கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிமுரசு 1990

Page 1
NEET H M
 

Aza (S/o/en/s
OAzra/7(an/ram cSri A6an 6a /Sazav) Co//e7e
JRASU 1990
-- — = سكيتم

Page 2
இதழ் இத
நீதி கேட்கும் உரிை இழந்து நிற்கும் நில இம்முறை ‘நீதிமுர இவ்வொலி எழும்ட அனைவருக்கும் இ:
வந்தனங்கள்.
இம்மலரிலுள்ள ஆ அனைத்தும் நீதிக்க ஏக்கத்தை எம் உ( எழுப்ப வேண்டுெ
எனது அவா.
சில மணி நேரங்கள் இதனுள்ளே செல6
குறைகளை களை நிறைகளை ஏற்றுக் நீதி முரசின் ஒலி ஒலிக்கட்டும் !

ழாசிரியரின்
யத் தாகம்
மயைக்கூட
லையினிலே
"சு’’ அதிர்கின்றது.
உதவிய தழாசிரியரின்
க்கங்கள்
|Tit ள்ளங்களினுள்ளே
மன்பதே
T
வழியுங்கள்
ந்து
கொள்ளுங்கள்.
எட்டுத் திக்கும்
மதியாபரணன் சுமந்திரன்

Page 3
சமர்
தேசத்தினுள்ளே அ எம்முடைய மக்களுக் ஜனநாயகத்திற்கான தம்மையே தொலை அவற்றிற்காக இன்ன நிகழ்வுகளை நிகழ்த் அனைவருக்காகவும் - முரசு அதிர்கின்றது.
 

கதிகளாய்ப் போன க்காகவும்,
இருப்பிற்கான தேடலில் விட்டவர்களுக்கவும் எமும் திக்கொண்டிருக்கும் - இம்
TH
*=
s 。墅 . . . .
■■ , :','i'jaj "::
| விர தி: ج قة ն է , |
بہت تک آL
* 匣 - ". . in +"}چ: is 를, ിപ്പു * . . C. " 亨 *

Page 4
சொந்த நாட்டிற் பா துஞ்சிடோம் - இனி
"நீதி முரசு
ஆண்டு இதழ் கொழும்பு ,
aos 6 tř
இந்நூலை வ
மதியாபரணன் இதழாகி
 

ர்க்கடிமை செய்தே - அஞ்சிடோம்.
1990"
still rea 16 - 09 - 1990
NGözl adlü Faza
ழங்கியவர்
சுமந்திரன் fluti
MURASU

Page 5


Page 6
Honouraßfe (Cfiie
1/144age
It gives me g once again my
laudable dedicati
Office-bearers of
of the Law Colle
functions and obli
mendable spirit seems to be the s
of the Society.
I wish the
noble Cndeavour.
 

reat pleasure to express
appreciation of the on with which the
the Tamil MantFam
ge has discharged their gations. Their con
and conscientiousness ecret of the success
all success in their
K. A. P. Ramasinghe
Chicf Justice

Page 7


Page 8
Wilsage Air tle 77ts; 702.
The Law Studen Co-operation and sup Tamil culture апопg
Their efforts in , "Address to the Jury' In Ot Only enhla Duces the and culture amongst s to build bridges of institutions of higher ei
The publication o not only from the studi luminaries and experts Provides easy access for legal knowledge hitherto of the English language,
The Thamil Man their devotion and dilig
With my best wis
 

s, Tha mil Mantram deserves our fullest ort for the work done in promoting hic students.
brganizing oratorical contests, such as the contest, debates and other social activities
appreciation of the Tamil language tudents of Law College, but also serves understanding with students of other ducation,
f the Neethi Murasu” With articles ents themselves but also from legal in their chosen fields of expertise, the Tamil speaking students to areas of available only to those with a command
ram must indeed be congratulated for ence in compiling a quality publication.
hes.
P. Suni C. de Silva
Attorney General.

Page 9


Page 10
Wilsage /%om A2νincή -lta Cla
Law Students. Thami its unbroken tradition l; This in itself is testimony its members.
lin the year 1990, activities and has offered Tamil, at Law College. A by the Mantram. Both the
There is one sugge the "Neethi Murasu” wil as most of the articles ap Wish to consider whether be given in English, while have a short synopsis in to reach a wider circle of of the Thamil Mantram to
The aims and obj Mantram are very lauda this organisation and exte 51LCE55.
 

pas
Mantram established in 1950 continues sting over a period of 40 year. to the dedication and commitment of
Thamil Mantram has expanded its a trophy for the best debator in lso, four scholarships are being offered se ventures deserve our conmendation.
stion I would like to make so that I have a wider readership. , Namely, lear to be in Tamil, the editor might a synopsis of articles in Tamil could the articles in English would similarly Tamil. This will help the magazine readers and make known the activities
a larger circle of people.
ects of the Law Students' Thamil ble. I congratulate the members of ind my best wishes for its continued
W. Laduwahetty
Principal, Sri Lanka Law College.

Page 11


Page 12
தலைவரின் இது
மானவர்களின் திறமைகள் குடத்து களை வெளிக்கொணரக் களமமைத்துக் ! வரலாற்றின் பக்கங்களில் 'நீதிமுரசு" பதிவு தமிழ் மன்றம்" மகிழ்ச்சி அடைகின்றது.
எமது மக்களின் வார்த்தைகளில் வடி களுக்கும் சோகங்களுக்கும் மத்தியிலும், தமிழ் மன்றத்தை நினைத்துப் பார்க்கும்பே நாற்பதாவது ஆண்டு எமது சட்ட மாணவ வளர்ச்சியைத் தந்துள்ளது. 40 வருட கால தன்னைப் புடம் போட்டுக் கொண்டதுடன், காலத்திற்கும் சில செய்ய வேண்டுமென்ற பும் 1990ஆம் ஆண்டு இட்டுச் செல்கிறது. புதிதாக விதைத்துள்ள விதைகள் எமக்கா தில் முளைவிட்டரும்பி வரப்போகின்றவர்க்
நாம் சிக்கலும், நெருக்கடியும், அவை துள்ளோம். இடையிடையே கானல் நீரைக் ~அடுத்து வந்த கரடுமுரடான பாதையில் நட முழக்கம் செவிப்பறைகளில் ஒலிப்பதற்குக் பாராட்டுக்குரியவர்கள்.
குறைந்தளவு அங்கத்தினர்களைக் ெ காலமும் இயங்கியது போல் ஒற்றுமையுடன் பற்றலையும், விசுவாசமற்ற நெருக்கத்தையு ணத்துடன் தொடர்ந்து வரும் இந்தப் பா "நீதிமுரசு" முழக்கம் மேலும் ஓங்கி முழங்க சிறந்து விளங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
 

நயத்திலிருந்து.
விளக்காகி விடாது, அவர்களின் திறமை
கொடுத்து. இவ்வாண்டும் தன் அதிர்வினை செய்து கொள்வதையிட்டு "சட்டமானவர்
க்க முடியாத அவலங்களுக்கும், அவஸ்தை நாற்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ள ாது மலைப்பாகத் தான் இருக்கின்றது. இந்த ர் தமிழ் மன்றத்திற்குப் புதிய பரிணாம அனுபவங்களைத் தொகுத்து தமிழ் மன்றம்
நிகழ் காலத்திற்கு மட்டுமன்றி, வருங் அவாவுடன் ஒர் பலமான அடித்தளத்தை
நாம் இந்த வருடம் தமிழ் மன்றத்துள் விதைக்கப்பட்ட விதைகளல்ல. எதிர்காலத் ாகவே,
மும் நிறைந்த பாதையினூடாக நடந்து வந் காணவும் செய்கிறோம். கானல் நீரை ந்து கொண்டிருக்கும் வேளையில்-முரசின் காரணகர்த்தாக்களாக இருந்த அனைவரும்
ாண்ட மன்றமாக இருப்பினும் இதுவரை இயங்கட்டும், பாசாங்குத் தனமான பங்கு ம் கொள்ளாது "எம்மன்றம்' என்ற எண் ரம்பரியம் தொடரட்டும். எதிர்காலத்தில் ட்டும். மன்றத்தின் செயற்பாடுகள் மேலும்
வி. புவிதரன்

Page 13


Page 14
57(essage from the Chief 9uest
It is with pleasu to the *Neethi Mura Students' Thamil m publish this annual also. The Magazi literature for the bel do their law studies i
The Society also Address to the Jury in Speech contest and a educational institutio art of advocacy and role as lawyers.
I wish the Societ in the future.

'e that I send this message su'. I congratulate the Law antram for continuing to ublication for the year 1990 he contains valuable legal efit of those students who n the Tamil Medium.
organises activities such as Tamil contest and Impromptu lso debates with the higher ns to train students in the prepare them for their future
y long life and all success
B. D. Tambiah Acting Chief Justice

Page 15
தண்ணீர்விட் டோவளர்த்தே கண்ணிராற் காத்தோம்; கரக எண்ணமெலாம் நெய்யாக எட வண்ண விளக்கிஃது'மடியத் தி
ప్తి " ; , ; ཀླུ་་་་་་་་་་་་་་་ தர்மமே வெல்லுமெனும் சான் கர்ம விளைவுகள் யாம் கண்ட
எண்ணற்ற நல்லோர் இதயம் கண்ணற்ற "சேய்போற் கலங்கு நீயும் அறமும் நிலைத்திருத்த ஒயுமுன்னர் எங்களுக்கிவ் ஓர்வி

ாம்? சர்வேசா! இப்பயிரைக் த் திருவுளமே? ம்முயிரினுள்வளர்ந்த நிருவுளமோ ?
ாறோர்சொல் Goumriju unrG3Lorr? -தெலாம் போதாதோ?
புழங்கியிரு வதுங் காண்கிலையோ? ல் மெய்யானால், பரம்நீ நல்குதியே.
-பாரதியார்

Page 16
O6, qıÚış9ơn đi giỡ sựrtologs uanTT'a
 

*(4) so haernae seo-o)
--Tarō ware) · N · T ·ỷ 1seo do?ựlogi ogof '(4; uolusiesī) irrig, rige F-o) go gasē;sosy" to 'W
{{|mo vuos@ursoj) ŝof 'W ‘W y “(įrnų gaussols) qe ngựano -, -on'(4) sosisis: đò@@rī£e)) qene esop · I. (qimore soos@y-TÛ) : qso prengog
(gaeg「dこ *トggssgbg g vs ge』g (fgs)다하니Tom통行)rs &ng PA
’(#fsættoo) 49.45 osa "Noso o osoɛ kɛɛ ɑ sɛ'q'yun屯畫上m隔日崎4日 "(Puguon內信之上tegem@ 良 ( Floridore osoɛyɩ-ɩĒ) : los preriņ@gą įranko

Page 17


Page 18
இன்றைய நிலைடை
சமூதாயம் இயங்கியல் توnیے D. தன்மையுடையது. இச்சமூகம் தன்னை ஒர் ஒழுங்கமைப்புக்குள் ஒழுங்கமைத்துக் கொள்ளவே சட்டங்களையும் விதிகளை யும் வேண்டி நிற்கிற்து. அவ்வாறன்றி. அது தன்னை இன்னொரு பகுதி அநியாய் மான முறையில் தன்மீது ஆதிக்கம் செலுத்த் அனுமதிப்பதற்காகவோ, அல்லது இயற் றப்பட்ட சட்டங்களுக்குள் தன்னை க் குறுக்கி வைத்துக்கொண்டு முன்னேற்ற மின்றி இருப்பதற்காகவோ சட்டங்களை պւհ விதிகளையும் வேண்டி நிற்கவில்லை. உலகின் வரலாற்றைச் சற்றுப் பின் நோக் கிப் பார்ப்போமானால் இதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இங் கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தியு மன்னர் களின் அதிகாரம் எங்கே? திருச்சபைளங்கே? ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்திய ஷார் எங்கே? இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். ஆகவே இந்த இயங்கியல் தன் மையை விளங்கிக்கொள்ளாத, இப் போக் கினை மறுக்கின்ற தனிமனிதன் வாழ்க்கை யில் வெற்றியடைய முடியாது. அரசுகள் நிலைத்து நிற்க முடியாது.
இந்த அடிப்படையில், ஒரு நாட்டின் புனிதமானதும் மேன்மையானதும் எனக் கருதப்படும் அரசியலமைப்பு அந்நாட்டில் அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளுக் குத் தீர்வினை அளித்து நாட்டினை முன் னேற்றிச் செல்லும் வகையில் தூரதிருஷ்டி 4:ன் , ஆக்கப்பூட்டிருத்தல் வேண்டும். இந்த வகையில் நமது நாட்டில் 1978-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டிஅஐசியலமைப்
பிரச்சனைகளைப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கபூாதம்
 

ம அரசியலமைப்பின் ள்ள கேள்விகள்
சனை இதனை எடுத்து நோ க்கு ம் பொழுது, தமிழ் மக்கள் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, தமது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு தமது உரிமை கள் நிலைநிறுத்தப்புடவேண்டும் எனத் கோருகிறார்கள். இதன் பொருட்டு அவர் கள் ஆயுதம் ஏந்தவும் செய்தனர். இது இன்றைய நிலையாக இருக்கும்போது அர சியலமைப்பின் 2-ம் உறுப்புரை இலங்கைக் குடியரசு ஓர் ஒற்றையாட்சியரசாகும் என் கிறது. சுயாட்சி மூலம் அதிகாரப் பர வலாக்கத்தையும், சுய நிர்ணத்தையும் கோரி நிற்கும் மக்களுக்கு பல மனித உயிர் க்ளையும், பல லட்சக்கணக்கான பொருளா தார் நன்மைகளையும் விலை யா கக் கொடுத்து நாம் பேணி நிற்கும் ஒற்றை யாட்சி எவ்வகையில் தீர்வினை வைக்க முடியும் என்பதை ஒற்றையாட்சியின் தன்மைகளை எடுத்து ஆராயும்போது விள்ங்கக்கூடியதாகவிருக்கும்.
“இன்று நவீன உலகில் காணப்படும் உரசுகளினது அர்சியலமைப்புக்களை இரு ப்ெரும் பிரிவினுள் அடக்கலாம். ஒன்று ஒற்றைய்ாட்சியை அடிப்படை யா கக் கொண்ட அரசியலமைப்பு. இரண்டாவ்து ச்மஷ்டி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு. ஒற்றையாட்சி எனப்படுவது மத்திய அதிகார்மொன்றினுள் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசாகும். அதா வது பல பிரிவுகள் அல்லது மாவட்டங்கள் கொண்டுள்ள அதிகாரங்கள்ைத் தன் கீழ் இறுக்கமான் ஓர் முற்ையினூடாக மத்தி யத்துவப்படுத்தி நிர்வகிப்பதும்; மேலான தற்துணிபு கொண்டதுமான் அதிகாரங் க்ன்ன் உடைய ஓர் அரசாகும். அரசிய 'ன்மைப்பு 'நிபுணரான பேராசிரியர் டைசி வின் கருத்துப்ப்டி ஒற்றைப்ாட்சி முறைமை taufears “The habitual exercise of supreme legislative authority by one central power" -2538. , po డీశ్వpurLశివాత ஒாஆதழ g)6op6olo பிரிக்கப்பட முடியாது. ܀ ܀ ܀-

Page 19
வார்த்தைகளில் கூறுவதானால் மத்திய அரசின் அதிகாரம் எதனாலும் கட்டுப் படுத்தப்படாதது. அத்துடன் அது வேறு எந்தச் சட்டமியற்றும் அங்கங்களையும் ஏற் றுக்கொள்வதில்லை. இவ்வமைப்பின் கீழ் மத்திய அரசில் இருந்து அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட உள்ளூராட்சி அதிகார சபைகள் காணப்பட்டாலும், இவை எந்த விதமான எல்லைப்பாடுகளையும், மத்திய அரசாங்கம் மீது செலுத்தத் தத்துவமற் றவை. மேலும், இவ்வுள்ளுராட்சி அதிகார சபைகளின் அதிகாரங்களை மத்திய அர சினால் மாற்றவோ அல்லது திருப்பிப் பெற்றுக் கொள்ளவோ முடியும். இத்தகைய உள்ளூராட்சி சபைகள் இறைமையற்றவை யாகும். இவையனைத்திலும் இருந்துஒற்றை யாட்சியின் இரு முக்கிய தன்மைகளை அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது. ஒன்று மத்திய அரசின் அதியுயர் அதிகார மும், இரண்டாவது, வேறு இறைமை குறைந்த அங்கங்கள் இல்லாதிருத்தலு மாகும். மேலும் ஒற்றையாட்சியின் கீழ் இறைமை என்பது பிரிக்கப்பட முடியாதது கொள்கையளவில் கட்டு ப் பாடற் ற து மாகும். இறைமை பற்றியும் அதன் பிர யோகங்கள் பற்றியும் எமது அரசியலமைப் பின் உறுப்புரைகள் 3, 4 எடுத்துக் கூறு கின்றன. உறுப்புரைகள் 2, 3 இனை மாற்ற அல்லது நீக்குவதற்கு பாராளுமன்ற உறுப் பினர்களின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை யுடன், மக்கள் தீர்ப்பின் பின் ஜனாதிபதி யினால் அத்தாட்சிப்படுத்தப்படவும் வேண் டும் என உறுப்புரை 83 (a) கூறுகிறது,
இவற்றுடன் இவ்வொற்றையாட்சியை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள அரசிய லமைப்பிற்கான ஆறாவது திருத்தம் செய் யப்பட்டது. அண்மைக் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைகளில் இதனை நீக்குவது பற்றி பேசப்பட்டது. பேச்சுவார்த்தை முறிவுற்றதுடன் இதன் நீக்கம் பற்றிய பேச்சும் நின்றுவிட்டது. இது ஆறாவது திருத்தத்தை அகற்றுவதில் உள்ள நேர்மை யினைக் கேள்விக்குட்படுத்தி விட்டது என் பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

மறுபுறத்தில், சிறுபான்மையினர் கோரி நிற்கும் சமஷ்டி ஆட்சியோ இறைமை என்பது பிரிபடக்கூடியது என்பதுடன், அது உடன்பாடொன்றினுள் கொண்டு வரப்பட முடியாத தேசிய இறைமையும், பிரதேச இறைமையையும் உடன்பாடு ஒன்றினுள் கொண்டுவரும் ஒர் முறைமை யாகும். இக் கோரிக்கையை தீர்வாக முன் வைத்திருக்கும் பிரச்சனைக்கு, முன்னர் விவாதிக்கப்பட்ட தன்மையை தன்னுள் கொண்ட எமது அரசியலமைப்பு என்ன தீர்வினை முன்வைக்கப்போகிறது என்பதே இன்று முக்கியமாக எதிர்நோக்கப்படும் கேள்வியாகும்.
அதிகாரத்தினைப் பரவலாக்குவதற் கென 13வது திருத்தத்தின் மூலமாக உரு வாக்கப்பட்ட மாகாண சபைகளும் செயற் படுவதற்கு போதிய அதிகாரங்கள் வழங் கப்படாத நிலையில் செயலிழந்து நிற்கின் றன என்பதையும் கவனத்தில் கொள்ளு தல் முக்கியமாகும்.
மொழியை எடுத்து நோக்குமிடத்து 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட "சிங் களம் மட்டும்" என்பது சுமார் 31 வருடங் களின் பின்னர் மாற்றப்பட்டு தமிழும் உத்தியோக பூர்வமொழி என தற்போ தைய அரசியலமைப்பிற்கான 13வது திருத் தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. ஆயினும், உறுப்புரை 18 (4) இன் படி இது நடைமுறைப்படுத்தப்பட பாராளு மன்றத்தில் சட்டமாக்கப்படவேண்டும். அதுவரை இத்திருத்தமானது ஏட்டுச் சுரைக்காயே. இன்னமும் பாராளுமன்றத் தில் சட்டமாக்கப்படவில்லை.
இந்நாடு பல இன மக்களைக் கொண்ட நாடு. அதேபோல் பல மதங்களைப் பின் பற்றும் மக்களைக் கொண்ட நாடுமாகும். 1978ம்ஆண்டின் அரசியலமைப்பின் 9-ம் உறுப்புரை இலங்கை ஒர் பெளத்த மத நாடாகும் என்கிறது. இது மற்ற மதங் களுக்கு பாகுபாடு காட்டுவதுடன், அண் மையில் பெளத்த மதத்தின் இன்னோர் பிரிவான "மகாயான" பிரிவை இங்கு புகுத்த முனைந்தபோது எதிர்ப்பு உரு

Page 20
வானது. அவ்வெதிர்ப்பு பாரியளவில் உரு வெடுத்ததுடன் அரச கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங் களும் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இட மளித்தன. "மகாயானப் பிரிவானது பெளத்த மதத்தின் ஓர் சீர்திருத்த வடிவங் களில் ஒன்றாகும். சீர்திருத்த வடிவங்கள் இருக்கும் அமைப்பை தகர்ந்து போய் விடாது காப்பாற்றும் பணியையே மேற் கொள்வன. இத்தகைய சீர்திருத்தக் கருத் துக்களை எதிர்ப்பதற்கு இங்கு ஓர் சக்தி யைக் கொடுத்தது எது? இலங்கை ஒர் பெளத்த நாடு என்பதுவும், அதனால் பெளத்தத்தின் தேரவாத" பிரிவு தன்னை அரசியல் ரீதியில் உறுதியாக ஸ்திரப்படுத் திக் கொண்டமையுமாகும். இந் நிலையில் ஏனைய மதங்களின் நிலைதான் என்ன? அதுமட்டுமல்ல பெளத்தம் அரசியலமைப்பு ரீதியில் பாதுகாப்பைப் பெற்றுள்ளமை யால், அது அரசியலிலும், பொருளா தாரத் துறையிலும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்துகின்றது. அதன் மற்றோர் விளைவு தான் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங் களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த உதவிகள் நிறுத்தப்பட்டமை.
அடுத்ததாக அடிப்படை உரிமைகள் மக்களுக்கு மேலும் வழங்கப்படவேண்டும், அடிப்படை உரிமைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதற்காக சர்வகட்சி மகா நாடு இதனையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொண்டுள்ளது. அதனை விவாதிக்கின்றது. அதேவேளை எமது அரசி யலமைப்பின் 3-ம் அத்தியாயத்தில் கொடுக் கப்பட்டுள்ளபலஅடிப்படைஉரிமைகள்மறுக் கப்பட்டும், மறைமுகமாக எடுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. தென்னிலங் கையில் இடம்பெற்ற பல கொலைகள், சித் திரவதைகளையும் இவ்வகையில் குறிப்பிட லாம். பலர் பொலிசாரின் கட்டுக்காவலில் இருக்கும்போது சித்திவதைக்குள்ளாக்கப் பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளார் கள். இது உறுப்புரை 11இனை இருந்தும் இல்லாதநிலைக்குஆளாக்கிவிட்டது.மேலும் எதேச்சாதிகாரமாக கைதுசெய்யாதிருத் தல் கைதுசெய்து இருபத்தினான்கு மணித் தியாலத்திற்குள் நீதிமன்றத்தின் முன்

நிறுத்தப்படவேண்டும் எனக் கூறும் உறுப் புரை 13 (1) (2) இனையும் அண்மைக்கால நிகழ்வுகள் இல்லாதாக்கிவிட்டன எனலாம். மேலும் உறுப்புரை 10 தம் விருப் பப்படி யாரும் தாம் விரும்பும் மதத்தை, அல்லது நம்பிக்கையை உடையவராக இருத்தற்கான அல்லது மேற்கொள்ள சுதந் திரம் உண்டு எனக் கூறுகிறது. <
ஆனால் மகாயான" பிரிவைப் புகுத்த முனைந்தபோது காட்டப்பட்ட எதிர்ப்புக் களின்போது இவ்வுரிமை மறுக்கப்படவேண் டும் என எதிர்ப்பாளர்களால் கோரப் ult-gl.
அரசியலமைப்புக்கான ஆறாவது திருத் தம் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந் திரம் போன்ற அடிப்படை உரிமைகளைஉறுப்புரை 14-மறுக்கிறது. மேலும் பாராளு மன்றத்தின் சிறப்புரிமைகளை இதுமறுத்து நிற்கிறது. இது சட்டமாக்கப்பட்ட காலத் தில் இருந்தே கூறப்பட்டு வருகின்றது. நான் முன்னர் கூறியது போல் இதனை நீக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை உடனடியாகச் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் அர சியலமைப்புக்கான திருத்தங்கள் அத்தியா யம் 12இன்படி, செய்யப்படவேண்டும். உறுப்புரை 82 (5)இன்படி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் (ағурля மளிக்காதவர்களையும் சேர்த்து) பாராளு மன்றத்தில் திருத்தங்கள் நிறைவேற்றப் படவேண்டும். ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியுமா என் பதில் இருந்த சந்தேகம் இத் திருத்தம் செய்யப்படுவதை பிற்போட்டுக்கொண்டு சென்றது. பின்னர் நடைபெற்றது பற்றி மேலே கூறப்பட்டுள்ளது. இப் பிரச்சனை களிற்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை யில் அரசியலமைப்பு தற்போது இருக் கிறது.
இலங்கையில் 78-ம் ஆண்டின் அர சியலமைப்பில் விகிதாசாரப் பிரதிநிதித் துவ தேர்தல் முறையானது அறிமுகப் படுத்தப்பட்டது. (உறுப்புரை 99) ஆனால் 1989-ம் ஆண்டு தேர்தலிலேயே இம்முறை பரீட்சிக்கப்பட்டது. விகிதாசாரப் பிரதி

Page 21
நிதித்துவ முறையானது பல நன்மைகளை கொண்டஒர் முறையாகும் இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மக் சனின் அபிப்பிராயங்கள் என்ன விகிதத்தில் அவை மக்கள் மத்தியில் செல்வாக்கு ச்ெலுத்துகின்றதோ, அவ்விகிதத்தில் அவர் கக்ரின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படு வதற்கு இடமுண்டு. ஆனால் பாராளுமன் றத்தில் மொத்தத்தில் சிறுபான்மையின ரைப் பிரதிநிதித்துவப்படுத்த போதியளவுஅவர்களின் இன விகிதர்சாரத்திற்குஏற்ப்ட் உறுப்பினர்கள் இல்லாத ஓர் நிலைமை க்ாண்பிபடுகின்றது. அதேவேளை இதற்கு முதல் பாராளுமன்றத்தைப் போல மூன் லிரண்டிற்குமதிகமான பெரும்பான்மையை ஒரு கட்சி கொண்டிராததால் அரசாங்கம் நினைத்தபடி சட்டங்களை இயற்ற முடி யாது. இது ஓர் நன்மைதான். ஆனால் இருக்கின்ற அரசியலமைப்போ பல திருத் தங்களுக்கான அவசியத்தைத் தன்னுள் உள்ளடக்கியுள்ளது. அத் திருத்தங்களைச் செய்ய கட்சிகள் - தேசிய நன்மை கருதிக் கூட - ஒற்றுமைப்பட்டு செய்ய மறுக்கின்ற நிலை நாட்டை இக் கட்டுக்குள் இட்டுச் செல்ல இடமளித்துள்ளது. உதாரணமாக் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே ஆறாவது திருத்தம் நீக்கப்படவேண்டும் என ஒத்துக்கொண்டுள்ள அதே வேளை அதனை நீக்கும் நடவடிக்கையில் ஒன் பட்டுழைக்க மறுத்த நிலையைக் E கூடாகக் கண்டோம்.
அடுத்தபடிய்ாக விகிதாசார தேர்தல் முறையின் கீழ் இடைத் தேர்தல் பற்றிய
வாழ்க தமிழ் வீணையின் நரம் ப்சைந்தால்
வீசிடும் ஏழிசையே அந்த் கானத்தை வென்றிடுவாய்
கன்னப்ந் தமிழ் மொழியே நடனமிடும் காவிரியே.
நங்கை உன்றன். தாவணிே உடல்சைந்து ஆடுகின்றாய்
உலகெல்லாமி வாழுகின்றாய் உன் பர்தம் முத்தமிட்டு ' " * உனைப் பணியும் குமரிக்கடல் தென்னாட்டு இளவரசி :
இளந்தென்றலே நீ வாழ்க மூவேந்தர் சிரம் பணிந்தரர்
மும்முடியில் நீ திகழ்ந்தாய் பூாலுேந்தர் அரவன்ணந்தார்
ப்தினாற்ாய் நிலைத்துவிட்ட ய்
சங்கீறுப்ப தேங்கள் குலம்
சங்கர்னார்க்கேதுர்குலம்

எந்த ஏற்பாடுகளும் இல்லை. தற்போது சுய்ேட்ன்ச்க்' குழு பhர்ர்ளும்ன்றத்தைப் பகிஷ்கரிக்கிறது. ஆகவே இவர்களின் பிரதி நிதிகளின் பட்டியலிலிருந்து உறுப்புரை 99 (13b) இல் கூறப்பட்டபடி உறுப்பினர் கள் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படு வர். அப் பட்டியல் முடிவுற்றபின் தேர்தல் ஆணையாளர் 1981-ம் ஆண்டின் 1-ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 4ே (4) இன்படி சுயேட்சைக் குழுவின் தல்ை வரை வேறு உறுப்பினரை நியமிக்கக் கோரு வார், அச்சமயம் இக்குழு பாராளுமன் றத்தைப் பகிஷ்கரிப்பதால் அவர்கள் இதற் குப் பதிலளிக்கிர்து போகலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் இடைத் தேர்தல் ஒன்று அம்மாவட்டத்திற்கு நடத்தப்படுமா? இது பற்றி எந்த ஏற்பாடும் அரசியலமைப்பிலோ அல்லது பாராளுமன்ற தேர்தல் சட்டத் திலோ இல்லை. தேர்தல் வைப்பதாயின் அம் மாவட்டத்தின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்க்ளின் நிலை என்ன? தேர்தல் வைக்கப்படவில்லையாதலின் அம்மக்களின் பிரதிநிதித்துவமின்றி பாராளுமன்றம் தனது செயற்பாடுகளைத் தொடருமா?
இவ்வாறாக இன்று காணப்படும் இக் கேள்விகளுக்கு, பதினாறு திருத்தங்களை இக் குறுகிய காலத்தினுள் செய்துகொண்ட அரசியலமைப்பு முன்வைக்கும் பதில் என்ன வென்பதே இந்நாடு எதிர்நோக்கும் முக் கிய கேள்வியாகும். −
வி. புவிதரன்
(இறுதியாண்டு)
பொங்கி எழுந்தான் தமிழ்
புலவன் நக்கீரன் வள்ளுவனும் கம்பனும் சிலம்பு
வரைந்த இளங்கோவும் தெள்ளு தமிழ்ச் சொல்லாம் * தேன் சுவைந்தான் பாரதியும் முக் கண்ணன் முன்னின்று s முத்தமிழைக் காத்தான் திக் கெட்டும் தமிழ் வாழ
திரை கடந்தான் மூவேந்தன் சட்டக் கல்லூரியில் இன்று
பவனி வரும் செந்தமிழே எல்லா நாடும் கூடுகிற
இடமெல்லாம் ஒலிந்திடுவாய் இனம் வாழ் மொழி வாழ:
நாடு வாழ தமிழ் மன்றம் வாழ மலர் "நீதி முரசு' வாழ **
* எம்தமிழ் என்று நிலைத்து - S, வாழ்க செல்வி தமயந்திசம்பந்த்பிள்ள்ை
இறுதி ஆண்டு)

Page 22
} நாட்டிடைச் சட்டம்
SMSAAA LMqSqAAM S LMLSSSMASLMSTAJSqSqqSMAqASLqSAAAAS SSLLiLSAMAASSLiLiLiSAAAAASS
சிெத்தொழில் புரட்சிக்கு முன்பு பொதுவாக உலக நாடு சளின் பொருளா தாரத்தில் உற்பத்தி பரிமாற்றம் என்பன குன்றிக்காணப்பட்டன. அதாவது ஒவ்வோர் நாடும் தனக்குத் தேவையான பொருட்களை பெரும்பாலும் தானே உற்பத்தி செய்து கொண்டு இருந்ததன் காரணமாக ஏனைய நாடுகளை நம்பி வாழாமல் சுயதேவை பூர்த்திக்குறிக்கோள் ஒன்றே அவைகளிடம் இருந்தன. மேலும் ஒரு சில கொடுக்கல் வாங்கல்களும் . பண்டமாற்று அடிப்படை யிலேயே நடந்தேறின. இதனால் உலகநாடு களுக்கிடையிலான தொடர்பு அனேகமாக குன்றியே இருந்தது.
ஆனால் கைத்தொழில் புரட்சியின் பின்பு உலகப் பொருளாதாரம் பெரிதும் மாற்றம்காணத்தொடங்கியது. நாடுகள் சுய தேவைப் பூர்த்திக் குறிக்கோளைக் கொண்டு இதுவரை காலமும் தாம் மேற்கொண்ட உற்பத்திகளை வியாபார நோக்கத்திற்காக மாற்றிக்கொண்டன. அதாவது ஒர்நாடு தான் உற்பத்தி செய்யும் பொருட்களை வேறு ஒரு தேசத்தில் சந்தைப்படுத்தியும் தன்னிடம் இல்லாத பொருட்களை இறக்கு மதி செய்தும் வந்ததன் காரணமாக உலக நாடுகளுக்கிடையில் பொருளாதார ரீதியில் ஓர் இணைப்பு ஏற்படத் தொடங்கியது என லாம். மேலும் பண்டமாற்றிற்குப்பதிலாக பணக்கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்த தன் காரணமாக இந்த இணைப்பு மேலும் வலுவடைந்தது மட்டுமன்றி, இது சமூக, கலாசார பாதுகாப்பு பண்பாட்டுத்துறை களிலும் வளர்ச்சி கண்டது. இதனால் உல கில் எந்தவொரு தேசமும் தனித்துவாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், ஓர் தேசம் மற்ற தேசத்தில் விரும்பியோ,

//~//~//-// ஓர் சட்டமாகுமா?
محاسبح سر سیستحسیح گسستحسیح مسیح استحسیح
விரும்பாமலோ தங்கிவாழ வேண்டியதோர் நிலைமை உருவாகியது.
எனவே இவ்வாறு உலக நாடுகளுக் கிடையில் ஓர் பிணைப்பு ஏற்பட்டதனால் அவைகளுக்கிடையில் கொடுக்கல் வாங்கல் களில் பிணக்குகள், கருத்துவேறுபாடுகள், சச்சரவுகள் ஏற்படுவது சகஜமாயிற்று, எனவே இவைகளை இணக்கமாகத் தீர்த்து வைக்க உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஓர் நீதி முறைமை தேவைப்பட்டது. இத்தேவைப்பாட்டின் பிரதிபலனே நாட் டிடைச் சட்டம் என்று ஒன்றை தோற்று வித்தது எனலாம்.
நாட்டிடைச் சட்டத்தை ஓர் சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது அன்று முதல் இன்றுவரை சட்ட அறிஞர்கள் மத்தி யிலும், சட்டத்தரணிகள், நீதவான்கள், சட்ட மாணவர்கள் மத்தியிலும் ஓர் விவா தத்திற்குரியதும், சர்ச்சைக்குரியதுமான விடயமாகவே இருந்து வருகின்றது. பலர் இதனை சட்டமென ஏற்றுக்கொள்ளும் அதே வேளை சிலர் ஏற்பதில் பின்னிற் கின்றார்கள்.
நாட்டிடைச்சட்டத்தினை ஓர் சட்ட மாக ஏற்க மறுப்பவர்களில் முதலாம் இடத்தை சட்ட அறிஞர் ஜோன் ஒஸ்டி னுக்குகொடுக்கலாம்(John Austin). இவரின் கருத்துப்படி நாட்டிடைச்சட்டமானதுஉண் மையில் நாடுகளைக் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டதல்ல. இவைகள் வெறுமன்ே ஒழுக்க நெறிகளாகவும், விதிகளாகவுமே காணப்படுகின்றன. மேலும் சட்டமென்பது *அரசியலில் மேல் அந்தஸ்தில் உள்ளவர் க்ளினால் உருவாக்கப்பட்டு, அரசியலில் கீழ் அந்தஸ்தில் உள்ளவர்களினால் கடைப்

Page 23
பிடிக்கப்படும் தண்டனையுடன் கூடிய கட் டளையே" என்று சட்டத்திற்கு வரை வில்க்கண்ம்கூறிய ஒஸ்டின்இத்தன்மையினை நாட்டிடைச் சட்டத்தில்காணமுடியவில்லை என்றார். அதாவது பொதுவாக நாடுகள் சமஅந்தஸ்துக் கொண்டவையாக இருப்ப தனால் அவற்றிற்கு இடையில் யார் சட் டத்தை உருவாக்குவது? யார் அதனை பின் பற்றுவது ஸ்வ்வாறு தண்டன்ன் வழங்கு வது? என்பன சிறப்பாக அமுல்படுத்த முடியாத தெளிவற்ற பிரச்சனைக்குரிய தொன்றாகவே இருக்கின்றது. ஆகவே நாட் டிடைச்சட்டம் என்பது சாதாரண விதி களும், ஒழுக்க நெறிகளும், வழக்காறு களுமே தவிர அது ஒர் சட்டமல்லவென இவர் வாதாடுகின்றார்.
அடுத்து நாம் கவனித்தால் ஓர் நாட் டில் சட்டமொன்று உருவாகுவதாக இருந் தால் அது இறைமையில் இருந்து வெளிப் படல் வேண்டும் அந்த இறைமை ஏனைய சாதாரண குடிகள்ைவிட உயர்ந்ததோர் அந்தஸ்தில் இருப்பதுடன் சட்டத்தை இயற்ற, நீக்க, திருத்த, பரிபாலிக்க கட் டற்ற பூர்ண அதிகாரம் அதனிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு உண்மை யான நீதிநிர்வாகம் பிரதிபலிக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக எமது நாடாளுமன் றத்தைக் குறிப்பிடலாம்.
ஆனால் உலக அரங்கில் இவ்வாறு இறைமை பெற்றதோர் அமைப்பு இல்லா மையாலும், தேசங்கள் சமஅந்தஸ்துக் கொண்டு காணப்படுவதனாலும் நாட்டி டைச்சட்டம் உண்மையில் ஓர் சட்டமா என்பது கேள்விக்குரியதொன்றாகவே உள்
ளது.
இது மட்டுமன்றி இன்று உள்நாட்டுச்
சட்டத்தின் கீழ் ஒருவன் ஒரு குற்றம் புரிந் தால் அவன் விரும்பின்ாலும், விரும்பாவிட்

டாலும் அவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அதற்கான தண்டனையும் யும் அவனுக்கு வழங்கப்படுகின்றது. இதுவே உண்ம்ையர்ன சட்டபரிபாலனமாகும். ஆனால் இன்று நாட்டிடைச்சட்டமென ஓர் நீதிமுறைமை இருந்தாலும்கூட இதற்கு எதிராக ஓர்தேசம் குற்றம் புரிந்துவிட்டால் குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் விருப்புக்கு மாற்றமாக அதனைதண்டனைக்குட்படுத்த முடியாதுள்ளது. இந்நிலையினை தெளிவாக Corfu Channel வழக்கில் காணலாம். இங்கு பிரித்தானிய கப்பலானது Corfu கடலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது அல்பேனியாவினால் (Albania) வைக்கப் பட்ட நீர்க்கண்ணி வெடிக்குள் சிக்கி சேத மடைந்தது. இவ்விடயம் பின்பு சர்வதேசநீதி மன்றத்திடம் கொண்டுவரப்பட்டபோது அல்பேனியா பிரித்தானியாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. ஆனால் இன்றுவரைக்கும் இந்த நஷ்டஈடு செலுத்தப்படாமலேயே உள்ளது. அதேவேளை இதற்காக அல்பேனியாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவும் முடியவில்லை. ஆகவே நாட்டி டைச்சட்டத்தின் கீழ் ஒரு தேசத்திற்கு எதி ராக தண்டனை வழங்குவதாக இருந்தால் அதனை அமுல்செய்ய அந்த நாட்டின் சம் மதமும் தேவைப்படுகின்றது.
டைசியின் சட்ட ஆட்சிக்கோட்பாட் g-6örug (Dicy's Rule of Law) gysa)6ör வரும் சட்டத்தின் முன் சமனாகக் கருதப் படல் வேண்டும். ஆனால் இந்நிலையினை நாட்டிடைச்சட்ட அமைப்பில் நடைமுறை யில் காணமுடியாதுள்ளது. இன்று உலகில் சாதாரண வலிமை குன்றிய நாடுகள் ஏதா வது ஒரு குற்றம் செய்துவிட்டால் அதனை முழு உலகமும்ே எதிர்க்கும். அதேவேள்ை, வல்லரசுநாடு அல்லது வேறுவகையில் வலிமை கூடிய தாடொன்று குற்றமொன்று இழைத்தால் அதற்கு எதிராக பயனுள்ள

Page 24
நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியாத ஒரு நிலை காணப்படுகிறது. உதாரணத்திற்கு இன்று இஸ்ரவேல் பாலஸ்தீன நாட்டினுள் சட்டவிரோதமாக ஊடுருவி தனது எல்லை க்ளை விஸ்தரித்துக்கொண்டது மட்டுமன்றி அங்கு பாலஸ்தீனப் பிரஜைகளை துன்புறுத் தியும் வருகின்றது. இதற்கு எதிராக ஐக்கிய் நாடுகள் சபை பல தீர்மானங்களை நிறை வேற்றி இருப்பினும் கூட அவற்றிற்கு இஸ் ரேல் சிறிதளவேனும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் காரணம் இச்சிறிய இஸ்ரேல் நாடு பிரித்தானிய, ஐக் கிய அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதே ஆகும். ஆகவே இங்கு நாட்டிடைச்சட்டம் செயல்இழந்து போகக்கூடியதோர் நிலையை நாம் அவ தானிக்கலாம்.
எது எவ்வாறு இருப்பினும் நாட்டி டைச்சட்டமும் வலிதானதோர் சட்டமே என கருத்துப்பகரும் பல சட்ட அறிஞர் களின் வாதாட்டத்தையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளோம்.
இவ்ர்களின் கருத்துப்படி சர்வதேச அரங்கில் ஒரு விடயம் கட்டுப்படுத்தும் சட் டமாக உருவாகும்போது அதற்கு கட்டா யமாக நாடுகளின் அங்கீகாரம் தேவைப் படுகின்றது. இவ்வாறு குறிப்பிட்ட சட்டத் திற்கு தனது அங்கீகாரத்தை சுயமாகக் கொடுத்த ஓர் நாடு பின்பு தானே அதனை மீறி நடக்கும் என்று எதிர்பார்க்க (19ւգ, யாது. என்வே 'நாடுகள் நாட்டிடைச்சட் டத்தை தாமாகவே மீறி நடப்பதால் அதனை சிறப்பாக அமுல் நடாத்தமுடி யாது’ எனும் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றென்று கூறப்படுகின்றது.
இதுமட்டுமன்றி இன்றைய வளர்ச்சி யடைந்த உலகில் எந்த ஒரு நாடும் தனித்து வாசி முடியாதுள்ளிது; ஒவ்வேர் நாடும்

ஏதோ ஒரு வகையில் இன்னுமோர் நாட் டில் தங்கியே வ்ர்ழவேண்டியுள்ளது. உதா ரண்த்திற்கு ஐக்கிய அமெரிக்கா, பிரித்தா னியா போன்ற வல்லரசுகள் தமது எரி பொருள் தேவைக்காக மத்திய கிழக்கு நாடு களை எதிர்பார்த்து நிற்கும் அதே வேளை மத்திய கிழக்கு நாடுகள் தமது விவசாய, கைத்தொழில் உற்பத்திகளுக்கு மேலைத் தேய, கீழைத்தேய நாடுகளை நம்பி வாழ்
கின்றன. மேலும் சமய, கலாசார், பர்து காப்பு, பண்பாட்டுத்துறையிலும் ஓர் நாடு இன்னொன்றில் தங்கியே உள்ளது.
எனவே இன்று உலக நாடுகள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ ஒன்று மற் றொன்றில் தங்கிவாழ வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரண ம்ாக ஒவ்வோர் தேசமும் அடுத்த தேசத் துடன் நட்புக்கொள்ளவ்ேண்டிய கடமைப் பாடுடையதோடு, சர்வதேச சட்டத்தை மதித்து நடக் கவேண்டிய கடப்பாட்டுக் கும் உள்ளாகியுள்ளது. தான் விரும்பியபடி நாட்டிடைச்சட்டத்தை புறக்கணித்துவாழ முடியாது.
அத்துடன் உள்நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரைக்கும் மக்கள் விரும்பினா லும் சரி விரும்பாவிட்டாலும் சரி இறை மையால் சட்டம் இயற்றப்படுவதனால், சட்டத்தை அமுலாக்க அதனை மீறுபவர் களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டி புள்ளது. ஆனால் நாட்டிடைச் சட்டத் தைப் பெர்றுத்தவரைக்கும் தேசங்களின் பூரண இணக்கத்தின் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்படுவதனால் அங்கு அதனை அமுலாக்க தண்டனை வழங்கப்பட வேண் டியதில்லை. ஆகவே சரியான தண்டனை யினை அமுல்படுத்த முடியவில்லை. என் பதற்காக வேண்டி மாத்திரம், நாட்டிடைச் சட்டத்தை ஓர் சட்டமல்ல என்று கூறுவது தவறாகும் என்றும், இதனடிப்படையில் Austinஇன் கருத்துக்ள் இன்றைய் உலகுக்கு

Page 25
பொருந்தக்கூடியதாக இல்லை என்றும் நவீன சட்டஅறிஞர்கள் கருத்துப்பகர்ந் துள்ளனர்.
நாட்டிடைச்சட்டம் இன்று எவ்வளவு தூரம் முக்கியமானதாகக் காணப்படுகின் றது. என்றால், இன்று பல நாடுகள் தமது அரசியல் யாப்பினால்கூட நாட்டிடைச்சட் டத்தின் ஏற்புடைமையை வலியுறுத்தியுள் ளன. உதாரணத்திற்கு ஐக்கிய அமெரிக்கா வின் அரசியல் யாப்பு பின்வருமாறு கூறு இன்றது. "சர்வதேச சட்டங்களை உருவாக் கும் ஒப்பந்தங்கள் எமது சட்டத்தில் உயர் இடத்தைப்பெறும் அதேவேளை எமதுசட் டங்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட முர ணாகும் உள்ளூர் சட்டம் செயல் இழக்கும்" இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என் றால் இன்று நாட்டிடைச்சட்டத்தின் முக் கியத்துவம் உலக அரங்கில் தெளிவாக உணரப்பட்டது மட்டுமன்றி அதனை ஓர் கட்டுப்படுத்தும் சட்டமாக நாடுகள் தமது அரசியல் யாப்பினால் ஏற்றுக்கொண்டு அதற்கு முதலிடம் கொடுத்துள்ளன.
ஓர் சட்டம் உருவாகுவதற்கு பின்வரும் தேவைப்பாடுகள் பொதுவில் அவசியப்படு கின்றன.
1 மக்கள் சமூகம் ஒன்று இருக்கவேண்டும். இன்று நாடுசஞக்கிடையில் பரந்ததொடர்பு முறைகள் இருப்பதனாலும் ஐக்கிய நாடு கள் தாபனம் போன்ற பொது உலக அமைப்பு ஒன்று இருப்பதனாலும் முழு உலசமும் சேர்ந்து ஓர் மக்கள் சமூகம்என்ற வ்ாறு **பொதுநலன்’ என்ற அடிப்படை யில் கருதப்படலாம், ஆகவே நாட்டிடைச் சட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இத் தேவைப்பாடு இங்கு பூர்த்தியாகின்றது.
i. விதிகள் இருக்கவேண்டும். இவ்விதி கள் மக்களின் அங்கீகாரத்துடன் புறஅதிகா

ரத்தால் நிலைநாட்டப்படல் வேண்டும் இன்று நாட்டிடைச்சட்டத்தைப் பொறுத்த வரைக்கும் வழக்கத்தால் நிலைபேறடைந்த நடைமுறைவிதிகள் காணப்படுகின்றன. இவ்விதிகளை சர்வதேச நாடுகள் அங்கீ கரிக்கும்போது அங்கு முழு மக்கள் சமூகத் தினதும் அனுமதி கிடைத்ததாகவே கருதப் படுகின்றன. அத்துடன் இவ்விதிகளை அமுல்நடத்த ஐக்கிய நாடுகள் தாபனம், சர்வதேச நீதிமன்றம் போன்ற உலக அமைப்புக்களும் உள்ளன.
ஆகவே இங்கு மேற்கூறப்பட்ட சட்டத் திற்கான இரு தேவைப்பாடுகளையும் நாட் டிடைச்சட்டம் பூரணமாகப் பெற்றிருப்ப தன் காரணமாக அதுவும் ஓர் சட்டமே என்று வாதாடுவதற்கு எவரும் பின்நிற்கப் போவதில்லை.
இதுமட்டுமன்றி நாட்டிடைச் சட்டத் தின் தோற்றுவாய்களாக வழக்கம், சட்ட மியற்றும் பொறுந்தனைகள், சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள், சட்ட அறி ஞர்களின் கருத்துக்கள் என்பவற்றை சர்வ தேச நீதிமன்றத்தின் அமைப்புச்சட்டத்தின் Lila, 38 (Statute of the International Court of Justice) sysbg.j; 5 Tailor(Sait GITaos நாம் மறந்துவிட முடியாது. இது மட் மன்றி அனைத்துலக அமைப்புக்களின் அல் லது அங்கங்களின் தீர்மானங்களும் ஓர் தோற்றுவாயாகக் கருதப்படுகின்றன.
எனவே நாட்டிடைச்சட்டத்தை செவ் வனே நிலைநிறுத்த மேலாண்மைகொண்ட தோர் அரசு இல்லாததன் காரணத்தால் நாட்டிடைச்சட்டம் வலிமை குன்றியதாக இருப்பினும் வலிமை குன்றிய சட்டமும் சட்டமே என்பத்னை மறுக்க முடியாது. இன்றைய நவீன யுகத்தில் நாட்டிடைச்சட் டம் ஓர் சட்டமாகவே சருதப்படுகின்றது. பல நாடுகள் வழக்கத்தின்படியும், அறநெறி யின் அடிப்படையிலும் நாட்டிடைச்சட்டத் தால் தாம் கட்டுப்பட்டவை எனக்கருது கின்ற அதேவேளை, வேறு பல நாடுகள் தமக்கிடையில் உள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டிடைச்சட்டத்திற்கு நர்ம் கட்டுப்பட் டவை. எனக் கருதுகின்றன.
- எம். லபாtர் தாஹிர் -

Page 26
Best
F1
VANARSONS
PAPER MERCHANTS STATIONER & PRINTERS
TPhone : 2 4 3 2 1 T'Grains: “VANARSONS Fax : 43 7 1 1 0
TRUST TR TOURS
65, Chatha COLOM
Phone : 5 Telex : TRUST СЕ 22238

Wishes
O
(Pvt) LIMITED
Y, IMPORTED WEDDING CARDS
REQUISITES
78, Maliban street,
Colombo - 11.
AWELS &
LTD.
m Street,
BO — 1.
0 2 83 - 6
Fax : 540287

Page 27
Best
Fr
COLOMBIA
IMPORTERS & DISTRIBUTOR
AGRO CHEMICALS
Authorised Distributor for ANG TPhone : 43 59 1 1 5 4 6 6 47
WITH BEST COMPLMENTS
FROM
R. P. M. & SONS
Dealers in Handloom Textile
2712, THIRD CROSS STREET,
COLOMBO - 11.

Wishes
)
NTERPRISES
S OF GENERAL HARDWARE, z FERTILIZERS ETC.
LO - ASIAN FERTILIZER LTD.
228, Bandaranayake Mawatha, COLOMBO - 12.
B E S T W S H E S F R O M
CrOWn Textile
Wholesale Dealers in Textiles
128/3, Second Cross Street, (Old Sellamuthus Building) COLOMBO - 1
Telephone : 438062

Page 28
エ
WHERE BESTE
Gopalan T
TRANSPORTERS & C
COLOMBO ahho JAF
Head Office: 149, Dam Street, Colombo 12.
Te
BEST WISHES
FROM
SUBARAJ THEATRE & INN.
6, LLOYD'S AVENUE, BATTICALOA.
Tel: 065 - 2501

rading Co.
OMMISSION AGENTS
FNA 

Page 29
WITH BEST (
FR
G.P.N. CONS
CIVIL ENGINEERS & C
211/6, PAL JAF
Phone :

COMPLIMENTS
OM
FRUCTION CO.
ENERAL CONTRACTORS
ALY ROAD,
FINA.
23 1 2 6

Page 30
THE LAW OF INTELLECTUA
(A GENERAL
V. MUR
(Solicitor, Attorney - At - L.
There is a field of Law that is growing and expanding rather rapidly and serves as an avenue for lawyers to find a lucrative practice and so this article is presented to give some basic insights and to create an interest in young lawyers to enter this branch of the practice of the Law. It is both interesting and rewarding.
Business is the life-blood of an individual's and a nation's prosperity Trade and commerce play an important part today and business has infiltrated all forms of living. All business is becoming more and more specialised and men is including lawyers cannot avoid getting mixed up in business. The law too has come to serve and help ... the growth and expansion of business, and today we have the term “business lawyer'' - that is the lawyer engaged in business or one whose practice centres round fields of business. There has accordingly grown a system and body of law called the “Law of Intellectual Property' that has a bearing on business ventures and undertakings in relatiun to the manufacturing, marketing and sale of goods, products and services in order to protect the finer manifestations of human achievement. It must be mentioned that it is not a new system of law. It is as old as when all human activity began, but it has broadened

L PROPERTY IN SRI LANKA
OUTLINE)
JGESU
w and Notary Public
out and spread to , different fields of human work and undertakings.
What is Intellectual Property? It is the product that comes from the mindthat is, the use of the intellect of man which can result in technological inventions, industrial designs, literary, artistic, scientific and musical creations trade marks and trade, names, all of which have some commercial value. It relates to property rights in intangible movables. The law gives protection to the product that is the result of invention skill and human ingenuity which can command commercial value. But to obtain thin protection certain steps have to be taken as laid down in the Code of Intellectual Property Act No. 52 of 1979.
The Code of Intellectual Property Act came into operation on 2nd January 1980. It was an Act to revise, consolidate, amend and embody in the form of a Code the Law relating to Copyrights, industrial Designs, Patents, Marks, Trade Names and Unfair Competition and provide for the better registration, control and administration thereof and i for matters connected therewith or incidental thereto. Prior to this Code - we had separate Ordinances governing each of these fields of Intellectual Property-the

Page 31
Copyright Ordinance (Cap. 154) the Patents Ordinance (Cap. 852), the Designs Ordinance (Cap. 153) the Trade Marks Ordinance (Cap. 150) the Merchaindise Marks Ordinance (Cap. 151), the Patent Designs and Trade Marks (Neuchatel Agreement) Act (Cap. 156) the Patent, Designs Copyright and Trade Marks (Emergency) Ordinance (Cap. 157) and the Trade Marks Act No. 30 of 1964 all of which were repealed by the Code, The Code of Intellectual Property brought under one umbrella all Intellectual Property's matters, and many innovations were introduced by this Code. It should be mentioned that even the Copyright Act 1911 of the Parliament of United Kingdom which was part of the Law of Sri Lanka no longer deemed to have any application to any right or title acquired in any Copyright after the appointed date. It is not intended in this brief article to go into any details of. , the various forms of intellectual property but to give reference to them in a general way. Greater emphasis will be placed on trade marks.
Asri stated earlier i in order to obtain protection the owner or proprietor of of the Intellectual Property must take steps under the Code to have his rights in respect of the intellectual property registered. The Code must be carefully studied. Certain regulations have been passed. These are contained in the Government Extraordinary Gazette No. 60/20 dated 31st October 1979. Once a trade mark, design or patent is registered under the Code then the law 'gives a protection and other persons are prevented from using, trading in or otherwise marketing the products of the registered owner. "“Trade marks are badges of origin. They serve two principal purposes: first to identify in

the minds of the consumer public the manufacturer or other supplier of the goods purchased; second, to protect the goodwill which has been built up in the products by any such supplier. The first of these purposes carries with it an element of guarantee as to the quality or - utility of their goods to which the mark is applied. The second arises out of the right of the owner of a registered trade mark to prevent, others from copying the mark and thus misleading or confusing the public as to the origin of the goods. Trade Marks, have, with the passage of time, assumed increasing significance with , the development of advertising it, through modern media, and with the introduction of self-service shopping.' (The Business of Industrial Licening by Patrick Hearn).
; : ; ; : ۔۔۔ ۔۔۔ ۔ ع۔ ہر ; ........ ، ، ، عن In the case of Trade Marks which is the most popular field of Intellectual Property law the procedure, for registration is briefly , this. Once an application has been filed for registration of a Trade Mark the Registrar may raise objections and decline to register the mark, on the -ground that it. offends against. Sections, i 99 ora 00 i of the Code. On receiving; the Registrar's refusal a Hearing is applied for and ' ... at ... the Hearing , the Registrar i considers i the submissions made either orally or ; in writing and eithers, upholds the objection or he accepts the mark for advertisement. Thereafter the Trade. Mark is advertised. Three months” time from the date of the Gazette, publication is allowed to any person to object to that application by giving Notice of Opposition. On the Notice of Opposition being ; filled the applicant is sent a copy and he has to submit bis is observations i within a specified time. ... Once the procedure of filing documents in support of opposition have been concluded the Registrar will

Page 32
deliver his Order either allowing the ..mark to be registered or upholding the Notice of Opposition and refusing the registration of the mark. At such Hearings. Attorneys-at-Law, appear and conduct the Hearing, or Inquiry and Counsel is retained if the application and opposition are heavily contested.
When a Trade. Mark is registered it gives the owner the protection under the Code and the chief remedies, open to him are for infringement of the Trade Mark. and Unfair Competition. Passsing off is a remedy available when a trade mark has not been registered. Extremely interesting questions of Law arise in relation to trade marks and there are several decisions' governing the Law of Trade Marks Patents, Copyrights and Designs. The Reports on patent Cases are the specialised Reports that contain the decisions on the topics of intellectual Property. A useful guide to businessmen dealing with the motive of the selection ' of trade marks is contained in Callmann's Treatise on “Unfair Competition Trade Marks, and Monopolies’’, (Fourth Edi
ion) which states:
"A boundless choice of words phrases, symbols is available to one who, wishes to mark, to distinguish his product or services from others. When a defendant selects from this pratically un limited field a trade mark confusingly similar to the mark publicly associated with the plaintiff's product then it would appear that the defendant made the particular choice in order to trade upon the plaintiff's established reputation if there is no reasonable explanation for the defendant's choice of such a mark thought the field of his selection was so broad the

inference is inevitable ... that it was deliberately chosen to deceive'
Section 142 of the Code in which has introduced the remedy of Unfair Competition has brought in almost a revolution in the field of Intellectual Property Law. It was an equitable relief like passing off and it has received statutory recognition under our Code. It is relevant to state that the Courts in our country are Courts of Equity. See the case of Thevagnanasekeram vs. Kuppamal et al. (36 N.L.R. 337). It is in the exercise of that equitable jurisdiction the Supreme Court held in the case of Kapadia vs Mohamed (20 N.L.R. 134) that passing off is an equitable remedy available in Sri Lanka. Unfair Competition was also an equitable relief of International News Service vs. Associated Press (1918)248 US 216 at 240) which has now beer given statutory recognition under our Law. Unfair competition is a word 'of wide import than passing off and is inclusive of it. If a person has given a name to his product which name has acquired over the years recognition whether by sight or sound and has been typical of the goods of a trade then every act of such a nature which is likely to cause confusion even by the use of a word by sight or sound of the same kind will come within the ambit of unfair competition.
Lawyers who practise in the field of Intellectual Property should as far as possible not encourage dishonest trade practices by business competitors. It should be the duty of lawyers to ensure that the principle enunciated by Lord Morris of Borth - Y - Gest in Parker - Rnoll Ltd. vs. Knoll International Limited (1962) Reports of Patent Cases

Page 33
265 where he said : :
“Trading must not only be honest but must not even unintentionally be unfair'
is upheld at all times.
Another field of industrial property is “know-how'. It is secret technology, often of a highly sophisticated nature without which many patents are inoperable. What is “know-how'? It is best illustrated by an old story of a huge machine, of revolutionary output potential, which some time early in this century was brought and installed at vast expenses in a factory. Unfortunately it did not work. Experts descended on it from the manufacturers and from else where. It was dismantled, reassembled, cajoled, roundly abused, and probably kicked - all to no avail. Someone had heard tell of the genius of another, and in despair, this other was sent for. There duly arrived in the factory a little old gentleman dressed in threadbase frock coat, with frayed butterfly collar and a faded bowler hat. He carried a katty tool bag. After switching on and off and peering into the mechanism he stood back and surveyed the scene. Then taking a small hammer from his tool kit, he advanced on the machine and struck it a light blow on the casing. 1'Start up!" he commanded. They did and the response was immediate. The

machine worked happily ever after In due course there arrived a bill for f. 100/-. The directors were shocked. What a f. 100/- for just hitting it with a hammer They demanded an itemised account. It arrived and read as follows :-
To tapping one machine
with one hammer - f. 6 d
To knowing where
to tap - E. 99.19 S. 6d
f。100。0 .0
What the old man possessed was know-how perhaps an elegant but nevertheless expressive term widely used in the industrial world to denote all that valuable skill and knowledge of a secret and confidential nature locked up in the minds of technicians, or contained in the documentary records held by them or their employers (The Business of Industrial Licensing). Techinical knowhow does not lie within the protective walls of any legislation. x
In conclusion I repeat that this article has been written only to kindle an interest in young lawyers so that they will venture out on the field of the practice of the Law in relation to Intellectual Property and Industrial Property.

Page 34
W1th Bes Fr
Redleaf Appa
222, Messe
COLOM
With Best
Fኽrt
Cornels Foo
116, Gal COLOM

t Wishes
ΟΥ)
rels (Pvt) Ltd.
nger Street,
BO — 12
Compliments
)772
ds (Pvt) Ltd.
Road,
BO - 3.

Page 35
With Best
Fr
COLOMEBO
Dealers in Fancy Plasticware and A
No. 8, De
KA
With Best
F.
M. S., Mant
Authorised deale
Dealers in:
- Suitings -- Ceylon C + Pure Silk + Jeweller -- Redymade Garments.
Well-fit Tailoring wi
205, Ma : NEG

Compliments
O772
) CENTRE
Goods, Ceramics, luminiumware Etc.
Loyza Lane, NDY
Tel; 23710
Compliments
'0ገገl
hiri & Sons,
rs for Bata Shoes
ttons -- Silverware + Leather Goods
es + Batiks - Šarongs
rks executed promptly
OMBO .
Phone: 2392

Page 36
骤
疆
2.
垩
敏
霧
| E3• P. MOHA
242, Ma
NEGO

骚@斑避莓斑蟹恶露镑
汉安 隨卷
2%
ୋ
MED & BRO.
n Street,
MEBO.

Page 37
BEST WISHES FROM
CAMBRIDGE INSTITUTE
EDUCATION FOR ALL
Classes :
G. C. E. (OIL) G. C. E. (A/L) ACCOUNTING COURSES ENGLISH COURSES
Contact:
Director, CAMBRIDGE INSTITUTE, 60 Wilson St., Colombo - 13.
Tel: 433252
WITH BEST COMPLMENTS
FROM
Malwana Book Centre
★ Dealers in Stationery goods, News pepers, Magazines, Children's Books and all kind of Books.
Main agent of National Lottery Board
Prop:- A. W. M. RAZEEN Mosque Road, Malwana.

WITH BEST COMPLIMENTS OF
SIMAYAS
WHOLESALE & RETAL DEALERS
95, Keyzer Street,
Colombo - 11.
Phone; 25250
WITH THE REST COMPLIMENTS
FROM
Ceylon Export Industries Ltd.
Importers, Exporters Manufacturers
DEALERS IN ELECTRICAL ACCESSORIES
33 1/1, Mc Leod Rd Tel: 580947 Colombo - 4, 50.0436 Sri Lanka. Telex: 22050 CEXPOCE
Fax. 580947

Page 38
இலங்கையில்
ஒரே திருமண, திரு
உருவாக்கப்பட்
- ஐயாத்துரை (அரச சட்டத்தரணி, சட்டமா
இலங்கையில் பலவகை சட்ட முறை மைகள் இன்று நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. திருமணம், விவாகரத்து, அடுத்துறல் (Succession ) போன்ற விடயங்களில் வெவ்வேறு சமூக மக்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் ஏற் பாகின்றன. இங்கு பல்வேறு சமூக மக் களிடையே இன்று நிலவி வரும் திருமண முறைகளைப் பற்றி ஆராய்வோம்.
இன்று இலங்கையில் மூவகைச் சட்டங் கள் நடைமுறையில் உள்ளன். h
1. கண்டிச் சிங்களவர் 1952ம் ஆண்
டுக் கண்டிய திருமண, திருமண
நீக்கச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்யலாம்.
2. முஸ்லிம் அவர்களுக்கேயுரிய தனிப் பட்ட சட்டமான 1951ம் ஆண்டு முஸ்லிம் திருமண, திருமண நீக் கச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்யலாம். ــــ
3. மற்றையோர் 1907ம் ஆண்டு பொதுத் திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பொதுவாக எல் லாச் சமூகத்தினருக்கும் வலிதான திருமணம் ஒன்றினைச் செய்து கொள்ளலாம்.
தமிழரும், கீழ்நாட்டுச் சிங்களவரும் மேலே கூறப்பட்ட மூன்றாவது சட்டத்தின் கீழ் திருமணம் செய்வர். இலங்கை வாழ் பறங்கியருக்கும், ஆங்கிலேயருக்கும் கூட

அனைவருக்கும்
ருமண நீக்கச் சட்டம்
டால் என்ன ?
ஞானதாசன் - அதிபர் திணைக்களம், கொழும்பு)
இச் சட்டம் ஏற்புடையதாகும். மேலும்
கண்டிச் சிங்களவர்கள் தாம் விரும்பினால் பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
“சட்டத்தின் முன் எல்லோரும் சமம்" என்பது கொள்கையளவில் பொருந்தும். இது எமது புதியஅரசியலமைப்பின் அடிப் படை உரிமைகள் தொடர்பான் மூன்றாம் அத்தியாயத்தின் உறுப்புரை12லும் பொறிக் கப்பட்டுள்ளது.
உறுப்புரை 12 கூறுவதாவது:-
12 (1) சட்டத்தின் முன்பு ஆட்கள்,எல் லோரும் சமமானவர்கள். அத் துடன் அவர்கள், சட்டித் தினால் சமமாகப் பாதுகாக்கப் படுவதற்கும் உரித்துடையவர்கள்.
12 (2) இனம், மதம், மொழி, சாதி, பால் அரசியல் கொள்கை அல் லது பிறப்பிடிம் காரணமாக அல் லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந் தப் பிரஜைக்கும் ஓரங்காட்டுதல் ஆகாது.
அதாவது எந்த ஒரு பிரஜையாவது பாரபட்சத்திற்குள்ளாக்கப்படக் கூடாதுஎன் பது இவ்வுறுப்புரையின் அடிநாதமாய் விளங்குகின்றது.
இதனை மையமாக வைத்து இலங்கை யில் நடைமுறையில் உள்ள திருமண திரு

Page 39
மண நீக்கம் தொடர்பான சட்டங்களை ஆராய்வோம்.
சிங்கள மக்களை இரு பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்கு வெவ்வேறு சட்டங் களைப் பிரயோகிக்கின்றனர். அதே நேரம் தமிழருக்கும், பறங்கியருக்கும் பொது திரு மணக் கட்டளைச் சட்டம் ஏற்பாகிறது. எனினும் முஸ்லிம் மக்களை பொதுத் திருமண கட்டளைச் சட்டத்திலிருந்து விலக்கி வைத்திருப்பது வேடிக்கையாகவும்: சிந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. முஸ் லிம்கள் தம் இனத்தவருக்கே உரியதான ஒரு சட்டத்தினால் ஆளப்பட விரும்புவது காரணமாகவும் இருக்கலாம்.
பல்வேறு சட்ட முறைமைகளின்படி வலிதான திருமணத்திற்குத் தேவையான முக்கிய அம்சங்களையும், அவை தொடர் பான விடயங்களையும் ஆராய்வோம்.
திருமணத்தின் வரைவிலக்கணமும் தன்ம்ையும்:-
“ஒரு ஆணும், பெண்ணும் ஏனைய அனைவரும் நீங்கலாக (Exclusion) வாழ்வு முழுவதும் தன்னிச்சையாக ஐக்கியப்படு தல்" என்று திருமணத்திற்கு வரைவிலக் கண்ம் கூறுகிறார். Voet, வேதெல்லி எதிர் வேதெல்லி (1879) கேட்ஸ் பக்கம் 71 என்ற வழக்கில் "நீதியரசர் கேட்ஸ் ஜே” திரு மணத்திற்கு ” பின்வருமாறு வரைவிலக் கணம் கூறுகின்றார்:
*திருமணம் என்பது இரண்டு சாரார் களிற்கு இடையில் இடம்பெறும் ஒரு சாதா ர்ண்ம்ான தனிப்பட்ட ஒப்பந்தம் ஆகாது. அது ஒரு அந்தஸ்தை உருவாக்குவதுடன் சமூகத்தை நேரடியாகப் பாதிக்கும் முக் கியமான விளைவுகளை உண்டுபண்ணும் ஒரு ஒப்பந்தமாகும். உண்மையில் திருமண மானது நாகரீக சமுதாயத்தின் அச்சாணி யாகவே விளங்குகின்றது." பல ஆண்டு களுக்கு முன் ஒருவன் ஒரே சமயத்தில் பல மனைவிகளையும் (Polygamy) ஒருத்தி ஒரே சமயத்தில் பல கணவர்களையும் (Polyandy) உடையவளாக இருக்க முடிந்
தது. ஆனால் இன்று ஒருவனுக்கு ஒருத்தி

என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பல சட்டங்கள் வலியுறுத்தியுள்ளன.
பொது திருமண கட்டளைச் சட்டத் தின் பிரிவு 18இல் இரு கட்சிக்காரருக் கிடையே நடைபெற்ற திருமணம் குலைக் கப்படாமல் அல்லது வெறிதானது என பிரகடனப்படுத்தப்படாமல் வேறொரு வலி தான திருமணம் செய்ய முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தண்டனைச் சட்டக்கோவை (Penal Code) இரு தார மணத்தைக் குற் றம் எனக் கூறி, அதற்கான தண்டனையை யும் விதித்துள்ளது. அதன்படி பிரிவு 362ஆ இன் படி தம்பதிகளில் ஒருவர், திருமணத் தினால் நிலைத்து உள்ள காலத்தில் இன்னுமொரு திரும்ணம் செய்ய முடியாது. ஆனால் அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பிரிந்து அல்லது அவரைப் பற்றிய எவ்வித செய்தியையும் தொடர்ந்து ஏழு வருடங் கள் அறியாமல் இருந்தால் வேறு திருமணம் செய்யலாம். அந் நிகழ்வில் இரண்டாம் திருமணம் செய்பவர் தனது திருமணம் பற்றித் தான் அறிந்த எல்லா விடயங்களை யும் திரும்ண அறிவித்தலில் தெரிவிக்க வேண்டும்.
ஆனாலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை முஸ்லிம் சட்டத்தில் மாத் திரம் காணப்படவில்லையே? பொதுச் சட்ட மான தண்டனைச் சட்டக்கோவை இரு தார மணத்தைக் கண்டித்துள்ளபோதிலும் முஸ்லிம்கள் இதற்கு உட்படவில்லை. எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண் டிய சட்டம் இப் பாரபட்சம் காட்டு வதன் காரணம் இன்னும் தெளிவாகப் புரியவில்லை.
பொது திருமண கட்டளைச் சட்டத் தின் கீழ் திருமணம் செய்துள்ள ஒருவர் அத்திருமணம் நிலைத்து இருக்கும் காலத் தில் இஸ்லாம் மதத்தைத் தழுவி முஸ் லிம் திருமண, திருமண நீக்கச் சட்டத்தின் கீழ் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யும்போது

Page 40
அவர் இரு தார மணக் குற்றத்திற்கு உட் படுவதில்லையென்று, “சட்டமா அதிபர் எதிர் றீட் 67 புதிய சடட அறிக்கை புக்கம் 25" என்ற வழக்கில் கூறப்பட் டுள்ளது. M
திருமணத்திற்குத் தடுக்கப்பட்ட உறவு முறை- m.
ஒருவர் குறிப்பிட்ட சில உறவுமுறை களுக்குள் உள்ளவரைத் திருமணம் செய்ய இயலாது என்று மூன்று சட்ட முறைமை களும் கூறுகின்றன். பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் பிரிவு 16 பின் வருமாறு கூறுகிறது:-
-(அ) இரு கட்சியாருள் ஒருவர் மற்ற வரின் நேரடி வழித் தோன்ற லாக இருக்குமிடத்து அல்லது
(ஆ) பெண்ணானவள் முழுமையான அல்லது அரை கு றை யான இரத்த உறவினன் வழி யாக ஆணின் சகோதரியாக இருக்குமிடத்து அல்லது முழு மையான அல்லது அரைகுறை இரத்த உறவின் வழியாக அவ ரின் சகோதரரின் அல்லது சகோதரியின் மகளாக இருக்கு மிட்த்து அல்ல்து அவ்விருவருள் ஒருவருட்ைய வழித்தோன்ற லாகவோ அல்லது அவரின் மனைவி மற்றொரு தந்தை மூலம் பெற்ற மகளாக அல்லது அவரின் மகனின் அல்லது பேரப் பிள்ளையின் அல்லது தந்தை யின் அல்லது பாட்ட னின் விதவையினுடைய மகளாக இருக்குமிடத்து அல்லது, (இ) ஆணான வன் முழுமையான அல்லது அரைகுறை இரத்த உறவின் வழியாக பெண்ணின் சகோதரராக இருக்குமிடத்து அல்லது முழுமையான அல்லது அரைகுறை இரத்த உறவின் வழியாக அவரின் சகோதரரின்

அல்லது சகோதரியின் மகனாக இருக்குமிடத்து அல்லது அவ் விருவருள் ஒருவரின்) வழித் தோன்றலாகவோ அல்லது அவ ரின் கணவன் மற்றொரு தாய் மூலம் பெற்ற மகனாக அல்லது அவரின் மகளின் அல்லது பேரப் பிள்ளையின் அல்லது தாயின் அல்லது பாட்டி யின் கண வனுடைய மகனாக இருக்கு மிடத்து, - - -
அவர்களிடையே நடைபெறும் திரு மணமும் செல்லுபடியாகாது. கண்டியச் சட்டமும் இதை ஒத்துள்ளது. முஸ்லிம் சட்டத்தில் சில வேறுபாடுகள் உள்ளபோதி லும் பெருமளவு மேற்கூறியவையை ஒத் துள்ளது.
சட்டத்தை மீறி தடுக்கப்பட்ட * Oso வினரை ஒருவர் திருமணம் செய்வதோ அல்லது அவருடன் கலவி செய்வதோ தண் டனைக்குரிய குற்றமாகும். ( Incest பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தில் இது பிரிவு 17இல் கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்று சட்டங்களும் இக் குற்றத் திற்கு வெவ்வேறு : தண்டனைகளை விதிக் கின்றன. புரிவதோ ஒரே குற்றம். ஆனால் திண்டனையோ சமூகத்தைப் பொறுத்தது. சட்டமானது சமூக மக்களிடையே இவ் ஏற்றத் தாழ்வைக் காட்டுவது கண்டிக்கத் தக்க ஒன்றாகும்.
தடுக்கப்பட்ட திருமண வயதும் சம்மதமும்--
பொதுத் திருமண கட்டளைச் சட் டத்தின்படி 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண் அல்லது 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் செய்யும் திருமணம் வெற்றும் வெறிதுமானதாகும். பெண்ணா ଉt ଘu ଜft ஐரோப்பிய அல்லது பறங்கிய பெற்றோ ருக்குப் பிறந்திருந்தால் 14 வயதை அடைந் திருக்கவேண்டும். தேசவழமைக்கு உட் பட்டவர்களும் பொதுத் திருமணக் கட் டளைச் சட்டத்தினால் திருமண விடயத் இல் ஆளப்படுவதால் அவர்களுக்கும் மேற் கூறியவை பொருந்தும்,

Page 41
"தியாகராசா ஸ்திர் குருக்கள், 25ம் புதிய சட்ட அறிக்கை பக்கம் 89' என்ற வழ்க்கில் 11 வயதான பெண், பிராமணன் ஒருவரை இந்துக்களின் வழ ழைப்படி திருமணம் செய்தார். பெண் பருவ வயதை அடைந்திருந்தும் தம்பதி கள் கூடி வாழ்ந்தனர். இங்கு தொடர்ந்து நடைபெற்ற கலவி காரணமாக திருமணம் செல்லுபடியாகி விடவில்லை என்று தீர்ப்பு அளிக்கப்ப்ட்ட்து. கண்டியக் சட்டமும் பொது திருமண கட்டளைச் சட்டத்தை ஒத்துள்ளது. எனினும் கண்டியச் சட்டத் தின் கீழ் திருமணம் செய்யும் கண்டியச் சிங்களவருக்கு ஒரு சிறப்புரிமை அளிக்கப் பட்டுள்ளது. திருமணம் முடிக்கும் ஒருவர் அல்லது இருவரும் சட்டப்படி தடுக்கப் பட்ட வயதினராக இருந்தும் சட்ட வயதை அடைந்தும், ஒரு வருடம் தொடர்ந்து கலவி செய்து வாழ்ந்தால் அல்லது சட்ட வயதை அடையுமுன்னரே அவர்களுக்கு அத் திருமணம் மூலம் ஒரு குழந்தை பிறந் தால் அவர்கள் புரிந்த திருமணம் வலி தாகும்.
தடுக்கப்பட்ட வயதையுடைய கண்டி யச் சிங்களவர் பொதுத் திருமண கட் டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய் யும்போது இது வெறிதாகி விடுகிறது. ஆனால் அதே கண்டியச் சிங்களவர் கண்டி யச் சட்டத்தின் கீழ் செய்யும் பாலியத் திருமணம் வலிதாகின்றது. என்ன-விந்தை.
முஸ்லிம் டிக்களைப் பொறுத்தவரை யில் தடுக்கப்பட்ட வயது - நிச்சுயமாகக் கூறமுடியாது. காரணம் முஸ்லிம்களிடையே வேறு பிரிவுகள் க்ாணிப்படுவதாலேயாகும். ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் சட்டங் களால் ஆளப்படுகிறார்கள். எனவே முஸ் விம்களின் “திருமணத்தில் தடுக்கப்பட்ட வயது” அவர்களை ஆளும் சட்டத்தைப் பொறுத்தது.
திருமணங்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம்மதம் அவசியமா என் பனித இப்போது கவனிப்போம். இதுவரை காலமுமீ*பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் 21 வயதுக்குக் கீழ்ப்பட்ட

சிற்றகவையருக்கு (Minors) வயதை உடையவருக்கு பெற்றோர் அல்லது பர்து கானலரின் சம்மதம் தேவைப்பட்டது. ஆனால் 1989ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க, பராயமடையும் வயது (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 2 படி பதினெட்டு வயது சட்டப்படியான பராயமடையும் வயதாக ஆக்கிப்பட்டபடியினால் தற்பொழுது 18வ்ய துக்குக்கீழ்ப்பட்டசிற்றகவையருக்கு(Minérs) மட்டும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம்மதம் தேவைப்படுகின்றது. ஆண், பெண் இருபாலாருக்கும் இவ்வயது பொருந் தும், இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் M திரு மணத்திற்குத் தடுக்கப்பட்ட வய்தினர் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம் மதத்துடன் தாம் திருமணம் புரிந்தாலும் அது வெறிதானதே. எனினும் சிற்றகவை யரைப் பொறுத்தவரை *சம்மதமின்மை’ என்ற காரணத்தினால் ஒரு திருமணம் வெறிதாகி விடாது. இது பொது திருமண கட்டளைச் சட்டத்தில் பிரிவு 46இல் இருந்து புலப்படுகிறது.
"சம்மதமின்மை" ஒரு திருமணத்தை வெறிதாக்காது என்பதை அங்கீகரித்து பல வழக்குகள் தீர்ப்பாகியுள்ளன.
தயாவதி எதிரி குணரட்னச70 புதிய சட்ட அறிக்கை பக்கம், 260 என்ற வழக்கிலே ஒரு பெண் 18 வய தினளாக இருந்தபோது தந்தையின் சம் மதம் பெறாது ஒருவரை பொதுத் திரு மண் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம் செய்தாள்" பின் சம்மதமின் றித் திருமணம் செய்த காரணத்தால் அது வெறிதானது எனப் பிரகடனப்படுத்து மாறு வழக்குத் தொடர்ந்தாள். தந்தை யின் சம்மதம் பெறாத போதும் பதிவுமூல மாக வலிதான திருமணம் நடைபெற்றுள் ளது என்று தீர்ப்பாகியது.
தண்டனைச் சட்டக் கோவையின் (Penal Code) Sihé 633)6ör Lig. 12 வயதை அடையாத ஒரு பெண்ணின் இசை வுடன்ோ, இசைவின்றியோ அவளுடன்

Page 42
உடல் உறவு கொள்ளும் ஒருவர் வன் Lyadotité & ( Rape) என்னும் குற்றத்திற்கு ஆளாகினறார். விதிவிலக்காக அப் பெண் குறிபபிட்ட நபரின் மனைவியாகவும், 12 வயதுக்குக கீழப்படடவளாக இல்லாதும் இருநதால் அது வன்புணர்ச்சியாகாது எனக் கூறபபடடுள்ளது. சித வது 12 வய துககு உட்பட்டவளாயினும் அது வன் புணர்ச்சியாகும. தண்டனைச் சட்ட க் கோவை விரிவு 4 பினவரும்ாறு கூறுகின் றது. ‘இக்கோவையில் உள்ள எவையும் எந்த விசேட ஒரு தனிப்பட்ட சட்டங் களின் எப்பிரிவையும் மாற்றவோ, நீக் கவோ கருதவில்லை." எனவே inilay 363இல் உள்ள விதிவிலக்கு முஸ்லிம்களுக் கும், கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் கண்டியச் சிங்களவருக்கும் பொருந் தாது. பொதுச் சட்டமே இப்பாரபட்சம் காட்டலாமா?
திருமண ஒழுங்குமுறை :
திருமண ஒழுங்கு முறைகளின் விட யத்தில் மூன்று சட்ட முறைமைகளும் வேறுபடுகின்றன. பொதுச் சட்டத்தினால் ஆளப்படும் ஒருவர் மூன்று முறைகளுக்குள் ஒன்றைப் பின்பற்றி ஒரு வலிதான திரு மணத்தைச் செய்யலாம். அவையாவன:-
(அ) பதிவுத் திருமணம். (乌) வழமைத் திருமணம்.
(இ) கலவியினின்றும், மதிப்பு நிலை யிலிருந்தும் எழும் திருமணம்.
பொதுத் திருமண்க் கட்ட்ளைச் சட் டத்தின் கீழ் ஒருவர் பதிவு மூலம் வலிதான திருமணத்தைச் செய்யலாம். எனினும் இந்துக்களும், பெளத்தீர்களும் தமது ஆசார முறைப்படி செய்யும் வழமைத் திரு மணமும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப் படும் என, "தியாகராசா எதிரி குருக்கள் 25 புதிய சட்ட அறிக்கை பக்கம் 89 . என்னும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந் நிகழ்வுகளிலும் பொதுத் திருமண கட்

டளைச் சட்டத்தில் கூ றப்பட்டு ஸ் ள ஏனைய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய் தாலே அவ்வழமைத் திருமணம் வலிதான தாகும். வழமைத் திருமணம் செய்யும் போது பதிவு அவசியமில்லை. தேச வழ மைக்கு உட்பட்ட ஒருவர் ப்ொது திருமண கட்டளைச் சட்டத்தின்கீழ் “வழமைத் திருமணம்" செய்ய விரும்பினால் அவர் களிடையே தொன்று தொட்டு நிலவிவரும் சில வழமைகளைப் பின்பற்றவேண்டும். பிராமணக் குருக்களினால் நடாத்தப்படும் பிள்ளையார் பூசை, மணமகனினால் மண மகளுக்கு கூறைச்சேலை வழங்கப்பட்ல், தாலி கட்டுதல், உறவினர்களின் வருகை என்பன சில முக்கிய வழமைகளாகும். வழமை முறைகளைப் பின்பற்றாத ஒருவர் பதிவின்முலம் மாத்திரம் வலிதான ஓர் திருமணத்தை செய்யலாம்.
ஒரு ஆணும், பெண்ணும். ஒன்றாகக் கூடி வாழ்வதுடன் சட்ட முறையாக திரு மணம் செய்வோருக்குரிய உரிமைகளையும், கடப்பாடுகளையும் தாம் கொண்டுள்ளனர் என நம்பி ஒப்புக்கொண்டு நடக்கும்போது, அவர்கள் வைப்பு முறையில் வாழாமல் செல்லுபடியாகத்தக்க ஒரு திருமணத்தின் பயனாகவே வாழுகின்றனர் என்ற 'ஒரு ஊகம் எழும். மேலும் உறவினர்களும், நண்பர்களும் அவர்களைக் கணவன், மனைவியாக ஏற்றுக்கொண்டு இருக்கவேண் டும். எனினும் கலவி, வழக்கம்,' மதிப்பு நிலை ஆகியன பற்றிய சான்று திருமணம் பற்றிய ஊகம் எழுவதற்கு மாத்திரமே காரணமாக இருக்கின்றதேயொழிய எந்த வொரு திருமணத்தையும் அமைப்பதில்லை. மறு சான்றுகளால் இந்த ஊகத்தை மறு தலிக்கலாம். கண்டியச் சட்டம் இத்தகைய திருமணம் பற்றிய ஊகத்தை அனுமதிப்ப தில்லை. கண்டியச் சிங்களவரிடையே 'Lissrar''' ( Binna) · tes' ( Deega) grain இருவகை திருமணங்கள் நிலவி வருகின் றன. இவை சில வழமைகளைப் பின்பற்றி நடக்கின்றன. எனினும் இத்தகைய திரு மணங்களுக்குப் பதிவு அத்தியாவசியமாக் கப்பட்டுள்ளது. ". . . .

Page 43
"இன, மத வேறுபாடுகளின்றி எல் லோருக்கும் பொது நீதியை வழங்க வேண் டிய் சட்டம் இத்தகைய வேறுபாட்டைக் காட்டுவது ஏன்?
திருமண நீக்கம்:-
"ஒரு ஆணும், பெண்ணும், ஏனைய அனைவருக்கும் நீங்கலாக வாழ்வு முழு வதும் தன்னிச்சையாக ஐக்கியப்படுவது" எண் (Woet) திருமணத்திற்கு வரைவிலக் கணம் கொடுத்திருந்ததைக் கண்டோம். அதாவது இவர்கள் வாழ்க்கையில் பிறர் குறுக்கிட முடியாது. ஆனால் இருவர் திரு மண ஒப்பந்தம் செய்து, அது நிறைவேறிய
R
தும் தாம் விரும்பியவாறு அதைக் குலைக்க முடியாது என அரசு அவர்கள்மீது சில டுப்பாடுகளைச் சுமத்துகிறது: • 1ങ്ങ് முடிப்பு" என்பது எளிது. ஆனால் “மன முறிவு' எளிதல்ல.
திருமண உறவானது வாழ்க்கைத் துணை ஒருவரின் மரணம் மூலம் அல்லது தகுந்த நீதிமன்றம் வழங்கிய விவாகரத் தால் மாத்திரமே குலைக்கப்படலாம். எச் சூழ்நிலைகளில் விவாகரத்து வழங்கப்பட லாம் என்பதில் மூன்று சட்ட முறைமை களும் பேதப்படுகின்றன. திருமண நீக்கம் கோரக்கூடிய சூழ்நிலைகள் பொதுத் திரு மணத்தின் கட்டளைச் சட்ட பிரிவு 19 (2) இல் கூறப்பட்டுள்ளன. تہ
அவையாவன:-
(1) திருமணத்தின் பின் ஒருவரின்
சோர வாழ்க்கை. (2) வன்மமாகக் கைவிடல். (3) மணமானபோது மாற்ற முடியாத
மலட்டுத் தன்மை ஆகியன. தற்போதைய புதிய குடி யியல் நடைமுறைக் கோவையில் மேலும் இரு சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளன. பழைய பிரிவு 608 தற்பொழுது 0ே8 (1) ஆக மாறி புதிதாக பிரிவு ச08 (2) உட் புகுத்தப்பட்டுள்ளது.

அப்பிரிவு பின்வருமாறு:-
4. (அ) பிரிந்து வாழ்வதற்கான தீர்வை m (Judicial Separation) LDrtaillநீதிமன்றத்தினால் எழுதப்பட்டு அது இயைபான தேதிக்கு முன் னர் எழுதப்பட்டிருப்பினும் சரி, பின்னர் எழுதப்பட்டிருப்பினும் சரி இரண்டு ஆண்டு காலப் பகுதி முடிவடைந்த பின்னர்
அல்லது.
5. (ஆ) ஒராம் உட்பிரிவின் கீழ் விண் ணப்பம் ஏதும் செய்யப்பட வில்லையென்பது எப்படியிருப் பினும் ஏழாண்டுக் காலப் பகு திக்கு, உணவிலும் உறக்கையிலு மிருந்து பிரிந்து வாழ்ந்திருக்கு மிடத்து
வாழ்க்கைத்துணை இருவருள்ளும் எவ ரேனும் ஒருவர் திருமணக் குலைவு (திரு மண நீக்கம்) தீர்வைக்காக சுருக்கமுறை நடவடிக்கை மூலமாக மாவட்ட நீதிமன் றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தச் சூழ்நிலை முதன் முதலில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்
முத்துராணி எதிர் துரைசிங்கம் (1984) 1. பூரீ. ச. அபக். 381 வந்தபொழுது நீதி யரசர் தம்பையா இது விவாகரத்திற்கான ஏதுகளில் ஒன்று என தீர்ப்பளித்தார்.
அதேயாண்டு மேன்முறையீட்டு நீதி மன்றத் தி ற்கு தென்னகோன் ஞதிர் தென்னகோன் (1984) 2 ஜீ. ச. அ. பக், 217 வந்தபொழுது நீதியரசர் அத்து கோறளே இது விவாகரத்திற்கான ஏது களில் ஒன்றல்ல எனவும் விவாகரத்தைப் பெற சுருக்கமுறையொன்றை அணு மதிக்கிறதேயொழிய விவாகரத்துச் சட் டத்தைத் தளர்த்தவில்லை. விவாகரத்துக் கேட்பவர் பொதுத் திருமணச் சட்டத்தின் இழான ஏதுகளில் ஒன்றை நிரூபித்தால் மட்டுமே விவாகரத்து வழங்கலாம் எனத் தீர்ப்பளித்திருந்தார். இது சம்பந்தமாக ஏற்

Page 44
பட்ட முரண்பட்ட கருத்துக்களினால் தென்னக்கோன் எதிர் தென்னக்கோன் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு இது விவாகரத்தின் ஏதுகளில் ஒன்று அல்ல என்பது உயர்நீதிமன்றத்தின் முடிவான தற்போதைய தீர்ப்பாகும் என் பது. தென்னக்கோன் எதிர் தென்னக்கோன் (1986) 1றி. ச. அ. பக்க. 90இல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இத் தீர்ப்பு ஏகமன தான ஒன்றல்ல. இருந்தும் இது எம்மை கட்டுப்படுத்துகின்றது.
கண்டிச் சட்டத்தின்படி தம்பதிகள் இருவரினதும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ( Mutual Consent) gaitsuigi Qiypist) படலாம். பொது திருமண கட்டளைச் சட் டத்தில் இச் சலுகை வழங்கப்படுவதில்லை. வலிதான ஒர் திருமணத்திற்கு இரு கட்சிக் காரரினதும் சம்மதத்தை அவசியமாக்கும் சட்டம் விவாகரத்துக்கும் இருவரினதும் சம்மதத்தை ஏன் அவசியமாக்கக்கூடாது? மேற் கூறிய இரு சட்டங்களை விட முஸ் லிம் சட்டம் முஸ்லிம்களுக்கு அதிக சலுகை களை அளித்துள்ளது. அதாவது சில சூழ் களில் காரணம் காட்டாமலேயே விவாக ரத்து கோரலாம். கண்டியச் சிங்களவர் ஒருவர், கண்டியச் சட்டத்தின் கீழ் மண முடித்து இருந்தால் பொதுச் சம்மதத்தால் விவாகரத்துப் பெறலாம். ஆனால் அதே நபர் பொது திருமண கட்டளைச் சட்டத் தின் கீழ் மணம் முடித்ததின் பின் விவாக ரத்துப் பெற இன்னலுறவேண்டியுள்ளது. அவர்களிடையே மனவேற்றுமை ஏற்பட் டுப் பிரிய விரும்பியபோதிலும், விவாக ரத்தின் மூலம் அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கச் சட்டம் மறுக்கின்றது. அந்நிலை யில் நடப்பது என்ன? தமக்குப் பிடித்த வேறு நபர்களை நாடுவர். இதனால் நாட் டில் பிறர் பிணைப்புணர்ச்சி ( சோரம் ) அதிகரிக்கின்றது. பிறர் பிணைப்புணச்சியை எமது சட்டம் குற்றமாகக் கருதுகிறதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். இரு தார மணத்தை (Bigamy) குற்ற மாகக் கருதும் சட்டம் பிறர்பிணைப்புணர்ச் சியைக் குற்றமாகக் கருதுவதில்லை. இது விவாகரத்துக் கோருவதற்குரிய காரணங் களுக்குள் ஒன்றாக மாத்திரமே அமைகின்

றது. பிறர்பிணைப்புணர்ச்சியைக் கண்டிக் காத காரணத்தினால் சட்ட முறையற்ற இச் சந்ததி அல்லவோ அதிகரிக்கிறது. சட் டம் முறையாக இரு தாரத்தை வைத்து இருப்பதைக் கண்டிக்கும் சட்டம் பல வைப் பாட்டிகளை வைத்து இருப்பதை لاقegy மதித்ததன் காரணம் என்ன? முஸ்லிம் மக் களிடையே நாலு வகை விவாகரத்துக்கள் நிலவி வருகின்றன. கணவன் விவாகரத் துக் கோரும் சந்தர்ப்பத்தில் எவ்வித கார ணங்களையும் காட்டவேண்டியதில்லை. கணவனும் மனைவியும் சட்டத்தின் முன் சமம் என்றால் கணவனுக்கு மாத்திரம் ஏன் இந்த சலுகை? இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய சலுகை களைக் கொடுப்பது சாத்தியம் என்றால் ஏனைய மதத்தினருக்கும் இத்தகைய சலுகைகளைக் கொடுப்பது ஏன் சாத்திய மாகக் கூடாது. நீதிக்கா அல்லது இனத் துக்கா சட்டம் முதலிடம் அளிக்கின்றது மேலும் தம்பதிகளில் ஒருவரின் உளச் செப் பின்மை அல்லது கணவன் குடிகாரனாக இருத்தல் போன்ற காரணங்களால் அடி களிடையே மன்வேற்றுமை ஏற்படலாம். எனினும் விவாகரத்துப் பெற (A19-tints நிலையில் இருக்கிறார்கள். இச் சந்தர்ப் பங்களிலும் இவர்கள் மூன்றாம் நபர்களை நாடுவதால் பிறர் பிணைப்புணர்ச்சியே அதிகரிக்கிறது. மேற்கூறிய காரணங்களால் விவாகரத்துக் கோரக்கூடிய உரிமை சில நாடுகளில் உள்ளது. இத்தகைய உரிமை இலங்கை வாழ் மக்களுக்கும் அளி படல் வேண்டும்,
சீர்திருத்தம் அவசியம் :-
திருமண, திருமண நீக்கம் பற்றிய பல சட்டங்களை ஆராய்ந்தோம். இதிலிருந்து இவ் விடயத்திற்கு சீர்திருத்தம்”அஷ் என்பது புலனாகும். இன, மத வேறு பாடின்றி எல்லாச் சமூக மக்களுக்கும் ஒரே சட்டம் பிரயோகிக்கப்படல் வேண்டும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்க்ள் நாலு முறை திருமண்ம் செய்யலாம் என்ற நிலைமை மாறவேண்டும். அல்ல்து ஏனைய இனத்தவருக்கும் இச் சலுகை வழங்கப் படல் வேண்டும். தடுக்கப்பட்ட வயதின

Page 45
ரைப் பொறுத்தவரை கண்டியச் சிங்கள வருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புரிமை நீக்கப்படல் வேண்டும். ஏனெனில் இவ் வயதினுள் இவர்கள் திருமணம் செய்து, பிறக்கும் குழந்தை சட்ட முறையானதாக இருக்க, பொது திருமண கட்டளைச் சட் டத்தின் கீழ் திருமணம் செய்து, பிறக்கும் குழந்தை சட்ட முறையாகவுள்ளது. மேலும் பெற்றோரின் சம்மதத்தைப் பெற வேண்டிய நிகழ்வுகளிலும் எல்லா மக் களுக்கும் பொதுவாக ஒரு வயது சட்டம் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் பொதுச் Füh LPsih epavuib (Mutual Consent) 6aints ரத்துப் பெறக்கூடிய உரிமையை பொதுச் சட்டத்திற்கு உட்படும் மக்களுக்கும் அளிக்க வேண்டும். நவீன சமூகத்திலும் எமது அர
SBs ID
நமது
புன்னகையை s எவரேனும் காயப்படுத்தினால் புன்ன்கையின் விலை தெரியாத அவரை ம்ன்னித்து விடுவோம் ヘン
நமது
பார்வையை
எவரேனும் காயப்படுத்தினால் பூக்களில் கண் பதிப்போம் விழிகளுடன் நெஞ்சமும் குளிரும்
நமது
கனவுகளை
எவரேனும் காயப்படுத்தினால் அவரை மன்னிக்க அடுத்த கனவுக்காக காத்திருப்போம்
நமது
பாதைகளை
எவரேனும் காயப்படுத்தினால் கால்களை பழக்கப் படுத்திக்கொள்வோம் கற்களும் வழிவிடும் முட்களும் மலராகும்

சியல் யாப்பிலும் ஆண், பெண் இருவருக் கும் அளிக்கப்பட்டுள்ள சமநிலையை பிரதி பலிப்பவையாகவும் திருமண நீக்கம் இலகு வாக்கப்பட்டு மன்றும் கட்சிக்காரர்களும் எதிர்நோக்கும் தடைகள் பல நீக்கப்பட வேண்டும்.
புதுமை விரும்பிகள் இவற்றை நிச் சயம் வரவேற்பார்கள். ஏனையோர் சற்று விட்டுக் கொடுத்து, மதப்பற்றைப் புகுத் தாது மனதில் பொதுமக்களின் நன்மை யைக் கருத்திற்கொண்டு இச் சீர்திருத்தங் களை, திருமண, திருமண நீக்கச்சட்டத்தை திருத்தி அமைத்தால் அது எல்லோருக்கும் நன்மை அளிக்கும் என்பது எனது தாழ் மையான கருத்தாகும்.
Ka
5Dgil
கன்னத்தை எவரேனும் காயப்படுத்தினால் காயத்துக்கு காயம் செய்யாமல் வருந்துவோம் அவரது எண்ணத்தின் காயத்துக்காக
" தமது
எழுத்துக்களை எவரேனும் காயப்படுத்தினால் கவலை வேண்டாம் இவ்வுலகின் வலிமை மிகு ஆயுதமாம் எழுது கோலினைக் கொண்டு போர் புரிவோம் .
நமது வார்த்தைகளை s எவரேனும் காயப்படுத்தினால் - மெளனத்தினால் பதில் சொல்வோம் பேசுவதைவிட மெளனம் வலிமையானது என உணர்வோம் உணர்த்துவோம்!
நமது - எண்னத்ை எவரேனும் காயப்படுத்தினால் சிறிது "சிந்தனை செய்வோம் சிறிது சிறிதாக இவ்வுலகினை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். * .
மைக்கல் ஜோன்சன்
(முதலாம் ஆண்டு)

Page 46
wITH THE BEST, CoMPLIMENTS
FROM
孚
MYDLY
339, Main Street,
DCKOYA.
WITH BEST COMPLIMETS
FROM
CrOWn Trade Centre
187, Messenger Street,
COLOMBO - 12.

WITH BEST COMPLIMENTS
FROM
Jayanthi Bakery 452. Main Street,
DICKOYA.
WITH BEST WISHES
FROM
()
Thiyagams 18812A, Keyzer Street,
COLOMBO - 11.
Phone: 449568

Page 47
YEREEF BESIF
፷
cos s 21
K “A? R
CLEAN
283, G COLO
Suppliers of Steam cleaners, Pnumatic Val
With Best
F.
ROTA
( Importers & Distributo 332, G COLO
Fax: 587286

堡@斑翌斑蟹蟹蟹需s
QME
C H E R
| SHOP lle Road, MBO - 3 *
Cold water pressure washers & eting Equipment
Compliments
r07.
X LTD.
ille Road, VBO - 4
Tel: 502095/6 58082.5

Page 48
WITH BEST
FR
RAJAN
GENERAL RICE MERCHANT
No. 84, Old
COLOM
Tel:
Best
frO
Central
4, WOLFEND coLOM

COMPLIMENTS
OM
AGENCY
S 8 COMMISSION AGENTS Moor Street,
BO — 12
432315 $46044
Wishes
Agency

Page 49
With Best
Fr
(OG =A TF
General Hardy 376, OLD M COLOM
T'Phone
தமிழ் மன்றத்தின்
பி. கிருஷ்ணச தர்மச யூனி முத்துமாரியம்
டிக
152, த டிக்

Compliments
071
ADNG CO.
vare Merchants DOR STREET,
BO — 12.
: 436876
பணி சிறக்கட்டும்
ாமி செட்டியார் ர்த்தா )ன் தேவஸ்தானம்
חו uחéb$
வளை வீதி,
கோயா.
தொலை பேசி : 0512 - 673

Page 50
இவர்கள் குற்றவாளி
(கா. மகாலிங்கசிவம் B.Sc., L Assistant Legal Draftsman, Wi Colombo Campus
நான்கு எதிரிகளுக்கெதிராகக் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்ட போது அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் அவர்களுக்கு மரணத்ண் டனை விதித்தது. ஆனால் அவர்கள் தமது குற்றத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பை ஆளுக் கொரு விதமாக வெளியிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்து. . உங்களிடமே அதை விட்டுவிடுகிறேன்.
一大一
பிரதம நீதியரசர் நீதிராசா அவர்கள்: இங்கு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நான்கு எதிராளிகளும் மலைக் கு கை களைக் குடைந்து ஆராய்ச்சிசெய்யும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் ‘புதையல் தேடு வோர்’ சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்க ளாவர். இவர்கள் நால்வரும் ராம் சுந்தர் என்ற மற்றொரு சங்க உறுப்பினருடன் சேர்ந்து, கடந்த வருடம் மே மாத முற் பகுதியளவில், இலங்கையின் புராதன சின் னங்கள் காணப்படும் ம லை ய டி வா ர க் குகையினுள் வெகு நீண்ட தூரத்துக்கு ஆய்வு நோக்கத்துக்காகச் சென்றனர். என்ன துரதிஷ்டம்!! இடையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு அவர்கள் திரும்பிவர முடியாத வண்ணம் குகையின் பாதை மூடப்பட்டுவிட்டது. அவர்கள் அனைவரும் பாதாளச் 'சிறை"க்குள் அ கப்பட்டுக் கொண்டனர்.
ராம்சுந்தரும் ஏனைய உறுப்பினர் களும் திரும்பி வராமையினால் ம ன க் கிலேசமடைந்த அவர்களின் குடும்பத்தவர் கள் புதையல் தேடுவோர் சங்கத்தின் உத வியை நாடினர். புதையல் தே டு வோர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து இவர்களைக் காப்பாற்ற உ ட ன டி யா க

களா? நிரபராதிகளா?
.B. (Sri Lanka) Attorney-at-Law iting Lecturer Faculty of Law, & Law College.)
உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மலையடிவாரத்தில் தற் கா லி க முகாம் அமைத்து பெருந்தொகையான தொழிலா ளர்கள் இயந்திர சாதனங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுள் பிரபல எந்திரிகள், புவியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் என்போருடன் வைத் தியர் குழுவும் அடங்கியிருந்தது. புதிய மண்சரிவுகள் அடிக்கடி ஏற்பட்டதனால் இவர்களின் வேலை சிரமமாக இருந்தது. ஒரு சமயம் இப்பணியில் ஈடுபட்டிருந்த வேலையாளர்கள் பத்துப்பேர் மண்சரிவி னால் கொல்லப்பட்டனர். புதையல் தேடு வோர் சங்கமும் அரசாங்கமும் சேர்ந்து பெருமளவு பணத்தை இதற்காகச் செல விட்டது, V
சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தம்முடன் வெகுசொற்ப உணவுப் பொருட் களை எடுத்துச் சென்றதனால் இவர்கள் பட்டினியால் இறந்துவிடுவார்கள் என்ற பயம் குடிகொண்டிருந்தது. மீட்புப்பணி தொடங்கி இருபதாவது நாள் அவர்கள் தம்முடன் வானொலிக் கருவியையும் எடுத் துச் சென்றிருப்பது தெரியவந்தது. உடனே அவர்களுடன் தொடர்புகொண்டபோது ராம்சுந்தரே கதைத்தார். “எம்மை வந் தடைய உங்களுக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் பிடிக்கும்’ என ராம் சுந்தர் கேட்டபோது, புதிய மண்சரிவுகள் ஏற் படாவிட்டால் பத்து நாட்களாவது பிடிக் கும்" எனக் கூறப்பட்டது. முகாமில் இருந்த வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டு தமது உடல் நிலையையும் எஞ்சியுள்ள உணவின் அளவையும் கூறி இன்னமும் "பத்து நாட்கள் உயிருடனிருக்க முடியுமா? எனக் கேட்டனர், வைத்தியர்கள் "அது சந்தேகம் தான்” எனக் கூறினர்.

Page 51
எட்டு மணித்தியால அமைதிக்குப் பின் னர் திரும்பவும் ராம்சுந்தர் வைத்தியர் குழுவிடம் "தாங்கள் தம்முள் ஒருவரைக் கொன்று தின்றால் உயிர்பிழைக்க முடி யுமா?" எனக் கேட்டார். வெகு நேரத் தயக்கத்தின் பின் "ஆம்" எனப் பதில் கிடைத்தது. "எம்முள் யார் இறப் பது என்பதை திருவுளச் சீட்டுமூலம் தீர்மா னிக்கலாமா?’ என ராம்சுந்தர் கேட்ட கேள்விக்குப் பதில் வரவேயில்லை. முகா மில் நீதிபதி அல்லது சட்டத்தரணி எவ ரும் இருக்கவும் இல்லை. இதற்குப் பதில் தர எவருமே முன்வரவில்லை.
ஈற்றில் ஏதோ ஒரு வழியாக சீட்டுப் போட்டுப் பார்த்ததில் ராம்சுந்தர் என வந்தது. அதன்படி அவர்ைக்கொன்று மற்ற நால்வரும் தின்றனர்.
முப்பத்திரண்டாவது நாள் அவர்கள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டபின் ராம்சுந்தரைக் கொன்ற குற்றத்திற்காக விசாரணை செய் யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட
இங்கு கிறிமினல் சட்டம் பின்வருமாறு கூறுகின்றது:- "ஆள் எவரும் வேண்டு மென்று மற்றொருவரைக் கொன் றால் அவர் மரணதண்டனைமூலம் தண்டிக்கப் படுதல் வேண்டும்." இதற்குச் சட்டத்தில் விதிவிலக்குகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் இங்கு இந்த 4 எதிரிகளின் நிலை யும் பரிதாபத்திற்குரியது. இவர்கள் குறித்த தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு வழி சனாதிபதியின் ம ன் னி ப்பைக் கோருவதாகும். இதன் மூலம் சட்டமும் காப்பா ற்றப்பட்டுவிடும்; நீதியும் நிலைநாட் டப்பட்டுவிடும்; அதேவேளை இவர்களும் தப்பிவிடுவார்கள்.

நீதிபதி சட்டநாதன் அவர்கள்:
இப்படியொருவழியைப் பிரதமரீதியரசர் கூறியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக் கிறது. என்னைப் பொறுத்தவரை இவர் See நான் கொலைகாரர்கள் என்று ஒரு போதும் கூறமாட்டேன். இவர்களுக்கு எமது சட்டம் பொருந்தமாட்டாது என் பதே எனது வாதம். சமூகத்தோடு ஒட்டி யிருப்பவனுக்குத் தான் எமது சட்டம் பொருந்தும். எமது ஆள்புல எல்லைக்கப் பால் ஒருமைல் தாண்டிய ஓர் இடத்தில் இத்தவறு புரியப்பட்டிருந்தால் எமக்கு அதனை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் உண்டா? இல்லை என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள். இதேபோன்று ராம் சுந்தரைக் கொல்லும் முடிவை எடுத்த வேளையில் இந்த நால்வரும் எமது சட் டப்பிடிக்கு அப்பாற்பட்டே இருந்தனர். ஒரு கருத்துப்படி பார்த்தால் அவர்களின் "சுரங்கச் சிறை" எம்மால் அவர் களை அணுகமுடியாத விதமான அளவுக்கு அவர் களைப் பிரித்திருந்தது. அத்தகைய ஒரு நிலையில் அவர்களுக்குப் பொருந்துவது இயற்கை விதி" மட்டும் அதன்படி இவர்கள் குற்றமற்றவர்கள் என்றே நான் கூறுவேன். இவர்கள் அனைவரும் தாம் உடன்பட்டுக்கொண்ட ஒப்பந்தப்படியே நடந்துகொண்டனர். அதனை முன்வைத்த வரும் ராம்சுந்தர்தான். இதில் தவறு எத னையும் அவர்கள் காணவில்லை. மீட்புப் பணியில் பத்து வேலையாட்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இதில் உள்ள ஆபத் துப்பற்றி மீட்புக் குழுவினருக்குத் தெரி யாதா? அப்படியிருந்தும் அப்பணியில் அவர்கள் இறங்கினார்கள். அவர்களை யாரும் கொலைக் குற்றஞ்சாட்ட முன்வர வில்லை. ஆனால் இந்நால்வர் தமது உயி ரைக் காப்பதற்காக ஒரு உயிரைக் கொன்
றது மட்டும் எவ்வாறு குற்றமாகும்?

Page 52
அடுத்து, இவர்களுக்கு எமது சட்டம் பொருந்தும் என வைத்துக்கொண்டு அச் சட்டத்தைப் பொருள்கோடல் செய்து பார்ப்போம். இங்கு சொற் பொருள்சார் விதிப்படி பார்க்கும்போது கருத்து வெகு தெளிவாகக் கூறப்பட்டிருப்பது தெரிய வரும். ஆனால் சொற்களை மட்டும் பாராமல் அதில் அடங்கியுள்ள நீதி நியா யத்தையும் பார்க்கவேண்டியது எமது தல்ையாய பணியாகும். மேல்மாடியில் நின்றுகொண்டு குழந்தையைத் தூக்கி மாடிக்கு வெளியே பிடித்து விளையாட்டுக் க்ாட்டிக்கொண்டிருக்கும் வேலைக்காரி யைப் ப்ார்த்து **கையில் இருப்பதைப் போட்டுவிட்டு உட்னே வா' எனக் கூறும் எஜமானியின் அதிகாரக் குரலுக்கு அவ்ஸ் அப்படியே செய்திருந்தால் விளைவென்ன? அதையா எஜமானி எதிர்பார்த்தாள். இதே போன்று நிச்சயமாக எதிரிகளைப் பொறுத் தவரை நான் ஓரளவு புத்திசாலித்தனத்தை நீதித்துறையிலிருந்து எதிர்பார்க்கின்றேன்.
ஆகவே எனது வாதங்கள் இரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் திர பராதிகள் என்ற விடையே உங்களுக்குத் தோன்றும்.
நீதிபதி நீதிதேவன் அவர்கள்: இந் நீதிமன்றத்தின் நீதிபதி என்ற முறையில் எனது கடமையைச் செய்யும்போது எனது தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு ஒருபோ தும் இடங்கொடுக்கமாட்டேன். எனது முன்னாலுள்ள வழக்கின் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எனது தீாப்பைக் கூறு வேன். இந்தப் பரிதாப வழக்கு என்னை யுமே சற்று நிலைகுலையச் செய்துவிட்டது. ஆனால் இதை ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு, உண்மைநிலையைப் பார்ப்போம். எனது சகோதரர் சட்ட நாதன் இயற்கை விதியைப்பற்றிக் கூறி னார். சரி, அப்படி அவர்கள் எமது சட்

டப்பிடியிலிருந்து விலகி இயற்கைச் சட் டத்தின் பிடிக்குள் சென்றால், அது எப் போது நிகழ்ந்தது? குகையின் வாயில் அடைப்பட்டவுடனா? தாங்க முடி யாத அளவுக்குப் பசி வந்தவுடனா? சீட்டுப் போட்டுப் பார்ப்பதற்கென உடன்படிக்கை செய்தபோதா? இவர்களுள் ஒருவருக்கு குகையில் இருக்கும்போது இருபத்தோரா வது பிறந்த நாள் வந்தால், அவர் எப் போது வயது முதிர்ந்தவர்" எனக் கருதப் படுவார்? குகையிலிருந்து வெளியே வந்து எமது சட்டப்பிடிக்குள் வந்தபின்னரா?
எனது மதிப்பிற்குரிய சகோதரர் *இவர்கள் அனைவரும் தாம் உடன்பட்டுக் கொண்ட ஒப்பந்தப்படியே நடந்துகொண் டனர்" எனக் கூறுகிறார். சரி அவ்வாறு அவர்கள் ராம்சுந்தரரைக் கொல்ல (எப்படி என்று தெரியவில்லை கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போலும்) முன்வரும் போது தன்னிடம் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியினால் அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தால் நிலைமை என்ன? இங்கு இவர் கொலைக்குற்றவாளியாக மாட் டாரா? தூக்கு மேடையில் நிற்கும் ஒரு கைதி தனது கழுத்தில் சுருக்கை மாட்ட வரும் உத்தி யோகத்தரைத் தாக்கிவிட்டு தற்காப்புக் கோரமுடியுமா?
ஒருவன் பட்டினியால் வாடும்போது, அதன் கொ டு மை தாங்கமாட்டாது பாணைத் திருடியது களவு ஆகும் என நீதி மன்றம் தீர்த்துள்ளது. இங்கு பட்டினியை எதிர்வாதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மனிதனைக்கொன்று தின் றால் அது எப்படி நியாயமாகும்?
அடுத்து, ஆரம்பத்திலிருந்தே ஒரு வரைக் கொன்று தின்னும் கருத்துக்கு ராம் சுந்தர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அல் லது எல்லோருமாகத் தி ட் ட ம் போட்டு ராம்சுந்தரைக் கொன்று தின்றிருந்தால் எத்தகைய முடிவுக்கு நாம் வரலாம். இது பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க எனக்குச் சிக்

Page 53
கல்கள் தான் மிச்சம். எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துவைக்க என்னால் முடியவில்லையாகையால் நான் இவ்வழக் கில் தீர்ப்புச் சொல்லுவதிலிருந்து விலகி யிருக்க விரும்புகிறேன்.
நீதிபதி நியாயபூபதி அவர்கள். எனது தீர்ப்பின் ஆரம்பத்தில் சனாதிபதியின் மன் னிப்புப் பற்றி ஒரு வார்த்தை கூறவிரும்பு கிறேன். குறித்த நால்வரையும் நாம் குற்ற வாளிகள்தான் எனக் கண்டு தீர்ப்புக்கூறிய பின்னரும் சனாதிபதிக்கு இந்த அதிகாரம் உண்டா? அப்படியாயின் அது வேறொரு நிலையில் ஆராயப்பட வேண்டியது. எமக்கு அதில் தலையிட அதிகாரம் இல்லை. இது விடயத்தில் பிரதம நீதியரசருடன் ஒத்துப் போகத் தயங்குகிறேன். அதை ஒருபுறம் விட்டுவைப்போம்.
அடுத்து இந்நால்வரும் செய்த செயல் "சரியா? பிழையா? கொடூரமானதா? நல்லதா?" என்ற ஆராய்ச்சியும் எமக்கு வேண்டாத ஒன்று என்றே நான் கருதுகின் றேன். நாம் நீதிபதியாகச் சத்தியஞ் செய் தது சட்டத்தை நிருவகிப்பதற்காகும். நாம் தீர்க்கவேண்டிய விடயம் "இந் நால்வரும் வேண்டுமென்று ராம்சுந்தரைக் கொலை செய்தனரா?" என்பதே. மொட்டையாகச் சொல்லப்போனால் எனது சகோதரர் களுக்கு இவர்களைத் தண்டிக்க மனமில்லை என்பதே உண்மை. அதற்காக எதை யெதையோ கூறி மழுப்புகிறார்கள்.
பொருள்கோடல் விதிகளிலே சாதா ரண கருத்துக்கேற்பப் பொருள்கோடல் செய்வதே பெரிதும் வரவேற்கப்படுவதா கும். இதில் எமது தனிப்பட்ட விரு ப் பு வெறுப்புகளுக்கு இடமில்லை. மறுதலை யாக எமக்குச் சட்டம் இயற்றவும் தத்துவ மில்லை. இதற்கென உருவாக்கப்பட்டு இருப் பதுதான் சட்டவாக்க சபை. இத்தகைய பின்னணியை வைத்துக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்ற முடிவுக்கு நான் வரவேண்டிய வனாகவுள்ளேன்.
நீதிபதி மெய்ஞானி அவர்கள்: மனித அலுவல்களைக் கவனிப்பதற்கென்று உரு

வாக்கப்பட்டதே அரசாங்கம். சொற்க ளாலோ, கொள்கைகளாலோ மக்கள், ஆளப்படுவதில்லை. ஆனால் ஏனைய மக்க ளால் அவர்கள் ஆளப்படுகின்றனர். மக்க ளின் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் புரிந்து நடப்பவரே நல்ல ஆட்சியாளன் ஆவான். இது இல்லாத ஆட்சி வலுவற்ற தாகிவிடுகிறது.
ஏனைய துறைகளைவிட நீதித்துறை வெகு இலகுவாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிடக்கூடியது. எந்த விடயமானா லும் ஒரு சில அடிப்படை விதிகளை நாம் கட்டாயம் அனுசரித்தேயாகவேண்டும். இதில் நீதிபதியின் பங்கும் மிக முக்கிய மானது. இந்தப் பின்னணியில் எம்முன்னா லுள்ள வழக்கை நாம் நோக்குவோம். இதுபற்றிச் சகல பத்திரிகைகளிலும் அடிக் கடி பல்வேறு விதமாக புதினங்கள் வெளி யிடப்பட்டு வந்துள்ளன. உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்று வாச கர்கள் மத்தியில் போட்டிகள்கூட நடாத் தப்பட்டுள்ளன. இதன்படி மக்கள் மனதில் போதியளவு அறிவூட்டப்பட்டு அவர்கள் தமக்குள் ஒரு முடிவையும் செய்துவிட்டார் கள். நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறார்கள். பொதுமக்கள் அபிப்பிராயத்தை நாம் கட்டாயம் கருத் தில் கொள்ளவேண்டும் என்று நான் கூறி னால் அது ஆச்சரியமாக இருக்கும்தான்!
அதே அளவுகோலைப் பயன்படுத்திப் பார்க்கும்போது எம்முன் நால்வரின் உயிர் ஊசலாடுகிறது. இவர்கள் நால்வரும் நாம் எமது வாழ்காலத்தில் கனவில்கூட அனுப வித்திருக்கமுடியாதளவு துன்பங்களையும் இம்சைகளையும் பாதாளச் 'சிறை'யில் அனுபவித்து விட்டனர். இதற்கு மேல் இவர்களுக்குத் தண்டனை தேவையா? இங்கு இவர்கள் நிரபராதிகள் என்ற முடி வுக்கே நான் வருகின்றேன்.
一大一
சரி, இனி உங்கள் முடிவுதான் என்ன?

Page 54
|| I N T E R v IE w
An interview . With "Dr H. W. T. Interviewed by: Vivekamamthan Puwitharam
Dr. H. W. Tambiah, atter a disti B.Sc (Hons.) London in 1928. He was ap In 1930 he joined the Law College : Advocates Examination held that year. In Second Class in the LL.B. Examination ( first in the whole overseas Examination. Original Courts and became one of the l was called to the Inner Temple and in ti of Philosophy in Law, London University. and was elevated to the Bench in the sa Commissioner of Assize for 5 years and the Supreme Court of Ceylon. He was Commission in which capacity he served f he was given the Nuffield. Scholarship of
Dr. Tambiah was not only a leadin in three commonwealth Countries, but has College and at the Faculty of Law in thi In 1973 he was awarded the LL.D Lanka.
Dr. Tambiah is the author of many
Q. Thesawalamai originally is a collec
tion of Dravidian usages' What are your comments?
A. Thesawalamai is not the entirety of Dravidian customary laws. Thesawalamai is the customary laws of the Tamil inhabitants of Jaffna, and is a personal law restrictive in application as to area and persons. Tamil itself is a branch of the Dravidian languages which originated during the Mohenjadaro period, and

MBAH, G. C.
Compiled by: Nadarajah Ratnasiva
guished career at school, obtained the pointed Demonstrator in Physics in 1929. nd in 1933 came first in First Class of the the same year het, obtained the upper f the London University and was placed He practised both in the Appellate and :aders of the Appellate Court. In 1954 he e same year he obtained the Doctorate He was made Queen's Counsel in 1956 me year and he served in the capacity of thereafter was elevated to the Bench of made a Member of the Judicial Service or 3 years. After his retirement in 1968 the University of London for research.
g practitioner and a judge who has served also been a lecturer at the Ceylon Law e Colombo campus.
Degree of sphere of the Laws of Sri
legal books.
may be regarded as the direct descendant of the original Dravidian languages. The world Tamil community is identified and linked together by the Tamil language.
The Tamil inhabitants of Jaffna are a section of the world Tamil community, and over the years have by usage, custom and tradition, evolved a customary law of their own, which system of law is known as Thesawala11a1.

Page 55
Q.
A.
What is the concept of Thediathettam? How does the Thediathettam property devolve on the demise of a spouse?
lin the law of Thesawalamai, Thediathettam is the property which the husband and wife together earned and sa v ed. The e a r 1 i e r law; (before 1911) was that Thediathettam property vested in and remained with the spouses as to a halfshare each. After the 1947 Amendment Act, Thediathettam became the husband's or wife's separate property if he or she (the husband or wife) had bought it out of his or her own earnings and savings, and on the death intestate of a spouse, the surviving spouse succeeded to a half-share of the Thediathettam of the deceased spouse. ܐܝ
Under Section 19 and 20 of the Matrimonial Rights and Inheritance
(Jaffina) l-Ordinance of 19ll , Thediatheittạm property of either. sposse, ora acquistion vested as to a half-share in the acquiring spouse, and the other haif-share in the 'other spouse. The 1947 amendment repealed sections 19 & 20. It states that the property is the wife's Thediathettam if she acquired it, and the husband's if he acquired it, during the subsistence of the marriage for valuable consideration,
not forming any part of the separate estate of the acquiring spouse, provided it was saved.
In Awitchy Chetty y Rasammah, it was held that property acquired during the subsistence of the marriage by either spouse, even if the consideration was from the proceeds of sale of the separate property of a spouse (dowry, inherited and gifted property),

was Thediathettam. This Was contrary to the statute law of Thesawatamai, and as a result of the dissatisfaction following this ruling, a Commission with the late Mr. G. G. Poonambalam as Chairman, was appointed to report on the matter. The Commission proposed an amendiment which restored the old law. It is in this background that the amendment law of 1947 has to be viewed and interpreted G rat i en J in Kumaraswamy v Subramaniam, enunciated the principles which govern the Thediathettam property, and held that property converted is not Thediathettam but, it must be acquired and the acquiring, spouse, was the owner of it. On the death of the acquiring spouse, half devolved on the surviving spouse. v
However, in Manikkavasagar v Akandasamy, Sharvananda C. J. has over-ruled the proposition in Kumaraswamy v Subramaniam, and held that Thediathttam on acquisition vests as to a half share in each spouse, and on death intestate, the surviving spouses become entitled to a halfshare of the Thediathettam of the deceased spouse, thus becoming entitled to a three-quarter share of the Thediathettam. He based his view on the ground that Thediathettam was governed by customs and not by statute law. With due respect, from Dutch period Thediatthetam was overned by statute law, and not by ustomary law. Lordship appears to have overlooked the effect of sections 9 & 20 of Matrimonial Rignt & Inheritance (Jaffna) Ordinance repealed by the 1947 amendment. Thus the acquiring spouse became the owner of the whole of the Thediathettam property, which is made clearer by the amending ordinance.

Page 56
It is respecttully submitted that Manikkavasagar v Kandasamy has been wrongly decided. The background to the amendment law of 1947, and thc repeal of Section 19 & 20 of the Matrimonial Rights and Inheritance (Jaffna) Ordinance lead to the conclusion that Thediathettam of the acquiring spouse remains his separate
property, and that it is only on death
intestate, that the surviving spouse becomes entitled to a half share of
property.
In the early days, the husband and
wife worked together. so the acquired
property belonged to both. But now the social system has changed. If the wife has bought the property out of her own savings, why should a part of it be the husband's?. The 1947 amendment puts an end to this, and rightly restored the old law.
A married woman who is governed by the law of Thesawalamai cannot enter
into contracts, cannot sue and be sued,
and is not capable of disposing her
property in the same manner as if she were a feme-sole, without her husband
being joined. When we are in the
era of championing equal rights for
women, and when women are holding
important positions in the society; is it proper to have legal disability such
as this, on the married woman under
the law of Thesawalamai.
It is not proper at all, and in my view
should be removed. The Jaffna Matrimonial Rights , and Inheritance Ordinance states that a married Woman cannot transfer her immovable
property without her husband's written
consent, and still she is governed by the Roman Dutch law in appearing in court. And she cannot enter into contracts otherwise than as a trader.

The Married Women's Property Ordinance gave the married women except those governed by the law of Thesawalamai, complete freedom position. Today is that the married it woman governed by the law of Thesawalamai is under a disability - just like a minor.
The husband had immense power and control over the Thediathetam. He could do anything with it, without the wife’s consent. Buat having regard to the 1947 amendment, if the wife had acquired property in her name, the husband cannot sell the property without the Wife's consent. If the husband unreasonably withholds his consent to a proposed disposition of her Thediathettam property, the wife would have to seek redress in the District Court which will on sufficient grounds make order that the husband's consent be dispensed with.
There is no reason why in the modern context, this disability should continue. It is very unfair by the wife. Many women are in the learned professions, and engaged in other fields of employment, and are independent. They are educated, and are in a position to manage their affairs. Morally and socially, the continuance of the disability is wrong; the anomaly should be removed.
The women's front should take necessary steps to see that this is removed.
... What is the difference between the 1911 Ordinace and the 1947 amend| ment? .
Under Sections 19 and 20 of the Matrimonial Rights and Inheritance (Jafna). Ordinance, when one spouse

Page 57
acquired property during the subsistence of the marriage, such property was deemed to be common -property, and one half vested with the acquiring spouse, while the other half, vested in the non-acquiring spouse. This irrespective of wether the consideration came from the profits derived during the subsisteince of the marriage, or from the proceeds of sale of the is separate property of the acquiring spouse. Thus, if the wife's dowry - or the husband's mudusam was . sold, and a new, property was acquired, the property, so acquired was deemed to be, Thediathettam, common prosperty, in which teach spouse had a
half... share. ,
It it not so now. The 1947 amendment provides... that Thediathettam of a 'spoise is property acquired be that, spouse during the subsistence of thémarriagé for valuable consideration, such consideration not forming or, representing...any, part the separate estate of that spouse, (and profits arising from the separate estate of that spouse). Further, Thediathettam of a spouse remained the property of that spouse. On death intestate, the sur. viving spouse became entitled to a half share of the deceased spouse's Thedíathettam, provided the property remained his or her.
Q. In many quarters it is alleged that Sinhafa people are debarred from purchasing land in Jaffna by operation of the Law of Thesawalamai Do such allegations have any legal basis? A lit is a wrong view
Phesawalamai 'consists of two parts. : One is the personal law which ap
 
 
 

plies; to the Tamil inhabitants of Jaffna. It does not apply to any others.
The other is that relating to property in the Northern Province which is subject to the Law of preemption. This law is now codified and is enacted as Law No 59 of 1947 - cap 64 1956 Rev. L. E.
Under this law a person who has an undivided share or interest in land, is required to give ... notorial notice of his intention or proposal to sell to any person not entitled to the right of pre-emption, his share or interest, to the coownets co-heirs: notice has to be given whether the intending purchaser is Tamil or Sinhalese or any other (not being a person entitled to the right of pre-emption).
The principle is common to many legal systems. lt is also recognised in our Partition Law No. 21 of 1977. See Section. 42. which I. provides for sale among the co-owners. On notice being given, where no co-owner/heir opts to preempt, the sale map be made to the intending purchaser, whether he be Sinhalese or any other. This will help the Sinhalese.
Nor is there any prohibition in the Thesawalamai law to the sale of the whole property to anys person, Tamil, Sinhalese or any other. And it certainly is an advantage to buy a whole property than an undivided interest/share i in i a property. There is no prevision in the law which is discriminatory of the Sinhalese or any other. . . . (co-heirs those who would have 'been, heirs if the transferor died at
the time of transfer)

Page 58
Q. To what extent can the personal laws of the Kandyan Sinhalese, the Tamil inhabitants of Jaffna, and the Muslims, be codified to evolve a common system of law, specially in the fields of marriage, and property rights of females?
A. I have done research in this. In my view, thse systems can never be unified.
The laws of intestate succession of each of the three systems differ from one another. The Kandyan Law is entirely different from the Thesawalamai Law, and these laws are different from the Muslim law. Even if we succeed in evolving a common law of intestate succession for the Kandyans and the Jaffna Tamils, and harmonise them with the Roman Dutch Law, it cannot be done in the case of Muslim law. According to the Muslims, their law is sacrosanct, and is derived from the Holy Quraan. It should not be therefore tampered with.
So also in regard to the law of marriage.
These laws have come down through many centuries, and each system has helped to harmonise relations within that community. So why interfere?
Q. Roman Dutch Law governs the Tamils of Indian origin? Why shouldn't the lindian customary law govern them ?
A. The Tamils of Indian origin in this country, are not governed by any of the personal laws of Sri Lanka.

So the Roman Dutch Law and the Statute Law applies to them, as in the case of all others to whom the Kandyan law, the Thesawalamai law and the Muslim law do not apply. ln King V. Perumal an Indian domiciled in Sri Lanka, claimed that he can marry twice according to his customary law. Our Courts did not allow it, and said that Indian customary law did not apply. It was held that he was bound by the laws of the country, and that Indian customary law is not a part
of our system.
Before the 1972 Constitution, the Courts had the power of determining the validity of an Act passed by the Parliament. The Courts do
not enjoy such powers now. Could
you comment on the concept behind this change.
The 1972 and 1978 Constitutions provide that no court or tribunal shall inquire into, pronounce upon or in any manner call into question, the validity of any Act passed by the Parliament.
Article 48 of the 1972 Constitution which is substantially re-enacted in Article 80 of the 1978 Constitution refer.
It may be recalled that the Privy Council in Liyanage et all v R, held that the law which was passed specially to punish the accused in that case who were charged with plotting to overthrow the Government, was invalid and acquitted them. This was followed by the abolition of appeals to the Privy Council from Ceylon.

Page 59
Parliament was dissatisfied with the decision of the Privy Council, and opinion " that Parliament was supreme, and that the Acts passed by Parliament cannot be challenged and declared invalid, gained ground. Hence, the provision in the ;1972 Constitution, which found- a place in the 1978 Constitution as well, that no Court may question the validity of an Act of Parlia
ment. ・
Under the present dispensation, proposed legislation at the stage of a
Bill before Parliament, may be challenged, as ultra vires the Constitution. This by itself is not an adequate safeguard.
The 1978 Constitution states: 'sovereignty is in the People and is inalienable. Sovereignty includes the powers of government, fundamental rights, and the franchise'. And Article 61 provides that “unless Parliament is sooner dissolved, every Parliament shall continue for six years...... and the expiry of the said is period of six years shall operate as a dissolution of Parliament. These are fundamental provisions, and the Constitution will have no meaning if these can be tampered with.
However, the term of the first Parliament (elected in 1978) was exteinded, by six years. The Bill was challenged before the Supreme Court; it was contended that the exercise of the franchise at the end of the, six-year life period of the Parliament, was an inalienable right, and cannot be taken away under that pretext of a referendum or otherwise. However, the Supreme Co

urt held that the Bill was intra vires the Parliament, but . gave , no reason. We do : not have the benefit of a written judgment and are denied the reasoning for upholding the Bill. Respectfully, I disagree with the majority judgement.
I may add that even if the Supreme Court should hold that a Bill is not intra vires, the Parliament has the power to pass the law, by a two-third majority where so prescrided.
The idea behind this concept is this; the judges were not elected by the people. The Parliament was elected by the people, and therefore Parliament is supreme, and its powers to legislate must not be cur. bed.
We had until 1978, the Westminister system of Government with a Prime Minister, cabinet of Ministers and Parliament. We now have an Exe cutive President with a team of Ministers, some with Cabinet rank, and Parliament.
In your opinion, which system is more suitable for Sri Lanka?
This is a political question - of course. it has its legal overtones.
The advantage in the Westminister system is that the Prime Minister and the cabinet of Ministers, are answerable and responsible to Parliament. They are dependent on majority support in Parliament for continuance in office. The system is more democratic, and is eminently suited. for a country which has a two party system.

Page 60
The Presidential system with an irreplaceable'. President not answerable directly to Parliament, and whose actions may not be criticised in Parliament except on a substantive motion, and who has an absolute control over the Executive, smacks of a little bit of totaliarianism.' More so, when the party in power has a steam-roller majority, and the members of Parliament are beholden to Party and President
However, as a jurist I would say that for a country. like Sri Lanka where there is a proliferation of parties, the Presidential system with adequate safeguards against authoritarianism, is more acceptable.
The 1978. Constitution says that sovereignty is in the People and is inalienable. The reality is otherwise. The President has all the powers vested in him. He can appoint and dismiss the Prime Minister, he appoints the other Ministers, he may dissolve Parliament, he is the Commander of the Forces. He is not responsible. La Parliament. He is, the head of the Cabinet of Ministers, though he himself is not a member of Parliament. The result is a six year unquestioned “authoritarian' rule by the President. There are some curbs. Parliament may refuse to pass legislation, especially Money Bills, in which case, he may dissolve Parliament, and seek a mandate from the electorate. The controversy will loom large specially when an adverse Parliament is elected; the confrontation would result in the dissolution of Parliament or the resignation from office of the President.

The presidential system with adequate safeguards as, found in the American and the Continental constitutions, may be the answer. A second chamber with right of veto against discriminatory legislation, greater powers to the judiciary to review legislation including the power to declare lawscontry to the Constitutitution or to the system of law, as invalid, and a purposeful and real devolution of power . . to the regions, would certainly help.
Democratic traditions have to be fostered by a truly independent media, and a healthy respect for the rule of law by the Executive and other organs of the Government.
It is said that Judges make Law.
You were a Supreme Court Judge for a long, period. Would you comment on the statement, in the light of your experience on the Bench.
What is judge-made law? It is the development of the Statute and Common law, by a process of interpretation, which leads to enunciating, creating and establishing new legal norms and principles.
You know the rhyme relating to Justice Denning, who is called the Father of New Equity; it goes as follows -
First come I; my name is Denning, What I don't know is not worth
knowing, Twice a day I make new law, If there were time, I'd make
much more

Page 61
The earlier Equity Jurisdiction of the English Courts was also a manifestation of judge-made law.
While ostensibly, the Judges interpret : the law, they do in the process make new laws. This also happens when Judges with a view to doing justice between the parties apply other legal principles to defeat an immoral defence. To cite an instance: A n a pipe a l came up before me from the District Court of Galle. The Plaintiff architect had made a claim against the Municipal Council, Galle for the amount due to him on the construction of the Municipal Council building. The Council contended that as the contract was not in writing and under seal, as required under the Municipal Councils Ordinance, and was therefore not enforceable. The District Court upheld the defence and dismissed
the action. It was very unfair by the Plaintiff who had expended time and money on the construction of the building. I allowed the appeal, and upheld the Plaintiff's claim on the basis that the Defendant Council was unjustly enriched at the expense

of the Plaintiff; this is a principle of Roman Dutch Law which states that “when one person has been enriched without cause (unjustifiably enriched) at the expense of another, the law imposes a duty of making compensation." The case Peiris v The Municipal Council of Galle is reported in LXV New Law Reports at page 555. This is called “Judiciary creativity.'
Some Judges are averse to “changing the law, and lean towards a strict and literal interpretation and application of the law. But where there is injustice, Courts should interpret the law so as to do justice and give relief to the injured party.
You have been a practising lawyer, a judge, a lecturer, and a Wtier. Of these fields, which did you enjoy most
I have enjoyed all the positions. Each one has its compensation and rewards.
I enjoyed most as a lecturer and a writer. I take great pride in the fact that my service in these fields has helped quite a few persons to become great lawyers, Judges and Diplomats.

Page 62
WITH BEST COMPLIMENTS OF
MEXICO HARDWARE
Dealers in P. W. C. Pipes, Paints, Tor Steel, Mild Steel
General Hardware Merchants & Estate Suppliers 19, Colombo Street, KANDY. (Opposite Bank of Ceylon
2nd City Branch)
RGENT MEDICAL
Drugs, Groceries, Baby Items Etc
21, Peradeniya Road, KANDY
With Best
fr
A. O. Oiyaw Chett
363, Trin Cor MAT

BEST WISHES FROM
-ܧl2ܠܓܝܚ
NEW NTHYAKALA
JEWELLERS 19, Sea Street, COLOMBO - 11.
Dia 1: 447111
Compliments
Of
anthan iar & Sons
|alee Street, ALE

Page 63
WITH BEST C
FR
K Cر 4ر
Jewellers & G Articles are all Guar
84, SEA
COLOM
Phone : 27648.
BEST WISF
PETTAH ESSEN
Suppliers to Confectioners and B
Food Colours, Essences,
1811, Dam Street, COLOMBO 2. Phone : 26235, 549269 Telex : 22948 ESSEN CE
WTH BEST ( : FR
GNANAMA
10212, Wolf COLO Phone :

OMPLIMENTS
0M old Jilouse
em Merchants anteed and Genuine
STREET,
{BO 11.
- 28991 - 433712
HES FROM
CE SUPPLIERS
akers, Importers of all kinds of Chemicals, Groceries etc.
223, Power House Road,
JAFFNA. Phone : 24823
OMPLIMENTS
OM
LAR STORE
endhal Street, MBO 13, 436929

Page 64
Wlth BeS
Fr
:C:TY A
389, Grand
COLON
Telephone
With Best
Fr
ESWARA
169, Se
COLOM
. Tel : 4
தலைநகரில் தலைசிற

t Wishes
O
pass Road,
IBO 4.
: 421818
Compliments
Omr
LODGE
Street,
BO 11.
21743
ந்த சைவ உணவகம்

Page 65
தமிழ் மன்றத்தின்
எங்கள்
MDLULIN
A19, Abdul H COLOM
witH BEST
FR(
RAM
No. 454, M DICK
WITH BEST C FR
BROWNSON
139, B
CO
BEST
FR Rafiya lnd KAPOK MILLERS EXPORTE AND FERREOU
Tel; 28845 Telx: 21583, TELECO CE JARAFI

பணி மேலோங்க
ஆசி SAST ameed Street,
BO - 12.
COMPLMENTS
TEX
fain Street, OYA.
OMPLIMENTS
OM
INDUSTRIES
ankshall Street,
LOMBO - || 1.
VWVISHES
OM
ustries Ltd.
S OF SRI LANKA PRODUCE S NONFERREOUS
87, Grandpass Road, COLOMBO - 14.

Page 66
DEFAM
– S--S- V: Ratna
Attorne, Lecturer in Delict. Sri Lan
Peramation is the publication of a statemen' : hou a person which to injure his eputation. In the theory of the Roman Dutch Law, which is he main source of the Common Law of Sri Lanka and South Africa, animus injuriandi is an essential element in proceedings for defamation.1
In the practice of the law the defendant avers that he did not publish the statement animus injuriandi. He then proceeds to aver and prove any one or more of the defences of justification, privilege and fair comment. He cannot be heard to say simpliciter that he did not have the animus injuriandi when he published the defamatory statement.
The requisites of an action for defamation
The plaintiff must establish the
following requisites in an action for defamation :
: 1. That the statement published by
the defendant was defamatory.
2. That the statement was published of and concerning the plaintiff.
3. That the defendant published the statement animus injuriandi.
1- Perera Vs Peiris (1948) 50 NLR 145 (PC 2. Associated Newspapers of Ceylnn Ltd 3. Allsop Vs Church of England Newspap

qSSSAASLiqSYYSLiiSAYASLiiMSSASiS ASSLSiiiLLSq
ATION :
bapathy N--~~~~ N-~ Y~~~~
-at-Law
2.
Law College (1959-1979)
The statement must be defamatory
A statement may be defamatory on the face of it, or innocent on the face of it. A statement is defamatory on the face of it, if the words, in their ordinary and obvious sense, have a defamatory meaning. The statement itself gives the plaintiff a cause of action for defamation. All that he has to d is ty set out the statement in the plaint.
The Innuendo
A statement which is innocent on he face of it does not give a cause of action for defamation unless the plaintiff alleges and proves an innuendo. He must aver and prove that a defamatory meaning lies under the surface of the innocent statement. He must set out in the plaint the statement as well as the latent defamatory meaning. He may c ill as witnesses persons to whom the statement was published, who may testify that they understood the statement in the sense alleged by the plaiiatif
Publication of the statement
Publication is the Communication of the defamatory statement to a person
other than the plaintiff. As publication
is vital to the plaintiff's case he must
).
sGunasekera (1952) 53 NLR 481.
ers Ltd. (1972) 2-AER 26.

Page 67
aver it. The failure to do so renders the plaint open to the objection that it does not disclose a cause of action.'
Proof of publication
Publication is proved by evidence that the defendant communicated the statement, or distributed the document. containing the libel to a person other than the plaintiff. Proof is not necessary where the defamatory statement is sent through the medium of post-card or a telegram. It may be informed that there was publication, and the plaintiff need not prove it. The sale of a copy of a newspaper containing the libel at the office of the newspaper is evidence of publication by the proprietor of the newspaper.
Books, Magazines and Newspapers
“Where defamatory matter is contained in a book, magazine or newspaper, there is a series of publications, each of which constitutes a separate tort. First, there is publication by the author to the publisher for which, the author is responsible. Secondly, there is publication by the author and publisher jointly for which the author and publisher are jointly liable. Thirdly, there is publication of the printed word to the trade and the public for which the author, publisher and the printer are jointly liable'.6
Dr. S. A. Wickramasinghe Vs Ma Duke of Brunswick Vs Hanover ( Lord Porter's Report on tae Law of D. Perera Vs Peiris (1948) 50 NLR 14: Obiter dictum of the Privy Council in Associated Newspapers of Ceylon Lt

The Animus injuriandi
In the theory of the Roman Dutch Law animus injuriandi is an essential element in proceedings for defamation." Where the words published by the defendant are defamatory of the plaintiff, the existence of animus injuriandi is presumed, and the burden of negativing animus injuriandi is on the defendant. He may avail himself of any one or more of the defences of justification, privilege and fair comment. In the theory of the law these defences are not exhaustive of the manner in which the defendant may rebut the presumption of animus injuriandi.8 Four years after the decision of the Privy Council in Perera Vs Peiris, the Supreme Court of Ceylon held that in an action for defamation it is not sufficient for the defendant to prove the absence of animus injuriandi simpliciter. The Court held that the defendant had failed to prove that the publication
of the libel was on a privileged occasion.9
Defences to an action for defamation
The presumption of animus injuriandi may be rebutted by proof of the circumstances in which the statement was published from which the Court may infer that there was no animus injuriandi. In the theory of the law, the defences of justification, privilege and fair comment are not exhaustive of the manner
tara Merchants Ltd. (1957) 59 NLR 558. 849) 19 LJKD 20. -famation published in 1940.
(PC).
Perera Vs Peiris.
d.
vs Gunasek era (1952) 53 NLR 48.

Page 68
in which the presumption of animus injuriandi may be rebutted. i0 in the practice of the law the defendent, in his answer, avers generally that he did not publish the statement animus injuriandi, and then avers either that what he publish was true, and was for the public benefit, or that the statement was published on a privileged occasion, or that the statement was fair comment on a matter of public interest. These three defences are discussed briefly.
Justification
The defendant may justify the defamatory statement. His defence is that what he published was true, and that the publication was for the public benefit. It is settled law that truth and public benefit must be averred and proved. The defence of Justification does not depend on the absence of animus injuriandi. The defendant seeks to justity the use of defamatory words. 12 if the statement is true, and has been published for the public benefit, the intention with which he published it is immaterial. If it is false. it is not a defence to prove that the statement was publised in good faith and without animus injuriandi.
10. Nydoo Vs. Vengtas (1965) 1 SA 1. 11. Nathan on Defamation 199-200
12. Maasdorp; Institutes of South Afri 13. Wickramanayake. The Law of Delict
14. Yar Vs Ondatji (1949) 50 NLR 385.
15. Kemsley Vs Foot (1951) 1 AER 331. 16. Costa Vs Times of Ceylon Ltd. (1959,

Privilege
Privilege may be absolute or qualified. If it is absolute, as when a defamatory statement is made in Parliament, by a member, in the Course a debate, or other proceeding in Parliament, or by a judge in the course of a judicial proceeding there is no action for defamation, even if the statement is untrue or defamatory. Privilege is qualified when the defendant is entitled to publish the statement, but only if he makes it with an honest purpose, for the protection of an interest, or the discharge of a duty.1
Fair Comment
It is the right of every man to comment freely, fairly, and honestly on any matter of public interest.' Four conditions must be satisfied in order to establish this defence. The matter must be comment or criticism. All facts must be truly stated. There is no right at all to comment on any matter which is not true. The comment must be fair and bona fide. It must be an honest expression of opinion. The Comment must be on a matter of public interest.
an Law 7th ed. 105 (1946) 63.
62 NLR 26S

Page 69
இளைஞர் களே
இளைஞர்களே! திரண்டு சீதனத்தைச் சிறையிலை சிறுத்தை போல் சீறிப் சீதனத்தை சிதைத்தளித் இளைஞர்களே! திரண்(
எம்மினத்தை எம்மினத் சீர்கெட்ட இன மாம் சீ விேர சிந்தனையுடையே எம்மினம் காக்க அகற் இளைஞர்களே! திரண்(
ஆணினத்தை விலைபேசு விரட்டியடித்திட வாரீர் ஆணிவேரை அறுத்தெறி அடிமைப்படுத்தும் ցքրi G) இளைஞர்களே! திரண்(
எம் பெண் இனத்தின் அவள் மனதினில் சுவா தீக்கொழுந்து தனை சீற்றம் கொண்டெழும் இளைஞர்களே! திரண்
சீறிப்பாயும் சிங்கக் குட தன்மானம் கொண்ட நேரம் வந்துவிட்டது ! சீரழியும். எம்- பெண்ண இளைஞர்களே! திரண்

திரண்டு வ Isi.
டத்திட பாய்ந்து வரும் 3திட
தி வாரீர்!
தால் அழிக்கும் தனத்தை அழித்திட
ாரே வாரீர்! றிடுவோம் சீதனத்தை தி வாரீர்!
ம் சீதன அரக்கனை ! அந்த
Iயும் ஆவலுடன் கட்ட இனத்தை அகற்றிட
அழுகுரலை அகற்றிட வாரீர்! ாலை விட்டெரியும் அணைத்திட
ட்டிகளே !
தங்கக் கட்டிகளே! சீக்கிரம் எழுந்திடுவீர்! சினத்தை வாழ்விக்க 3 GusT ffrit !
- ஜெயந்தி ஸ்டெனிஸ்லோஸ்
(பயிலுனர் ஆண்டு)

Page 70
With Best
F.
RANA
(W
No. 48, D. S. SENA
KAN
Dial : 23 63 0.
With Best
Fr
Lanka Medical
15, D. S. SENAN,
KAN
Phone: 2445 3, 253 1 9

Compliments
O77.
MALi6GAi LERS)
ANAYAKE VEEDIYA,
DY.
Compliments
07ገl
(Private) Ltd.
YAKE VEEDIYA,
DY.

Page 71
With Best
Fr
NANDA
11, ST. JOH COLOM
Telephone :
With Best
F.
O. Meera S
Importers & G
16, DAM COLO
Telephone

Compliments
D772
STORES
N'S STREET,
BO - 11.
27746, 432671
Compliments
O7.
aibo & Sons
eneral Merchants
STREET, MBO 12.
4; 31 851

Page 72
WE AT
Tusan SURE
محسسلہ
Undertake Repairs & Ins
Deep freezers, Refrig Domestic & Commercial Air Cond
586697, 502662,
11, ALEXANDRA R.
We have no bra
B E S T VV I S H E S
F R O M
Libra Jewellery Stores
Jewellers R. Pawn Brokers
74, SEA STREET,
COLOMBO - 11.
Dial: 4 2 13 04

ה.
Ymur تصـــــــــــــــــے
R)
E
E
allations to all types of erators, Cold rooms, tioners and Auto Airconditioning.
5 O3054, 503126
OAD, COLOMBO — 6.
'nches a rywhere.
LIGA ALIIDET
SNSEIBLE
AWA

Page 73
WITH BEST C
FR(
EAGLE EL
Dealers un Electrical
5. Kumara Veediya, Kandy.
With Best
fr
سے ۷7۔ ΤΎC%
Wholesale Dec Distributors fo
Supper Paradise Trade C 122/11, Keyzer Street,
Colombo - 11.

OMPLIMENTS
DM
CTRICALS
Goods and Contractors
T'Phone : 2291 3 22 3 2 9
Compliments
O
lers in Textiles
r “HARROLOS”
ntre,
Phone: 421014 439883

Page 74
மனிதப் படு( ஐ. நா. பாதுக
2-லக நாடுகளில் நாளுக்கு நாள் ஆட்சி மாற்றங்கள், அரசியல் மாற்ற நிகழ்வு கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்பணி குறித்தும் பலவாறு விமர்சிக்கப்படுகிறது. அப்பாவி மனித உயிர்களை காப்டர்ற்று வதற்கு திரானியற்ற ஐக்கிய நாடுகள் சபையும் தேவைதானா என்ற கேள்வி எழுப் பப்படுகிறது. பெரும்பாலும் மூன்றாம் மண்டல நாடுகளில் ஆட்சியாளர்களினா லும், கிளர்ச்சிக்குழுக்களின் மோதல் களினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். அகதிகளாக நாடு விட்டு நாடேகி பரதேசிகளாக வாழ்க்கை நடத்து கிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விட யத்தில் சொந்த அரசுகளே பாராமுகமாக இருக்கும்போது ஐக்கிய நாடுகள் சபை சாதித்ததுதான் என்ன என்று கேள்வி எழுகிறது. சில வேளை சளில் ஐ. நா. பாது காப்புச்சபையும் செயலிழந்துவிடுவது அவ தானிக்கப்படுகிறது. மனித உயிர்கள் பெறு மதியானவை ஆனால் இன்று வருடாந் தம் இலட்சக்கணக்கான மக்கள் ஏதோ ஒருவகையில் மூன்றாம் மண்டல நாடு களில் கொன்று குவிக்கப்படுகிறார்கள். மாண்ட உயிரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? அப்பாவி மனித உயிர்கள் அநி யாயமாக பலியாவதைத் தடுக்க முடியாத ஐ நா. பாதுகாப்புச் சபை எதற்காக?
உலக அமைதியையும், பாதுகாப்பை யும் நிலைநிறுத்துவதே பாதுகாப்புச் சபை யின் முக்கிய பணியாகும். பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகள் முழு உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்தும் வலுவுடை யது என்பது சாசனத்தினால் விதந்துரைக் கப்பட்டதாகும்.
* உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பரிந்துரை செய்தல்.

கொலைகளும் ாப்புச் சபையும்
* நாடுகளது பூசல்களை சாத்வீகரீதியில்
தீர்க்க உதவுதல். * ஒத்துழைப்பு உடன்படிக்கையினை ஏற்
படுத்தல். * புதிய உறுப்பினர்களை ஏற்றல், விலக்
கல். * சாசன திருத்தங்களைச் செய்தல்.
என்பன பாதுகாப்புச் சபையின் முக்கிய அதிகாரங்களாக வகைப்படுத்தப்பட்டிருக் கின்றன.
ஆனாலும் மனித உயிர்களை காப் பதில் ஐ. நா. பாதுகாப்புச் சபை தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தவேண் டியதன் அவசியம் இன்று பெரும்பாலான மக்களினால் சுட்டிக்காட்டப்படுகிறது. வல் லரசுகளது வீட்டோ அதிகாரம் ஏதோ ஒருவகையில் இந்த நடவடிக்கையை தாம தப்படுத்துகிறது. பிரிட்டன், சீனா, சோவி யத் யூனியன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்புரிமை நாடுகளை யும் ஏனைய பத்து நாடுகளையும் கொண் டதே இன்றைய ஐ. நா. பாதுகாப்புச்
சபையாகும்.
இந்த நிரந்தர உறுப்புரிமை நாடுகள் தத்தமக்கு சார்பு நாடுகளில் இடம்பெறும் மனித அழிவு அட்டூழியங்களை மூடி மறைக்க முற்படுகின்றன. அல்லது குறிக் கப்பட்ட நாடொன்றுக்கு எதிராக பொரு ளாதார ஆயுதத் தடைகளை விதிக்க முற்படும்போது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து அதை இல்லாது செய்துவிடுகின் றன. இதனால் உலக மக்களது நம்பிக் கையை ஐ. நா. பாதுகாப்புச்சபை இழக்க வேண்டியதொரு நிலை ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் பெரும்பான்மை கறுப் பின மக்களை சிறுபான்மை வெள்ளையர் கள் அடக்கியாண்ட கொடுமை அன்றைய ரொடீஷியாவில் (இன்றைய சிம்பாப்வே) இடம்பெற்றது. அப்போது மிகவும் சிர மத்துக்கு மத்தியில் 1967ஆம் ஆண்டு அந் நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை

Page 75
களை விதிக்கும் முடிவை ஐ. நா. பாது காப்பு கவுன்சில் மேற்கொண்டது. இதன் பின்னர் 1977ஆம் ஆண்டு தென்னா பிரிக்காவுக்கு எதிராக ஆயுதத்தடை விதிக் கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர் மானங்கள் கூட முழுமையாக பலனளிக்க வில்லை. இப்போது குவைத் மீது படை யெடுப்பு நடத்திய ஈராக்கிற்கு எதிராக பொருளாதார, ஆயுதத் தடைகளைவிதிக்கு மாறு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் தீர் மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் 'மனித உரிமை மீறல் விவகாரத்தில் ஐ. நா. சபை முழுமையான ஒட்டுமொத்த மான முடிவை எடுக்கவேண்டியதன் அவ சியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இப்போது லத்தின் அமெரிக்க தேசம் கரிபியன் பிரதேசம், மேற்கு ஆபி ரிக்க பிரதேசம், ஆசிய பகுதிகளிலேயே மனித அட்டூழியங்கள் தொடருகின்றன. லைபீரியாவில் தொடரும் அரச, கிளர்ச் சிப் படைகளின் மோதலினால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயத் துக்குள் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக் கான அகதிகள் அரச படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அறுபதா யிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி களாக அயல் நாடான ஐவரிகோஸ்ட்டுக் குள் தஞ்சமடைந்துள்ளார்கள். நிக்கரகுவா வில் முன்னர் கிளர்ச்சிக் குழுக்கள், அரச படைகளின் மோதலினால் ஆயிரக்கணக் கானோர் மடிந்துள்ளனர். மேலும் பல் லாயிரக்கணக்கானோர் அயல் நாடுகளான ஹொண்டுரஸ் கோஸ்டாரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எல் சல்வடோர் அரசை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சிக் குழுக்கள், அவர்களது ஆதர வாளர்கள் ஆயிரக்கணக்காக கொல்லப்பட் டிருக்கிறார்கள். சூடானிலிருந்து அரச படைகளின் அட்டூழியத்தினால் ஆயிரக் கணக்கானோர் அயல்நாடுகளுக்குள் தஞ் சம் புகுந்துள்ளனர். சாட்-லிபிய நெருக் கடிகளினாலும் அகதிகள் இடம் பெயர்ந் துள்ளனர். இப்போது தென்கிழக்காசியா வில் வியட்நாம் அகதிகள் தூர கிழக்கு நாடுகளை நோக்கி தஞ்சம் தேடிச் செல் கிறார்கள்.

ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க, ஆசிய பிராந்திய நாடுகளில் அரச படைகளினா லும், கிளர்ச்சிக் குழுக்களினாலும் தொட ரும் மனித அட்டூழியங்களைத் தாங்க முடியாத இலட்சக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் இலட் சக்கணக்கானோர் அயல் நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் தஞ்சம் அடைந்துள் ளார்கள். இந்த மனித பலிகளையும், அகதிகள் வெளியேற்றத்தையும் தடுக்க முடியாத ஐ. நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் எதற்காக என்ற கேள்வி எழு வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
நாடுகளுக்கு எதிராக வெறுமனே பொருளாதார, ஆயுதத் தடைகளை விதிக் கும் தீர்மானத்தை நிறைவேற்றாமல் அத் தகைய கொடுங்கோலாட்சிகளுக்கு முடிவு கட்டுவதிலும் ஐ. நா. பாதுகாப்பு கவுன் சில் அவசர நடவடிக்கையை மேற்கொள் வது அவசியமாகிறது. மனித உரிமை களை மீறும் வகையில் தனது சொந்த மக்களைக் கொன்று குவிக்கும் அரசுகளை அப்புறப்படுத்த தனியான படையொன்றை ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்படுத்தி ஆட்சியாளர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்டவேண்டும்.
எங்கெங்கு மனித உரிமை மீறல், துஷ் பிரயோகம் இடம்பெறுவதாக அவதானிக் கப்படுகிறதோ, அங்கெல்லாம் தனது படை களை நிறுத்தி கொடுங்கோலாட்சிக்கு முடிவுகாணவேண்டும். கொடுங்கோலாட்சி யாளர்களை அப்புறப்படுத்தி சுதந்திரத் தேர்தல் நடத்தி புதிய ஆட்சியாளர் களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது மிக அவசியம். இதற்கு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் ஏகோபித்த கருத்தொற்றுமை, தீர்மானம் இன்றியமையாததாகும். இல்லையேல் பாது காப்புச் சபையின் பொருளாதாரத் தடை, ஆயுத விநியோகத் தடை தீர்மானங்கள் யாவும் காற்றில் பறந்த தீர்மானங்களா கவே முடியும். ஐ.நா. பொதுச்சபை மாறி வரும் உலக நிலைமைகளைக் கருத்திற் கொள்வதும் இன்றியமையாததாகும். இல்லையேல் மனித உரிமை, மனித உயிர் கள் பெறுமதி மிக்கவை என்ற வாசகங்கள் வெறும் அலங்கார கோஷங்களாகவே முடி யும். இனியாவது ஐ. நா. சபை இதை மீள் பரிசீலனை செய்வது இன்றியமை யாததாகும்.
கண. சுபாஸ் சந்திரபோஸ்
(இறுதியாண்டு)

Page 76
செயல் தானே ( RES IPSA
தீங்கியற் சட்டத்தின் நோக்கம் வாதியின் உரிமையில் எதிர்வாதி சட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமோ இல் லாமல் குறுக்கிடுவதைத் தடுப்பதேயாகும். "செயலாலும் சொல்லாலும் மற்றவர்க்கு ஊறு விளைவிக்காதே" என்பதே தீங்கிய லின் அடிப்படைக் கொள்கையாகும். (alterum non leadere) grš6FuGÓ76) GTSri வாதியினால் வாதிக்கு மூன்று முறைகளில் வேறு ஏற்படுத்தப்படலாம்.
l) வேண்டுமென்றோ அல்லது கருதிச்
செய்த செயலால். (Dolus)
2) கவனமின்மையாகச் செய்த செயலால்,
(Culpa)
3) கருதியோ அல்லது கவனமின்மையோ இல்லாமல் ஏற்படும் ஊறு. (strict liability)
எதிர் வா தியின் கவனமின்மையால் வாதிக்கு ஊறு ஏற்படுத்தப்படும்போது, அக்கவனமின்மையை வாதியே நிரூபிக்க வேண்டும். எதிர்வாதி தன்பால் காட்ட வேண்டிய கடமையிலிருந்து தவறியதன் விளைவாகவே தனக்கு ஊறு ஏற்பட்டது என்று வாதியே நிரூபிக் க வே ண் டும் இதுவே பொதுவான விதியாகும். தான் கவனமின்றி செயல்படவில்லை என்று எதிர்வாதி நிரூபிக்கத்தேவையில்லை. ஆயி னும் சில சூழ்நிலைகளில் எதிர்வாதி எந் தச்செயலைப் புரிந்ததால் தனக்குக்காயம் ஏற்பட்டதென வாதி அறிந்துகொள் முடியாமல் போகும். சில சமயங்களில் எதிர்வாதிக்கு மாத்திரமே விபத்து உண் மையில் எவ்வாறு ஏற்பட்டது எனத்

செப்பும் விதி
LOOUTUR)
தெரிந்திருக்கும். அப்படியான சந்தர்ப்பங் களில் எதிர்வாதியின் கவனமின்மையை வாதியினால் நிரூபிக்கக்கடினம் ஏற்படும். இதைப்போன்ற சூழ்நிலைகளில் *செயலே செப்பும்" என்ற சான்றியல் வாதிக்கு துணை நிற்கும். விபத்தேற்பட்ட சூழ்நி லைகளை மட்டும் கருத்திற் கொண்டு பார்த்து வேறு சான்றுகள் எதுவுமின்றி, எதிர்வாதி கவனமின்றி செயற்பட்டான் என்று நீதிமன்றம் முடிவு செய்யும். இங்கு விபத்தே எதிர் வாதியின் கவன்மின்மைத் குச் சான்றாகக் ருேதப்படுகிறது. எனே வாதி விபத்து ஏற்பட்டதை மட்டும் நிரூ பித்தால் போதும். வேறெதுவும் நிரூபிக் கத் தேவையில்லை.
இந்த விதி ஆரம்பத்தில் Scott Vs London St. Katherine's Docks Co (1865) 3 H. & C596 என்ற வழக்கில் எடுத்தாளப்பட் டது. இவ்வழக்கில் சுங்க *லுவலராகிய வாதி தமது பணியின் நிமித்தம் எதிர்வா திக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குக் குச் சென்றார். அங்கு அவர் ஒரு கதவு வழியே வேறு ஒரு கதவுக்குச் செல்லும் போது ஒரு சங்கிலியில் தொங்கவிடப்பட் டிருந்த ஆறு சீனி மூட்டைகள் அவர்மேல் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. எதிர் வாதி தன் சார்பாக சான்று கொண்டுவர வில்லை. இதன் அடிப்படையில் எதிர்வ தியின் பணியாட்களின் கவனமின்மை ஊகித்து அறியப்பட்டது. வழக்கை விசா ரித்து, செயலே செப்பும் விதியினை பயன்படுத்தும் நெறி முறையை Earlecர. கூறினார். அதன்படி

Page 77
1) விபத்திற்கு காரணமாக அமைந்தி ருந்த பொருள் எதிர்வாதி அல்லது அவருடைய பணியாளின் நிர்வாகத் திலோ, கட்டுப்பாட்டிலோ இருக்க வேண்டும்.
2) அப்பொருளைத் தமது கட்டுப்பாட் டில் வைத்திருந்தவர் உரிய கவனத் தோடு இருந்திருந்தால் அந்த விபத்து சாதாரணமாக ஏற்படக்கூடியதன்று.
3) ஏற்பட்ட விபத்து எதிர்வாதியினால்
விளக்கப்படாமலிருக்கும்போது,
இவ் விதி ஏற்புடைத்தாக்கப்படும் என்று கூறினார். இவ்விதியின் தன்மை என்னவெனில், தன்பால் கவனமின்மை இல்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு எதிர்வாதியின் பாற்படும் என்பதாகும்.
Byrne Vs Boadle (1863). 2 H.X.C. 722 என்ற வழக்கில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாதி மீது, எதிர் வாதியின் வளவிலிருந்து விழுந்த மாவு பீப்பாய் அவரைக் காயப்படுத்தியது. இத னடிப்படையில் எதிர்வாதியின் கவன மின்மை ஊகித்தறியப்பட்டது.
இச்செயலே செப்பும் விதியானது. இலங்கையிலும் பல வழக்குகளில் வலியு grill (6ft 67 g). Safena Umma Vs Siddick 37 NRL 25 வழக்கில் பாதையில் சென்று கொண்டிருந்த வசு வண்டி திடீரென பாதை விலகி, தனது வீட்டு வாயிலுக்கருகே நின்றுகொண்டு இருந்த பையனை மோதி காயப்படுத்தியது. இங்கு இவ்விதி பொருந் தும் என்றும் விபத்திற்கான காரணத்தை எதிர்வாதியே காட்ட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பொறுப்பாளியாவார் என்றும் தீர்க்கப்பட்டது.
எதிர்வாதி விபத்தேற்படக் காரண மாக இருந்த பொருளைக் கட்டுப்படுத்தும்

உரிமையும் வாய்ப்பும் உள்ளவராக இருந் தார் என்று மட்டும் விாதி நிரூபித்தால் போதுமானது எதிர்வாதி உண்மையி லேயே அப்பொருளின் மேல் கட்டுப்பாடு செலுத்தினார் என்றோ, அதை நிர்வகித் தார் என்றோ, நிருபிக்கத் தேவையில்லை. Parker Vs Miller 676irp apá56) 6TSri வாதியின் கார் நிறுத்தி வைத்திருந்தபோது அது மேட்டிலிருந்து கீழிறங்கி ஓடி வாதி யின் வீட்டிற்குச் சேதம் விளைவித்தது. இங்கு எதிர்வாதி காரினை கட்டுப்படுத் தும் வாய்ப்பு உள்ளவராக இருந்தார் என்று கவனமின்மை ஊகிக்கப்பட்டது.
Gee Vs Metropolitan Railway Co என்ற வழக்கில் புகைவண்டி நிலைய்த்தை விட்டு சென்ற சிறிது நேரத்தில் புகை வண்டியிலிருந்த வாதி பின்புறக் கதவில் சாயவே, கதவு படீரெனத் திறந்து கொள் ளவே அவர் கீழே விழ நேரிட்டது. இத னைக் கொண்டு எதிர்வாதிகள் கவனமின்றி இருந்தனர் என்பது ஊகிக்கப்பட்டது. e.g607 ntai Easson Vs. L.N.E.R. (1944 2 K.B. 421 வ ழ க் கில் E என்ற நான்கு வயதுச் சிறுவன், தனது இறுதி யாக நிற்கவேண்டிய நிலையத்திற்கு 7 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த புகைவண்டியின் கதவு வழியே விழுந்தான், இங்கு வண்டியின் கதவுகளையும், யன்னல் களையும் மூடியுள்ளதா, திறந்துள்ளதா என்று பரிசோதிக்கும் தனிக்கட்டுப்பாடு எதிர்வாதிகளின் மேல் உள்ளதாகக் கருத முடியாது. அத்துடன் ஒடிக்கொண்டிருக்கும் வண்டியில் பயணிகள் குறுக்கும் நெடுக்கு மாக உலவிக் கொண்டிருப்பார்கள். பய ணிகள் ஏறி இறங்கிக் கொண்டிருப்பார் கள். எனவே புகைவண்டியின் கதவுகள் திறந்து கொள்ள காரணமாயிருந்தது புகை வண்டி கம்பனியினது பணியாளர்களது கவ னமின்மைதான் என நிச்சயமாகக் கூற முடியாது.
விபத்து நடந்த நிகழ்ச்சியைக் கொண்டு பார்க்கும் போது, எதிர்வாதியின் கவன மின்மையால்தான் விபத்து ஏற்பட்டதென உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பின் எதிர்வாதி பொறுப்பாகமாட்

Page 78
டார். எனவே ஒரு விபத்திற்கு இரண்டு முரண்பாடான விளக்கங்கள் தர முடியுமா னால் எதிர்வாதிக் கெதிராக இவ்வூகம் 6T.pngs. Wakelin Vs London & South Western Railway Co guyp di Sá) grgia T5) புகைவண்டிக்கம்பனியின் புகை வண் டி மோதியதால் ஒருவர் கடப்பு வாயிலருகே மாண்டார். இது இரவு நேரத்தில் நடந் தது. வண்டியின் முன் விளக்குகள் சரிவர இயங்கின. ஆனால் கடப்பு வாயிலருகே வண்டி வரும்போது ஒட்டுநர் எச்சரிக்கை ஒலியைக் கொடுக்கத் தவறி விட்டார். இந்தச் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க் கும்போது எதிர்வாதியின் கவனமின்மை யால்தான் விபத்து 6, si lu l- - g5! என்று ஊகிக்க மு டி யா து எ ன் று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரும்புப்பா தையிலிருக்கும்போது அவன் அடிப்பட்டி ருக்கலாம். இது நிரூபிக்கப் பட்டாலும், புகைவண்டிதான் அவன்மேல் மோதியது என்றும் அவன் புகைவண்டியில் போய் விழவில்லை என்பதற்கு சான்றுகள் இல் லாததால் இவ்விதி இங்கு மறுக்கப்பட்டது.
சடுதியாக ஏற்படும் விபத்துக்களைப் Quitoss6.J 60g Wije Bus Co Ltd Vs Soysa 50 NRL 350 வழக்கில், விபத்தினை எதிர் வாதி சான்றுகளைக் கொண்டு நியாயமான காரணங்களைக் கூறினால் போதுமென்றும் அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் எதிர்வாதி யின் கவனமின்மையை நி ரூ பி க் கும் பொறுப்பு வாதியின் பால் சாரும் என்றும் " கூறப்பட்டது. அதாவது இங்கு எதிராளி கவனயீனம் இல்லை எனக் காட்டாது விபத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக் கம் அளித்து அது கவனமாயிருப்பினும் நடந்திருக்கும் எனக்காட்டல் வேண்டும் எனக்கூறப்பட்டது. ஆனால் இவ்வழக்கின் grfů GGD GOT Punchi Singho Vs Bogala Graphite Co. Ltd 73 CLW 29, apai gai G.P.S. de Silva J 623.g3Goleiteit GT6ív6)G). அவர், சான்றுகளை எதிர்வாதி மறுத்து ரைக்க வேண்டுமானால், தான் வாகனத் தில் ஏற்பட்ட பொறியியல் கோளாறினை தடுக்க தன்னாலான சகல நியாயமான முன்னெச்சரிக்கைகளை எடுத்தேன் என்று நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

Cabrael Vs Alberatne 57 NLR 368 என்ற வழக்கில் எதிர்வாதியின் வாகனம் ஒன்று திடீரென பாதையிலிருந்து விலகி, 6 அடி தூரத்திலிருந்த வீட்டினுள் மோதி யது. எதிர்வாதி அது தவிர்க்க முடியாத விபத்தென்றும், திடீரென Stearing rod கழண்டதனால் விபத்து ஏற்பட்டது என் றும் கூறினார். ஆனால் அவர் அது கழண் டதற்கான, காரணத்தையோ, அத்துடன் வாகனம் ஒழுங்காக பழுதுபார்க்கப்பட்டு வந்தது என்பதையோ, ஒ மு ங் கா க ச் சேவை செய்யப்பட்டு வ ந் த து என் பதனையோ சான்றுகள் கொண்டு நிரூ பிக்கவில்லை. எனவே நீதிமன்றம் இங்கு இவ்விதி பொருந்தும் என்றும் விபத்திற் குரிய குறிப்பிட்ட காரணத்தை காட்டி கவனமின்மையை மறுதளிக்க வேண்டும் என்று &riււ கூறியது.
செயலே செப்புகின்றது என்ற இவ் விதி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அல் லது சுமையை மட்டும்தான் வாதியிடமி
ருந்து எதிர்வாதிக்கு மாற்றுகிறது. அதா வது, வாதி கவனமின்மையை நிரூபிப்ப தற்கு பதிலாக எதிர்வாதி தான் கவன மின்றி இருக்கவில்லை என்று நிரூபிக்க வேண்டும், என்று கூறுகிறது. கவனமின் மையாகத் தோன்றும் நிகழ்ச்சி எதிர்வாதி தன் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்க ளால் ஏற்பட்டதென்று நிரூபித்தால் அவன் பொறுப்பிலிருந்து தப்பலாம்.
இவ்வாறு ஒவ்வொரு வழக்குகளையும் எடுத்து நோக்குமிடத்தும், மேலும் சான் றுக்கட்டளைச் சட்டத்தின் 106ம் பிரிவின் படியும் இவ்விதியானது ஒவ்வொரு நிகழ் வுகளின் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே பிரயோகிக்கப்படுவதால் இது ஒரு சட்ட விதியல்ல, ஒரு சாட்சிய விதி யேயாகும்.
இ. மு. இஸ்ஹர்
(இடைநிலையாண்டு)

Page 79
WITH BEST
FR
Jafferjee
(Export
Manufacturers, Export
150, ST. JOS
COLOM
Telex : 21 1 03, 21 299 JEJAFF
Fax : 5 4 6 0 85

OMPLIMENTS
OM
Brothers
ts) Ltd.
rs of Rubber Products.
PH'S STREET,
(BO - 14.
CE Phone : 3 2 0 5 1 - 5
449 19 1-3

Page 80
சட்டவியலில்
சிட்டவியல் என்பது சட்டத்தைப் பற்றிய அறிவு அல்லது சமுதாயத்தையும் வாழ்க்கையையும் பற்றிய பகுத்தறிவின் அடிப்படையில் மனித உறவுகளைக் கட் டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும், யாவராலும் ஏற்கத்தக்கதுமான விதிகளின் கோவை என்று வழங்கப்படுகின்றது. அதா வது சட்டம் என்பதன் விளக்கத்தைக் கொடுப்பதே சட்டவியல் ஆகும்.
சர்வதேச அடிப்படையில் மேற்கூறிய செயற்பாட்டினைச் செய்யும்போது சர்வ தேச சட்டவியல் என்றும், குறிக்கப்பட்ட நாட்டில் செயற்படும்போது குடியியல் சட்டவியல் என்றும் வகையாக்கலாம்.
வரையறுக்கப்பட்டபார்வையிலே சட்ட வியலை நோக்கும்போது சுதந்திரமான அரசியல் சமூகம் ஒன்றின் சட்டங்களுக்கு உரிய அடிப்படைக் கொள்கைகளை ஆராய் வதே சட்டவியலின் தொழிற்பாடு ஆகும். இந்த நோக்கில், சட்டவியல், புலனறிவு alsTalib (Positive law) 6T6ar 960).pdistuG) கின்றது.
ஒரு குறிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சமூகத்துக்கோ அல்லது ஒரு நாட்டினுக்கோ உரிய சட்டங்களின் செயற்பாடுகளையும் தன்மைகளையும் ஆராயும்போது சட்ட வியல் தனித்தன்மையுடையதாக விளங்கு கின்றது. அதே வேளையில் இவ் எல்லை யைத் தாண்டி நாடுகளுக்கு இடையிலான நாகரீக வளர்ச்சி அடைந்த அரசியல்மயப் படுத்தப்பட்ட சமுதாயங்களில் பின்பற்றப் படும் விதிமுறைகள், கொள்கைகளை ஆரா யும் போது அங்கு சட்டவியல் பொதுத் த ன் மை யான தாக கருதப்படுகின்றது. ஆனால் சட்டவியல் இத்தகைய இரு நிலை களில் செயல்படுகின்றது என்பதை மறுப்ப வர்களும் உண்டு. பேராசிரியர் Holland இன் கருத்துப்படி இத்தகைய வேறுபாடு இல்லையென்றும் சர் வ தேச அளவில்

ஒர் நோக்கு
பொருந்தக்கூடிய, பயன்படுத்தக்கூடிய வகை யில் சட்டத்தை பொதுமைப்படுத்தி ஆராய் வதே சட்டவியல் எனவும் கருதினார்.
சட்ட விடயங்களின் நலன் கருதி எழுந்த தத்துவரீதியான ஆய்வு என்பதுவே சட்டவியலின் தன்மையாக உள்ளது. Dias கருத்துப்பிரகாரம் பரந்த சாத்தியமான அடிப்படையில் சட்டம் பற்றி ஆராய்வதே சட்டவியல் என்றும் Fitzgeraldஇன் அபிப் பிராயப்படி சட்டம், சட்ட முறைமைகள் கொள்ளவேண்டிய அடிப்படை விதிகளை பொதுவான, கருத்துரீதியாக சட்டத்தை ஆய்வுமூலமாக கண்டறிவதே சட்டவியல் என்றும்; JolowicZஇன் கருத்துப்படி சட் டத்தின் நடைமுறையிலுள்ள விதிகளைப் பற்றிய கல்வி அல்ல, மாறாக சட்டத் தினையும் அதன் அடிப்படை விதிகளை யும் கொள்கை ரீதியாக பகுத்து ஆய்வதே சட்டவியல் என்றும் Upianஇனது நோக் கில் எல்லாத் தத்துவங்களுக்கும் இணை யான தத்துவம் சட்டவியல் என்றும்; Holmesgar நோக்கில் விதிகளையும் பொதுவான அடிப்படைக் கொள்கைகளை யும் ஆராய்வதே சட்டவியல் என்றும் Fl- அறிஞர்கள் பல்வேறுவிதமாக வியாக்கியானப்படுத்தியுள்ளார்கள்.
விஞ்ஞான முறைகளில் எழும் கேள்வி முறைகள் இங்கு செயற்பட முடியாது. வாழ்க்கையின் விடை இல்லாத கேள்விகள் யாவும் தத்துவத்தினுள்ளும், சட்டத்தின் தத்துவமாகிய சட்டவியனுள்ளும் அடங்கு கின்றன. தர்க்கரீதியான சிந்தனைகள் இங்கும் காணப்படுகின்றன.
சட்டம் என்பது சமூகத்தின் ԼյոՖl காப்பிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ள ஒரு காரணியாகும். சமூகம் எவ் வாறு காலப்போக்கில் மாறுதல் அடைர் విశ్వ L சட்டங்களும் மாறி வருகின்றன. தனி மனிதர்கள் சில பொதுவான விடயங்

Page 81
களில் காணப்படும் இணக்கம் காரணமாக ஒரு சமூகம் தோன்றுகின்றது. இந்நிலையில் சமூகத்தினது நலன்களைப் பேண வேண் டிய நிலையில் தனி மனிதனது உரிமைகள், நலன்களையும் பேணவேண்டிய நிலை சட் டத்திற்கு ஏற்படுகின்றது. எனவேதான் சமுதாயத்தின் நிலைமைகளை ஆராய்ந்து சட்டங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் போது பல்வேறு அம்சங்களை கவனத்தில் எடுக்கவேண்டிய தேவை உள்ளது. சட்ட முறையான நிர்வாகம் சமுதாயத்தில் ஏற் படுத்தும் விளைவுகள், சட்டவாக்கத்திற்கு முன்னர் நன்றாக அதனைப் பற்றி ஆராய வேண்டியிருத்தல், மிகவும் பலனளிக்கக் கூடிய சட்டங்களை ஆக்கக்கூடிய வழிவகை களை ஆராய்தல், தனி மனிதனின் பிரச் சனைகளை நியாயமான புறையில் அணுகு தல் ஆகியன சட்டங்களை உருவாக்கும் போது கவனத்திலெடுக்கவேண்டிய இன்றி
யமையாத காரணிகளாகும்.
இவற்றின் அடிப்படையில் உருவாக்கப் படும் சட்டம் சமூகத்தை முதன்மைப் படுத்தி முன்னேக்கிச் செல்ல வழிவகுக் கின்றது. தனி நபரின் நலன்களும் சமு தாய நலன்களும் ஒன்றுக்கொன்று முரண் படலாம். தனி மனிதனிற்கும் சமூகத்திற் கும் முரண்பாடு எழும்போது இரண்டை யும் ஒரே பார்வையில் அளவிட முடியாது. சமுதாயத்தின் நன்மைக்காகவே தனி மனி தன் இருக்கின்றான் எனக் கருதப்பட வேண்டும். ஆகவே சமுதாய நலனை முன் னிட்டு தனி மனிதனுக்கு இயன்றளவு குறைந்த சிரமத்துடன் சட்டங்களை இயற் றும்போது சமூகத்தின் ஆகக்கூடிய தேவை களைப் பூர்த்தியாக்க முடியும், இந் நிலை யிலேயே சட்டம் சமூகத்தைக் கட்டியெழுப் ԼյԼ0.
சட்டங்கள் இரு வகையாக ஆராயப் படுகின்றன. முதலாவதாக சட்ட உரிமை கள், கடமை, இறைமை என்பவை ஒன் றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புறுகின் றன என்பதையும் எவ்வெவற்றை உள் ளடக்கியுள்ளன என்பதையும் ஆராய்வது, இது பகுப்பாய்வு முறை எனப்படும். அடுத்து சட்டத்தின் கருத்துகள், பண்புகள் சரித் திரப் பின்னணியுடன் எவ்வாறு வளர்ச்சி அடைந்தன என்றும் அவற்றின் தோற்று வாய்களையும் ஆராய்வது சரித்திரப் பின் னணியிலமைந்த முறை எனப்படுகின்றது.
பகுப்பாய்வுக் கொள்கையினை ஒஸ்ரின் போன்ற அறிஞர்களே தோற்றுவித்தனர்.

இவற்றினது முக்கிய நோக்கம் சட்டக் கோட்பாடுகளைப் பற்றி முழுமையான முறைமையான பகுப்பை செய்வதே ஆகும். (Formal analysis) luglutia atlau லானது சட்டக் கோட்பபாடுகளின் வர லாற்றின் தோற்றுவாய்களைப் பற்றியோ அல்லது அதன் வளர்ச்சியினைப்பற்றியோ அல்லது ஒழுக்க விடயங்களில் சட்டக் கோட்பாட்டினது முக்கியத்துவம் பற்றியோ அவற்றின் பயன்படும் தன்மை (Walidity) பற்றியோ கவனத்தில் எடுக்காது சட்டத் தினது முதல் விதிகளை பகுப்பாய்வு செய் வதே பகுப்பாண்மை சட்டவியல் எனக் கருதப்பட்டது.
ஆனால் பகுப்பாண்மைச் சட்டவியல், சட்டக்கோட்பாடுகளினது வரலாற்றுப்பின் னணியில் ஆராயப்படும் சட்டவியல் ஆகிய இரண்டுமே பகுப்பாய்வுத்தன்மையை உடை யன. சட்டக் கோட்பாடுகளினது வரலாறு ஆனது சட்டத்தின் தோற்றம், விருத்தி போன்றவற்றை ஆராய்கின்றது. சமூக வர லாற்றுப் பின்னணியின்றி சட்டக் கோட் பாடுகள் இருக்க முடியாது. பகுப்பாய்வு மூலமே இச் சட்டக் கோட்பாடுகளுக்கு தகுந்த விளக்கம் கிடைக்கின்றது. எவ் வாறாயினும் மனித இனத்தின் ஒவ்வாத நடவடிக்கையிலும் சட்டம் பின்னிப்பிணைந் துள்ளது.
எனவே அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகம் ஒன்றினது பொது விதிகளைக் கட் டுப்படுத்தும் விதிமுறைகள், குடும்பம் சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவு, உடைமை ஆதனம் தொடர்பான முறைகள் நிபந்தனைகள், ஒப்பந்தங்கள், தவறு, தீங்குகளிற்கான பரிகாரங்களை வழங்குதல், ஆள்வோருக்கும் ஆளப்படு வோருக்கும் இடையிலான உறவுகளை ஆராய்தல், நாரீகமடைந்த சமுதாயத்தின் ஒழுக்கநெறிகள் பற்றிய சட்டங்கள்,பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் பல நிலைகள் தொடர்பான சட் டங்கள் ஆகியவற்றை எல்லா சட்ட முறைமைகளுக்கும் பொருந்தக்கூடியவாறு பொதுவான கொள்கைகளைக் கொண்டு திட்டமிடுவதே சட்டவியலின் தலையாய கடப்பாடு ஆகும்.
லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை.
(இடைநிலையாண்டு)

Page 82
XAETH BEST
জােনন্ট
Lali Jewellery
MANUFACTURERS OF FINI
105, Sea
COLOM
Telex: 21467 TX BURO CE
Attn : LALITHA

骚@斑瑾斑琛斑露镑
--
S).
কৰ্ত্ত
tha Mart Ltd.
E JEWELLERY SINCE 1951
Street,
BO - 11.
Telephone: 23691 4, 1993

Page 83
WITH BEST COMPLIMENTS FROM
JANOON'S SAREE CENTRE
Dealers in Sarees, Ladies & Gent's wear, Fancy Goods, Wrist Watches, Calculater, Cosmetics, Pre-Recorded Cassettes, Photo Developing etc.
ʻʻHIDRAMANI ARCADE'' 65, Chatham Street,
Colombo - 1, Tele: 549743 Sri Lanka. Telex; 21801 i A/B
Abraj-CE
BEST COMPLMENTS
FROM
Aruna Tex
DEALERS TEXT LES GARMENTS ACCESSORIES SUPPLIERS
89-2/10, 2nd Floor, Bankshall Street, Colombo - 11. Tel: 435570

BEST WISHES
FROM
A R U N A S
DEALERS IN TEXT). LES
27/5, Lucky Trade Centre, 3rd Cross Street, Colombo - 11
WITH THE REST COMPLIMENTS
FROM
NITHYAKALYANI JEWELLERS
FINE GOLD EWELLERY
45, D. S. Senanayake Vidiya, KANDY.
Dial: 08 - 2339S

Page 84
WITH BEST CON
M. K. TRAW
COLO
BEST WISE
LANKA
Importers of Ball Point Pens
Household 44, 2nd Cross Street, Colombo - 1 1, Sri Lanka.
நல் வா
உங்களுக்குத் தேவையான சகலவி பரிசுப் பொருட்களுக்கு
TRIMM
59, Banksł COLOM
WITH BEST CO
RAH
for high qual
R. A H :
90, Mai KURUN

PLMENTS OF
LS & TOURS
MBO - 7
ES FROM
PEN CO
Refills, Stationery Items & Goods Etc.
Phone: 24921 Telex : 2) 754 FAYAZ СЕ Fax: 4486.36 Att : Lanka Pen Co.
ழ்த்துக்கள் த, தரமான நூல் வகைகளுக்கும் ம் என்றும் நாடுங்கள்
MINGS
all Street, BO - 1 1
Telephome: 26410
MPLMENTS OF
EEMS
ty foot wear
E M S
Street, GALA. Phone 037 - 22596

Page 85
SPACE DO
WELL \
With Best
POPULAR E
FANCY
POPULAR
FOR GENTS AND
No. 1060, Maradana Rd., Borella, COLOMBO - 8

NATED BY
NISHIER
Compliments
D
NTERPRISES
ARCADE
TALORS
LADES TAILORING
Phone; 693750

Page 86
Tamil, a regional la language throug
Dr. Neelan Tiruchelvam (Attorney-at-Law
to Pakistan, November 1988, in Chile, Oct
from SAARC countries, Parliamentary
UNRISD - ICES Delegati
In the 1956 general elections the language policy was the central question which agitated the minds of the electorate. Many historians have argued that the SLFP insistence on Sinhala being the sole official language was the first step in the process of political disintegration and anarchy which followed. It was Dr. Colvin R. de Silva who provided the ominous warning “two languages, one nation; one language, two nations'. In the forthcoming Parliamentary Elections, language
is not an issue and it has largely lost its emotive appeal.
At the last All Parties Conference in 1986 there was a consensus to make Tamil an official language. The only dissent was that of the Sri Lanka Mahajana Party (SLMP). Even the SLMP as a constituent of the USA in its recent manifesto has reversed this position and acknowledged that Tamil should also be an official language. The SLFP, MEP and other parties who took a hardline position on the language question have accepted Tamil as an official language as parties to the Alliance. The JVP which spearheaded the Southern rejections of the Indo-Sri Lanka Accord and the Devolution Scheme has consistently supported the policy of 3
official languages Sinhala, Tamil and English.
When the 13th Amendment in Parliament was being canvassed before the Supreme Court, Mr. Prins Goonesekera informed Court that the provisions of the 13th Amendment relating to Tamil language was one that they fully supported. He added that he was only sorry that

nguage or an official hout Sri Lanka?
Member of International Observer Mission 88; Member of Non-Governmental Mission Elections in Pakistan, Dec. 88. Member n to Hungary, April 1990.
this was not done many years ago. So there is no other question in the current political or social debate on which there is a greater measure of national consensus.
This is a remarkable transformation in itself, and it is interesting to find out how this has come about. There are also many people who remain unconvinced that declarations relating to the status of Tamil as an official language, whether contained in regulation, legislation or even in the constitution have much meaning. They argue that this mere symbolic statement which has been made in the past has very little effort to give concrete expression to these undertaking. Most government departments and ministries do not have their name boards in the Tamil language. Very few government departments have the capacity to communicate in writing with members of the public in the Tamil language. lf a poor villager in Chavakachcheri or Mannar comes to Colombo and endeavours to attend to some work in the Tamil language un any government department he would not proceed very far unless he is assisted by a Sinhala speaking intermediary. Provisions which relate to the use of Tamil in the courts in many areas are made practically ineffective because of the lack of translators and competent interpreters. When these administrative difficulties are brought to the attention of the State they have often complained of the lack of resources to employ translators, to acquire
Tamil typewriters, etc. Such an argument sounds hypocritical when vast resources are freely expended on military budget for the suppression of human freedom, when

Page 87
resources required to fully implement a policy on linguistic equality would be a small fraction in comparison.
: Part of the blame for the failure to fully implement even the provisions with regard to language which were contained in both the First and the Second Republican Constitutions must be put on those who advocated such a policy. Too often we have concentrated on broad principles and given little attention to the details of implementation. Very strong machinery was set up in Canada to implement a policy on bilingualism. Such an institutional arrangement was supported by an equally effective lobby of non-governmental human rights bodies vigilant about the effective enforcement of such a policy.
The basic transformation in policy relating to language came about largely as a result of a struggle of certain public servants who refused to accept the policy of Sinhala as the only oficial langủage. In the mid-fifties the Official Language issue had a tremendous demoralising impact on the entire Tamil speaking people. it meant in fact that not only their language was being relegated to a second class status, but that their very linguistic, socio-cultural identity was being threatened in the country of their birth. All Tamil political groups no doubt participated actively in the parliamentary and extra-parliamentary agitations to protest this policy of linguistic exclusion and subordination. However, many public servants sacrificed their career by resignation, premature retirement by refusing to learn Sinhala.
An important turning point in the history of language agitation was the Kodeeswaran case instituted by the Arasanga Eluthuvinayngar Sangam (AES), This case was filed in 1962 in the District Court of Colombo, and involved the denial of an increment to Chelliah

Kodeeswaran who was an old entrant
in the Public Service on the ground of his failure to acquire proficiency in
Sinhala, the Official Language. The case was argued before O. L. de Kretser, District Judge, Colombo. Among those who gave evidence were M. Sivasithambaram, Professor Nesiah, Mr. S. Thondaman, Sir Kanthiah Vythianathan, Mr. C. Balasingham, Deputy Secretary to the Treasury, and Mr. Uduma Lebbe of Eravur.
The legal basis on which the validity of the Sinhala Only Act was challenged was under Section 29 (2) of the 1948 Constitution. This Section provided that Parliament shall not pass a law conferring an advantage or imposing a disability on persons of one community which would not be imposed or be conferred on persons of another community. In Kodakanpi/lai Vs Madana yake, it was contended that the Citizenship Act of 1948 was discriminatory in intent and impact on Tamils of recentlndian origin. Although this argument was upheld by District Judge Sivagnana sunderam, it was rejected by both the Supreme Court and the Privy Council. This was a great disappointment, as the Privy Council had taken a restrictive view of Section 29 (2), contending that the legislation must be discriminatory in intent and that it was not sufficient that it was discriminatory in impact. Accordingly there was considerable concern as to whether that legal challenge to the Sinhala Only Act will meet with the same judicial resistance.
However, Justice O. L. de Kretser the District Judge of Colombo made the declaration that the legislation was unconstitutional and thereby vindicated the trade unionists and constitutional
lawyers who had dedicated themselves to this cause. The Government appealed

Page 88
to the Supreme Court which dismissed the case on a preliminary ground that the public servant had no right to sue for his salary. This decision was again reversed by the Privy Council which directed the Supreme Court to examine the Constitutional question. The matter was, however, not pursued any further.
> The Tamil Languages (Special Provisions) Act No. 28 of 1958 provided for the use of Tamil as a medium of instruction and for prescribed administrative purposes in North and EastBut no regulations were enacted to give effect to the Act for many years. It was argued that if such Regulations were perceived to dilute the status of Sinhala there would be a public revolt. Nonetheless when Regulations were introduced on the 8th of January 1966 violence erupted and a Buddhist monk was shot dead. The most dramatic improvement in the status of Tamil came with the First Republican Constitution of 1978.
Tamil was made a national languages and made the language of legislation
It was also made the language of administration and the language of the courts for the North and East. These provisions, subject to certain limitations, provided for the comprehensive recognition of the North-East Provinces as a distinct linguistic region. A little known fact was the very constructive role played by the SLFP delegation to the Select Committee assisted by Dr. Nihal Jayewickrema in supporting a more liberal approach to the constitutional status of Tamil. Despite these advances there was dissatisfaction with the use of the Tamil language at an operational level. A Ministerial Sub-Committee was constituted to develop a circular to be issued to government departments to take effective steps within a defined

time frame. It does not appear that such a circular was ever issued despite repeated meetings.
During the post 1983 period in the efforts to reach a political resolution to the national question, language was not a central focus of concern. There is no reference to it on Annexure C, which outlined a scheme of devolution for the North and East. There was, however, one person who was insistent that the issue 이f linguistic equality occupy an important place in the political agenda-and that was Bishop Deogupillai of Jaffna.
The Indo-Sri Lanka Accord in July 1987 resurrected the language question by providing that Sinhala Tamil and English shall be official language. Despite this bold declaration, the 13th Amendment which was enacted later in 1987 appeared to dilute this commitment. While retaining intact the provisions relating to Sinhala, it further provided that
(a) Tamil would also be an official
language; and (b) that English a link language.
No consequential changes Were effected in the Constitution with regard to the use of Tamil, nor was the status of a link language clarified it was, however, provided that a further law Would be enacted to implement the provisions relating to language.
Almost an year passed before any Concrete efforts were made to deliver on the promise of further legislation. Some influential personalities sought to argue that no further legislative changes were required and that the required amendments
could be effected through administrative regulations. On the contrary, it was argued that if the Government sincerely desired Tamil being confirmed as an official language, this would need to be done through a constitutional amendment.

Page 89
Time began to run out and the dissolution of Parliament was imminent. A rewriting of the language chapter could be complicated and take weeks to negotiate, it was argued. The choice, it was urged, was between some legislation and no legislation. A future Parliament may not provide
the government in power with a 2/3rds majority.
As a result of much wrangling the 15th Amendment to the Constitution was unanimously passed by Parliament during
the first week of December. The legislation represented a compromise between two opposing points of view. The legalbureaucrative view was that Tamil would be an official language of only a region while the opposing view was that it should be an official language throughout Sri Lanka. The present amendment does provide that Sinhala and Tamil shall be the languages of legislation, of administration and of the courts throughout Sri Lanka. It however qualifies this general statement of principle by providing that in fact the language of the courts and of administration in North and East would be Tamil, and Sinhala in the rest of the country. What this provision in effect meant was that while Sinhala and Tamil enjoyed the status of official languages throughout Sri Lanka, Tamil will be used as the official language in the North-East, and Sinhala used as the official language in the rest of the country.
It is thus evident that the 15th Amendment does not fully satisfy Tamil

aspiration for a genuine policy of Bilingualism or for linguistic equality. An attempt to explicitly provide that Sinhala and Tamil shall have equality of status, rights and privileges; did not find favour with the draftsmen. A similar provision exists in the Canadian Constitution with
regard to English and French Similarly, the status of English remains vague and
imprecise. ln the courts, Tamil lawyers and litigants may favour the right to use the link language, where facilities for the use of Tamil are inadequate or non-existent. But the 15th Amendment made no provision for such contingencies.
There is however provision for the President to direct that both official languages be used in areas which have a mixed bilingual population, such as Nuwara-Eliya or Vavuniya. Here again effective assurances are required to easure
that this provision is justly and equitably implemented.
The 15th Amendment does confirm the status of Tamil as an official language but it confines its effective use to a region. The promise to linguistic equality remains to be fulfilled. But even the existing constitutional provision is of little value without effective machinery for implementation. The prepared Commission on Bilingualism must undertake a comprehensive review of the language policy, so that the gap between precept and practice is further narrowed.

Page 90
瑙垩爵露
墨
Hem
Trave
Hemas
Tel; 2 317
4 223
 

drug
ls Ltd.
Building
7, 2,811 9
07 - 8

Page 91
WITH BEST
FR
ASHOK "
255, Sea
COLOM

COMPLIMENTS
O M
TRA DERSS
Street,
IBO- .

Page 92
WITH BEST COMPLIMENTS
FROM
Eswaran Brothers
267, SEA STREET,
COLOMBO-11.
T. P. 435.842
32599
With Best
Fr
YORAKA ENGINEERIN
54, HARMER
COLO
Civil - Electro - Mechanical - Eng Merch

WITH BEST COMPLIMENTS FROM
Sriya Latha Jewellers (Pvt) Ltd.
(Air Conditioned)
83, Sea Street, COLOM BO- I .
Dial : 3 1374
Compliments
O77.
G(PRIVATE) LIMITED
Telephone : 588590
ineers, Consultants, Contractors & lIntS.

Page 93
With Be.
WILL V

st Wishes
SHIR

Page 94
பொதுச் ெ ஆண்டறிக்
1950 ஆண்டு மலர்ந்த எமது தமிழ் பன்றம் தற்போது குறைவான அங் கத்தவர்களைக் கொண்டிருப்பினும், ஆற் றிய பணிகள் அளப்பரியன. சட்ட மாண வர் தமிழ் மன்றத்தின் வருடாந்த வெளி யீடான நீதிமுரசும், தமிழன்னைக்கு முடி சூட்டும்வகையில் இன்று அரங்கேறும் கலை விழாவும் மன்றத்தின் செயற்பாடுகளுக்கு அணிசேர்ப்பதாக அமைந்து நிற்கின்றது. இவ்வாண்டு அதிரும் முரசானது இத் துடன் இருபத்தேழாவது தடவையாக முழங்குகின்றது.
எமது மன்றத்தின் அங்குரார்ப்பணப் பொதுக்கூட்டம் 1990-02-05ஆம் திகதி நடைபெற்றது. எமது மன்றத்தின் முதற் செயற்பாடாக மறைந்த சட்டத்தரணி திரு. E. R. S. R. குமாரசாமி நினைவுக் கூட்டம் அ மை ந் த து. இக்கூட்டத்தில் E. R. S. R. குமாரசாமி நினைவுரையை மன்றப்பத்திராதிபர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து புதிய மாண வர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அது தொடர்பில் "காமமே காதலின் அடிப்படை" என்ற தலைப்பில் புதிய மாணவர்களிடையே விவாதம் நடை பெற்றது. (13-02-90). மேலும் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்களிடையேயான விவா தம் 'திருமணத்தின்முன் உடலுறவுகொள் வதில் பிழையில்லை" என்ற தலைப்பில் இடம்பெற்றது (21-02-90).
எமது மன்றத்தின் வருடாந்தச் சுற் றுலா 4-3-90 அன்று நடை பெற்றது. கனிஷ்ட, சிரேஷ். மாணவர்களிடையே யான நட்புறவை மேம்படுத்தும் நோக் és Lair Bentota g9ysiray Lihiniya Surf

Hotel இக்கு இவ்வுல்லாசப் பிரயாணத்தை மேற்கொண்டோம். இதில் அறுபது மான வர்கள் பங்குபற்றினர்.
மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட விவாதக் குழு தெரிவுப்போட்டி 22-03-90 அன்று இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு விவாதக்குழுவிற்கு செல்வன் M. A. சுமந் திரன் (தலைவர் , செல்வி விங்கேஸ்வரி காசிப்பிள்ளை (உபதலைவி), செ ல் வன் M. B. M. சிராஜ், செல்வி தமயத்தி சம் பந்தப்பிள்ளை, செல்வன் R. M. இம்தி யாஸ் ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இப்போட்டியில் நடுவர்களாகக் கடமையாற்றிய சட்டத் தரணி திரு. C. W. விவேகானந்தன், சட் டத்தரணி திரு. J. A. ஹஸன், சட்டத் தரணி திருமதி K. நாகேந்திரா ஆகி யோருக்கு எமது நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறோம்.
இவ்வருடம் எமது மன்றத்தின் முயற்சி யினால் பெறப்பட்ட அமிர்தலிங்கம் நினைவுக்கிண்ணம், சிறந்த விவாதப் பேச் சாளரான ( விவாதப் போட்டியில் முத லிடத்தைப் பெற்ற செல்வன் M. A. சுமந் திரனுக்கு வழங்கப்படும்.
**இ ன் றை ய அரசியலமைப்பினுள் இனப்பிரச்சினைக்கான தீர்வு உண்டு" என்ற விடயம்பற்றி பயிலுநர் ஆண்டு மாணவர்களுக்கும், சட்டக்கல்லூரி விவா தக் குழுவுக்குமிடையே விவாத அரங்கு நடைபெற்றது (6-8-90). பயிலுநர் ஆண்டு மாணவர்கள் சார்பில் விவாதித்த செல் வன் லபாரீர் தாஹிர், செல்வின் பிஷ்ருள் அமீன், செல்வன் M, காமில், திரு. A.ஜெக சோதி ஆகியோருக்கு எமது நன்றிகள்.”

Page 95
வருடாந்த بینیمه-. மருத்துவ விவா தம் "கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்" என்ற தல்ைப்பில் மருத்துவக் ே கல்லூரியில் - நடைபெற்றது. ந T ட் டு நிலைமை காரணமாக இம்முறை எமது சட்ட மாகக்
, மருத்துவ ஒன்றுகுடலை நடித்து முடியாமைக்கு வருந்துகிறோம். L.
எமது கல்லூரிக்கும் சட்ட பீடத்திற் கும் இடையேயான வி வா த ம் 9-8-99 அன்று சட்டக் கல்லூரியில் இடம்பெற்றது. விவாதத்தலைப்பு: "இன்றும் எமது சிமு தாயத்தில் பெண் அடிமைத்தனம் நிலவு கிறது". இவ்விவாதத்தைப்பற்றிய கருத் துரையை சட்டத்தரணி திரு.பொ. சிவ பாலன் வழங்கினார்.ஆபட மும்
"எமது மன்றத்தினால் கடந்த ஐந்து வருட காலு வினாப்பத்திரங்கள் ப்ெறப் பட்டு ஆரம்ப, இடைஆண்டுகளுக்கான வினாக்கொத்துகள் தயர்ரிக்கிப்பட்டு மான வர்களுக்கக் கையளிக் கிப்பட்டது. இறுதி பாண் மாணவர்களுக் கான வினாக்கொத் தையும் இவ்வருட முடிவுக்குள் அனிப் பதற்கு முடிவுசெய்துள்ளோம். தொடர்ந்து வரும் மன்றச் செயற்குழு உறுப்பினர் இப் பணியைத் தொடர்வரென நம்புகிறேன்.
T
இவ்வரும்ம் எமது மின்றத்தினால் இரு சொற்பொழிவுகள் ஒழுங்குசெய்யப் பட்டிருந்தன. முதலாவதாக "புதிய சட் உத்தரணிகள் எதிர்நோக்கும் பிரச்சினை கள்' என்ற விடயம்பற்றி சட்டத்தரணி திரு. நிசாம் ரசாக் அவர்கள் உரையாற்றி Grrrfašit.
16-7-90 அன்று இடம்பெற்ற எமதி மன்றக் கூட்டத்தில் சட்டத்தரணி K. V. தவராசா ஆ ஓ ர் க ள் கலுந்துகொண்டு "புதிய சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சட்டத் துறையில் அவர்கள் முன்னேறும் வழியும்" என்ற தலைப்பில் தொ ற்பொழிவாற்றி னார். கருத்து, அறிவுரை நிறைந்தும்மி லும் உபயோகமாகவும் இருந்த இவ்விரி வுரைகளுக்காக திரு. நிசாம் ரசாக் அவர் களுக்கும், திரு.K. V. தவராசா அவர் களுக்கும் எமது நன்றி.

எமது மன்ற யாப்பில் சில திருத்தங்
கள் கொண்டு ஒரலுேண் டி யிருந்தால், ச7/90 அன்று மன்றத்தின் விசேட பொ "துக்கூட்டத்தில் பிரேரணைகள் கொணரப் பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
醚、血 :ಸ್ಥ್ಯಣ'! மன்றத்தின் இலங்கை சட்டக்கல்லூரி மிழ் மன்றம்"இது சட்டமானவர் தமிழ்மன்றம்’ என மாற்றப்பட்டது 11. கல்லூரி விரிவுரையாளர்களுக்கு உறுப் புரிமை வழங்குவது நீக்கப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமற்றது என்றபடியால் மேற்கொள்ளப்பட்ட்து I பிரிவு:6(B) மன்ற செயற் தழு அங்கத் ாதினரைவிவரிக்கின்றது. எமது பிரேர டனை மூலும் உதவிப்பொருளாளர் செ பற்குழு அங்கத்தினர், ஆகிய செயற்கு ழுவில் இடம் பெறுகின்றனர். 1W. பிரிவு 71B) யில் சுறப்பட்டி உபதவை "வர், உதவிச் செயலாளர் ஆகியோரின் கடன்மிகளுடன், ஒன்றுகூடல்கள், சுற் நூல்ா போன்றவற்றை ஒழுங்குபண் ணும் கடமையும் சேர்க்கப்பட்டன. W. மன்றத்தின் ஆண்டிற்கான் வருடாந்தி கணக்குகள், மன்ற பொருளாளரல்லா உதவிப்பொருளாளரால் பதவிக்ாலம் முடிந்த அடுத்தி வருடம் ஜனவரி31க்கு முன்னராக கையணிக்கப்படி வேண்டும். ஆவழமைப் பிரகாரம், சுவாமிநாதன் ஞாபகார்த்ததங்கப்பதக்கத்திற்கான எழுத் தமான" பேச்சுப் பேர்ட்டி 11-07-90 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் மு லாம் இடத் ைத ப் பெற்ற திருR இப் தியாஸ் அவர்களுக்கும் முறையே இரண்டார். மூன்றாம் இடங்களைப் பெற்ற செல்வன்MAசுமந்திரன் செல்வன் ஒபாFர் தாஹிர் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்கள். இப்போட்டியில் நடுவர்க களாக கடமையாற்றிய ஜனாதிபதி சட் பிடத்தரணி திரு. மோதிலால் நேரு அரச சட்டத்தரணி திரு ஐ."ஞானதாசன், சட் டத்தரணி திருமதி FR:ே தண்ளயசிங்கம் ஆகியோருக்கு எமது நன்றி.
சேர்.பொன்னம்பவும், இராமநாதன் ஞாபகார்த்த தங்கப்பதத்திற்கான ஆறுங் கூறும் அெையந்தோர் போட்டி 30-07-39 அன்று இடம் பெற்றது. இப்போட்டியில் நீதியரசர் திரு.CW விக்னேஸ்வரன் கொழும்பு மேல்நீதிமன்றம்) சட்டத்திரணி திரு $சிவ்ானந்தன், சட்டத்தரணி திரு K:நீலகண்டன்ஆகியோரி நடுவர்களாகக் கடமையாற்றினர். அவர்களுக்கு எமது நன்றிகள்'டிரித்தாகும் இப்போட்டியில்

Page 96
தங்கப்பதக்கத்தை தட்டிக்கொண்ட செல் வன் பிஸ்ருள் அமீனுக்கும் இர ண் டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற செல்வன் M. இளஞ்செழியன், செல்வி விங்கேஸ்வரி காசிப்பிள்ளை ஆகி யோருக்கு ம் எமது பாராட்டுக்கள்.
இப்போட்டிகள் யாவும், தரமானவையாக இருந்தன என் கருத்துரை வழங்கிய நடு வர்கள் கூறியமை,இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வருடம், நாம் வழங்க வேண்டிய தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் சென்ற வருடம் வழங்கப்படாத பதக்கங்க இரும் வழங்கப்படும். எனதான் குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும், வட-கிழக்கு மாகாணங்களில் 髓”器 அல்லலுறும் மக்களுக்கு உத செய்யும் பொருட்டு "எமது மன்றத்தி னால் உடுப்புவகைகளும், "பருந்துவகை களும் சேர்க்கப்பட்டு'சரஸ்வதி மண்டப பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
எமது மன்றத்தின் பெயரும்,சின்னமும் பொறிக்கப்பட்ட ஓர் பெயர்த்துணியை (Pannar) செய்துள்ளோம் இது, மன்றத் துடன் நிரந்தரமாக இருக்கும் என்பதுட்ன் மன்றத்தின் முக்கிய கூட்டங்களில் ப்ாவிப் பதற்குப் பயன்படும். ஏறத்தாழ ரூபா 1000.00 செலவில் இது அம்ைக்கப்பட்டது.
இவ்வருடம் எமது மன்றத்தின்ால் செய்யப்பட்ட பணிகளுள் மிகவும் முக்கிய மான பணியாக புலன்மப்பரிசில்கள் இடம் பெறுகின்றன. அமிர்தலிங்கம் நினைவுப் பணி கழகத்தினரும் கலாநிதி,நீலுன் திருச்செல்வமும் இதற்கான முதலை தரு வதற்கு உடன்பட்டனர். இவ்வருடம் அளிக் கவேண்டிய புலமைபரிசில்களுக்கான ரூபா 2,500.00 ஐ சட்டத்தரணி திரு.M. சிவ சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில், திரு.M. சிவசிதம்பரம் அவர்கள் கையளித்தார்கள். இப்புலமைப்பரிசு திட் டத்தின்படி எமக்கு கிடைக்கவுள்ள ரூபா 15.00000 சேமிப்பு வங்கியில் மு த லீ டு செய்யப்பட்டு, அதிலிருந்து வரும் வட்டி வருடா வருடம் தீ மானவர்சளுக்கு வழங் கப்படும். இதன்படி ரூபா 1000/- புலமை பரிசில் ஒன்று வருமான அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இது "அமிர்தலிங்கம் தாபகார்த்த புலமைப்புரிசில்"எனப்படும். மேலும், மூன்று ரூபா 500/- புலமைப்பரி சில்கள்,ஒவ்விொருஆண்டும் ஒக்டோபர் மாத சட்டக்கல்லூரி o:* தமிழ் மன்ற அங்கத்தவர்களுள் ஒவ்வொரு வகுப்பிலும் ஆகக்கூடிய சராசரிப்புள்ளியைப் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும். செல்வி லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை ஆரம்ப ஆண்

다.
டிற்கான "திருச்செல்வம் ஞாகார்த்த புல மைப்பரிசிலையும்" செல்வன் R.M.இம்தி யாஸ் இடையாண்டிற்கான அமிர்தலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசிலையும், திரு M.காமில் இறுதியாண்டிற்கான "தந்தை செல்வா நினைவுப் புலமைப்பரிசிலையும்" பெறுகின்றனர். வர்களுக்கு எமது பா ராட்டுக்கள். அமிர்தலிங்கம் நினைவுப் பூணிதழகத்தினருக்கும், கலாநிதி, நீலன்
திருச்சிெல்வத்துக்கும்.'சட்ட்த்தரணி திரு
P. சிவபாலனுக்கும் எமது மனமார்ந்த
நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
நாம், எழுது தமிழ்டின்றத்தினைப்பற்றி பெறக்கூடிய வரலாற்று தகவல்கள்ை பெற்று கோப்பு விட்டுள்ளோம் (Reggd book) இவ்வருட செயற்பாடுகளும் "அதில் அடங்கும். எம்மை தொட் ரவி ருக்கும் செயற்குழு அங்கத்தவர்களும் இக்கட மையை தவறாது புரிவர் என நம்புகின் றேன்.
10-09-90 அன்று மறைந்த பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் நினைவு கூட்டம் நடைபெற்றது. தலைவர் காலஞ் சென்ற திரு நெவில்" சம் ரத் கோ  ைனப் பற்றி சிலTவார்த்தைகள்' ேேபசியதுடன் இரண்டு நிமிட மெனன அஞ்சலியும் அணு பாணிக்கப்பட்டது.
இச்செயற்பாடுகள் அனைத்திற்கும் முடிசூட்டும் வகையில் t"நீதிமுரசு" வெளி யீடும், கலைவிழாவும் 16-9-90 அன்று நடைபெறும். இவ்விழாவுக்கு கெளரவ பதில் பிரதம நீதியரசர் H. D. தம்பையா பிரதமஅதிதியாக கலந்துகொள்வார்.
நாம் செய்த அனைத்து 'பணிகளிலும் எமக்கு உதவிய, ஆலோசனைகள் வழங்கிய எமது அ தி பர் தி ரு W. வடுவஹெட்டி அவர்களுக்கும், பொறுப்பாசிரியரும் எமது விரிவுரையாளருமான திரு சிவகுருநாதன் அவர்களுக்கும்.லுேற்றுமை யில் ஒற்றுமையை கண்டு எமக்கு திோள்கொடுத்து உதவிய சக மாணவர்களுக்கும், மற்றும் எமக்கு உதவிய சட்டத்திரனிகளுக்கும் எமது நன் நிகள் உரித்தாகும். நன்றி!
இனி தொடர்விருக்கும் செயலாளர் என்னைவிட சிறப்பாக்மேன்றத்தினை வழி நடத்துவார் என நம்புகிறேன்,
" ஒன்னல்கள் எதுவந்தாலும், முத் தமிழ் காத்திடவே முடிசூடியநெஞ்சம் கொண்டோர் முன்திரண்டுவாரீர்தாம்" சட்டமானவர் தமிழ் மன்றம் இலங்கை சட்டக்கல்லூரி.
நடராஜா இரத்தினசிவா
பொதுச்செயலாளர்,

Page 97
1990 எமது தமிழ்மன் உறுதுணையாக இருந்த
முதலாம் ஆண்டு செல்வி சந்திரகி சிவதாசன் s றுமைஷா தாஹிர்
s மல்லிகா சோமசுந்தரம்
சுபோஜனா பாலசுப்பிரமணியம் செல்வன் அம்பலவாணர் உதயகுமார்
9 M. H. M. gAltmg
梦多 M. Y. M. SFGrie Gör
99 M. R. M. priseår
S. A. சலாஹ"தீன்
罗德 கனிஷ்க பஸ்டியாம்பிள்ளை
勢變 V. M. S. GT6ăTAF Gär
yo இராஜரத்தினம் தில்லைராஜா s வீரேசன் தியாகேஸ்வரன் , கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் s S. B. C. ஹலால்தீன்
A, M. M. சலீம் P. சிறீதரன் 爵飘 U. A. Gudong" is
செல்வி S. விஜிதா. செல்வன் P. இரவீந்திரன்
இடைநிலையாண்டு
செல்வி K. லிங்கேஸ்வரி செல்வன் மொஹமட் இஸ்ஹர்
1. கேசவன்
a மொஹமட் றவுப் 9 V. வெற்றிவேல் , V. தட்சணாமூர்த்தி s மொஹமட் காமில்
.மொஹமட் நிலாம் لأم

றத்தின் செயற்பாடுகளுக்கு மன்றத்தின் அங்கத்தவர்கள் !
இறுதியாண்டு
செல்வி ஆஷா இராமச்சந்திரன்
, , தமயந்தி சம்பந்தபிள்ளை
லக்ஷிணி மாணிக்கவாசகர் செல்வன் மொஹமட் ஹில்மி
ps . V. qoß?é5 gr6ísr
A. M. மொஹமட் மெகி A. L. N. Gudfrapid , , M K. பேரின்பராஜா
இரத்தினசிவா நடராஜா 廖 剑 M. A. si uopšgaur Gör p A, பிரேம்சங்கர்
மொஹமட் பாரூக் திருமதி சொர்ணபாலா திரு. திஸ்ஸவீரசிங்கம்
சுபாஷ் சந்திரபோஸ் செல்வன் R. M. இம்தியாஸ்
, M. இளஞ்செழியன்.
பயிலுனராண்டு
செல்வி ஜயந்தி ஸ்டனிஸ்லோஸ் செல்வன் S. இரவீந்திரன்
M. M, ஜிப்ரீரி
S. A. C. அலி சப்ரி திரு. f5t-pringft செல்வன் சுரேஷ்குமார்
: சதானந்தன்
• மொஹமட் காமில் மொஹமட் லபாரீர் 藏娜 பிஷ்ருள் அமீன்.

Page 98
g
@
器
 

*上ョg TN ミegシ日にg* ‘ustosoɛTooraqio “CI genoeg, '$1' ng · s · p'W "{senowego rio o ŋɔwo ŋosiçųą ilo -II gsæ og (o nommere og Øys-isoj) : qso periợg
(4n臨*J * 니그(日周8meCDis ...A :高老論*(4*flossuso) geriggsanae - o -onシ』 gggbコ に『』さg ggng
(se ligadors sẽ soạn-ığ) :信弼专renn图圈七日引

Page 99


Page 100
ANNUAL REF GENERAL SECRE
The Law Students' Thamil Mantram which was inaugurated in 1950, despite its present reduced membership, carried out its varied activities in 1990, to the satisfaction of its members. We are crowning the year's activities with the release of the 27th issue of our magazine Neethi Murasu, and the Kalai Vizha, which we dedicate as our prayerful tribute to Thamil Annai. . . . . "
Our first General Meeting was held on 5 February, 1990. We observed two minutes: silence as a mark of respect to the late E. R. S. R. Coomaraswamy, President's Counsel. A tribute to his services was paid by the Editor.
... We welcomed the Freshers at , a meeting held on 13 February, which was followed by a debate, the topic being “Sexual desire is the basis of love.'
We had a further debate between the Seniors and Juniors, on 21 February, the subject being “Pre-marital Sex is acceptable.
We had our excursion and social get-together on 4 March at the Lihiniya Surf Hotel Bentota. About 60 Students participated; it was an occasion for the Freshers and Seniors to get acquainted with each other.
The contest for selection to the Debating Team was held on 22 March. M. A. Sumanthiran (Leader), Miss. Lingeswary Kasipillai (Deputy-Leader), M. H. M. Shiraj, Miss. Dhamayanthi Sambanthapillai, and R. M. Imtiaz (Members) were chosen for the Team.

ORT OF THE TARY FOR 990
We thank Mr. C. V. Vivekanandans Mr. J. A. Hassan, and Mrs. K. Nagendra, Attorneys at Law, who acted as Judges at the contest. The Amirthalingam Memorial Cup was won by M. A. Sumanthiran, who was adjudged the winner of the Contest. -
We had a debate on 6 June, between a team selected from the students who have completed the Law College Examination and were serving as apprentices prior to enrolment, and who were represented by Lafar Thahir, Bizrul Ameen, M. Kamil, and , A. Jegasothy, and Our Debating Team, on the subject “A solution to the ethnic problems can be found within the ambit is of the present Constitution." We thank the Attorneys-Apprentices. Team for their enthusiastic, response and excellent contribution i to the Debate.
We participated in the Law-Medical Debate (an annual feature) on the subject “Abortion should be legalised,” held at the auditorium of the Medical Faculty (Colombo, Campus). We regret that due to prevailing. circumstances we were unable to organise the Law-Meuical Social this year.
On 9 August, we conducted a debate on the subject ''Women are subject to oppression and disability even in today's society'' with a team of law faculty student ts. Mr. Sivapalan, Attorney at Law made a useful and interesting review of the arguments, at the end of the debate.
We have undertaken and compiled a book &f Question Papers set at the

Page 101
First and Second Year and Final Examinations of the Law College during the last five years. The First and Second Year Examination Papers have been made available to the students, while the Final Year Examination Papers will be ready for distribution by the end of the year. We trust the succeeding
Committees will keep this work up to date.
We organiscd two Lectures during the year, the first on The problems faced by the Junior Bar” by Mr. Nizam Rasak, Attorney at Law, and the second on “A solution to the problems of the Junior Bar, and the way to success in the profession', by K. V. Thavarajah, Attorney at Law. We thank them for the very useful and instructive talks.
The Constitution of the Tamil Mantram was, by a unanimous vote, amended as follows; at the Special General Meeting held on 3 July:
(1) The name was changed from Ceylon Law College Thamil Mantram to Law Students Tamil Mantram.
(2) The lecturers at the Law College are not eligible for membership; this for the reason that in practice, they do not in fact participate in the affairs of the Mantram.
(3) Article 6 (B) was amended to provide for the Assistant Trea
surer, and a committee member to be members of the Committee.
(4) Articles 7 (B), and 7 (D) were amended to provide that the duties of the Vice-President and Assistant Secretary shall include the organisation of social get-togethers, excursions, and similar activities.

(5) The Annual Statement of Accounts shall be submitted by the Treasurer/Assistant Treasurer before 31st January of the year succeeding their term of office.
The Swaminathan Memorial Speech Contest was held on 11th July. We congratulate R. M. lmtiaz, who secured the first place and was awarded the Swaminathan Memorial Gold Medal, and M. A. Sumanthiran, and Lafar Thalhir, who were placed second and third respectively. We thank Mr. Motilal Nehru, President's Counsel, Mr. I. Gnanathasan, State Councel, and Mrs. F. R. C. Thalayasingam, Attorney at Law who acted as Judges at the coatest.
The Sir Ponnambalam Ramanathan Memorial Address to the Jury Speech Contest was held on 30th July. We thank Mr. C. W. Wigneswaran, Judge, High Court, Colombo, Mr. K. Sivanandan and Mr. K. Neelakandan, Attorneys at Law acted as Judges at the contest. We congratulate N.M.M.B. Ameen who was adjudged the winner and to whom the Sir Ponnambalam Ramanathan Memorial Gold medal was awarded, and M. Illanchellian, and Miss. Lingeswary Kasipillai, who secured the second and third places respectively.
The Judges at the various contests were impressed by the very high standard of the contests, and commended the Mantram and the participants. We shall be distributing the gold, Silver and Bronze Medals for 1989, and 1990 this year.
We organised relief for the persons affected by the violence in the North-East Province, by collecting clothes and medicine, which we handed over at the Relief Centre at Saraswathy Hall, Bambalapitiya.
We have prepared a banner, at a cost of approximately Rs. 1000/-, where the

Page 102
name of the Mantram and the Crest of the Mantram are inscribed. The banner will be used at the various functions of the Mantram.
A notable feature of the Year's activities, is the establishment of Scholarships. The Amirthalingam Memorial Committee, and Dr. Neelan Thiruchelvam agreed to donate the capital sum for investment to establish the Scholarships. The sum of Rs. 2500/- by M.J. M. Sivasithamparam for the grant of the 1990 Scholarships was handed over at a meeting of the Manram, presided over by him.
The sum of Rs. 15,000/- which is being donated for this purpose, will be invested in the National Savings Bank, and the interest utiliseul to award four scholarships. One scholarship grant of Rs. 1000/- will be given to a needy student - this will be styled “The Amirthalingam Memorial Scholarship.' Three other Scholarships of Rs 500/- each will be awarded to the members of the Mantram who obtain the best average in the October examination of the Law College, for the first year, second year and final year students.
We congratulate the winners of the Scholarships for the year. They are:
Thiruchelvam Memorial Scholarship - Miss. Lingeswary Kasipillai (First year)
Amirthalingam Memorial Scholarship - R. M. Imtiaz (Second Year)
Thanthai Chelva Memorial Scholarship (II) - M. Kamil (Final Year)
We take the opportunity to thank the Amirthalingam Memorial Committee, Dr. Neelan Thiruchelvam, and Mr. P. Sıvapalan, for their contributions and assistance in making these Scholarships possible.

We have taken steps to collect and compile a Record of the activities, publications, and other records of the Mantram, and we trust that the succeeding committees will continue these efforts, and complete the project, and maintain future records also carefully.
We had a meeting on 10 September to pay tribute to the late Chief Justice Neville Samarakoon. Two minutes' silence was observed at the commencement of the meeting.
The grand finale for the year will be the Kalai Vizha which is being held on 16 September, with the acting Chief Justice Hon. H. D. Thambiah, as our Chief Guest, on which occasion the 27th issue of Neethi Murasu will be released.
We have been greatly encouraged and assisted in many ways by the guidance, and active association in our activities, and help ungrudgingly given to us by Mr. W. Laduwahetty, Principal of the Law College, Mr. Sivagurunathan, Lecturer, and Patron of the Mantram, the members of the Mantram and other students who see the unity and identity of the different cultures, and the members of the Bar for their unstinted financial and other assistance. Thank you.
I wish my successor in the office of Secretary, every success, and trust that the activities of the Mantram will be conducted with great enthusiasm, and devotion.
Whatever the hardships Let the brave and sincere come forward to preserve and foster Muththamil
N. Ratnasiva General Secretary Law Students: Tamil Mantram Sri Lanka Law College.

Page 103
★
அறத்தினூ உங்கு ஆக்கமு மறத்தலின் ஊங்கில்லை G
一 大
女
அறத்தான் வருவதே இன் புறத்த புகழும் இல.
★
அழுக்காறு அவாவெகுளி இழுக்கா இயன்றது அறம்
சைவ முன்னேற்றச் சங்கம், பேலியாகொடை.

ம் இல்லை அதனை
கடு.
一 大
பம் மற்றெல்லாம்
இன் னாச்சொல் நான் கும்

Page 104
தமிழ் மன்றத்தை
தலைவர்
1975 கே. இராஜகுலேந்திரா. 1976 த. பூgபதி. 1977 அ. இராஜகாரியர். 1978 ஆர். சி. கருணாகரன். 1979 கே. வி. தவராஜா. 1980 ஆர், செல்வஸ்கந்தன். 1981 KM. 1982 ஏ. ஆர். எச். ஹக்கீம், 1983 ஏ. ரீ. பாலசுப்பிரமணியம். 1984 எஸ். அசோகன், 1985 ஈ. எஸ். ஹரிச்சந்திரா. 1986 எல். அப்பாசி. 1987 மா. நல்லரத்தினம். 1988 சிக்கான் கனகசூரியம். 1989 ஆ. ஜெகசோதி. 1990 வி. புவிதரன்.
எமது மன்றத்தை கடந்த நாற்பது எம்மால் பெற்றுக்கொள்ளப்படக் கூடிய தக Genfrd.
"யாமறிந்த மொழிகளி இனிதாவதெங்கும் கா

வழிநடத்தியோர்
செயலாளர் எஸ். சுரேந்திரன், இரா. வசந்தசேனன். ஏ. பூரீகரன். எஸ். எவ். எம். ஹாலித். கே. எஸ். பாலகிருஷ்ணன் சண்முகராஜா.
எஸ். குமாரநாதன், ஆர். ராஜேஸ்வரன். எஸ். தனஞ்செயன். எஸ். முத்துலிங்கம். ந. இரவிராஜ். தலீப்நவாஸ் பாலேந்திரன். சசிமகேந்திரன், எம். சி. அப்துல் அளிஸ், ந. இரத்னசிவா.
வருடங்களாக சிறப்பாக வழிநடத்தியோரில் வல்களில் இருந்து இவற்றைத் தொகுத்துள்
லே தமிழ் மொழிபோல் 'Goðarfrth.''

Page 105
WITH BEST
FR
P. S. SUNDA
P. O. B.
75, Barb
COLOM News Agents & Book Sellers
தமிழ் மன்றத்தி
வத்சலா
189/3, செட்

COMPLIMENTS
OM
RAM & SONS
οΧί 1639
ar Street, |BO — 13.
ன் பணி சிறக்கட்டும்
Ο
டிரவல்ஸ்
Lqumữ (og505, ழும்பு-11
தொலைபேசி: 449598

Page 106
சிந்தனாமிர்தம்
மனதில் உறு
*.MMYKe
seorg வாழ்க்கை எப்போதுமேق0Pashلا ஏதாவதொரு பிரச்சினையோடு பின்னிப் பிணைந்தே செல்கிறது. குழந்தைப் பருவம் முதல் முதுமைவரை மனிதனுக்கு பிரச் சினைகள் இருந்துகொண்டே இருக்கும். பிரச்சினை என்றால் என்னவென்பதே அறி யாத குழந்தைகளுக்கு கூட ஆயிரம் பிரச் னைகள் உண்டு. தான் நினைத்ததை செய்ய முடியாது, நினைத்ததை பார்க்க முடியாது. விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்ல முடியாது தாய் எதை அளிக் கிறாளோ * அதையே உண்ணவேண்டும். எதைக் காட்டுகிறாளோ அதையே பார்க்க வேண்டும். முதுமை வந்ததும் திரும்ப குழந்தையைப் போலவே ஆகிவிடுகிறான். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத் திலேயே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்
மனிதனால் வெளிப்படுத்தக்கூடிய ஆற் றல்கள் அனைத்தும் இக்காலப்பகுதியிலேயே தோன்றுகின்றன. இயற்கையையே மிஞ் சும் வண்ண்ம் தனது ஆற்றல்களை மனி தன் இக் காலத்திலேயே படைப்புக்கள்மீது செலுத்துகிறான். சந்திரனில் கால் வைப் பது முதல், பெருங்கடலில் பாதை அமைத் தல் வரை தன் திறமைகளை வெளிப் படுத்துகிறான். இவ்வாறு வரலாறு படைக் கும் சாதனைகளை புரியும் வண்ணம் மனிதனை ஆக்கியது எது? அவனுள் புதைந்து கிடக்கும் சக்திதான் என்ன?
உலகிலேயே மிகப் பெறுமதியானது "சிந்தனை." இதுவே மனிதனையும் பெறு மதியுள்ளவனாக ஆக்குகிறது. ଘ୍ରା’ଙ} ଛାor tily படைப்புகளிலிருந்து மனிதனை வேறு படுத்தி, தனித் தன்மையான குணங்களை யும், பண்புகளையும் உண்டாக்கி அறி

தி வேண்டும்
வாற்றலுடன் செயலாற்ற வைக்கிறது. சிந்தனையால் ஆட்டிப்பட்ைக்கப்ப்டுகிற வன்ே பல வ ழிகளிலும் செய ற்படுகிறான்.
சிதைந்து கிடக்கும் மண்ணைக் கூட சிந்தனை சிலையாக ஆக்கிவிடும். பொருள் களிலே பாரமானதென கருதப்படும் இரும் பைக் கூட ஆகாயத்தில் பறக்க வைத்த தும், நீரில் மிதக்க வைத்ததும் இந்த சிந் தனையே. இறைவன் மனிதப் பிறவியை சிறப்படையவைப்பதற்காகவே ஏழை,பணக் காரன், அரசன், ஆண்டி, கறுப்பன் சிகப் பன்,நல்லவன், கெட்டவன் என்ற எந்த வித் தியாசமும் இன்றி எல்லோரிற்கும் இச் சிந் தனை எனும் செல்வத்தை வழங்கியுள் ளான். இச் சக்தியே மனிதனை ஜொலித்து பிரகாசிக்க வைக்கும் மாணிக்கமாகிறது.
இதுவே திறம்பட இயங்கி மனிதனது ஆற்றல்களை வெளிக் கொணருகிறது. நாட்டை ஆளுவதும், வீட்டை ஆளுவதும் சிந்தனையே, படைப்புக்களின் உருவாக்கத் திற்கு அடிப்படையே சிந்தனைதான். இத னால் ஒன்றை ஆக்கமட்டுமல்ல அழிக்கவும் மு44ம். இது நாட்டையும் அழிக்கும், அதனை ஆளுபவனையும் அழித்துவிடும். ஆளுபவனுடைய சிந்தனை எப்படியோ அப்படியே நாட்டில் ஆட்சி இருக்கும். பக் லெல்லாம் வர்ணம் தீட்டிவிட்டு இரவில் உலக வரைபடத்தை பார்த்துக்கொண்டே இருந்த ஹிட்லரின் சிந்தனையே அவனை சர்வாதிகாரி ஆக்கியது. அதே ஹிட்லரின் எதிரிகளை அடக்கி, உலகத்தையே s2A வேண்டுமென்ற சிந்தனையே உலகப்போரை மூளச் செய்து உலகத்தையே உருக்குலைய வைத்தது. தினம்தோறும் சவரச்சாலைக்கு சென்று சவரம் செய்வதிலுள்ள சிரமத்தை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்ற

Page 107
*கிலேட்டின் சிந்தனையே ரேசரை உரு வாக்க வைத்தது.
மனிதனையே பெறுமதியுள்ளதாக்கும் இச் சக்திமிக்க சிந்தனையைக் கொண்டு ஏன் நாம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது? மிதக்கும் இரயிலைக்கூட உருவாக்கிய இந்த சிந்தனையால் ஏன் எமது சொற்பகால பொன்னான வாழ்க் கையை சீரும், சிறப்புமுள்ளதாக ஆக்க முடியாது? விண்மீன்களையும், வெள்ளிக் கோள்களையும் பற்றிய ஆய்வுக்கு எமது சிந் த னை பாவிக்கப்படாவிட்டாலும் வறும்ையென்றும் கவலையென்றும், துன்ப மென்றும் எம் பின்னாலே துரத்துபவை களை தடுத்து நிறுத்தி டாம்பீகமாக வாழ் வதற்கு ஏன் அதனை பயன்படுத்தக் கூடாது? , ... ^
அன்றாடம் நாம் முகம் கொடுக்கும் வறுமை, கவலை, துன்பம், மன அமைதி யின்மை போன்ற நிலமைகளை வெற்றி கொள்வதற்கான வழியென்ன? இவை எத னால் உருவாக்கப்படுகிறது? எம் சக்திக் குட்பட்ட வகையில் எவ்வாறு தீர்க்க முடி யும்? ஒரு கணம் அண்டகோளங்களையே மாற்றக்கூடிய சிந்தனைகளை இவற்றில் செலுத்தினால் ஓரளவு அடிப்படை கார ணங்களை அறிந்து கொள்ளமுடியும்.
ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் அப்பிரச்சினையை இனம் காணவேண்டும், பிரச்சினை என்ன என்பதை சரிவர அறிந் திருந்தால் தான் சரியான தீர்வை பெற முடியும். பிரச்சினையை பிரித்தறிவதில் சிந்தனையை செலுத்தும்போதே அவற்றின் தீர்வுக்கான சில விதிகளைப் பெறமுடியும்.
எமது பிரச்சினைகளுக்கு தீர்வாக இயற்கை சூழலையும், சமுதாயத்தையும் மாற்ற முயற்சிப்பது பயனற்ற செயலாகும். எமது சக்திக்குட்பட்ட வகையில் எவற்றி லெல்லாம் முயற்சி செய்யலாமோ, அதனை அறிந்து கொள்வதிலும், செயற்படுத்துவதி லுமே சிந்தனையின் வேலையே இருக்கின் றது. சரியான முறையில் 'இனம்காணல்" செய்யப்பட்டிருப்பின் பிரச்சினைகளுக்கு

இலகுவான முறையில் தீர்வை காண முடி யும். எமது உணர்வுகளுக்குள்ளே இதனை தீர்த்துக்கொள்ளக்கூடிய வழி இருப்பதை யும் உணர முடியும்.
வாழ்க்கையில் ஏற்படும் சுழிவு நெளிவு களுக்கு காரணமாகவும், அவற்றின் தீர் வுக்கான வழியாகவும், மனிதனுக்கு இன் பத்தையும், துன்பத்தையும் உணரச் செய் யும் "எண்ணம்’ என்கின்ற உணர்வையே காண்கின்றேன்.
எவ்வாறு எண்ணமானது இங்கு முக் கியத்துவம் பெறுகின்றது என்பதை நோக் கினால், எண்ணங்களின் முடிவே எப் போதும் செயல் வடிவத்தில் உருவெடுக் கின்றன. இச் செயல்களின் சேர்க்கையே வாழ்க்கையாகிறது. இவ் எண்ணத்தில் மேற் கொள்ளப்படும் முயற்சியே வாழ்க்கையின் பல்வேறு நிலைமைகளிலுமுள்ள நடத்தை களின் தன்மையை நிர்ணயிக்கின்றது.
ஒருவனுடைய செயல்கள் அல்லது நடத் தைகளே அவனது வாழ்க்கையின் பிரதிவிம்ப மாக அமைகிறது. இச் செயல்கள், நடத்தை கள் எல்லாம் எண்ணத்தின் கட்டளைகளே. எண்ணத்தில் என்ன தோன்றுகிறதோ அத னையே நாம் செய்கிறோம். செடியானது வித்திலிருந்து முளைப்பது போன்று மணி தனுடைய ஒவ்வொரு செயலும் எண்ணத் திலிருந்தே உருவாகின்றது. வித்தில்லாது செடி இல்லாததுபோல் எண்ணமின்றி செயலேயில்லை. XX. - -
மனிதனது உணர்ச்சிகளை எண்ணங் களே தொடுகின்றன. ஒன்றைப் பார்த்த தும் ஏற்படுகின்ற எண்ணங்களே உணர்ச்சி களாக அனுபவிக்கப்படுகின்றன. நிர்வான சிலையொன்றை பார்க்கின்ற ஒருவன் அதன் கலைத்தன்மையைப் பார்த்து வியப் படைகிறான். அதே சிலையைப் பார்த்த இன்னொருவன் இச்சை உணர்வுகளை ஏற் படுத்திக் கொள்கிறான். முன்பு பார்த்த வனின் உள்ளத்தில் சிலையை பார்த்த வுடன் கலை பற்றிய எண்ணங்களே உரு வாகின. பின்பு பார்த்தவனுக்கு அதை பார்த்தவுடன் எழுந்த இச்சை எண்ணங்

Page 108
களே வேறொரு உணர்ச்சியை பெற வைத் ჭნტl•
இதே போன்று கண்ணில் பட்ட பொரு ளானது எண்ணத்தில் வந்த பின்பே அது பற்றிய உணர்ச்சி ஏற்படுகிறது. அதே சிலையை பார்த்துக்கொண்டிருக்கும் இரு வரினதும் எண்ணங்கள் வேறு ஒன்றில் இருக்குமானால் சிலை ஏற்படுத் தும் உணர்ச்சிகளுக்கு இருவரும் ஆளாவதில்லை. எப்போது எண்ணங்களும் அச்சிலைமீது ஒருமுகப்படுத்தப்படுகிறதோ அ ப் போ து தான் அதனால் பெறும் உணர்வுகளை ரசிக்கிறான். விளைவு களு க்கு ஆட்படு கிறான்,
ஒன்றை பார்த்ததும் ஏற்படும் எண் ணங்கள் உணர்ச்சிகளாகும்போது அது அறி விற்கு வேலைகொடுப்பதேயில்லை. அது சரியா, தவறா என்பதை யோசிக்காமல் அதனை உண்மையென ஏற்றுக்கொள் கிறோம். இதனையே உணர்ச்சி என்பர். இங்கு உணர்ச்சிகளே மேலோங்கி நிற் பதால் த ன் னை யறி யாமலே அதனை உண்மையென நம்பி செயலாற்றவும் செய் கிறோம்.
'சித்தாலேப' ஒரு சில நிமிடங்களில் தலைவலியை போக்கிவிடும் என்ற விளம் பரத்தை பார்த்தவுடன் இது வெறும் விளம் பரம் என்று போகிறோம். ஆனால் அதே விளமபரத்தை பல நாட்களாக பல இடங் களில் பார்த்ததும் எண்ணம் உணர்ச்சி களாக மாறி அது உண்மையாக இருக்கு மென நினைக்க வைக்கிறது. எமக்கு அல் லது வேறு யாருக்கும் தலைவலி வந்து விட்டால் அதனை வாங்கி பூசிவிடுகிறோம் அல்லது பூசும்படி சொல்கிறோம். அது தலைவலியை போக்குமா இல்லையா என் பது பற்றி அந் நேரம் யோசிப்பதில்லை. இங்கு "சித்தாலேபயை" பாவிக்க செய் தது அறிவல்ல உணர்ச்சி.
உணர்ச்சிகளை அடக்கி அறிவிற்கு முக் கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல் பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை அவ்வாறில்லை. உணர்ச்சிகளின் கூட்டு மொத்தமான மனிதர்களுக்கு, ஒரு

குறிப்பிட்ட அளவு தான் . அறிவைக் கொண்டு உணர்ச்சிகளை அடக்க முடியும்.
உதாரணமாக, அறிவானது ஒரு செயலை செய்யும்படி கூற உணர்ச்சியும் அதற்கு இணங்கின் அறிவைப் பயன்படுத்தி அதனை மகிழ்வுடனும், வெற்றியுடனும் செய்யமுடியும். ஆனால் அறிவு கூறிய ஒன்றை செய்வதற்கு உணர்ச்சி விரும்பா விடின் அதனைச் செய்யாது விட்டு விடுகி றோம். அறிவு தகுந்த ஒன்றை உணர்ச்சி செய்யும்படி கூறினால் எம்மையறியாம லேயே அதனைச் செய்வதில் எமது நாட் டம் செல்கிறது,
ஆனால் சிலர் இதனை ஒப்புக்கொள்வ தில்லை. தாம் அறிவின் பிரகாரமே செயற் படுவதாக சொல்லிக்கொள்கின்றனர். எனி னும் அறிவானது மிகைத்து நிற்குமாயின் உணர்ச்சிகளை அடக் கி அறிவிற்கேற்ப செயலாற்ற முடியும். இவ்வாறு அறிவைக் கொண்டு உணர்ச்சியை மீறி செய்யப்படக் கூடிய செயல் மிக வன்மையானதாகவே இருக்கும். அறிவால் உணர்ச்சிகளை அடக் கியவர்களால் தான் இலட்சியவாதிகளாக வர முடியும். சிறந்த அறிவாளியாக, செல் வந்தர்களாக, சாதனையாளர்களாக வந்த வர்கள் பலர் பல உணர் ச் சிகளோடு போட்டியிட்டே இந்நிலையை அடைந் துள்ளனர். ஏனெனில் உணர்ச்சி என்பது மனிதனோடு ஒட்டி நிற்பது உணர்ச்சி களுக்கு உட்படுவது மனிதனால் தவிர்க்க முடியாதது. சந்தோஷம் கூட ஒரு உணர்ச்சி யாக இருக்கலாம். பசி, கவலை, சோம்பல் இவைகளும் உணர்ச்சிகளாக இருக்கலாம். அறிவின் மூலம் எண்ணத்தை வன்மை யாக்க முடியுமானால் அறி விற் கே ற் ப உணர்ச்சியை ஒத்துப் போகவைக்கலாம். பசி, கவலை, தூக்கம், வீடு போன்ற எந்த பிரச்சினையும் கருத்திற் கொள்ளாது முழு மூச்சாக படிப்பிலே ஈடுபடப் போகிறேன் என்று ஒருவன் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு வைராக்கியத்தை உருவாக்கிக்கொண் டாலும் அந்த வைராக்கியம் கூட ஒரு வகை உணர்ச்சியே. எதிலோ ஏற்பட்ட இழப்பு அல்லது கவலை உணர்வு அல்லது

Page 109
சந்தோஷ உணர்வு வைராக்கியம் என்ற புதிய உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
இவ்வாறு நோக்கின் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து செல்வதன் மூலம் இலட்சியங் களை அடைய முடியாது என்பதை உணர முடியும். எண் ண த் தி ல் செய்யப்படும் வன்மையான முயற்சி இலட்சியத்தை சென்றடைவதற்கான வழி யை திறந்து விடும். எண்ணத்தை வன்மையாக்குவதற் கான வழி அவ் வெண்ணத்தை திரும்ப, திரும்ப முழு மனதுடனும் நம்பிக்கையுட னும் எண்ணுவது தான்.
இனி எண்ணத்தை சீர் செய்வதன் மூலம் எவ்வாறு கவலை, வறுமை, முதுமை அச்சம், கோபம், மறதி, மன அமைதி யின்மை, தைரியமின்மை போன்ற பிரச் சினைகளிலிருந்து விடுபட்டு சுயிட்சமான வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியும் என்பதை தனித்தனியாக பார்ப்போம்.
இளமை:-
இளமை என்பது இயற்கையின் அருட் கொடை. எல்லோரும் தான் இளமையாக இருப்பதையே விரும்புகின்றனர். தனது இளமைப் பருவம் கழிந்துவிடுவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் யாரும் இரு க் க முடியாது. இளமையாக இருப்பதை காட் டிக்கொள்ள சிலர் திருமணம் செய்யா மலேயே இருக்கின்றனர். இளமையில் அதிக கரிசனை காட்டும் பெண்களில் சிலர் இனமை சென்று விடும் என்பதற்காக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளத் தயங்கு கின்றனர். இளமையை காட்டிக் கொள்ள பெண்கள் எதைச் செய்யவும் தயங்குவ தில்லை. இதற் கா க ஆயிரக் கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இனி இளமையின் ரகசியம் பற்றி எ ன் ண ம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
உடலானது மூளையின் ஊழியன். எண்ணம் தான் செயல்களின் தலைவன். எண்ணத்தின் பின்னே தான் செயல்கள் கைகட்டிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒருவனுடைய எண்ணம் இளமை பற்றிய தாக இருக்குமாயின் அவன் இளமை எழி லுடன் என்றென்றும் காட்சி அளிப்பான்.

உடலின் சிற்பி மூளை, சிற்பி எவ்வாறு தன் மனதிலுள்ள எண்ணத்தை கல்லில் உருவாக்குகிறானோ அவ்வாறே ஒருவ னுடைய உள்ளத்தில் தோன்றும் எண்ணங் கள் அவனுடைய முகத்திலும் உடலிலும் பிரதிபலிக்கின்றன. சினமுள்ளவர்களின் முகம் கொடூரமாகவும்; பொறாமை எண்
ணங்களையும், தீய எண்ணங்களையும் உடையவனின் முகம் அழகற்றும் இருப்பதை நீ பார்த்திருக்கலாம். இவையெல்லாம்
எண்ணத்தினாலே ஏற்படுகின்றன.
சிலர் தங்களுக்கு வயதாகிவிட்ட தென் றும், முன்பு போல் செயலாற்ற முடியா தென்றும், எதைச்செய்தாலும் தங்களுக்கு களைப்பேற்படுகின்ற தென்றும் கூறி தனக் குத்தானே முதுமைத் தன்மையை உருவாக் கிக் கொள்கின்றனர். இந்த தவறான எண் ணம் அதன் சாயலை அவர்களின் உடலில் பதிய வைத்து அவர்களை உண்மையிலேயே வயதானவர்களாக ஆக்கி விடுகினறது. ஆகையால் யாரும் உன் னை பார்த்து வயதாகிவிட்டது என்று சொன் னால் அதனை நீ ஒருபோதும் பொருட் படுத் தாதே. அதற்கு மாறாக நான் இளைஞன். இளமை இரத்தம் என் உடலில் ஒடுகிறது. என்னுடைய உடல் தெம்பாக இருக்கின் றது என்னால் எச் செயலையும் ஆற்ற முடியும் என்றே எண்ணுவாயாக. இவ் வாறே படுக்கைக்குச் செல்லும் போதும், படுக்கையை விட்டெழும்பும் போதும் திட மாக எண்ணிவருவாயாயின் உன் உடல் கச் ஒதமாகவும், உடலும் முகமும் இளமை எழிலுடன் விளங்குவதையும் வெகு விரை வில் உன் கண்களாலேயே காண்பாய்.
ஒருவன் எவ்வளவு தான் உணவருந் திய போதிலும் அவனுடைய மனநிலை fifurt is இல்லையாயின் அவனால் சிறந்த உடல் வாகுவைப் பெற முடியாது. சினம், பொறாமை, கவலை ஆகியவற்றால் ஒருவ னுடைய மனநிலை குழப்பமடைந்திருக்கும் பொழுது அவனுடைய உடலில் ஊறக் கூடிய சீரான நீர் நல்லதாக இருப்பதில்லை. இதனால் போதியளவு உணவை செரிக்கச் செய்ய இயலாது விடுகின்றது. ஆதலால் உண்ணும் உணவு தூய்மையான குருதியாக

Page 110
மாறி உடலிற்கு வளமும், வன்மையும் அளிக்க வேண்டுமானால் உண்ணும்போது மகிழ்வுடனும் அமைதியுடனும் உண்ண வேண்டும் .
சமையலில் ஏதாவது தவறு நிகழ்ந்தி ருப்பின் இன்று உனக்கு விதிக்கப்பட்ட உணவு இதுதான் என்று மன அமைதி யோடு உண்பாயாக. செழிப்புள்ளவன் திவாதள என்றிருக்க காரணம் உணவல்ல. அவன் எண்ணத்தில் கொள்ளும் மகிழ்ச்சி யேயாகும்.
6666)
உள்ளத்தில் உள்ளதையே முகமும், உடலும் தெளிவாக காட்டுகின்றன என் பதை பார்த்தோம். கவலையினால் இளை குர் கூட முதியவர்கள் போன்று தோற்ற மளிப்பதைக் காணலாம். கவலையானது மனிதனது ஆற்றல்களையெல்லாம் நசுக்கச் செய்து அவர்களின் திறமையை குன்ற வைத்து விடுகின்றது. இது தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, பைத்தியம், சோர்வு என்பவற்றை ஏற்படுத்தி விடுகின்றது.
கவலையினால் மனிதர்களின் உதடு கிள், கன்னங்கள், தாடைகள் எல்லாம் தங்களது கணத்தை தாங்காது கீழேதொங்கு கின்றன, என டார்வின் கூறி இருக்கி றார். அது மனிதர்களின் முக அழகை சிதைக்கும் சிற்றுளியாகும். மனிதர்களின் நல்வாழ்வுக்கும், அக வாழ்வுக்கும் ஊறு விளைவிக்கும் விரோதியாகும்.
மனதின் கட்டுப்பாட்டிலேயே கவலை யின் அளவு இருக்கின்றது. மன அமைதி, மன ஊக்கம் இவைகளும் மனதிலேயே இருக்கின்றன. எப்போதும் மனதிலும், எண்ணத்திலும் இருக்க வேண்டியது மகிழ்ச்சி, கவலையல்ல. $କ}} କd ରା}୫ ଜନ୍ମ) ଜrt மறக்க வேண்டுமாயின் நல்ல எண்ணவகை களையும், மகிழ்ச்சி எண்ணவகைகளையும் மனதில் கொள்ள வேண்டும். மனதில் இன்ப எண்ணங்களையும், இலட்சிய உணர் வுகளையும் ஏற்படுத்திக் கொண்டால் கவ லையை விட்டு ஆற்ற வேண்டிய விடயங் களில் கவனம் செலுத்த முடியும். இருள் செறிந்த இடத்தில் விளக் கொன் றை

கொண்டு சென்றால் எவ்வாறு இருள் வெருண்டோடுகிறதோ அ தே போன்று மகிழ்ச்சி எண்ணங்களையும், எதைப்பற்றி யும் கவலைப்படமாட்டேன் என்ற ஊக்க எண்ணங்களையும் எண்ணுவாயாயின் கவலை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
அந்த எண்ணங்கள் உயிர் காற்றை உடலில் புகுத்தி இரத்தத்தை தூய்மைப் படுத்தி, அதை வேகமாக ஓடச் செய்து உன்னைப் பிடித்திருந்த கவலைகளையும், நோய் களை யும் விரட்டியடித்துவிடும். அவ்வாறன்றி அப்படி நடந்துவிட்டதே. இப்படி நடந்துவிட்டதே என்றே எண்ணிக் கொண்டிருக்குமாயின் அது உன் கவ லையை தூண்டி, மன அமைதியை போக்கி, உன் உள வன்மையையும், உடல் தன்மை யையும் குன்றச் செய்து உன் ஊக்கத்திற் கும், நம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து விடும்.
ஆகவே நல்ல எண்ணம், மகிழ்ச்சிகர மான எண்ணம், ஊக்கமிக்க எண்ணம் இவைகளைப் போன்ற கவலையைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கக் கூடிய மருந்துமில்லை, மருத்துவனுமில்லை.
வறுமை :
வறுமை என்பது கொடூரமானது. இது சட்டம் ஒழுங்கு இவற்றை மீறி நடக்க வும், தீய வழிகளில் ஈடுபட்டு வருமானம் உழைக்கவும் காரணமாக அமைகிறது. வறுமை பிடியிலிருந்து தப்பி இருப்பவர் ஒரு சிலரே. அவர்களில் எல்லோரும் பிறக் கும் போதே செல்வந்தர்களாக பிறந்தவர் களில்லை, விடாமுயற்சி, மனதில் உறுதி இவற்றை வாழ்க்கையில் கடை பிடித்தத னாலேயே இன்று செல்வத்தில் வாழ்கின் றனர்.
சில நல்ல மனிதர்களாக உள்ளவர்க ளும் வறுமையிலும் துன்பத்திலும் வாடுகி றார்கள். இதற்கு காரணம் இவர்கள் பார்வைக்கு நல்லவர்களாக இருந்தாலும் பிறர் நன்றாக வாழ்வதை பொறாதவர்க ளாகவும், பிறறிற்கு தீங்கு விளைவதை விரும்புபவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லது வறுமையையும் துன்பத்தையும் பற்றி எப்போதும் எண்ணி துன்பம் துய ரம் இவற்றை தம்பால் இழுத்துக்கொள் ளும் காந்தமாக தங்களின் இதயங்களை ஆக்கிக் கொண்டவர்களாக இரு க் க வேண்டும்.

Page 111
வறுமை எண்ணத்தைப் போல் இழி வானவை வேறொன்றுமில்லை. "நான் ஏழை, இறைவன் எனக்கு விட்ட விதி இது" என்று எண்ணுவது இறைவனையே அவமதிப்பதாகும். மனிதனைப் படைத்த றைவன் அவன் வறியவனாக இருக்க வண்டுமென்ற அடையாளத்தை அவன் உடலில் எங்காவது வைத்துள்ளானா? அவன் மனிதரின் அறிவிற்குத்தான் எத் தனை ஆற்றலை வைத்துள்ளான். கைகளை எவ்வளவு அழகாகவும், திரனாகவும் படைத்துள்ளான். உடலின் ஒவ்வோர் உறுப்பும் எவ்வளவு வளமும் வனப்பும் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் எவ்வளவு வாய்ப்புகளை மனிதனுக்கு அளித்துள்ளான் உலகிலுள்ள செல்வந்தர் அனைவரும் பிறப்பிலே செல்வந்தர்களாக இருந்தவர்களில்லை. மிகவும் சொற்ப தொகையினரே செல்வத்தில் பிறந்து செல் வத்தில் வாழ்கின்றனர். ஏனையோர் அனைவரும் சிந்தனையை உரமாக்கி, உழைப்பை தளமாக்கி செல்வமிக்க வாழ்க் கையை அடைந்தவர்கள். இவ்வளவு இருந் தும் ஒருவன் தன்னை வறியவன் என்றும் தனக்கு வாழ வழியே இல்லை என்றும் எண்ணுவது எவ்வளவு இழிவானது.
வறுமை கொடியதுதான். ஆனால் அதை விட கொடியது வறுமை எண்ணம். இறைவன் எங்களை ஏழையாக படைத்து விட்டான் என எண்ணிக் கொண்டே இருப்பவர்கள் வறுமையை உண்டு பண் ணும் சூழ்நிலைகளையும், சுற்றுச் சார்புக ளையும் அவன் பால் இழுத்து வந்து என் றென்றும் அவர்களை வறியவர்களாகவே ஆக்கிக் கொள்கின்றனர். இவ்வாறே எண் ணிைக் கொண்டு சொல்லித் திரிவதன் மூலம் இருக்கின்ற தன்நம்பிக்கையும் துணிவையும் அழித்துக் கொள்கின்றனர். இதனால் சுபிட் சமான வாழ்வை இழுத்து வரக்கூடிய முயற்சி, உழைப்பு, ஊக்கம் போன்ற ஆற்றல்களெல்லாம் அவர்களிடமிருந்து நழுவிச் செல்கின்றன.
வறுமை என்பது உள்ளத்தால் உண்டு பண்ணிக் கொள்ளப்படும் ஒரு நோயாகும். எவ்வாறு எழுத்தாளனாக வர விரும்புப வன் நூல்களையும், செய்தித்தாள்களையும் படிக்கிறானோ, அதேபோன்றுதான் செல் வமிக்க வாழ்வு வாழ விரும்புபவனும் அதைப்பற்றியே பேச வேண்டும். அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.
ஆகவே சிறப்பாக வாழ விரும்புபவன் முதலில் தன் உள்ளத்தில் உள்ள வறுமை

புற்றிய எண்ணத்தை விரட்டியடித்து விட வேண்டும். எங்களுக்கும் நல் ல காலம் உண்டா? முன்னேறி வாழ முடியுமா? என்ற சந்தேகங்களையெல்லாம் விரட்டி யடித்து வாழ்வேன், சிறப்பாக வாழ்வேன், செல்வச் செழிப்புடனே வாழ்வேன் என்ற எண்ணத்தை உள்ளத்தில் நிரப்புவாயாக!
மனிதர்கள் என்பவர்கள் எப்போதுமே ஏதாவதொரு அலுவலிலே ஈ டு பட்டுக் கொண்டிருப்பவர்.இவர்களுக்கு ஒய்வு எடுத் துக் கொள்ளவும், சிந்தனை செய்யவும் நேரம் இருப்பதில்லை. படிப்பவர்களா யிருந்தாலும் சரி, தொழில் செய்பவர்க ளாயிருந்தாலும் சரி அவர்களின் படிப்பு அல்லது தொழிலிற்கான நேரம்போக எஞ் சிய நேரமெல்லாம் உண்ணவும், உறங்க வும், ஏனைய அன்றாட தேவைகளை ர்த்தி செய்யவே சரியாகி விடுகிறது. படிப்போ எதுவுமில்லாதவர் களுக்கு பேசிக்கொண்டிருப்பதிலே காலம் கழிந்து விடுகிறது. சிந்தித்துச் செயல்பட வேண்டுமென்ற உணர்வே இவர்களுக்கு ஏற்படுவதில்லை. நேரத்தை கழிப்பதற்கு பேச்சுத் துணை தேடுவதே அவர்களுக்கு வேலையாகி விடுகிறது. இந்நிலமைகளில் ஒவ்வொருவரினதும் சிந்தனை செய்யும் உணர்வை தட்டி எழுப்பி, வாழ்க்கைக்கு பயன்படும் விதமாக அதன் ஆற்றலை வளர்க்கும் நோக்கமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது.
சிந்தனை தெளிவு பெற்று, அது எண்ணத்தை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரின் வாழ்க்கைக்கே ஒளி கிடைத் தது போன்றாகி விடும். இந்த மருந்தை பெற எந்த மருத்துவனிடமும் செல்ல வேண்டியதில்லை. வெயிலிலும், மழையி லும் அலையவோ, இதற்காக யாரிற்கும் பணம்கட்ட வேண்டிய தேவையுமில்லை. உடல் கஷ்டம், பண நஷ்டம் எதுவுமின்றி மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டால் இச் சிந்தனை எனும் அருமருந்தை, ஆயு தத்தை பெற்றுவிடலாம். இது எளிமை யானது. ஆனால் மக்களால் அருமை யாகவே பயன்படுத்தப்படுகிறது. நீயும் இதனை உணர்ந்து உன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள இப் பொழுதி லிருந்தே செயற்படுவேன் என்ற உறுதியை மனதில் ஏற்படுத்திக் கொள்வாயாக.
- காமில்ஹஸன் (இடையாண்டு)

Page 112
மாசற்ற பிறழ்ப நீதிமன்றங்களில் நட்
geT பிறழ்பகர்வின் அடிப்படையில் ஒப்பந்தமொன்றின் திறத்தவர் நிவாரணம் கோரும் போது அவர் முதலில் அங்கு ஓர் கூற்று (reprsentation) செய்யப்பட்டதை நிறுவவேண்டும். மேலும் அது பொய்யா னது எனவும், ஒப்பந்தத்தைச் செய்வதற்கு தூண்டுதலாக இருந்தது எனவும், அதனடிப் படையிலேயே அவர் அவ்வொப்பந்தத்தில் ஈடுபட்டார் என வும் காட்டவேண்டும். அவ்வாறு எண்பிக்கத்தவறும் பட்சத்தில் பிறழ்பகர்வின் அடிப்படையில் நிவாரண மெதனையும் கோரமுடியாது. இவ்வாறான ஓர் பிறழ்பகர்வு வேண்டுமென்று ஒருவரை ஏமாற்றி அவ்வொப்பந்தத்தில் ஈடுபடுத் தும் நோக்குடன் செய்யப்படின் * அது மோசடியான பிறழ்பகர்வு எனப்படும். அதேவேளை ஓர் கூற்றினைச் செய்பவர் தான் செய்யும் கூற்று உண்மையானது என நம்பிச் செய்திருக்கும் சந்தர்ப்பத்தில் அது மாசற்ற பிறழ்பகர்வு எனப்படும். இவ் வாறு கூற்றினைச் செய்யும் சந்தர்ப்பத்தில் அக்கூற்றினைக் கேட்பவரை ஏமாற்றும் எண்ணம் இருத்தலாகாது. ஆயினும் அப் பிறழ்பகர்வு அவரை அவ்வொப்பந்ததில் ஈடுபட தூண்டியதாக இருத்தல் வேண்டும்.
ஆங்கிலப் பொதுச் சட்டத் தைப் பொறுத்தவரையில் மாசற்ற பிறழ்பகர்வு ஒப்பந்தத்தின் வலிதுடைமையைப் பாதிப்ப தில்லை. ஆனால் அக்கூற்று ஒப்பந்தத்தில் நிபந்தனையாகவோ அல்லது கட்டுறுத் தாகவோ உள்ளடக்கப்பட்டிருப்பின் ஒப் பந்தத்தை கேள்விக்குட்படுத்தும் தன்மை கொண்டதாக மாறிவிடும். மாசற்ற பிறழ் பகர்வு ஆனது ஓர் கட்டுறுத்து ஆக இருக் கும் பட்சத்தில் ஒப்பந்தம் அந்த அடிப் படையில் இரத்துச்செய்யப்பட முடியாது. ஆனால் நட்ட ஈடு கோரமுடியும். அத் தகைய கூற்று ஒப்பந்தத்தில் நிபந்தனை யாக இருப்பின் கூற்றினால் தூண்டப்பட் டவர் (Representee) ஒன்றில் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து ஒப்பந்த கடப்பாடுகளை நிறைவேற்ற மறுத்து அதற்குரிய நட்ட ஈட்டினை மறுதிறத்தவரிடம் கோரலாம். அல்லது ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையி லிருப்பதாக கொள்ளலாம்.அவ்வாறு கொள் ளும்போது நிபந்தனையானது கட்டுறுத்

கர்வுக்கு எமது டஈடு கோர முடியுமா?
தாக கணிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட வர் நட்ட ஈட்டின்ை மட்டும் கோர உரித் துடையவராவார். மேலும் ஒப்பந்தத்தில் ஒர் கூற்று உள்ளடக்கப்படாதுவிடின் }/ agp th disbo (Mere representation) ஆகும் எனவும், அது எவ்வொப்பந்தக் கடப்பாடு களையும் உருவாக்கவில்லை எனவும் நிவா ரனமற்றது எனவும் ஆங்கில பொதுச்சட் டம் கூறுகிறது. மேலும் அங்கு மோசடி யற்ற நிலையில் நட்ட ஈடு எதனையும் கோரமுடியாது எனவும் ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது எனவும் கூறு கிறது.
ஒப்பு:இநீதிமன்றங்கள் இதுவிடயத் தில் ஆங்கில பொதுச் சட்டக் Génլ: பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை. அவை நட்ட ஈட்டினை இச் சந் தர்ப்பத்தில் வழங்காவிடினும் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் அனுமதித்தன. பின்னர் இவை ஒப்பந்தத் தினால் பாதிக்கப்பட்டவரை குறித்த நிறை வேற்றம் செய்யக் கோரும் சிந்தர்ப்பங்களி ஆம்ஒப்பந்தத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவரும் வேளையிலும் அவருக்கு எதிரான வழக்கு நடவடிக்கையில் பாதிப் புக்கள் ஏற்படுவதிலிருந்து தப்புவித்தன.
தற்போது ஆங்கில பொதுச்சட்ட, ஒப் புரவு நெறி ஆகியவற்றின் இரு வேறுப் faurTur6OOT Iš GELİb (Judicature Act 1873) நீதித்துறைச் சட்டம் 1873 இன் கீழ் நிய திச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
டச் சட்டத்தில் மாசற்ற பிறழ்பகர்வு ஆனது ஓர் எதிர் காப்பாக் (defense) யோகிக்கக் கூடியதாக இருந்தாலும் இது வும் ஆங்கிலச் சட்டத்தை ஒத்ததா க மாசற்ற பிறழ்பகர்வினால் தூண்ட்." ஒப்பந்தங்கள் தொடர்பில் "வழக்கு Ք5ւவடிக்கை தொடரும் உரிமையையோ அல் லது நிவாரணம் கோரவோ இடமளித் திருக்கவில்லை. ஆங்கிலச் சட்ட தாக்கத்தி னால் நவீன உரோம-டச் ச ட்ட மும் மாசற்ற பிறழ்பகர்வினால் தூண்டப்பட்ட ஒப்பந்த விடயத்தில் வழக்காளிக்கு ஒப்பந் தத்தினை நிறைவேற்றாது விட்டு நிவார னத்தை வழங்கியது. Haneef Vs

Page 113
Dingilri. Amma (41 NLR 15) Qa LDITF ibp பிறழ் பகர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற மறுக்கும் ஓர் காரணமாக அமையலாம் எனவும் ஆனால் நட்டஈடு இதனடிப்படை யில் கேள்ரமுடியாது எனவும் கூறப்பட்டது. இவ்வேளையில் இரு பகுதியினரும் ஒப்பந் தம் காரணமாக தாம் பெற்றுக்கொண்ட வற்றை மீளளிக்க வேண்டும். நவீன உரோம -டச்சட்டத்திலும் மாசற்ற பிறழ் பகர்வு ஓர் எதிர்காப்பாக பயன்படுத்தப் படலாம்.
மாசற்ற பிறழ் பகர்வுக்கு நட்டஈடு கோரமுடியாத பேர்தும் நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில் (a) சேத நட்ட வீட்டுக்கு (Compensatory damages) Lu 5 art 5 திறத்தவரை பழைய நிலைக்கு மீள் விக்கும் நட்ட 6 g60)6OT (Restitutional damages) வழங்கும் (b) நட்ட வீட்டுக்கு (damages) பதிலாக மாசற்ற பிறழ்பகர்வினால் தூண்டப் பட்ட இவ்ஒப்பந்தத்தில் இதன் காரண மாக ந ட் ட உத்தரவாதத்தையும் ( lndemnity) Guppiäiguři. பழைய நிலைக்கு கொண்டுசெல்வதற் disri Go) pil L. RFG) (Restitutional damages) எனும் போது, அவ்வொப்பந்தத்தில் அவர் ஈடுபடாதிருந்தால் எந்நிலையில் இருந் திருப்பாரோ, அந்நிலைக்கு அ வரை மீளச்செய்ய கொ டு க் கப்படுவதாகும். garn 6 Garg,6G (Compensatory damages) எனும் போது ஒப்பந்தம் ஒன்று நிறைவேற் 'றப்பட்டிருப்பின் அது நிறைவேற்ற ப் படாதிருந்தால் பாதிக்கப்பட்டவர் எந்நிலை யில் இருந்திருப்பாரோ அந் நிதி நிலைக்கு உயர்த்துவதற்கு வழங்கப்படும் நட்ட வீடாகும். இரண்டாவதை மாசற்ற பிறழ் பகர்வின் பொருட்டு கோ ர முடி யா து. முதலாவதின் அடிப்படையில் மாசற்ற பிறழ்பகர்வுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் போது ஒப்பந்தத்தின் காரணமாக எதிராளி பெற்றுக்கொண்ட சொத்துக்கள் (பணம் , பங்குகளில் (Shares), நிலம் போன்றவை யும் வேறுநன்மைகளும்) வழக்காளிக்கு திருப்பிக் - கொடுக்கப்படுவதுடன் வழக் காளியும் ஒப்பந்தத்தின் காரணமாக பெற் :றுக்கொண்டவற்றை திருப்பிக் கொடுக்கவும்
வேண்டும்.
மாசற்ற பிறழ்பகர்வினால் தூண்டப் பட்டு ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர் அவ் வொப்பந்தத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட

நட்ட உத்தரவாதத்தை (Indemnity) கோர லாம். ஆனால் அவ்வொப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்ட அனைத்துச் செலவு களையும் கோர முடியாது. அவ்வாறு கோருவது நட்ட ஈட்டையும் (damages) நட்ட உத்தரவாதத்தையும் வேறு படுத்தாது.
New bigging Vs Adam (1886) 34 Ch. D. 582) எனும் ஆங்கில வழக்கில் மாசற்ற பிறழ் பகர்வினால் பாதிக்கப்பட் டவர் எல்லாவகைகளிலும் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியதில்லை. அப்படி கொண்டுசெல்லப் படுவதானால் அவர் நட்ட வீட்டையே (damages) பெற முடியும். ஆனால் இங்கு அவர் ஒப்பந்தத் தில் ஈடுபட்டதனால் ஏற்படுத்தப்பட்ட உரிமைகளை, கடமைகளின் பொருட்டு ஏற் பட்ட செலவுகளை திருப்பிப்பெற முடியும் எனக் கூறப்ப்ட்டது. இவ்விரண்டு நட்ட ஈடுகளும் மிகச்சிறப்பாக Whittington Vs Seale Hayne (1900), 82 L. T. 49 எனும் ஆங்கில வழக்கில் பிரித்து கூறப்பட் டு o
இவ்வழக்கில் எதிராளிகள் கோழிப் பண்ணை ஒன்றை நிறுவுவதற்காக ஒர் இடத்தினை குத்தகைக்கு கொடுக்குப் போது அது சுகாதாரமானது என வாய் மொழி மூலமாக செய்யப்பட்ட மாசற்ற பிறழ்பகர்வு அடிப்படையில் வழக்காளிகள் ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் வழங் கப்பட்ட நீர் சுகாதாரமற்றதாக இருந்த தால் முகாமையாளர் சுகவீனமுற்றதுடன் கோழிகளும் இறந்தன. வழக்காளிகள் ஒப் பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் இதனால் ஏற்பட்ட கையிருப்பு நட்டம், விற்பனை நட்டம், முகாமையாளருக்கு ஏற் பட்ட மருத்துவ செலவு, வாடகை, வரி, கொட்டகைகள் போட ஏற்பட்ட செலவு கள் போன்றவற்றையும் கோரினர். நீதி மன்றம் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வழக்காளிகளுக்கு ஏற்பட்ட செலவு களான வாடகை, வரி, வடிகால் புனர மைப்பு போன்றவற்றினை வழங்குமாறு தீர்த்தது. ஏனைய கோரிக்கைகள் நட்ட ஈடு (damages) க்கு இட்டுச் செல்வதாகக் கூறி நிராகரித்தது.
மாசற்ற பிறழ்பகர்வு ஆனது ஓர் ஒப் பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால் மட் டுமே நீதி ம ன் றம் நட்ட வீட்டினை (damages) alyptile th:
செல்வி ஆஷா இராமச்சந்திரன் (இறுதியாண்டு)

Page 114
A Professiona
A professional may be and experienced in his Yet, he is aware that h a certain type of risk. The risk of erring, of omissions and COmn of legal suits by client Why not put an end to these nightmares a have peace of maind. Let the Insurance Corp Sri Lanka indemnify yo by a Professional inder
Particulars from: Manager,
Publicity Departm
insurance
“Rakshana Mand 21, Vauxhall Stre COLOMBO - 2
You are in Safer ha

l's Nightmare
adopt
Career
} TԱՈՏ
hissions
S.
Clך
)oration of
) Ա nnity Policy.
ent,
Corporation of Sri Lanka,
raya” 't,
nds with the leader

Page 115
Wlth Besi
Fr(
ID II N ECSS
importers, Wholesale
185, 5th C. COLOM
With Best
Fr
Construction
Engineers, Contra
14, Inner Van
DEH
Telephoni

Wishes
) (Y).
AND CO.
's Commission Agents
oss Street,
MBO - 11.
Telephone: 436792
Compliments
O77.
Consortium
|ctors, Earthmovers
derwert Place, WELA.
: 71548O

Page 116
ISMALIA
GENERAL MERCHANTS, E AND COMMISS
153, Fourth ( COLOM
With Best
Fr
DEALERS IN LOCAL PRODUC
90, Kuruna GRULLA

盛g遥骚盔骤领
323;
STORES
XPORTERS & IMPORTERS ION AGENTS.
ross Street,
BO - 1 1.
Tel: 244 03
Compliments
)ገገቢ
E & COMMISSION AGENTS
ala Road, (N. W.P.)
Telephone: 037 - 48056

Page 117
For The Very Latest
Gents And Cl
Visit
FARLINE EMPORU
No. 1, STAR TO’ BAGATALLE ROA
HeadOffice: No. 36, Kynsey Road,
COLOMBO-8
Telex : 21380 FAl RLINE CE Fax : 698923 Cable : FAIRLADY Colombo Phone: 685337, 685338,
685339, 699146
WITH BEST
FR
M. P. W. Jayawan
64, Jethav coloM

in Fashionable Ladies,
hildren's Wear
M (PVT) LIMITED
WER BUILDING, AD, COLOMBO-3
Factory : 3I-33 Hotel Road.
Mount Lavinia Phone : 71 - 7688 - 431
COMPLIAMENTS
OM
"dena & Sons Ltd.
vana Road,
BO - 14.
Telephone: 2 5 25 1, 449 74 4

Page 118
உலகில் ஏற்பட்டு வ
மூன்றாம் உ
2-லகின் சமநிலை மீண்டும் ஒரு தடவை மாற்றப்பட்டு வருகிறது. நாடுக ளின் எல்லைகள் மீண்டும் ஒரு தடவை மீள வரையப்படுகின்றன. அவற்றின் அர சியல், பொருளாதாரத் தன்மைகள் மீண் டும் ஒரு தடவை மறுசீரமைக்கப்படுகின் றன. இந்தச் சீரமைப்புகளும் மாற்றங்க ளும் மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப்பற்றி மேலோட் டமாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத் தவரையில் கடன்பளு மிகவும் முக்கியமா னதொரு பிரச்சனையாக இருக்கிறது. 1988ம் ஆண்டின் உலகவங்கியின் கணிப் பின் படி ம்ே உலக நாடுகளின் கடன் l.-l@g5 , $ 1,300 பில்லியன் ஆகும்.
இவ்வளவு கடன்பளுவையும் ஓரளவுக்கா வது சமாளிப்பதற்கு இந்நாடுகள் அபிவி ருத்தி அடைந்த நாடுகளின் உதவிகளையே எதிர்பார்த்து நிற்கின்றன. இந்த நிலை யிலேதான் அபிவிருத்தி அடைந்த முதலா ளித்துவ நாடுகள் எதிர்பார்த்து நின்ற, சோசலிச முகாமின் உடைவு தொடங்கி யு ள் ளது. இது அமெரிக்காவிற்கும், ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் கம்யூனிசம் பற்றிய அச்சுறுத்தலை குறிப் பிடத்தக்க அளவுக்கு நீண்ட தூரத் திற்குத் தள்ளி வைக்கக் கூடியதாக இருப் பதால், அதனை மிகவும் ஆவலுடன் வர வேற்கின்றன. அவ்வுடைவினை . அந்நாடு களில் ஏற்படும் மாற்றங்களை - நிரந்தர மாக்கவும், அவற்றின் பொருளாதார அமைப்பினை முற்றாக மாற்றியமைப்ப தற்கான அனைத்து உதவிகளையும் செய் வதற்குத் 95 иштетптgs இருக்கின்றனர். ஆகவே இவ்வபிவிருத்தி அடைந்த நாடு

பரும் மாற்றங்களும் 5)36 நாடுகளும்
கள் கிழக்கைரோப்பாவை நோக்கித் திமது அனைத்து விதமான உதவிகளையும் நகர்த் தத் தொடங்கி விட்டன.
அதே வேளை 3ம் உலக நாடுகளோ - அவற்றின் தரகு அரசாங்கங்களோ - ஏற் கனவே பட்ட கடன்களை அடைக்க (1Քւգ யாமலும், இதுவரை கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள் கை களினால், வெளிநாடுகளின் உதவியின்றி தமது ஒரு சில அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமலும் விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இம் மூன் றாம் உலக நாடுகளின் பொருளாதார முறைமைகளும், முதலாளித்துவ அரசாங் கங்களும். இவற்றினைத் தரகுத் தன்மையில் இருந்து விடுபட்டுப் போகவோ, சுய பொரு ளாதார முறைமைகளினூடாக ஒழுங்க மைத்துக் கொள்ளவோ இந்நிலையிலும் விடுவதாக இல்லை. இந்தச் சந்தைப் பொருளாதார அமைப்பில், இம் மூன்றாம் உலக நாடுகளின் பரந்த சந்தை என்றைக் கும் அபிவிருத்தி அடைந்த முதலாளித் துவ நாடுகளுக்குத் தேவையாக இருக்கி றது. இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கதை தான்.
கிழக்கைரோப்பாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் உற்சாகம் அடைந்திருக் கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடு கள் கூடுதல் பொருளாதார உதவிகள், மூலதன முதலீடுகளை இடுவதன் p6 bites அவற்றை மீண்டும் பழைய பாதைக்குத் திரும்ப விடாது பார்த்துக் கொள்வதுடன், அவற்றினைச் சுரண்டிக் கொள்ளவும் வழி செய்துள்ளன. உதாரணமாக 89ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி போலந்துக்கு பொருளாதார உதவிகள், போலந்திலிருந் தான இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளின் நீக்கம், அதன் கடனைத் தீர்ப்ப

Page 119
தற்கான உதவி, 100 மில்லியன் டாலர் முதலீட்டு உதவி, 15 மில்லியன் டாலர் சூழல் மாசடைவதைத் தடுக்க உதவி, மேலும் உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ள ஆதரவு வழங்கு த ல் போன்ற பல உதவிகளை வழங்கவும் உறுதி யளித்துள்ளார். இவ்வாறு ஏனைய கிழக் கைரோப்பிய நாடுகளுக்கும் உதவி வழங்க வும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்றவை உறுதியளித்துள்ளன. இவ் உதவித்தொகைகள் 3ம் உலக நாடுகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உத வித் தொகையை நிச்சயம் பாதிக்கும். ஏனெ னில், 1992ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் தமக்கு இடையே யான சகல வியாபார போக்குவரத்துத் தடைகளையும் நீக்கிவிடப் போகின்றன. இந்த ஒன்றுபட்ட ஐரோப்பா தனக்குத் தானே பெரிய சந்தையாக அமைவதுடன்E EC நாடுகளின் சனத்தொகை சுமார் 18,76,00,000 (கிழக்கு ஜேர்மனி உட்பட) உற்பத்திச் செலவுகளைக் குறைக்கக்கூடிய தாக இருப்பதுடன், பெரிய அளவில் உற் பத்தியும் இருக்கும். இதனால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது சந்தை யின் ஓர் குறிப்பிட்ட பகுதியை இழப்ப துடன், ஐரோப்பிய சமூகத்துடன் போட்டி போட வேண்டியும் இருக்கின்றன.
இவ்வாறு புதிதாக எதிர்நோக்கப்படும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருப்ப துடன், கம்யூனிசத்தைக் களைந்துவிட்டு வரும் நாடுகளை அரவணைக்க வேண்டிய தேவையையும் கொண்டிருக்கும், இம் மேற் குலக நாடுகள் 3ம் உலக நாடுகளின் உதவி களிலேயே கைவைக்க வேண்டியுள்ளதுடன், 3ம் உலகைத் தமது சந்தை ப் படுத்தல் தேவைக்காக மேலும் சுரண்டவும் வேண்டி யனவாயுள்ளன.
இந்த அடிப்படையில் தமது சுரண் டலை இ லகு வா க் கவு ம், தொடர்ந்து அதனை மேற்கொள்ளவும் மே ற்கு ல க நாடுகளுக்கு 3ம் உலக நாடுகளின் அரசி யல் ஸ்திரமின்மை உதவி செய்கிறது. பெரும்பாலான 3ம் உலக நாடு க ளை ப் பொறுத்தவரையில் அவை கடைப்பிடிக்கும்

திறந்த பொருளாதாரக் கொள் கை க ள் அந் நாடுகளுக்கு எதுவித பிரயோசனத் தையும் வழங்குவதில்லை. ஏனெனில் 3ம் உலக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் நெகிழ்ச்சி கூடியவையாகவே பொதுவாகக் காணப்படுவதும், அப் பொருட்களின் உற் பத்திக்குத் தேவையான ய ந் தி ரங் கள், தொழில்நுட்ப அறிவு போன்றவற்றிற்கு மேற்குலக நாடுகளை நம்பியிருக்கின்றன. இதனால் ஏற்றுமதிக்கென பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சிக்கும்போது அதற் குத் தேவையான உற்பத்திச் சாதனங்களை வெளி நா டு களி லிருந்தே கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் சுரண் டப்படுவது ஒரு சுற்றுவட்டமாக நிகழ் கிறது. அதில் இருந்து நாட்டுக்குக் கிடைக் கும் நன்மை எதுவுமில்லை. இதனால் இந் நாடுகளின் மக்கள் தொடர்ந்து தமது அடிப்படை வசதிகளின்றி, வாழ்க்கைத்தரம் குன்றிக் காணப்படுகிறார்கள். அடிப் படைக் கல்வியறிவின்றிக் காணப்படுகிறார் கள். அவர்களின் அரசியல் அறியாமை யைப் பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட இந்த அரசியல் ஸ்தாபனங்கள் ஸ்திரமற்ற தன் மையைக் காட்டுவது அதிசயிக்கப்படத் தக்கது ஒன்றல்ல.
சில வேளைகளில் ஏதாவது 3ம் உலக நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று நிலவ வழி ஏற்படும் சந்தர்ப்பம் தோன் றும் போது அதனைச் சிதறடிப்பதிலும், அதனூடாகத் தமது சார்பு ஆட்சியாளர் களை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் இந்த மேற்குலக நாடுகள் தயங்குவதில்லை. அதற் காக, ஆட்சிக் கவிழ்ப்புக்கள், உள்நாட்டுப் போர்கள். இராணுவ ஆட்சியை ஏற்படுத் துதல், தேசியப் பிரச்சனைகளைத் தூண்டு வதன் மூலமாக இதனைச் செய்து கொள் கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதா ரணம் நிக்கரகுவா.
மேலும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் ஸ்திரமின்மை, உள்நாட்டுப் போர்கள், மேற்குலக நாடுகளின் ஆயுத விற்பனையாளர்களை சந்தோஷப் படுத் துவதாகவும் உள்ளன. சில மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியாளர்களின் அதிகாரம்

Page 120
செலுத்தப்பட உள்நாட்டுப் போர் அவசிய மாகிறது. அவ்வாறான போர் இல்லை யென்றால் அவர்களால் ஆட்சியிலிருக்க (puntg. ஆகவே உ ள் நா ட் டு ப் போரையோ அல்லது நாடுகளிற்கிடையி லான யுத்தங்களையோ விரும்புகின்றனர். இதற்கு ஆதரவு அளிப்பது போல் தற் போதைய வல்லரசுகளிற்கிடையே இடம் பெறும் ஆயுதக் குறைப்பு இருக்கின்றது. ஆயுதக் குறைப்பு நிச்சயமாக வரவேற்கப் படவேண்டியதே. ஆனால் அதனால் குறைக் கப்படும் ஆயுதங்கள்-பாரம்பரிய யுத்த ஆயுதங்களும். தளபாடங்களும்-3ம் உலக நாடுகளுக்கு விற் கப்படும் அபாயம் தோன்றி உள்ளது. அண்மையில் இந்தியா, சோவியத் யூனியன் தனது இராணுவத்தி லிருந்து குறைத்துக் கொண்ட டாங்கிகளை பாகிஸ்தான் வாங்க முயற்சிக்கிறது என அச்சம் தெரிவித்துள்ளது. ஆகவே இதுவும் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ம்ே மண்டல நாடுகள் எதிர்நோக்கும் பிரச் ச்னையாக உள்ளது. இவ்வாயுதங்கள் வல் லரசுகளின் இராணுவங்களிலிருந்து விலக் கப்படுவது உண்மையில் உலக சமாதானத் திற்குத் தான் எனில், அவை முற்றாக பாவனைக்குதவாத வகையில் அழிக்கப்பட வேண்டும்.
சோசலிச முகாமில் ஏற்பட்டு வரும் மாற்றம் இன்னும் ஓர் பின்னடைவை மூன்றாம் மண்டல நாடுகளுக்குக் கொடுத் துள்ளது. இது நாள் ைெர 3ம் மண்ட நாடுகளிலும், ஏனைய உலக நாடுகளிலும் இடம் பெற்று வந்த அசிற்போக்கான அர சியல் மாற்றங்களுக்கான போராட்டங் களுக்குரிய பொருளாதார, ஆயுத, தார் மீக ஆதரவுகளை அற்றுப் போகச் செய்து விட்டது.
ஐரோப்பிய சமூகத்தின் ஒன்றிணைவு ஒன்றுபடப் போகும் ஜேர்மனி ஆகியவை ஜப்பானின் சந்தையினை மிகப் பெருமள

வில் பாதிக்க உள்ளது. இன்று உலகில் அமெரிக்காவையும் மிஞ்சி பொருளாதார ரீதியில் மிகவும் வலுவுடன் நிற்கும் ஜப்பான் தன் பறிபோகப் போகும் சந்தையைக் காப்பாற்றிக் கொள்ளவும், இழக்கவிருக் கும் சந்தையை ஈடுசெய்து கொள்ளவும் ஆயத்தம் செய்து கொள்கிறது. அதன் முதற்படியாகவே அண்மைக் காலத்தில் ஜப்பானியப் பிரதமரினால் மேற்கொள்ளப் பட்டுவரும் நாடுகளுக்கான விஜய ங்கள் அமைகின்றன. அந்த வகையில் ஜப்பானும் தனது 3ம் மண்டல நாடுகளின் சந்தையைப் பேண முற்படுகிறது. இதற்காக சில உதவிகளை (முதலீடுகள் அல்ல) வழங்கவும் முன்வந்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி போடுதல் போன்றதாகும். அதே வேளை, சீனா போன்ற கம்யூனிசத்தி லிருந்து மாறும் நாடுகளில் தனது கம்பனி களை நிறுவுவதிலும் முக்கிய ஈடுபாட்டை ஜப்பான் கொண்டுள்ளது.
ஜேர்மனியின் ஒன்று படுதலின் பின், உலகம் மீண்டும் 2ம் உலகப் போரிற்கு முன்னர் இருந்த நிலையில் காணப்படப் போகிறது. ஒருபக்கத்தில் ஒன்று பட்ட ஜேர்மனி, மறுபுறத்தில் பொருளாதார பலமிக்க ஜப்பான், இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும், ஏனைய நாடுகளும். இது மீண்டும் ஒரு தடவை உலகத்தை ம்ே உலக யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே காணப்படுகிறது. இதுவும் உலகின் பகுதியாகக் காணப்படும் ம்ே உலக நாடுகளில் தாக்கத்தை ஏற் படுத்தவே செய்யும்,
மேலும் இன்று உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னின்று வழிநடத்திச் சென்று ஓர் இலக்கினை அடைய இம் மாற்றங்களை விரும்பி வரவேற்கும் அமெரிக்காவின் தத் துவத் தி னா லோ, கொர்பசோவின் கொள் கை க ளி னாவோ முடியாது. இவற்றிற்கு காலம் தான் பதில் கூறவேண்டும்.
செல்வி சந்திரடி சிவதாசன்
(முதலாம் ஆண்டு)

Page 121
யதார்த்தமும்
Grgii LuntířůLjởi Git, காத்திருப்புகள் இன்னும் அர்த்தமில்லாமல் விழிகள் நோக்கு அந்தக் கற்பனை தொடர்ந்தன விரக்திகள், வெறு நொருங்கின நம்பிக்கைக் கோ புண்பட்டன உணர்வுகள் ஆனாலும் எங்கே தெரிந்தது அந் நிசப்த உல
புரிந்துணர்வுக6ை புரிந்தவர்களைக் புரிந்து கொள்ள அவர்கள் என்றாலும் ஏதே ஒர் எதிர்பார்ப்பு!
கடிதென வீசின தென்றல்கள் புய மெதுவாக ஓய்ந் பேச்சுவார்த்தை மாற்றவோ, மr முடியா நிலையி நிஜ உலகுக்கு,
நடைமுறை Gjit அழைத்தது யத ஆனால் அதனும் இணையவில்லை ஆத்மாவின் ரா தொடர்ந்தன
இரு கோடுகளா யதார்த்தமும் 6

எதிர்பார்ப்பும்
கின்றன
உலகை
றுப்புகள்
ட்ட்ைகள்
f
35Lbl
பல்கள்
தன கள் ாறவோ ல்
ழ்க்கைக்கு ார்த்தம் -air
கங்கள்
ாதிர்பார்ப்பும்.
லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை
(இடையாண்டு)

Page 122
O6, nos o logi Isāqí@
 

*(4119 urterm uspologoo)qortog)Ựąf reso) · A“(primų,5 uđi@@) gĢgos)
suisse ozī£ (A · @@ :(gue udernoe)41osiogiają057 ·y : yu@g) lloggiornof),*( 411,9.111,9%) uraso) ureg
moș đỡ uốoud-igj“(1994/1995īņIỮo đò@ạormoso)Agoou@ree8 311&qī£ seq9oso)‘199ã3.11.11a90909@ : YI (o undere șąsą)ợi-1,j) :1994ırlerıqĪĶĪ.
*(4ılı91/domoso) ri-a)
ooo!!°5778 uo uireaeopsige geopolo (grige)†777aŒē0fe@do : M · @@ * (gedegog)1999ரு
ogīrīqī£ gạormanoooooo ‘ositolosofi ogų uri gaeafnggi ang nga (grensgegrītā) 199fe-oog) ‘L (o undere sąs@gi-1,j): 1994ıfloratagògąjįlanko

Page 123


Page 124
விட Sailout.
இலங்கை சட்டக் கல்
தலைவர் :
செல்வி த. சம்பந்தபிள்ளை
2llJ56ö6vausi :
த கேசவன்
பொதுச் செயலாளர்:
அ. பிரேமசங்கர்
உதவி செயலாளர்:
செல்வி வி. காசிப்பிள்ளை
பொருளாளர்;
ந. ரத்னசிவா
கணக்காய்வாளர்
வி. வெற்றிவேல்
இதழாசிரியர் :
வே. தட்சணாமூர்த்தி
செயற்குழு உறுப்பினர்:
இதில்லைராஜன்
செல்வி ச. சிவதாசன்
*Nesa
6.
தோன்றா இன்ன தென நிலைத்திருக்கு இந்து சமயத் வங்களையும் (fill- d. 56ign இந்து மகா ச
1990ஆம் வது பொதுக்க இந்து மகா பட்டு வரும் அன்று பூரீ ெ சிறப்பாக நை நீதியரசர் திரு ராஜாங்க அை ஆாரி அதிபர் தி தன், நீதியரசர் ளர்கள், சட்ட Gourrrř இன, ம பூசையை தொ மேலும் எம நீக்கி சாந்தியும் அன்று பம்பலட வழிபாடும் நட மிகக் குறை கொண்டுவள பாக நிறைவே சட்டத்தரணிகள் 67 logbi tb657 Lontri டுள்ளோம். எ பாடுகளிற்கு ே நாம் எதிர்பார்
ஒவ்வொரு யான சந்தோவு பரமானந்தத்ை மனைத் தியானி
**மேன்மை ெ

லூரி இந்து மகாசபை
ருடாந்த அறிக்கை 1990
மலும் மறையாமலும் தோன்றிய காலம் எவர்க்குந் தோன்றாமலும் இன்றுவரை iம் தொன்மையும் தூய்மையும் வாய்ந்த தையும் அதன் கோட்பாடுகளையும் தத்து மாணவர்களிடையே வளர்க்கும் நோக்குடன் ரி இந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பை இன்று வரை தனது பணிகளை செவ் வற்றி வருகின்றது. ஆண்டிற்கான எமது மன்றத்தின் முதலா .Lib 7 - 2 --90 அன்று நடைபெற்றது-ا-اة
சபையினரால் வருடா வருடம் நடத்தப் சிவராத்திரி பூசை இம்முறை 23-2-90 பானைம்பலவாணேசர் ஆலயத்தில் வெகு டபெற்றது. இவ்வைபவத்திற்கு பிரதம பாரிந்த ரணசிங்க, இந்து கலாசார மச்சர் திரு. பி. பி. தேவராஜ், சட்டக் கல் திரு றம்புக்வல, நீதியரசர் திரு இராமநா திரு. பாலகிட்ணர், எமது விரிவிரையா த்தரணிகள், கல்லூரி மாணவர்கள் ஆகி த பேதமின்றி கலந்து சிறப்பித்தனர். டர்ந்து பிரசாதமும் வழங்கப்பட்டது. து நாட்டில் நிலவும் அமைதியின்மையை சமாதானமும் ஏற்படுத்த வேண்டி 6-7-90 ப்பிட்டி பிள்ளையார் கோவிலில் Ա60) *պւծ ாத்தப்பட்டது. ந்த எண்ணிக்கையான உறுப்பினர்களைக் 7மது மன்றம் தனது பணிகளை மிகச் சிறப் ற்ற பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த ர், விரிவுரையாளர்கள் அனைவருக்கு ந்த நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட் திர்வரும ஆண்டுகளிலும் மன்றத்தின் செயற் மலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை க்கிறோம் ,
மனிதனும் தேடும் உண்மையான நிலை :ம் உலகப்பொருட்களில் இல்லை. لالکtBز த எமது நெஞ்சினுள்ளே இருக்கும் ஆத் ப்பதால் அடைவோமாக.
பொதுச் செயலாளர் அ. பிரேம சங்கர்
காள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்"

Page 125
“In the name of Allah, the mos
Law Students'
President :
NADVI BAHAUDEEN
Vice Presidents :
M. Z. M. HILMY M. I. M. ISHAR
General Secretary :
MISS. RIZNI MUSAFER
Asst. Secretary
A. M. M. RAUF
Treasurer :
S. M. SANGAN
Asst. Treasurer
INSAF HADI
Editors :
MISS. N. MUKTHAR RlYAZ HAMZA MA ISS. A. P. MUBARAK
Unofficial Committee Members :
MSS. S.R. THAHIR MISS. FARAH ZAHIR U. A. MAWJOOTH M. F. M. ANOOZER
PRO
In the most Merci
of the Lav office on th
The Maj term itself \ residing in till the com
The Ina the year 19 at the Law this occasio; supreme col
For the has organise of the new this will be
During
. Hold
2. Pub Isla
3. Cod Eng
During of the Law
1. Put trac 31st
Ho
Aw,
The ab to carry o
Majlis con College.

Beneficient, the most Merciful'
Muslim Majlis GRESS REPORT 1990/1991
name of Allah the most Gracious the ul. The present executive committee, 7 Students” Muslim Majlis was elected to e 19th March 1990.
lis commenced its activities in the first with supplying food for the Muslim students the hostel during the month of Ramadan mencement of the first term vacation.
ugural Meeting of the Muslim Majlis for 90/1991 was held on the 6th June 1990 College Main Hall. The chief guest on
n was Hon. Justice Jameel, Judge of the
1rt.
fifth successive year, the Muslim Majlis d a Law Entrance Seminar for the benefit entrants to the Law College. Insha Allah held on the 25th and 26th August.
this academic year the Majlis intends to | a lecture series delivered by eminent persons.
lish a booklette containing anecdotes from
lify question papers for each subject in lish, Tamil and Sinhala separately.
the first term of the next academic year
College, the Majlis wishes to,
blish its annual magazine Meezan which is litional. Next year's release will be its E 1 S Sle.
ld the “Address to the Jury Competition. ard Baithul Mal scholarships.
ove are the activities that the Majlis intend n. The present Law students' Muslim sists of nearly 70 members of the Law
Miss. Rizni Musafer
General Secretary

Page 126
Law Students' But
Prisident :
HARITHIA AD KARY
Vice Presidents :
DTTA DE ALVS
SAMAN SANJAYA
CHAN DIMA NANAYAKKARA
Secretary :
MELODY AMARASINGHE
Asst. Secretaries :
BADRA CHANO RAPALA AMANI SE NANAYAKE
Treasurer :
THUSITHA EDRIWEERA
Business Manager :
KAHISHKA WEERA
Sĩ NGHB
PRASAN NA WAN NI
ARACHCHI
Editor :
SOBITHIA RAJAKARUNA
Editorial Asst. :
MANISHA SILVA APSARA KUMARAGE
During t
Buddhist Bro
1)
2)
3)
4)
5)
In Janua
Law Co
Vajiraram
In March giving fo
co-operat Federatio
Hon. Mi
was Chie
that this
Students
A group
and fema
where th
Parinda R
to receiv
Mr. Wal
In July : at the L
a few E
After th supplied
In the c hopes to

Brotherhood
he year 1990 the performances of the therhood are as follows :
ry to bless the first year students of the llege conducted a “Pahan Pooja” at laya, Bambalapitiya.
Annual Seth Pirith Sajjayaka and Alms r 40 Priests was conducted with the fullest ion and assistance of the Christian Students n, Hindu Maha Saba & Muslim Majlis nister of Buddhasa sana Mr. Lal Gamage :f Guest. Special mention has to be made
was the first time a large number of and Lecturers of the Law College participated
of young Law Students comprised of male les conduçted a POSON BHAKTHI GEE le Chief Guest was the Chief Justice Mr. Ranasinghe. Also it had become the occasion. 2 the new Principle of the Law College ter Ladduwahetty.
a Blood Donation Campaign was conducted aw College. Many number of Students and Employees participated in the Campaign. e Blood Donation Ceremony was over
foods to the “Maithree Lama Nivasaya'
ause of the year 1990 Buddhist Brotherhood
publish the magazine ''Alokaya.'
Secretary

Page 127
வாழ்க்கையிது
துள்ளித் திரியும் பருவமிது துன்பமில்லை துயரமில்லை! வாழ்க்கையிது வசந்தமென தொடர்ந்து வந்தால் - இன்
அள்ளித் தெளித்த கனவுகள் நெஞ்சில் பதிந்த உறுதிகை பொங்கி வரும் வெள்ள மதி அடித்துச் சென்றால் - துன்
தங்கம் எங்கே கிடைக்கும் திண்மம் எப்படிக் கரையும் என்று கற்கும் நீ - வேலை எங்கே கிடைக்கும் எனக்
சட்டங்களும் திட்டங்களும் பாரினில் யுகம் ஒன்று பன நடைமுறை உலகினில் அட முன்னேற முயன்றாய் பிடி
நேர்முகத் தேர்வுகள் பல நேரில் சென்றுவர மட்டுே பட்டங்கள் காட்ட சான்று மன விரக்தியைக் காட்ட
கண்சிமிட்டும் ஒளியான எ! மண்மூடிப் போனதென்ன வேலையில்லா இளைஞன் வெறுங்கதையாய் போனதே
மரத்துப் போய் நிற்கும்
மருந்தாக நீ கொடுத்தாய் தத்தளித்து தடுமாறுது உ6 கட்டவிழ்ந்து போனால் நீ
சிக்கி நிலை தடுமாறாது வழிகாட்ட எவரும் இல்ை இளவயது இளைஞர்களின்
நாளை உங்களையும் வந்த

வசந்தமா?
ாபம்தான்!
s
|ல்
பம்தான்!
கற்றாயோ?
கற்றுவந்து டக்கவந்தோம் - என்று டிவைத்து கொடுத்து!
உண்டு ம அது உனக்கு
ண்டு
என்ன உண்டு?
திர்காலம்
உன் காலம்? நீ பட்டங்களோடு நன் நட்டங்களோடு?
உந்தன் இதயவாசல் போதை வாசம்
ன் தேசம் - இதில்
படுநாசம்!
இளைஞர் கூட்டம் லயெனில் பெரும் நட்டம் !
இந்த ஏக்கம் நடையும் இந்த தாக்கம்!
விஜித்தா சண்முகராஜா. (முதலாம் ஆண்டு)

Page 128
புனித
1854-இல் அமெரிக்கக் குடியரசு தொரு சிவப்பிந்திய நிலப்பகுதியை வி சிவப்பிந்தியத் தலைவராக இருந் உச்சரிப்பில் சியாட்டில் (Seattle) என்ப டது. அவர் வேதனை தொனிக்கும் ! அனுப்பிவைத்தார்.
இயற்கையை அழிப்பதில் கங்கண இன்றைய சமுதாயத்துக்கு சீயால்த்தின் எதிர்ப்பாக அமைந்துள்ளது.
இயற்கையை நேசிக்கும் எந்த ஒ( சீயால்த் தனக்குத் தெரிந்த ஆங் இலக்கணச் சுத்தமான வடிவத்தில், வெளி ... The Illustrated Weekly of India (20-5
வானத்தையும் பூமியின் கதகதப்பை யும் எப்படி உங்களால் வாங்கவோ விற் கவோ முடியும்? இந்த எண்ணமே எங்க களுக்கு விநோதமாக இருக்கிறது.
காற்றின் புத்துணர்வும் நீரின் மினுமி னுப்பும் நமக்குச் சொந்தமல்லாதபோது அவற்றை நீங்கள் எப்படி வாங்க முடியும்?
இந்த பூமியின் ஒவ்வொரு அம்சமும் என் மக்களுக்குப் புனிதமானது ஒளிரும் ஒவ்வொரு ஊசியிலையும், மணல்பரத்த ஒவ்வொரு கரையும், இருண்ட காடுகளில் கவியும் பனிமூட்டமும், காட்டுக்குள் இருக் கும் ஒவ்வொரு வெட்டவெளியும், ரீங்கா ரமிடும் ஒவ்வொரு வண்டும் என் மக்களின் நினைவிலும் அனுபவத்திலும் புனிதமா னவை. மரங்களுக்குள்ளே ஒடும் ஜீவரசம். சிவப்பிந்தியனின் நினைவுகளைச் சுமந்து செல்கிறது.
இறந்துபோன வெள்ளையர்களின் ஆவி கள் விண் மீன்களிடையே உலவும்போது தாம் பிறந்த மண்ணை மறந்துவிடுகின் றன. இறந்துபோன எங்களவர்களின் ஆவி களோ இந்த அழகான பூமியை ஒருபோ தும் மறப்பதில்லை; ஏனென்றால்இந்த பூமி சிவப்பிந்தியனின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம்: அது எங்களில் ஒரு

பூமி
ஃப்ராங்க்லின் பிபேர்ஸ் பெரிய லைக்கு வாங்க விரும்பினார்.
த சீயால்த் (Sealth) அமெரிக்க ஆங்கில வரிடம் இந்த யோசனை தெரிவிக்கப்பட் ஒரு கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு
ம் கட்டிக்கொண்டு படுநாசம் விளைவிக்கும் இதய வெளிப்பாடு, ஆற்றல் மிக்கதோர்
ந மனிதனது இதயத்துடிப்பும் இதுதான். கிலத்தில் எழுதிய இக்கடிதம், பின்னர் ரியிடப்பட்டது. அத்திருத்தப்பட்ட வடிவம் -1984) இல் வெளியிடப்பட்டது.
அங்கம். வாசம்மிக்க மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும் பெருங் கழுகும் எங்கள் சகோதரர்கள். பாறை மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக் கும் பணித்துளிகள், குதிரைக்குட்டியின் உடல்வெப்பம், மனிதன் - எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஆகவே, எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக வாஷிங்டனில் இருக்கும் பெருந்தலைவர் சொல்லியனுப்பும்போது எங்களிடம் மிக அதிகம் எதிர்பார்க்கிறார். நாங்கள் செளகரியமாக வாழ்வதற்கென்று எங்களுக்கு ஒர் இடத்தை ஒதுக்கித்தருவ தாகப் பெருந்தலைவர் சொல்லியனுப்பு கிறார்: அவர் எங்கள் தந்தையாகவும் நாங் கள் அவருடைய குழந்தைகளாகவும் இருப் போமாம்; ஆகையால் எங்கள் நிலத்தை வாங்குவதென்ற உங்கள் யோசனையை நாங்கள் பரிசீலிக்க வேண்டுமாம். ஆனால் அது ஒன்றும் எளிதானதல்ல. ஏனென் றால் இந்த நிலம் எங்களுக்குப் புனிதமா னது.
ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஒடும் நீர் வெறும் நீரல்ல; அது எங்கள் மூதாதையரின் ரத்தம், நாங்கள் உங்க ளுக்கு எங்கள் நிலத்தை விற்பதானால்,

Page 129
அது புனிதமானது என்பதை நீங்கள் நினைவிலிருத்த வேண்டும். அது புனித மானது என்பதையும், ஏரிகளின் தெளிந்த நீரில் விழும் ஒவ்வொரு நிழலும் எங்கள் மக்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை யும் நினைவுகளையும் சொல்கிறது என்ப தையும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும். நீரின் முணுமு ணுப்பு என் தந்தையின் தந்தையுடைய குரலாகும்.
ஆறுகள் எங்கள் சகோதரர்கள்; அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. ஆறு கள் எங்கள் தோணிகளைச் சுமந்து செல் கின்றன. எங்கள் குழந்தைகளைப் போஷிக் கின்றன. நாங்கள் எங்கள் நிலத்தை உங்க ளுக்கு விற்பதானால், ஆறுகள் எங்களுக்கும் உங்களுக்கும் சகோதரர்கள் என்பதை நீங் கள் நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். ஒரு சகோதரனிடம் நீங்கள் கா ட் டு ம் பாசத்தை இப்போதிருந்து நீங்கள் ஆறுகளி டமும் காட்டவேண்டும்.
வெள்ளையனுக்கு எங்கள் வாழ்க்கை முறைகள் புரிவதில்லை. என்பதை நாங்கள் அறிவோம். அவனுக்கு எல்லா நிலமும் ஒன்று. ஏனென்றால் இரவில் வந்து தனக்கு வேண்டியவற்றை நிலத்திலிருந்து சுருட்டி எடுத்துக்கொண்டு போகும் அந்நியன் அவன். இந்த பூமி அவனுக்கு சகோதரன் அல்ல. பகைவன். அவன் அதில் ஒரு பகுதி யைக் கைப்பற்றிய பிறகும் ஒய்வதில்லை; அடுத்த நிலம் தேடிச் செல்கிறான். அவன் தன்னுடைய தந்தையின் கல்லறையை விட் டுச் செல்கிறான். அதைப்பற்றி அவனுக்கு அக்கறையில்லை. அவன் தன் குழந்தைகளிட மிருந்து நிலத்தை அபகரிக்கிறான்; அதைப் பற்றியும் அவனுக்கு அக்கறையில்லை. தந்தையின் கல்லறையும், குழந்தையின் பிறப்புரிமையும் மறக்கப்பட்டு விட்டன. தனது தாயான பூமியையும் சகோதரனான வானத்தையும், ஆடுகளைப்போலவோ பிர காசமான பாசிமணிகளைப் போலவோ விலைக்கு வாங்கப்படுவதற்கும் கொள்ளை யடிக்கப்படுவதற்கும் விற்கப்படுவதற்கு மான பொருள்களாகவே அவன் கருது கிறான். அவனுடைய பசி இந்த நிலத்தின் வளத்தை விழுங்கி பாலை வனத்தையே விட்டுவைக்கும்.
எனக்குத் தெரியவில்லை. எங்கள் வாழ்க்கை முறைகள் உங்களுடைய வாழ்க்கை முறைகளிலிருந்து மாறுபட் டவை. உங்கள் நகரங்கள் சிவப்பிந்திய னின் கண்களைக் குத்துகின்றன. 32O5

வேளை சிவப்பிந்தியன் காட்டாள். அவ னுக்கு இதெல்லாம் புரிவதில்லை என்ப தால் இப்படி இருக்கலாம்.
வெள்ளையனின் நகரங்களில் அமைதி யான இடமேதும் இல்லை. வசந்த காலத் தில் இலைகள் துளிர்ப்பதையோ ஒரு வண் டின் சிறகு சரசரப்பதையோ கேட்கக் கூடிய இடமேதும் இல்லை. ஒருவேளை இதுவும், நான் ஒரு காட்டாள், எனக்கு இதெல்லாம் புரிவதில்லை என்பதாலோ, நகரங்களின் இரைச்சல் செவிகளையே அவமானப் படுத்துவதாக இருக்கிறது. ராக்குருவியின் ஏகாந்தக் குரலையோ இர வில் குளத்தைச் சுற்றித் தவளைகள் நடத் தும் வாக்குவாதங்களையோ கேட்கமுடி யாத மனிதனின் வாழ்வென்ன வாழ்வு? நான் ஒரு சிவப்பிந்தியன், இதெல்லாம் எனக்குப் புரிவதில்லை. குளத்து நீரைத் தொட்டபடி விரையும் காற்றின் மென்மை யான ஒலியும் நண்பகல் மழையினால் கழு வப்பட்ட அல்லது பைன் மரத்தினால் மணமூட்டப்பட்ட காற்றின் சுகந்தமும் சிவப்பிந்தியனுக்கு விருப்பமானவை.
காற்று, சிவப்பித்தியனுக்கு அருமை யானது, ஏனெனில் விலங்கு, மரம், ம தன் -எல்லாமும் பகிர்ந்துகொள்வது ஒரே காற்றைத்தான். வெள்ளையனோ தான் சுவாசிக்கும் காற்றைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. சிறிது சிறிதாக செத்துக் கொண்டிருக்கும் மனிதனைப்போல, நாற் றத்தை உணரும் சக்தி அற்றவனாக அவன் இருக்கிறான். ஆனால் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்பதானால், இந் தக் காற்று எங்களுக்கு அருமையானது என்பதையும், அது, தான் வாழவைக்கும் எல்லா ஜீவராசிகளுடனும் தன் ஆன்மா வைப் பகிர்ந்துகொள்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். எங் கள் பாட்டனாருக்கு அவருடைய முதல் மூச்சைத் தந்த காற்று, அவருடைய இறுதி மூச்சை வாங்கிக்கொள்ளவும் செய்கிறது. நாங்கள் உங்களுக்கு எங்கள் நிலத்தை விற் பதானால், புல்வெளியின் மலர்களால் இனிமையாக்கப்பட்ட காற்றை அனுப விப்பதற்கு வெள்ளைக்காரனும் போகக் கூடிய ஒரு தனியான புனிதமான இட மாக நீங்கள் அதனை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆக, எங்கள் நிலத்தை வாங்கும் உங் கள் யோசனையை நாங்கள் பரிசீலிப் போம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடிவுசெய்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளையன் இந்த மண்ணி

Page 130
லுள்ள விலங்குகளைத் தனது சகோதரர் களாக நடத்தவேண்டும்.
நான் ஒரு காட்டாள்; வேறு எந்த வழியும் எனக்குப் புரிவதில்லை. ஒடும் ரயிலில் இருந்து வெள்ளைக்காரன் சுட்டுக் கொன்ற ஓராயிரம் எருமைகள் புல்வெளி யில் கிடந்து அழுகுவதை நான் பார்த்திருக் கிறேன். நான் ஒரு காட்டாள்; உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல் லும் எருமையைவிட புகை கக்கும் இரும் புக்குதிரை எப்படி அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பது எனக்குப் புரிய
6)60G).
விலங்குகள் இல்லையேல் மனிதன் எங்கே? விலங்குகள் எல்லாம் மறைந்து விட்டால், மனிதன் மிகுந்த தனிமைக்குள் ளாகி மடிந்துவிடுவான். ஏனென்றால் விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ அது விரைவில் மனிதனுக்கும் நேரும். எல்லாமே ஒன்றோடொன்று இணைந்தவை.
உங்கள் குழந்தைகளின் பாதங்களின் கீழ் உள்ள நிலம் எங்கள் பாட்டனாரின் சாம்பல் என்பதை அவர்களுக்கு நீங்கள் சொல்லித்தரவேண்டும். எங்கள் இனத்த வரின் ரத்தத்தாலும் சதையாலும் செழுமை பெற்றது இம்மண் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். அப் போது அவர்கள் இம் மண்ணை மதித்து நடப்பார்கள். இப்பூமியே நம் தாய் என் பதை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோமே, அதுபோல நீங் களும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல் லித்தாருங்கள். பூமிக்கு என்ன நேர்கிறதோ அது பூமியின் மைந்தர்களுக்கும் நேரும் . பூமியின்மீது மனிதர்கள் காறி உமிழ்வது, தங்கள் மீதே காறி உமிழ்ந்து கொள்வ தாகும்.
நாங்கள் இதனை அறிவோம்; பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல, மனிதன்தான் பூமிக்குச் சொந்தம். நாங்கள் இதனை அறிவோம். ஒரு குடும்பத்தை ஒன்றிணைக் கும் ரத்தத்தைப்போல் எல்லாப் பொருட் களும் ஒன்றொடொன்று இணைந்துள் ளன. பூமிக்கு நேர்வதெல்லாம் பூமியின் மைந்தர்களுக்கும் நேரும். மனிதன் பின்ன வில்லை உயிர்களாகிய வலையை. அவன்

அதில் ஓர் இழையே. வலைக்கு என்ன செய்கிறானோ அதைத் தனக்கும் செய்து கொள்கிறான்.
எந்த வெள்ளையனுடன் கடவுள் கூடவே நடந்து வந்து, ஒரு நண்பனோடு நண்பன் பேசுவது போலப் பேசவும் செய் கிறாரோ அந்த வெள்ளையனும்கூட பொது வான ஊழினின்று தப்ப முடியாது .எப் படி இருந்தாலும் நாம் சகோதரர்களாக இருக்கலாம். பார்ப்போம். ஒன்று மட் டும் நாங்கள் அறிவோம்; இருவர் கட வுளும் ஒன்றே. இதை வெள்ளையன் ஒரு நாள் தெரிந்துகொள்வான். எ ங் கள் நிலத்தை உங்கள் உடைமையாக்கிக் கொள்ள விரும்புவதுபோல் அவரையும் உங்களுடைய உடைமையாக்கிக்கொள்ள இப்பொழுது நீங்கள் நினைக் கலாம். ஆனால் உங்களால் முடியாது. அவர் மணி தனின் கடவுள். சிவப்பன்மீதும் வெள்ளை யன்மீதும் அவர் ஒரேமாதிரி கருணை பொழிகிறார். இப்பூமி அவருக்குப் பிரிய மானது. பூமிக்கு இழைக்கப்படும் கேடு அதைப் படைத்தவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். வெள்ளையர்களும் ஒரு நாள் மறைந்தாகவேண்டும்; ஒருவேளை மற்ற இனத்தவரை விட முன்னதாக உன் படுக்கையை f அசுத்தப்படுத்தினால், ஓரிரவு உன் கழிவிலேயே மூச்சுத் திணறிச்
சாவாய்,
ஆனால் நீங்கள் அழியும்போழுது, இந் நிலத்துக்கு உங்கள்ை அழைத்துவந்து, ஏதோ ஒரு சிறப்புநோக்கத்தில் இந்நிலத் தின்மீதும் செவ்விந்தியன் மீதும் உங்களுக்கு ஆதிக்கத்தைத் தந்த கடவுளின் வல்லமை யால் எரிக்கப்பட்டு பிரகாசமாக 626firisti கள். அந்த ஊழ்வினை எங்களுக்குப் புதி ராக இருக்கிறது.ஏனெனில் எங்கள் எருமை களெல்லாம் கொல்லப்படும்போதும், காட் டுக்கு திரைகள் அடக்கப்படும் போதும், காட்டின் அந்தரங்கப்பகுதிகள் ஏராளமான மனிதர்களின் வாடையால் நிரப்பப்படும் போதும், செழிப்பான மலைகளின் காட்சி பேசும் கம்பிகளால் மறைத்துக் கெடுக்கப் படும் போதும் எங்களுக்குப் புரிவதில்லை. புதர்க்காடுஎங்கே? மறைந்து விட்டது. கழுகு எங்கே?மறைந்துவிட்டது. வாழ்வின் முடிவு; உயிர்பிழைப்பின் தொடக்கம்.
நன்றி: இனி (ஜனவரி 87

Page 131
MAG
SYNT (TEX INDUS
122, SECOND
COLOM
Telephone : 2

SON’S HETIC TILE)
STRES
CROSS STREET,
MBO 11.
4824,28841

Page 132
LAW STUDENTS TH
President : VIVEKA Vice President : Miss. S. General Secretary : NADARA Assistant Secretary : A. L. N
Treasurer : A. M. M Assistant Treasurer : KAMIL Editor : MATHIA
Committee Member, : T. KES
With Be Fr
PHARMA
23, DALADA KAND ToPhone : 23277
With Bes | Fr
am&ر، سیالک
201, DAM COLOMI

AMIL MANTRAM 1990
NANTHIAN PUVITHIARAN
A. B. RAMACHANDRAN JA RATNASTWA
OOR MOHAMMED: OHAMED MACKLE. HASSAN PARANAN SUMANTHIRAN AVAN
st Wishes
0ገገጌ
t Wishes Dm
STREET, BO.— 2.
Tel: 42 13 88

Page 133
  

Page 134
WITH BEST C
FRO
数
anالي UEWELLE
93, SEA
COLOM
Phone :

DMPLIMENTS
M
Aa
RY HOUSE
STREET,
BO - 11.
436087

Page 135
THE NEED
NATION
SMALL MINDS ENQ TO OUR CLASS, RA LARGER HEARTED
AS BROTHERS ALL
Kowloon Gar Mandarin Gal
Canton Garn
MANUFACTURERS AND EXPORT WISHES THE PEO.
ALL PEACE A
Office : Office : 23 A, Alfred Place, 7, Charle COLOMBO - 3. COLOME T'Phone : 57.4383 T'Phone
Factory: Factory : 2O6, Main Road, 208, Ma Attidiya, Atti diya, DEHIWELA. DEHI WE
T'Phone : 722941 T'PhOne

OF THE HOUR
S
AL. UTILITY
UIRE BELONG THIS MAN, CE OR CLAN.
MEN EMBRACE
THE HUMAN RACE,
ments (pvt) Ltd. *ments (Pvt) Ltd. hents (Pvt) Ltd.
ERS OF READYMA D E G ARMENTS PLE OF SRI LANKA ND PROSPERITY.
Office : S Place, 23 B, Alfred Place,
O - 3. COLOMBO - 3.
57.4383 T'Phone : 574.866
Factory. in Road, 10, Suramaya Plaç
Kattubedda, A MORATUWA.
722941 T'Phone : 505344
s