருத்துப்படி 'தனித்த சட்ட முறைமையைக் கொண்ட ஆள் புலத்துடன் தொடர்புபடுவதையே 'வாழிடம்" என்பது குறிக்கின்றது. அதனல் இங்கு இலங்கை வாழிடம் என்ற ஒரு வாழிடமே நிலவலாம்; யாழ்ப்பாண வாழிடம் அல்லது கண்டி வாழிடம் என்பது இருக்கமுடியாது. இவ் விடயத்தில் வாழிடம் என்பது வதிவிடத்தி லிருந்து வேறணது. ஆனல், நிரந்தர இருப் Lid (Permanent Home) 6 Tgy b Q smr 6ör ælds இரு கோட்பாடுகளுக்கும் அடிப்படையான தாகும்; ஓர் ஆளின் வாழிடத்தை அறிந்து கொள்வதற்கான விதிகள், தமிழர் ஒருவர் வடமாகாணத்தில் நிரந்தர இருப்பிடத்தை உடையவரா என்பதையும் அதன் காரண மாக அவர் அம்மாகாண வதிவிடத்தைக்

Page 21
கொண்டவரா என்பதையும் அறிந்து கொள் வதற்கு பிரயோகிக்கப்படலாம்" (37) எனக் கூறிஞர்
மேலும் ஆரம்ப வாழிடம் தொடர்வது
சார்பாசத்தீவிர ஊகம் இருப்பதாக ஏற்றுக்
கொண்ட பிரதம நீதியரசர், அதன் உதறித்
தள்ளுவதற்கு மிகுந்த பலமான சான்று
வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தார்.
இவரது அபிப்பிராயப்படி 'வாழிடத்தில்
மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது ஆரம்ப வாழிடத்திலிருந்து (domicile of origin) G45 s 6 6/17g9L-55jöé5 (domicile os choice) மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதை
எண்பிக்கும் பொறுப்பானது மிகவும் கடினமானதாகும்." (38) எனவே, வட மாகாண வம்சாவழித் தமிழர் “ஆரம்ப வதி விடத்தை வட மாகாணத்தில் கொண்டிருப் பாராயின் அவர் தற்காலிகமாக வ்ேறு இடத் தில் இருந்து வரினும் அவரது கார்பில் ‘ஆரம்ப வதிவிடம்" தொடர்பான ஊ க ம் செய்ற்படும். இதனல் வடமாகாண வதி விடத்தைக் கொண்டுள்ளவராகக் கொள் ள்ப்பட்டு தேசவழமையால் ஆளப்படுபவ ராகக் கணிக்கப்படுவார்.
அடுத்து, எத்தகைய நிகழ்வுகள் நிறு வப்படின் யாழ்ப்பாண வதிவிடத் தகைமை திருப்திப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்பதை ஆராய்தல் வேண்டும். யாழ்ப் பாண வதிவிடத்தை உருவாக்கும் நிகழ்வு கள் யாவை என்பதை கூறுவது இயலுமான தல்ல. தீர்க்கப்பட்ட வழக்குகளின் நிகழ்வு கள் சற்றுத் துணைபிரிவனவாக இருக்கலாம். எனின், இவ்விடயத்தில் பதிற்பிரதம நீதி யரசர் வூட்ரென்ரன் அவர்களின் பின்வரும் கருத்து மிகவும் பொருத்தமானதாகும். நிரந்தர வதிவிடத்தை எண்பிப்பதற்குப் போதுமான நிகழ்வுகள் யாவை என்பதைக் காட்டுகின்ற பொதுவான விதிகளைக் கூறு தல் இயலும்ானதல்ல; விரும்பத்தக்கது மல்ல. இது ஒவ்வொரு வழக்கின் நிகழ்வுகளை ஆரா ய் ந்து தீர்மானிக்கப்படவேண்டிய தாகும்.'" (39)
இவற்றுக்குப் புறம்பாக, தேசவழமை யின் ஏற்புடைமை தொடர்பில் இன்னேர்

அம்சமும் கவனத்தில் கொள்ளப்படவேண் டும். அதாவது திருமணஞ் செய்யும் பெண் கள் தொடர்பில் தேசவழமை எவ்வாறு ஏற் புடைத்தாகின்றது என்பது முக்கியமான தாகும். ஏனெனில் இது முற்போந்த விதி களுக்கு விலக்காக அமைகிறது. ஏற்கனவே தேசவழமையால் கவரப்படாத பெண் ஒருத்தி தேசவழமைச் சட் டத் தா ல் ஆளப்படும் ஆண் ஒருவரைத் திருமணஞ் செய்யின் மணம் நிலைத்திருக்கும் வரை அப்பெண் தேசவழமையால் ஆள ப் ப டு வர் (40) என யாழ் ப் பா ண திரு ம ண உரிமைகள் வழியுரிம்ைகள் கட்டளைச் சட் டம் தெரிவிக்கிறது. எனவே தேசவழமை யால் ஆளப்படுவதற்கு மே ற் போ ந் த தேவைப்பாடுகளைப் பூர் த் தி செய்யாத பெண்ணுெருத்தி தேசவழமையால் ஆளப் படும் ஆண் ஒருவனே மனப்பதன் மூலம் தேசவழமைச் சட்டத்தின் பாதுகாப்பிற்கு அருகதையுடையவராகின்ருர், அதேபோல தேசவழமையால் ஆளப்படாத ஆணை த் தேசவழமையால் ஆளப்படும் பெண் திரு மணஞ் செய் யி ன் அது நிலைத்திருக்கும் காலம்வரை தேசவழமைச் சட்ட த் தி ன் ஆட்சியிலிருந் து விடுபடுவாள். எனவே அவர் தேசவழமைச் சட்டத்தின் ஏற்புடைமையை உருவாக்குவதற்குத் தேவையான அம்சங் களைப் பூர்த்தி செய்யினும் தி ரு மண ம் நிலைத்திருக்கும் வ  ைர தேசவழமையால் ஆளப்படமாட்டார்.
மேலும் தேசவழமைச் சட்ட த் தி ன் பொருளடக்கத்தை பரிசீலிப்பின் அது ஆன் சார் உறவுகள் உரிமைகள் தொடர் பு பட்ட தா ன ஏ ற் பா டு களையும் ஆதனங்களின் சில அம்சங்கள் தொடர்பு பட்டதான ஏற்பாடுகளையும் கொண்டிருக கின்றது. இதன் ஆள்சார் சட்டத்தன்மை காரணமாக, தேசவழமையால் ஆளப்படும் ஒருவர் நாட்டின் எவ்விடத்தின் - வட மாகாணத்துக்கு வெளியே - ஆதனங்களைத் கொண்டிருப்பினும் அன்வ தொடர்பாகவும் தேசவழமைச் சட்டமே ஏற்புடைத்தாகும். (41) சிவஞானலிங்கம் எதிர் சுந்தரலிங்கம் வழக்கில் பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்." எனது அபிப்பிராய்ததில் தேசவழமையானது

Page 22
வடமாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட தமிழரின் ஆள்சார் சட்டமாகும். அவர்கள் எங்கு இருப்பினும் அவர்களுக்கும், அவர் களது அசையும் அசையா ஆதனம் இலங்கை யில் எங்கு இருப்பினும் அவற்றுக்கும் தேச வழமை ஏற்புடைத்தாகும்". (42) அதே Gavarr, வடமாகாணத்தில் இருக்கின்ற ஆத னம் அதாவது காணி முழுவதும் ஆதனச் சட்ட அம்சங்கள் சில தொடர்பில் உதாரண மாக தேசவழமை சேவகம் தொடர்பில், தேசவழமையால் கவரப்படும். (43) அதாவது அவ்வாதனம் தேசவழமையால் ஆளப் படாத ஒருவருக்கு - அவர் தமிழரல்லாத வராகக் கூட விளங்கலாம் - சொந்தமான தாக இருக்கலாம். அவ்வாதனம் வட மாகாண ஆள்புலத்துள் இருக்கின்றதென்ற காரணத்தால் ஆதனச் சட்ட அம்சங்கள் சில தொடர்பில் தேசவழமைச் சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்படுவதையும் ୯୫ ରu தானித்தல் வேண்டும்,
விளக்கக்
1. சுல்தான் எதிர் பீரிஸ் (1933) 35 பு.ச
பொதுச்சட்டம் உரோம டச்சுச் சட்ட
தாகுபென பேராசிரியர் நடராஜா தெ in its Historical Setting, p. 190.
2. ஸ்பென்சர் எதிர் ராஜரட்ண்ம் (1913) 16
யரசர் வூட்ரென்ரன கூறியது. சுல்தான் எதிர் பீரிஸ் (1933) 35 பு.ச. (1943) 44 பு.ச.அ. 1. (1953) 54 ւկ. ց.-9]. 137. (1953) 54 பு.ச.அ. 137, பக். 139, (1988) 1 பூg.ச.அ. 86 . { Տ(1943) 44 ւկ. ժ. 9. 1.
(1910) 13 பு.ச.அ. 74. .321 . او ۴۰ . || t 16 (1913) . .10 :
1 I. (1913) l6 1.8r. 9. 321 uš. 332. 12. (1988) 1 பூg.ச.அ. 86. 13. யாழ்ப்பாண திருமண உரிமைகள் வழி
பிரிவைப் பார்க்க.

மேற்போந்த ஆய்விலிருந்து இலங்கைத் தீவின் வடமாகாணத்தை வதிவிடமாகக் கொண்டுள்ள தமிழர் தேசவழமைச்சட்டத் தால் ஆளப்படுவர் என்பதும் தேசவழமை ஒருவருக்கு ஏற்புடைத்தா கின் நர தென க் கூறுபவரே தேசவழமையின் ஏ ற் பு ைட மையை உருவாக்கும் நிகழ்வுகளே நிறுவுதல் வேண்டும் எ ன் பதும் தெளிவாகின்றது. அத்துடன் தேசவழமையினல் ஆளப்படுவ தற்கு வேண்டிய தேவைப்பாடுகளை அதா வது வடமாகாண வதிவிடத்தைக் கொண்ட தமிழர் எனும் அம்சங்களை திருப்தி செய் யாத பெண் ஒருவன், தேச வழமையால் ஆளப்படும் ஆண் ஒருவனை மணமுடிப்பின் தேசவழமையின்பாற்படுவாள் என் பதும் தெரிகின்றது. வடமாகாணத்துள் அமைந் துள்ள ஆதனங்கள் அ  ைவ யாருக்கு ச் சொந்தமாகவிருப்பினும் குறித்த சில ஆத னச் சட்ட அம்சம் தொடர்பாக தேச வழமையால் ஆளப்படும் என்பதும் அறியக் கிடக்கிறது.
குறிப்பு . அ. 65; எனின் இன்றைய இலங்கையின் ம் எனக் கூறுவது மயக்கத்தை ஏற்படுத்துவ fadi, Saitori. The Legal System of Ceylon
பு.ச.அ. 321, ப. 327ல் பதில் பிரதம நீதி
身,65。
புரிமைகள் கட்டளைச் சட்டத்தின் 3 (2)ஆம்

Page 23
4...
互5.
16.
7.
18.
19. 20.
2丑。
22。
名4。
25
26.
27.
28. 's
29.
30.
31.
岛2。
ತಿತಿ
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
4.
43.
(1988) பூரீ.ச.அ. 86 பக். 94-95. T is Lyngst, The Legal System of C T. J5LJ r; agri, The Legal Systèm of Ce' 1. நடராஜா, மேற்குறித்த நூல், பக். LÐr sig i G7 grř FGnus, 1 S.C.C. 9. சிவஞானலிங்கம் எதிர் சுந்தரலிங்கம் (1 Rasayro v. Casie Chitty (1922) Ram. J Wellapulla v. Sitambalam (1875) Ram
(1936) 37 Lt.g a 253. (1901 4 பு.ச.அ; 328 பக். 333. Thompson, Institutic of the Laws of C. (1943) 45 பு.ச.அ. 414. (1971) 74. L. F. gr. 54. (1910) 13 பு.ச.அ. 74, (1910) 13 பு.ச.அ. 74 பக். 76. The Landerdale Peerage Case 10 A.C. Without the intention of returning. (1910) 13 பு.ச.அ. 74 பக். 77. (1910) 13 பு.ச.அ. 74 பக். 78.
(1913) 16 பு.ச.அ. 321.
ஏனெனில் இங்கு ஒருவர் இலங்கை வ பது நன்முக ஏற்றுக்கொள்ளப்பட்டுவி! எதிர் விஜயசிங்க (1891) 9 S.C.C. 199
எதிர் சரவணமுத்து (1943) 44 பு.ச.அ
(1913) 16 பு.ச.அ. 321 பக். 327. (1913) 16 பு.ச.அ. 321 பக். 332. (1988) 1 பூஞரீ.ச.அ. 86. (1988) 1 பூரீ.ச.அ. 86 பக். 92. (1988) 1 பூgரீ.ச.அ. 86 பக். 92. ஸ்பென்ஸர் எதிர் இராஜரட்ணம் (1913)
யாழ்ப்பான திருமண உரிமைகள் வழி பிரிவினைப் பார்க்க.
சீலாட்சி எதிர் விசுவநாதன் (1919) 23 லிங்கம் (1988) 1 பூரீ.ச.அ. 86.
(1988) 1 பூரீ.ச.அ. 86 பக். 93.
சுப்பையா எதிர் தம்பையா (1904) 7 பு

eylon in its Historical Setting, p. 187. ylon in its Historical Setting, p. 186.
29.
988) 1ழீ.ச.அ. 86, பக். 89,
sudg. 1820 - 33 at p. 59; . Rep. 1872 - 6 at p. 114.
eylon (1866)
692.
ாழிடத்தை மட்டுமே கைக்கொள்ளலாமென் ட்டது எனக் கூறினர், ஆதாரமாக விஜயசிங்க வைக் காட்டிஞர். மேலும் சோமசுந்தரம்பிள்ளை , 1 பக். 12ஐப் பார்க்க.
16 பு.ச.அ. 321 பக். 327.8. யுரிமைகள் கட்டளைச்சட்டத்தின் 3 (2) ஆம்
பு.ச.அ. 97; சிவஞானலிங்கம் எதிர் சுந்தர
, F. 9. 151.

Page 24
'ஒத்த நிகழ்வ
w ஒரு ப
* செ. சதா (இறுதி!
சிட்டத்தில் ஒருவர் ஒரு குற்ற த் தையோ அல்லது தவறையோ இழைத் திருப்பின், குற்றமெனின் அது சந்தேகத்துக் கிட மின்றி ய நிலையிலும் (BEYOND REASONABLE DOUBT) 56augu? För flagg as 6ifai, FLDialuigi (BALANCE OF PROBABILITY) நிரூபிக்கப்பட வேண்டும், சான்றியல் சட்டத்தின் பிரிவுகள் இந் நோக் கத்திற்கு துணைபுரிகின்றன.
பிரிவுகள் 14, 15 ஆகியன ஒத்த நிகழ்வு கள் ச |ா ன் றினை நெறிப்படுத்துகின்றன. பிரிவு 14 பின்வருமாறு உரைக்கின்றது. ஒருவரின் மனநிலை அதாவது கருத்து, அறிவு, நல்லெண்ணம், கவனமின்மை,(Negligence) அசட்டுத்துணிவு (rashness), ஒரு வ ர் தொடர்பாக தீய எண்ணம், அல்லது நல்ல எண் ண ம் அல்லது உடல் அல் லது உடல் தொடர்பான உணர்ச்சிகள் (Fact in Issue) eg5(33)JT egyi 3.) g| 3)3) III umT GOT pigsyp (relevant fact) GJIT 5 GGJ ir இருந்தால், இவற்றை வெளிப்படுத்தும் நி க ழ் வு க ள் தொடர்புடையனவாகும் (relevant).
உதாரணமாக A என்பவர் களவாடப் பட்ட பொருள்கள் என அறிந்திருந்தும் அவற்றைப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் குறிப்பிட்ட களவாடப் பட்ட பொருளை அவர் வைத்திருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டதென்றல், அவ் வேளையில் அவரிடம் ஏனைய களவாடப் பட்ட பொருட்கள் காணப்பட்டன என்ற நிகழ்வு அவர் சகல பொருட்களும் கள வாடப்பட்டவைதான் என்பதை அறிந்தே இருந்தார் என்பதையே வெளிப்படுத்து

கள் சான்று
னந்தன் *
IIT 670)
கின்றமையால் இந் நிகழ்வு அவருக்கு குற்ற அறிவு இருந்துள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இதனடிப்படையில் இந் f;) & g 6). (question in Issue) 2. L– 6ör தொடர்புடையது.
பிரிவு 15 இன்படி ஒரு செயலானது தற்செயலாக அல்லது கருத்துடன் செய்யப் பட்டதென்ருே அல்லது குறித்த அறிவு டன் அல்லது கருத்துடன் செய்யப்பட் டதா என்ற விஞ எழுகையில் அத்தகைய செயலைக் கொண்டுள்ள பல செயற்பாடு a; air (Similar Occurences) gait Gatli பாக நடைபெற்று இருந்தன என்ற நிகழ்வு கள் வினவுடன் தொடர்புடையனவாகின் றன.
உதாரணமாக கா ப் புறு தி செய்த பணத்தை எடுக்கும் நோக்கத்துடன் ஒரு வர் தனது வீட்டை எரித்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டால், முன்னர் இவர் தங்கியிருந்த வீடு ஒவ்வொன்றும் தீயில் எரிந்து போனதும் அதற்காக இவர் சாப் புறுதிப் பணத்தைப் பெற்றதும் தீ விபத்து தற்செயலாய் ஏற்படவில்லையென எடுத்துக் காட்டுகின்றமையால் அத்தகைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டவரின் எண்ணத்தை அல்லது அறிவை வெளிப்படுத்துவதில் தொடர்பு
உடையனவாகும்.
இவ்விரு பிரிவுகளுக்கும் இடையில் காணப்படும் பொதுவான அம்சங்கள் பின் வருவனவாகும்.
1. “ஒத்த நிகழ்வுகளால்" குற்றம் சாட் டப்பட்டவரின் எண்ணம் அல்லது அறிவு
வெளிப்படுத்தப்படுகின்றது.

Page 25
2. குறித்த நிகழ்வும், குற்றம் சாட்டப் பட்டவர் அந்நிகழ்வில் பங்கெடுத்தமையும் நிரூபிக்கப்பட்ட பின்னரே இப் பிரிவுகளின் கீழ் "ஒத்த நிகழ்வுகள் சான்று அனுமதிக்
கப்படும்.
இவ்விருபிரிவுகளின் கீழ் ஒத்த நிகழ்வு சான்று அனுமதிக்கப்படும்போது கவனிக் கப்பட வேண்டியது யாதெனில் முன்னர் இவர் குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார். எனவே அதே போன்ற இக்குற்றத்தையும் இவரே செய்ய வாய்ப்புண்டு என வெளிப் படுத்துவதற்கு இப்பிரிவுகள் பயன்படுத்தப் பட முடியாது என்பதுவேயாகும்.
* பிரிவு 14 இனது பயன்பாட்டை சென விரத்தின (27 NLR 100) வழக்கு தெளி வாக விளக்குகின்றது. இவ்வழக்கில் குற்ற முறையான நம்பிக்கை மோசடியின் கீழ் நொத்தாரிசு ஒருவர் குற்றம் சாட்டப்பட் டார், W என்பவரிடம் E என்பவருக்காக Eயினது காணியை ஈடுவைத்து சந்தேகநபர் ரூபா 5000/- பெற்றர். சில வாரங்களுக் குள் சந்தேகநபர் W தனது பணத்தைக் கேட் பதா கவு ம் Mr. P. என்பவர் ரூபா 6250/-ஐ அக் காணிக்காக கடனுகத் தர தயாராகவுள்ளார் என்பதையும் B க்கு அறிவித்தார். அதற்கிணங்க ஒப்பந்தம் E யினல் நிறைவேற்றப்பட்டது. இ தி ல் ரூ. 700/- மட்டுமே E க்கு கொடுக்கப்பட் டது. மீ தி யில் ரூ. 5000/- வை W க்கு கொடுத்து முன்னைய ஈட்டைத் தள்ளுபடி செய்யும் கருத்துடன் குற்றம் சாட்டப்பட் டவர் வைத்திருந்தார். ஆணுல் அவர் தள்ளு படி செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட வர் தான் ரூ. 700/- ஐ Mr. P. க்கு E யின் வேண்டுகோளின்படி கொடுத்தார் என்றும் E யின் அனுமதியுடனேயே W இனது ஒப் பந்தத்தை தள்ளுபடி செய்ய பணம் போதா மையால் மீதிப்பணத்தை தான் வைத் திருந்ததாகவும் விளக்கம் கூறினர். B இக்கூற்றை மறுத்தார். இதே போன்ற பிறிதொரு நிகழ்வில் சந்தேக நபர் பிறி தொரு பெண்கட்சிக்காரரின் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தார். இந்நிகழ்வு *ஒத்த நிகழ்வு'ச் சான்ருக பிரிவு 14 கீழ் நெறிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் சந்

தேக நபரின் நேர்மையற்ற கருத்து நிரூ பிக்கப்புடுவதற்கு சான்று அனுமதிக்கப்பட முடிந்தது.
மேற்கூறப்பட்ட வழக்கின் முக்கிய அம்சம் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட விடயம் தொடர்பான குற்ற க் கருத்தை எடுத்துக் காட்டவே ஒத்த நிகழ்வு அனுமதிக்கப்படுகின்றது. பிரிவு 14 கீழ் பொதுவான பழக்கமான (Habit) இயல் பொன்றையே சுட்டிக்காட்டக்கூடிய ஒத்த நிகழ்வு அனுமதிக்கப்படுவதில்லை.
தென்னக்கோன் V. டி ங் கி ரி பண்டா 3 CWR 364 என்ற வழக்கில் கிராம வழக் கொன்றில் விதானை லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட் ட ப் பட் டார். வேறு சில நபர்கள் தாமும் இதே போன்று லஞ்சம் கொடுத்ததாக சாட்சியம் கூறினர். ஆனல் இத்தகைய ஒத்த நிகழ்வுகள் வெறு மனே அவரது பழக்கமான இயல்பைக் காட்டுவதே தவிர குறிக்கப்பட்ட விடயத் தில் (கிராம வழக்கில்) லஞ்சம் பெற விதா னைக்கு இருந்த குற்றக் கருத்தினை வெளிப் படுத்தவில்லை எனக் கருதப்பட்டது.
பிரிவு 14யும் 15யும் ஒப்பிடும் போது முன்னது ஒத்த நிகழ்வுச் சான்றுக்கான அடித்தளத்தை பொதுவாக அமைக்கிறது. ஆனல் பின்னைய பிரிவு 14 இனை நடை முறைப்படுத்தும் ஏற்பாடாகக் காணப்படு கின்றது.
வரிசை தொடர்பான (Series) ஒத்த நிகழ்வுகள்" குற்றம் சாட்டப்பட்டவரினது அப்பாவிப் போர்வையை கிழித்தெறிந்து அவரது குற்றக் கருத்தையோ அல்லது அறி வையோ அல்லது அச்செயல் தற்செயல் அல்ல கருத்துடன் கூடிய செயலே என வெளிப்படுத்துகின்றன.
MAKIN V.A.G. FOR NEW SOUTH WALES (1894) AC 57 என்ற வழக்கில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட் டப்பட்டார்கள். அக்குழந்தை வளர்ப்பதற் காக அதன் தாயிடம் இருந்து பெறப்பட் டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடி யிருந்த வீட்டுத் தோட்டத்தில் குழந்தை Ꮚu)
யின் சடலம் புதைக்கப்பட்ட நிலை யி

Page 26
கண்டு பிடிக்கப்பட்டது. இதே போன்ற பல ஒத்த நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தன. இவை பிரிவு 15 இன் கீழ் அனுமதிக்கப்
பட்டன.
இலங்கை வழக்காகிய வைத்தியசேகர V அரசு 57 NLR என்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கர்ப்பத்தை கலைத் தது தாயினது உயிரைக் காக்கும் நல்லெண் ணத்துடனே என வாதிட்டார். ஆயினும் கடந்த பத்து மாதங்களாக இதேபோன்ற நடவடிக்கையால் 150 கர்ப்பச்சிதைவுகளை இவர் செய்திருந்தார் என்ற சாட்சியம் பிரிவு 15 கீழ் ஏற்கப்பட்டு குற்றக் கருத்து நிறுவப்பட்டதால் நல்லெண்ணம் என்ற எதிர்காப்பு" (defence) தகர்க்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதக மாய் அமையும் என்பதால் அவரது ஒழுக் si, Gd, LIT GOT p -5605 (Bad Character) நீதிமன்றத்தில் சான்ருக அனுமதிக்கப்படு வதில்லை. ஆயினும் பிரிவு 15 கீழ் குற்ற வழக்குகளில் முன்னர் குற்றம் சாட்டப்பட் டவர் பெற்ற தண்டனைத் தீர்ப்பு அடைந்த நிகழ்வுகளைச் சான்றுகளாகக் கொண்டு வரு வதன் மூலம் "ஒத்த நிகழ்வுகள் சான்று" உருவாகலாம். இதனை WOOD - RENTON C. I. அவர்கள் ஜெயவர்த்தன V தயானிஸ் 18 NLR 219 என்ற வழக்கில் ஏற்றுக்
கொண்டார்.
ஒத்த நிகழ்வுகளில் இருந்து ஒரு ஒழுங் SIT GOT 5 L - iš GM g5 (Systematic Course) வெளிப்படுத்தப்படுகின்றது. இதற்கு பின் வரும் தேவைப்பாடுகள் இருக்க வேண்
டும்.
(1) பிரச்சினையிலுள்ள நிகழ்வைப் போன்று மேலதிகமாக குறைந்தது இரண்டு ஒத்த நிகழ்வுகள் வேண்டும். இதனை செனிவிரத் தின வழக்கில் நீதிமன்றமும் வலியுறுத்தியது. ஆனல் ஒரு ஒத்த நிகழ்வு போதுமென்ற வாதம் ஜெயவர்த்தன V தயானி ஸ் (18 NLR 239) FF Just 652 V gFLDJraij 5-óij காப்புறுதி கம்பெனி 26 NLR 402 போன்ற வழக்குகளில் ஏற்கப்பட்டன. விடயத்தை ஒட்டி, நெகிழ்ச்சியான போக்கை கடைப் பிடிப்பதே உ க ந் த து என பேராசிரியர்

19thai) scussairopii (Law of Evidence 1st Edition P 95.)
(2) குற்றச் சாட்டிலுள்ள நிகழ்வுக்கும்
ஒத்த நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு (NEXUS) இருக்க வேண்டும்.
சந்தேகநபர் பாவித்த ஆயுதங்கள், பின்பற்றிய நடவடிக்கை முறை என்பன போதிய அளவு ஒத்த நிகழ்வு களு க் கு இடையே தொடர்பை ஏற்படுத்துகின்றன. என வைத்தியசேகர (57 NLR) வழக்கில் பசநாயக்கா C. I. அவர்கள் கருதினர்.
ஆணுல் டயஸ் V விஜயதுங் கா 47 NLR 223 வழக்கில் ஒரு நிகழ்வு தள பாடங்களின் விற்பனையாக இருந்தது. மறு நிகழ்வு வீடு ஒன்றினது விற்பனையாக இருந் தது. இவ் விரு நிகழ்வுகளுக்குமிடையே தொடர்பு இல்லாமையால் ஒரு 'System ஆகக்கருத முடியாதென நீதிமன்றம் கருதி ԱմՖl.
பிரிவு 14 கீழ் செயல்கள் மட்டுமல்ல கூற்றுகளும் சான்ருக ஏற்கமுடியும். தனது மனைவி Bக்கு கணவன் A கொடுமை செய் தார் என்ற வின எழும்போது, கொடு மைக்கு முன்போ அல்லது பின்போ தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய உரைகள், கருத்தினை வெளிப்படுத்தும் சான்ருக பிரிவு 14 கீழ் ஏற்கமுடியும். ஆனல் பிரிவு 15 தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைக் கொண்டே குற்றக் கருத்தினை வெளிப்படுத்துகின்றது. இதன் கீழ் உரைகள் ஏற்கப்பட முடியாது. மேலும் பிரிவு 14 கீழ் தனி ஒரு செயல் ஒத்த நிகழ்வாக ஏற்கமுடியும். Senewiratne வழக்கில் இக்கருத்து ஏற்கப்பட்டது. ஆனல் பிரிவு 15 கீழ் குறைந்தது இரண்டு ஒத்த நிகழ்வுகள் தேவைப்படுகின்றன.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் அணுகும் போது பிரிவு 14, பிரிவு 15 ஐ விட பரந்ததாகத் தெரிகிறது. எனவே பிரிவு 14ஐ GENUS GT Gör gol b : ?ifflay 15 Specis GTGOT வும் பேராசிரியர் பீரிஸ் ஒப்பிட்டுள்ளார்.

Page 27
War:
@玛e°
ᎧᏬᎮaᎮ8aᎸ
:;R{
Seahawk
St. Anthony's
Colombo-l3.

函蹈圆°岛
Ca
Travels
Road,
Tel; 422201, 31228

Page 28
தேடிய தேட்டம் ஆ
<
முறையிலிருந்
ஆதன முறை
(Mrs) Nagendra B.
A
Attorn e
தேசவழமையினல் ஆளப்படுபவர்களி னது திருமணம் நிலைபேருயிருக்கும் போது கொள்ளப்படும் ஆதனமே தேடிய தேட்ட மாகும். தேச வழமைப் பிரமாணங்களின் பகுதி 1 பந்தி 1 இல், ஆதன வகைப்படுத் தலின் கீழ் 'திருமணத்தின் போதான இலா பங்கள் தேடிய தேட்டம் அல்லது கொள்ளப் பட்ட ஆதனம்’ என தேடிய தேட்டத்திற்கு வரை விலக்கணம் கூறப்பட்டுள்ளது. இதே வழக்காற்றுச் சட்டத்தின் கீழ் அமையும் ஏனைய வகையான ஆதனங்களான முதுசம், சீதனம் ஆகியனவற்றிலிருந்து தேடிய தேட் டம் வேறுபட்டு விளங்குகின்றது. இந்த வேறுபட்ட தன்மை 1843-ம் ஆண் டி ல் தீர்க்கப்பட்ட வள்ளியம்மா எதிர் சந்திர சேகர் முதலியார் சுப்பர் வழக்கில் விளக்க மாக எடுத்துக் காட் ட ப் பட் டு ஸ் எது, * தேச வழ ைம யான து வேறுபட்டதும் புறம்பானதுமான அக்கறையைத் தெளி வாக அங்கீகரிக்கின்றது. தந்தையிடமிருந்து பெறப்பட்ட ஆதனத்தில் கணவனுக்கும்; சீதனத்திலும் வழியுரிமை ஆதனத்திலும் மனைவிக்கும்; இருவருக்கும் பரஸ்பர அக் கறை உடையதும் பொதுவாக இருப்பதும்" மேற்குறித்த இந்த ஆதனத்திலிருந்து எழும் இலாபங்கள் அல்லது அவர்களது திருமணத்தின் போது தத்தம் சொந்த முயற்சியினல் கொள்ளப்பட்ட ஆதனம் மீது மட்டுமே" என வகைப்படுத்தியும் வேறு படுத்தியும் கூறப்பட்டுள்ளது. .
(முத்துகிருஷ்ணு - தேசவழமை பக்கம் 260)
இந்தக் கூற்றை ஆமோதிப்பதாகவே சீலாட்சி எதிர் விஸ்வநாதன் செட்டி (23 என். எல். ஆர். பக்கம் 97 (பக்க 108 இல்) வழக்கில் பிரதம நீதியரசர் பேற்றம் அவர் களின் கூற்று அமைகின்றது. ‘தேச வழமை யிலும் ஏனைய சட்டங்களிலும் அத்தகைய

பூதன ஒனறிணைப்பு து தனிப்பட்ட
. (Cey) L.L.B.) (Cey) t-at-Low.
ஆதன ஒன்று சேர்க்கை முறை ஆரம்பத் தில் வாழ்க்கைத் துணைவர்களின் பொதுப் படையான முயற்சியின் பயன்களுக்கே தெளிவாக அடக்கப்பட்டிருக்கிறது" என் முர், இந்தக் கூற்றிலிருந்து வாழ்க்கைத் துணைவர்களின் பொதுவான முயற்சியின் Luu().5 (fruits of the common exertion) அமையும் தேடிய தேட்டமானது திரு மணத்தின் போதான புதிய கொள்ளப் பட்ட ஆதனத்தை மட்டுமல்லாது அவர் களது தனிப்பட்ட ஆதனங்களிருந்து பெறப் பட்ட இலாபங்களையும் உள்ளடக்குகிறது என்பது தெளிவு. தனிப்பட்ட ஆதனங்களி லிருந்து பெறப்பட்டாலும் கூட அந்த இலா பங்கள் வாழ்க்கைத் துணை வர் க ளினது பொதுவான முயற்சியின் பயன் என்பதணு லேயே அவை தேடிய தேட்டமாக அமை கின்றன. இத்தகைய பொது முயற்சியின் பயன் அவர்களிருவருக்கும் சம உரித்துடைய பொதுவான ஆதனமாக அமைகின்றது. ஆதன ஒன்றிணைப்பு முறையினை நாம் இங்கு
காணக் கூடியதாகவுள்ளது.
இந்த ஆதன ஒன்று சேர்க்கையானது திருமணத்தின் போதே ஆரம்பிக்கப்படுகிறது ஆதனமொன்று கொள்ளப்படும் போது அது வாழ்க்கைத் துணை ஒருவரின் பெயரில் மட்டுமே கொள்ளப்பட்டாலும் கொள்ளப் பட்ட திகதியிலிருந்து இருவருக்கும் பொது வானதாக அமைகிறது. இந்த ஆதன ஒன்று சேர்க்கை முறையானது, திருமணம், வாழ்க் கைத் துணைவர்களின் மரணத்தினுல் அல் லது வேறு வகையில் குலைக்கப்படும்வரை நீடிக்கும். உரோமர், டச்சுச் சட்டத்தின் கீழான ஆதன ஒன்று சேர்க்கை முறையி Gð?(U5jögl (Commonio bonorum) g)gil Gaugo பட்டதாகும். உரோம டச்சுச் சட்டத்தில் வாழ்க்கைத் துணைவர்களின் சகல சொத்

Page 29
துக்களும் பொறுப்புக்களும் ஒரே சொத் தாக ஒன்றிணைக்கப்படுகின்றன. தேசவழ மையின் கீழ் திருமணத்தின் போது பெறு மதியான மதிபலன் கொடுத்து கொள்ளப் பட்ட ஆதனம் மட்டுமே இந்த ஆதன ஒன்று சேர்க்கைக்குள் உட்படுத்தப்படுகின் றது. பழைய தேசவழமையின் கீழ் நிலவிய இந்த நிலை 1911 - ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க யாழ்ப்பாண திருமண, வழியுரிமை கள் கட்டளைச் சட்டத்தில் சட்டவுருப் பெற்றது. இந்தக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 20 (1) 'வாழ்க் கை த் துணை ஒவ்வொரு வ ரினது ம் தேடிய தேட் டம் வாழ்க்கைத் துணை இருவருக்கும் பொதுவான ஆதனமாகும் . அதாவது, வாழ்க்கைத் துணை ஒருவரினல் கொள்ளப் பட்டு அவரது பெயரில் வைத்திருக்கப்பட் டாலும் இருவரும் அதற்குச் சம உரித் துடையவர்" என்று ஏற்பாடு செய்கின் றது. நடைமுறையிலிருந்த வழக்காற்றுச் சட்டத்துக்கு சட்ட உரு கொடுத்த இந்த பிரகடனச் சட்டமான 1911 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கட்டளைச் சட்டம், தேடிய தேட்டம் வாழ்க்கைத் துணைவர் இருவருக் கும் பொதுவான ஆதனம் என்ற அடிப் படையை வலுப்பெறச் செய்ததென்றே கூறலாம். (சீலாட்சி எதிர் விஸ்வநாதன் செட்டி 23 என். எல். ஆர். பக்கம் 97; சங்கரப்பிள்ளை எதிர் தேவராஜ முதலியார் 38 என். எல். ஆர். பக்கம் 1; அருணுசலம் எதிர் ஐயாத்துரை 70 என். எல். ஆர். பக் கம் 165; மாணிக்கவாசகர் எதிர் கந்தசாமி 2 என். எல், ஆர். பக்கம் 8 ஆகியன)
ஒன்றிணைக்கப்பட்ட இந்த ஆதனத்துக்கு கணவனே ஏகோபித்த முகாமையாளராக விளங்குகின்ருர், திருமணஞ்சார்ந்த இந்த அந்தஸ்தினுல் குடும்பத் தலைவனன கண வனுக்கு ஆதனம் குறித்து பரந்த சில அதிகா ரங்கள் உண்டு. தேடிய தேட்டம் முழுவதை யும்அவர் தான்விரும்புவது போல்விற்கவும் , ஈடுவைக்கவும் முடியும். ஆளுல் நன்கொடை செய்ய முடியுமா என்பது பற்றி முரண் பட்ட தீர்ப்புக்கள் நீதிமன்றங்களினல் செய் யப்பட்டன. (சீலாட்சி எதிர் விஸ்வநாதன்; தங்கமுத்து எதிர் கணபதிப்பிள்ளை 25 என். எல். ஆர். பக்கம் 153: ஐயமட்டாயர் எதிர் கணபதிப்பிள்ளை 29 என். எல். ஆர்.

பக்கம் 301 வைத்தியலிங்கன் எதிர் சீனி வாசகம் 28 சீ. எல். டபிள்யூ பக்கம் 64; அன்னப்பிள்ளை எதிர் ஈசுவரவிங்கம் 62 என். எல். ஆர். பக்கம் 224;) எனினும் குடும் பத் தலைவன் என்ற முகதாவில் தேடிய தேட்டம் முழுவதையும் கணவன் நன் கொடையளிக்க முடியாது என்பதே இப்போ நீதிமன்றங்களினல் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.
தேடிய தேட்டத்தைப் பொறுத்த மட் டில் சிறப்பம்சமாக விளங்கும் இந்த ஆதன ஒன்று சேர்க்கை முறை 1947 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க திருத்தக் கட்டளைச் சட் டத்தினுல் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக தனிப்பட்ட ஆதன முறை கொண்டுவரப் பட்டுள்ளதா என்பது நீதிமன்றங்களினல் வேறுபட்ட தீர்ப்புகளுக்கு உட்படுத்தப்பட் டுள்ளது. 1930 ஆம் ஆண்டில் நியமிக்கப் பட்ட தேசவழமை ஆணைக்குழு, 'தேடிய தேட்டமீது (ஆதன) ஒன்று சேர்க்கை முறை இருக்கக் கூடாது என்பது பற்றி நாங்கள் கருத்தொன்றுபட்டுள்ளோம்" என்று பரு வப் பத்திரம் III பக்கம் 3 இல் குறிப்பிட் டுள்ளது. யாழ்ப்பாண திருமண, வழியுரி மைக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 19 தேடிய தேட்டத்துக்கு விளக்கமளிக்கையில் "பின் வருவன வல்லாத வேறு ஆதனம் வாழ்க் கைத் துணைவர் ஒருவரின் தேடிய தேட்டம் ஆகாது என்று குறிப்பிடுகின்றது. அதே பிரிவின் (அ) உப பிரிவிலும் "* அந்த வாழ்க் கைத் துணைவரினுல் கொள்ளப்பட்ட ஆத னம்” எ ன் று குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய பிரிவு 20 (1) இல் குறிப்பிடப்பட் டுள்ள ஆதன ஒன்று சேர்க்கை முறையோ இருவருக்கும் சம உரித்தளிக்கும் வாசகமோ திருத்தியமைக்கப்பட்ட பிரிவுகளில் அடக் கப்படவில்லை. புதிய பிரிவு 20 வாழ்க்கைத் துணை ஒருவரின் மரணத்தின் பின் வழியுரி மையாகச் சொத்து சென்றடையும் விதி முறையையே குறிப்பிடுகின்றது. இத் தகைய மாற்றங்களை அடிப்படையாக வைத் துக் கொண்டு தேடிய தேட்டத்தில் ஆதன ஒன்று சேர்க்கை முறை கைவிடப்பட்டு தளிப்பட்ட ஆதன முறை கொண்டுவரப் பட்டதாகக் கொள்ளப்பட முடியுமா?
அகிலாண்டநாயகி எதிர் சோதி நாக ரத்தினம் (53 என். எல். ஆர். 385) வழக்

Page 30
கில் ஆதன ஒன்றிணைப்பு முறை இல்லா தொழிக்கப்பட்டமை தொடர்பில் தனது அவதானிப்புக்களைச் செய்யும் போது கிரே ஷியன் நீதியரசர், "புரட்சிகரமான, அத் தகைய மாற்றமொன்று சுலபமாகத் திட்ட வட்டமான, தெளிவான மொழி நடையில் செய்யப்பட்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டு சட்டவரைவில் காணப்படும் இத்தகைய குறைப்பாடுகள் சரி செய்யப்படாவிட்டால் வீணுன வழக்கு நடவடிக்கைகளுக்கு இட மளிப்பதாயிருக்கும்" என்று பின் நிகழக் கூடியதை, அதன் பி ர கா ர ம் உள்ளபடி நிகழ்ந்ததை, முற்கூட்டியே அறிவித் தார். ஆனல் இதே நீதியரசர்தான் இரு ஆண்டுகளுக்குப் பின் குமாரசுவாமி எதிர் சிவசுப்பிரமணியம் வழக்கில் 1947 ஆம் ஆண்டின் திருத்தக் கட்டளைச் சட்டமானது வாழ்க்கைத் துணை ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேடிய தேட்டம் என்ற புதிய கோட்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது என்ற கருத்துப்பட கருத்துரை செய்தார். (பக்கம் 47) 1947 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் திகதிக்குப் பின்னர் வாழ்க்கைத் துணை யொருவர் கொண்ட ஆதனத்தில் ஆதனங் கொள்ளாத வாழ் க்  ைக த் துணைக்கு (non-acquiring spouse) 305 LD600Tub filłu பேருயிருக்கும் போது எத்தகைய பங்கும் சென்றடைவதில்லையென்றும், அவ்வாறு ஆதனம் கொள்ளாத வாழ்க்கைத் துணை ஆத னம் கொண்ட வாழ்க்கைத் துணைக்கு முன் இறக்கும் போது அவரது தேடிய தேட் டம் தொடர்ந்தும் அவருக்கு மட்டுமே உரித்துடையதாக இருக்குமென்று கருத்து தெரிவித்தார். கிரே ஷியன் நீதியரசரினல் வித்திடப்பட்ட இந்தக் கருத்து அருணுசலம் எதிர் ஐயாத்துரை (70 என். எல். ஆர். 165) வழக்கில் சிவசுப்பிரமணியம் நீதியர சரின் அங்கீகரிப்பினைப் பெற்றது. (பக்கம் 167). அவர், திருத்தக் கட்டளைச் சட்ட மானது, தேடிய தேட்டம் வாழ்க்கைத் துணைவர் இருவருக்கும் பொதுவான ஆத னம் என்ற ஏற்பாட்டை நீக்கி அதற்குப் பதிலாக வாழ்க்கைத் துணை ஒவ்வொரு வருக்கும் உரித்துடையதான தனிப்பட்ட தேடிய தேட்டம் என்ற புதிய கோட்பாடு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது என்ருர்,

அண்மையில் தீர்க்கப்பட்ட மாணிக்க வாசகர் எதிர் கந்தசுவாமி (2 எஸ். எல். ஆர். பக்கம் 8) வழக்கில் பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரகடனச் சட்ட மான 1911 ஆம் ஆண்டின் கட்டளைச் சட் டம் வழக்காற்றுச் சட்டமான தேச வழ மையை நீக்கிவிவிடல்லை என்று கொண்டார். திருத்தச் சட்டத்தில் அமைந்துள்ள 19, 20 ஆம் பிரிவுகள் தேடிய தேட்டத்தின் செயல் நிகழ்ச்சிகள் பற்றி எ ல் வித விளக்கமும் அளிக்கவில்லை. தேடிய தேட்டமாகக் கொள் ளப்படக்கூடிய ஆசனம் எவை என்பதனை பிரிவு 19 உம் வழிமுறையாகச் சென்றடை யும் முறையினை பிரிவு 20 உம் குறிப்பிடு கின்றனவேயன்றி இந்த தேடிய தேட்டம் எத்தகைய தன்மையானது, அதில் வாழ்க் கைத் துணைக்கு உள்ள பங்குகளும் உரிமை களும் என்ன என்பது போன்ற விடயங்கள் அப்பிரிவுகளில் குறிப் பி டப்படவில்லை. ஆகையால் அந்தக் குறையினை நாம் பழைய தேச வழமையிலிருந்து தான் நிரப்ப வேண் டும் என்று பிரதம நீதியரசர் கொண்டார். திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்படாத இந்த விடயங்கள் 1911ஆம் ஆண்டு கட் டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந் தது. பிரிவு நீக்கப்பட்டுவிட்டாலும் அவை குறிப்பிடும் விடயங்கள் இன்னமும் ஏற் புடையன என்பதை பொருள் கோடல் மூலம் அவர் தாபித்தார். 1911 ஆம் ஆண்டின் கட்டளைச் சட்டம் பழைய தேச வழமையைப் பிரகடனஞ் செய்த சட்ட மாதலால் பிரகடனச் சட்டமொன்று முன் னிருந்த பொதுச் சட்டத்தை தன்னகத்தே உள்ளடக்குகின்றதேயின்றி நீக்கிவிடவில்லை. ஆகையால் பிரகடனச் சட்டம் நீக்கப்படும் போது பொதுச் சட்டமும் நீக்கப்படுவ தில்லை. எனவே வழக்காற்றுச் சட்டமான பழைய தேச வழமைச் சட்டம் , பிரிவு 20 நீக்கப்பட்ட போதும் செயலற்றுப் போக வில்லை என்ருர், விளைவாக, தேடிய தேட் டம் வாழ்க்கைத் துணை இருவருக்கும் பொது வான ஆதனம், அதில் அவர்களிருவருக் கும் சம உரித்துண்டு என்ற ஏற்பாடுகள் அமுலில் இப்போதும் இருப்பதாகவேகொள் ளப்பட வேண்டுமென்று கொண்டார். மேலும், சட்டமொன்றின் அடிப்படைத்

Page 31
தத்துவங்கள் 'பக்கக் காற்று' ஒன்றினுல் மாற்றப்பட முடியாதென்றும் அதற்கு தெளிவான, திட்டவட்டமான சட்ட மாற் றங்கள் செய்யப்பட வேண்டும் என்றர். ஆகையால் தேச வழமைக் குழுவினர் சிபார்சு செய்த மாற்றம் சட்டமுறையாக் ஏற்படுத்தப்படவில்லை என்றே கூறலாம். யாழ்ப்பாண திருமண, வழியுரிமைக் கட் டளைச் சட்டத்தின் 19,20 ஆம் பிரிவுகளில் தேடிய் தேட்டம் பொதுவான ஆதனம் என்று கொள்வதற்கு ஆதாரமெதுவுமில்லை. ஆஞல் பொருள் கோடல் முறையில் தேடிய தேட்டம் தொடர்ந்தும் பொதுவான ஆத னம் என்றே கருதப்படவேண்டும் என்று கொண்டார்.
திருத்தச் சட்டத்துக்கு முன் அமுலி லிருந்த ஏற்பாடுகளையும் திருத்தப்பட்ட ஏற்பாடுகளையும் இணைத்து நோக்கும் போது ஒன்றிணைக்கப்பட்ட ஆதன முறையிலிருந்து தனிப்பட்ட ஆதனமுறைக்கு மாற்றம் ஏற் பட்டதா என்பது தெளிவாகும். பிரிவுகள் 8, உம் 7 உம் மனைவிக்கும் கணவனுக்கும் முறையே தத்தமது தனிப்பட்ட ஆதனங் க்ள்மீது அதிகாரங்களை வழங்குகின்றன. 1947 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் பிரிவு 6 இல் இருந்த "தேடிய தேட்டம் மூலமல் an LDái Gup, Lill.' (Except by way of thedia thettam) GT6Tp (@SFiTiò55&sir fổjäG யது. இதன் விளைவாக 1911 சட்டம் மூலம் தனிப்பட்ட ஆதனங்கள் தொடர்பில் மட் டும் கொடுக்கப்பட்டு தேடிய தேட்டம் தொடர்பில் கொடுக்கப்பட்டிருக்காத அதி காரங்கள் 1947 ஆம் ஆண்டில் கொடுக்கப் பட்டன. தேடிய தேட்டத்தில் ஆதன புறம் பாக்கலை நோக்கிற் கொண்டே இந்த மாற் றஞ் செய்யப்பட்டது என்று ஊகிப்பதற்கு இடமுண்டு. அல்லாது விடின் மேற்குறித்த இந்த சொற்களை நீக்கி தனிப்பட்ட ஆத் னங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங் கும் பிரிவுகளுக்குள் தேடிய தேட்டத்தையும் அடங்கவைப்பதில் பயன் எதுவுமில்லை. மேலும், பிரிவு 19 வாழ்க்கைத் துணை
எல்லோரும் உலகைத் திருத்த நிை

ஒருவரின் தேடிய தேட்டம் பற்றித் தான். குறிப்பிடுகிறது. பிரிவு 20 இன் பிரகாரம் வாழ்க்கைத் துணையொருவர் இறக்கும் போதுதான் மற்ற வாழ்க்கைத் துணைக்கு அரைப் பங்கு சென்றடையும் என விதிக் கிறது. இதன் பிரகாரம் தான் கிறேஷியன் நீதியரசர்,குமாரசுவாமிஎதிர்சுப்பிரமணியம் வழக்கில் ஆதனங் கொள்ளாத வாழ்க்கைத் துணை முதல் இறப்பின் அவரது வாரிசுக்கு பங்கெதுவும் கிடைக்கப்பெற மாட்டாது என்ருர், யார் பெயரில் கொள்வனவு செய் யப்பட்டாலும் வாழ்க்கைத் துணை இரு வருக்கும் சம உரித்துண்டு என்ற நிலைப் பாட்டுக்கு இது முற்றிலும் மாறுபட்ட
தாகும். பிரிவு 6, 7 இல் இருந்து தேடிய தேட்டத்தைத் தவிர்க்கும் வாசகத்தையும் பிரிவு 20 இல் இருந்து ஆதன ஒன்றிணைப்புப் பற்றிய ஏற்பாட்டினையும் நீக்கியமை தேடிய தேட்டத்தில் தனிப்பட்ட ஆதன முறை யைக் கொண்டுவரும் நோக்குடன் மேற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படலாம் என் பது உண்மையே. ஆனல் நிச்சயமாக பன்ழய முறையான ஒன்றிணைப்பு முறை நீக்கப்பட்டு புதிய முறை கொண்டுவரப் பட்டது என்று சொல்வதற்கும் திட்டவட்ட மான ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்தில் காணப்படவில்லை. தொன்று தொட் டு வழங்கி வரும் வழக்காற்று முறையின் அடிப் படை மாற்றப்பட வேண்டுமாயின் திட்ட வட்டமான சட்ட வாக்கங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று நீதி மன்றங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன. நாட் டின் ஏனைய பகுதிக்கு ஏற்புடையதான பொதுச் சட்டம் இவ்விடயம் தொடர்பில் 1876 ஆம் ஆண்டின் திருமண, வழியுரிமை கள் கட்டளைச் சட்டத்தினுலும் 1923 ஆம் ஆண்டின் மணமான பெண்கள் ஆதனக் கட் டளைச் சட்டத்தினுலும் மாற்றியமைக்கப் பட்டமை இங்கு குறிப்பிடப் படு வ து பொருத்தமுடையதே.
ணக்கிருர்களே தவிர தன்னையல்ல.
- "டால்ஸ்டாய்"

Page 32
72ith 53est
fr.
INTERNATIONAL WORLD
51511, Darley Road, . Ce lombo 10,
Sri Lanka.
With the C
CEYLON TEXTIL
100, Ma
COLO
Phone: 2

Compliments
272
WIDE EXPRESS COURIER
Tel: 598177, 597514, 598258 Telex: 21:533 Fax: 597.017
. نہٹ ompliments
of
E CORPORATION
in Street, g MBO 11.
3064- 24562

Page 33
WITH THE BEST
FRC
LIBERTY HARD
Importers & General
Specialists in all kinds 453, Old Moor Street,
Colombo - 2.
With Best
Fr
SER I CHIEC M
Telephone: 20314

COM PLI MENTS
}M
WARE STORES
Hardware Merchants
of Bolts & Nuts.
T'phone : 33575
Compliments
0ከn
D EV I ICALS
all Street, )0 - 11
Telegram: GRADUATE Telex ; 2 2 4 63 DEVINCE

Page 34
ஏன் இந்தத் த
சிற்றெறும்பு தேனி கறையான் முதலான சிற்றுயிர்களும், கூட்டமாக வாழும் பறவைகளு! தங்களுக்குள் தாமே பதவிகளை இங்கிதமாய் வாழும் இயற்கை ஆகவே பதவிகளும், அவை மூலம் அமுலாகும் சேை இயற்கை வழிவந்த இனிய பாட சாரதி இல்லையென்ருல் வண்டி குறித்த இலக்கை பயணமும் அ ஐயறிவு கொண்ட அந்த உயிரின் தலைமைக்கும் கட்டுண்டு தத்தம பொறுப்புடன் நிறைவேற்றி சிறப்புடன் வாழும் சீர்மையினை நாமறிவோம் இயற்கையின் இந்த இனிய ஒழு மனிதர்களும் கடைப்பிடித்தால் பதவி எனும் வண்டி தனக்குரிய உலாவந்து சற்றேனும் ஒரம் வி நீதி வழுவாமல் நல்ல பணி செ எல்லோரும் தம் பொறுப்பை ம செய்வார்கள். "மன்னன் உயிர்த்ததே மலர்த? பொன்வாக்குக் கொப்ப
மக்கள் புன்னகைத்தும் வாழ்வா இன்ருே, குயில் செய்யும் தேனிசையை கோட்டான்கள் செய்வது போல் மயில் செய்யும் ஆட்டத்தை மந்தியது புரிவது போல கற்றவர்கள் அடையத் தகும் ப குதிரைவிட்ட மட்டிகள் அலங்கரித்து மனித சமூகத்தின் ஆணிவேர் வெட்டும் அடாவடிக் ஊர்கோலம் போகின்ற ஒய்யார எங்கும் நிறைந்து இருப்பதையும் அடைந்தோம் பதவி; அது போ நடப்பார் யார் ஐயா? நிர்வாக நானே அடைய வேண்டுமெனச் நாயலைச்சல் பேயலைச்சல் நடப்ப நாளும் பொழுதும் நடக்கின்ற நடப்புத்தான் காசும், பொருள் பண்டமும்

ாகமையா!
ம், விலங்குகளும் வழங்கி நெறி நாமறிவோம்.
வகளும் டந்தான் நடக்காது டையாது னங்கள் து கடமைகளை
க்கத்தை
தடயத்தில் லகாமல் ய்தால்
னமொப்பிச்
ல உலகு"
ர்கள்
தவிகளைக்
காரியங்கள் ”க் கீழ்த்தனங்கள் ம் நாமறிவோம் தும் என்று த்தில் எது பதவி என்ருலும்,
சிலர் தும்

Page 35
கூசாது கோளுரையும் கூறிப் பதவி பெறும் கோமான்கள் ஒரு சிலரா?" தாயை, தந்தையை, மகனை, மச் நேயரை, நண்பரை, நல்லாரை, துரோகமெனும் சாக்காட்டில் தள்ளிவிட்டு பதவி எனும் தேன் தேடும் வண்டுகள் கறையான் புற்றெடுக்க குடிகொ கருநாகம் போன்றதன் ருே இறைவா! கொடுத்துவிடு நல்லறிவை இவ்வழி நடப்போர்க் இறைவனுக்காக தட்டிவிடாதே தேடி வருகின்ற பதவியினை நீதி வழுவாத கடமையை ஆற்று உன் சமூகத்தின் இருள் களைய முழு மனதுடன் அணைத்திடும் உன்னை சுவர்க்கமும்
இஸ்ம்கள்
உங்களிடம் இரண்டு பசுக்கள் இரு வீட்டுக்குத் தருவீர்கள். இது சோஷலிஸ1
உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந் துக் கொண்டு உங்களுக்கும் பாலைக் ெ
பொதுவுடைமை.
உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந் ஒரு பண்டத்தை வாங்குவீர்கள். இது முத
உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந் கொண்டு உங்களுக்குப் பாலை விற்கும். இ
உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந் துக் கொண்டு உங்களைச் சுட்டு விடும். இது

Ertar
ாளும்
பதுறுத்தீன் - ஏ - மஜித்
(இறுதியாண்டு)
பலவிதம்
ந்தால் அவற்றில் ஒன்றை உங்கள் அடுத்த b.
தால் அரசு அந்த இரண்டையும் எடுத் காடுக்கும். இது கம்யூனிஸம் அல்லது
தால், அவற்றில் ஒன்றை நீங்கள் விற்று லாளித்துவம் அல்லது காபிடலிஸம்.
தால் அரசு அந்த இரண்டையும் எடுத்துக் து ஃபரஸிஸம்.
தால் அரசு அந்த இரண்டையும் எடுத்
நாஸிஸம்.

Page 36
With Best
frc
Airlink Global (
111, Muhand
Off Duplica
COLOM
TPhone : 25422

Compliments
Colombo) Ltd.,
liram Road,
|tion Road,
[BO 3.
54631, 36916

Page 37
With Best
Fr
SELVA TTRAV
(Private)
TRA VEL AGENT AND
298, R. A. De Mel Ma
Colombo 3,
TELEPHONE:
TELEX :

Compliments
ELS & TOURS
LIMITED
) TOUR OPERATORS
'watha ( Duplication Road)
Sri Lanka.
57 3558, 57 4907, 57.5281
22 6 46 ASTRAL CE

Page 38
யாழ். நுண்கலைப்பீட கலாநிதி மெளனகுரு
அவர்களுடன. சில
AV
செவ்வி அடை
KO
முத்தமிழாய் இயல் இசை நாடகமென எம் தமிழின் சிறப்புக்கள் பலவற்றில் ஒன்ரு ஏனைய பிரிவுகளையும் தன்னுள்ளடக்கி, பெரு
இத்தகைய நாடகக்கலை இலக்கியம் இன் ஒரு சில கலை இலக்கியவாதிகளின் பகீரத மு வகையில் யாழ். நுண்கலைப்பீடத்தின் M. A. Ph. D. 956ir (p6ir6rsī gLģ56
புதுமையும் பழமையும் உரசிக்கொள்ளு லாம், அன்ஞரது பேட்டியை முன்வைப்பதில்
கேள்வி:-
பதில்:-
நாடக உலகில் நீங்கள் பிரவேசிக் மேடையேற்றிய நாடகங்கள் பற் மாகக் குறிப்பிடமுடியுமா?
என் பிரவேசத்திற்கு தூண்டுகோல பாடசாலை நாடகங்களுந்தான். ஏற கிறேன் எனலாம். நான் நடிக்க ஆ 1960 களில் பேராதனைப் பல்கலை சிரியர் சு. வித்தியானந்தனின் நா பற்றி அறியும் வாய்ப்பு ஏற்பட்ட
1965 இல் நான் 'சங்கார னேன். பலத்த விமர்சனத்துக்குள் மைந்தது. 1970 களுக்குப் பின் மேடையேற்றினேன். பின் 1980 க 1986 இல் ஈழத்தமிழரின் மரபுவழி தலையை மையமாகக் கொண்ட " டேன். இதுவும் பலத்த விமர்சன
என் நாடகங்களில் பெரும்
புதிதாக செய்வதில் எனக்கொரு

த்தின் பேராசிரியர்
M.A.Ph. D.
நிமிடங்கள் . . .
மப்பு : செல்வி லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை
(முதலாம் ஆண்டு]
· sa Na
பிரிந்தும், இணைந்தும் விளங்கும் சிறப்பு கும். இவற்றில் நாடகமே இயல் இசை எனும் ம் தமிழாக விளங்குகின்றது.
ாறும் தமிழர் மத்தியில் நிலைத்து நிற்பதற்கு யற்சிகளே காரணமாக அமைகின்றன. இவ் பேராசிரியராகிய கலாநிதி மெளனகுரு த வகிக்கின்றர்.
ம் விந்தையை இவரது நாடகங்களில் காண
நீதிமுரசு பெருமிதமாய் அதிர்கிறது.
கத் தூண்டுகோலாக இருந்தது எது? நீங்கள் றியும் அவற்றிஜ் நோக்கம் பற்றியும் சுருக்க
)ாக அமைந்தவை என் பிரதேசக் கூத்துகளும் }த்தாழ 35 வருடங்களாக நாடக உலகில் இருக் ஆரம்பித்தது எனது பத்தாவது வயதில் ஆகும். க்கழகத்தில் பயின்ற போது மறைந்த பேரா டகங்களில் நடித்தபோது தான் 'நாடகம்" து.
9
ம்" என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றி 'ளான நாடகம் அது. வடமோடி பாணியில ானர் மோடியுற்ற (Stylised) நாடகங்களை ளில் சிறுவர் நாடகத் துறையில் ஈடுபட்டேன். மி நாடக உத்திகளை இணைத்து பெண் விடு *சக்தி பிறக்குது’ நாடகத்தை மேடையிட் த்துக்குள்ளானது.
பாலானவை பரிசோதனை நாடகங்களே. புதிது ஆர்வமும் விருப்பமும் உண்டு. ஈழத்தமிழரின்

Page 39
கேள்வி.
பதில்:-
கேள்வி:-
பாரம்பரியக் கூத்துகளுக்கூடாக உருவாக்க வேண்டும் என்ற ஆதா முயற்சிகள்.
நீங்கள் மேடையேற்றிய நாடகங் யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் இ ஏதாவது விசேட காரணங்கள் உ
இதுவரையில் மேடையில் செய்யட படுகையில் நவீன யுக்தி எனப்ப( போது நவீன யுக்திகள் தோன்று வர்கள் புதிய அழகியல் அனுபவ: மான கருத்துக்களையும் உள் வாங்க
றவே நவீன யுக்திகளைக் கையாளு
தாட்டுக்கூத்தின் வளர்ச்சி பற்றியும்
டுக் கூத்துகள் பற்றியும் எமது ச
பதில்:-
எமது பிரதேசத்தில் காணப்படும் திக் காட்டப்படுவது ஆகும். தமி எமது பிரதேசக் கூத்துகளிற் கான பிரதேசக் கூத்துக்கள் மிகச் செழு விட இவை செம்மையானவை. ம படும் வட்டவடிவமான மேடை
நமது பிரதேசத்தில் தென்ே கூத்து எனப் பல்வேறு பாணிகளு
குறிப்பிட்ட வகுப்பினர் ஆடுவதில்
கேள்வி;-
பதில்:-
அரச உதவியுடன் இது சற்று வள மில்லை. பரதம், கர்நாடக சங்கீத காட்டும் "படித்த தமிழர் பலர் பரிய கூத்தைப் பாராதிருப்பது ம
இப் பாரம்பரிய நாடகம் அழிந்து
அதன் மிச்ச சொச்சங்கள் என்று
மரபுவழிக் கூத்துகள் பாமர மக்க படுகிறது. ஏனையோர் இதை வர
சுருக்கமாகக் கூறினல் சமூக அை பலவர்க்கங்களாகவும் வகுப்புக்கள வும் தனக்குரிய பிரச்சினைகளுடனு இணைந்து கொள்ளுகின்றது; சினி
யும் ஒரே கூரையின் கீழ் இணைத்
யில் கூத்து கிராமத்துக்குரியது. நம்பிக்கைகளுடனும் தொடர்புை பொழுது போக்கு மட்டுமல்ல நப் வாய்ப்பு எனப்பல அம்சங்களும் ஆ

அவர்கட்கு என்று ஒரு தேசிய நாடக வடிவை கத்தின் வெளிப்பாடுகளே என் பரிசோதனை
கள் நாட்டுக்கூத்துகள் ஆகியவற்றில் நவீன வ்வாறு நவீன யுக்திகளைக் கையாளுவதற்கு arLIT?
படாத ஒன்று புதிதான முறையில் செய்யப் டுகிறது. புதிது புதிதாக கற்பனை செய்யும் வது இயல்பு. எனது நாடகத்தைப் பார்ப்ப த்தைப் பெற வேண்டும். அத்தோடு காத்திர வேண்டும். இந்த இரண்டையும் நிறைவேற் நகின்றேன்.
எமது பிரதேசங்களில் காணப்படும் நாட் ஞ்சிகைக்கு சுருக்கமாக கூறுவீர்களா?
கூத்துக்கள், ஆடல், பாடல் மூலம் நிகழ்த் ழ்ெ நாட்டுத் தெருக்கூத்தின் சில அம்சங்கள் னப்படினும் என்னைப் பொறுத்தவரை எமது மையானவை. ஆடல் பாடல்களில் அவற்றை ட்டக்களப்புப் பகுதியில் இதற்கென போடப் அமைப்பு தனித்துவமானது.
மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, காத்தான் டனன கூத்துக்களுண்டு. இங்கு கூத்தை ஒரு லை. எல்லோருமே ஆடுகிருர்கள். 1960 களில் ார்ச்சி பெற்றது. இன்ருே கவனிப்பார் எவரு ம் ஆகியவற்றையே ஈழத்தமிழர் கலைகளாக ஈழத்தமிழருக்குரிய தனித்துவம்மிக்க பாரம் னம் வருந்தத்தக்கது. இந்நிலை நீடிக்குமாயின் கூடவிடலாம். ஆனல் பாமர மக்கள் மத்தியில் ம் இருக்கும்.
1ளால் மட்டுமே வரவேற்கப்படுவதாகக் கருதப் வேற்காமைக்கு காரணம் என்ன?
மப்புத்தான் இதற்கு காரணம். எமது சமூகம் ாகவும் பிரிந்து கிடக்கின்றது. ஒவ்வொரு பிரி ம் தனக்கு உவப்பான கலேவடிவங்களுடனும் மா இதற்கு விதிவிலக்கானது. சகல ஜனங்களே த முதல் கலைவடிவம் சினிமாதான்! இவ்வகை சுய நம்பிக்கைகளுடனும் கிராம மக்களின் டயது. கிராமத்தில் கூத்தாடுவது என்பது பிக்கை, சமூக ஒற்றுமை, பலரும் இணையும் அதில் உண்டு. இதனுல் கூத்து என்பது கிராம

Page 40
கேள்வி:-
பதில் :-
கேள்வி:-
கேள்வி :-
கேள்வி:-
பதில்:-
மக்களின் ஊணுேடும் உதிரத்தோடுப் யோரும் ரசிக்கவேண்டுமாயின் அதை பேராசிரியர் வித்தியானந்தன் இதை குழாம் அதனை எப்படி ரசித்தது ெ
கிராமப் புறங்களில் கூட மரபுவழிக் இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் எ
கிராமங்கள் பல இன்று நகரங்களா செல்வாக்குப் பெறமுனைகின்றது. த்ெ நீங்கள் கூறமுடியுமா? நகர்ப்புறக் கிராமப்புறக்கலைகள் கிராமங்களில்
கிராமப்புறக்கலைகள் கிராமங்களி
35 Goff Dst ?
இவற்றை நாம் நிவர்த்திக்கலாம். நமது கிராமியக்கலைகளை, கூத்துக்க3 செய்யப்படவேண்டும் , நமது அயலி நாடுகளும் இதற்குச் சான்று.
கலாச்சாரப் பரிவர்த்தனையில் கூ பைச் செய்துள்ளன? இதற்குக் (ptq. L. DIT ?
கலாச்சாரப் பரிவர்த்தனை நமது ெ நாடகங்களைவிடக் கூத்துக்கள் கூடி என் அபிப்பிராயம். ஆடல், பாட அது புதுமையாகவே தெரியும். அ புதிது ஒவ்வொரு பாத்திரமும் வரு தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் அத்துடன் ஒர் இனத்தின் கலாச்சா வினத்திற்குரிய கூத்துகள்தான் மு முல் கதகளி ஞாபகம் வருகிறது.
கிறது. அவ்வவ் இனங்களின் கூத்து
கலை, இலக்கிய வடிவங்களின் முக்கி லப்படுகின்ற கருத்துக்கள் சகல மக் அண்மைக் காலங்களில் மேடையே கள் போன்றவற்றில் முக்கிய க வதால் சாதாரண பாமர மக்களா கருத்து நிலவுகிறது இது பற்றி உ
இப்படிக் கருத்துக்கள் அடிக்கடி சு களைக் கூறுபவர்கள் பாமர மக்களள் கத்தை நீங்கள் குறிப்பிட்டது போ பின் ஒரு விஞ்ஞான பூர்வமான ச

இணைந்ததொன்று. ஆனல் கூத்தை ஏனை
எச் செம்மைப்படுத்த வேண்டும். 1960களில் எத்தான் செய்தார். அப்பொழுது படித்த தரியுமா?
கூத்தின் செல்வாக்கு குறைந்து வருகின்றதே ‘ன்ன?
கி வருகின்றன. நவீனத்துவம் கிராமத்துட் 1ாலேக்காட்சிப் பெட்டி இல்லாத கிராமத்தை கலாச்சாரம் கிராமங்களையும் பீடிக்கின்றது. புறக்கணிக்கப்பட காரணங்கள் இவைகளே.
லேயே புறக்கணிக்கப்படுவதைப் த வி ர் க்
பிரக்ஞை பூர்வமான திட்டமிட்ட செயல் ள வாழ்விக்கும் இவை அரச மட்டங்களில் னத்தவர்கள் மாத்திரமல்ல உலகின் பல
த்துகளா? நாடகங்களா? கூடிய பங்களிப் குறிப்பிடத்தக்க கா ர ண |ங்க ள் கூற
மாழியாக்கத்தை பிறருடன் பகிர்வது என்ருல் டய பங்களிப்பைச் செய்ய முடியும் என்பது ல், அழகு மிகுந்தது கூத்து அந்நியருக்கு தன் நாடகமுறைமைகூட அவர்கட்குப் iம்போது பாத்திர அறிமுகமும் பாத்திரம் கொள்வதும் அவர்கட்குப் புதியதுதான்ே! ரத் தனித்துவத்தைக் காட்டுவனவற்றில் அவ் க்கிய இடம் பெறுகின்றன. கேரளா என் வங்களா என்ருல் யாதரா ஞாபகம் வரு கள் தான்.
கிய நோக்கங்களில் ஒன்று அவற்றில் சொல் களையும் சென்றடைய வேண்டுமென்பதே. ற்றப்பட்ட நாடகங்கள், நாட்டிய நாடகங் ருத்துக்கள் குறியீடுகளாகவே காட்டப்படு ல் புரிந்து கொள்ளமுடியாதிருப்பதாக ஒரு ங்கள் அபிப்பிராயம் என்ன?
றப்படுவதுண்டு. ஆனல் இத்தகைய கருத்து }ல. படித்தவர்கள் சிலர் தான். ஒரு நாட “ன்ற குறியீட்டு நாடகத்தை மேடையேற்றிய 1ணக்கெடுபின் பின் தான் இத்தகைய முடிவு

Page 41
கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
பதில்:-
களுக்கு வரமுடியும். நம்மத்தியில்
முடிவாகக் கூறிவிடுகிருர்கள். இது யமே குறியீட்டு பாரம்பரியம் தாே தானே. வாழைப்பழத்தை உரித்து கலை என்ருல் கூறப்படும் விடயம் இ டும். பார்ப்பவர்கள் தமது அறிவு அ வர். எல்லோருக்கும் எல்லாம் ஒே வம் ஆளுக்கு ஆள் வேறுபடும். கு கங்கள் பல பொது மக்களால் வ கொண்டுதான் இவ்வாறு கூறுகிறே
நீங்கள் மேடையேற்றிய நவீன பf கங்கள், தெருக்கூத்துகள் தமிழ் ம
சியை ஏற்படுத்தியதா? அல்லது அ
தியதா?
நாடகங்கள் வலிமை மிக்க சாதன சான்றுகளுண்டு. ஈழத்தமிழர்களைட் னும் அவர்களின் இரசனையில், அது றத்தை ஏற்படுத்தியது எனலாம். நடிகர் ஒன்றிய இரசனை அவை, 1 கக் கல்லூரி இரசனை அவை, அை மூலம் காத்திரமான இரசனை அை களை தொடர்ந்து பார்க்க வைப்ப சியை அவ்விரசனை அவைகள் பெற வது இளந்தலைமுறையினரிற் சிலர் னர். நாம் நடாத்தும் நாடகப் பய உடலசைவு, நெறியாள்கை, பிரதி சிகளையும் பெறுகின்றனர்.
தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சி துள்ளன. எமது நாட்டின் அரசிய( யது என்பது பற்றிக் கூறமுடியுமா?
தமிழ் நாட்டின் சகல அரசியற்கட்சி சிக்கும் பாவிக்கின்றன. இதில் பிரதா நாட்டின் 3 முதல் அமைச்சர்களில கருணநிதி) ஒருவர் நடிகர் (எம். களது பிரதான ஊடகம். ஆனல் தவை என்பது தான் கேள்வி. கலை அடங்காதவை. தமிழ் நாட்டில் ச னுேர் பலர் தி. மு. க வைச் சார்
எமது நாட்டிலும் இதன் செ6 கலை இலக்கியத்தைத் தன் ஊடக பெரிய நாட்டம் செலுத்தவில்லை. கிற்குட்பட்ட இலங்கை முற்போக் செலுத்தியது. இதனல் முற்போக்

சிலர் தமதுமுடிவுகளையே சாதாரண மக்கள் மது துரதிஷ்டமே. மேலும் நமது பாரம்பரி ன. சிவலிங்கமும் விக்கிரகங்களும் குறியீடுகள் வழங்குவது போல கூறப்படுவது கலை அல்ல. ன்னும் பல அர்த்தங்களையும் உணர்த்த வேண் னுபவம் என்பனவற்றிற்கு ஏற்ப புரிந்துகொள் ர மாதிரியாகப் புரிந்துவிடாது. கலை அனுப றியீட்டுப் பாங்கிலமைந்த என்னுடைய நாட வேற்கப்பட்ட அனுபவத்தை  ைவத் துக் 507
ணயிலமைந்த நாடகங்கள், நாட்டிய நாட க்கள் மத்தியில் ஏதாவது விழிப்புணர்ச் வர்களின் இரசனையில் மாற்றத்தை ஏற்படுத்
மாக இருந்தமைக்கு உ ல க வரலாற்றில்
பொறுத்தவரையில் அப்படி இல்லையாயி துவும் குறிப்பிட்ட சிலரின் இரசனையில் மாற் 1970 களில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட 980 களில் ஆரம்பிக்கப்பட்ட நாடக அரங் வக்காற்றுக்கலை இரசனை அவை எ ன் பன வ ஒன்று உருவாக்கப்பட்டு நல்ல நாடகங் தன் மூலம் நாடகம் பற்றிய விழிப்புணர்ச் ர வாய்ப்பு ஏற்பட்டது. இன்று ஒரு சிலரா காத்திரமான நாடகம் பற்றிச் சிந்திக்கின்ற பிற்சிப் பட்டறைகளிற் சேர்ந்து நடிப்பு, குரல் யாக்கம் ஒப்பனை போன்றவற்றிற்கான பயிற்
யோடு கலை இலக்கியங்கள் பின்னிப்பிணைந் லோடு கலை இலக்கியத்தின் பங்கு எத்தகை
களும் கலை, இலக்கியத்தை அரசியல் வளர்ச் ‘ன இடம்பெற்றது திராவிடர் இயக்கம்.தமிழ் இருவர் எழுத்தாளர்கள் (அண்ணுதுரை, . ஆர்) . திரைப்படமும் நாடகமுமே இவர் புவை எவ்வளவுதூரம் கலைத்தரம் வாய்ந் என்ற பொதுக் கோட்பாட்டுக்குள் அவை லைவளர்ச்சியில் பங்களித்தவரில் முக்கியமா தவர்களே.
வாக்குண்டு. ஆரம்பத்தில் தமிழ் அரசுக்கட்சி மாகக் கொள்ளவில்லை. நாடகத்துறையிலும் மாருக பொதுவுடமைக்கட்சியின் செல்வாக் 5 எழுத்தாளர் சங்கமே இதில் அதிக கவனம் ானவை எனக் கருதப்படும் கலை, இலக்கி

Page 42
கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
பதில்:-
யங்கள் ஆரம்பத்தில் இடதுசாரி 1980 களின் பின் அந்த நிலை மாறி உரிமைக்காகப் போராடிய இயக்கங்
கொண்டன. நாடகங்களில் கூட அத
உங்களைப் போன்ற கலைஞர்களிடை தலைமுறையினரிடையே (கலைஞர்க இதுபற்றி உங்கள் அபிப்பிராயம்
இளந்தலைமுறையினர் உற்சாகமும் யாவது செய்யவேண்டும் என்று து தனம். ஆற்றல் இருக்கின்றதோ ! நாடகம் தயாரிக்க ஒரு மாதம்,
மாதங்கள் விரயமாகலாம். தினமு ஞர்கள் உழைக்கப் பழக வேண்டும்
ஆரோக்கியமான தமிழ் நாடக வ
நாடகம் பற்றிய காத்திரமான ட கல், நாடகத்தில் ஈடுபடுபவர்களுக் நம்மைச் சூழவுள்ள உலகில் நாட பந்தப்பட்டோர் அறிதல், நாடக
களை ஏற்படுத்தல், சிறந்த நாடக கொணர்தல், நமக்கென ஒரு நா என்பனவே நான் கூறும் ஆலோச
தவை.
பத்திரிகைச்
செய்தித்தாள்கள் தமக்குரியதெனப்
பேணிப்பாதுகாக்க வேண்டுமேயானல் அணி புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ே
அத்தகைய செய்தித்தாள்கள் நெறி
கொள்ளும்போது தமக்குரிய பத்திரிகை சு
பிரித் எதிர்

சிந்தனைகளை கூறுவனவாகவே அமைந்தன. பது தமிழர் பிரச்சினை கூர்மை அடைந்தது. கள் கலை, இலக்கியத்தை தமது ஊடகமாகக் தன் தாக்கத்தை காண்கிறீர்கள் தானே!
யே இருக்கும் ஆற்றலும் உழைப்பும் இளந் ள்) இல்லை என்ற ஓர் கருத்து நிலவுகிறது.
என்ன?
, வேகமும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள். எதை டிப்பவர்கள். அவை தாம் அவர்களின் மூல இல்லையோ எங்களிடம் உழைப்புண்டு. ஒரு இரண்டு மாதம் சிலவேனை மூன்று, நான்கு ம் அயராது பாடுபடுகிருேம். எம் இளம் கலை
உழைப்பின் வாரா உயர்வுகள் உண்டோ?
1ளர்ச்சிக்கு உங்களின் ஆலோசனைகள் யாவை?
ார்வையைச் சம்பந்தப்பட்டோருக்கு வழங் க்கு கடுமையான நாடகப் பட்டறைப் பயிற்சி, கம் எவ்வாறு வளர்கின்றது என்பதைச் சம் மன்றங்களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ங்களை மொழிபெயர்த்து தமிழ் மேடைக்குக் டக வடிவைத் தேடுவோரை ஊக்குவித்தல்
னகள்.
சுதந்திரம்
போற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் }வ அதற்குரியவகையில் தார்மீகப் பொறுப் Iசய்தித்தாள்கள் மகத்தான சக்தி படைத் கெட்ட முறையில் பொறுப்பின்றி நடந்து தந்திரத்தை இழக்கின்றன.
"டென்னிங் பிரபு” தானிய உருக்குக் கூட்டுத்தாபனம் கிறெனடா தொலைக்காட்சிச் சேவை 1931 A. C. 1096

Page 43
With Best Compliments
Fron
RUBY INTERNATIONAL ASSOCIATES
Regd. Office: 1st Floor, 333-113, OLD MOOR STREET COLOMBO-12 Sri Lanka.
Phone: 546506 - 540952 Telex: 21583 TELECO-CE 22561 TELCON-CE ATTN: RUBYLA Fax: 94-540950
With Best Compliments
Fronn
ASIAN TRADING CENTRE
Dealers in.
HARDWARE & ELECTRICAL GOODS
State Owned Corporation Suppliers,
333 719, Old Moor Street, Colombo - 12 Srí Lanka. Phone: 54.5526

With Best Compliments
AFrOrm
S. A. NADARAJAH
N., 6).
Manufacturers' Representatives
for A//
Steel Products and Food Stuffs etc.
No. 10, Second Floor, 333, Old Moor Street, Colombo - 12.
Telephone: 28594
With Best Compliments
Afron
Alcan Steels
Importers 3 General Hardware MerchantS
341-A-1 OLD MOOR STREET, COLOMBO - 12.
T. Phone; 5 4 0 962

Page 44
TAXES IN SRI LANKA
& WIEW
NAVANEETHAN
Charted Accountant & C. I. M. A.
Though nothing is said to be certain, but death and taxes, the subject itself has received scant attention of the legal Profession, resulting in an arena of lucrative practice being usurped by those of other professions (especially accountants). This article has been written with the intention of creating an awareness amongst law students, of this hitherto under exploited avenue of practice, by giving a brief description of the various taxes in Sri Lanka and its administration.
Prime legislation on taxation in Sri Lanka are the INLAND REVENUE ACT NO. 28 OF 1979 and Turnover Tax Act No. 69 of 1981. The Inland Revenue Act (IRA) deals with taxes on income, wealth and gifts, amongst which, GIFT TAX has been abolished by amendment Act No. 16 of 1985.
Section 2 of (IRA), better known as the charging section, imposes taxes of income, on AERSONS based upon their RESIDENCE, in respect of YEAR OF ASSESSMENT, significant terms of which are defined in Sec. 163 (but RESIDENCE and its ascertainement specifically dealt with in sec. 67). While (those deemed) residents are taxed on their global (world) income, others are taxed on income arising in or derived from Sri Lanka, subject to relevant Double Tax Agreements applicable, if any,

- BRIEF DESCRIPTION
POINT
NEMINATHAN
Passed Attorney at Law Final)
ίΟ
aS
b)
с)
d)
c)
f) g)
Sec 3 enumerates income subject tax - i. e. the sources of income, the following:
Profits from trade, business, profession or vocation (CIT Vs C. S. de Soysa (581121), CIR Vs Mahavithana (64/217) CIR VS Ramiswara (65/393) & (67/121) (T/BJPIV)
Profits from employment CIR Vs J. De Fonseka (70/326). CIR Vs Craib (40.1337), Kanagasabapathy Vs OG I R (Sc 16/79) Southland Vs CIT (52.1553) & 531529).
Net Annual value of property and rentals.
Dividends, interest or discounts. Maean Markar Vs CIT 41773.
Charges, Annuities, Royalties & Premiums.
Capital Gains.
Income from any other source, (other than profits of casual and non-recurring nature) Wickremasinghe Vs CIT (48.481) (Certain sources are dealt with in detail in Sec. 4, 5, 6 & 7).
Sec. 8 to 22 deal with income
exempt from tax, which could be summarised in the following manner,
(a) i. Specified persons (other than
individuals) statutorily established.
ii. Local authorities and Govt. institutions (excluding Trusts & Wested undertakings). CIR Vs Ceylon Tea Propaganda Board (67/1).

Page 45
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
(h)
(i)
iii. Certain profits and income of
charitable Institutions.
Certain profits of certain officers and employees eg. President Govt. servants and GCEC expatriates.
Certain interest eg. NSB, NRFC,
Special Accounts and Tax Reserve Certificates.
Certain Dividends eg. GCEC & approved undertakings.
i. Net Annual Value of residence
owned and occupied.
ii. Income accruing from certain lands and improvements, eg. constructed residence.
Certain subsidies eg. Tea, Rubber, Coconut, Fisheries and Agriculture.
Certain Capital gains eg. Sale of
First landed property, motor vehicles etc.
Certain undertakings eg. Hoteliering, Fishing, Animal Husbandry, Export, Property Development etc.
Miscellaneous i) foreign currency earnings for services rendered. ii) Educational Endown ment iii) Prizes and Lotteries iv) Death Gratuity, Compensation and Disability pension v) profits and income on sale and export of gems, facilities for re-export.
Ascertainment of Profits & income
from trade, business etc. is the area in which the accounting professionals have the niche in tax practice, as certain schedules and audit reports are required in filing of returns without which it is deemed not to have been filed. Sec. 92 (2A)

However, Sec 23 & 24 a low ample Scope to the lawyers in its interpretation, as to allowability. Sec. 23, while emphasising the allowability of all expenses and outgoings, incurred in the production of profits 8 income, also makes specific provisions for the allowing of certain items not conforming to such. But sec 24, specifically disallows some of those which are either ambiguous or conform to the above, in the interest of revenue collection. It is the applicability of these sections that requires the preparation of adjusted accounts for tax purposes, which are often the ground for dispute, between the Revenue Authorities and Tax Accountants. Though most such manipulations are settled by negotiation, some go unnoticed, while others end up in litigation. Availability of substantial judicial precedence, as to the interpretation of the main frame of sec 23 itself, is adequate evidence, to the inevitability of a legal background, in the above sphere of tax practice too. * Rajapakse Vs CIR (361258) CIT Vs Haugton Tea Co. (43/322) CIT WS Theobald (41/539), Hayleys & Co, Vs CIT 65/174) Davithappuhamy Vs CIR (64,457), The Ceylon Financial Investments Co., Ltd Vs CTT (4311).
*Further, the grant of Capital Allowances in respect of assets (utilised in TIB/PIV) also involves accounting adjustments, which is complicated where such assets are disposed and the relevant incomer expenditure/gain or loss has to
be brought in. Hence a basic knowledge of book-keeping could make all the difference in making the lawyer competitive, (out their in the jungle of course. Thornhill Vs. CIR (211313) CIT Vs Sri Lanka Omnibus Co., Ltd (60/132)

Page 46
Ascertainment of a person’s statutory income, assessable income and taxable income is spelt out in sections 25 to 31, while the computation of tax liability in respect of such income is explained in sec. 32, with the assistance of schedules I & III incorporated at the end of IRA.
Though the family income was subject to tax earlier, the woman libers probably (more than any fundamental right as to equality the attention of fiscal authorities in 1979, from which year, income of spouses and nondiscrimination) attracted has been treated separately and individuals subject to taxation. However aggregation of income and wealth continues (in respect of unmarried children under 18 years of age), to that of the father, if the marriage subsists and to that of the parent with whom the child resides and is maintained by, if otherwise. Aggregation of spouses employment income too is resorted to, when one spouse is employed by the other. , ,
In computing the taxable income other than deductions such as losses, interest etc. from the statutory income Rajaratnam VS CIR (73/128 & 73/129) (resulting in the ascertainment of assessable income in accordance with Sec. 29 qualifying payments referred to in Sec. 31 Navaratnarajah Vs CR 73/465 restricted to 1/3rd of assessable income. is also availed of, subject to ceiling at Rs. 50,000/- in respect of individuals. A further statutory (personal) allowance of Rs. 270001- is allowed for residents| and charitable Institutions only, however non residents are taxed at lower rates
and granted marginal relief, to compensate for same.

Companiles are classified specifically and the provisions applicable to such stated separately from Sec. 33 to 4o. which includes the newly introduced system of IMPUTATION purported to reduce the incidence of the same income (i. e. dividends), being taxed twice over.
Corporate Residence, on which its taxation is based is determined by either the Company's incorporation in Sri Lanka or the exercise of its control and management from Sri Lanka. Foreign companies trading through branches, agents, etc. have also been brought into the tax net, by the use of this basis. This is also an area, which has been the subject of much interpretation via litigation. Anglo Persian Oil Co Vs CIT (381348), CIT Vs Chivers & Sons (391342) Certain companies having a base, but not carrying on business in Sri Lanka, are allowed Registration as OFFSHORE companies and are not liable to tax, unless they provide value adding operations within Sri Lanka. Resident companies are further categorised into SMALL Companies, QUOTED PUBLIC Co's, and PEOPLE'S Co'S for the application of appropriate tax rates, which are enumerated in schedules II & VIII to the IRA.
Further, resident companies are required to pay a 20% tax on distribution of profits (withheld from the shareholder's dividends and relief granted to them), while non-resident Company's are subject to an additional tax of either 1/3rd of its remittance abroad or 119th of taxable income, whichever is less. In addition to above an Advance Company Tax should also be paid now, at every qualifying distribution, to enable the working of the Imputation System introduced by Act No 31 of 1988, for which credit is given to both the respective company and its shareholders subsequently.

Page 47
Tax is withheld at source, other than on dividends and remittance referred to above, in respect of employment income, interest and certain payments to non residents. Most significant manner of recovery amongst such is the PAY AS YOU EARN SCHEME (explained from Sec. 93 to 113), in respect of profits from employment. Withholding tax on interest is provided for, at both Sec. 81 (in respect of payments to those outside Sri Lanka) & Sec. 113 A to J (other persons). Sec. 81. A requires tax to be withheld, whilst making payments for services rendered in Sri Lanka, to non-citizen artists and entertainers, In all circumstances; those making payments are made personally liable for non-deduction and remittance of such tax to the Dept. of Inland revenue, within the stipulated period; while the recipients of such income, are entitled to set off these deductions, against their tax liabilities and if any excess, to claim refunds.
Taxation of special cases are spread out between Sec. 59 - 91 of the Act of which the more important entities' are the following:
1) Charitable Institutions (Sec. 59)
2) Receivers, Trustees and Executors (Sec. 60 to 64). Puswella Vs CIR (601497)
3) Partnerships (Sec. 65 & 66) Dawood
bhoy Vs CIR (Sc 9/79)
4) Non-Resident Persons (Sec. 68 to 73)
5) Shipping and Operation of Aircraft
(Sec. 74 to 78).
6) Insurance (Sec. 79 & 80).

7) Clubs, Trade Associations etc.
(Sec. 90). U. N. P. VS C. G. I. R. (Sc. 2176)
Certain reliefs are also included amidst above miscellaneous provisions, of which (a) Relief in respect of certain Profits & Income of Companies related to Tourism & Exports (Sec. 85) (b) Reduction of Wealth Tax in certain circumstances (Sec. 86), (c) Treatment of certain receipts from insurance (Sec. 89), & (d) Relief in cases of double taxation, are noteworthy.
Mitigating the effect of DOUBLE TAXATION is achieved by entering into bilateral agreements (with relevant countries), governed more often by foreign policy and trade, than fiscal considerations. Sri Lanka has been signatory to 23 such agreements hitherto, in accordance with the provision under Sec. 82 & 9 are in the process of being negotiated.
Taxation of wealth is provided for by Chapter X (Sec. 41 to 50) of IRA, according to which movable & immovable property of any kind whatsoever (other than those excluded by Sec. 45), on the last day of a particular year of assessment, constitutes the wealth of a person & all persons (other than who are excluded by Sec. 42) are taxed, at rates specified in Schedule IV, subject to certain deductions stipulated by Sec. 47 towards ascertainment of NET WEALTH. A further deduction of Rs. 500,000/- is allowed, (other than to
non-resident companies) by Sec. 48, in computing the TAXABLE WEALTH. Specific provisions have been made (1) in Sec. 49, for the valuation of properties, (to satisfy above), including the freezing of values in respect of immovable properties, (2) in Sec. 50, for restriction on Wealth Tax payable, in relation to the relevant person's income.

Page 48
It is interesting to note that, though the taxing of income was converted into a current year basis, with the introduction of IRA 28 of 79, necessitating special provisions in respect of year of assessment 79180 (Sec. 162), which was subject to tax both on the preceding year and current year basis; the conversion of taxing the wealth as at the first day of a particular year of assessment, to that of the last day, was only introduced to the charging section (41) by Amendment Act 14 of 1984, resulting in a shift from wealth as at . 4. 83 being taxed for Year of Assessment 83/84, to that at 31. 3. 85 being taxed for Year of Assessment 84/85, without any special provisions to bridge this gap
Taxation of Gifts specified in Chapter XI (Sec. 51 to 58) is not applicable after Year of assessment 85/86, due to the abolishment of such tax with effect from 15. 11. 85 by the Amendment Act 56 of 1985. It should also be noted that ESTATE DUTY (Act No. 13 of 1980) was also abolished, with effect from such date, at the same budget proposals. Both of which, though complained to have been done out of turn, by the revenue authorities, have not been subject to revision yet. It is said that, the difficulty in policying the avoidance of taxes, is causing greater concern, than the actual loss of revenue, due to the abolishment of such, as it provided effective loopholes in circumvening the Back Duty method computation of undisclosed income, resorted to by the officials of the Inland Revenue Department; very often. Hence, though now only of academic interest literally, above legislation may well prove to be of use in tax planning and avoidance techniques, in practice.

The Department of Inland Revenue administering above, is headed by the Commissioner General, with its various divisions/units allocated to commissioners and deputy commissioners under whose guidance, Senior Assessors, Assessors & Tax Officers function. Though substantial discretionary powers are vested upon them, by various provisions of the Act, in addition to the Departmental regulations governing them, it also sets out, requirements as to official secrecy (Sec. 158), which need be adhered to. However the burden of initiating the process is not on the Dept. as every person, chargeable with tax is obliged to file a RETURN before the 30th day of November immeadiately succeeding the particular year of assessment. Chapter XIII (Sec. 92 to 95) refers to the various types of returns and information to be furnished. The Commissioner General is empowered under sec. 96, or opt for criminal prosecution by summary trial, before a Magistrate-as-in-Sec. 151, to impose a penalty, not exceeding Rs. 50,000/- for failure to furnish any return. Further, such persons are also obliged to pay taxes on SELF ASSESSMENT, in four instalments on or before the 15th day of, August, November & February of the particular Year of Assessment and May of the next succeeding year of assessment. (Sec. 97)
While non furnishement of return takes away the protection of TIME BAR under Section 115 (5), non-payment of tax on self assessment, automatically adds on penalties in accordance with Sec. 125 (2). Its this area of ASSESSMENTS and APPEALS that forms major part of any tax practice. The Dept initiates the process by issuing Notice (for failure to either on non furnishment of return or non acceptance furnish

Page 49
return or of Assessment) of what is disclosed in it. However in the latter instance, reasons for such non-acceptance should be communicated to the ASSESSEE in writing. But such communication cannot be taken after 3 or 5 years from the end of such year of assessment, if the return has been furnished before the 30th November or 31st March of the year except under circumstances indicating fraud and wilful evasion. Chellappa Vs CR (52/416) & Piyasena Vs Vaz (4771) of assessment succeeding same.
Every person aggrieved by such an Assessment is availed the opportunity to Appeal u der Sec. 117 to the CGIR, within 30 days of such Notice, by a petition in writing adducing grounds of such. The CGIR, or receipt of a valid appeal, would avail the opportunity for AGREEMENT INQUIRY or DISMISS DETERMINE the issue on HEARING. CIT V Saverimuthu Redd. 39/ 1 ) (5) ADJUDICATION (Page 12)
Remedy to those dissatisfied with such determination is granted Via appeals to BOARD OF REVIEW under sec. 119, which is set into motion by a written communication to the CGIR, within a week of the determination. It is required for CGIR, O transmit in writing, the reasons for determination, within a minth of such and the appellent to submit a petition to the board, within a month of transmission; on receipt of which, a date shall be fixed and 14 days in tice given to parties. The CGR is also empowered to refer an appeal, direct to the Board of hearing (Sec. 120)
Irrespective of evidential rules, Gullain VS CIT (51724 & 551475) Jayanetti VS Mithrasena (71/385) the

burden of proof is on the appellant at such hearings; Sec. 121 (5), but the Secrecy of the dispute is maintained up to this stage; Sec. 121 - (6). However, the DECISON of the board could also be disputed (but only on a question of law), by making an application, within a month of such, to the board, requiring it to STATE A CASE for the opinion of the COURT OF APPEAL (Sec. 122). An opportunity to appeal there from to the SUPREME COURT is also available, but in the normal legal channel.
Hence it could be observed that, while a wide forum is thrown open to secure justice, its also possible to opt for finality at various stages of the process, by negotiation and settlement, subject of course, to the right of revenue authorities to re-open matters which have not been considered, during such process. (Chapter XIX). Considering such concessions the absence of provision for withdrawal of appeals which is rightly availed in any legal proceedings, is indeed strange. The fact that, penalty does not add on to taxes HELDOWER by order of CGIR, & penalties on taxes not heldover during such time too, cannot exceed 50% of the TAXES IN DEFAULT; though tax is deemed to include any sum added to it by reason of default, is also significant. (Sec 125 (4) & (2), & 126).
Various procedures for recovery of tax and the contest against same, remain the territory of lawyers yet; not because those practitioners of other professions cannot grasp the finnesse of such, but merely due to the fact that, Attorneys have toiled for that licence to appear at the portals of justice, and such procedures at some juncture or other require the assistance of law enforcement agencies.

Page 50
Hence with an influx of legal professional in tax practice, who would, in addition to dealing with substantive law, contest the procedural aspect of law too, which practitioners from other professions would opt to settle by negotiation, the Dept. would find itself loosing revenue, if it continues to handle its operations in the present haphazard manner. Though this trend has ben evidenced with recent judicial decisions, the Dept. of IR doesn't seem to have pulled itself together yet. Amir Ismail VS CIR (Sc. 22/81) New Portman Ltd VS. W. J. & Others CA (2366/82)
The important and most resorted modes of recovery (amongst those specified in Chapter XXI) are: (1) SEIZURE & SALE (Sec. 129 through the issue of certificate by CGIR, either to his agents or the DISTRICT COURT (in which case the provisions of Sections 226 to 297 of CPC shall apply) CIR Vs Ranaweera (721294 & 553), (2) PROCEEDINGS AT MAGISTRATES COURT, where provisions of Sec. 291 ( ) of CCP applies. (See 130), (3) RECOVERY OUT OF DEBTS (Sec. 13) eg, freezing of bank accounts etc. (4) RECOVERY FROM REMUNERATION (Sec. 132). When recovery is to be made from 3rd parties, various provisions have been incorporated, to make them personally responsible for ensuring such and also to indemnify them from other proceedings.
It is important to note that, the the CGIR, is required to give NOTICE other than when satisfied as to the necessity for (of taxes in default), prior to resorting to any recovery action, simmediate action and decide on any OBJECTION made against such, within 30 days of its recovery (Sec.

128). Further, the C. G. I. R. is also empowered to (1) recover tax, irrespective of any appeal pending, (except when heldover) (Sec. 125) resort to more than one means of/issue to the DEFAULTER (Sec. 139), and recover tax, notwithstanding any prosecution or conviction for any offence under the IRA (Sec. 154).
Miscellaneous provisions ac incorporated in Chap. XXIII for the validity and appropriate service of notices, fixation of responsibilities on & indemnification of representatives, etc. Ranjan Philip Vs CIR CA 1 174181 M. E. De Silva Vs CIT (53/287). Refund of taxes paid/recovered in excess; & interest on any delays in such refund, are granted by Sec. 149 & 150. Acknowledgement of which, is administratively communicated via, computation of repayment.
Substantial penal powers in addition to procedural aspects; on obtainment of any/information (Sec. 140), admissibility of evidence (See. 156). Gamini bus Co. Vs CFT (54/97) and powers of search (Sec. 161) etc have also been granted to the Revenue authorities, which together with the wide sphere of discretion conveyed on them, often attracts the cry as to “DRACONIAN LAWS & UNMITIGATED POWERS’’ and condemnation of its wisdom. Yet it should be conceeded that such laws and powers are required, for the expedient collection of the pound of flesh due to the State, considering both, the obligation on the authorities to use it in good faith, and the artful lodging adopted by those flouting it, with the assistance of professional expertise. Thats probably why, to tax and to please, was said not to be given to men, as to love and to be wise.

Page 51
However, it shoud be conceded that, no law is superior to the inalienable rights of mankind, enshrined in the Supreme legislation (i. e. constitution . This area of remedies outside the IRA, including writs, injunctions declarations etc. - is unknown territory, to non-legal professionals in tax practice. Though these are not used frequently due to prohibitive costs, lack of knowledge, need for expediency etc., they not only form the ultimate protection of tax payers against administrative arrogance, but also permit lawyers consolidate their supremacy in tax practice. Ramalin Vs CIR (CA 891 & 892/83), AG Vs J. C. D. Peiris (70.447)
Though revenue from tax on turnover is confirmed to be manyfold to that netted by other taxes, and hence would be of more concern, to those requiring the services of tax practitioners, this aspect is either completely ignored in structuring the syllabus or does not find itself within the time frame allotted to, the subject of Taxation at Law College. It may be due to the fact that, compliance being so poor, matters significance do not arise often.
However, some recent cases have created awareness and intercst, in opting for the assistance of our legal mechanism, in relation to issues arising out of the administration of this tax too Sekkö Brushes Corporation Ns U R (Sc 2/73) Rackit & Colman Ltd Ms CIR (Sc. 1/74) Associated Cables United Vs CIR (Sc 1/73) Perera & Silva Ltd VS CIR (Sc. 3176) C. W. Mackie & Co Vs CGIR (Sc. 85/85) Yarl Metal Industries Vs CIR (CA 1178)
Sec. 2 of the TTA imposes this tax, on Overy person, carrying on any

business in Sri Lanka; or rendering Services outside, for payment from Sri Lanka; at rates prescribed by Gazettee notifications; if the turnover of such exceeds, Rs. 25000/- per quarter (or its appropriate proportion) (Sec. 3). TURNOVERS is defined (in Sec. 5) to be, the amounts received/ receivable from transactions entered into, in respect of or for services performed in carrying on, that business; with Special provisions being stipulated for specific businesses (e. g. financier, insurance, importer, manufacturer, bank, educational establishment, etc.) and bad debts. It should be borne in mind that; Turnover tax attaches itself to a particular business, irrespective of changes in its ownership, in addition to; different businesses being deemed to be one, under certain circumstances (Sec. 6)
While Sec. 4 exempts certain businesses from TT, Sec. 8 exempts certain articles, all of which are published by order of the Minister, (together with rates applicable under Sec. 7) in gazette notifications. Recenty the classification of business and articles for above purposes, was converted to fall in line with the Customs (BTN) nomenclature, by gazette No. 432/3 of 16. 12, 86. facilitating reference and articles for above purposes, was converted and promoting uniformity; as levy of Turnover Tax on articles imported into Sri Lanka under Sec. 12, has to be collected by the Principal Collector of Customs, against which certain credit too is allowed under Sec. 48; all being interelated to the other.
Returns have to be furnished quarterly, by every person carrying on any business, within 15 days of the end of such quarter & tax paid along with (Sec. 9 & 10). Provisions as to ASsessments, Appeals etc., are more or less similar to that of the Inland

Page 52
Revenue Act, but there isn't any TIME BAR protection in espect of Turnover Tax (Chap. IX). Finality and Penalty provisions in Chap. X and Recovery procedures in Chap. XII, are also a close repetition of those in the IRA.
Special cases, enumerated from Sec. 22 to 29 though equivalent, make room to consider the attachement of this tax to the relevant business. Miscellaneous provisions in addition to validating, and serving of notices, distinguish between a RAID of buildings, places (Sec. 42) & SURVEY of businesses (Sec. 43); while also requiring, maintenance of registers and issue of vouchers (Sec. 45 & 44). Credits for & refund of TT, is granted under Sec. 47, 48 & 49, subject to the conditions stipulated therein being satisfied, amongst which, registration as manufacturers under Sec. 46 is a prerequisite to claim deductions and credits, while a written claim within 3 years of the relevant quarter is important, for the refund of any excess payments. It should also be noted that, excess of such deductions and credits are carried forward for set off against future liability, instead of being refunded.
Withholding of Turnover Tax, whilst making payments in pursuance of certain contracts, has been specified in Sec. 50, which was also extended to, sales by importers and manufacturers, at the last budget. Appropriate provisions are also included, for the remittance of such by the person withholding it, to the Dept. and for grant of credit, to the person from whom it is being withheld. Pena/ and Administrative provisions in Chap. XVI & XVII are Similar to IRA, but interpretation of salient terms in separately included in

Sec. 59. Hence it could be said that, though we have moved to regressive taxation of turnover, from the Business Turnover Tax under Finance Act. 11 of 1983, the introduction of widespread withholding tax, with due credit, is with the view to progress towards a system of VALUE ADDED TAXATION.
In addition to the above, whenever the fiscal authorities have telt a pinch on their purse (of course in trying to bridge the budged they have resorted to raise funds by SURCHARGES; the result being SURCHARGE OF deficits) | INCOME TAX (25 of 79, 26 of 82, 12 of 84) / WEALTH TAX (25 of 1982) Acts, in respect of years of assessment 78/79, 81/82 & 84/85 respectively. In addition to the re-emergence of above at this years budget, a Tax Amnesty was also proposed, all of which have now been passed by the Parliament (Acts...of 1989). In the aftermath of ethnic disturbances, a REHABILITATION LEVY was also charged in respect of the calender year 1984, by Act No. 53 of 1983. A lengthy discussion of these are not warranted, considering the restricted period to which each of such applies.
Though not expressly referred to as TAX, and often introduced in legal education, within the ambit of conveyancing, it should be remembered that, STAMP DUTY levied under Act 43 of 1982, is also administered by the Dept. of Inland Revenue and hence occasionally provides work for those in tax practice. This levy, is at rates prescribed by gazette notification, in respect of all instruments and documents; which are required to be duly registered under the existing laws or need to become proof for the occurence of certain transactions within Sri Lanka

Page 53
or need be enforced in Sri Lanka. While some of the above are specifically exempt from stamp duty, payment on others is required to be made on or
before execution, in the relevant manner prescribed. -
Special emphasis has been made, in respect of valuation of properties and responsibilities of payees, notaries, etc., in addition to the discretion availed to the CGIR, to COMPOUND for payment of stamp duty and IMPOUND instruinents not duly stamped, and as to their admissibility for various purposes. Adjudication on and endorsement of stamp duty, initiates the process of appeals and procedure of recovery, which are all similar to that of IRA & TTA. While Allowance for unused and spoiled stamps are made in addition to refund of inadvertant payments, offences penalties etc., and administration of such, remain the same.
It isn't my intention to deal with it in detail, due to its familiarisation to the students elsewhere.
Yet its worthy to mention that, even in areas such as conveyancing, commercial law and company law where drafting is involved, knowledge of taxation would provide a competitive edge, by providing with prior vision, as to its tax implications. This fact has been well established, in judical precedence, with regard to Trusts, which have aspired to be recognised as Charitable Institutions, for tax purposes. Esufaly Trust Vs CIR (Sc. 1/69), Falil Abdul Gafoor Vs CIR (63/56) Trustees of Wijewardena Trust VS CIR (471313) CIR Vs A. L. J. Cross Raj Chandra (67/174)
It wouldn't be complete to conclude, without making any reference to the

ethics of practice in this sphere. Despite the lip service paid to professional ethics being well evidenced, by the importance given to it (to the extent of few lectures & 114th of one of the 24 subjects) in legal education; it is of concern, to witness the shallowness with which social responsibility is shunned away by all concerned, including practising professionals. who should act as catalysts, in the state receiving its appropriate share, for the infrastructural facilities it provides to the society. Though the bibilical version of 'rendering unto Ceasor that which are Ceasor's” is not unfamiliar, to both the taxpayer and his tax consultant, the latter seems to prefer appropriating a part of such dues to himself, at the cost of depriving Ceasor of its entirety. This attitude of tax practitioners often goes unchecked by both, the tacit connivance of and practical inability in handling the work load by, tax collecting authorities; which has resulted in large scale evasion and shoddy compliance, justifying the statement that, “one half doesn't know as to how the other half dodges tax'. However, it must be said in fairness to the Dept. of Inland Revenue that, its they who have in addition to their revenue collection function, collated and codified, judical precedence in taxation. The 3 volumes of tax cases and manuals published by them, have been of more use to legitimate tax prayers, than any efforts of the tax practitioners fraternity.
Hence, if those, treading in the path of tax practice, would develop an attitude of building goodwill, without opting to play hide & seek with the revenue and stop considering the statutes as hunting grounds, drawn up for them to pick holes, in favour of their clients, we would find ourselves in a

Page 54
better world to live in; after all it was Lord Denning who said “Avoidance of tax may be lawful but not a virtue'.
In conclusion, having touched on the many facets in this field of taxation, & indicated the wide domain of opportunities it could avail.
It is my desire to stimulate more legal professional into this field, not only for their personal well being, but also with the view to creating an enviroment, which would compel the Dept. of Inland Revenue to respect and comply with law in letter and spirit; by upgrading their collective knowledge and administration of it, resulting in better service to taxpayer and increased revenue to the States The foundation for such could only be laid, whilst they are students in pursuit of knowledge hence.
It has been observed for long shudder at the thought of sitting
Our sincere gratitudes go to the e light over the gloomy sphere of
We hope this article will encou with a smile.
- EDIT

I feel more than justified, in questioning the wisdom of treating this subject, amongst the optionals, in the curriculum of legal education? RES-IPSA LOQUITUR (Sri Lanka cases only have been quoted.)
Since of late, appeals preferred are required to be settled within three years of their being received by the CGIR (subject to some flexibility), to facilitate which, the process of ADJUDICATION has been devised; its panel of adjudicators being vested with the powers of CGIR. Though created with the intent to simplify procedural bureaucracy and expedite justice, it opens a new forum for lawyers in practice, as it functions in a court atmosphere, of which, other professionals are not confident with.
that the law students generally
Tax Law Papers.
Luthor of this article for shedding
our legal education
rage the students to study “Tax
ORS —

Page 55
With Best
Fr
Squaredeal
141, SEA (DIAMOND HO
COLOM
Telephone : 43 6
For all kind of Foreign
PLEASE CO
WE ARE RE(
KUWAIT, SAUDI ARABI SHARJA, RAS AL
PRESENTLY WACANC Housemaids, Dr and Te
all Departures will
GOVERNMENT AF

Compliments
S Agency
BO - 11.
321, 2 88 57
Employment NTACT US
CRUTING TO A, DUBA, ABUDHABI, KAMAH, ALAIN.
ES AVAILABLE FOR ivers, Cleaners, chinicians be within 10 Days.
PROVED AGENCY

Page 56
An Interview With Mr. E. R.
Interviewed by A. JEGASOTHY
(Final year)
C
Presidento
Q.
It is said in the article No. 12 of the constitution of Socialist Democratic Republic of Sri Lanka “No one shall be discriminated against on the grounds of race, religion, language, caste, sex, political opinion, place of birth or any such grounds.' But it is found in the law of “Thesawalamai' that the woman plays subordinate role to the man regarding the matter of disposal of immovable property as she has to get the consent of her husband even the property belongs to her. On the contrary, man can dispose his immovable property without his wife's consent.
Is it not a discrimination against women on the ground of sex
A.
I agree that the requirement in
the Jaffna Matrimonial Rights and Inheritance Ordinance (Cap. 70) that the husband's written consent is necessary to alienate the property of a wife is no longer desirable in the context of Article 12 of the Constitution. This is especially so in the case of estranged spouses, where the wife is forced to apply to court for permission, if the husband unreasonably refuses consent. This disability was removed for other women in Sri Lanka in 1923 and it is time that the women in Jaffna clamour for its removal.
There is strong criticism against the constitution of 1972 of Socialist

, R. COOMARASWAMY L.L.B.
Counsel.
Compiled by M. C. A. AZEEZ (Final Year)
Democratic Republic of Sri Lanka that the way to protect the fundamental rights stated in the constitution, has not been included in the constitution, itself. But in Gunaratne V the Peoples, Bank Case No. 280/70 (F) D. C. Colombo A/87/2 Date of decision 3|4|1986 the Respondent peoples bank gave the letter of appointment with some restrictions regarding trade union membership. The restrictions were a contravention of the fundamental right to freedom cof Association under section 18 (l) f read with section 14 of the constitution of 1972, The plaintiff wanted a declaration at the District Court of Colombo that the restrictions were null and void. District Court so declared and it was approved by the Supreme Court on appeal by the respondent.
Besides the article No. 126, could a citizen obtain a remedy through declaration when his fundamental rights granted in 1978 constiution are infringed ?
A.
The Constitution of 1972 provided for fundamental rights but did not provide machinery for the enforcement or protection of such rights. It was, therefore, correct to criticise that Constitution on that ground. But in the case of Gunaratne vs. Peoples' Bank (1986) 1 S. L. L. R. 338 the Supreme Court recognised that even under the 1972 Constitution, a party whose fundamental right has been infringed, had the right to file action in the District Court under section

Page 57
217 (G) of the Civil Procedure Code and ask for a declaration of that right and consequential relief. The su preme Court (Wanasundara J.) stated, inter alia, that :-
(a) An employer is not always free to impose conditions in a contract of employment inconsistent with the guarantees of fundamental rights contained in the Constitution merely because he chooses to do so. (at p. 344).
(b) The fundamental right of association is subject to restraint in
terms of Article 19 (4) and restrictions can be imposed in the interest of public order or morality, but such interest must be proximate and direct.
(c) Even the law prior to the 1972 Constitution did not permit an employer to include a condition
in the letter of appointment restricting the right to join a trade union of the employee's choice.
Under the present Constitution, a party aggrieved by the infringement or imminent infringement of a fundamental right, cannot in terms of Article 126 go to the District Court for a declaration, since the Supreme Court has sole and exclusive jurisdiction in such matters.
Q.
Due to delay and unscrupulous charge by legal professionals, nowadays the price of justice is a very costly one. The purpose, of law is fulfilled when justice reaches to every hut in every village. It is a pity that many a one cannot afford taking a legal battle to defend his right. What is your suggestion to remove the anomaly in the distribution of justice 2

A.
My suggestions to remove the anomaly referred to in Question 3 are:-
(a) that the free legal aid scheme of the Bar Association should be expanded;
(b) that the State should also provide a free legal aid scheme; and
(c) that lawyers should charge fees not on a fixed basis but according to the means of the client, or even render free service, where necessary.
Q.
Ve come to know in Westera Countries such as France, the existence of law which enables the state to charge anyone who simply watches a person die while he is in a position to help the man avoid death, by rushing him for due medical treatment, will it be proper if we too could adopt such law which imposes moral responsibility on a citizen?
A.
The suggestion in Question 4 to impose the moral responsibility to save lives on fellow citizens is certainly desirable in Sri Lanka also, but in the present context of fear in the Sri Lankan community to interfere in crimes of this nature, it may be a difficult thing to accomplish.
Q.
Marriage is a phenomenon directly concerns with the person himself more than with the society. It is unfair on the part of the society to expect an individual to forgo his/her pursuit of happiness when he suffers from a wrong that he has committed by marrying a wrong partner. The Law of divorce should be more

Page 58
flexible. Is it fair that we still uphold the theory of guilt rather than breakdown one?
A.
The United Kingdom adopted the concept of breakdown of marriage for divorce nearly two decades ago in place of the concept of guilt on the part of one of the spouses. The attempt that was made in Sri Lanka in 1977 to make separation of the spouses for seven years a ground for divorce by amending section 608 of the Civil Procedure Code instead of ameinding section 19 of the Marriage Registration Ordinance (Cap. 1 12), as the legislature ought to have done failed to have effect because of the wrong mode of legislation, as was recognised in Tennekoon vs. Somawathie Perera (1986) 1 S. L. L. R 90. Legislation on the English lines is desirable in Sir Lanka, provided that the legislature makes adequate provision to safeguard the pecuniary interests of an innocent wife and her children against a guilty husband, who deserted them, and amends the law through the Marriage Registration Ordinance (now Сар. 131).
Q.
It has been opined by legal personalities that Evidence Ordinance needs to be reformed - for example, the Indian Act which had been passed in 1872 has changed general ideas on some aspects of evidence. Se. 157 no Longer accords with the English Law of corroboration as rcoognized by the House of Lords in R W Christie (1914) AC540 and by the legislative in sec 2 of the Evidence Act 1938. It may be matter for consideration if Sri Lanka should adhere to the older view that two statements by one person consti

tute corroboration or should adopt the modern view that a witness cannot corroborate his own statement by repeating it. ܗܝ
What is your comment 2
A.
The Evidence Ordinance requires. certain amendments and a sub-committee of the Legal Committee of the Bar Association under my Chairmanship has made certain recommendations.
There are two kinds of corroboration, and corroboration under section 157 should not be confused with the corroboration required for the evidence of accomplices under section 114 (b) and in sexual offences. In the latter types of corroboration, the law requires corroboration of the evidence of the accomplice or the sex victim in order to make his or her evidence more reliable in order to establish the offence. But the corroboration of a witness under section 157 is a different type of corroboration and merely goes to consistency. Under that section, previous statements can be corroboration, but in the case of the substantive corroboration in the case of accomplices and sex victims, previous statements
cannot corroborate. This distinction was clearly drawn by T. S. Fernando J in Ariyadasa vs. The Queen, 70 N. L. R 3 at 5 and by Vythialingam J in Lancelot Fernando vs. The Republic of Sri Lanka (1979) (Vol. 2) 79 N. L. R. 313 at 398.
In Great Briton and all other countries in the commonwealth the Supreme Court or the High Court is vested with original jurisdiction and this assures that an independent and unremovable judiciary of big professionals standing is available for adjudication of important civil dispute. Will it ameliorate our system too?

Page 59
A.
I do not thing that the Supreme Court of Sir Lanka or even the Court of Appeal should have original civil or criminal jurisdiction. The High Courts of Sri Lanka exercise such jurisdiction.
Q.
It is sometimes quite puzzling when we study “Nervous shock.' English Law has gone far enough to hold that actual injury or apprehension of injury to a human being is not necessary found an action for damages e g. Owens V Liverpool corporation caseBut South African Law which follows Roman Dutch Law as its common Law still adopts the decision in Dulieu V White which held, harm caused by the shock of seeing an accident to the husband was too remote for damage. In such situation what law are we expected to follow 2
A.
Our common law is the Roman - Dutch. Law and it is preferable to follow the South African decisions on Nervous Shock, though the English cases have persuasive value.
Q.
Could you tell any anecdote that you found unforgettable in the legal field?
A.
I generally do not forget the cases, in which I have appeared, and, therefore, it is difficult for me to single out an unforgettable episode.

Have you ever been embarassed by any incident while on the Courts floor ?
A.
I have made it a point in my
legal career never to be embarrassed or confused om my feet in court, since that would only damage my client's Cald SČ.
What is your advice for the would be lawyers' p
A.
My advice to “would be lawyers'' is
(a) To work hard;
(b) To be honest in every way,
(c) Never to mislead judges on the
law or the facts;
(d) To be courteous to the bench;
(e) To be considerate to your clients; (f) To prepare your cases thoroughly on the facts and give your client his money's worth;
(g) To attend court at the time your case is taken up and to be punctual;
(h) To study the law applicable to
the case;
(i) To present your case logically and clearly and not to confuse. the judge;
(j) To charge your fees according to the means of your client.
Thank you

Page 60
Appre
It was with shock and a of the passing away of Mr. E. R on 15th December.
We vividly remember t overwhelmed the signs of senilit
The achievements of Mr. enviable. He passed out first winning all prizes at the finals. mance at all three advocates with honours in all He was in the London Bachelor of Lav on the Law of Evidence speaks the field of evidential law.
He had been a lecturer for ten years. He was appointe 1954. He represented Sri Lanka
We bow our heads in de goes our deepest sympathy. Ma for him and may he be at peac

iation
leep sense of loss that we read . S. R. Kumarasamy P.C.L.L.B.
he august figure which had
.
E. R. S. R. Kumarasamy are in all proctors examinations
Later he repeated his perforexaminations together coming also the first overseas student vs. (L.L.B.) His Massive work
volumes for his expertise in
at the Law College Colomho :d an Assize Commissioner in
at the United Nations.
p gratitude and to his family ly the waves up there roll well C.
AVE ATQUE VALE ! Editors.

Page 61


Page 62
நிஜ விடியலைத் தேடி
எங்களைப் பெற் போதே
பெற்றேர்கள் ( விடுகிறர்கள்
ஏனென்ருல்
நாங்கள் ெ
சமையல், தைய
இவையே
எங்கள் ஒளிமய எதிர்காலத் ஒத்துவருமா
காதலின் புனித காவியங்கள் போற்றப்ப ஏனெனில்
பெண்களின் காதல் என்ற இ
கல்யாணே கருமாதியே காசைப் பொறு
எங்கள் திருமண
தாலி கூட தாரத்துக்கு கட் தனத்திற்கே க
சீதனமும் சீர்வ Ég firs egy60LDué
பிறந்த வீடே சோறு போட ( புகுந்த வீட்டுப் பெருமையிலும்
வாழ திருமணத்தோடு திருவையே நம்பியிருப்பதா நம்பிக்கை துரே தண்டனையாக
நடுத்தெருவில்

றெடுக்கும்
பெருமூச்சும் T く
பண்களாம்!
ல், அழகுக்கலை
Df6 திற்கு
Th!
த்துவம் fல் மட்டுமே டலாம்
வாழ்க்கையில் இனிய கனவு
HfT
1ா அது த்தவிடயம்
னங்களில்
-டப்படுவதில்லை ட்டப்படுகிறது ரிசையும் ந்தவறின்
பிற்காலத்தில் வேண்டி வரும் புல்லுருவிகள் வசதியிலும்
தி கூட வரும்
ல் ராகத்திற்கு நாங்கள்
நிறுத்தப்படுகின்றேம்

Page 63
வாழவகையறிய வயிற்றுப்பாட்டு வழுக்கி விழுந்த விபச்சாரிகளாஞ வாழ்ந்து பார்ட் பொருளிரந்து ! ஈன ஜென்மங்க? வரவேற்பது எ
தாய்மையிற் ே போற்றப்படும் நாங்கள் விளம்பரத்திற்க விலை பேசவும் மான் என்றும் மயில் என்றும் வர்ணனையுடன் எங்கள் குரல்வச் நசுக்கப்படுகின்ற
இச் சமூகத்தின் நாங்கள் அழகு வாயுள்ள ஊை இல்லை இல்லை சுரண்ட்லுக்கான உடைமைகள்
வில்லைப் புருவப வேலை விழிகளா கொண்ட பூ6ை உண்மையில் வீரத்தின் விளை எனவே பொன் விலங்கு உடைத்தெறிய வீறுகொண்டெழு தோழியரே அடக்குமுறைகள் நசுக்கப்படுகின்ற நிழல் உரிமைகன் நடத்துவோம் இனி ஒரு விடுத போராட்டம்
நிஜவிடியலைத் ே

ாது க்காக 5 பெண்கள் றல்
பதற்கு நிற்கும் ளே மட்டும் ப்படி?
காயிலாய்
fTS
படுகிருேம்
%ளகள்
}ତ୪t
பார்வையில்
ப் பாவைகள்
LD5Git
)ாகவும் "கவும் வயர் நாம்
நிலங்கள்
களை
ழந்திடுவோம்
fன் மத்தியில்
நாங்கள் ள களைந்து
தலைப்
தேடி.
லிங்கேஸ்வரி (முதலாம் ஆண்டு)

Page 64
With the (
» ん
2 2
231, Wolfer
Colomb
72ith 53est
አንሥር
Viajam Comme
(9ffset amù
127, NEVV M
COLOM/
Phone: 34
 

ompliments
ldhal Street
ο - 13
Compliments
rcia/ 7'rinters
ketterpress 'OR STREET,
BO - /2
37 257.59

Page 65
70ith 53est
ford
Importers &
all Electric
67 A, Prince Street, Colombo - 11.
WITH THE BEST
CAN BE BOUGHT
MAIN AREAS lmport & Exp
Engineering Accountancy, Comp Graduate 6 Undergrade Le All kind of Newspapers, Magazin,
Other Educational
BOOK (
(Adjoining Colomb c 37), Dam Street, P. O
" All Ceylon Investm
Telephone; 3 4 5 29, 5 4 1 0 99 Cable: KENNADIES

Зотрliments
亚山亚岛滥型兽
Dealers of
al Goods
Phone 5 4 73 2
COMPLIMENTS OF
UNDER ONE ROOF
OF INTEREST Ort of Medical
uter Law, Children’s Educationa / ves and Reference BOOKS,
Periodica/S 2s, Fashion Journals, JOurna/S - etc, etc
CENTRE
Courts Post Office) Box 96, Colombo - 2
DistriboutOrS ants Ltd.
Telex No: 22703 ACDIL CE

Page 66
சட்டத்தின் முன் ய
* ஆ. ஜெகசோதி
2-ரிமைகள் யாவும் சமமாக மக்களி டையே காணப்படுவதை உறுதிப்படுத்து வதே உண்மையான பிரதிநிதித்துவ அர சாங்கத்தினது அடிப்படை நோக்கமாகும். உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில் கடமைசளையும் வற்புறுத்தி நிற்பதே சட் டங்களின் பிரதான குறிக்கோளாகும். இத் தகைய சாரணங்களினல் சட்டங்களின் சட் டமா கி நாட்டின் அரசியலமைப்பு அந் நாட்டின் சட்டங்களில் முதன்மையான இடத்தை வகிக்கின்றது ஓர் நாட்டின் சட்ட ஆட்சியை வரையறை செய்வது அந் நாட்டின் அரசியலமைப்பேயாகும். தனி நப ரின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத் துவதுடன் பொது மக்களின் நன்மைக்காக அரசு செயல்பட வேண்டிய சந்தர்ப்பங் களில், குறித்த சில நடைமுறைகளையும் அவை பிரயோகிக்கப்பட வேண்டிய சந் தர்ப்பங்களையும், அந் நிலையில் அரசு செலுத் தக் கூடிய அதிகாரத்தின் எல்லையையும் தெளிவாக வ ைர ய று ப் பது அரசியல மைப்பே
எமது அரசியலமைப்பில் அத்தியாயம் ஒன்றில் தனிநபரினதும்பிரசை ஒருவரினதும் அடிப்படை உரிமைகள், அரச நிர்வாகத் தின் கெடுபிடிகளுக்கெதிராக நிலைநாட்டும் கருத்தோடு இயற்றப்பட்டுள்ளது. இவ் வடிப்படை உரிமைகளில் உறுப்புரை 12 மட்டுமே இக் கட்டுரையில் ஆராயப்படு கின்றது.
உறுப்புரை 12 கூறுவதாவது சட்டத் தின் முன்னே யாவரும் சமமானவர்கள் ஆவார்கள்; அத்துடன் சட்டத்தினது சம மான பாதுகாப்புக்கும் உரித் தானவர்களா வார்கள். ஒருவரது அரசியல் அபிப்பிரா யம், பிறப்பிடம், சாதி, மொழி, மதம், சாகித்தியம், சமயம், குழு, இனம், பால், போன்ற விடயங்களின் அடிப்படையில்

ாவரும் சமம்..!!
(இறுதியாண்டு)
எந்த ஒரு பிரஜையாவது பாரபட்சத்திற் குள்ளாக்கப்படக் கூடாது.
இவ்வுறுப்புரையின் அடிநாதமாய் சமத் துவம் விளங்குகின்றது. ஆயினும் நடை முறையில் இச் சமத்துவம் என்பது சட்டத் தின் பார்வையில் எவ்வாறு தோன்றுகின் றது என்பது சற்று சிக்கலான சிந்தனைக் குரிய விடயமாகும். 'உறுப்புரைதனில் உள்ள பதங்களின் நேரடியான கருத்தினை எடுத்துக் கொள்வதனல் இவ்வுறுப்புரை யின் நோக்கமே சிதைந்துவிடும்" என சர் வானந்தா , அவர்கள் பலியவர்த்தணு எதிர் சட்டமா அதிபர் என்ற வழக்கில் கூறுகின்றர். அப்படியானுல் இவ்வுறுப் புரையின் நோக்கம் தான் என்ன?
தெய்வப் புலவராம் திருவள்ளுவர் கூறி யது போல “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க் கும்’ என்ற அடிப்படையில் யாவரும் ஒரு வருக்கு ஒருவர் சமமானவரே - ஆனல் சமு தாயம் என்று வரும்போது நடைமுறை யில் வேறுபாடுகள் எழவே செய்கின்றன. பிறப்பில் சிலர் செல்வந்தராசவும் சிலர் ஏழைகளா சவும் பிறந்துவிடுகினருர்கள். சிலர் கல்வித்துறைதணில் மேம்பட்டு விளங் கும் அதே வேளையில் சிலர் மழைக்குக்கூட பாடசாலைப் பக் கம் ஒதுங்காதவர்களும் இருக்கவே செய்கின்ருர்கள். இவர்கள் சமு தாயமென்ற தோப்பினை உருவாக்கும் தனி மரங்கள். எனவே சமுதாயமென்று வரும் போது பல நிலைகளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுவதை ய தா ர் த் த ரீதியாக தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கண் மூடித்தனமாக யாவரும் ஒருவருக் கொருவர் சமம் என்ற வாதத்தை முன் வைப்பதில் அர்த்தம் இல்லை. "சமத்து வம்' என்ற பதத்திற்கு இவ்வுறுப்புரை 12 ல் சட்டம் புதிய அர்த்தத்தை தேடு கின்றது.

Page 67
சமமானவர்களுக்கிடையே சட்ட ம் சமமான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதுவே சட்டத்தின் முன் சமத்துவம் என்ற சொற்ருெடரின் பொரு arn gebo“ s76or GLD Tßflur† 1vor Jennings அவர்கள் குறிப்பிடுகின்றர்கள் (Law and the Constitution 5th edition Page 50) சமமானவர்கள் எனப்படுபவர் யாவர்?ஒரே சூழ்நிலைகளில் ஒரே தகமைகளில் உள்ள வர்களே சமமானவர்களாவார்கள். இவர் களுக்கிடையேதான் சட்டம் தனது சமத் துவப் பார்வையை வீசுகின்றது.
அரசு என்பது சமுதாயத்தினது அச் சாணி. அது பலமாக இருக்க வேண்டும். அரசையும் சமுதாயத்தையும் இணைக்கும் அரசின் பகுதியாய் விளங்கும் அரச நிர் வாக இயந்திரம் சீராக இயங்க வேண்டும். பொது நன்மைக்காக அரச நிர்வாகம் செயற்படும் அதே வேளையில் தனி நபரின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதிக் காமல் தன் அதிகாரத்தின் எல்லையை கட் டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரச நிர்வாக யந்திரத்தின் மீது சுமத்தப்பட்டுள் ளது. இங்கு சமுதாய நலன்களுக்கும் தனி மனித நலன்களுக்கும் இடையே ஒரு சம நிலையைப் பேண வேண்டிய நிலை அரசுக்கு எழுகின்றது.
சில வேலைகளில் செம்மையான முறை யில் நிர்வாகத்தை செயற்படுத்துவதற்கு வசதியாக, ஒரே தகமைகள், ஒரே சூழ்நிலை சளிலுள்ள நபர்சள் (சமமானவர்கள்) ஒரு வகுப்பாகக் கணிக்கப்படுன்றனர். ஏற்கப் படக் கூடிய நியாயங்களின் நியமங்களி னது) அடிப்படையில் மட்டுமே இத்தகைய வகுப்பாக்கம் (Classification) செய்யப்பட வேண்டும். வகுப்பாக்கம் என்ன அடிப்படை நியாயத்தில் அல்லது நியமத்தில் செய் யப்பட்டதோ, அந்த நியாயம அல்லது நியமம் ஏற்கப்படக் கூடியதொன்முய் இருப் பது அவசியம். அவ்வாறு அமையாவிடின் வகுப்பாக்கம் சட்ட முரணுனதாகிவிடும். இவ் வேளையில் அரச நிர்வாகம் ஏதேச்சதி காரத்துடன் செயற்பட்டு "சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்ற கோட் பாட்டை மீறிவிட்டதாகவே உறுப்புரை 12 கருதுகின்றது.

பெரேரா எதிர் பல்கலைக்கழக மானி யக் குழு என்ற வழக்கில்; 1980 ஆம் ஆண் டிற் குரிய அனுமதிக்காக 1979 ஆம் ஆண்டு இரண்டு க. பொ. த. (உயர்தரம்) பரீட் சைகள் நடாதப்பட்டன. ஒன்று சித் திரை மாதத்திலும் மற்றது ஆவணி மாதத்திலும் நடாத்தப்பட்டன. இரண்டும் வெவ்வேறு பாடத் திட்டங்களைக் கொண்டிருந்தன. இரண்டு பரீட்சைகளிலும் இருந்து தகைமை அடிப்படிடையில் தேவையான புள்ளிகளைப் பெற்றவர்கள் ஒன்ருகக் கணிக்கப்பட்டு உயி ரியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகளுக் கென ஒதுக்கப்பட்டார்கள். பின்னர் இவர் களில் இருந்து மருத்துவத்துறைக்கு மாண வர்களைத் தெரிவு செய்ய, பல்கலைக்கழக மானியக் குழு 7.2:2.8 என்ற விகித அடிப் படையில் முறையே சித்திை ர - ஆவணி பரீட்சை மாணவர்களைத் தெரிவு செய்தது. இதஞல் ஆவ ணி ப் பரீட்சையெடுத்த செல்வி பெரேரா மருத்துவ துறைக்கு போகும் வாய்ப்பை இழக்க நேர்ந்தது. தகைமை அடிப்படையில் ஒரே வகுப்பாக தெரிவு செய்ய ப் பட்ட மாணவர்களுக் கிடையே பின்னர் வெவ்வேறு வகையான நியமம் பயன்படுத்தப்பட்டு வேறுபடுத்தி யமை உறுப்புரை 12 இனது "சட்டத்தின் சம மான பாதுகாப்பு விதியை மீறுகிறது என பெரேரா வாதிட்டார்.
வகுப்பாக்கமொன்று பின்வரும் அம் சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
(1) வகுப்பாக்கமானது இவ் வகுப்பி னுள் வராதவர்களை வகுப்பினில் இருந்து இனம் பிரித்துக் காட்டக் கூடியவாறு தெளிவான அடிப்படை நியாயத்தை அல் லது நியமத்தை கொண்டிருக்க வேண்டும்.
(2) எந்த அடிப்படை நியாயம் அல் லது நியமத்தில் வகுப்பாக்கம் செய்யப் பட்டதோ அந் நியமம் அல்லது நியாயம் என்ன நோக்கத்திற்காக வகுப்பாக்கம் செய்யப்பட்டதோ அந் நோக்கத்தை செம் மையாக நிறைவேற்றுவதில் தொடர்புள்ள தாய் அமைய வேண்டும்.
இவ்விரண்டு அம்சங்கள் காணப்படாத வகுப்பாக்கம் சட்டத்திற்கு முரணுனதாக அமைகின்றது.

Page 68
பெரேரா வழக்கில் ஆந்திரா மாநிலம் 67 6ř Lunt sant y ra h A. I. R. 1972 S C 1375 என்ற விழக்கு ஆராயப்பட்டது. இவ்வழக் கில் இந்திய உயர் நீதி மன்றம், வழக்கின் பிரச்சனையான மருத்துவக் கல்லூரியின் அனுமதிபெற எத்தகைய தன்மை தேவை யெனத் தீர்மானிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனல் ஒரு பொதுவான அனு மதிப் பரீட்சை நடாத்தி மாணவர்களைத் தெரிவு செய்து ஒரு வகுப்பினராக்கிய பின்னர் அவர்களுக்கு இடையே குறிக்கப் பட்ட கல்வித தகைமை உடையவர்களுக்கு மட்டும் என்று குறிக்கப்பட்ட அனுமதியை ஒதுக்கி வைப்பது எதேச்சதிகாரச் செயலா கும். அவ்வாறு ஒதுக்குவது எந்த விதத்தி லும் திறமையான மாணவர்களை மருத்துவத் துறைக்கு தெரிவு செய்தல் என்ற குறிக் கோளுடன் தொடர்புள்ளதாகக் கருத முடி யாது எனக் கருதியது. இதே தீர்ப்பு நியா யப் பின்னணியில் பெரேரா வழக்கு தீர்க்கப் பட்டு செல்வி பெரேரா அவர்களுக்கு மருத் துவத் துறைக்கு அனு ம தி வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை உயர்நீதி மன்றம் பணித்தது,
சமமானவர்களுக்கிடையே வகுப்பாக் கம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் நியமம் ஏற்கக்கூடிய தொன் றயும், குறித்த நோ க் க த்  ைத நிறைவேற்றுவதோடு தொடர்புள்ளதாகவும் இருக்கும் போது சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெறுகின் றது .
ஜம்மு காஸ்மீர் அரசு எதிர் T. N. குஷா 1974 AIR VOL 61 S. C. ar6ši so apj66) வெவ்வேறு தராதர நிலைகளில் இருந்து திரட்டப்பட்ட ஒரு குழு ஊழியர்களுக் கிடையே, பதவி உயர்வுக்காக அவர்களை கல்வி தகைமைசளின் அடிப்படையில் வேறு படுத்தமுடியுமா என்ற பிரச்சினை ஆராயப்பட்டது. குழுவிலுள்ள உதவிப் பொறியியலாளர்களிடையே பொறியியலில் பட்டம் பெற்றவர்களும், பொறியியலில் டிப் ளோமா பெற்றவர்களும் இருந்தனர்.நிர்வாக பொறியியலாளர் என்ற பதவி உயர் விற்கு பட்டம் பெற்ற பொறியியலாளர்களையே அரசு தெரிவு செய்தது. உயர்நீதி மன்றம்

இவ்வழக்கில் "பொறியியல் பட்டம்" என்ற நியமம் பயன்படுத்தப்பட்டது. நியாயமே எனக் கருதியது. மிகத்திறமையானவர் களே பொறியியலாளர் பதவிக்கு தேவை யானமையால், டிப்ளோமா பட்டத்தை விட கல்வித்தகைமை கூடிய பொறியியல் பட்டம் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியமை பாரபட்சம் காட்டுவதாகாது. அரசின் இந்தகைய வகுப்பாக்கம் அணு மதிக்கப்படத்தக்கதே என உயர் நீதிமன் றம் தீர்த்தது. அடிப்படையில் ஏறத்தாழ இதே நிகழ்வுகளைக் கொண்ட இலங்கை வழக்காகிய சமரசிங்கா எதிர் இலங்கை வங்கி என்ற வழக்கில் ஜம்மு காஸ்மீர் வழக்கின் தீர்ப்பு நியாயம் பின்பற்றப் பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக் கது.
இத்தகைய வகுப்பாக்கம் நியாயமான தாக செயற்படாத நிலையில் அது சமத் துவக் கோட்பாட்டை மீறியதாக பாரபட் சம் காட்டப்படுகின்றது என்ற கருத்தை தோற்றுவிக்கின்றது. உறுப்புரை 12 சம மானவர்களுக்கு இடையில் வ கு ப் பா க் கத்தை (Classification) அங்கீகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கிடையில் வேறுபாடுகாட்டும் பாரபட்ச சட்டமாக் 5i5&T (Class Legislation) 5Un sili rair sDöl,
gjuoffisT 6?ör SAN FRANCISCO மாநிலத்தில் பின்வரும் சட்டம் கொண்டு வரப்பட்டது. மரத்த7 லn ன கட்டிடங் களில் சலவைத் தொழில் செய்யப்படுவது சட்டவிரோதமானது எனவும் அப்படி தொடர்ந்து செய்வதாயின் உரிமையாளர் கள் முன்னரே மேற்பார்வையாளர் குழு வின் அனுமதியைப் பெற வேண்டும் என வும் அச்சட்டத்தில் கூறப்பட்டது. குறிக் க ப் 11 ட் ட நகரத்தில் 320 ச ல  ைவ த் தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றில் 240 தொழிற்சாலைகள் சீ ன ர் களு க் கு சொந்தமாக இருந்தன. தொடர் ந் து தொழில் செய்யும் நோக்குடன் அனுமதிக்கு விண்ணப்பித்த போது சீனர்களைத் தவிர ஏனையோருக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்டது. இவ்வழக்கில் உயர்நீதி மன்றம்

Page 69
மேற்படிச் சட்டம் தொழில் ரீதியாக எந்த ஒரு விதியையும் முன் வைக்கவில்லை. வெறு மனே மேற்பார்வை குழுவுக்கு அனுமதி வழங்கும் தற்றுணிபை மட்டுமே அளிக்க வழி செய்கின்றது. ஒரு பிரஜை தனது தொழிலை தொடர்ந்து செய்யும் உரிமையை மறுக்கும் அதிகாரத்தை அதிகா ரிசளுக்கு வழங்க வழி செய்யும் சட்டம், அமெரிக் காவின் அரசியலமைப்பின 14வது உறுப் புரையை (எமது உறுப்புரை 12 ஐ ஒத் தது) மீறுவதாகும் என தீர்ப்பளித்தது.
மேற்படி வழக்கில் சட்டம் தன் உள் ளடக்கத்தை மட்டும் கருதாது நீதிமன் றம் அச்சட்டம் உருவாக்கப்பட்ட சூழ் நிலையையும் ஏதேச்சதிகாரப் போக்கையும் கவனத்திற்கு எடுத்தமையே இங்கு குறிப் பிட வேண்டும். இவ்வழக்கில் நீதிபதி மத் தியூஸ் அவர்கள் . ‘ஒரு சட்டமானது தோற்ற அளவில் நியாயமானதாயும் பார பட்சமற்றதாகவும் தோன்றிய போதும் ஒரு அதிகாரிக்கு ஒத்த நிலைமைகளில் வாழும் நபர்களுக்கிடையே வேறுபாடு காட்டி அவர்களது உரிமை 9.ளை பாதிக்கக் கூடிய விதத்தில் செயல்படும் அ தி கா ரத்தை வழங்குமாஞல், அரசியலமைப் பின் 'சட்டத்தின் சமமான நீதியெனும் சோட்பாட்டை அச்சட்டம் மீறுகின்ற தாகக் கருதப்பட வேண்டும்' எனக் குறிப் பிட்டார்.
சமதர்மத்தை சமமானவர்கள் மத்தி யில் நிலைநாட்டு 12ம் உறுப்புரையின் கீழ், அடிப்படையான இயற்கைச் சட்ட விதி களை மீறி, பின்பற்றப்பட வேண்டிய நட வடிக்கை முறைகளைப் பின்பற்ருது அரசு நிர்வாக யந்திரத்தால் தண்டிக்கப்பட்டு விட்ட ஒரு அரச ஊழியருசி கு நிவாரணம் கிடைக் குமா?
நிமலா விஜயசிங்கா எதிர் சட்டமா J96 Luri (S.C Application 13. 1979) GT Gš sp வழக்கில் உபதபாலதிபரான மனுதாரர் அமைச்சரவையின் தீர் மா ன த் தி ற் கு இணங்க தபாலதிபர் நாயகம் அவர் களி ஞல் 1979 ல் பதவி நீக்கப்பட்டார். மனு தாரர் தனக்கு எவ்விதக் குற்றச்சாட்டோ அல்லது தனது பக்க நியாயத்தை எடுத்

துரைக்க சந்தர்ப்பம் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டு உறுப்புரை 12ன்கீழ் நிவாரணம் கோரினர்.
மனுதாரருக்கும் அரசுக்கும் இடையே யுள்ள உறவு எஜமான் வேலயாள் உற வாகும். எஜமான் எவ்வித காரணமுமின்றி தனது வேலையாளை நீக்க முடியும், வேல் யாளுக்கு உள்ள ஒரே ஒரு பரிகாரம் ஒப் பந்த மீறலுக்காக நஷ்டஈடு கோருவதே ! உறுப்புரை 12ன்கீழ் அடிப்படை உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும். சம மானவர்களுக்கு மத்தியில் மனு தா ர ர் இருந்த போதில் சம மா க நடாத்தப் படாத நிலையில் மட்டுமேஉறுப்புரை 12ன் கீழ் நிவாரணம் பெற முடியும். இவ்வழ்க்கில் durif.5 Loair pi State of Jammu & Ka -shmir V. Ghulan Rasool Air 1961 SC என்ற இந்திய வழக்கை ஆதாரமாக மேற் கோள்காட்டியது.
அவ்வழக்கில் மனுதாரர் பதவியில் இருந்து குறைந்த பதவிக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டார். ஒருவரை பதவியிறக்கும் கட்டளை வழங்க முன்னர் காஷ்மீர் சிவில் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதை பிரதிவாதியான அரசு செய்யத்தவறியது. சட்டத்தை மீறி அரசு செயற்பட்டிருப் பினும் அச் செயல் சட்டத்தின் சமமான பாதுகாப்புதனை மறுத்துள்ளதெனக் கருத முடியாது. இந்நிலையில் மற்ற ஊழியர் களுக்கு விதிகள் பின்பற்றப்பட்டிருக்கின் றன; தனக்கு மட்டும் பின்பற்றப்படவில்லை என்பதாக மனுதாரரின் வழக்கு அமைய வில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த அடிப்படையில் மனுவை உயர்நீதி மன்றம் நிராகரித்தது. இதே தீர்ப்பு நியா யப் பின்னணியில் நிமலா விஜயசிங்காவின் மனு நிராகரிக்கப்பட்டது.
உறுப்புரை 12 தொடர்பாக அமெரிக்க ap5, 3, 5) SNOWDEN V HUGHES (1943) 321 USI 88 Led 49 stadtp 6yypå 6á FRANKFURT J ge 6, i és 6f 60 g) கூற்றை நினைவுகூறல்பொருத்தமானதாகும். அரசினது நீதிமன்றங்களினதோ அல்லது அதனது முகவர்களினதோ தீர்மானங்கள் எப்போதும் ஒரே சீரான தன்மையைக்

Page 70
கொண்டிருக்க வேண்டும் என்பதுவோ அல் லது அவர்களது தவருண தீர்மானங்களி ஞல் பாதிப்பு அடையாமலிருப்பதையோ ஒரு நாட்டின் அரசியலமைப்பு உறுதிப் படுத்துவதில்லை. .
சட்டம் சமமற்ற முறையில் பயன்படுத் தப்படும் போதெல்லாம் சட்டத்தின் சம மான பாதுகாப்பை மீறுவதாகக் கருத முடியாது. திட்டவட்டமான குறிக்கோ ளுடன் பாா பட்சம் காட்டப்படுகின்ற சூழ் நிலைகள் வலியுறுத்தப்படும் போதே சட் டத்தின் சம பாதுகாப்பு மீறப்பட்டதாகக் கருத முடியும் என இதே வழக்கில் Snowdon C. I. கூறியது எமது கவனத்திற் குரியது.
Elmore Perera V. Minister of Public Administration 85 SLR 285 GT6ör av Guypi Sav மனுதாரர் உதவி நில அளவையாளர் நாயக மாக இருந்தார் அமைச்சருடன் ஏற்டட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, எவ்வித காரணமுமின்றி கட்டாய ஓய்வு பெற பணிக்கப்பட்டார். ஸ்தாபன கோவையின் நடைமுறைகள் பின்பற்றப்படாமை கார ணமாக உறுப்புரை 12 கீழ் சட்டத்தின் சம பாதுகாப்பு நிவாரணம் கே ரா ரி ஞர். இவ் வழக்கில் பாரபட்சமாக மனுதாரர் நடாத் தப்பட்ட 1 m எ ன வ லி யு று த் து வதற்கு மனுதாரர் ஆகக் குறைந்தது ஒரு நபராவது அைெர ஒத்த தகைமையில் இருந்து, அந் நபரைவிடுத்து தன்னை மட் டுமே தனித்து வேறுபாடு காட்டப்பட்டிதென நிரூபித்தால் மட்டுமே உறுப்புரை 12ன் கீழ் நிவாரணம் கோர முடியுமென உயர் நீதிமன்றம் கூறியது. தனது தீர்ப் புரையில் சர்வானந்தா J. அவர்கள், மனு தாரருக்கு, தனது பக்க நியாயத்தை எடுத் துரைக்க சந்தர்ப்பம் கொடுக்கா மை, இயற்கை விதிகளில் ஒன் முகிய இருபக்க கேட்டல் என்ற கோட்பாட்டை மீறியுள்ள தாக கருதவேண்டும் என்ருர் . ஆனல் அடிப் படை உரிமை என்று வரும்போது, அத் தகைய தவறு உறுப்புரை 12 ஐ மீறுவ தானது அடிப்படை உரிமைகளின் ஸ்தா னத்திற்கு, இயற்கை ச ட் ட விதிகளை உயர்த்த முடியாது என்பதைக் கவனிக்க

வேண்டும். அமெரிக்காவினது அரசியல மைப்பில் உறுப்புரை 12 ஐ ஒத்த உறுப் HTai due process' 55 is cup also என்ற பதம் காணப்படுகின்றது. இப்பதம் இயற்கை விதிகளை கவனத்திற்கு கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. ஆனல் எமது அரசியல் அமைப்பின் வரைஞர்கள் வேண்டு மென்றே அப்பதத்தை உறுப்புரை 12 இல் இருந்து நீக்கியுள்ளார்கள். மனுதாரர் எதேச்சதி காரமான பொருத்தமற்ற நடவடிக்கைக்கு எதிராக பரிகாரத்தை உறுப்புரை 12 இன் அடிப்படையில் தேடிவந்துள்ளார்: அடிப் படை உரிமை அல்லாத உரிமை ஒன்றினை மட்டுமே மனுதாரர் இழந்திருக்கின்றனர். எனவே உறுப்புரை 12 கீழ் பரிகாரம் காண முடியாது. உறுப்புரை 12 கீழ் பார பட்சமான ந ட (ா த் துக ளு க் கு எதிராக மட்டுமே பரிகாரம் காண முடியும்.
சமமானவர்கள் மத்தியில் மட்டுமே அரச நிர்வாகம் பாரபட்சம் காட்ட முடி யாதென்பது தெளிவாகவுள்ளது. ஆனலும் எம் இதயத்தில் ஒரு கேள்வி உதயமாகவே செய்துள்ளது. சமமானவர்கள் இருக்கும் போது, அவர்களில் இரு ந் து தரத்தில் கூடிய பதவி ஒன்றுக்கு, அவர்களிலும் பார்க்க தரம் குறைந்த ஒருவரை அக்குறிப் பிட்ட பதவிக்கு அரச நிர்வாகம் நியமிக் கும் போது, அதுவும் ஒரு வகையில் பார பட்சமாயினும் கூட, முறையாக சிப்பத விக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் ஒன்றும் செய்ய முடி யா த நிலை இங்கு காணப்படவே செய்துள்ளது. சம மல்லாத வர்களிடையே அரச நிர்வாகம் சமமில் லாத வகையில் நடைபெற உறுப்புரை, 12 மெளன அங்கீ கா ரம் வழங்கு வது போல் தோன்றுமாறு சட்டம் சம மான பாதுகாப்பு தரும் அதே வேளையில் சராசரிப் பாதுகாப்பைக்கூட தராமல் போய்விடுகின்றதோ என்ற சந்தேகம் எழவில்லையா ?

Page 71
With Best ComplimentS
From
M. M. M. LIYAKKATHALY
(PROP.) “TRAVEL EAST"
NANDA BUILDING
119 3/7, Prince Street, Colombo 11.
Tel: 43972 || 2834o Res. 5o6, AKKARA IPATTU - I
Tel: თ67 | 7447
With Best Compliments From
RA A JUAN SS
Specialization in
Photo Copy Service
and Laminating Service
112, Sea Street,
Colombo - 11
T. P. 20345

With Best Compliments
From
K.B. CENTRE
(Dealers in Hardware)
MAIN STREET MAR UTAHAMMUWAW
KALMMUNA/
Tel' o67 - 2354
With Best Compliments
From
PAN MARINE TRAVES (PVT.) LTD.
Mo. /O, 3rd Floor, Galle Face Court /,
Colonbo - 3
Tel: 28596, 222o I, 31 228
Fax: 541 299 Telex: 22903 PANMARCE
Cable: PAN MARINE

Page 72
வழக்காற்றுத் திரும நடைமுறையிலு பதிவுக்கட்ட
புறத்ெ
இலங்கையில் பொதுவாக திருமணங் கள் 1907ம் ஆண்டின் 19ம் இலக்க திருமண பதிவுக் கட்டளைச் சட்டத்தின படியே பதிவு செய்யப்படுகின்றன. எனினும் அதன் பொருள் கோடலின் படி 'திருமணம்' என்பது கண்டிய திருமணம், மணநீங்சற் சட்டத்தின்படியும், இஸ்லாத்தை அனுஷ் டிப்பவர்களின் திருமண, மணநீக்கற் சட் டத்தில் படியும், பதிவு செய்பப்படும் திரு மணங்கள் நீங்கலாகவுள்ள ஏனைய திரு மணங்கள் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கதாகும். எனவே இந்த மேற்குறிப்பிட்ட கட்டளைச் சட்டத்தின்படியே எமது கட்டு ரையை எதிர்நோக்குவோம்.
இக்கட்டளைச் சட்டத்தின் 23 தொடக் கம் 26 வரையுள்ள பிரிவுகள் திருமண மொன்று வலிதானதாக பதிவு செய்யப்பட முன்னர் சில சட்டத்தேவைகளை நிறை வேற்ற வேண்டியுள்ளமை விளக்குகின்றன. அவ்வாரு னதிருமணமொன்றின் பதிவானது அத்திருமணம் தொடர்பான முடிவான an 657O607.st 5 (Conclusive proof) Gastóir ளப்படும்.
மேலும் பிரிவு 41 (1)ன் படி பதிவு செய்யப்படும் திருமணம், பிரிவுகள் 34, 35, 40ன் படி அமைந்துள்ள விடத்து அத்திரு மணம் தொடர்பான எல்லா விடயங்களுக் கும் அப்பதிவு சிறப்புச் சான்ருக (Best, evidence) எல்லா நீதிமன்றங்களிலும் ஏற் றுக் கெள்ள்னப்படுகின்றது. ”ܮ݂܆܆. ܨܰܪ ܐܰ܆ ܃ ܕܿ

орто |ள்ள திருமண ளைச் சட்டத்தினை தாதுக்குகின்றதா?
எம். வR அப்துல் அவலிஸ்
(இறுதியாண்டு)
மேலும் கடந்த பல வருட காலமாக திருமணமொன்று வலிதானதா இல்லையா என தீர்மாணிப்பதில், சிறப்புச்சான்று(Best evidence) என்ற பதமும், ஏற்றுக்கொள் 67T did, guy Fir 657 pl Admissible evidence) என்ற பதமும் ஒன்றல்ல என்ற கருத்து நீதித்துறையினரின் அபிப்பிராயமாகவிருந் தது. எனினும் திருமண பதிவு தொடர் பாக எவ்வித சான்றும் இல்லாவிடத்து அதன் நிகழ்வு தொடர்பான வாய்மூலச் சான்று ஏற் சக் கூடியதென தீர்மானிக்கப் LILL-5. SJ G5IT Lii Lurt 35 King vs Nonis 35 CLW என்ற வழக்கில், எதிராளி தனது திருமணத்தின் பதிவு தொடர்பான சான் றினைச் சமர்ப்பிக்க முடியாதிருந்தவிடத்து அவரது முதல் மனைவியும் அத்திருமணத்தை நிறைவேற்றிய மதகுருவும் திருமணம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க வாய் மொழிச் சான்று அளிக்கும்படி அழைக்கப் பட்டிருத்தனர்.
அதன்படி திகுமணமொன்றின் சிறப்புச் சான்று (Best evidence) அதற்கான பதிவு எனவும், அல்லாதவிடத்து அதனை உறுதிப் படுத்தக்கூடிய நம்பகச் சான்று ஏற்கப்பட லாம் எனவும் தீர்க்கப்பட்டது. இதனல் சட்டவாளர்களிடையே திருமணமொன் றின் வலிதான தன்மையை நிரூபிக்க அது பதிவு செய்யப்பட்டமையை மட்டு ம் கொண்டு தீர்மானிக்க முடியாதா என்ற ஐயப்பாடு நிலவியது.

Page 73
இந் நிலை 19ம் நூற்றண்டுவரை இருந்து 1907ம் ஆண்டின் 19ம் இலக்க திருமண பதிவுக்கட்டளைச் சட்டத்தின் மூலம் இவ் ஐயப்பாடு நீக்கப்பட்டது.
எமது இலங்கை பல சமயங்களையும் இனங்களையும்மொழிகளையும் கொண்டிருப்ப தன் காரணமாக திருமணங்கள்வேறுபட்டுக் காணப்படுவதுடன் வழக்காற்றுத்திருமணங் களும் அவற்றில் இடம் பெற்றுவருவதால் எவ்வளவு தூரம் அவை வலிதுடையன எனக் கவனத்தில் எடுத்துக் கொள்வது எமது நோக்கமாகும்.
உதாரணமாக மலை நாட்டில் வாழும் சிங்கள மக்களினது வழக்கமும், நடப்பு மதிப்பும் தென்பகுதி சிங்கள மக்களிலிருந்து வேறுபடுகின்றன. அதேபோன்று வடக்கி லிருக்கும் தமிழர்களினது பழக்க வழக்கங் களும், கிழங்கிலுள்ள அல்லது ஏனைய இடங்களிலுள்ள தமிழர்களின் பழக்க வழக் கங்களிலிருந்து வேறு படுகின்றன. நாட் டின் பல பாகங்களிலும் பரவலாக வாழும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களும் இடத் துக்கிடம் அவர்களுக்குள்ளேயும் வேறுபடு கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக வழக் கங்கள், நடப்பு மதிப்பு என்ற இவ் வேறு பாடுகள் பெரும்பான்மை இனத்தவர்களுக் கிடையேயும் சணிசமான அளவு காணப் படுவதை அறியலாம். தற்போதுள்ள திரு மணப் பதிவு கட்டளைச்சட்டத்தில் கேட்கப் பட்ட வேறுபாடுகள் தொடர்பான சான்று களோ, ஆவணங்களோ இல்லாதிருப்பின் வழக்காற்று திருமணம் தொடர்பான வலிதுடமையை தீர்மானிக்கும்படி நீதித் துறையினர் பல சந்தர்ப்பங்களில் கேட் டுள்ளனர். அதற்கு இணங்க பல வருடங் களாக நீதிமன்றங்கள் இத்திருமணங்களின் நடை முறைகள் பழக்க வழக்கங்களைக் கொண்டு ஒரு திடமான பொருள் கோட இலயோ, கருத்தினையோ, மதிப்பிடுவது

கஷ்டமெனக் கண்டுள்ளன. எனினும் அதன் வரம்பெல்லையுள் அவற்றின் வலிதுடமை யைத் தீர்மானிக்கக் கூடிய சில ஆலோசனை கிள் வழங்கியுள்ளன. அவ் ஆலோசனை களில் ஒன்றுதான் திருமணம் செய்வதற் கான கருத்தாகும். அக்கருத்தானது தெளி வுற ஸ்தாபிக்கப்படவில்லையாயின் நீதிமன் றங்கள் வழக்காற்றுத் திருமணம் என்ற முடிவை வழங்காது.
Selvaratnam Vs Anandavelu 42 NLR என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் வழக் காற்றுத் திருமணம் என்ற முடிவுக்கு வர திருமணம் செய்யும் கருத்து இருவருக்கும் இருந்ததா என ஆராய்ந்தது. அங்கு இந்த முறைப்படியான தாலி கட்டும் சடங்கோ அல்லது அச்சமய மதகுரு ஒருவரோ அதற்கான சடங்கு நிறைவேற்றுவதற்கு பிரசன்னமாயிருக்கவில்லை. இதன் காரண மாக வழக்காற்றுத் திருமணம் எனக் கொள்ள முடியாதென தீர்த்தது.
Ratnam Vs Rasiah 1947 S76šrap supá கில் தாலிக் கொடிக்குப் பதிலாக மஞ்சள் கயிறு கழுத்தில் சணவனுல் கட்டப்பட் டமை வழக்காற்றுத் திருமணம் எனக் கொள்ளலாமா என்பதைத் தீர்மானிப்ப தில் உயர் நீதிமன்றம் இது ஒரு அடை யாள சடங்கு முறை யெனவும் அதன் மூலம் திருமணம் செய்யும் எண்ணம்வெளிப் படுத்தப்பட்டுள்ளது எனத் தீர்மானித்
திதி
ஆகவே இதிலிருந்து வழக்காற்றுத் திருமண மொன்று நடை பெற்றுள்ளது என்ற முடிவுக்கு நடை பெறும் சடங்கு கள் போதுமான ஆதாரமாகக்கொள்ளமுடி யும் நீதிமன்றங்களும் குறிப்பிட்ட சமயத் தைச் சேர்ந்தவர்கள் முறைப்படி வழக் காற்றுத் திருமணம் செய்துள்ளார்கள் என்ற ஊகத்தைக் கொள்ளும். புத்தசமயத் தில் போருவ" வழக்கு முறைப்படியும் செய்

Page 74
யும்திருமணங்சளும்கோயில்களிலும் செய்யும் திருமணங்கள் அவ்வச் சமயங்களில் நடை பெறும் வழக்காற்றுத் திருமணங்களாகும். இதனுடன் தொடர்புடையதான திருமண மொன்று முறைப்படி பதிவின்றி கத்தோ லிக்க ஆலயத்தில் கத்தோலிக்க மதகுரு ஒருவரால் நடாத்தப்பட்டது. இது வழக் காற்றுத் திருமணம் என உயர் நீதிமன் றத்தில் 1986ம் ஆண்டு தீர்க்கப்பட்டுள் 6T.
Wijaeyegunawardena Ws Gracia Catherine என்ற இவ்வழக்கில் வழக்காளி திரு மனம் 1907ம் ஆண்டின் 19ம் இல. திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் படி பதிவு செய்யப்படவில்லை எனவும் தனக்கும் எதிரிக்குமிடையே நடை பெற்ற திருமணம் வலிதற்றது எனவும் வாதாடி னர். எதிராளி மேற்குறிப்பிட்ட சட்டத் தின்படி பதிவு செய்யப்படாவிடினும், வழக்காற்று முறைப்படி தங்களது திரு மணம் கோயிலில் நடை பெற்றது என மன்ருடினர். எனினும் வழக்காளி மேலும் எதிரி புத்தசமயத்தைச் சேர்ந்தவராகை யால் அது வழக்காற்றுத் திருமண மென் பதை ஏற்கமுடியாதெனவும் கூறினர்: மாவட்ட நீதிமன்றத்தில் அளித்த சாட்
மாதரைக் கற்பழித்து வன்க பேதைகள் போலுயிரைச் பேணியிருந்தாரடி
அச்சமும் பேடிமையும் அடிெ உச்சத்திற் கொண்டாரடி ஊமைச்சனங்களடி!
மானம் சிறிதென்றெண்ணி
ஈனர்க்குலகத்தனில் - கில் இருக்க நிலைமையுண்டோ

சியத்தின் அடிப்படையிலேயே உயர் நீதி மன்றமும் மேற்குறிப்பிட்ட வழக்கை விளங்கி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பையே ஊர்ஜிதம் செய்தது. 1907ம் ஆண்டின் 19ம் இலக்க திருமணக் கட்ட&ரச் சட்டத் தின் படி திருமணம் பதிவு செய்யப்பட் டிருப்பின் மட்டும்தான் வலிதுடையதா என்ற ஐயப்பாட்டை நீக்கியதனல் இது ஒரு முக்கியமான வழக்காகக் கொள்ளப் படுகிறது. பிரதம நீதியரசர் S. சர்வா னந்தா நீதியரர்களான கொலின் தோமெ, அத்துக்கொறள ஆகியோர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
உயர் நீதிமன்றத்தின் 1985ம் ஆண்டு Silurgy N. S. De Silva Vs Shaik Ali வழக்கில் அதன் பிரிவுக்குழாம் கத்தோ லிக்க ஆலயத்தில் 2 அங்கத்தவர்களிடையே கத்தோலிக்க மதகுருவினல்திருமணம் நிறை வேற்றப்பட்டிருப்பின் மேற்குறிப்பிட்ட கட்டளைச் சட்டத்தின் தேவைப்பாடான பதிவு இல்லையென்ற காரணத்தினுல் வலி தின்மையாக்க முடியாதெனக் கொள்ளப் பட்டது. இச் சடங்கின் பின்னர் இருவ ரும் கணவன் மனைவியாக வாழ்ந்தால் வழக் காற்றுத் திருமணம் பூரணமானதென்ற கருத்து வலுவாகும்.
ண்மை பிறர்செய்ய
SafGulf
மச் சிறுமதியும்
3aiGu II
வாழ்வு பெரிதென்றெண்ணும்
Gu
P
- டாரதி

Page 75
கண்ணிர்
தமிழரின் தனிப் பெருt மன்றத்தின் ஆரம்ப காலத்தி ரர் திரு. அப்பாப்பிள்ளை அ நினைவாக..
உன்னைப் பற்றிச் சிந்திக்கும் போது சிந்தனையே எழுந்து நின் வணங்கியது. எண்ணியிருந்தால் எப்படியோ வெல்லாம் நீ வாழ்ந்திருக்கலாம் இப்படித்தான் வாழ்வே இதயமெல்லாம் தமிழே என்ருய் W இதயமிலா எவனே இரும்புக் குண்டுகளால் உன் இதயத்தில் தமிழைத் தேடினேன்! உன்மறைவால் அரசியல் வறுமையில் நைந்து போன தமிழன் மிகவும் நொந்துதான் போனன் உன் - சொற்போர் பாராளுமன்ற குருக்ஷேத பெரும் பான்மை கெள அகெளரவத்துடன் அடங்கச் செய்தது உன் - அரசியல் ஞானத் வானமே நிமிர்ந்தது பார்த்து கழுத்தை சுளுக்கிக் கொண்டது உன் - புகழ்வரிகள் தமிழின் முகவரிகளாகில் தமிழனின் பெருமையை இமயமே ஏங்கியது இப்போது நாம் பிரம்மனுக்கு வில் காத்து இருக்கின்ருேம் மீண்டும் உன்னைத் தரவேண்டும் என்றே.

அஞ்சலி
ந்தலைவரும் எமது தமிழ் தின் தலைவருமாகிய அம மிர்தலிங்கம் அவர்களின்
ΤΟΙ
ந்திரத்தில்
ரவர்களை
தை
ண்ணப்பித்து
*ஜெகா'

Page 76
WITH THE BEST
Aquamarines Inter|
(ESTB. IMPORTERS & EXPORTERS O F II
44/3, Alw Sri Gahanandara
T'Phone: 715825 Faχε 575599 Telex: 22082, 22291 Xpoint CE
Lihinigal FISH FARM & WATE) 10th Mile Po
Aquan
MAINTENANCE OF FISE
AQUARIUM
6011, Sea Beach TPηοηe: 714943 Telex: 21 415
m
70ith 53est
አን”
Tinteteac
Importers Exporters Manufacturer
Govern mer
P. O. B
208, SEA STREE
Telex : 21507 - THAYA CE - ATTN - │ Cable: ZEEBRAS

COMPLMENTS OF
national (Pvt.) Ltd.
1963) IVE FISH & WATER PLANTS ETC, S Gardens, Road, Ratmalana,
a Estate
R PLANTS NURSERIES st, Yatapatha.
O Ter|MeS
TANKS & DEALERS IN ACCESSORIES Road, Ratmalana.
LNK CE
mmu
Compliments
2አገffi
(Agency
Representative indenting Agents, it Tenderer
Ox 1849 T, COLOM BO 1 1 . NTELEX
Telephone: 35 0 O 6

Page 77
70ith 53eet (
ford
ARUNA ENTERPR
IMPORTERs a GENERAL
337, Old Moor Street,
Colombo - 12.
With Best
frc
TORRINC
Importers 8t General
39, QUARRY ROAD,
Telephone

Sompliments
MVA
ISES (PWT) LTD.
HARD WARE MERCHANTS
Phone; 540961
Compliments
pm
) TTEELT
Hardware Merchants
COOMBO - 2.
: 540955

Page 78
முஸ்லிம் சட்டமும் வாரிசுச் சொத்துப் ப8
இஸ்லாமிய சட்டமானது குடியியல், குற்றவியல் சட்டங்களை தன்னகத்தே உள் ளடக்கிய பரந்துவிரிந்ததோர் நீதிசாஸ்திர மாகக் காணப்படுகின்றது. இதன் முதலா வதும், மேன்மையானதுமான தோற்று வாயாக புனித வேதநூலாகிய அல்-குர் ஆன் காணப்படுவதனால், இது இறைவ னால் அருளப்பட்ட, மனிதனால் மாற்ற முடியாத சட்டமாகவே கருதப்படுகின்றது.
முஸ்லிம் சட்டமானது பரந்து விரிந்த நீதிசாஸ்திரமாக இருந்தபோதிலும், அதன் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் மாத்திரமே எமது நாட்டில் ஏற்புடையதாக இருக்கின் றது. அவற்றில்ஒன்றுதான் வாரிசுடைமை uurgib (nheritance).
பொதுச் சட்டத்திலும், தனியார் சட் டங்களிலும் வாரிசுடைமை பற்றிக்கூறப் பட்டிருப்பதுபோலவே, முஸ்லீம் சட்டமும் தனக்கே உரியபாணியில் வாரிசுடைமை யாளர்கள் யார் என்பதனையும், அது எம் முறைகளில் பகிரப்படல் வேண்டும் என் றும் எடுத்தோதுகின்றது. பல காலமாக சட்ட மாணவர்கள் மத்தியிலும், சட்டத் தரணிகள் மத்தியிலும் முஸ்லீம் சட்டத் தின் கீழ் வாரிசுடைமை தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்களும், தெளிவின்மை களும் ஏற்பட்டு வந்துள்ளன என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் இஸ் லாமிய சட்டத்தின் தோற்றுவாய்களின் அடிப்படையில் இதனை நாம் அணுகும் போது, இங்கு வாரிசுடைமை தொடர் பான தி ட் ட ங் க ள் வரையறுக்கப்பட்டு, தெளிவாக, ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்
காட்டப்பட்டுள்ளதென்பது கண்கூடு.
முஸ்லீம் சட்டத்தினால் ஆளப்படும் ஒருவர் இறுதிவிருப்பாவணம் இ ன் றி

கிர்ந்தளிப்பும்
எம். லாபீர் தாஹீர் (இறுதியாண்டு)
இறந்துவிட்டால், அவருடைய சொத்துக் கள் இஸ்லாமிய வாரிசுடைமைச் சட்டத் தின் அடிப்படையில்தான், அவருடைய வாரிசுகளைச் சென்றடையும்.
இஸ்லாமிய சட்டத்தின்படி முதலாவ தாக இறந்தவரின் சொத்துக்களில் இருந்து அவரது மரணச் சடங்குக்கான செலவுகள் செய்யப்படல் வேண் டு ம். அடுத்ததாக அவர் கொடுக்க வேண்டிய க டன் க ள் அனைத்தும் கொடுத்துத் தீர்க்கப்படல் வேண்டும். இறந்தவர் ஏற்கனவே மனை விக்குக் கொடுக்க வேண்டிய மகர் தொகை (Mahar) கொடுக்கப்பட்டிராவிட்டால், அதுவும் இறந்தவரின் கடனாகக் கருதப் பட்டு கொடுத்துத் தீர்க்கப்படல் வேண் டும். இறந்தவர் சொத்தில் ஏதாவது பகு தியை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி கூறி இருந்தால் அதனையும் கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் தீர்க்கப் பட்டதன் பின்பு மிஞ்சுகின்ற சொத்துக் கள்தான் அவரின் வாரிசுகளைச் சென்ற டையும். என்றாலும் இறந்தவர் தனது சொததுக்களுக்குரிய ஏழை வரியை (Zakat) செலுத்தி இராவிட்டால், அவரது மரணச் சடங்குச்செலவுக்கு அடுத்ததாகஇதனையே நிறைவேற்ற வே ண் டு மென கூறப்படு கின்றது.
முதலிலே இறந்தவரின் சொத்துக்கு யார் யார் வாரிசுகளாக வரலாம் என்ப தனைக் கவனிக்க வேண்டும். ஆண் வாரிசு களாக பின் வரும் பத்துப்பேர் காணப்படு வார்கள்.
1. இறந்தவரின் மகன் 2. Leósgy 60-tu Dé56ir 3. தந்தை

Page 79
4. தந்தையின் தந்தை 5. சகோதரன்
(brother-i-half brother + step brother)
6. சகோதரனின் மகன் 7. தந்தையின் சகோதரன் 8. தந்தையின் சகோதரனின் மகன் 9. கணவன் ܚ 10. சொந்த விடுதலை பெற்ற ஆண்
e9 LGO) LO
இறந்தவரின் சொத்துக்சளுக்கு பெண் வாரிசுகளாக பின்வரும் ஏழு வகுப்பினர் வரத்தகைமை பெற்றுள்ளனர்.
இறந்தவரின் மகள்
மகளின் மகள்
பெற்ற தாய்
தந்தையைப் பெற்ற பாட்டி
- சகோதரி
(sister + half sister - step sister)
6. மனைவி
சொந்த விடுதலை பெற்ற பெண்
glug. 60) LD.
7
மேலே கூறப்பட்ட பிரிவினர்கள்தான் இறந்தவரின் சொத்துக்கு வாரிசாக (heirs) வரமுடியும். மேற்கூறப்பட்ட வகுப்பினர் எவரும் இறந்தவருக்கு இல்லாவிட்டால், வாரிசுச்சொத்துக்கள் அனைத்தும் அவரு டைய "அர்ஹம்'களிடம் (Arham) பகிர்ந் தளிக்கப்படும். ‘அர்ஹம்" என்பது இறந் தவரின் வாரிசாக வரமுடியாத உறவினர் as air gauri. (Non Inheriting relation). இவ்வகுப்பிற்குள் அடங்குபவர்கள் பின் வருவோராவர்.
1. மகளின் பிள்ளைகள் 2. சகோதரியின் பிள்ளைகள் சீ. சகோதரனின் மகள் 4. தந்தையின் மூத்த அல்லது இளைய
சகோதரனின் மகள் 5. தந்தையின் ஒன்றுவிட்ட சகோ
தரன் 6. தாய்வழி மாமன் 7. தாயின் சகோதரி 8. தந்தையின் சகோதரி 9. தாயின் தந்தை 10. தாயின் தந்தையின் தந்தை 11. தாயின் சகோதரியின் பிள்ளைகள்

புனித அல்-குர்ஆன் வாரிசுரிமை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது. “இன்னும் உங்கள் மனைவிகள் விட்டுச்சென்ற சொத் திலிருந்து அவர்களுக்குக் குழந்தை இல்லா விட்டால், உங்களுக்குப் பாதியுண்டு. எனவே அவர்களுக்குக் குழந்தை இருந் தால் அவர்கள் விட்டுச்சென்ற சொத்தி லிருந்து உங்களுக்கு நான்கில் ஒரு பங்கு உண்டு. இதுவும் அவர்கள் செய்திருக்கிற மரண சாதனத்தையும், கடனையும் நிறை வேற்றிய பின்னரே தவிர, உங்களுக்கு குழந்தை இல்லாமல் நீங்கள் விட்டுச்சென்ற சொத்திலிருந்து அவர்களுக்கு (உங்கள் மனைவியருக்கு நான் கில் ஒரு பாகம் உண்டு) ஆகவே உங்களுக்கு குழந்தை இருந்த தானால், அப்பெ முது அவர்களுக்கு அம் மனைவியருக்கு) நீங்கள் விட்டுச்சென்ற சொத்தில் இருந்து எட்டிலொரு பாகம் உண்டு. (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாதனத்தையும் கடனையும் நிறை வேற்றியதன் பின்னரே மேலும் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ வாரிசு கள் இல்லாத நிலையில் இருந்து (இறந்து போக) அவருக்கு ஒரு சகோதரனோ அல் லது ஒரு சகோதரியோ இருந்து (அவரி லிருந்து) அநந்தரம் எடுப்பதானால், அப் பொழுது அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஆறிலொன்று உண்டு. அதனை விட (1/6g விட) அதிகமாக (ச் சகோதர சகோதரிகள் இருந்தால், அப்பொழுது மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் (சமக்) கூட்டாளிகளா கின்றனர். இதுவும் அவரால் செய்யப்பட்ட மரண சாதனத்தையும், கடனையும் நிறை வேற்றிய பின்னரே ஒருவருக்கொருவர் இடர் செய்யாத நிலையில் (இப்பிரிவினை கள்) இருக்கவேண்டும். இது அல்லாஹ்வி லிருந்து வந்துள்ள (நல்ல) உபதேசமாகும் இன்னும் அல்லாஹ், நன்கறிகிறவன்; மிக வும் சகித்துக்கொள்கிறவன்' (IV : 121.
மேற்கூறிய புனித குர்-ஆன் வசன மானது வாரிசுரிமை தொடர்பாக தெளி வான விளக்கத்தினைக் கொண்டுள்ளது. முஸ்லிம் சட்டத்தின் கீழ் வாரிசுப்பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதனைப் பற்றியும், அது வாரிசுகளைளவ்வாறு சென் றடைகின்றன என்பதனைப் பற்றியும் நோக்கவேண்டியுள்ளோம்.

Page 80
புனித அல்-குர்ஆனில் வாரிசுரிமை தொடர்பாக ஆறு விதமான பங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன :- *, 4, ;, ;, ;, ; என்பனவாகும்.
1. த் - குழந்தைகள் இல்லாமல் இறக் கின்ற மனைவியின் சொத்தில் இருந்து,கணவனுக்கு பாதி கிடைக் கும். ஒரேயொரு மகளை அல்லது மகளின் மகளை மட்டும் விட்டுச் செல்பவரின் சொத்தில் இருந்து அவ்வொரு பெண்ணுக்கு பாதி கிடைக்கும். தாயும் தந்தையும் ஒன்றான ஒரேயொரு சகோ தரியை மட்டும் விட்டுச்செல்பவ ரின் சொத்தில் இருந்து, அப் பெண்ணுக்கு பாதி கிடைக்கும்.
2. 4 :- மனைவி இறந்து அவளுக்கு குழந் தைகள் இருக்குமானால், அவளது சொத்தில் இருந்து 1/4 கணவ னுக்குக் கிடைக்கும். கணவன் இறந்து அவனுக்குக் குழந்தை இல்லாதிருக்குமானால் அவனது சொத்தில் 1/4 மனைவிக்குக் கிடைக்கும்.
3
翡
-
கணவன் இறந்து அவனுக்குக் குழந்தைகள் இருக்குமானால், அவனது சொத்தில் மனைவிக்கு * உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், அவர் களுக்கிடையில் இந்த t இனையே சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.
4. :- இரண்டு அல்லது மேற்பட்ட பெண் மக்களை வி ட் டு இறந்தவரின் சொத்தில் இருந்து அப் பெண் மக் களுக்கும், சொந்த மகள் இன்றி மகனுடைய இரண்டு அல்லது மேற் பட்ட பெண் மக்களை விட்டு இறப்பின் அவர்களுக்கும், ஒரு தாய், ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரிகள் இரண்டு அல்லது மேற்பட்டோரை விட்டுச் சென் றால் அவர்களுக்கும், தந்தைஒன்று தாய் வேறான இரண்டு அல்லது மேற்பட்ட சகோதரிகளை விட்டு இறப்பின் அவர்களுக்கும் இப் பாகம் கிடைக்கும்.
5. :- இறந்தவருக்கு மக்கள் அல்லது இரண்டு சகோதர சகோதரிள் இல்

லாமல் இருந்தால், அவரின் தாய்க்கு வாரி சு ச் சொத்தில் இருந்து இப்பாகம் கிடைக்கும், தாய் ஒன்று தந்தைவேறான ஒன்று அல்லது இரண்டுஅல்லது மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பின் இறந்தவரின் சொத்தில் இவர்
களுக்கு இக் குறிப்பிட்ட பாகம் கிடைக்கும்.
6. :- இறந்தவருக்கு குழந்தை இருந் தால் அவரது தந்தைக்கும், இறந்த வருக்கு குழைந்தையோ அல்லது மகளின் ம க் க ளே ாே அல்லது இரண்டு சகோத ரசகோதரிகளோ இருந்தால் இறந்தவரின் தாயக் கும், இறந்தவருக்கு குழந்தையோ மகனுடைய மகனோ இருந்தால் தந்தையைபெற்ற பாட்டனுக்கும். தாய் ஒன்று தந்தை வேறான ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோ தரியோ இருந்தால் அவர் ஞ க்கு 'ம் இப்பங்கு கிடைக்கும் அத்துடன் தந்தையைப் பெற்ற பாட்டிக்கும் தாயும் தந்தையும் ஒன்றான ஒரு சகோதரி இருக்கும்போது தந்தை ஒன்று தாய் வேறான சகோதரி களுக்கும் இப்பங்கு கிடைக்கும். ஆணுல்தாயும் தந்தையும் ஒன்றான I Gl சகோதரிகள் இருந்தால், தந்தை ஒனறு தாய் வேருண சகோ தரிக்கு இப்பங்கு கிடைப்தில்லை.
சில நடைகள்:-
மேற்கூறப்பட்ட விதத்தில் வாரிசு களுக்கு சொத்துவம் சென்றடைந்தாலும் கூட, அதற்கு பின்வரும் சில, தடைகளும் காணப்படுகின்றன. இறந்தவருக்கு மக்கள் மக்கள் அல்லது மகனின் மக்கள் இருந்து இறந்தவர் அவர் பெண்ணாகவும் இருந் தால், அவரது சொத்தில் இருந்து கணவ னுக்குக் கிடைக்கும் த் பங்கு, 4 ஆகக் குறை கிறது. இதேபோல இறந்தவர் ஆண "யின், அவருக்கு மக்கள் ஆல்லது மகனின் மக்கள் இருப்பின் அவரின் மனைவிக்கு கிடைக்க வேண்டிய 1/4 பங்கு 4 ஆக குறைவடையும். இந்நிலையில் அவரின் தாய்க்கு 4 கிடைப்ப தற்குப் பதிலாக 1/6 தான் கிடைக்கும். இதபோன்றே இறந்தவருக்கு மக்கள் இன்றி

Page 81
ஒன்றுக்கு மேற்பட்ட சகோர சகோதரிகள் இருப்பின் அவரின் தாய்க்கு 1/3 கிடைப் பதற்குப் பதிலாக 116 தான் கிடைக்கும்.
மேலும் பெற்ற தாய் இருக்கையில் பாட்டிகளுக்கு எவ்விதப் பாகமும் கிடை யாது. தந்தை யோ, பாட்டனோ, ஆண் மக்களோ, மகனின் மக்களோ இருப்பின் தாய் ஒன்று தந்தை வேறான சகோதரி களுக்கு எப்பாகமும் கிடையாது. இதே போன்றே மேற் கூறப்பட்டவர்கள் இருக் கும்போது, தந்தை ஒன்று தாய் வேறான சகோதர சகோதரிகளுக்கும் எப்பாகமும் கிடையாது.
oyam) TL II (Asaba)
முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தில் அஸாபா முக்கியமானதாகும். அதாவது இறந்தவரின் சொத்தினை அடைய ஒரு வாரிசு தகுதிபேறும் போது அவர் அஸாபா ஆகின்றார். இங்கு நெருங்கிய உறவினரில் இருந்து தூரத்து உறவினர்வரை அஸாபா வரிசையாக செல்கின்றது. உதாரணமாக மகன், மகனின் மகன் என்றவாறு இத் தொடர் கீழ் நோக்கிச் செல்லலாம். அல்லது தந்தை, தந்தையைப் பெற்ற பாட்டன் என்ற ரீதியில் இத் தொடர் மேல் நோக்கியும் செல்லலாம். இதே போன்றே தாய் தந்தை ஒன்றான சகோதரர்கள், தந்தை ஒன்று தாய் வேறான சகோதரர் கள், அவர்களின் ஆண் மக்கள், தாய் ஒன்று தந்தை வேறான சகோதரர்கள், அவர்களின் ஆண் மக்க ள் இவ்வாறு தொடர்ந்து செல்லும்.
இங்கு இவ் வரிசைப்படியேதான் வாரி கள் அஸாபாவினைப் பெற்றுக்கொள்கின் றனர். வரிசையில் முதல் இருப்பவர் உயி ருடன் இருக்கையில் இரண்டாமவர் அஸா பாவாக மாட்டார். அவரின் இறப்பின் பின்பே இரண்டாமவர் அஸாபா ஆகலாம்.
பெண்களிலும் மகள், மகளின் LD 56ir, சகோதரி என்ற வரிசையில் அஸாபா செல்லும். இங்கு இவர்களில் ஒருவர் மட்டும் இருந்தால் அவருக்கு சொத்தில் பாதி உண்டு. இவர்கள் எல்லோரும் இருந்தால் * பாகம் வீதம் கிடைக்கும். இவர்களுடன்

சகோதரர்கள் இருந்தால், இவர்களுக்கு பாகமும், சகோதரர்களுக்கு 3 பாகமும் கிடைக்கும்.
பின்வரும் வழிகளில் ஒருவன் வாரிசு ஆகலாம் :-
(i) பரம்பரை இரத்தக்கலப்பினால்
ஏற்பட்ட உதவி.
(ii) விவாக ஒப்பந்தத்தினால் ஏற்.
பட்ட உறவு.
(i) அடிமை உரிமை பெறுவதன்மூலம்
ஏற்பட்ட தொடர்பு.
பின்வரும் காரணங்களினால் வாரிசுரி மையை ஒருவர் இழக்கின்றார்:-
(i) ஒருவன் ‘கா பிர்" (Kafir) ஆகும் போது - இஸ்லாத்தை விட்டு:
விடும்போது. (i) ஒருவன் அ டி  ைம நிலையை
அடைந்தால். (i) கொலைக்குற்றம் தீர்க்கப்பட்
டவன்.
(iv) பகைமைகொண்ட நாட்டில் உற வினர் இருந்தபோதிலும் அவர் கள் வாரிசுமையை பெறமுடியாது.
முஸ்லிம் வாரிசுடைமைச் சட்டம் இங்கு சுருக்கமாக இவ்வாறு கூறப்பட்டா லும், இது மிகவும் விரிவானது. இதைத் தவிர வேறு இங்கு குறிப்பிடப்படாத நிலைமைகளில் பங்கு எவ்வாறு பிரிக்கப்
படவேண்டும், பங்கு பிரிக்கப்பட முன் னரே ஒரு வாரிசு இறந்தால் அவருக்குக் கிடைக்கவேண்டிய பங்கின் நிலைமை
என்ன? இவ்வாறான நுணுக்கமான கருத் துக்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களி டமே (Ulama) கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் வாtசுடைமைச் சட்டம் புனித குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றபடி யினால், இது இறைநீதியாக ஏற்கப்பட்டு, மாற்றங்களுக்கு உட்படுத்தமுடியாததாக வும், இதனை மீறுவது பாவச்செயலாகவும் முஸ்லிம்களினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள் ளது.

Page 82
மறைந்த சட்ட ( கொல்வின்
கொல்வின் ஐயா! தாங் செந்தீச்சுடர் அணைந்தது ஜனநாயக இருளில் நாட தடுமாறிய போதெல்லா ஒளிர்ந்து நின்ற தீபம் ஒய்ந்தே போனதா? கொல்வின் ஐயா! தாங்கள் ஒரு புதிர்! அரசியல் வரலாற்றின் அடுக்கடுக்கான அத்தியா தங்களின் பல்லவியும் சரணமும் ஒன்றுதான் இடையில் தான் சுருதி 1956 இல் சீறிவந்தது சிங்கள மொழிச்சட்டம் ஓங்கி உரைத்தீர்கள் ஓசையின் நாதன் ஜீவ கீதமாய் எம் இதயவீணையில் மீட்டப்படுகின்றது ஒரு மொழி இரு நாடு இரு மொழி ஒரு நாடு ஒரு மொழியாகவே இரு எம் விதியே மாறிப் மா ஒப்புக்கு சோல்பரி தந்த அற்ப சொற்பத்தையும் ஏன் ஐயா 72 இல் பறி புரியாமல் கேட்கிறேன் இதிலென்ன ஆத்மதிருப் கொல்வின் ஐயா! தாங்க ஆயினும் எங்கள் இதய6 தங்கள் முகவரி உண்டு பேரினவாதத்தின் நீண்ட சவுக்குகள் எம்மை தழு 6 எம் வடுக்களை தங்கள் ை தடவிக் கொடுத்திருக்கின் நாம் நன்றி மறந்தவர்க

மேதை கலாநிதி
நினைவாக
கள் ஒரு புதிர் !
b
ம்
"யங்களில்
தவறினீர்கள்!
ந்துவிட்டதினல் றிப் போனது 5
த்தீர்கள்
தி!
கள் ஒரு புதிர்! வரிகளில்
விய போதில் கைகள்
ாறன
ளல்ல!

Page 83
காலன் கணக்குப் பாடம் படிக்கவில்லை - அதனல் தப்புக் கணக்குகள் போடு முடிக்க வேண்டிய கணக் ஏராளமாய் இருக்க முடிக்கக் கூடாத கணக் முடிவு தெரியாத வேளைய முடித்து விடுகின்றனே! இவன் கணக்கை எவன் முடிப்பான்? தங்கள் புகழ் முடிக்கட்டு கண்ணிர்ப் பூக்களால் பாதை சமைத்திருக்கின்ே கொல்வின் ஐயா! மெதுவ
செல்மின் ஐயா!
With Best
frc
5 SANITA
36 DRAINA
&
5. WATER
IIO, Messe,
Coloml
PHONE: 3 2 O 46 35 665

கிெருன்! குகள்
குகளை
பில்
ரும்
וuחנו
ஜோதி" (இறுதியாண்டு)
Compliments
D72
EDSSN & CC.
RYWARE
GE
FITTINGS
nger Street,
O 2.

Page 84
Rylcrnd vs Fle பின்பற்றப்பட்ட கோட்பாட்டின் ( விருத்தியும் இல அதன் தாக்கமு
RYLAND vs FLETCHER sug BLACK BORN on sta, TT 5) girissau. " ' Absolute Liability” 6rest 52(5 3s டுரையாளர் இக்கோட்பாட்டின் தாக்கத்தை பாடு சம்பந்தமாக பின்பnறும் போக்கையு
Ryland Vs Fletcher gl Li Gartl
பாடு இங்கிலாந்தில் விசாரிக்கப்பட்ட மேலே கூறப்பட்ட வழக்கின் தீர்ப்புடன்
ஏற்பட்ட ஒரு கோட்பாடாகும். இவ்வழக் கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஒரு கோட் பாடாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இக்கோட்பாடு இங்கிலாந்தில் Black Born நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாகும். இவ்வழக்கில் கொள்ளப் பட்ட தீர்ப்பு இதுவாகும். ஒருவர் ஆபத் தான பொருட்களை தனது கட்டுப்பாட் டில் வைத்திருக்கும்போது அது தனது கட்டுப்பாட்டை மீறி அவரது கட்டுப்பாட் டில் இருந்து பாய்ந்து சென்று பிறரது சொத்துக்களுக்கு அல்லது ஆட்களுக்கு தீங்கு விளைவிப்பின் அத்தீங்கிற்கு அப்பொருளை வைத்து இருந்தவர் பொறுப்பாவர். இதுவே ஆங்கில வழக்கில் Black Born நீதிபதி அளித்த தீர்ப்பாகும். இங்கு மூன்று விட யங்கள் முக்கியமானதாகும்.
7. ஆபத்தான பொருட்கள் கட்டுப் பாட்டில் வைத்திருக்கப் பட ல் வேண்டும் v -

tcher வழக்கில் Absolute Liability பூரண பொறுப்பு) ங்கை வழக்குகளில் ம் - ஒர் ஆய்வு
M. S. M. KAMIL (B. Com...)
க்கு தீர்ப்பு இங்கிலாந்து நீதிபதியான ட வழக்குத் தீர்ப்பாகும். இது இன்று ாட்பாடாகப் பின்பற்றப்படுகின்றது. கட் யும் இலங்கை நீதிமன்றங்கள் இக் கோட் ம் ஆராய்கின்றர்.
2. அவரது கட்டுப்பாட்டை மீறி அப் பொருள் பாய்ந்து அல்லது தப்பிச் செல்ல வேண்டும்.
3. அது பிறரது சொத்துக்களுக்கு அல்லது ஆட்களுக்கு தீங்கை விளை வித்தல் வேண்டும்.
இம் மூன்று காரணங்களையும் ஒரு வழக்காளி நிரூபித்தால் எதிராளி கவனயீன மாக நடந்திருந்தாலும் கவனயீனமாக நடக்காவிட்டாலும் பொருளை வைத்திருந் தவர் குற்றவாளியாக்கப்பட்டு பொறுப்பு சுமத்தப்படுவர். இதுவே இக்கோட்பாட் டின் முக்கிய அம்சமாகும். இங்கு "கவன யீனம்” என்பது முக்கிய விடயமாகக் கரு தப்படுவதில்லை.
Ryland Vs Fletcher alypáSair issybay களின்படி எதிராளி (Defendant) சுயாதீன ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் ஒரு தடாகம் ஒன்றைக் கட்டும் வேலையை ஒப்படைத் திருந்தார். தடாகத்தைக் கட்டிக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட வெள்ளம் காரண மாக தடாகம் நிறைந்தது. அது பின்னர்

Page 85
தடாகத்தை உடைத்துக் கொண்டு வெளி யேறி நீர் பாய்ந்து சென்றுமற்றைய தோட் டக்காரனது (Paintiff) பயிர்களை அழித் தது. இதன் மூலம் வழக்காளிக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது.
இங்கு எதிராளியின் கவனயீனம் அல் லது தவறு எதுவும் இல்லாவிட்டாலும் கூட அவரது கட்டுப்பாட்டில் இருந்து ஆபத் தான பொருள் தப்பிச் சென்று வழக்கா ளிக்கு தீங்கை ஏற்படுத்தியுள்ளதால் அவர் மீது பூரண பொறுப்பு சுமத்தப்பட்டது. எனவே இத்தீர்ப்பின் மூலமே இது ஒரு கோட்பாடாக இங்கிலாந்து நீதி மன்றங் களால் ஏற்கப்பட்டது.
இதன் பின்னர் வந்த ஆங்கில வழக் 5T GT Ride Vs Liyon 6) p336i gaia's பின்பற்றப்பட்டது. இவ்வழக்கில் இக் கோட் பாடு ஏற்கப்பட பின்வரும் காரணங்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
1. ஆபத்தான பொருள்
2. அது தனது கட்டுப்பாட்டில் இருந்து
தப்பிச்சென்றிருத்தல் வேண்டும். 3. எதிராளிக்கு அதனால் தீங்கு ஏற் ப ட் டு நட்டமேற்பட்டிருத்தல் வேண்டும். எனவே இம் 3 விடயங்களும் மாத்தி ரம் நிரூபிக்கப்பட்டால் எதிராளி Absolute Liability க்கு பொறுப்பாக்கப்படுவார்.
மற்றும் இங்கிலாந்து வழக்கான Rinard vs Lonion 6upš5)65 95 G 6 96šr Gpg) தட்டில் இருந்த மல சல கூடம் திறந்து விடப்பட்டதனால் அது தனது கட்டுப் பாட்டை மீறி தப்பிச்சென்று பின்னர் வழக்காளியின் தோட்டத்தில் காணப்பட்ட பயிர்களை அழித்தது. இங்கு மேலே கூறப்பட்ட 3 விடயங்களும் நிரூபிக்கப்பட் டதனால் பொறுப்பு சுமத்தப்பட்டது.
ஆனாலும் கூட இவ் விதியை பின் வரும் சந்தர்ப்பங்களில் பின்பற்ற முடி tliftgil.
1. ஒருவர் சட்டரீதியாக அனுமதி பெற்று ஒரு வேலையைச் செய் யும்போது:

2. இயற்கையின் விபரீத த் தி னால்
ஏற்படும்போது.
Green vs Chelsea Water Works என்ற வழக்கில் நகரத்திற்கு தண்ணிர் கொடுப்பதற்கு குழாய்கள் பொருத்தப் பட்டபோது ஆபத்து ஏற்பட்டது. அத னால் எதிராளிக்கு எதிராகப் பொறுப்பு சுமத்த முடியவில்லை.
Nicolous vs Macland 6), psi Si) J.G. b மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் கா ர ண மா க நீர் பாய்ந்து சென்று ஆபத்தை ஏற்படுத்தியது. இங்கு இயற்கை யின் விபரீதம் காரணமாக ஏற்பட்டதனால் பொறுப்பை சுமத்த முடியவில்லை,
எனவே இவ்விடயத்தில் முழுமையாக ஏற்கப்பட்ட இவ்விதியானது இலங்கை நீதி மன்றங்களினல் எந்த அளவோடு ஏற்கப் படுகின்றது என்பதனை ஆராய்தல் வேண் டும் ,
இலங்கையானது அதன் பொதுச் சட்ட மாக ரோமன் டச்சுச் சட்டத்தைக் கொண் டுள்ளது. இவ்விதியானது ஆங்கிலச் சட் டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தால் இலங்கை இவ்விதியால் கட்டுப்பட மாட்டாது. ஆயினும்கூட எமது நீதி மன் றங்கள் ஆங்கிலச் சட்டத்தை குறை நிரப் பும் ஒரு சட்டமாகப் பின்பற்றுகின்றது. இதன் அடிப்படையில் இவ்விதியை இல ங்கை நீதிமன்றங்கள் அதன் தீர்ப்புக்கள் மூலம் ஏற்று உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்விதியுடன் தொடர்புடைய வழக்குகள் எமது நீதிமன்றங்களில் விசா ரிக்கப்பட்டபோது மிகைக் கூற்றாகவும் , தீர்ப்புக்களாகவும் வழக்குகளைத் தீர்த்துள் ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில் இவ் வி தி பற்றி கருத்து தெரிவித்த கலாநிதி மார்க் கூறே அவர்கள் இவ்விதி முன்னேற்றமடைந்த கைத்தொழில் உலகில் வாழும் மக்களின் நன்மைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இக்கோட்பாடு அறிமுகப் படுத்தப்பட்ட பின் தீர்க்கப்பட்ட வழக் குத் தீர்ப்புகளில் இவ்விதி எந்த அளவு

Page 86
பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய் தல் வேண்டும்.
Coressa Rubber Company vs Silva வழக்கில் எதிராளியின் வயலில் வைத்த நெருப்பு அவ்வயலில் இருந்து பாய்ந்து சென்று வழக்காளியின் வயலில் உள்ள பயிர்களை அழித்தது. இங்கு இவ்விதிஏற்கப் பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆயினும் சமிட் VS சேஷாதம்பி வழக் கில் முன்கூறப்பட்டது போன்று நெருப்பு ஏற்பட்டு தீவடு ஏற்பட்ட போதும் இலங் கையின் பொதுச் சட்டம் RDL என்பதா லும், கவனயீனம் காணப்படாத காரணத் தினாலும் பொறுப்பு சுமத்த முடியாது GT GOT Jayawardena - J &#sióGOTITrf.
Subaida Umma vs Wajood aup56)6i) எதிராளியின் காணியில் காணப்பட்ட அசுத் தமான நீர் அக்காணியில் இருந்து பாய்ந்து சென்று வழக்காளியின் காணியை அசுத்த மாக்கியது. இந்த வழக்கில் நீதிபதி இவ் விதியை மிகைக் கூற்றாகப் பின்பற்றி
6οτιΤΠ".
எங்சர் பிளா VS ஜினதாஸ் வழக்கில் எதிராளியின் தோட்டத்தில் காணப்பட்ட தென்னைமரம் காற்று காரணமாக விழுந்த தனால் அடுத்த தோட்டத்தில் இருந்த வழக்காளிக்கு காயத்தை ஏற்படுத்திய போதிலும் கூட அது இயற்கையின் செயல் ஆதலால் பொறுப்பு சுமத்த முடியவில்லை.
இன்று எமது நீதிமன்றங்கள் இக் கோட்பாட்டைப் பூரணமாகப் பின்பற்றும் அளவுக்கு இக்கோட்பாடு இலங்கை நீதிமன் றங்களால் கவரப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளது. Alosius Silva vs Upali Silva 02. S. L. 2 82 வழக்கில் நீதியரசர்கள் அத்துகோறலை,
*சத்தியத்தையும், அஹிம்சையையு! அதனால் வரும் சுயராச்சியத்தை ந மாட்டேனோ, அதுபோலத் தாய்ெ வரும் சுயராச்சியத்தையும் ஏற்றுக்ெ

அப்துல் காதர் ஆகியோர் இவ்விதியை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்தனர்,
இவ்வழக்கின் முக்கிய நிகழ்வுகள் பின் வருமாறு இருந்தது. எதிராளி தும்பு ஆலை யின் சொந்தக்காரர். அவர் தும்பு ஆலைக் குத் தேவையான நீரை ஒரு அணைக்கட்டு மூலமாக எடுத்தார். தும்பு ஆலையில் உற் பத்திக்குப் பின் எஞ்சி உள்ள கழிவு நீர் எதிராளியின்காணியில் இருந்து வெளியேறி தப்பிச் சென்று வழக்காளியின் பயிர்களை அழித்தது. இங்கு ஆங்கில வழக்கு விதி யைப் பின்பற்றி பொறுப்பு சுமத்தப்பட் டது. ஏனெனில் இங்கு ஆ ப த் தா ன பொருட்கள் காணப்பட்டு, அது எதிராளி யின் காணியில் இருந்து தப்பிச் சென்று வழக்காளிக்கு தீங்கை, நட்டத்தை ஏற் படுத்தி உள்ளதாலாகும்.
இதனடிப்படையில் Black Born நீதிபதி யால் அறிமுகப்படுத்தப்பட்ட Absolute Liability என்ற இந்த ஆங்கிலக் கோட் பாட்டைப் பின்பற்றுவது தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களுக்குப் பூரண சுதந் திரம் உள்ளது. அதனைப் பின்பற்றுவதும் விடுவதும் அவற்றின் தற்றுணிபைப் பொறுத் தது என கலாநிதி மார்க் கூறே (Prof Mark Cooray) 3, g365rpiiri.
இருந்தபோதிலும் கூட கைத்தொழிற் துறையில் ஏற்படும் விருத்தியும், பாரிய பொருளாதாரத் திட்டங்களின் அதிகரிப்பு ஏற்படுவதால் இலங்கைக்கு இவ்விதி பொருந்தும் எனத் தோன்றுகின்றது.
M. S. M. KAMIL [ B. Comj
Final Year
Sri Lanka Law College
) பறிகொடுத்துவிட்டு ான் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மாழியைப் புறக்கணித்துவிட்டு
காள்ள மாட்டேன்'
- மகாத்மா காந்தி

Page 87
SQUAREDEA
l4l, Sea
(DIAMOND HO
Colom
For all kinds of F
PLEASE CO
We are R
Kuwait, Saudi Arabia, D
Ras Al Kai
Presently Vacanc
Housemaids, Drivers, Cl
all Departures will
Government A

LS AGENCY
Street,
USE UPSTAIR)
bO - Ill.
oreign Employment
NTACT US
ecruiting to
Dubai, Abudhabi, Sharja
mah, Alain
ies Available For
leaners and Technicians
be within 10 Days
proved Agency

Page 88
அரசியலமைப்புச் திருத்தங்களும்
உறவுகளுக்கு மிக மிக முக்கிய وهLD சாதனம் மொழியாகும். ஒரே மொழி பேசு கின்றதும், தனக்கென சோந்த கலாச் சாரத்தினை உடையதும், ஒரு நிலையான பொருளாதாரத்தை உடையதும் தொடர்ச் சியான நிலப்பிரதேசத்தில் தொடர்ச்சி யாக வாழ்த்து வருவதுமான ஒரு மக்கட் கூட்டம் ஓர் தேசிய இனம் என வரையறுக் கப்படும். இவ்வா முன ஓர் தேசிய இனத் நிற்கு அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் வேண்டும் , <91ւճ மொழியின் வளர்ச்சிக்கும், அதன் இலக் கியம் உருப்பெற்றுத் திகழவும் முட்டுக்கட் டையாக கடள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும், இங்கே தான் தேசிய இயக்கங் களின் பொருளாதார அடித்தளம் இருக் கிறது.
இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது, 16வது திருத்தங்களின் மூலமாக தமிழ்த் தேசிய இனத்திற்கு தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மும், சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன
முதலில் 13 வது திருத்தத்தை எடுத்து நோக்குமிடத்து. அது
1. தமிழிழும் அரசகருமமொழி ஒன்
முதல் வேண்டும். (Art 18 (2)
2. ஆங்கிலம் இணைப்பு மொழியாதல்
வேண்டும் (Art . 18 (3)
3. பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற் பாடு செய்தல் வேண்டும். (Art18 (4) J எனக் கூறுகிறது.

கான 13வது, 6வது மொழிகளும்
வி. புவிதரன் (இடைநிலையாண்டு
அரசியலமைப்புக்கானதிருத்தமொன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்டு சட்டமாக்கப் பட்டவுடன் நடைமுறைக்கு வரும் ஆணுல் இதில் உறுப்புரை 18 (4) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இவ்வத்தியாலயத்தின் ஏற்பாடுகளே நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தல வேண்டும் என்கிறது. மேலும் இன்னமும் பாராளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படாத வரை தமிழ் அரசகரும மொழி அந்தஸ் தைப் பெருது, இவ்வாருகி பாராளுமன்றம் சட்டத்தால் இத%ன நிறைவேற்ற ஏற்பாடு செய்யாத வரை "தமிழ் மொழி அரசகரும மொழி அந்தஸ்த்தைப் பெற்றும் தமிழிற்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என அங் லாய்ப்பதால் பிரபோசனமில்லை,
அடுத்ததாக அரசியலமைப்புக்கான 16 வது திருத்தத்தின் மூலம் 22ம், 23ம்உறுப் புரைகள் மாற்றீடு செய்யப்பட்டுள்ளன. முன்னைய உறுப்புரை 22 (1) இன்படி இலங்கை முழுவதற்கும் அரசகரும மொழி யான - சிங்களம்- நிர்வாக மொழியாக இருக்கும். அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாகவும், பொதுப் பதி வேடுகளைப் பேணவும், பகிரங்க நிறுவனங்களால் அலு வல்கள் கொண்டு நடத்தப்படவும் உபயோ கிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 16 வது திருத்தத்தின் மூலமாக மாற்றீடு செய்யப்பட்ட உறுப்புரை 22 (1), சிங்கள மும், தமிழும் இலங்கை முழுவதும் நிர்வாக மொழிகளாக இருத்தல்வேண்டும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் எனவும் பொதுப் பதிவேடுகளைப் பேணிவருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்

Page 89
களால் அலுவல்கள்பாவும் கொண்டு நடத் தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன் படுத்தப்படுதல் வேண்டும் எனவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியும் நிர்வாக மொழிகளாக இருக்கும் எனவும் கூறுகிறது. இதன்படி முன்னர் சிங்களமே இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாக இருந்தமை மாற்றப்பட்டு சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாக ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வுறுப்புரை உதவி அர சாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக் கும் கூறு எதனதும் மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழி வாரியான சிறுபான்மைச் சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக்கொண்டுள்ளதோ அதனைக் கருத்தில் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தின் நிர்வாக மொழி யாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப் பரப்புக்கான நிர்வாக மொழியாகப் பயன்படுத்தலாம் எனச் சஞதிபதி பணிக்கலாம் எனக் கூறு கிறது. இது ஓர் சிறப்பான ஏற்பாடு எனக் கூறலாம். இதனை தமிழ் பேசும் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகா ணங்களில் உள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தும்படி கோர லாம். அவ்வாறு செய்யுமிடத்து தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழி தெரியாத தால் படும் கஷ்டங்கள் பெருமளவு குறையும் முக்கியமாக மலையக மக்களின் கஷ்டங்களையும் அவர்கள் சிங்கள மொழி தெரியாததால் ஏமாற்றப்படுவதையும் ஒர ளவு தவிர்க்கலாம். ஆகவே இதனை வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் இதன் பயனை பூரணமாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்

முன்னைய உறுப்புரை 22 (5) இன்படி, ஆள் ஒருவர் தேசிய மொழிகளுள் ஒன்றில் பகிரங்க சேவை, நீதிதுறைச் சேவை உள்ளூராட்சி சேவை ஆகியவற்றில் சேர்த் துக்கொள்ளப்படுவதன் பொருட்டு பரீட் சிக்கப்பட உரித்துடையவராவார். இந்த உரித்து, அவரது கடமைகளை நிறைவேற்று வதற்கு மேற்கூறப்பட்ட சேவைகளிற்சேர்த் துக்கொள்ளப்பட்டதன் பின் நியாயமான காலத்தினுள் விடயத்திற்கு ஏற்றப்போல் அரசகரும மொழியில் சிங்களம் போதிய அறிவைப்பெறுதல் வேண்டுமெனத் தேவைப் படுத்தப்படலாம்என்ற நிபந்தனைக்கு அமைந் ததாயிருத்தல் வேண்டும்.மேலும் இத்தகைய சேவைகளிற் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு அரச கரும மொழியிலும் தமிழிலும் போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தேவைப்படுத்தலாம் எனக் கூறுகிறது.
மாற்றப்பட்ட உறுப்புரை 22 (5) மேற் கூறப்பட்ட சேவையில் ஆளொருவர் சேர்த் துக்கொள்ளப்படுவதற்காக அவர் ஒன்றில் சிங்கள மூலம் அல்லது தமிழ் மூலம் அல்லது அவர் தெரிந்தெடுக்கும் மொழியொன்றில் பரீட்சிக்கப்பட உரித்துடையவராதல் வேண் டும் எனவும், இந்த உரித்து அவரது கட மைகளைச் செய்ய தமிழில் அல்லது சிங்களத் தில் போதிய அறிவைப் பெறுதல் அவசிய மாகவுள்ள விடத்து அவர் அந்தசேவையில் சேர்ந்ததன் பின் நியாயமான காலத்தினுள் விடயத்திற்கு ஏற்ருற் போல் சிங்களத்தில் அல்லது தமிழில் போதியஅறிவைப்பெறுதல் வேண்டுமெனத் தேவைப் படுத்தப்படலாம் என்ற நிபந்தனைக்கு அமைந்ததாயிருத்தல் வேண்டும் எனவும் கூறுகிறது.மேலும் அத்த கைய சேவையில் சேர்க்கப்பட சிங்களம் அல்லது தமிழில் போதிய அறிவைப் பெற் றிருக்க வேண்டும் என்பது அவசியமாயின் அம் மொழியில் போதிய அறிவுடையவராக இருக்க வேண்டும் என தேவைப்படுத்தப் படலாம் எனவும் அவ்வுறுப்புரை கூறுகிறது. இதனை நோக்கும் போது சிங்களத்தின் கட் டாய தேவைப்பாட்டுத் தன்மை நீக்கப் பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள் ளது.

Page 90
சட்டவாக்க மொழிபற்றி அரசியல் யாப்பின் மூன்னைய உறுப்புரை 23 (1) 'எல்லாச் சட்டங்களும், துணைநிலைச் சட்ட வாக்கங்களும் தேசிய மொழிகளில் -சிங்க னம், தமிழ் -சட்டமாக்கப்படுதலும் அல்லது இயற்றப்படுதலும், வெளியிடப்படுதலும் வேண்டும். அவை ஆங்கில மொழி பெயர்ப் பையும் கொண்டிருத்தல் வேண்டும், இவ் வுரைகளிடையே ஏதேனும் வேறுபாடு காணப்படுமிடத்து அரச கரும மொழிசிங்களம்- மேலோங்கி நிற்றல் வேண்டும்' என்கிறது. மாற்றீடு செய்யப்ாட்ட உறுப் புரை 23 (1) ஆனது "பாராளுமன்றம் ஏதேனும் சட்டம் சட்டமாக்கப்படும் கட் டத்தில் ஏற்பாடுகளிடையே ஒவ்வாமை யெதுவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் எந்த ஏற்பாடு மேலோங்கி நிற்றல் வேண்டு மெனத் தீர்மானித்தல் வேண்டும்’ எனவும், மேலும், வேறெல்லா எழுத்திலான சட் டங்கள் தொடர்பிலும் அத்தகைய எழுத் திலான சட்டங்கள் தொடர்பிலும், அத்த கைய சட்டங்கள் எந்த உரையில் சட்ட மாக்கப்பட்டனவோ, அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டனவோ அல்லது இயற்றப் பட்டனவோ அந்த உரையானது அத்தகைய உரைகளிடையே ஏதேனும் ஒவ்வாமை இருக்கும் சந்தர்ப்பத்தில் மேலோங்கி நிற்றல் வேண்டும் எனவும் கூறுகிறது.
நீதிமன்றங்களின் மொழியைப்பொறுத் தவரையில் முன்னைய உறுப்புரை 24(1) அரச கரும மொழியே- சிங்களம் - நீதிமன் றங்களின் மொழியாக இலங்கை முழுவதும் இருக்கும். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் முதனிலை நீதி மன்றங்களில் தமிழிலும் பதிவேடுகளைப் பேணவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் முடியும் என்கிறது. தற்போதைய
முடியுமா முடியாதா? இருக்கிறதா இ6 எல்லா எதிர்மறை நியாயங்களை விடவும் மு என்கிற நம்பிக்கையில்தான் மனித வாழ்க்கை

16 வது திருத்தத்தின் மூலமாக இவ்வுறுப் புரையானது சிங்களமும், தமிழும் நீதிமன் றங்களின் மொழிகளாக இருத்தல் வேண் டும், அத்துடன் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கும் ஏதேனும் இடப் பரப்பு தவிர்ந்த இலங்கையின் எல்லாஇடப் பரப்புகளிலும் அமைந்திருக்கும் நீதிமன்றங் களின் மொழியாக சிங்களம் பயன்படுத் தப்படவேண்டும் எனவும் கூறுகிறது. மேலும் ஏதேனும் நீதிமன்றத்திலிருந்து மேன்முறையீடு செய்யப்படும் சந்தர்ப்பங் களில் அத்தகைய நீதிமன்றத்தின் மொழி மேன்முறையீடு முன் வைக்கப்படும் நீதிமன் றத்தில் பயன்படுத்தப்படும் மொழியிலி ருந்து வேருனதாயிருந்தால், மேன்முறை யீட்டைக் கேட்கும் நீதி மன்றத்தின் மொழி யிலும் பதிவேடுகள் தயாரிக்சப்படுதல் வேண்டும் எனவும் கூறுகிறது. இதனைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது முன்னைய உறுப்புரைக்கும், யா ற் றப்பட்டதற்கும் இடையில் எந்த அடிப்படை மாற்றத்தை யும் காணமுடியவில்லை.
முன்னேய அரசியலமைப்புகள் ஒவ் வொன்றிலும் காணப்பட்ட - குறைபாடு களுடனுனதானுறும்- தமிழ்மொழியின் உப யோகம் அதில் இருந்த மட்டுப்பாடுகளுக் குள் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது எல்லோரும் அறிந்த a Gor 6oo Lo யாகும். அவை போன்றே குறைபாடுகளுட ஞன இந்த அரசியலமைப்பின் தமிழ் மொழிப்பிரயோகமும்நடைமுறைப்படுத்தப் படாது எழுத்தில் மட்டுமே - மற்றவர் களுக்கு எடுத்துக்காட்ட இருக்குமர்யின் சிறு அளவில் கூட இனப்பிரச்சினைத் தீர்வில் விரண்டு திருத்தங்களும் எந்தப் பங்கினே யும் வகிக்க மாட்டாது. ஆகவே ஆக்க பூர் வமான செயற்பாடு ஒன்றின் மூலமே இத னைத் தீர்க்க முடியும்.
ஏலையா? உண்மையா பொய்யா என்கின்ற டியும் என்கிற இருக்கிறது என்கிற உண்மை
நடந்து கொண்டிருக்கிறது,
- ஜெயகாந்தன்

Page 91
நவீன நா K பரிணும வ பெர்ணுல்ட்
இப்சனின் பின் நாடகத்திற்கு என்ருே சித்தாந்தமும் தந்த பெருமை பெர்னல்ட் நாடகாசிரியருக்கே உரியதாகும்.
நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுப புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோ பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை
பார்வையாளனை கலை உணர்வுத் தூரத் எனவும் சொன்னர். பார்வையாளன், கை வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, பூர்வமாக எண்ணிக்கொள்ள வேண்டும். தவரு விடப்படாது என எச்சரித்தார்:
மேடையில் 'செட்”டுகள், மின் ஒளி வி: தவிர்த்தார். பார்வையாளரை 12யக்க மூட்டி நிலையில் வைக்கவேண்டும்; மேலும் சிந்தனையூட் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போ
With Best (
fro
25.77 Prin
Colomb
PHONE: 548 2 74.
 

டகங்களின் ளர்ச்சியில்
பிரெட்ச் . . . .
புதிய வடிவமும் கலைகளுக்கெனத் தனிச் பிரெட்ச் (1898 - 1956) என்ற ஜெர்மன்
ல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் டு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல எடுத்தார்.
6ão (Aesthetic Distance) Goaji:GouaiorGib }களை நுகர்வோன் கலை வடிவத்தினுாடாக கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு க பாத்திரங்களுடன் ஐக்கியப்பட்டு ஒன்றி
ளயாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு .ட வேண்டும் என்ருர், தீவிர நடிப்புகளையும் தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை க்கையும் தடுத்தார். - நன்றி குமரன்
Dompliments
ܨ
ce Street,
} II.

Page 92
With Best
Fr
7/lie htം
329, Old M
COLOM
/lpa Jad
333, 1/4, Old
COLOM
T'Phone: 548.199 - 23931, 548762

Compliments
0ነገጌ
prised ے/d
oor Street,
(BO) 12. .
п9 Сотрапу
Moor Street,
BO 12.
Telex ; 21583 TELECO CE

Page 93
VEE
昭盟爵型
EኞE፳©Emiff
VANARSONS
PAPER MERCHANTS, STATIONE
8 PRINTERS
78, MAL BAN STREET, COLOMBO-11,

(PWT) LTD.
RS MPORTED WEDDING CARDS
REOUSTIES.
T'Phone : TGrams : Telex
Fax
24821
“ “VANARSONS”” 22778 TWINS CE 5O1841

Page 94
SOME JUDICIAL DICTA ON
The uses of taxes
I like to pay taxes. With them 1 buy civilisation.
Justice Oliver Wendell Holmes.
Taxes and Hardship
It may seem hard that a concern should have to pay Income Tax upon its profits when these profits are taken away from it and applied to a foreign purpose. But Income Tax legislation knows nothing of hardship.
Per Lord Sands, The Alloa Town Council vs I.R.C.
16 T. C. 451, 464
Equity in taxation
In a taxing Act one has to look merely at what is clearly said. There is no room for any intendment. There is no equity about a tax. There is no presumption as to a tax. Nothing is to be read in, nothing is to be implied. One can only look fairly at the language used.
Per Rowlatt J. Cape Brandy Syndicate vs II. R. 12 T. C. 358, 366.
Tax Legislation
It is important to remember the rule, which the courts ought to obey, that when it is desired to impose a new burden by way of taxation, it is essential that this intention should be stated in plain terms. The Courts cannot assent to the view that, if a section in a taxing statute is of doubtful and ambiguous meaning, it is possible out of that ambiguity to extract a new and added obligation not formerly cast upon the taxpayer.
Per Lord Buckmaster F. L. Smith and Co. vs Greenwood 8 T. C. 193, 206 (H.L.)

TAXES AND TAXATION
Concepts of Income
Income Tax, if I may be pardoned for saying so, is a tax on in come. It is not meant to be a tax on anything else. It is one tax, not a collection of taxes essentially distinct.
Per Lord Macnaghten London County Council,
vs Attorney General 4 T. C. 265, 293.
Income is not what saves your pocket, but what goes into your pocket.
Per Lord Macnaughten,
Tennant vs Smith 3 T. C. 158 H. L.
There have been many cases where this matter of capital and income has been debated. There have been many cases which fall upon the borderline, indeed, in many cases it is almost true to say that the spin of a coin would decide the matter almost as satisfactorily as an attempt to find reasons. Per Greene M. R. T. R. vs British Salmson
Aero Engines Ltd. 22 T. C. 29, 43
My Lords, tired by the touchstone of common-sense which is perhaps rather a rash test to take in a revenue matterI regard this as a plain case no one coming fresh to it, untravelled by cases, could regard this £ 350 as a profit from the employment. I need hardly say that, if these were available to your Lordships a definition of 'profits', it would be a pearl of great price. But I am afraid that this pearl turned out to be cultivated and not real. It was called from the cases and not from the statute. It did not survive the critical examination of your Lordships.

Page 95
When subjected to close scrutiny, it was found to be studded with ambiguities and defaced by exceptions. It would if accepted put a greater burden on the taxpayer than ever the statute warrants, and it would introduce more confusion into a subject where enough already exists. A Per Lord Denning,
Hochstiasser vs Mayes 38 T. C. 673, 710 (H.L.)
Logic and Income Tax
...if you go on spending your time on Finance Acts and the like, it will drive you silly.
Priggenshaw, vs Crabb
30 TT. C, 331.
The Income Tax is not and cannot be, I suppose from the nature of things, cast upon absolutely logical lines.
Per Lord Halsbury, Scoble vs Secretary of State for India 4 T. C. 618, 625 (H.L.)
I do not pretend that the opinion I hold rests on firm logical foundation. Logic is out of place in these questions and the embarassment I feel is increased with the knowledge that my views are not shared by other members of the House, but this fact is not surprising. It is not easy to penetrate the tangled confusion of these Acts of Parliament, and though we have entered the labyrinth together, we have unfortunately found exit by different paths.
Per Lord Buckmaster, Great Western Railway Co vs Bates & T. C. 231, 244 (H. L.)
Tax Avoidance
For years a battle of manoevre has been waged between the legislature and those who are minded to throw the burden of taxation off their own shoulders as to those of their fellow

subjects. In that battle the legislature has often been worsted by the skill, determination and resourcefulness of its opponents. It would not shock us in the least to find that the legislature has determined to put an end to the struggle by imposing the severest of penalties. It scarcely lies in the mouth of the taxpayer who plays with fire to complain of burnt fingers.
Per Lord Greene M. R, Lord Howard de Walden vs I. R. 25 T. C. 121, 134 (C. A.)
No man in this country is under smallest obligation, moral or other, so to arrange his legal relations to his business or to his property as to enable the Inland Revenue to put the largest possible shovel into his stores. The Inland Revenue is not slow and quite rightly- to take every advantage which is open to it under the taxing statutes for the purpose of depleting the taxpayers pocket. And the taxpayer, is in like manner, entitled to be astute to prevent so far as he honestly can, the depletion of his means by the Inland Revenue. ر
Per Lord Clyde, Ayisheie Pullman Motor Services and Ritchie vs I. R. C. 14 T. C. 754, 763, 764.
Every man is entitled if he can to order his affairs so that the tax attaching under the appropriate Acts is less than it would otherwise be. If he succeeds in ordering them so as to secure this result, then however unappreciative the commissioners of Inland Revenue or his fellow taxpayers may be of his ingenuity, he cannot be compelled to pay an increased tax.
Per Lord Tomlin, Duke of Westminister vs C. f. R. 19 T. C. 490

Page 96
"Avoidance of tax liability by so arranging commercial affairs that the charge to tax is distributed is not prohibited. A taxpayer may resort to a device to divert the income before it accrues or arises to him. The effectiveness of the device depends, not upon considerations of morality, but the operation of the Income Tax Act. Legislative injunction in taxing statutes, may not except on peril of penalty be violated, but it may lawfully be circumvented.' Per Shab J., C. I. T. vs Raman and Co.
671 T. R. 11 (S. C.)
4 The military style operation
The second leading case concerns a power of search which Parliament conferred on the officers of the Inland Revenue.
It was enacted in 1976 in the Finance Act of that year. The reason was, no doubt, the vast extent of frauds upon the Revenue. It is said that hundreds of millions of pounds are lost to the Revenue by reason of these frauds. In order to try and discover the miscreants - and prosecute them - Parliament gave a power of search in very wide terms. It was operated successfully in a dozen or more cases without challenge. Then action was taken against a group of companies called the Rossminster group and persons closely connected with them. The Group had been very active in devising schemes to avoid tax - which they claimed were lawful. But the Revenue authorities seem to have thought that the Group did not stop there. They suspected that the Group and those connected with them had been perpetrating frauds on a large scale. So they arranged to get search warrants to search the offices of the Group and the private houses of individuals connected with the

6roup. Acting, as they believed, under the authority of the Statute, they organised and launched the searches. It was on Friday, 13 July 1979. On the very day the validity of it was challenged in the Courts. It came quickly before the Divisional Court. They heard it promptly. On 1 August 1979 they held that the search was lawful. Thể Rossminster group immediately appealed. It was in the vacation. We arranged for it to be heard at the earliest possible moment. The argument took three days on 13, 14 and 15 August 1979 and we gave judgement on Thursday 16. August 1979. We held that the Revenue authorities had acted unlawfully. We quased the search warrants. But immediately the Revenue authorities sought leave to appeal. We gave it at once because of the importance of this case. So it may be that our decision will be set aside by the House of Lords. But meanwhile, as it is such a dramatic story, I would set it out as I did in my judgment (the Rossminster case):
"It was a military style operation. It was carried out by officers of the Inland Revenue in their war against tax frauds. Zero hour was fixed for 7.00 a.m. on Friday, 13 July 1979. Everything was highly secret. The other side must not be forewarned. There was a briefing session beforehand. Some 70 officers or more of the Inland Revenue attended. They were given detailed instructions. They were divided into teams each with a leader. Each team had an objective allotted to it. It was to search a particular house or office, marked, I expect, on a map: and to seize any incriminating documents found therein. Each team leader was on the day to be handed a search warrant authorising him and his team to enter the house or office. It would be empowered to use force if need be.

Page 97
Each team was to be accompanied by a police officer. Sometimes more than one. The role of the police was presumably to be silent witnesses: or maybe to let it be known that this was all done with the authority of the law; and that the householder had better not resist - or else
“Everything went according to plan. On Thursday, 12 July, Mr. Quinlan, the Senior Inspector of the Inland Revenue, went to the Central Criminal Court: and put before a circuit judgethe Common Sergeant - the suspicions which the Revenue held. The circuit judge signed the warrants. The officers made photographs of the warrants, and distributed them to the team leaders. Then in the early morning of Friday, 13 July - the next day - each team started off at first light. Each reached its objective. Some in London. Others in the Home Counties. At 7.00 a.m. there was a knock on each door. One was the home in Kensington of Mr. Ronald Anthony Plummer, a chartered accountant. It was opened by his daughter aged 11. He came downstairs in his dressing gown. The officers of the Inland Revenue were at the door accompanied by a dectective inspector. The householder Mr. Plummer put up no resistance. He let them in. They went to his filing cabinet and removed a large numcer of files. They went to the safe and took building society passbooks, his children's cheque books and passports. They took his daughter's school report. They went to his bedroom, opened a suitcase, and removed a bundle of papers belonging to his mother. They searched the house. They took personal papers of his wife.
“Another house was the home near Maidstone of Mr. Roy Clifford Tucker, a fellow of the Institute of Chartered

Accountants. He was away on business in Guernsey. So his wife opened the
door. The officers of the Inland Revenue produced the search warrant. She let them in. She did not know what to do. She telephoned. her husband in Guernsey. She told him that they were going through the house taking all the documents they could find. They took envelopes addressed to students who were tenants. They went up to the attic and took papers stored there belonging to Mr. Tucker's brother. They took Mr. Tucker's passport.
The main attack was reserved for the offices at No. 1 Hanover Square of the Rossminster group of companies of which Mr. Plummer and Mr. Tucker were directors. They were let in by one of the employees. Many officers of the Inland Revenue went in accompanied by police officers. It was a big set of offices with many rooms full of files, papers and documents of all kinds. They took large quantities of them, pushed them into plastic bags, carried them down in the lift, and loaded them into a van. They carried them off to the offices of the Inland Revenue at Melbourne House in the Aldwych. Twelve van loads. They cleared out Mr. Tucker's office completely: and other rooms too. They spent the whole day on it from 7.00 a.m. until 630 at night. They did examine some of the documents carfully, but there were so many documents and so many files that they could not examine them all. They simply put a number om each file, included it in a list, and put it into the plastic bag. Against each file they noted the time they did it. It looks as if they averaged one file a minute. They did not stop at files. They took the shorthand notebooks of the typistsI do not suppose they could read them. They took some of the financial news

Page 98
papers in a bundle. In one case the “top half of a drawer was taken in the first instalment and the balance of the drawer was taken in the second.
“Another set of offices was next door in St. George Street - I think along the same corridor. It was the office of A. J. R. Financial Services Limited. The director Mr. Hallas was not there, of course, at seven o'clock He arrived at 9.10 a. m. He found the officers of the Inland Revenue packing the company's files into bagas for removal. He said that it amounted to several hundreds of documents. Police officers were in attendance there too
At no point did any of the householders make any resistance. They did the only thing open to them They went off to their solicitors. They saw counsel. They acted very quickly. By the evening they had gone to a judge of the Chancery Division, Mr. Justice Walton, and asked for and obtained an injunction to stop any trespassing on the premises. They telephoned the injunction, through to Ha nover Square at about a quarter to six at night. The officers thereupon brought the search and seizure to an end. They had, however, by this time practically completed it. So the injuinction made very little difference.
“So end the facts. As far as my knowledge of history goes, there has been no search like it - and no seizure like it - in England since that Saturday, 30 April 1763 when the Secretary of State issued a general warrant by which he authorised the King's messengers to arrest John Wilkes and seize all his books and papers. They took everything — all his manuscripts and all papers whatsoever. His pocket - book filled up the month of the

sack. He applied to the courts. Chief Justice Pratt struck down the general warrant. You will find it all set out in FR v John i Wilkes, Huckle v Money and entiok v Carrington. Chief Justiee Pratt Said: “To enter a man's house by virtue of a nameless warrant, in order to procure evidence, is worse then the Spanish inquisition; a law under which no Englishman would wish to live an hour: it was a most daring public attack made upon the liberty of the subject.'
Now we have to see in this case whether this warrant was valid or not. It all depends of course upon the statute .......
Many will ask: Why has Parliament done this? Why have they allowed this search and seizure by the Revenue offieers? It did it here because the Board of Inland Revenue was very worried by the devices used by some wicked people, such as those - and we often see such cases in our courts - who keep two sets of books: one for themselves to use; the other to be shown to the Revenue. Those who make out two invoices. One for the customer. The other to be shown to the taxman. Those who enter into fictitious transactions and write them into their books as genuine. Those who show losses when they have in fact made gains. In the tax evasion pool, there are some big fish who do not stop at tax avoidance. They resort to frauds on a large scale. I can well see that if the legislation were confined - or could be confined - to people of that sort, it would be supported by all honest citizens. Those who defraud the Revenue in this way are parasites who suck out the life - blood of our society. The trouble is that the legislation is drawn so widely that in

Page 99
some hands it might be an instrument of oppression. It may be said that “honest people need not fear: that it will never be used against them: that tax inspectors can be trusted, only to use it in the case of the big, bad frauds". That in an attractive argument, but I would reject it. Once great power is granted, there is a danger of being abused. Rather than risk such abuse, it is, as I see it, the duty of the courts so to construe the statute as to see that it encroaches as little as possible upon the liberties of the people of England.
A
"I come back to the challenge of the warrant. The challenge which is made here is that it does not specify any particular offence involving fraud. There may be twenty different kinds of fraud, as someone suggested, and this warrant does not specify which one of them is suspected. Each of the deponents, in complaining to the court, complain of this. There is a paragraph which each of them makes in his affidavit:
“Despite requests by my Solicitor so to do, the Inland Revenue have refused to disclose the nature of the offence or offences they have in mind and neither l nor I verily believe my fellow directors, have the slightest idea what offence or offences they do have in mind, or even who is supposed to have committed it or them'.
When the officers of the Inland ..............؟ Revenue come armed with a warrant to search a man's home or his office, it seems to me that he is entitled to say, “Of what offence do you suspect me? You are claiming to enter my

house and to seize my papers'. And when they look at the papers and seize them, he should be able to say, "Why are you seizing these papers? Of what offence do you suspect me? What have these to do with your case?' onless he knows the particular offence charged, he cannot take steps to secure himself or his property. So it seems, to me, as a matter of construction of the statute and therefore of the warrant - in pursuance of our traditional role to protect the liberty of the individual - it is our duty to say that the warrant must particularise the specific offence which is charged as being fraud on the tax.
. “If this be right, it follows necessarily that this warrant is bad. It should have specified the particular offence of which the man is suspected. On this ground I would hold that certiorari should go to quash the Warrant.
“So it cannot be that those officers are the people conclusively to decide whether there is reasonable cause to believe'. The courts must be able to exercise some supervision over them. If the courts cannot do so, no one else can. Just see what these officers did here. Mr. Bateson went through the evidence of what they did. Minute by minute. File after file. From their own lists. They could not possibly have had time to examine all these documents or to come to a proper decision as to whether they were reasonably required as evidence. Instead of examining them on the premises, they bundled them into plastic bags and took them off to Melbourne House.
'...I would ask, on what grounds. did those officers decide whether or

Page 100
not there was reasonable cause for believing that they would be required in evidence? What about the shorthand notebooks, the diaries, and all that kind of thing--would they be reasonably required? Mr. Davenport said that at this the Revenue would not wish to go further than they had. They would not tell us on what grounds they required these documents, At this stage, he said, it is not desirable. He emphasised “at this stage', meaning, I suppose, not until after the criminal proceedings.
“To my mind that is not a sufficient answer. It means that those officers would be exempt from any control by the courts or anyone else until after the criminal proceedings - if there are criminal proceedings - take place. It would mean that for all this time no one would have any control over the operations of the officers of the Inland Revenue who are making this search and seizure. Nothing can be done even by the courts in case they have exceeded their powers. No one can control them.
This brings me to the end. This case has given us much concern. No one would wish that any of those who defraud the Revenue should go free. They should be found out and brought to justice. But it is fundamental in our law that the means which are adopted to this end should be lawful means. A good end does not justify a bad means. The means must not be such as to offend against the personal freedom and the privacy of individuals, and the elemental rights of property. Every man is presumed to be innocent until he is found guilty. If his house is to be searched and property seized on suspicion of an offence, it must be done by due process of law. And due process

involves that there must be a valid warrant specifying the offence of which he is suspected: and the seizure is limited to those things authorised by the warrant. In this case, as F see it, the warrant was invalid for want of particularity: and the search and scizure were not in accordance with anything which was authorised by the warrant. It was an illegal and excessive
use of power'.
Per Lord Denning, R. vs II. R. C. exparte
Rossminster ܫ i (1979) 3 AER 385 C. A.
Note :- w ܚ
The powers of search of any premises, including private residences, set at in Section 161 of Inland Revenue Act No. 28 of 1979 are much under than “the great powers' of search exercised by the Inland Revenue of the United Kingdom. In Sri Lanka it is not necessary, unlike in the U. K. for the Revenue to obtain a search warrant from a court of law, before the tax men launch their military style operations. In Sri Lanka the Commissioner General need only “record the circumstances which necessitate the exercise of the powers of search by any authorised tax official.' This power enacted in Section 161 (2) of the Inland Revenue Act brings to mind the words of Peter Ustinov in Romanoff and Juliet.
“This is a free country, madam; we have a right to share your privacy in a public place.'
(*Researched and arranged by Stanley Fernando, Attorney-at-law, Lecturer and Examiner in Tax Law, Council of Legal Education Visiting Lectur in Tax Law, Faculty of Law, University of Colombo.)

Page 101
"Basic Norm and t Recognition of a N
“Usually a revolution abolishes only the old constitution and certain politically important statutes. A large part of the statutes created under the old constitution remains valid as the saying goes: but this expression does not fit. If these statutes are to be regarded as being valid under the new Constitution then this is possible only because they have been validated expressly or tacitly by the new constitution. We are confronted here not with a creation of new law but with the reception of norms of one legal order by another, such as the reception of the Roman Law by the German law. But such reception too is law creation. because the direct reason for the validity of the legal norms taken over by the new revolutionary established Constitution can only be the new Constitution, the content of these norms remains unchanged, but the reason for their validity, in fact the reason for the validity of the entire legal order has been changed. As the new constitution becomes valid, so simultaneously changes the basic norm, that is, the presup. position according to which are interpreted as norm creating and norm applying facts the constitution creating facts established according to the constitution. Suppose the old constitution
We Cannot always build the build our youth for the future.
A Lawyer should not merely live man of the world, experienced, nature.

曲
he
ew government'
had the character of an absolute monarchy and the new one of a parliamentary democracy. Then the basic norm no longer reads: "Coercive acts ought to be carried out under the conditions and in the mann er as determined by the old, no longer valid
constitution' and hence by the general and individual norms created and applied by the constitutionally functioning monarch and the organs delegated by him: instead the basic norm reads:
"Coercive acts ought to be carried out under the conditions and in the manner determined by the new Constitution
and hence by the general and individual norms created and applied by the
Parliament elected according to that
Constitution and by the organs delegated
in these norms. The new basic norm does not make it possible-like the old one-to regard a certain individual as the absolute monarch but makes it possible to regard a properly elected
parliament as a legal authority,
According to the basic norm of a national legal order, the government
which created effective general and individual norms based on an effective constitution is the legitimate government
of the state.’
- Kelson from “The pure
theory of Law'
uture for our youth but we can
Franklin D. Roosewelt in his books but should be la
knowing and understanding human
Sir Wilfrid Greene

Page 102
With Best Compliments
From
Pragash Gold House h6. Sea Street, Colombo - T. P. 29.980
5491 O1
With Best Compliments
From
Nawah Tex
importers, Wholesale 8 Retail
Dealers in:
TEXT LES 8 READYMADE GARMENTS
Super Paradise Super Market,
No. 124-12B, Aeyzer Street,
Colombo - 11.
Phone: 28886

With Best Compliments
AFrom
FAZENAS
General Merchants 8 importers Wholesale Dealers in:
ALL, KINDS OF THREADS PLASTC TOYS, FANCY GOODS
SUNDRES ETC. 43, China Street, Colombo - 11. Tel: 540544
With Best Compliments
From
Nallie TeX
(Wholesale and Retail) Dealers in: Textiles and
Fancy Goods S. 442nd Floor, Colombo Central Super Market Complex Colombo 11.

Page 103
With Best CompilimentS
From
PRINCE WIDEO
For: BEST CUALITY
ENGLISH, TAMIL - HIND/ IMMO VIES
Also -་་ ་་་་་་་་་་་་
VIDEO RECORDINGS, FILMING OF WEDDINGS & FUNCTIONS
14-A, GALLE ROAD,
DEH WALA.
Wለ/ith Best Compliments From
E. Francis PererCI
& Co.
234, Messenger Street, Colombo - 2
Phone: 3535

With Best Compliments
From
Dickson Ltd.
Dealers in Stationary Goods
2O, PRINCE STREET,
COLONMEBO - .
Tel: 432285,
24919
With Best Compliments
FrOnm
M. S. M. Rajabdeen
(Landed Proprietor)
M. S. M. RAJABDEEN BUILDING,
333 1/16, OLD MOOR STREET, COLOMBO - 12.
Tel: Office: 540953 54O962 54.5526
Res: 547533

Page 104
இஸ்லாமிய ச (Islamic Law
N. M. M. BIS
(Final
குற்றவியல் (Criminal), குடியியல் (Civil) குற்றங்கள் தொடர்பான இஸ்லா மிய சான்றியல் சட்டவிதிகள், புனித குர் ஆனிலும், நபி முகம்மத் (ஸல்) அவர்க ளின் ஹதீஷிலும் (Hadith) இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ள இஸ்லாமிய சான்றியல் சட்ட அடிப்படை விதிகளுக்கு தெளிவுரைகள் இஸ்லாமிய சட்ட வல்லுநர்களால் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
இஸ்லாமிய குற்றவியல் சட்டம் பின் பற்றப்படும் சஊதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றவியல், குடியியல் நடவடிக் கைகளில் இஸ்லாமிய சான்றியல் சட்டவிதி கள் பின்பற்றப்படுவதை காணமுடியும். எனினும் இஸ்லாமிய ஆட்சி பூரணமாக நிலவும் நாடுகளிலேயே இஸ்லாமிய சான் றியல் சட்டவிதிகளை திருப்திகரமாகவும், பூரணமாகவும் குற்றவியல், குடியியல் நட வடிக்கைகளில் அமுல்படுத்த முடியும்.
இஸ்லாமிய சான்றியல் சட்டம் பல போற்றத்தக்க சிறப்பு அம்சங்களை தன்ன கத்தே கொண்டு விளங்குகின்றது. நெறிப் படுத்தப்பட்ட சாட்சிகளின் த ன்  ைம (Nature of the Evidence) 9 ja Tairo 56flaj) பொதிந்துள்ள உண்மையின் அளவு, சான்று களோடு தொடர்பான நிகழ்வுகளின் இயைபு (Relevancy of Facts) FITGörgpy356fflaðir GT sibas iš தகு தன்மை, (Admissibility) என்பன வற்றை பூரணமாக கருத்தில் கொண்ட பிறகே குற்றம்சாட்டப்பட்டவர், (Accused) மீதான குற்றப்பொறுப்பு தீர்மானிக்கப் படவேண்டுமென்பது இஸ்லாமிய சான்றி யல் சட்டத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

T6öI றுச் சட்டம் of Evidence)
IRUL AMEEN -
Year)
குறிப்பாக குற்றவியல் சட்டத்தின் அடிப் Lu50- s6luff Suu Golden Rule stsaré கூறப்படும் "ஆயிரம் குற்றவாளிகள் சட்டத் தின் பிடியிலிருந்து தப்பிவிடலாம். ஆனால் ஒரு நிரபராதி (Innocent) சட்டத்தால் எக்காரணத்தை முன்னிட்டும் தண்டிக்கப் படலாகாது" என்ற தத்துவத்தின் செயற் பாட்டை இஸ்லாமிய சான்றியல் சட்டத் தில் காணமுடிகின்றது.
இஸ்லாமிய சான்றியல்சட்டத்தில்,சாட் சிகளின் அளவு, அமைப்பு, நிரூபிக்கும் Glungosch-L-6oup (Burden of Proof) 96 வொரு குற்றச்செயலின் தன்மைக்கு(Nature of the Offence) ஏற்ப வேறுபடுகின்றது. குற்றவியல் குற்றங்களான (Criminal Offence) கொலை, கொள்ளை, திருட்டு, சோரம் (Adultery), திருமணமாகாத ஆட் களுக்கிடையிலான சட்டரீதியற்ற பாலியல் தொடர்பு (Fornication) மதுவருந்தல் (Drinking of Wine), (poi)65udita, goigs, இஸ்லாத்தை விட்டு வெளியேறல் (Apostasy) போன்றன தொடர்பாக இஸ்லாமிய சான் றியல் சட்டம் மிகத் தெளிவான சான்றியல் 65.36061T (Rules of Evidence) algóglair ளது.
Frtair of gp60 passir (Mode of Evidence)
1) சோரக் (Aduttery) குற்றம் தொடர்பான சான்று விதிகளும் சான்றளிக்கும் முறை யும்
புனித குர்ஆனில் சோரக்குற்றத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை நம்பத்தகுந்த, நேர்மையான, நான்கு சாட்சிகளின் சான்று களைக் கொண்டு சோரக்குற்றம் நிரூபிக்கப் பட்ட பிறகே, நிறைவேற்றப்படும். எக்குற்

Page 105
றச்செயல் பற்றி சாட்சிகள் சான்றளிக்கின் றார்களோ அக்குற்றச்செய்லின் தன்மை பற்றி அவர்கள் விசாரிக்கப்படுவர். குறித்த குற்றச்செயலில் இரு திட்சிக்காரரும் ஈடு: பட்டுக்கொண்டிருக்கும்போது தான் கண் ணுல் கண்டதாக சான்றளிப்ப்வ்ர் உறுதி அளிக்க வேண்டும். காட்சியின் நம்பத்த்கு தன்மை பூரணமாக அறியப்பட்ட பிறகு, அவரின் சான்றுகள் ஏற்கப்படும். இவ்வர்று சாட்சியின் நம்பகத்தன்மை நிலைநாட்டப் பட்டால் அவர் சான்றளிக்கும் நிகழ்வு (Fat) ந்ேர்டியர்க நிலைநீர்ட்ட்ப்பட்டதாக அமையும் சிலசந்தர்ப்பங்களில் ஒரு நிக்ழ் விலிருந்து'ப்ல்வித அனுமானங்களை கொள் ள்க்கூடியத்ாக் இருக்கும்போது சூழ்நின்ல் dřiřadý sálhäší (Čírcumstantial Evidence) அடிப்பன்ட்யில் அல்ல்ா து" நேரடிச் ğəri "görübj*ğ%i?'&&***(Diffect *'Evidence)" அடிப்பட்ையிலேயே குற்றச்செயல் நிரூபிக் கப்படவேண்டுமென்ப்து இஸ்லர்மிய சான் றியல் சட்ட விதியாகும்,
த்ல்ானது (Confe * Kru - A வர்க்குக்கோ, தாக்கத்துக்கோ' (External Pressure) உட்படாது தன்னிச்சையாகவும், சுயி அறிவுக்கு ஏற்பவும் செய்யப்பட்டால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 'இவ் வாறு குற்ற ஒப்புதலை செய்தவர், குற்றத் திற்கான தண்டனை வழங்கப்படமுன் அல் லது வழங்கப்படும்போது தனது குற்ற ஒப்பு 5656) Lopg6555Tâ (Retracts his Confession) அவர் அக்குற்றத்திலிருந்து உடனே, விடுதலை செய்யப்பட வேண்டும்' என்பது சில இஸ்லாமிய சட்டமேதைகளின் கருத்
சோரக்குற்றம் தொடர்பில் குற்ற ஒப் புதல் செய்பவர் பருவ வயதை அடைந்தவ ராகவும் சித்த சுவாதீனமுடையவராகவும் இருத்தல் அவசியம். அத்துடன் அவரது குற்ற ஒப்புதல் நான்குமுறை நான்கு வெவ் வேறு சந்தர்ப்பங்களில் (Four different Appearance) காதியின் முன்னிலையில் செய் யப்பட வேண்டும்.
சோரக்குற்ற ஒப்புதல் (Confession) ஒருமுறை செய்யப்படுதல் போதுமானது
 
 
 

என்பது இஸ்லாமிய சட்டமேதை இமாம் சாபிஈ (ரஹ்) அவர்க்ஜீர் கருத்தாகும். இக்கருத்துக்கு ஆதரவாக t'dağTou(15 Lib "வாத்த்தை முன்விைக்கின்றார். அதாவது குற்ற ஒப்புதலில் காணப்படும் சந்தேகங் 'களை நீக்கி குற்ற ஒப்புதலின் உறுதித் த்ன்மையை வலியுறுத்தவே நான்குமுறை குற்ற ஒப்புதல் செய்யப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. எனவே சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகவும், நம்பத்தகு முறையிலும் செய்யப்படும் ஒரு குற்ற ஒப்புதல் போதுமானதாகும். என் பதே இமாம் சாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். மற்றும் சில இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் இமாம் சாபிஈ (ரஹ்) அவர்க ளின் இக்கருத்துக்கு எதிராக , பின்வரும் இரண்டு அடிப்படைகளில் 'முரண்கருத்து தெரிவிக்கின்றனர்.
3.3o I, , Maiz Bin Malik. Al-Aslami6T657m) நபர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம், வந்து 'நான் குற்றமிழைத்துவிட்டேன், நான் சேர்ரக்குற்ற்ம் செய்துவிட்டேன். எண்க்கு உரிய தண்டனையை வழங்கி என். னைத் தூய்மைப்படுத்துங்கள்' எனக் கூறி ன்ார். அச்சந்தர்ப்பத்தில் நபி அவர்கள் அந்நபருக்கு எந்த தண்டனையும் வழங்காது. திருப்பி அனுப்பிவிட்டார்கள் அடுத்த நாள் இரண்டாவது முறையும் அந்த நபர், (Maiz) நபி அவர்களிடம்' வந்து ஆரம்பத் தில் கூறிய குற்ற ஒப்புதலை மீண்டும் கூறி னார். நபி அவர்கள் இரண்டர்வது முறை யும் அந்த நபருக்கு எந்த தண்டனையும் வழங்காது திருப்பி அனுப்பிவிட்டு மக்கள் மத்தியில் 'இந்த நபருக்கு ஏதாவது மனக் கோளாறு உண்டா?' என அந்நபரைப் பற்றி வினவினார்கள். ** எம்மைப் பொறுத் தவரை நாம் அறிந்தவரை எங்கள் மத்தி யில் உள்ள சிறந்த புத்தி உள்ள மனிதர்' என மக்கள் பதிலளித்தார்கள். மூன்றா வது முறையும் அந்த நபர் நபி அவர்களி டம் வந்து ஆரம்பத்தில் கூறியதை மீண் டும் கூறினார். மீண்டும் நபி அவர்கள் அந் நபரின் புத்திநிலைபற்றி மக்கள் மத்தியில் வினவினார்கள். அப்போது மக்கள் ஆரம் பத்தில் கூறிய அதே பதிலையே மீண்டும் நபிஅவர்களிடம் கூறினார்கள். நான்கா

Page 106
வது முறையும் அந்நபர் (Maiz) நபி அவர் களிடம் வந்து ஆரம்பித்தில் கூறியதையே மீண்டும் கூறினார். அப்போது அவரு டைய சோரக்குற்ற ஒப்புதல் ஏற்றுக்கொள் ளப்பட்டு சோரக்குற்றத்திற்கான தண்ட னையும் நிறைவேற்றப்பட்டது. - S.
I சோரக்குற்றத்தை நிரூபிப்பதற்கு நம்பத்தகு நான்கு சாட்சிகள் அவசிய மாகும். எனவே நான்கு முறை குற்ற ஒப்புதல் செய்யப்படுதலானது நம்பத்தகு நான்கு சாட்சிகள் அவசியமாகும் என்பதன் உட்கிடையான கருத்தாக காணப்படு கின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு காரணங் களின் அடிப்படையில் நோக்கும் போது சோரக்குற்ற ஒப்புதல் நான்குமுறை நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய சான்றியல் விதியாகும் என இவர்கள் கூறுகின்ருர்கள்.
கருத்தரித்தல் (Pregnancy) மாத்திரம் சோரக்குற்றத்தை நிறுவ தகுந்தசான் ருகுமா? என்றவிடயத்தில் கருத்துவேறு பாடுகள் காணப்படுகின்றன. கலிபா உமர் (ரலி) அவர்களின் கருத்துப்படி திருமண மாகாத ஒருபெண் ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டு அதனுல் கருத்தரித்தால் அவ்வாறு கருத்தரித்தல் சோரக்குற்றத்துக்கு தகுந்த சான்ருகும். இதே கருத்தையே சட்ட மேதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் கொண்டுள்ளார்கள். தக்கச்சான்றுகளோ குற்ற ஒப்புதலோ இல்லாத சூழ்நிலையில் கருத்தரித்தலை மாத்திரம் கருத்தில்கொண்டு கருவுற்றபெண்ணை சோரக்குற்றத்திற்கான தண்டனைக்கு உட்படுத்தமுடியாது என்பது மற்றும் சில இஸ்லாமிய சட்டஅறிஞர், களின் கருத்தாகக் காணப்படுகின்றது.
இஸ்லாமிய சான்றியல் சட்டத்தின்படி குற்றச்செயலானது நியாயமான சந்தேகத் giðg5 9. L'illu (T 6) (Beyondi Reasonable Doubt) நிரூபிக்கப்பட வேண்டும். சான்று களில் எள்ளளவேனும் சந்தேகம் ஏற்பட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அவ் வாறு குற்றம் நிரூபிக்கப்படாவிடின் அச்சந் தேகம், குற்றம் சாட்டப்பட்ட வரை குற்றச்

சாட்டிலிருந்து விடுதலை செய்ய் காரணமாக gaoldulb (The Benefit of Doubt Goes To the accused even if it is a very $1ight) எனவே, ஒரு நிரபராதி (1000Cent சட்டத்தால் எக்காரணத்தை முன்னிட்டும் தண்டிக்கப்படக்கூடாது என்ற தத்துவத் தின் செயற்பாட்டை வலியுறுத்த இஸ் லாமிய சான்றியல் சட்டம் சில இறுக்க மான சான்றியல் 'விதிகளை வகுத்துள்ளது. இவ்விதிகளின் அடிப்படையிலேயே குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றப்பொறுப் Lyl-60LD (Criminal Liability) i.e5.955, Lull வேண்டும். இவ்விதிகள் பூரணமாக கடைப் பிடிக்கப்பட்டால் மாத்திரமே ஒரு மணி தனுக்கு தண்டனை வழங்குவதில் ஒரு காதி தவறிழைக்காது இருக்கமுடியும். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் பின்வருமாறு கூறுகின்றது.
'தண்டனை வழங்குவதை தவிர்த்துக் கொள்வதற்கு உங்களால் முடியுமாயின் தண்டனை வழங்குவதை தவிர் த் து க் கொள்ளுங்கள் குற்றம் செய்த வரை விடுதலை செய்ய ஏதாவது வழிஇருப்பின் அவ்வாறு விடுதலை செய்துவிடுங்கள். ஏனெனில் ஒரு இமாம் குற்றவாளி ஒரு வருக்கு மன்னிப்பு வழங்குவதில் தவறி ழைத்தலினது தண்டனைவழங்குவதில் தவறி ழைப்பதைவிட சிறந்தது' (ஆதாரம் 5)riu62g6j Tirmidhi.
Fornication என்பது திருமணமாகாத ஆட்களுக்கு இடையிலான சட்டவிரோத மான பாலியல்தொடர்பை குறிக்கும் (illicit Sexual Relation Between Two Unmarried Persons) இக்குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றப்பொறுப்புடமையை நிறுவும் விடயத்தில் சோரக்குற்றத்தை (Adultery) நிறுவுதல் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் சான்றியல்விதிகள் இங்கும் கடைப்பிடிக்கப் படும்.
(2) LD5 o(5,556) I Drinking Liquor) குற்றம் தொடர்பான சான்றுவிதிகளும் சான் றளிக்கும் முறையும்
மது அருந்தல் குற்றம் நம்பத்தகு இரு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்கப்பட்ட

Page 107
பிறகே இக் குற்றம் செய்தவர் மீதான குற்றப்பொறுப்புடமை தீர்மானிக்கப்படும். ஞாபகமறதி, தெளிவின்மை, புத்திகுறைவு என்பன பொதுவாக பெண்களிடம் காணப் படுவதால் இக்குற்றம் தொடர்பில் ஆணுக்கு எதிராக வழங்கப்படும் பெண்ணின் சாட்சி யங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
சட்டமேதை இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களின் கருத்துப்படி மதுஅருந்தல் குற்றம் மீதான, குற்ற ஒப்புதல் காதியின் முன்னால் இருமுறை செய்யப்படவேண்டும், ஒரு நபர் மதுஅருந்திய அல்லது ஏதாவது போதை ஏற்படுத்தும் பொருள் உட் கொண்ட குற்றத்திற்கு குற்ற ஒப்புதல் செய்து அக்குற்ற ஒப்புதலை அக்குற்றத் திற்கான தண்டளை நிறைவேற்றப்பட முன்பு அல்லது நிறைவேற்றப்படும் போது, மறுதலித்தால் உடனே அக்குற்றத்தில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஒருவர் மதுஅருந்தி அவருடைய வாயி லிருந்து மதுவாடை வீசும் போது கைது செய்யப்பட்டு அவர் போதை நிலையில் இருக்கும்போதே காதிக்குமுன் கொண்டு வரப்பட்டுசாட்சியினரும் அந்நபர் மதுஅருந் தியதை கண்ணுல்கண்டதாக சான்றளிக்கும் போது அந்நபர் மீதான குற்றப்பொறுப்பு நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும். இதே போன்று மதுஅருந்திய ஒருவர் மதுவாடை அவர்வாயில் தொடர்ந்திருக்கும் போது குற்றஒப்புதலை செய்தால் மதுவாடையை அடிப்படையாகக் கொண்டு அவரது குற்ற ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் மதுவாடை நின்றபிறகு மருஅருந்தியதாக குற்றஒப்புதல் செய்தால் அக்குற்ற ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது பெரும்பாலான இஸ்லாமிய சட்டவல்லு னர்களின் கருத்தாகும். எனினும் சட்ட மேதை இ மா ம் மொஹமட்(Imam - Mohamed) இதற்கு முரணுன கருத்தை தெரிவிக்கின்ருர்,
ஒருநபர் போதை நிலையில் மதுவாடை தொடர்ந்து அவர் வாயில் இருக்கும்போது சாட்சியாளர் ஒருவரால் கைது செய்யப் பட்டு அந்நபரை காதிக்குமுன்னல் கொண்

டுச்செல்ல முன் அவருடைய போதைநிலை நீங்கி மதுவாடை வீசுவது நின்றிருப்பின் நேரம், இடம், தூரம் சூழ்நிலைகள் என்ப வற்றை கருத்தில் கொண்டு சாட்சியினரின் சான்றுகள் ஏற்கப்பட்டு அந்நபர் மீதான குற்றப்பொறுப்பு தீர்மானிக்கப்படும். இவ் வாருன சந்தர்ப்பங்களில் காலதாமதம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதமாக கொள்ளப்படமாட்டாது. இது இஸ்லாமிய சட்டமேதைகளின் ஏகோபித்த கருத் தாகும். ۔۔۔۔
சான்றளிப்பவர், குறிப்பிட்டநபர் மது அருந்தியதை கண்ணால் உண்மையில் காணாது மதுவாடை அந்நபரின் வாயி லிருந்து வீசும்போது அந்நபர் கைதுசெய் யப்பட்டு காதியின்முன் கொண்டுவரப்பட் டால் காதி அந்நபரை வாந்திஎடுக்கும்படி கட்டளை பிறப்பிக்கவேண்டும். அவ்வாறு அவர் வாந்தி எடுத்தபிறகு அதைக்கொண்டு அவர் மது அருந்திஉள்ளார் என்பது நிரூபிக் கப்பட்டபிறகே மது அருந்திய குற்றம் நிரூபணமாகும். ஏனெனில் மதுவாடையை மாத்திரம் கருத்தில்கொண்டு குற்றம்சாட் டப்பட்டவர் மதுஅருந்தி இருக்கிருர் என்ற தீர்க்கமான முடிவுக்கு வருவதை இஸ் லாமிய சான்றியல் சட்டம் தடுக்கின்றது. காரணம் குறிப்பிட்ட மதுவாடை, குறிப் பிட்ட நபர் மதுஅருந்தியவர்கன்டன் கலந் திருந்ததாலோ அல்லது மது வற்புறுத் தலினால் ஊட்டப்பட்டதனாலோ அல்லது பயமுறுத்தப்பட்டு போதை ஊட்டப்பட்ட தனாலோ அ ல் ல து பயமுறுத்தப்பட்டு போதை ஊட்டப்பட்டதன் காரணத்தா லோ, அந்நபரின் வாயிலிருந்து வீச இட முண்டு. இச்சந்தர்ப்பத்தில் மதுஅருந்திய குற்றத்தை எண்பிப்பது முடியாதகாரிய மாகும். எனவேஇக்குற்றம் சட்டப்பட்டவர் தன்னிச்சையாகவும், எந்தவித பலவந்த மோ, நிர்பந்தமோ இன்றி மதுஅருந்தி இருக்கிருர் என்பது எண்பிக்கப்பட்டபிறகே மதுஅருந்தியகுற்றத்துக்கு தண்டனை நிறை வேற்றப்படும்.
(3) திருட்டுக் குற்றம் (Theft) தொடர் பான சான்றுவிதிகளும், சான்றளிக்கும் முறையும்

Page 108
திருட்டுக் குற்றம், நம்பத்தகுஇருசாட்சி களின் சான்றுகளைக்கொண்டு நிரூபிக்கப் படவேண்டும். திருட்டு இடம்பெற்ற இடம் , நேரம், திருடப்பட்ட பொருள், என்பவற்றின் அடிப்படையில் சாட்சிகளை, காதி விசாரணைக்கு உட்படுத்துவார். சாட்சிகள் அவ்வாறுபூரணமாக விசாரிக்கப் படும்வரை திருட்டுகுற்றம் சா ட்ட ப் பட்டவர் தடுத்துவைக்கப்பட வேண்டும்.
சாட்சியினர் சான்றளிக்கும்போது திரு டப்பட்ட பொருளின் சொந்தக்காரருடைய சொத்துவஉரிமையை பாதுகாக்கக் கருதின் 'குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்ட நபர் கூடமையில் எடுத்திருக்கிருர் (Taken)" என உறுதிப்படுத்தவேண்டும். உடமையில் எடுத்திருக்கிருர் (Taken) என்பதற்கு பதி லாக 'திருடி இருக்கிருர்’ (Stolen) என்ற சொல் பிரயோகிக்கப்பட்டு, திருட்டு குற்றம் அதன் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் திருடியவர் சிரச்சேர தண் டனை க்கு (Amputation) உட்படுத்தப்படுவார். இவ் வாறு திருட்டுக்குற்ற தண்டனைக்கு திருடி யவர் உட்படுத்தப்பட்டபிறகு திருடப்பட்ட பொருளின் சொத்துரிமையை பொருளுக் குரியவர் கோரமுடியாது. சொந்தக்காரரின் சொத்துவ உரிமை அத்துடன் இல்லாது போய்விடும்.
தகுந்த சாட்சிகள் இல்லாத சூழ்நிலை களில் குற்றம்சாட்டப்பட்டவர் செய்யும் ஒரு குற்றஒப்புதல் அவர்மீதான குற்ற பொறுப்புடமையை நிறுவ தகுந்தசான்ரு கொள்ளப்படும் −
(4) கொலைக் குற்றம் தொடர்பான சான்றியல் விதிகள்
கொலைக்குற்றம் தொடர்பில் இறந்த Giffair LDJ 600Tahitaji(5 epauh (dying Statement) குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதி ரான தகுந்தசான்ருக கொள்ளப்படுமா? என்பதற்கு போதிய விடையாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் கீழ் குறிப்பிடப்படும் ஹதீஸ் காணப்படு கின்றது. அதாவது ஒரு யூதன் (Jew) ஒரு பெண்ணின் தலையை (Head) இரண்டு கற்களால் நசுக்கிமரணத்தை ஏற்படுத்தி னான். அப்பெண் மரண அவஸ்தையில்

இருக்கும்போது குறிப்பிட்ட் மரணகாயம் யாரால் இழைக்கப்பட்டது என அவளிடம் வினவப்பட்டது. அப்பெண் வாயால் பதில் சொல்ல முடியாதநிலையில் இருந்ததால் மரணகாயத்தை இழைத்த யூதனின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர் அச்செயலை செய் தாரா? என வினவப்பட்ட போது' அப்" பெண் தலையை அசைத்து இச்செயலை செய்தவர் குறிப்பிட்ட யூதன்தான் என தலையால் சுற்றிக்காட்டினாள். உடனே அந்தபூதன் கைதுசெய்யப்பட்டு நபி (ஸ்ல்) அவர்கள்முன் கொண்டுவரப்பட்டு விசாரிக் கப்பட்டார். நபி அவர்களின்முன் தனது கொலைகுற்ற ஒப்புதலை செய்த பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட் டது" இந்த ஹதீஸில் கொலைக் குற்றம் தொடர்பான முக்கிய சான்று விதிகள் பொதிந்திருப்பதை காண முடிகின்றது" அதாவது இறந்த மனிதனின் (Deceased Person) மரணவாக்கு மூலம் கொலைஞனை கைதுசெய்வதற்கு தகுந்த அதிகாரத்தை வழங்குகின்றது. ஆனால் இறந்தவரின் மரண வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மாத்தி ரம் குற்றம்சாட்டப் பட்டவர் மீதான குற்றப்பொறுப்புட மையை தீர்மானிக்கமுடியாது. மாருக நம்பத்தகு இருசாட்சிகளின் கூற்று (Statement) அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றஒப்புதல் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்படவேண்டும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் செய்யும் குற்றஒப்புதல் எந்தலித பிரதிபயனை கொண்டதாகவோ (Consideration) அல்வது புறத்தாக்கம் gygia.g. G53igit digdig (External Pressure) உட்பட்டதாகவோ இருத்தல் ஆகாது எனவே குற்றம்சாட்டப்பட்டவரின் குற்ற ஒப்புதல் கூற்று (Statement) எந்தவித தூண்டுதலோ, நிர்பந்தமோ இல்லாத சீாதாரண நிகழ்வு பற்றிய கூற்ருக இருத்தல் வேண்டும். அத்தோடு கொலைக்குற்றத் தோடு தொடர்பான சூழ்நிலைச்சான்று 53it (Circumstantial Evidence) goigs வரின் மரணபிரகடனத்துடன் (Dieing declaration) இணங்கிஇருத்தல் வேண்டு மென்பது இஸ்லாமிய சான்றியல் விதி
யாகும்.

Page 109
(5) இஸ்லாத்தை விட்டு வெளியேறல் (Apostasy) குற்றம் தொடர்பான சான்றியல் விதிகள் -
இஸ்லாமிய சட்டத்தில் 'Apostasy" என்பது ஒருவர் முஸ்லிமாக இருந்து இஸ் லாத்தை துறத்தலைக்குறிக்கும் "இக்குற்றம் தொடர்பான குற்றப் பொறுப்புடமையை தீர்மானிப்பதற்கு மிகத்தெளிவான சான்று கள் அவசியமாகும்" என்ற விடயத்தில் இஸ்லாமிய சட்டவல்லுனர்களுக்கிடையில் ஏகோபித்த முடிவுகாணப்படுகின்றது. இக் குற்றம் தொடர்பாக சான்றுகளில் தெளி வின்மை (Ambignity) இருக்கக் கூடாது. இமாம் அபூஹனிபா(ரஹ்) இமாம் அஹமட் (ரஹ்) ஆகியோரின் கருத்துப்படி இவ் வாறு இஸ்லாத்தை துறந்து சென்ற குற் றம்சாட்டப்பட்டவருக்கு அ வ ரு  ைட ய கருத்தை விளக்குவதற்கும் அவருடைய வாதம் தொடர்பான சுயவிளக்கத்திற்கும், பூரண சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லாத்தை துறந்து சென்ற குற்றத்தை ஏற்க மறுப்பாராயின் அவர் குற்றவாளியாக கருதப்படமாட் டார். அத்தோடு இவ்வாறு குற்றம்சாட் டப்பட்டவர் மீ தா ன குற்றப்பொறுப் புடமை நிரூபிக்கப்பட்ட உடனேயே அவர் மீது அக்குற்றத்திற்கான தண்டனை நிறை வேற்றப்படமாட்டாது. மாருக அவருடைய சருத்தை விளக்க சந்தர்ப்பம் வழங்கப் பட்டு அவர் செய்த குற்றத்துக்கு அவர் பட்சாதாபப்படுவதற்காக அவரின் முட் டாள்தனமான நடவடிக்கையை எண்பிக் கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்படும்.
ஏனைய குற்றங்கள் தொடர்பான சான்றியல் விதிகள்
மேற்கூறப்பட்ட குற்றங்கள் தவிர்ந்த ஏனைய குற்றவியல் குற்றங்கள் (Criminal Offence) தொடர்பில் நம்பத்தகு இரு ஆண்களின் சாட்சியங்கள் குற்றப்பொறுப் புடமையை நிறுவ இ ன் றி ய  ைம ய ர த தேவைப்பாடாகும். குற்றவியல் குற்றங் களில் பெண்களின் சான்றுகள், அவர் களிடம் கா ண ப் படும் தெளிவின்மை (Weakness of Understanding) (6.5 ft lus,

DoS (Want of Memory) - GT sir Lu GM 6Ar கார ண மாக, ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை. ஆதனம் (Property) அல்லது உரிமை (Right) களோடு சம்பந்தப்பட்ட திருமணம், விவாகரத்து முகவரான்மை (Agency) வாரிசு சொத்துக்களை நிறை வேற்றுப் பொறுப்பு (Executorship)அல்லது அதுபோன்ற உரிமையியல் விடயங்களில் (Civil Cases) ஆண்களின் சான்றுகள் அல் லது ஒரு ஆண் இரண்டு பெண்களின் சான்று கள் குற்றப்பொறுப்புடமையை நிறுவ இன்றியமையாத தேவைப்பாடா கும் என்பது இஸ்லாமிய சான்றியல் விதி யாகும்.
சட்டமேதை இமாம் சாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்துப்படி ஆதனம்(Property) அல்லது ஆதனத்தோடு தொடர்பான வாடகை (Hire) பிணைப்பொறுப்பு (Bat) போன்றவிடயங்கள் தவிர்ந்த ஏனைய விட யங்களில் ஒரு ஆண் இரண்டு பெண்களின் சான்றுகள் ஏற்கப்படமாட்டாது என கூறு கின்றர். எனவே, இமாம் சாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்துப்படி இரு ஆண்களின் சாட்சிகள், வாடகை, பிணைப்பொறுப்பு தவிர்ந்த ஏனைய குடியியல் விடயங்களில் இன்றியமையாத தேவைப்பாடாகும்.
சான்றளிப்பது எப்போது அவசியமாகின்றது?
கட்சிக்காரர்கள் வேண்டும் போ து சாட்சிகள் தங்கள் சான்றுகளை அளிக்க வேண்டும். இவ்வாறு சான்றுபகர்பவர்கள் தம்மால் பகரப்படும் சான்றுகள் தொடர் பான தக்க அத்தாட்சிகளை கொண்டிருத் தல் வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சிக் காரர் வேண்டும்போது சான்று க  ைள மறைக்காது பகர்தல் வேண்டும் என்பது புனிதகுர்ஆனின் கட்டளையாகும்.
சாட்சிகள் (அவர்களுக்கு தெரிந்த வற்றை க் கூ ற) அழைக்கப்படும்போது (சா ட் சி கூற) மறு க் க வேண் டா ம். (அல்குர்ஆன் 2:283)
"சாட்சியத்தை நீங்கள் மறைக் க வேண்டாம். எவனேனும் அதனை மறைத்

Page 110
தால் அவனுடைய இருதயம் நிச்ச்ய்மாக பாவத்துக்குள்ளாகின்றது"
(அல்குர்ஆன் 2:283)
* : ”وہ خ؟ *,, ... ' *. تمS
உடல் ரீதியான தண்டனைக்கு (Corporal Punishment) 3. G3 Girágyi விட்ய்ங்களில், சர்ட்சிகள் அ வர் களின் சாட்சியங்களை அவுர்கள் விரும்பியவாறு வழங்கவுோ, வழங்காமல் இருக்கவோ, சுதந்திரம். உண்டு. s
சாட்சியின் நம்பத்தகுதன்மை (Probability of Witness).
சாட்சிகள் சான்றளிக்கும் சந்தர்ப்பத் தில் அவ்ர்களின் நம்ப்த்தகுதன்மிையும், நேர்மையும் கருத்தில் கொள்ளப்படும். இது தொடர்பில் 'புனிதகுர்ஆன்* மிகத்த்ெளி வான சான்றியல் விதியை வகுத்துள்ள்து. "உங்களில் நீதியான் இரு சாட்சிகளை ஏற் படுத்திக்கொள்ளுங்கள்:
(அல்குர்ஆன் 65:2)
சாட்சியாளரின் நேர்மையும் 历 ம்பத் தகு தன்மையும், உண்மையின் நிகழ்தகவை (Probability of the Truth). GJIsibL JGö35 ஆதாரமாக அமைவதால் அவை சான் றளித்தல் தொடர்பில் முக்கியமாக கருத் தில் கொள்ளப்படுகின்றன. எனவே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அல் லது எதிராளி சான்றளிப்பவரின் நம்பகு தன்மை அல்லது அவரது தனிப்பட்ட குண நடத்தை அல்ல்து நேர்மை என்பன் ப்ற்றி ஆட்சேபித்தால் சாட்சியாளரின் தனிப்ப்ட்ட நடத்தைபற்றி விசாரணை நடத்துவது காதியின் (Qadi) கடமை யாகும்.
சான்றளிக்கும் முறை
குற்றவியல் அல்லது குடியியல் குற் றங்கள் தொடர்பில் சான்றளிப்பவர்கள் ‘நான் சாட்சியளிக்கின்றேன்' என்ற பொருள்படும் அஷ்ஹது (Ashadu) என்ற சொல்லை மொழிதல் இன்றியமையாத சான்றியல் விதியாகும். தனது கண்களால் உண்மையிலேயே காணாத விடயங்கள் தொடர்பாக சான்றுபகர்வது, இஸ்லாமிய

ச்ான்றியல் சட்ட விதிக்கு முர்ணானதாகும்? எனவ்ே சாட்சிகள் “என்க்குத் தெரியும்: ( Know)*அல்லது "எனக்கு உறுதிய்ாக" Gssfuyuh. (I Know With Certainty) argård சொற்கள்ை 'அஷ்ஹது (Ashadu)" என்ற சொல்லுக்கு பதிலாக பிரயோகிதீ தர்ல் அவர்களின் ஃசான்றிகள் ஃஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. M
சான்றுகளின் ஏற்கத்தகுதன்ழை (Admissibility. of Evidence).
இரத்த'உறவுமுறையில் அமைந்த சில வகை தொடர்புகள் சான்றுகளில் - சுந்: தேகம் என்ற உலகத்துக்கு இட்டுச் செல்வ தர்ல், ஒருவர் தினது மகன் அல்லது ப்ேரன் சார்பாகவோ, அல்லது தகப்பன் அல்லது வழங்கப்படும்
பூரண அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்ப, தனல் பக்கசார்பாக சான்றளிக்க இட் முண்டு.
உரிமையியல் வழக்குகளில் (Civil Cases) மனைவி தனது கணவன் தொடர் ப்ாக அல்லது கணவன் தனது மனைவி தொடர்பாக அல்லது எஜமான் தன் அடிமை தொடர்பாக , அல்லது அடிமை தன் எஜமான் தொடர்ப்ாக அல்லது கூலிக் காரன் கூலிக்குக் கொடுக்கப்பட்ட பொருள் தொடர்பாக, அளிக்கப்படும் சாட்சியங்கள் ஏற்றுக்கொ ள்ளப்படுவதில்லை.
பாரிய குற்றவியல் குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்ட நபர்களின் சான்றுகள், வட்டி வாங்குபவர்கள், சூதுவிளையாடுப வர்கள், நபி முகம்மது (ஸல்) அவர்களையும் அவர்களின் சஹாக்களையும் வெளிப்படை யாக எதிர்ப்பவர்கள், 'பொய்குற்றச்சாட்டு (False Accusation) (5.fbp55) i) 5T 3, 56ior டிக்கப்பட்ட நபர் ஆகியோரின் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம் அல்லாத பிரஜை (Dhimmi) அவர்

Page 111
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பி னும் அவரின் சான்று இஸ்லாமிய சான்றி யல் விதிக்கேற்ப ஏற்றுக்கொள்ளப்படும்.
பொய் குற்றச்சாட்டு செய்ததற்காக தண்டிக்கப்பட்ட ஒரு நாஸ்திகன் (Infide) அதன்பிறகு இஸ்லாத்தை தழுவி முஸ்லி மாகி விட்டபிறகு அவருடைய சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில் இஸ் லாத்தை அவன் ஏற்றுக்கொண்டமை சான் றளிப்பதற்கு தகைமையை அளிக்கின்றது என இஸ் லா மிய சட்டவல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சான்றுகளை மறுதலித்தல் (Retraction of Evidence)
சாட்சிகள் தம்மால் வழங்கப்பட்ட சான்றுகளை மறுதலிக்க விரும்பின் காதி யின் முன்னிலையில் அச் சான்றுகளை மறு தலிக்க வேண்டும். குறிப்பிட்ட குற்றத் துக்கு காதி (Quadi) தீர்ப்பு வழங்க முன்பு அல்லது வழங்கும்போது சாட்சிகள் தமது சான்றுகளை மறுதலித்தால் தீர்ப்பு வெறி தாகிவிடும். காதி தீர்ப்பு வழங்கிய பிறகு சாட்சிகள் தமது சாட்சியங்களை மறு தலித்தால் தீர்ப்பு வெறிதாக்கப்படமாட்
lfTSil.
Guru as Tairportissyid (False Testimony) அதன்விளைவுகளும்
பொய்ச்சாட்சி கூறலை புனித குர்ஆன் வன்மையாக கண்டிக்கின்றது.
*விசுவாசிகளே நீங்கள் நீதத்தின்மீது உறுதி யாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ அல் லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது உங்கள் நெருங் கி ய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும் உண்மை யையே சாட்சி கூறுங்கள்"
(அல்குர்ஆன் 4:135)
மற்றுமொரு இடத்தில் புனிதகுர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"அன்றி அவர்கள் பொய்ச்சாட்சி GeFnTiv6av Lontum rifssir.”* --- .
(அல்குர்ஆன் 25:72)
"பொய்யான வார்த்தைகளிலிருந்து
தப்பிக்கொள்ளுங்கள்"
(அல்குர்ஆன் 22:30)
பொய்ச்சாட்சி கூறுபவர்கள் கடுமை flJ fT6. தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய சட்ட விதி யாகும். அவ்வாறு பொய்ச்சாட்சி கூறிய வர் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப் பட்டு அவரிடமிருந்து மக்களை கவனமாக நடக்கும்படி காதி உத்தரவிடுவார். அதன் பிறகு அவர்கள் காணும் எந்தவித சாட்சி யங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது இஸ்லாமிய சான்றியல் விதி யாகும். இது தொடர்பாக புனிதஅல்குர் ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
"எவர்கள் கற்புடைய பெண்கள்மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை கொண்டுவரா விட்டால் அவர் களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அத்தகையவர் கூறும் சாட்சி யத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளா தீர்கள். ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் (வரம்புமீறிய) தீயவர்கள்.
(அல்குர்ஆன் 24:4)
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங் களையும் தொகுத்து நோக்கும்போது நவீன சான்றியல் சட்டத்தில் காணப்படும் சிறப்பம்சங்களின் இரத்தினச் சுருக்கத்தை இஸ்லாமிய சான்றியல் சட்டத்தில் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு புனித குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஹதீ ஸும் இஸ்லாமிய சான்றியல் சட்டத்தை சிறப்புப்படுத்தும் அடிப்படை விதிகளை வகுத்துள்ளதையும் அவதானிக்க முடிகின் றது . இவ்வாறு வகுக்கப்பட்ட விதிகள் குற்றவியல், குடியியல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி அவற்றின் மூலம் திருப்தி கரமான விளைவுகளை அளிக்கும் வகை யில் அமைந்துள்ளதை நோக்கமுடிகின்றது.

Page 112
With Best
Fr
KüUNASDA (GREDIP (Di (
MANUFACTURERS
OF ANC TEXTILES IMPORT
110, 114, Main Street, COLOM BO-11.

Compliments
MNMAL CDMEPANEIS
EXPORTERS ) OF 'ERS JEANS SOCKS &
STOCKINETTES
Tel: 23641-3 547611-5

Page 113
With the C
O
MACKGRAN
IMPORTERS OF SUPERIOR
AVAILABLE AT CC
Trade ing
MACKGRAN
Mackie 36, D. R. Wijew: Colom Tel NOS: 540942
434,446 TO 9 24,762
WITH THE BES
FR
(U. A
UHAYYAA
DEALERS IN LOCAL PRODU
1 1 1 , 4th CR COLOM
Telephone : 4 22584

!ompliments
f
NS LIMITED
QUALITY REFINED SUGAR DMPETITIVE FRATES
uiries to : S LIMITED
Building, ar de na Mawatha, bOO 1 O.
T COMPLIMENTS
QM
A. C.)
AGENCEYY
JCE & COMMISSION AGENTS
OSS STREET, BO - 1 1 .

Page 114
686 I - đò@osofurtouto sú moon (fiqi,
 

: 法學APF&g"T & Awa三民主G) 'Wem德wrg) 별We ru%sodoes 'si (J) stoff • W • W 'y唱ns唱电色 (eーQ): soositorīgs 'qo simos Tunstfī) sortodo No) '(4) forsiggs no sisi) orsgaese s os siri+FFこg』 (こeogg) g gegrg
(re-)s) : surro, Nossaernïae

Page 115


Page 116
இலங்கையில் நரம்பு
பாதிக்கப்படுப நியதிச்சட்டப் அறிமுகப்படுத்த
ஜி. எம். சிவபாத allசட்ட விரிவுரையாளர், சட்டபீட
இலங்கையில் நிலவிவருகின்ற சட்டத் தினிலுள்ள வெற்றிடங்களுள் இன்னும் தீர்வு காணப்படாதது மட்டுமல்ல, எமது நீதி மன்றங்களில் இதுவரை எதுவித கோரிக்கையும் எழுப்பப்படாததுமான பகு திகளுள் நரம்பு மண்டலத் தாக்கத்துக்கான நட்டஈடு பெறுதல் சம்பந்தமான பகுதி கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தொன் , ருகும். இன்றைய நெருக்கடியான சூழ்நிலை யில் ஒள்வொரு சாதாரண மனிதனதும் மெதுமையான உணர்வுகள் இன்னெரு நப ரின் தீங்கு மனத்துடனுன அன்றேல் கவன யீனத்தினலான அல்லது அசட்டுத் துணிவி ஞலான செய்கையினுலோ. அன்றேல் செய் யாமையிறலோ ஏற்படும் அழுத்தமிகுதி யினல் பாதிப்படைவதற்கும் அதஞல் அவ ரது உள்ளத்தையோ அல்லது உடலையோ பாதிக்கத்தக்களவு அதிர்ச்சியேற்படுவதற் கான வாய்ப்புக்கள் நிறைய இருப்பதை ஒவ்வொருவராலும் உ ண ர முடிகிறது. ஆகவே மனித உள்ளங்கள் அத்தகைய நரம்பு மண்டலத் தாக்கத்தால் தங்கள் உள்ளங்களுக்கும், உடல்களுக்கும் விளையும் ஊறுகளுக்கும் “அதிர்ச்சிக் கொள்கை' (Shock Theory) 06ðir 8ägib 35 šis Eis (35 e. 635 மான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற் கான உரிமைகளைக் கொள்கையளவிலாவது அறிந்திருத்தல் அவசியமானதே.

மண்டல தாக்கத்தால் வர்களுக்கான - பாதுகாப்பினை ல் அவசியமா?
o LL.-B. (Hons.) தரணி a ம், கொழும்புப் பல்கலைக்கழகம்.
பிரபல்யமான தாஸ்மேனிய வழக் கொன்றில் வாதியின் முன்னிலையில் அவ ளது அன்புப் பிராணியான பூனைக்குட்டி யானது எதிர்வாதியால் சுட்டுக்கொல்லப் பட்டபோது அதனல் அவளடைந்த நரம்பு மண்டலத் தாக்கத்திற்கே நட்டஈடு கோரி அப்பெண் வழக்கிட்டாள். இவ் வழக்கில், நரம்பு மண்டலத் தாக்கத்தின் கீழ் நட்டஈடு மறுக்கப்பட்டாலும் பூனையின் பெறுமதியும் எதிர்வாதி மேற்கொண்ட அத்துமீறியசெய லுக்கான தட்டசடும் வழங்கப்பட்டது. இவ்வுதாரணத்தின் மூலம் மேல்த்தேச மனித உள்ளங்களின் மென்மையையும் யாவர்க்கும் பொதுவான இயற்கை நீதிக் கோட்பாடான ஒப்புரவு விதியின்படி பிழை யொன்று பரிகாரமற்றிருப்பதை நியாயவிதி ஒரு போதும் அனுமதிக்கமாட்டாது என் றும் மூதுரைப்படியும், கேளுங்கள் தரப் படும், என்றும் வேதநூலின் உட்பொருளுக் கிணங்கவும் இயற்கையானது குறைதீர்ப்பு என்ற விடயத்திற்கூட வெற்றிடங்களை விடு வதில்லையென்பதை உணரமுடிகின்றது.
எனவே இயற்றப்பட்ட அல்லது தீர்க் கப்பட்ட எச்சட்டத்தின் கீழாயினும் குறித்த பிழையொன்றுக்கு, நெகி ழ் ச்சியின்மை, பொது நன்மை, பொருள் கோடல் போன்ற இன்ஞேரன்ன காரணங்களுக்காக நியாய மாண்பரிகாரம் கிடைக்காவிடினும், இயற் கைச்சட்டம் அதற்கான நிவாரணத்தை நெகிழ்ச்சியுடன் தாராளமான முறையில்

Page 117
வழங்கிவந்துள்ளதைஇங்கிலாந்தின் சான்சறி நீதிமன்றத்தின் ஒப்புரவுக் கோட்பாட்டின் வளர்ச்சியை ஆராய்க்கயில் த்ெளிவாகும்.
தீங்கியல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் பட்ட நபர்கள் என்ற வகுப்பினுள் நரம்பு மண்டலத் தாக்கத்துக்குட்படும் வாதி, தாயின் கருப்பையினுள் வளரும் சேய் ஆகிய இரண்டினைப்பொறுத்தமட்டில் எமது நாட்டில் இதுவரை கேள்விக்குட்படுத்தப் படாத, புரியாத புதிராக இன்றும் விளங்கி வருவதுடன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னுபிரிக்கா ஆகிய நரிட்டு நீதிமன்றங்களது தீர்ப்புச் சட்டங்களையும், அந்நாடுகளின் நியதிச்சட்டங்களையும் ஆராய் கையில் நரம்பு மண்டலத் தாக்கம் சம்பந்த மான சட்டமானது ஒரு நூற்ருண்டு (18881988) காலப் படிமுறை வளர்ச்சியின் பின் னதான இன்றைய கால கட்டத்திலும் கொள்கைரீதியாகச் சர்ச்சைக்குட்பட்டதா கவே விளங்குகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் மேற்கூறிய இரண்டு விட யங்கள் தொடர்புடையதும் ஏற்புடைத்தா னதுமான சட்ட ஏற்பாடுகளை அறிய முற்படு வோமாயின் வெற்றிடமாகவே பல்லாண்டு காலமாகத் தொடர்ந்திருப்பதை உணர முடிகிறது. வெற்றிடத்தின் கண்ணே எது வுமே உருவாக்கப்பட முடியாது என்ற பொன்மொழிக்கிணங்க நரம்பு மண்டலத் தாக்கத்துக்கான நட்டஈடு பெறுதல் சம் பந்தமான விடயத்தில் எமக்கு உசிதமான தும் சாலப் பொருத்தமானதுமான சட்டத் தினை ஒப்பீட்டளவில் ஆராய்ந்து அறிமுகப் படுத்துவதன் மூலம் மேற்படி வெற்றிடத் தினை நிரப்பிக்கொள்ளமுடியும்.
நரம்பு மண்டலத்தாக்சத்துக்கான நட் டஈடு பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இங் கிலாந்து, தென்னுபிரிக்கச் சட்டத் தீர்ப்பு களிலேற்பட்ட வேறுபட்ட காலப்படிமுறை வளர்ச்சிக் கட்டங்களிலிருந்து எமது நாட் டுக்குப் பொருத்தமாக அமையும்விதத்தில் இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தக்கூடிய தாக அமையும் சட்டத் தீர்ப்பானது எந்த நாட்டிலிருந்து எந்தக் காலகட்டத்தில் உள்ள தீர்ப்பாகும் என்பதனை அறிந்து கொள்ளல் பொருத்தமானதே.

பெளதீக ரீதியாக ஊறடையாத சந் தர்ப்பங்களில் நரம் மண்டலத் தாக்கம் ஏற்படமுடியாதுஎன்ற மோதல்கொள்கை' (impact theory) நிலை பெற்றிருந்த காலத் தில் அத்தகைய சந்தர்ப்பங்களில் நட்டஈடு வழங்க முடியாதுஎன 1888ல் கோமறைக்கழ கத்தினுல் தீர்க்கப்பட்டபோதிலும், 1901ல் பின் எழுந்த பிரபல்யமான ஆங்கில வழக் கொன்றில் * கெனடி நீதியரசர் அவர்கள், *வேண்டுமென்று அல்லது அசட்டுத் துணி வுடன் தீங்கிழைக்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர தான் மட்டும் நேரடியாகவே உள் "ளூர உணர்வதால் ஏற்படும் நரம்பு மண்ட லத்தாக்கத்துக்கு மட்டும் நட்டஈடு வழங்க முடியும்” என்ற நிபந்தனையுடன் மோதல் கொள்கையை நெகிழ்ச்சியுடன் விரிவுபடுத்தி அதிர்ச்சிக் கொள்கையை மறைமுகமாக அங்கீகரித்தார். ஆங்கிலச் சட்டம் பற்றிய தீர்ப்புக்களிலேற்பட்ட திருப்புமுனையைப் பொறுத்தமட்டில் 1925ல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றில் 4 அற்கின் பிரபு அவர்கள் மேற்கூறப்பட்ட கெனடி நீதியர் சரால் விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்கியதுடன் பரந்ததொரு தீர்ப்பு நியாயத்தை அறி முகப்படுத்திய அதே வேளையில் புதிய தொரு மட்டுப்பாட்டினையும் அறிமுகப் படுத்தத் தவறவில்லை. அதாவது, தாளு கவே நேரடியாகத் தனது ஐம்புலன்கள் வழியாக உணர்வதன் மூலம் தனக்கோ அல்லது தன் வாழ்க்கைத் துணைக்கோ அன் றில் வாதியின் பிள்ளைசளுக்கோ ஏற்படும் நரம்பு மண்டலத் தாக்கத்துக்கு மட்டும் நட்டஈடு கோரிப் பெறமுடியுமென விதித் துரைத்தார். இத்தீர்ப்பானது பின்னர் சக ஊழியருக்கோ, * குடும்ப உறுப்பினரான மகனுக்கோ, வாழ்க்கைத் துணைக்கோ தவிர்க்க முடியாத பாரிய ஆபத்து ஏற்படக் கூடுமென்ற சந்தர்ப்பத்தில் வாதியானவர் பெளதீக ரீதியான ஊறு ஏற்படும் எல்லைப் பரப்பினுக்குள் இருந்தார் எனக் காணின் நட்டஈடு பெற முடியுமென விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1939ல் தீர்க் கப்பட்ட வழக்கொன்றில், aunt Sasar பெளதீக ரீதியான ஊறு ஏற்படககூடிய சாத்தியமுள்ள தோற்றப்பாடான வரம் பெல்லைக்குள். அமைந்தாற்போல் காணப் பட்டனரெனக் கொண்டு நட்டஈடு வழங் கப்படும் சந்தர்ப்பங்கள் மேலும் விரிவாக் கம் செய்யப்பட்டது.

Page 118
மேலும், நரம்பு மண்டலத் தாக்கத் துக்கு நட்டஈடு வழங்குகையில் சாதாரண மாக நீங்கியல் சட்டத்தால் பாதுகாக்கப் பட்ட நபர்களுள் முக்கிய வகுப்பினர்களான மீட்சி செய்வோர், ஒழுக்கரீதியானதும், மனிதாபிமானதுமான காரணங்களையிட்டு பரந்தளவில், தென்னுபிரிக்கச் சட்டமுறை மையின் கீழும் சரி, ? ஆங்கிலச் சட்டமுறை மையிலும் ?சரி ஒத்தளவில் பாதுகாக்கப் பட்டு வந்தாலும், மற்றேர் வகுப்பினரான முன்னறிவுக்குட்பட்ட வாதியை கருத்தில் கொள்கையில் குறுகிய முறையில் விளக்கி நட்டஈடு மறுக்கப்பட்ட சட்டத் தீர்ப்புக் கள் ஆங்கிலச் சட்டத்திலும், " தென்ன பிரிக்கச் சட்டத்திலும் பல உள்ளன என்பதிலிருந்து, மனிதனுனவன் மனித னுக்கே உரித்தான மனிதாபிமானமெனும மாண்புடன், மண்ணில் நல்லவண்ணம் வாழ "மக்கட பண்பு' என்னும் உரைகல் நிலைபெற வழிவகுக்கும் லகையில் ஏற்பட் டுள்ள நீதியியல் விரிவாக்கங்கள் என்றும் வரவேற்கப்படவேண்டியவை மட்டுமல்ல, எமது நாட்டிலும் இந்நில் பேணிப் பாது காக்கப்பட வேண்டியமை அத்தியாவசிய மானதே.
இது விடயத்தில் பிரபுக்கள் சபையால் 1982ல் தீர்க்கப்பட்ட அண்மைக்கால வழக் கொன்றில் 12 மேற்படி விடயம் சம்பந்த மாக கெனடி நீதியரசர், 3 அற்கின் பிரபு, ஆகியோரின் நிபந்தனை, மட்டுப்பாடு என் பன அகற்றப்பட்டு அதிர்ச்சிக் கொள்கை யினை நேரடியாகவே அங்கீகரித்ததுடன் இது விடயத்தில் மட்டுப்பாடற்ற விதத் தில் நீதியியல் விரிவாக்கம் செய்தமையா னது கொள்கையளவிலும், நடைமுறையள விலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடு மென்பதால் நட்டஈடு வழங்கும் விடயத் தில் எதிர்காலத்திலாவது திட்டமானதோர் எல்லைக்கோடு வரைதல் தொடர்பாக நியூ சவுத்வேல்ஸ் (அவுஸ்திரேலியா) வில் 1944ல் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தைப் 18 போன்றதோர் சட்டவாக்கத்தின் அத்தியா வசியத்தை இவ் வழக்கானது. 12 னங்களுக் கெடுத்து இயம்புகிறது என ஸ்காமன் பிரபு அவர்கள் எடுத்துக் கூறியதை பிரபுக்கள் சபையும் அங்கீகரித்துள்ளமையும் இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய தொன்ருகும்.

எனவே இது விடயத்தில் ஆங்கிலச் சட்ட முறைமையின் கீழ் புதியதோர் திருப் பத்தையேற்படுத்திய இவ்வழக்கின் 12 நிகழ் வுகளைச் சீர்தூக்கிப்பார்ப்பதன் மூலம் தீர்ப் பின் காலத்தோடொத்த நியாயபூர்வமாந் தன்மை புலனுகும். இவ் வழக்கில், வாதியின் கணவனுண தோமஸ் மக்லவ்லின் என்பவரும் அவர்களது மூன்று பிள்ளைகளான ஜோர்ஜ் {17 வயது), கதிலீன் (வயது 7) கிலியன் (வயது 3) ஆகியோரும் ஜோர்ச் என்பவன் " போட்" கர்ரினை ஒட்டிச் செல்கையில் ஏற்பட்ட பாரிய பயங்கரமான வீதி விபத் தொன்றில் சிக்கினர்கள். நான்காவது பிள் ளையான 11 வயதுடைய மைக்கல் என்பவர் திரு. பில் கிறிம் என்பவராற் செலுத்தப் பட்ட பிறிதோர் மோட்டார் வாகனத்திற் பின்தொடர்ந்து பயணஞ் செய்துகொண்டி ருந்தனர், ஆனல் இவ்வாகனம் எந்த விதத் திலும் மேற்படி விபத்துடன் தொ ւ-ffւ! படவில்லை. முதலாவது எதிர்வாதியால் செலுத்தப்பட்ட லொறியானது மேற்கூறிய "போட் காருடன் மோதியதுடன் மேற்படி லொறி பிறிதோர் லொறியுடனும் மோதிக் கொண்டது. போட்” காருக்கேற்பட்டவிபத் தானது எதிர்வாதியின் (லொறிச் சாரதி யின்) கவனயீனத்தாலேயே நிகழ்ந்த தென் பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விபத்தின் விளைவாக வாதி யின் கணவன் கண்டல் காயங்களுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளானன். ஜோர்ஜ் என்ப வனுக்கு தலையிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டதுடன் மூளைக்காயமும் இரு தோல் பட்டை என்புகளில் உடைவும் பல கண் டல் காயங்களும் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன. கதிலின் என்பவள் மூளைக் காயத்தினற் பாதிக்கப்பட்டதுடன் சிராய்ப் புக் காயங்களுடனன கண்டற் காயங்களுக் கும் உட்பட்டாள். கிலியன் என்பவள் படு காயங்களுக்குட்பட்டதுடன் அதை யடுத்து இறந்தும் போனுள்.
மேற்படி விபத்து நடந்தபோது வாதி யானவள் விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள தனது வீட் டில் இருந்தாள். அத்துடன் மேற்படி விபத்துப் பற்றிய செய் தி யை விபத்து

Page 119
நடந்து முடிந்து ஒரு மணித்தியாலத்தின் பின்பே திரு. பில்கிரிம் என்பவன் வாதிக்குத் தெரிவித்ததையடுத்தே அவள்” அறிந்து கொண்டாள். திரு வில்கிரிம் அவர்கள் கூறிய செய்தியில் ஜோர்ச்இறந்து கொண் டிருப்பதாகவும், அவளது கணவன் பற்றிய தகவலோ அன்றேல் அவளது மகன் பற்றிய நிலைமையோ, தெரியாதபடியால் எடுத்துக் கூறப்படவுமில்லை. பின்னர் அவள் வைத் தியசாலை விருந்தைக்கு எடுத்துச் செல்லப் பட்ட போது கத்திலின் முகத்தில் வெட் டுக் காயங்களுடனும் எண்ணெயும் அழுக் கும் படிந்த நிக்லயில் இருப்பதைச் சாரளத் தினூடாகக் சண்டாள். ஜோர்ச் சத்த மிட்டுக் குளறுவதும் அவளுக்குக் கேட்டது. பின்னர் அவளது கணவனுக்குக் கிட்ட எடுத்துச் செல்லப்பட்டபோது அவன் தனது கைகளில் தலை யினைப் புதைத்தபடி இருக்கக் காணப்பட்டிான். அவன் மனைவி யைக் கண்டதும் விம்மி அழ ஆரம்பித் தான். பின்னர் ஜோர்ச்யினைப் பார்க்க வாதி ஆனவள் கூட்டிச் செல்லப்பட்டாள். அந் நேரத்தில் கதிலின் கழுவிச் சுத்தமாக் கப்பட்டதுடன், குழந்தை கதைக்க முடி யாத பதற்ற நிலையிலும் இருந்தது. அத்
துடன் குழந்தை தாயைக் கட்டித் தழுக் கொண்டது. " ,
மேற் கூறிய நிகழ்வுகளிலிருந்து வாதி யானவள் தாங்கொணுத வேதனையினுலும், கவலையாலும் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார் என்பதனை யாரும் கூருமலே இவ்வுலகத்தி லுள்ளோர் எல்லோரும் புரிந்துகொள்வர். என்ருலும் மேலே குறிப்பிட்ட நிகழ்வு களைப் பொறுத்தமட்டில் தனக்கேற்பட்ட பாரிய நரம்பு மண்டலத் தாக்கத்திற்கும் உடல் உறுப்புக் கவின் இயக்கக் கு றைப்பாடு கள், ஆளுமையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றை ஈடுசெய்யுமுகமாக இழப்பீடு கோரினள். அத்துடன் அவளது உளவியல் குனும்சங்களில் பல திடீர் மாறுதல்களும் ஏற்பட்டமைக்கான பல அறிகுறிகள் காணப் பட்டமையும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்டன.
இவ் வழக்கின் விசாரணையை மே ற் கொண்ட நீதியரசர்கள் கடந்த காலத்தில் பிரபுக்கள் சபைக்கு முன் கொண்டுவரப்

பட்டதான ஒரேயொரு வழக்கான 1942 - ம் ஆண்டில் தீர்க்கப்பட்ட வழக்கொன்றில் 1° எதிர் வாதியின் நியாயமான முன்னறிவிற் குட்படாத வாதியால், எதிர்வாதிகள் கவ னக் கடப்பாடு எடுக்கும் கடமை இல்லை யெனக் கூறி ஏற்பட்ட நரம்பு 'மண்டலத் தாக்கத்திற்கான நட்டஈடு மறுக்கப்பட்டது. ஆணுல் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ விஞ்ஞானத் துறையின் வளர்ச்சி, சமூக பொருளாதார கோட்ப ாட் டி ன் வளர்ச்சி, சமுதாய வளர்ச்சிக்கிணங்க சட்ட மும் வளர்ச்சி பெறவேண்டும் என்ற கார ணங்களுக்காக மேற்படி வழக்கானது மேன் முறையீட்டுக்காக பிரபுக்கள் சபைக்குமுன் கொண்டுவரப்பட்ட பொழுது ம்ேற்படி நிகழ்வினையொத்த சந்தர் ப் பங் களி ல், குடும்ப அங்கத்தவர்களுக்குகேற்பட்ட மேற் படி காட்சிகளை மிகக் குறுகிய நேர இடை வெளியின் பின் தனது ஐப் புலன்களால் விபத்து நடந்த இட த்திலோ 14, அன்றேல் அவர்களது வீட்டிலோ அஃதல்லாது வைத் தியசாலையிலோ 12 அன்றேல் விபத் து இட்ம் பெற்றதான சம நேரத்திலேயே ஒளிபரப்பாவதை தனது புலன்களால் உண ரும், 19 சந்தரிப்பத்திலோ, உடனடுத்த காலகட்ட கோட்பாட்டுக்கு (Aftermath Doctrine) 12 இணங்க நிகழ்வுகள் அமையும் சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தரம்புமண் டலத் தாக்கத்தைப் பொறுத்தள்வில், நட்ட ஈடு வழங்குவதற்குப் பொருத்தமான சூழ் நில்களாகக் கருதிக்கொள்ள முடியுமென்ற ஏகமனதான தீர்மானத்தை பிரபுக்கள்சபை 1982-ல் வெளிப்படுத்தியது. ஆணுல் மேற் படி ஏகோபித்த தீர்மானமானது பிரபுக் கள் சபையின் தீர்ப்பை வழங்கிய ஐந்து பிரபுக்களினலும் வேறுபட்ட கோணங்களில் ஆராயப்பட்டது. தீர்ப்பை வழங்கிய ஐந்து பிரபுக்களில் ஒருவர், உடனடுத்த காலக் கோட்பாட்டினடிப்படையிலும் இன்ஞெரு வர் உறவின் அடிப்படையில் நியாயமான முன்னறிவுக்குட்பட்ட சே த ம் என்பதன் அடிப்படையிலும், மற்ருெருவர், நியூ சவுத் வேல்ஸ் நியதிச் சட்டத் துரண்டுகையின லும், கால இடைவெளி, நேரம், இடைத் தூரம், உற்ற ஊறின் வகை, வாதிக்குள்ள உறவு முறை போன்ற அகவயக் கோட் Luft og 6ör utg. (Subjective Theory) uyuh,

Page 120
பிறிதொருவர், ஏற்பட்ட உளவியற் தாக் கத்துக்கும் செயல் கோர்வைக்கு முன்ன் QIBG5dias3.g307 (Doctrine of Remoteness of Damages) iust tul Draf Frts (rigsoo, up60i). தன் எனும் புறவயக் கோட்பாட்டை நோக் Gaylb (Objective Theory), gig, TLD6), if கவனக் கடப்பாட்டினடிப் படை யி லும் அணுகி, நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற ஒரே முடிவுக்கு வந்தமை அவதா னிக்கப் பாலதாகும்.
மேற்படி விடயம் தொடர்பில் தென் ஞபிரிக்க நீதிமன்றத் தீர்ப்புகளை ஆராய் வோ மாகில் 1901ம் ஆண்டில் கெனடி நீதி பதி அவர்களால் இங்கிலாந்தில் வழங்கப் பட்ட தீர்ப்பான (?), "வேண்டும்ென்று அ ல் ல து அ ச ட் டு த் துணிவு டன் மேற்கொள்ளப்பட்ட செய்கைகளினல் நேர டியாகத்தானே உணரும்போது மட்டும் ஏற் படும் நரம்பு மண்டலத் தாக்கங்களுக்கு மட்டும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்" என்ற தீர்ப்பே ஏற்றுக்கொள்ளப்பட்டு, 19 இன்றும் நடை முறைப்படுத்தப்பட்டு வரு வதும் கவனிக் கற்பாலது. ஆங்கிலச் சட் டத்தில் வளர்ச்சியடைந்த தற்போதைய நிலையினை தென்ன பிரிக்கச் சட்டத்தில் நிலை யுடன் ஒப்பிட்டு நோக்குகையில். இன்றைய நிலையில் எதனை 'நாங்கள் தெரிந்து எடுக்க வேண்டுமென்பது நன்கு தெளிவாகும். தென்னபிரிக்காவில் தீர்க்கப் பட்ட வழக் கொன்றில் 11 விபத்துக்குள்ளான கணி வனின் நிலையை அதே இடத்திற் கண் ணுற்ற மனைவிக்கே ஏற்பட்ட நரம்பு மண் டலத் தாக்கத்துக்கே நட்டஈடு ம்றுக்கப்பட் டது. பிறித்தெரு வழக்கில், 19 பய்ணிகள் பேரூந்தால் தன் மகன் அடிபட்டு இறக்கும் கொடூரக் காட்சியை ஜன்னல் வழியாகத் தன் கண்களால் கண்ட ஒரு தாய் + கு ஏற் பட்ட நரம்பு மண்டலத் தாக்கத்திற்கே நட்ட ஈடு மறுக்கப்பட்டது தென்னுபிரிக்கச் சட்டத்தின் நிலையானது ஆங்கிலச் சட்டம் 1901 ம் ஆண்டிலிருந்த நிக்லயிலேயே இன் றும் வளர்ச்சி குன்றிய தேக்க நிலையிலேயே இருப்பது அவதானிக்கப்பாலது.
தென்னபிரிக்க நீதி மன்றங்களின் மேற் கூறிய குறுகிய நோக்கிற்கான காரணங்கள் பின்வருவனவாக அமையலாம். சட்டத் தரணிகளினதும், உளவியல் வைத்திய நிபு ணர்களினதும் தொழிற் திறமையாலும், நரம்பு மண்டலத் தாக்கத்துக்கு நட்டஈடு பெறப் பல புனையப்பட்ட பல போலிக் கோரிக்கைகள் எழ முடியும். அத்துடன் இது சம்பந்தமான மோசடியான கோரிக்கை களுக்குச் செல்ல வாய்ப்பளிக்கும் என்ப

தாலும்,  ைக த் தொழி ல் நாடுகளைப் பொறுத்தமட்டில் அன்ருட அதிகரித்து: வருகின்றதான கைத்தொழில், விபத்துக் களுக்கும் கட்டுக்கடங்காது பெருகிவரும் வீதி விபத்துக்களுக்கும் உட்படுவோர் இத் தலைப்பின் கீழ் நட்ட ஈடு கோரும் பல நடை முறைச் சிக்கல்களைக் கொண்ட சந்தர்ப்பங் களைக் கட்டுப்படுத்தவும், இவ் விதி குறுக்கி விளக் சப்படுத்துகிறதெனலாம். அத்துடன் இலங்கை போன்ற மூன்ரும் உலக சாடு சளில் வறுமை கோட்டின் கீழ் பெரும் பான்மையினர் வாழ்ந்து. கொண்டிருப்பத ஞலோ அன்றேல் செல்வம் கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வழமை. யாக இடம் பெறுகின்ற கருச்சிதைவு செய் யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் இத்தலைப் பின் கீழ் எண்னற்ற, நியாயமற்ற கோரிக் கைகள் பெருகிவிடும் என்பதற்காகவோ நட்டஈடு பெற்றுக்கொள்ளலை மட்டுப் படுத்தவேண்டிய தேவைப்பாட்டானது, கண்டிப்பாக வலுப்படுத்த வேண்டியதொன் ருகிறதெனலாம். இதன் கீழ் நட்டஈடு வழங் குகையில் தேவைப்படுத்தப்படும் கவனக் கடைப்பாட்டின் மீதான நீதியியல் விரி வாக்கமானது எதிர்வாதியின் கவனயீனத் துடன் விகிதாசாரமற்ற விதத்தில் அமைந் தால் அது எதிர்வாதி , மீது அதிகூடிய நியாயமற்ற பொறுப்&ைச் சுமத்திவிடும். ஆதலால் எதிர்வாதி சார்ந்துள்ள வகுப் பினரான காப்புறுதியாளர், நெடுஞ்சாலைப் பா  ாேயாளர், தொழில் தருநர் போன் ழுேர்கள் மீது அதிகூடிய பொறுப்பு சுமத் தப்படுத்துவதன் மூலம் முறையற்ற செல் 6jë : Garri &6)&&g (Unjust Enrichment) இட்டுச் செல்லும் என்பதாலும் வரம்பெல் லையை மட்டுப்படுத்தல் ஒரு விதத்தில் நியாயம் காணக்கூடியதே. தெளிவான போதிய நேரடிச் சான்றுகள் உள்ள வழக்கு களிற் கூட எதிர்வாதியின் பொறுப்பினை மிகக் கூடியளவு விரிவுபடுத்துவதால், மேலும் சான்றுகள், சேகரித்துக் கொள்ளல் போன்ற அதிருப்தி நிலையை ஏற்படுத்துவ துடன் வழக்கு விசாரண்ை முடிவடைய நீண்டதொரு காலத்தினை வீணுக்கவேண்டி வரலாம் என்பதாறும் மேற்படி குறுகிய போக்கு சில வேளைகளில் விரும்பப்படுவ துண்டு. . . .
மேற்குறிப்பிட்ட விட யங் கள் எவ்வா றி ந் த போ தி லும் இன்று இலங்கையில் நரம்பு மண்டலத் தாக்கம் தொடர்பில் நட்டஈடு கோரும் சந்தர்ப்பங்களில், தென் னாபிரிக்காவின் குறுகிய நோக்கான சட்ட நிலை பின்பற்றப்பட வேண்டுமா? அன் றேல் இளகிய மணி த ப் பண்புடையதும் மிகவும் பரந்த நீதியியல் விரிவாக்கத்துக்குட்

Page 121
பட்டதுமான ஆங்கில சட்டத்தின் நிலை பின்பற்றப்பட வேண்டுமா? என்ற வினா வைக் கவனிப்போம். எமது இலங்கைத் திருநாடு குடியியற்சட்ட நாடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் மேற்படி விட யம் தொடர்பான வழக்குகள், பொதுச் சட்டமான றோமன் டச்சுச் சட்டத்தில் ஏற்பாடில்லாத படியாலும் பிறிதோ ர் குடியியற்சட்ட நாடான தென்னாபிரிக்கச் சட்டத்தினால் ஆளப்படுமா? அ ன் றே ல் சட்டத் தீர்ப்பினைப் பொறுத்த மட்டில் அதி கூடிய கால நிலைப்பேற் றினை யும் அத்துடன் சட்டப் படிமுறை வளர்ச்சியு முற்ற ஆங்கிலச் சட்டத் தீர்ப்புச் சட்டங் களினால் ஆளப்படுமா? அன்றேல் தென் னாபிரிக்க, ஆபிரிக்க, இங்கிலாந்து சட் டத் தீர்ப்புக்கள் இரண்டுக்குமிடைப்பட்ட நடுநிலைமை சார்பான தீர்ப்புக் கொள் Gopas a6it GT GOT & s(g5ùLuGb (Via Media Policy) ஓர் இடை நிலைத் தீர்ப்புக் கொள் கையினால் ஆளப்படுமா? எனும் வேறு பட்டதான நீர்வுகளுக்கிடையில் எங்களது உயர் நீதிமன்றத்தின் முற்றிர்ப்போ அன் றேல் இதனை ஆளுகின்ற வேறெந்த நிய திச் சட்டங்களோ இல்லாதவிடத்து, இச் சட்டக் கரு விடயத்தில் ஒத்த நிகழ்வுகள் கொண்ட ஆங்கிலச் ச்ட்டத் தீர்ப்பு நியா யத்தை நாங்கள் பின்பற்றுவதால், நீண்ட காலமாக நிலவி வருகின்றதான இச் சட டக் கரு சம்பந்தமான வெற்றிடமானது நிரப்பப்படுவதுடன் மேற்படி சட்ட தேக்க
FOOT NOTES -
Davies W. Bennison.: 1927. 22. Tas... l
2. Victorian Railways Commissioners W.
tion 222. 3. Dulieu V. White & Sons. 1901. 2. 4. Hambrook V. Stokes. Bros. 1925 1. 5. Dooley V. Cammell Laird & Co. a
Lloyds Rep. 271. 6. Boardman V. Sanelerson (1964) 1. V 7. Owen V. Liverpool Corporation (193 8. Prof. Mc Kerron - Law of Delict. 7t 9. Chadwick V. British Transport Com 10. Bourhill V. Young. House of Lords. 11. Sueltz V. Bolter (1914) E. D. L. 171 12. I Mc Loughlin V. O” Brion. House of 13. Australia - (New South wales - Law Re 14. Benson. V. Lee. (1972) W. R. 870. 15. Tort by Hepple & Mathews 3rd Edi 16. Mulder V. South British Insurance C

நிலை அற்றுப்போவதற்கு வழி சமைப்பது டன், சட்ட லளர்ச்சிக்குகந்ததோர் பல மான அத்திவாரமாக என்றும் துலங்கும் என்பதுடன் , "எ ப் பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அ ப் பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" எனும் பொய்யா மொ ழி க்கு உயிரூட்டியவர்களுமாவோம் என்பதில் ஐயமில்லை.
இறுதியாக இங்கிலாந்திலேயே இவ் விடயப் பொருள் சம்பந்தமான திரந்தரத் தீர்வுக்குச் சட்ட ஏற்பாட்டின் அத்தியா வசியத்தை ஒரு நூற்ருண்டு படிமுறை வளர்ச்சியின் பின்னர், 1982 இல் பிரபுக்கள் சபையால் ஸ்காமன் பிரபு அவர்களால் முன் வைக்கப்பட்டதிலிருந்தும் 12 ஆஸ்திரேலியா வின் தலைநகர எல்லைக்குள்ளும், நியூ சவுத் வேல்ஸ் நகரத்திலும் 1944 இல் இருந்து நடைமுறையிலிருக்கும் ஒத்த நியதிச் சட்ட ஏற்பாடுகளைப் 13 பொறுத்தமட்டில் ஏனைய நாடுகளில் பலத்தவரவேற்பைப்பெற்றதிலி ருந்தும், நரம்பு மண்டலத்தாக்கத்துக்காக நட்டஈடு பெறும் வகுப்பினரைத் தெளிவா கவும் வரையறையுடனும், எந்தவித தடை முறை சிக்கலில்லாத வகையிலும் அடையாளம் கண்டு கொள்வதற்கு இது விடயத்தில் மேலே ஆராயப்பட்ட எல்லா அம்சங்கள் தொடர்பாக சாலப்பொருத்த மான புதியதொரு நியதிச் சட்டவாக் கத்தை சட்டவாக்கினர்கள் அறிமுகப் டுத்தல் அவசியமானதே.
அடிக்குறிப்புகள்
Law. ROp. 52.
Coultas (1888) Privy Council. 13 applica
K. B. 669.
K. B. 669. nd Mersey Insulation Co. Ltd. 1951 . Iš
V. 1. R. 1 137
9) 2. K. B. 394.
Edition P. 56.
mission 1967. 2 All E. R. 945.
1942. 2 All. E. R. 945.
.
Lord. 1983. 2 All E. R. 298.
form (Miscellaneous Provision) Act - 1944
ion Page 97. y. Ltd. (1957) 2 SALR 444.

Page 122
செயலாளர்
சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தின் வரு மன்றத்தின் செயற்பாடுகளுக்கு மகுடம் சூட்டு
நீண்டகால பாரம்பரியங்களைப் பேணி வருடத்துக்கான உறுப்பினர் தெரிவுடன் தொ வெளியீடு வரையிலான எமது மன்ற நடவடிக் பட்டியல் படுத்தி உங்கள் மனக்கண் முன்கொன்
ஆண்டுச் சுற்றுலா:
மன்றத்தின் வருடாந்த இந்நிகழ்ச்சி, மாணவர்களின் அறிமுக நிகழ்ச்சியாகும். இதை Hotel லுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக மேற்ெ போசனமும் உண்டு அப்பொழுதினை அங்குக ததுடன் முடிவுற்றது. விவாத அரங்கு: 1.
அடுத்து எமது மன்றத்தின் முதலாம
வர்களுக்குமிடையே நடைபெற்ற "பெண்களின் தலைப்பில் விவாதப் போட்டியொன்று 09.03.1!
விவாத அரங்கு 2.
நாட்டில் நிலவிய பதற்ற நிலையும், வ
மேற்படி நிகழ்ச்சி, 4.4.89 அன்று நடைபெறவி அன்று பிரதான மண்டலத்தில் நடைபெற்றது.
இது 'ஒரு கட்சி ஆட்சி முறை இலங் பெற்றது. இதனை ஆமோதித்து முறையே ஜஞ காமில், N. M. M. B. அமீன், திரு. த. கேசவி சுமந்திரன், வி. புவிதரன், செல்வி லிங்கேஸ்வரி, டனர்.
தங்கப்பதக்கங்களுக்கானப் போட்டிக்ள்:
(அ) எம். சுவாமிநாதன் ஞாபகார்த்த போட்டி
இப்போட்டி கடந்த 26.07.89 அன்று களாக, சட்டத்தரணிகளான, திரு. பாக்கிய அவர்களும் ஜனுப் ஜஃபர் ஹசன் அவர்களும்

அறிக்கை
நடாந்த வெளியீடான “நீதி முரசு" எமது ம் நிகழ்ச்சியாகும்.
வரும் எமது வருட்ாந்த நிகழ்வுகள் நடப்பு டர்வது மரபு. அதிலிருந்து 'நீதிமுரசு" கைகளை செயலாளர் என்ற பொறுப்புடன் ணர்வதில் நான் பெருமையடைகின்றேன்.
26 - 02 - 89 அன்று முதலாம் ஆண்டு ன இவ்வருடம் நீர்கொழும்பு Browns Beach காண்டு, அங்கு கலை நிகழ்ச்சிகளுடன் மதிய த்ெத பின், அன்றிரவே கல்லூரியை அடைந்
ாண்டு மாணவர்களுக்கும், சிரேட்ட மான ன் சுபீட்சம் ஆண்களின் கையில்" என்ற 989ல் நடைபெற்றது.
1ன்முறைச் சம்பவங்களின் இடையீட்டால் பிருந்தது, பின்னர் இந்நிகழ்ச்சி 14.06.8
கைக்கு உகந்தது' என்ற தலைப்பில் நடை )L. 356MTnT GOT M. T. M. Gav untri, M. S. Mi » 1ன் என்போரும், அதனை மறுத்து திரு ஜனப் M. M. நிலாம் என்போர் வாதிட்
தங்கப்பதக்கத்திற்கான எழுந்தமான
நடைபெற்றது. இப்போட்டிக்கு நடுவர் பிங்கம் அவர்களும், திருமதி நரேந்திரன்
கடமையாற்றி உதவினர்.

Page 123
இதில், 1ம் இடத்தை ஜனப் எஸ். டார். அவருக்குக் கிடைத்த தலைப்பு 'கற்டெ வில் வைப்போம்" என்பதாகும்.
2ம் இடத்தை திரு. வி. புவிதரன் குக் கிடைத்த தலைப்பு 'பொது நலமென்ப கும்.
3ம் இடத்தை, ஜனப் N. M. M. அவருக்குக் கிடைத்த தலைப்பு “சட்டத்தின் ( கள் ஒவ்வொருவருக்கும் எமது பாராட்டுக்கள்
(ஆ) சேர் பொன். இராமநாதன் ஞாப கூறும் அவையத்தோருக்கான பேச்சுப்பே
இப்போட்டி கடந்த 2.08.89 அன்று டத்தரணிகளான திரு. தேவசேனதிபதி L L. விரிவுரையாளர் திரு. சிறிஸ்கந்தராசா அர மையாற்றினர். இதில் முதலாம் இடத்தை டாம் இடத்தை N. M. M. அமீன் அவர்களும் முறையே பெற்றனர். இவர்களுக்கும் எமது
மேற்கூறிய எமது நடவடிக்கைகள் >ک கொடுத்துதவிய மன்ற அங்கத்தினர்களுக்கும்
 

எம் நிலாம் என்பவர் பெற்றுக் கொண் பன்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது
என்பவர் பெற்றுக்கொண்டார். அவருக் து சுயநலத்தின் மறுதோற்றம்" என்பதா
B. star என்பவர் பெற்றுக் கொண்டார். முன் யாவரும் சமம்" என்பதாகும். அவர் T உரித்தாகட்டும்.
கார்த்த தங்கப்பதக்கத்திற்கான அறங் I TIL:
நடைபெற்றது. இதற்கு நடுவர்களாக சட் B. திரு. க. சிவபாதம் L L. B. பல்கலைக்கழக 'ச தரப்பு வழக்கறிஞர், என்போர் கட M. T. M. லபார் தாஹிர் அவர்களும் இரண் மூன்ரும் இடத்தை S. M. நிலாம் அவர்களும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.
அனைத்திற்கும் என்னுடன் தோளோடு தோள்
எமது உளங்கனிந்த நன்றிகள்!
M. C. அப்துல் அவSஸ் தமிழ்மன்றம் செயலாளர் இலங்கை சட்டக்கல்லூரி

Page 124
- • ; : ኳ - - - - - - - - - يز W . . . " ز' یخمچاز . بھلا /2 ق ۔ عوخ “خڈ
புலமைச் சொ நேர்மையற்ற
திருமதி மனோ இ சட்டத்தரணி சிரேட்ட உதவிச் சட சட்டவரைஞர் திணை நீதி அமைச்சு.
خلاگ
Hலமைச் சொத்துச் சம்பந்தமான சட் டம் 1979 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, புலமைச் சொத்துச் சட்டக்கோவைச் சட் ட்த்தில் காணப்படுகின்றது. உலகெங்கணும் புலமைச் சொத்துத் தொடர்பாக ஒரு சீரான சட்டத்தை உருவாக்கிக்கொள்ளும் கருத்துடன் உலக புலமைச் சொத்து நிறு வனத்தினால் வரை )Uن Lنال ட சட்டக் கோவையை அடிப்படையாகக் கொண்டு எமது சட்டக்கோவை ஆக்கப்பட்டது.
புலமைச் சொத்துச் சட்டக்கோவை யானது பதிப்புரிமைகள், ஆய்வுரிமைகள் கைத்தொழில் வடிவ அமைப்புக் கள் போன்ற சொத்துவ உரிமைகளைப் பற்றியும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எவ்விதமான நேர்மையற்ற போட்டியிலிருந்தும் பாதுகாப் பளித்து அவர்களுக்கு நிவாரமளிப்பதற்கான புதியதொரு வழிவகையாக நேர்மையற்ற போட்டி பற்றியும் ஏற்பாடுகளைக் கொண் டுள்ளது.
புதுமைச் சொத்துச் சட்டக் கோவைச் சட்டத்தின் 142 ஆம் பிரிவில் காணப்படு கின்ற 'நேர்மையற்ற போட்டி' என்ற இந்தப் புதிய நியதிச் சட்ட உரிமையின் நோக்கெல்லையினைச் சுருக்கமாக ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அச் சட்டக் கோவையின் 142 ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது:-

த்துச் சட்டமும்
போட்டியும் . ராமநாதன்
ட்டவரைஞர் ாக்களம்,
“கைத்தொழில் அல்லது வணிக விடயங் களிலான நேர்மையான வழக்கங்களுக்கு )tpע ணான போட்டிச் செயலெ துவும் நேர்மை
யற்ற போட்டிச் செய்லொன்றாக sal to
யும்."
இப் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் நேர் மையான-வழக்கங்களுக்கு முரணான போட் டிச் செயல்கள் எவை எவையென உதா ரணம் மூலம் விளக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
(அ) போட்டியாளரொருவரின் தாப இனம், சாமான்கள், சேவைகள் அல் லது கைத்தொழில் அல்லது வணிக ォ நடவடிக்கைகள் என்பவற்றுடன் எத்தன்மைத்தானதுமான எவ்வழி களிலேனும் குழப்பத்தை ஏற்படுத் தும் அத்தகைய ஒரு தன்மையதான எல்லாச் செயல்கள்:
(<级) வியாபாரத்தின் போது போட்டி யாளரொருவரது தாப னம், FITLD fir Girls6ir , சேவைகள் அல்லது கைத்தொழில் அல்லது வணிக நட வடிக்கை கள் என்பவற்றுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய அத்தகைய தன்மையதான பொய்யான கு ற் றச் சார் த் த லொன்று;

Page 125
(இ) சாமான்களின் இயல்பு, உற்பத்திச் செய்முறை, தன்மைகள் அவற் றின் நோக்கத்திற்கு உகந்ததாகும் தன்மை" அல்லது ລ) பன தொடர்பில் வியாபாரத்தின்போது பொது மக்களைத் தவற்ாக . இச் செல்லக்கூடியதான மூலம் அல்லது மூல இடுபெயர் பற்றிய ஏதேனும் குறிப்பீடு:
(ஈ) சாமான்களின் அல்லது சேவை களின் மூலம் பற்றிய அல்லது அவற்றின் உற்பத்தியாளரை, தயா ரிப்பாளரை, அல்லது வழங்குநரை அடையாளம் காணுதல் பற்றிய பொய்யான அல்லது ஏமாற்றக் கூடிய குறிப்பீட்டினை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன் படுத்துதல்: (உ) ப்ொய்யான அல்லது ஏமாற்றக் கூடிய மூல இடு பெயரொன்றை நேரடியாக அல்லது மறைமுக மாகப் பயன்படுத்துதல் அல்ல்து உற்பத்திப் பொருளின் உண்மை யான மூல்ம் குறிப்பிடப்பட்டிருப் பினும் மூல இடு பெய்ரொன்றி னைப் போலிபுனைதல் அல்லது மொழிபெயர்க்கப்பட்ட உருவில் அல்லது "வகை" " இனம்” குறி" "போலி'என்னுஞ் சொற்களுடன் அல்லது அது போன்ற சொற்களு டன் சேர்த்து இடு பெயரினைப் பயன்படுத்துதல்.
மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் நேர்மையற்ற போட்டி காணப்படும் என்பது இதன் அர்த்தமல்ல நீதிமன்றங்களில் பல புதிய வழக்குகள் தோன்றி புதிய சூழ்நிலைகளையும் உரு வாக்க இங்கு இடமுண்டு என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஆங்கிலச் சட்டத்தில் காணப்படும் “Passing - of” எனப் படும், ஒன்றை வேருென்றெனச் சொல்லி ஏமாற்றிக் கொடுத்துவிடும் தீங்கியல் தவறு சொல்லப் பட்ட 142ஆம் பிரிவில் உள்ளடக்கப்பட் டிருப்பதை நாம் கீர்ணமுடியும். இது ஒரு நேர்மையற்ற" போட்டிச் செயலாகும். வர்த்தகத்துற்ையில் இவ் வழக்கத்தை வர வேற்பதில்லை. இதுவரை இப்பிரிவு உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் எவ்வித வழக்கிலும் ஆராயப்படச் சந்தர்ப்பம் ஏற் படவில்லை. ஆனல் எதிர்காலத்தில் வியா பாரக் குறிகளை மீறுதல் சம்பந்தமான வியாபாரக்குறி வழக்குகளில் நேர்மையற்ற போட்டிய்ை அடிப்படையாகக் கொண்டும் வேறொரு நிவாரணம் வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட இடமிருக்கிறது.
ஒரு பொருளை வாங்குபவர், ஒரே சாயலைக்கொண்ட அடையாளங்களையும் எழுத்துக்களையும் படங்களையும் தாங்கிய இருவேறு உற்பத்திப் பொருட்களிட்ையே எதை வாங்குவதெனத் தெரியாமல் தட்டுத் தடுமாறுவாரேயானால், அங்கு நேர்மை யற்ற போட்டிக்கான பொறுப்பு எழச் சந் தர்ப்பம் இருக்கிறது எனக் கொள்ளலாம்.
சொல்லப்பட்ட 142 ஆம் பிரிவில் ஒரு பொருளை வேறொன்றெனச் சொல்லி ஏமாற்றிக் கொடுத்துவிடும் தீங்கியல் தவறு உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில், ஒருவர் தமது பொருட்களையோ வியாபாரத்தையோ வே ெ ற ரு வரி ன் பொருட்களாகவோ வியாபாரமாகவோ சொல்லி மக்களை ஏமாற்ற முனைகிறார். இப்படியான வழக்குகளில் எதிராளி ஏமாற் றக் கருதினார் எனவோ அல்லது உண்மை யாகவே ஏமாற்றிவிட்டார் எனவோ வழக் காளி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏமாற்றக்கூடிய சாத்தியம் இருந்தாலே போதுமானதாகும், இதன் விளைவாகத்

Page 126
தான் ஏதாவது நட்டத்தை அடைந்தார் என்று கூட நிரூபிக்க வேண்டிய அவசிய மில்லை.
Millington vs Fox 183 (3) My & CR338 என்ற வழக்கில். வழக்காளியின் வியா
பாரக்குறியைப் பயன்படுத்துவதில் எதி ராளி மோசடி செய்யாத போதிலும், வியா பாரக்குறி ஒரு சொத்துவ உரிமை என்ற காரணத்தினால் எதிராளிக்கெதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டது.
வியாபாரக் குறிகளும் நேர்மையற்ற போட்டியும் என்ற தலைப்பிலான நூலில் McCarthy என்ற நூலாசிரியர், ஒத்த வியாபாரப் பெய்ர்களையோ ஒத்த கொள் கலன்களையோ, பயன்படுத்துவதும், ஏன் வாடிக்கையாளர்களை ** வலை போட்டுப்" பிடிப்பதும்கூட நேர்மையற்ற போட்டிக் குள் வரும் எனக் கூறியுள்ளார். வியாபா ரத் துறையில் போட்டா போட்டி நிலவத் தான் செய்யும். அப்படியான சந்தர்ப்பங் களில் தமது உற்பத்திப் பொருட்களை
வாங்கச்செய்வதற்காக வியாபாரிகள் ஊக்கு
விப்புகளை வழங்க முன்வருவதும் இயற்கை தான். அத்தகைய நில்ைமைகளில் நேர்மை யற்ற போட்டி நிலைமைகள் காணப்படுகின் றனவா என்பதை விழிப்புடன் அவதானித் இக் கொள்ளவேண்டும். ܗ
நேர்மையற்ற போட்டி என்பது மிக
வும் பரந்த ஒரு விரிவான விடயமாகும். எந்
பலமுள்ளவர்களுக்குள்ள உரிடை பெற வேண்டும். அதுதான் உண்மைய

தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரு பொரு ளின் பொதியிலோ, வடிவ அமைப்பிலோ அல்லது பெயரிலோ சந்தேகம் ஏற்பட்டு, மனம் குழம்பும் நிலை ஏற்படுகின்றதோ அச்சந்தீர்ப்பங்களில்நேர்மையற்ற போட்டி நிலை உருவாகி, அதற்கான பொறுப்பும் எழக்கூடும்.
Weinstock Company vs Marlis 1895 Ca: 529 P109 என்ற வழக்கில் ஒரு பொருளை வாங்குபவருக்கு மனக்குழப்பம் ஏற்படுமானால், அது நேர்மையற்ற போட் டியின்பாற்படும் என வலியுறுத்தப்பட்டுள் ளது. ஒரு பொருள் அதன் அடையாளத் திலும், எழுத்துக்க்ளிலும் படங்களிலும் வேறு வ டி வ ைம ப் பி லும் வேறொரு பொருளை ஒத்திருந்து அதனால் வாங்கு பவரின் மனம் , குழம்ப இடம் ஏற்படுமா னால், அதுவே இத் தவறுக்கு ஒருவரைக் குற்றவாளியாக்குவதற்குப் போது மான தாகும்.
ஆகவே, ஒரே வடிவத்திலோ அமைப் பிலோ பொதியிலோ அடையாளத்திலோ இருக்கும் இரு பொருட்களைக் கண்டு ஏமாற்றமடைந்து அதனால் போலிய்ை வாங்கி ஏமாறும் பாவனையாளரைப் பாது, காப்பதற்கென்று சட்டத்தில் புகுத்தப் பட்டதே நேர்மையற்ற போட்டி பற்றிய ஏற்பாடாகும்.
நளை எல்லாம் பலமில்லாதவர்களும் ன மக்களாட்சி.
காந்தி Nunman

Page 127
கடந்த முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ் மணத்தைப் பரப்பிக்கொண்டிரு குழுவின் பின்னேக்கிய வரலாறு:
தலைவர்
19 75 கே.இராஜகுலேந்திரா 1976 த. ரீபதி 1977 அ. இராஜகாரியர் 1978 ஆர். சீ. கருணகரன் 197 9 கே. வீ. தவராஜா 1980 ஆர். செல்வஸ்கந்தன்
1981 . 1982 ஏ. ஆர்.எச். ஹக்கீம் 1983 ஏ. ரீ. பாலசுப்பிரமணியம்
1984 எஸ். அசோகன்
1985 ஈ. எஸ். ஹரிச்சந்திரா
1986 எஸ். அப்பாசி 1987 மா. நல்லரத்தினம் 1988 சிக்கான் கனகசூரியம்
1989 ஆ. ஜெகசோதி

வழிநடத்தியோர்
ாாகச் சட்டக்கல்லூரிச் சூழ்நிலையில் ருக்கும் தமிழ் மன்றத்தின் செயற்
செயலாளர்
எஸ். சுரேந்திரன்
இரா. வசந்தசேனன் ஏ. பூரீகரன்
கே, எஸ், பாலகிருஷ்ணன்
சண்முகராஜா
எஸ். குமாரநாதன் ஆர். ராஜ்ேஸ்வரன்
எஸ். தனஞ்சயன் எஸ். முத்துலிங்கம்
ந. இரவிராஜ்
திலிப் நவாஸ்
பாலேந்திரன் சசிமகேந்திரன் M. C. egy üg516) egyGyó'Giv

Page 128
உடன்பாடு ஊை (Volenti No. பிரயோகமும் அதன்
* எஸ். ஏ. எ
(இறுதி
ఇuభణి அடிப்படைக் கருத்தானது சொல்லாலும்," செயலாலும் மற்றவர்க்கு SÁIG Gớäsin sisis & f. ft g (Alterum non 1eadare) என்பதிலிருந்து பெறப்பட்ட தொன்றாகும். இதனடிப்படையில் அயலார் இவற்றை மீறி நமக்கு ஊறு விளைவிக் கின்ற போது நாம் அதற்கான பரிகாரத்தை இழப்பை நீதிமன்றம் மூலம் பெறுகின்ற வழிகளும் தீங்கியல் சட்டம் நமக்கு கர்ட்டு கின்றது. சமுதாயத்தில் மக்கள் தாம் அறிந்தோ, அறியாமலோ ஏற்படுகின்ற ஊறினல் மற்றவர்பால் பொறுப்புடைய வர்களாகின்ருேம். சில சமயங்களில் தங்க ளது. செயல்கள் நியாயமானவையாகவும், சரியானவையாகவும் தேர்ன்றுகின்றன. தான் செய்த செயல்கள் முறையானது என்று காட்டுவதற்கு அச்செய்ல் முறை யானது என்பது ஒரு காப்பாக கொள் ளப்படுகிறது. அத்துடன் தன் மீது bسیا வடிக்கை எடுப்பதற்கு, நியாயம் எதுவு மில்லை என காரணம் காட்டி எதிர்வாதம் செய்ய நேரிடுகிறது.
எதிர்வாதங்கள் நீங்கியலின் தன் மையை பொறுத்து வேறுபட்டுக் காணப் படுகின்றன. அவையாவன.
1. இசைந்தேற்பது தீங்காகாது. Volenti non fit injuria 2 தவிர்க்க முடியாத விபத்து.
Inevitable Accident 3. தெப்வச் செயல்' Act of God

nfit Injuria).
எல்லைப்பாடுகளும்
லி, அலி ஸப்ரி
ஆண்டு)
4. தவறு mistake 5. - 5 ibi ft LüqifaDLD • Private defence 6. கட்டாய நிலை - Necessity - 7. சட்டம் விதிக்கும் நிலைகள்
Statutory Authority
பொதுவான எதிர் வாதங்களில்
காணப்படுகின்ற உடன்பாடு ஊறை இவ småb (Volenti nonfit injuria) i 6T säTuy ஆங்கில பொதுச் சட்டமும், ரோமன் சட்ட மும் ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக் கொள்கையாகும். ஆரம்ப கால ரோம நாட்டு சட்டத்தில் சுதந்திரம் உள்ள குடி மகன் தன்னையே முழுமையாக விற்றுக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது. இதன் வளர்ச்சியே பின்பு 19ம் நூற்றாண்டு காலப் பகுதியில் தீங்கியல் சிட்டத்தில் உடன் பாடு ஊறை இலதாக்கும் என்ற கொள் கையாகும் இக் காபபு ரோம், டச்சு சட்டத் திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொது வாக இக்காப்பானது அக்குலியன் நடவடிக் கைகளிலும் ஊறுக்கீான நடவடிக்கை களிலும் பயன்படுத்தப் படுகின்றது.
இக்காப்பு பொதுவாக 'கருதிச் செய் யப்பட்ட தீங்குகளுக்:ே காணப்படினும் 5368ruf681666)di (Negligence) புரியப் பட்ட தீங்கிற்கு இக்காப்பு பயன்படுத்து கின்ற போது "ஆபத்தை விரும்பி ஏற்றல்" ( Voluntary Assumption of risk ) area. அழைக்கப்படுகின்றது. இந்த ஆபத்தை விரும்பி ஏற்றல் என்பதன் எல்லைப்பாடா னது றோமன், டச்சு சட்டத்தில் அக்குலி

Page 129
யன் நடவடிக்கைக்கு மட்டுமே ஏற்புடைய தாகக் காணப்படுகிறது. உணர்ச்சிகளின் ஊறுக்கான (Actio injuria) நடவடிக்கைக்கு ஏற்புடையதாக மாட்டாது.
ஒருவன் தன் முழு மனதோடு தன்னிச் சையாக விட்டுக் கொடுத்த உரிமைகளை யும், வேண்டாம் என்று உதறித்தள்ளிய உரிமைகளையும் நீதிமன்றத்தில் நிலைநாட் டப்பட முடியாது என்பது பொதுக் கருத்தா
கும். இதைப்போன்றே தீங்கை அறுபவிப்ப
தற்காக நேரடியாகவோ ,மறைமுகமாகவோ சம்மதமளித்த ஒருவர் அத்தீங்கு தொடர் பாக எவ்வித சட்ட நடவடிக்கை எடுப்பதி னின்றும் உரிமையற்றவராகின்றார். இந் நடவடிக்கையானது ரோமன் டச்சு சட் டத்தில் காணப்பட்ட ‘இசைவளித்தவன் தீங்கடைந்தேன் என முறையிடலாகாது" என்ற கொள்கையிலிருந்து தோன்றியது ar 607 av Th. Prof. Glanvill William Joyanuris Gir "எதிர்வாதமானது வழக் காளி தனது உடலுக்கு ஏற்படும். சேதத்திற்கு மட்டும் சம்மதம் அளிக்காது அதன் விளைவாக சட்டப் பொறுப்புக்கும் அதாவது உண் மையான சேதம் ஏற்பட்டபோதும் சட் டத்தின் எவ்விதமான பாதுகாப்பும் இல் லாது போவதற்கும் ஒப்புக்கொண்டார் என்பதையே குறிக்கும்" என்று கூறியுள் entrf.
இவ்வித சம் மத மா ன து நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ, அல் லது வழக்காளியின் நடவடிக்கையிலிருந்து அனுமானிக்கக் கூடிய தொன் றா க வோ இருக்கலாம். இங்கு நாம் நோக்கவேண் டிய விடயம் என்ன வெனில் வழக்காளி சேதத்தை அனுபவிக்க ஒப் புக் கொண் டாரா என்பதாகும். அத்துடன் நீங்கா னது தெரிவிக்கப்பட்ட அல்லது ஊகிக்கப் பட்ட சம்மதத்தின் எல்லைப்பாடுகளுக் குள் அமைந்து காணப்பட்டதா என்பதை யும் நாம் கவனத்தில் எ டு க் க வேண் டி உள்ளது. சம்மதம் வழங்கப்படுகின்ற சந் தர்ப்பம், சூழ்நிலை இவைகளை கருத் தில் கொண்டு அச்சம்மதத்தின் நம்பகத் தன்மை தீர்மானிக்கப்படுகின்றது. பயத்தி னாலோ அல்லது ஏமாற்றப்படல் காரண மாகவோ கொடுக்கப்படுகின்ற சம் மதம்

(consent of Fraud) a 6in 60ld ut a sit என்ற சந்தேகம் தோன்றுகின்றது. மதை முக சம்மதமானது போட்டிகளின் போதும் தவிர்க்க முடியாத விபத்து வேளைகளில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுகின்ற சந் தர்ப்பத்தில் உள்ள சம்மதமும் உட்கிடை யாக வழங்கப்பட்டதாக கொள்ளப்படுகின் றது. இதன் காரணமாக 'e-t-6ör Lirr(G ஊறை இலதாக்கும" என்ற காப்பானது கருதிய தீங்கு செயல்களுக்கும், தவறுத லாக நிகழும் தீங்குகளுக்கும் ஏற்புடையதா காது. “ஆபத்தை விரும்பி ஏற்றல் என்ற காப்பானது அக்குலியன் நடவடிக்கைக்கு மட்டுமே ஏற்புடைதாகிறது.
Prof. Maccron “a. L- Gärunt @ Daar 60p இலதாக்கும்’ என்ற காப்பினுள் “ஆபத்தை விரும்பி ஏற்றல்” என்ற காப்பும் அடங்கு கின்றது என்று கூறுகின்றார். ஆக வே 'உடன்பாடு ஊறை இலதாக்கும்" என்ற காப்பு கருதிச் செய்யப்படுகின் o dar60Ao விரும்பி ஏற்கின்ற சந்தர்ப்பம், கவனயீன மாக செய்யப்பட்ட ஊறை விரும்பி ஏற் கின்ற சந்தர்ப்பம் என்ற இரு சந்தர்ப்ப சூழ்நிலைகளை கொண்டதாகக் காணப்படு கின்றது.
நினைத்து செய்யப் பட்ட ஊறை விரும்பி ஏற்கின்ற சந்தர்ப்பங்களில் இந்த "உடன்பாடு ஊறை இலதாக்கும்" என்ற காப்புக்கு வழக்காளி சேதம் ஏற்பட்டது என்பதை அறிந்தும், அதன் தன்மையை உணர்ந்தும் இருந்தார் என்றும் அத்துடன் அப்படியான அறிவுடனும், உணர்வுடனும், ஊறு OI சேதம் ஏற்படுவதற்கு உடன்பட் டார் என்றும் காட்டுதல் அவசியமாகின் slogil.
வழக்காளி சேதம் ஏற்பட்டது என்று காட்டுகின்றபோது வழக்கா வியா ன வ ர் சேதத்தின் or ஊறின் வகையையும் அதன் அளவையும் அறிந்து உணர்ந்திருந்தார் என்று காட்டுவதுமுக்கியமானதாகக் காணப் படுகின்றது. அதே போன்று சேதம் ஏற் படுவதற்கு உடன்பட்ட விடயங்களில் அவ் விடயம் தொடர்பான எல்லா விடயங்களும் நிரூபிக்கப்படுதல் வேண்டுமென்பதுவும் அவ சியமாகின்றது. -

Page 130
கவனயீனத்தினுல் புரியப்பட்ட ஊறை விரும்பி ஏற்கின்ற சந்தர்ப்பங்களில் சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டி புள்ளது. இதனைப் பொறுத்தவரையில் பிரதி வா தி யின் கவனயீனத்தாற் தீங்கு விளைவிக்கப்படக்கூடிய ஆபத்துண்டு என் பதை வழக்காளி எதிர்பார்த்தார் என்ப தையும் அவர் தன் நடத்தையால் அவ் உண்றை விரும்பி ஏற்றார் என்பதையும் நிரூ பித்தல் அவசியமாகின்றது. இங்கு பிரதி வாதியின் கவனயீனத்தினால் தீங்கு விளை விக்கப்படக்கூடிய சந்தர்ப்பத்தில் குறிப் பிட்ட சேதம் என்ன என்று அறிந்திருந் தது அவசியம் என்று கொள்ளப்படுகின் றது. அதே நேரம் வேறு வகையான சேதத்தை எதிாபார்த்திருப்பின் இந்தக் காப்பு போதியதாகாது. எனவே தனது நடத்தையின்மூலம் ஊறை விரும்பி ஏற்கின்ற சந்தர்ப்பங்களில் ஊறுக்கு உடன்பட்டமை யைவிட ஆபத்தை விரும்பி ஏற்றுக்கொண் டமை முக்கியமாக நிரூபிக்கப்படல் வேண் டும். இங்கு இந்த விடயத்தில் இன்னு மொரு முக்கிய விடயம் காணப்படுகின் றது. அதாவது ஆபத்துள்ளது அறியப் பட்டதாயினும் வழக்காளி அதை விரும்பி ஏற்றபோதும் அவ்வாறு ஏற்றமைக்கு கார ணம் புறக்காரணிகளின் தூண்டுதலாயின் அது "விரும்பி ஏற்றல்" என்ற காப்பினுள் அடங்காது. உதாரணமாக ஒருவரைக் காப் பாற்றச் சென்று அதனால் ஊறுக்கு உட் படும் சந்தர்ப்பங்களில் இதனைக் காண லாம். கவனயீனம் என்ற அடிப்படையில் “ஆபத்தை விரும்பி ஏற்றல்" என்பதில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின் றன. கவனயீனம் என்ற வழக்குகளில் இக்காப்பை பயன்படுத்த முடியாது என பலர் கருத்துக் கொள் கி ன் ற னர். இக் காப்பு பயன்படுத்தப்பட்ட பல வழக்கு கனை நாம் நோக்குகின்றபோது,
Dann V Hamilton 1939, I. K. B. 509 வழக்கில் ஒரு நாள் இரவு வழக்கானி வாகன சாரதி குடித்திருந்தார் என்று தெரிந்து கொண்டும் அவருடைய காரில் ஏறிச் சென்றார் சாரதி காரை வழியில் நிறுத்தி மேலும் மதுபானம் அருந்தினார், பின்பு அவரால் வாகனத்தை க ட் டு ப்

படுத்த முடியாமல் போகவே கார் விபத் திற்குள்ளானது. இதில் அவர் இறந்தார். வழக்காளிக்கு காயம் ஏற்பட்டது. வழிக் காளிக்கு அவருடன் காரில் பயணம் செய் யாமல் பஸ்ஸில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது என்று வழக்கின்போது சுட்டிக்காட்டப்பட்டது. இங்கு வழக்கா ளிக்கு எதிராக சாரதியின் பிரதிநிதிசகு எதிராக "உடன்பாடு ஊறை இலதாக் கும்" என்ற காப்பை முன்வைத்து வாதாடி 6οτπ ή".
வழக்கை விளங்கிய நீதிபதி இங்கு இக்காப்பு ஏற்புடையதாகாது என்று தீர்ப் பனித்தார். மேலும் இவ்வழக்கில் நீதியர சர் அவர்கள் எதிர்காலக் கவனயீனத் துக்கு உடன்பட்டதாகக் கொள்ள முடி யாது என்றும் அவர் காரில் ஏறும்போது சாரதியின் நிலை மோசமானதா க யி ரு ந் திருப்பின் நிலை வேறானதாய் இருந் திருக்கும் என்றும் கூறினர். இங்கு காவன யீனம் என்ற கருத்தில் இ க கா ப் பை இணைத்தல் முடியாது, இங்கு வழக்காளி யின் கவனயீனம் "உடன்பாடு ஊறை இல தாக்கும்" என்ற காப்பினின்றும் வேறு பட்டதாகக் காணப்பட்டதாகும். "உடன் பாடு ஊறை இலதாக்கும்" என்ற காப்பா னது கவனயீனத்துக்கு ஏற்புடையதாகாது என்று Pollockதனது நூலில் கூறியுள்ளார், பலதென்னாபிரிக்க வழககுகளும் வழக்காளி யின் உடனுதவு கவனயீனம் (Contributory Negligence) இருந்தால் இழப்பீடு பெற முடியாது என்று கூறியுள்ளன.
இக் காப்பு முன் வைக்கப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகளிலும் "உடன் பாடு" மறைமுகமாக இருப்பதாக கொள் ளப்படுகின்றது. இது பெ ரும் பா லும் விளையாட்டுப் போட்டிகள் நிமித்தம் ஏற் படுகின்ற விபத்துகளை பொறுத்ததாகும். சில போட்டிகளில் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இயல்பாகவே ஆபத்து இருக்கிறது என்று முன்னமே கூற Փգամ, அவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்மதம் உட்கிடையாக காணப்படுவதாகக் கொள்ளப்படுகின்றது.
Hall V Brookland 1932 AER 208 வழக்கில் மோட்டார் ஒட்டப் போட்டியை

Page 131
பார்வையிட வந்திருந்தவர்கள் மோட்டார் வண்டியால் விபத்து ஏற்பட்டு பார்வை யாளர்க்கு ஊறு ஏற்பட்டது. இங்கு வழக் காளி பிரதிவாதியின் கவனயீனம் என்ற அடிப்படையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் பார்வையாளர்க்கு பாதுகாப் பளிப்பது பி ர தி வா தி யின் கடமைகள் என்று கூறப்பட்டது. இங்கு மறைமுக மாக பார்வையாளர்கள் ஆபத்தை ஏற்க உடன்பட்டார் என்று கூறப்பட்டது.
gGs Guit 657 y Murray Vs Harringay Arena Ltd. 1951, 2 KB 529 Guụả6) vụ th பிரதிவாதி பார்வையாளரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமை கவனயீன ம் அன்று எனவும் வழக்காளி ஆபத்தை ஏற்க உடன்பட்டார் எனவும் கொள்ளப்பட்டது.
Wood Ridge V Summer 1963, 2 QB 56 என்ற வழக்கில் கூறப்பட்ட கருத் தானது 'விள்ையாட்டுப் போ ட் டி யில் பங்கு பற்றும் ஒருவர் போதிய திறம்ை யும், விளையாட்டு நுட்பமும் உடையவ ராயின் பார்வையாளரின் பாதுகாப்பை அறவே. கவனியாது விட்டாலன்றி சிறு பிழைகளின்ர்ல் ஏற்படும் சேதத்திற்கு கட் டுப்பட்டவராகமாட்டார்"ன்ன்று கூறபபட் டது. இதனை நோக்குகின்றபோது "உடன் பாடு ஊறை இலதாக்கும்'என்பதில் ill பாடு உண்டா, இல்ல்லயா என்று காணப் Lu Laớa GO) Giv. Diplock J. Joy GJ i 55 Git இதே வழக்கில் 'வெளிப்படையான உடன்பாடு இல்லாதவிடத்து கவனயீனத்துக்கு இவ் வெண்ணக்கரு ஏற்புடையத்ாகாது எனறு கூறினார்கள். வழக்காளி விரும்பி ஏற்றல் பிரதி வா தி கவனமாயிருத்தல் வேண்டு மென்ற கடமையை இலதாக்குதேயன்றி lg[ காப்பாகாது என கொள்ளப்படکے லாம். எனவே "உடன் பாடு காப்பாக பயன்படுத்தப்படுவதற்கும், க ட மை யை இலதாக்கப் பயன்படுத்துவதற்கும் வேறு ப்ாடு காணப்படுகிறது என்று கூறல்ாம்.
தவறுதலாக விளையும் நீங்குகள் விட யங்களில் உடன்பாடு இல்லாதிருப்பினும் கவனமின்மையால் ஏற்ப ட் டது என்று காட்டப்படக்கூடிய செயல்களை தவறுத லாக விளையும் தீங்கு கொண்டிருக்கிறது

வழக் காளி திங் கினை ஏற்றுக் கொள்ளச் சம்ம தித் தார் எ ன் பது. ஆபத்தை அறிந்திருந்தார் என்று மட்டு மல்ல ஆபத்துபற்றிய உணர்வை கொண் டிருந்தார் என்பதையும் காட்டுதல் அவ சியமாகின்றது. வழக்காளியினால் தன் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டது என் பதும் நிரூபிக்கப்படல் வேண்டும். இன் விடயங்களில் அறிவும், உணர்வும் மட்டும் சம் மத மா க கொள்ளப்படமாட்டாது. எனவே அறிவும், உணர்வும், சம்மதமும் முக்கியமாக காணப்படல் வேண்டும்.
சில விடயங்களில் காணப்படுகின்ற அபாயம் பற்றிய முன்னறிவும் அதை ஏற்றுக்கொள்ளும் சம்மதமும் ஒன்று எனக் கொள்ளமுடியாது. இது தொழிற்பாடு சம் பந்தப்பட்டவையாகக் காணப்படுகின்றது. தொழிற்பாடு தொடர்பான அபாயத்தின் அறிவு மட்டும் அபாயத்தை ஏற்றுக்கொள் ளும் சம்மதத்தை குறிக்காதென்று பல தீர்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வழக்கு பொருளாதார நெருக்கடியால் சம்மதம் அளித்தார் என்பதன்ை மறுத்துரைக்கும் கருத்தை கொண்டுள்ளது. தென்னா பி ரிக்கா, இங்கிலாந்து வழக்குகளை நோக் கும்போது தொழிலாளர் அபாயம் பற்றிய அறின்வ தொழிலாளி உடையவராய் இருந் தார் என்பதில் இருந்து அவர் அவ் அபா பத்தின் விளைவுகளை ஏற்கச் சம்மதம் கொடுத்தாரென்று கொள்ள முடி யா து என்று காணப்படுகின்றது. தொழிலதிபர் பாதுகாப்பான முறையில் தொழிலாள பணிபுரிவத்ற்கான் வசதி களை செய்து கொடுத்தல் வேண்டும். அவ்விதம் கவன மெடுக்காதவிடத்து அவ் எதிர்வாதம் பயன
till-fle
மேலும் தொழிலாளி கவனமின்மை யால் ஏற்படுகின்ற அபாய நிலையை அறிந் தும் வழக்காளி அபாயத்தை ஏற்றுக்கொள் ளும் சந்தர்ப்பங்களில் வழக் காளி அங் அபாயத்தின் தன்மைக்கேற்ப செல்லுதல் வேண்டும் இல்லாவிடில் இவ் எதிர்வாதம்
பயன்படாது.

Page 132
GgGT – đì)o) (sím solo) rives 6 uocn1@gíể
 

(ミegfこ gミkmトggき きここ* こgg」も『Wegせgも
S0LLKLLLS 0LL J0LLSLL SL SL0Y S 0 LLLL0 LLLYJSLLLLL 00K SY
“ree』g (た』こeg」**gg) st Fe gg*g (ミgミミggこ) 』fg「 gestg (sto-s) isos soleri qoỹs
(5hsfこrg) ggb& *
LLLL 00SLLLLLLYS 000LS YJLYSJY YCL L SLL 00LYY KY0TSLLLJ YYTJ LL LLL
YY SL LLLSL LL 0SKS0LL 0LKYYCKK SY KYYs SJCLL0KJHSJLLJY0Y SK KLL 0L (re-Ġ) : 1, o grierīņsaegs sono

Page 133


Page 134
6.
&laiւot
இலங்கை சட்டக்கல்லு 198
தலைவர்:
N. as Gireigjubitti உப தலைவர்:
N. ரத்னசிவா
பொதுச் செயலாளர்:
செல்வி, D. சம்பந்தபிள்ளே:
உதவிச் செயலாளர்: A பிரேமசங்கர்
(1) இந்து சமயத்தையும் அதன் டையே வளர்க்கும் நோக்கத்துடன் இந்து மாணவர்களால் வித்திடப்பட்டு இன்று வரை தனது பணியினை பலதர
சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது.
(2) 1989-ம் ஆண்டிற்கான எம கூட்டம் 9 - 2 - 89 அன்று நடைபெற்
(3) இந்து மகா சபையினரால் 6 சிவராத்திரி பூசை இம் முறையும் கொ கோவிலில் வெகு சிறப்பாக நடைபெ நீதியரசர் பாரிந்த ரணசிங்க, கல்லூரி சார இராஜாங்க அமைச்சர் தேவரா விரிவுரையாளர்கள், சட்டத் கரணிகள் தனர். பூசையைத் தொடர்ந்து எமது தானம் வழங்கப்பட்டது.
(4) குறைந்த எண்ணிக்கையான எமது மனறத்தின் பணிகளை சிறப்பா பேருதவி நல்கி வருகின்ற சட்டத்தர தின் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவத
(5) மன்றத்தின் செயற்பாடுகளுக் நல்கிய சட்டத்தரணிகளுக்கும் ஏனைய மன்றத்தின் சர்பில் நன்றி கூறக் கட
*மேன்மை கொள் சைவ நீதி
இலங்கை

ாரி இந்து மகா சபை
9
பொருளாளர்:
S. இரவீந்திரன் கணக்காய்வாளர் S. சதானந்தன் இதழாசிரியர்:
V. Las prair செயற்குழு உறுப்பினர்:
M. K. பேரின்பராஜா K. சுபாஸ் சந்திரபோஸ்
சிறப்பியல்புகளையும் மாணவர்களி
1962-ம் ஆண்டு சட்டக் கல்லூரி தி ஆரம்பமாகிய இந்து மகா சபை ரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும்
து மன்றத்தின் முதலாவது பொதுக் Apgl・
வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் ழும்பு பூரு பொன்னம்பல வாணேசர் ற்றது. இவ் வைபவத்திற்கு பிரதம
அதிபர் ரம்புக் வல, இந்து கலாச் ஜ், நீதியரசர் பாலகிட்ணர், எமது
ஆகியோர் வருகை தந்து சிறப்பித் மன்றத்தால் ஏழைகளுக்கு அன்ன
உறுப்பினர்களைக் கொண்டுள்ள, க ஆற்றுவதற்கு பல வழிசளிலும் Eகள் இம்முறையும் எமது மன்றத் ற்கு உறுதுணையாக இருந்தனர்.
கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பினை மன்ற உறுப்பினர்களுக்கும் எமது டமைப்பட்டுள்ளேன்.
விளங்குக உலகமெல்லாம்'
ச. தமயந்தி செயலாளர் சட்டக் கல்லூரி இந்து மகா சபை,

Page 135
இலங்கை சம கிறிஸ்தவ மாண
தலைவர்:-
செல்வி ஜயந்தி ஸ்டெனிஸ்லோஸ்
உபதலைவர் :-
மெரில் பொன்சேகா
செயலாளர்:-
செல்வி ஆன் பெரேரா
sou Go Fuu 6an 6mTử: -
செல்வி கிறிஷாந்தி அல்விஸ்
பொருளாளர்:-
சமத் மொராயஸ்
உபபொருளாளர்:-
தம்மிக டி. சில்வா
இதழாசிரியர்:-
செல்வி அனுஷா பெர்னன்டோ
உதவி இதழாசிரியர்:-
செல்வி மெரின விஜேதுங்க
செயற்குழு உறுப்பினர்:- லலிந்திர அபேசேகர, ரொஹான் மோதரகமகே அஜித் பெரேரா
6.
கிற இன்றுவ பியல்பு Lusafoot வந்துள் டையே யும் ெ களுக்கி
6tto, வதையு
19s
பதவிக்க
லாவது மார்கழி அன்னை மாகப் உணவுட்
198
மேளன, அழைத்
களின், !
'திற்குரிய தாங்கிளு
*
1-117
இல்லத்
Γ) Π 60ό 6)) மதிய இ
நா எமது ( செயற்ப
வர்கள்
ளேன்.

ட்ட்க் கல்லூரி 'வர் சம்மேளனம்
வருடாந்த அறிக்கை 1988/1989
ஸ்தவ சட்ட மாணவர்களிடையே அன்றுமுதல் 1ரை கிறிஸ்தவ சமயத்தையும் அதன் சிறப் களையும் மாணவர்களிடையே வளர்க்கும் பயே தமது நோக்கமாக கொண்டு செயல்பட்டு ளது. முக்கியமாக கிறிஸ்தவ மாணவர்களி கிறிஸ்தவ மதம் பற்றிய விழிப்புணர்ச்சியை தளிவினையும் ஏற்படுத்துவதையும் மாணவர் டையே சாதி, மத, பேத வேறுபாடின்றி ஒற் சகோதரத்துவம் ஆகியவற்றை மேம்படுத்து ம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
19ம் ஆண்டிற்கான எமது செயற்குழு தனது ாலத்தை புரட்டாதி மாதம் ஆரம்பித்து முத அம்சமாக 1988ம் ஆண்டு நத்தாரை முன்னிட்டு மாதம் 15ம் திகதி முகத்துவாரத்திலுள்ள திரேசா இல்லத்தில் உள்ளவ்ர்களுக்கு, முக்கிய பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்களேயும்,
பண்டங்களையும் அளித்தது,
9ம் ஆண்டு அகில் இலங்கை' கிறிஸ்தவ சம் த்தின் தலைவரையும், ଊs: ய ல் ராஸா ரை யும் து இலங்கையிலுள்ள கிறிஸ்தவ சம்மேளனங் நோக்கங்களையும் நடவடிக்கைகளையும் எடுத் றினர். இதற்கு பிரதம அதிதியாக வணக்கத பிதா (Leo Perera) லியோ பேரேரா தலைமை றா.
ஸ்கினை (Lent) முன்னிட்டு அன்னே திரேசா தில் உள்ளவர்களுக்கு எமது சட்டக் கல்லூரி ர்கள் அனைவரினதும் பங்களிப்புக்களைக்கொண்டு உணவு வழங்கப்பட்டது.
ட்டின் சீரற்ற நிலமைகளுக்கு மத்தியிலும் செயற்குழு தன்னல் முடிந்தவற்றை சிறப்பாக டுத்துவதற்கு உதவிய சட்டக்கல்லூரி மான அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்
எஸ். ஜயந்தி
தலைவர்.

Page 136
PROGRESS REP
In the name of Allah, the most
The present Executive Committee was elected to office on the 15th Mar elected. Office Bearers of the Muslim Ma
Presi M. Asha O
νico Pι M. "M. M. S. M General Miss. Sha
A. M. Moha
Հ Treas S. A. C.
Assistant
Miss. Ash
Ediı
M. C. Ab
Miss. Ni A. L. Noo
Unofficial Com,
Miss. Rizn Miss. Niyaz M. Reya A. M. Mol

fajlis-Srilanka law College
oRT 1989/90
Gracious the most. Merciful,
of the Law Studenti” Muslim Majlis sh, 1989. The following members were
is unanimously:
dent
ff Rumi esidents
Jiffry
• Kamil
Secretary i.
ma Ismail Secretary med Mackie
surer Ali Sabry,
TreaSurer
a Hannan
OTS
dul Azeez hard Ali r Mohamed
mittee Members
i Musafer za Mukthar
z Hamza named Rauf

Page 137
i As usual the Muslim. Majlis com . in the second term of this year.
The Inaugural Meeting of the Lå the 7th June, 1989 at the Law College occasion was Justice A. R. B. Amerasing Amerasinghe delivered a talk on 'Fundar Associated with us on this occasion were the Muslim Majlis, Faiz Mustapha, Pr. Attorney-at-law and various others.
* The Muslim Majlis, i as part of i to bid farewell to Mr. Saleem Marsoc of Law College who left for United Stat.
For the fourth successive yearth Examination Seminar for the new Entra
free of charge and is open to all applica
During the first term of the next Muslim Majlis intends to publish, its Ann and the next year's release will be its 30 be released by the end of February, 199( the Executive Committee to make this pr
In addition to the programme alr proposes to invite various persons among deliver some talks of topical importance Law Students in general.
Briefly, the above are the norm: Law Students” Muslim Majlis which consi College.

nencಥ್ಲೀಟ್ಲಿ ೩೮ಳ್ತ್ನbe ¥Àr 19¥90
w Studestä”Muslip Majlis was held on Main Hall. The Chief Guest on this he, Judge of the Supreme Court. Justice hental Rights and the Islamic Tradition." Messrs. Saleem Marsoof Vice Patron of asident's Counsel, Mohamed Markhani,
ts' activities, also held a special meeting f, Senibi State Colihsel and Lecturer es on a scholarship.
e Muslim Majlis held the Law Entrance ints to the Law College. This is held ints to this Seminar.
academic year of the Law College, the ual Magazine 'Meezan' which is traditional thissue. The MEEZAN' is expected to ). All arrangements are being made by oject a success.
eady mentioned, the Muslim Majlis also the methbers of the Legal Profession to which will be of immense benefit to the
lactivities that are carried on by the its of nearly fifty members in the Law
Miss. Shama Ismail
General Secretary

Page 138
எழுந்தம்ான் பேச்
முதலாம் இடம் 1968 மு. திருநாவுக்கரசு 1969 க. சிதழலசபேசன் 1970 ந. பூரீகாந்தா ” 1971 ந பூரீகாந்தா 1972 செ. அம்பிகைபாலன் 1973 செ. கம்ஞ்ேறகரன் 1975 சு.க பூஞேகரன்' 1976 கனக மனேகரன் 1977 த. விக்னராஜா 1978, வி. ருத்திரகுமாரன் 1979 வி. ருத்திரகுமாரன் 1981 ஏ. ஆர். 'எச்.ஹக்கீம் 1982 என் எழ். மஃரூப் 1985 சி. நிஜாமுடீன் 1986 திலீப் நவாஸ் 1987 நிஸாம் றஸ்ஸாக்" 1988 எஸ். துரைராஜா 1989. S. M islandstlib
அறங்கூறும் அவய்
முதலாம் இடம் 1968 எஸ். சுந்தரலிங்கம் 1969 தே. சுவாமிநாதன் 1970 ஆ. தம்பாப்பிள்ளை 1971 கி. ஆ. ஜெகதீசன் 1972 பூ. ஞானகரன் : 1973 செல்வி சா. லோகிதராஜ 1976 ஏ. பூரீதரன் 1978 ஐ. ஞானதாசன் 1979 ஐ. ஞானதாசன் 1985 செல்வி எஸ். பாலகிருஷ்ணன் 1986 திலீப் நவாஸ் 1987 ஆ. ஜெகசோதி 1988 செல்வி சுரம்யாபாலச்சந்திரன் 1989 மொஹமட் லபார்
எமக்கு கடந்த பல வருடங். போட்டி, எழுந்தமான பேச்சுப் போ துதவும் சட்டத்தரணி டீ. எம். சுவாமி நன்றியுட்ையவர்களாவோம்.

Fບໍ່ໄດ້ (ຕໍ່)
இரண்டாம் இடம் ஜெளபர் . வி சச்சிதானந்தன் ❖ዶ பெரி. சுந்தரலிங்கம்
ஏ. எஸ். மகேந்திரர்" . செ. க. மனேகரன் - 1. “ள்ம்' எச்.எம். அஷ்ரப்
3. கன்கம்ஞேகரன் ல்
எஸ். பூgஸ்கந்தராஜா . த. பூரீபதி . ஈ. பூgரீஸ்கந்தராஜா . செல்வி,கெளரி சங்கரி ' செல்வி பத்மா நாகேந்திரம் . ஆர் செல்வஸ்கந்தன் . திலீப் நிவாஸ் " . ஜ"ட் உதயகுமார், . மோஹமட் லிபர்ர் மொஹமட் லபார்
த்துரைப் போட்டி
இரண்டாம் இடம் தே. சுவாமிநாதன் . செ. அம்பிகைபாலன்
க. சி. கமலச்டேசன் . செல்வி இ. இராஜநாயகம் . செல்வி வ. செல்லையா
எம். எச். எம். அஷ்ரப் செல்வி எஸ். லோகிதராஜா வி. ருத்திரகுமாரன் வி. ருத்திரகுமாரன்
. செல்வன் எஸ். துரைராஜா
82. நிஸாம் றஸ்ஸ்ாக் ஐ. நிஸாம் றஸ்ஸாக் M. M. N. B. egyL6'sör
களாக அறங்கூறும் அவயத்துரைப் ட்டிகளுக்கு தங்கப்பதக்கங்களைத் தந் நாதன் அவர்கட்கு நாம் பெரிதும்

Page 139
செய்நன்றி மறப்பவர்
O நீதிமுரசின் அதிர்வலைகளாக - ஆக்
பாளிகளுக்கும் s
டு நீதிமுரசின் விடயதானங்களை மதி வுரையாளர் செல்வி F.R.C ஆரோக
கடக்கும் , -
0 தக்க ஆலோசனைகள் தகுந்த வே
பொருளாளர் திரு R. சிவகுருநாத
O இன்முகத்துடன் நிதியுதவி அள்ளி
விளம்பரங்களை தந்துதவிய வர்த்த
ஆசிச் செய்தி வழங்கிய கெளரவ பி
சட்ட மா அதிபர் திரு சுனில் டீ றம்புக்வெல ஆகியோருக்கும்
O குறுகிய கால இடைவுெளியில் டெ
சிரேஷ்ட வழக்கறிஞர் திரு E.R. கும், போராசிரியர் திரு க. மெ6
0 இம் மலரின் மேலிதழை கவர்ச்சி
M.C. A gigah) 9 ouriasl gilb
O மலர்தனை திறம்பட பிரசுரித்த கு.
ஊழியர்களுக்கும்.
0 மற்றும் குறிப்பிடமறந்த, ஆளுல் அத்துடன் என்றும் உடுக்கை”யா எம் மன்ற சோதர சோதரிகளுக்கு
s
நன்றி!

களல்ல.
கங்களை தந்துதவிய சகல படைப்
ப்பீடு செய்து தகவுகண்ட எமது விரி க்கியசாமி(L.LM) சட்டத்தரணி அவர்
2ளயில் வழங்கி உதவிய எமது பெரும்
ன் (M.A) சட்டத்தரணி அவர்கட்கும்
வழங்கிய சகல சட்டத்தரணிகளுக்கும்
}க ஸ்தாபனங்களுக்கும்
பிரதம நீதியரசர் பாரிந்த ரணசிங்கா ட சில்வா எமது அதிபர் திரு P.B.
பரும் மனதுடன் பேட்டி தந்துதவிய S.R (guDITUTFIT Ló) L.L. B., P.C 96Nuri GL.” ானகுரு M.A., PhD அவர்கட்கும்
பாக வரைந்துதவிய சோதரர் ஜனப்
மரன் அச்சகத்தினருக்கும் அதன் சகல
குறிப்பறிந்து உதவிய அனைவருக்கும் ய் என்றும் எம்முடன் துணைநிற்கும் தம்.
நன்றி! நன்றி!!!

Page 140
(2ith 56est
for
The Kuma
201, DAM
COLOM
Phone:

Complum ent8
2አገm
aran Press
STREET,
BO - 12.
421388

Page 141
With Best C
From
JEWELLER
93, SEA S
COLOMB
Phone: 4
The Kumaran Press, 20, D
 

ompliments
ke
m Street, Colombo-12.