கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிமுரசு 1994

Page 1
நீதி
NEETHIN
LAW STUDENTS THAMIL MANTR
 
 

卯酉°94
MURASU
IV "ון f) י"
AM, SRI LANKA LAW COLLEGE,

Page 2
Well

Wisher

Page 3
-}}
ராயும் எழில்பரப்பி այլ մար: | = | | | | | | |ւն
। | || Till i 11 i st Lil நாடே இன்றி வாழ்வேத ந
தொன் புகழிே
। ।।।।
Estill יוררו בש רוב
॥
।
। ।।।।। ॥
Li ॥...॥1 ] । III ॥ | ॥1॥
յլ դել Պլում :
। ।।।। It is li li li li lill
। ।
L ।
॥ ॥
॥
। । III,

tij i
III
III
ill all լու նուն
III "
III
TIL
LI li
ill ill
LL
।
॥1॥
п, бір шығыс тіпті

Page 4


Page 5


Page 6


Page 7
வண்ண
இதழ்க
:
0.
11.
2.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
மனம் திறந்து உங்களுடன்.
முகப்பின் பகைப்புலம்
Message from the Chief J
Message from the Chief G (President Court of Appea
கெளரவ விருந்தினரின் வா Message from the Attorn Message from Our Princi தலைவரின் உள்ளக் கருத்து வாழியவே! சட்ட மாணவர் தமிழ்மன் மாகாண சபைகளும், அவ - அவை உருவாக்கப்படுவத - மாணிக்கவாசகர் கணே ஆவணப்பதிவில் முந்துரிை - திரு. க. வி. விக்னேஸ் Executive Presidency Vs P. — Sumendra Sarath Jaya உரிமை நிறுவல் வழக்கின் - சிவா திருக்குமரன் An Interview with Miss Computer Crime and the -- Miss Sulochana Thura மன நோயாளியும் குற்றட - ஜானகி கணேந்திரா
- திருமதி சு. இராஜகுே What Makes a Walid Co An Offer or an Invitatio - Miss Usha Nandani ஒரு புதிய கம்பனியைக் - திரு. கந்தையா நீலகண்

ரில் . . .
iustice
ouest
l) ாழ்த்துச்செய்தி ey General
bal
துக்கள்
ாறச் செயற்குழு 194 (புகைப்படம்) பற்றின் அமைப்பும் 3ற்கு காரணமாயிருந்த சட்டமும் சராஜா
வரன் - மேல் நீதிமன்ற நீதியரசர்
arliamentary Democracy
al
தன்மையும் பயன்பாடும்
Radhika Coomaraswamy
Law
virajah ம் புரிய முடியுமா ?
லந்திரா intract ? in to treat
கூட்டிணைத்தல் ண்டன்

Page 8
23.
23.
24.
25,
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34,
35.
36.
37.
38,
39,
40.
4 l .
42.
43.
திருமணத்தின் வலிதுடைை
- வாசுகி நடராஜா Defence of Alibi – Should not the Law be R - G. L. M. De Silva அரசியலமைப்பும் சட்ட ஆ - இராமநாதன் கண்ணன் நிருவாகச் சட்டம் - சிறு ச - நா. செல்வக்குமாரன் Contributo y Negligence a under the Statute Law in - Lenit Juliya Amirthana தீங்கியல் சட்டத்தில் " " இட - G. M. சிவபாதம் நிர்வாகத்திற்கான பாராளு - எச். எம். எம். பஸில் தீங்கியலில் நரம்பு மண்டல. கூடிய சந்தர்ப்பங்கள் - ராமையா யோகேஸ்வரி Emergency Law in it's Worl — M. Elanchelleyan இன்பத் தமிழ் விவாத அணி 194 (புகைப்ட The Doctrine of Res Judic -- Miss Fahima Thaha தமிழ்ப் பிரிவு 94 Laugh for a while தமிழ்ப்பணியில் மன்றத்தை வெற்றிப்பதக்கம் பெற்றோர் தமிழ் மன்றப் பொதுச்செய அஞ்சலி சட்ட மாணவர் இந்து மகா இந்து மகா சபை ஆண்டறி Secretary Report - Muslim N கதவும் பேசுமா ?
மீண்டும் உங்களுடன்.

மையும் சட் விளைவுகளும்
eviewed ?
ஆட்சியும்
ண்ணோட்டம்
it Common Law and it's Variation Sri Lanka yagan
-ம் கொண்டிருப்போரின் பொறுப்புடமை =
மன்ற ஆணையாளர்
த் தாக்கத்துக்காக வழக்குத் தொடரக்
sing in International Law
டம்)
aa
ஆற்றுப்படுத்தியோர் '94 (புகைப்படம்)
ாளரின் ஆண்டறிக்கை
‘பைச் செயற்குழு '94 (புகைப்படம்)
କ୍ଷୋ} };
ajlis

Page 9
மனம் திறந்து
p) blí
வழமை போல நீதி உங்கள் கரங்களில் தருகி சார்ந்த கட்டுரைகளுட வற்றையும் தொகுத்து கின்றேன்.
இம் மலரை மலர்6 உங்கள் கதவுகளை தட் கும் பரிவுடன் நீங்கள். தாழ்த்தி, மெல்ல உங்க கையில் இந்த மலருடன்
இம் மலரின் ஒவ்வொ அவற்றை ஆக்கியோரே வேளையில், அவற்றை ெ கொண்டேன்.
குறுகிய காலத்திலே காணப்படலாம். எனினு கறையுண்டு, நெல்லிே அடிப்படையில் தவறுக் பிரகாசமான நம்பிக்ை செல்லுங்கள். மீண்டும்

வருடன் . . .
முரசு மலரின் முப்பத்தோராவது மலர்வை ன்றேன். இந்த மலரிலே சட்ட விடயங்கள்
ன், கவிதைகள், குறிப்புக்கள் போன்ற உங்கள் பெறுமதிமிக்க பார்வைக்காக தரு
பிப்பதற்காக உதவி நாடி தயக்கத்துடன்
டினேன். ஆனால் இரு கரம் நீட்டி ஆதரிக் நெகிழ்ந்தேன். உங்கள் அன்புக்குத் தலை
iள் தோள்பற்றி நான் நிமிர்ந்த போது
புறப்பட்டேன்.
ாரு இதழிலும் காணப்படும் ஆக்கங்களிற்கு பெருந்தன்மையுடன் பொறுப்பை ஏற்ற தாகுத்துத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக்
மலர்ந்துள்ள இம் மலரிலே சில தவறுகள் தும் பெரியோர்களாகிய நீங்கள் நிலவிலே ல உமியுண்டு, நீரிலே நுரையுண்டு என்ற ளை பெரிது படுத்த மாட்டீர்கள் எனும் கயை கொண்டுள்ளேன். நல்லது, உள்ளே சந்திப்போம்.
தன்றி
- மலராசிரியர் -

Page 10


Page 11
முகப்பின்
போரின் களமோ கு தேரில் நின்றவன் வி ஊரும் தலைகளோ
தேராது திகைத்தா
பார்த்த சாரதி நிை பார்த்தன் காதினில் நேர்த்தி நீதியில் த வேறு வேறல்ல ஒன்
உதிர்ந்தது சொல் பிறந்தது ஒளி திறர் அழிந்தது பழி ஒழி, மொழிந்தது நீதி க
நீலவண்ணன் கீதை
என்றும் நிலவும் நீதி வள்ளல் கண்ணன்
பொழிந்து தரவே
திரு
முகப்பில் முத்
செல்வி, பூர்ணி ஆரம்ப நி

கைப்புலம்
iருஷேத்திரம்
ரன் விஜயன் உறவும் கிளையும்
ன் சிலையில் வல்லான்
லமை உணர்ந்தான் ) போதகம் செய்தான் ாயும் சேயும் ாறே என்றான்
நிமிர்ந்தது வில் 3தது வழி ந்தது பாவம் ண்ணனின் கீதை
யின் நீழலில் நியின் சூழல் சொன்ன நீதியை
இந் நீதிமுரசு.
ஆக்கம்
ருமதி. சுகந்தி இராஜகுலேந்திரா
இடைநிலையாண்டு
திரை பதித்தவர்
மா சோமசேகரன் லையாண்டு

Page 12


Page 13
listessage from the (h
l am very happ of the Law Students' to continue the public MURASUʻʼ. The pul kind is a difficult but hard and honest wor on the part of the offi stand in good stead ir
My Good Wish

Sustice
y to learn that the office bearers Thamil Mantram have decided ation of the magazine 'NEETHI plication of a magazine of this a praiseworthy task. It requires k and a spirit of co-operation ce bearers qualities which will I the years to come.
es for its continued publication.
G. P. S. de SILVA
Chief Justice.

Page 14


Page 15
/(essage from lhe (olie!
li g i wilcox, Ino : gorio:1, [ pli ol 1 3 1! * Nice Lilli M, LI Is L., ' ' willi lil I TI e II. i w St Illic: IL : " Till: 11, il låted for continuing with t
Tlierc is : Tim Le: il sili ii r li
ti"? Ti : " L " ’:’, :, ’:’, : II i IT till: 1;',
grim usly affected the law l: W Lill lit.: Curts. In th: cil 4.lhe: Th:Limi 1 M,1,1 n1L r;1 I"1"1 t o y pLL t. to be 'Il citized. It is it exp: Ilded L. : We current
logislation 31 criolli: bl
With IT y Hesit wis the 3, f3,
pi i ii hlic: L Li i ii t .

(μιest
I 2 til sign til is. I 1125-1ge to The s being published this year. M, 1 li lil Fil iii lla- L i ii ii :: : Ingli , L , l
Lis publica t ii i I1 L1 " I I LI :: Lilly.
bgco « F [ LI bolic: Li iÖn 8, Wit, li Tcg: Liric! ', Ilj i si zıplicat i C 1). This ill:13, students, the pill titioners if rc LI ms, liances, li hlio : Trile:1 %" , * , III ) f
(but I regul:Lr public Llj011 hits gll that the publication may be Ilicial decisi. Is ... I'd licy,
જ is .
r i le ci 11 in Il success 1 e
Justice Sarth N. Silva Presidenti C, LI r i ii f Apple, I li

Page 16


Page 17
கெளரவ விருந்தின வாழ்த்துச் செய்தி
இலங்கைச் சட்டக் கி தம் வே5ளியிடும் சிறட்
er "L. IIIT G337 Garfjör in L புடை மலர் "நீதி மு:
சன்னபாத உழைப்பி3 +ட்ட மTEriர்கள்
இம் மலர் மென்மே. வேண்டுமே: 'வித

55T
ல்லுரரி சட்ட மாணவர் தமிழ் மன்றம் வருடாந் புமிக்க வெளியீட்டு மலர் "நீதி முரசு",
ட்டுமன்றி மற்றையோரதும் மனங்கவர் மதிப் Fiji."
ன் பின் நீதித் தாயின் பொற் கமலங்களுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கை மலர் "நீதி முரசு"
லும் பூரிப்புடன் பூத்து நறுமனம் பரப்ப ார வாழ்த்துகிறேன்.
க. வி. விக்னேஸ்வரன் மேல் நீதிமன்ற நீதிபதி

Page 18


Page 19
(essage |rom 4h, Althorn ey-Cheneral
11 s 111y plicasure 142 s ci MURAS J * * the 4Ti Till al Libili CE
NM i 111 TIL
T. Th;ı 11 || M., 1:1, 11r :: 1 il Dırı
efort Lake Il Cich yciII l1 MU RASU"" maintaining the i | all sure a publicatin such a only en hance the knowledge but als provide with a gol
their creativity is ILLIIIlg a
| wish you Lur publicial, 1 it hil
4th August, 1994,

3Fe en er
1d this brief message ta " "NEETH1Lion of the Law Students' Thamil
List indeed be congrill, Lllaied for the tiringly for publishing 'NEETH I est traditions of the L 4 W Colleget. s , +NEFETHT M,1 URASU" " W « Juldi L10 li of l.tw of Lami 4 speaking students, den Opportunity for the In to show
Llt a Lality publi Cali. Il
գll Վ11ւ Lighh,
Tilak Marapana Al Lorney-General

Page 20


Page 21
listessage from the 1), in Alanka .لlate (elle
I a III happy (4) s 31st issue of 'Neeth Law Students. Thail
Li w SL LI dici s ' T The Lppearance of it I cig L l, ł, rity foi T t le po onc of those expec 1 Idents, but an exa devotion have inverco | f | blis Public: L 01.
lese Twes. Cu (CT1g til
The ai 118 : L Til 3b are W cry laudable. anci o Lhe:IT SCci: || alict of the Til Illil la Ingla: this institutin, but a with students of roth
I Congratulate
MILIT: III and CXL CT14

cipal
and this message to be published in the Murasu' which is a publicatin of the | N11, TitiTATI).
"El Illil Mamt Tal. Im Wills, establish: Il III l950, s Annual magazine 'Neelhi Murasu' with Ast seve T:11 years has lot 01.ly be com: cd events in Org the activities of the 11 ple how successive Collinni T tecs by shcer |The obstacles and difficultics of production,
For this reason alone the CIllllites
| 1:1 || LiC) I 15.
jects of the Law Students' Thamil Mantra In The Efforts in Organising Contests, dcbates iwit Les Ino L Only enhances the appreciation ge and Culture among the Students of ls ( Serves to build Lip healthy relationships er high er educational institutions.
hic members of the Law Students’ Thami || | my best wishes for its Continued Success.
Walter Laduwahetty
Principal Sr LTik: Liw College

Page 22


Page 23
தலைவரின் உள்ளக்
ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டு தமிழ் மன்றம் சட்டக் கல்லூரியி களைக் காத்து, திறமைகளை பாதையில் இன்றும் வீறுநடை டே கிறேன்.
ஈழத் திருநாட்டிற்குப் பல பெறும கங்களை உருவாக்கித் தந்த சட்ட தைந்தாவது செயற்குழுவில் பண எனது செயற்குழுவினருடன் பெரு
இன்றைய இக்கட்டான சூழலில், 8 களுக்கு மத்தியிலும் தனது அடை படுத்திக்கொள்ள 'நீதிமுரசு" ஒ(
கடந்த காலங்களில் சட்டக் கல் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு களிடையேயான 'தமிழ்மொழி”*
மன்றத்தின் தரத்தினை மேலும் { பெறும் இப் பெருவிழாவாம் 'நீதி வெளியீடும், கலைவிழாவும் இதற்
நீதிமுரசிற்கு ஆசிச்செய்தி வழங்கி தின் சகல நடவடிக்கைகட்கும் விரிவுரையாளர்கள், சட்டத்தரண தமிழ் மன்றத்தின் சகல உறுப்பின களை சமர்ப்பிக்கின்றேன்.
நீதியின் முரசு திக்கெட்டும் ஓங்கி
செயற்பாடுகள் மேலும் சிறக்கட்டுப் ஒளிமயமான குறிக்கோள்களை ே வரலாற்று ஏடுகளில் மேலும் பல
கிறேன்.
** வாழ்க தமிழ்,

கருத்துக்கள்
கால சிறப்பான வரலாற்றைக் கொண்ட ல் தமிழ்பேசும் மாணவர்களின் உரிமை வளர்த்து, ஒற்றுமையைப் பேணி தனது பாடுவதைப் பெருமையாக நினைவு கூரு
தியான பிரசைகளை, மனிதருள் மாணிக் - மாணவர் தமிழ் மன்றத்தின் நாற்பத் ரியாற்றக் கிடைத்த பாக்கியத்தை நான் மையுடன் நினைவு கூருகிறேன்.
சிறுபான்மை இனமானது பல்வேறு இன்னல் யாளத்தையும், தனித்துவத்தையும் உறுதிப் ந ஊடகமாய் அமைவது உறுதி.
ல்லூரியில் தமிழ் பேசும் மாணவர்களின் ள்ள போதிலும். தமிழ் மன்ற உறுப்பினர் என்ற ஒற்றுமைப் பிணைப்பானது தமிழ் ஒரு படி உயர்த்தியுள்ளது. இன்று நடை முரசின்" முப்பத்தோராம் ஆண்டு மலர் த சான்று பகர்கின்றன.
ப சான்றோர்கள் உட்பட, எமது மன்றத் பல்வேறு வழிகளிலும் உதவிய அதிபர். கள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்கும் ர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி
ஒலிக்கட்டும்! சட்ட மாணவர் தமிழ் மன்ற ! தொடரும் செயற்குழு தமிழ் மன்றத்தின் ாக்கி வீறுநடை போடட்டும்! தமிழ் மன்ற வெற்றிகளைப் பதிக்கட்டும் என வாழ்த்து
வணக்கம்
* * ܢ ܀ - ܥܝܧ வளர்க தமிழ் மன்றம்.
பெ. ராஜதுரை
தலைவர்

Page 24


Page 25
வாழி
எங்கள் தமிழ் மன்றம்
இனிதாக, புகழ்வீச, நில
குறளொடு, காப்பியம்,
திருமுறை, பத்தொடு, 1 உமறொடு, தேம்பா, பிர உயரெழுத் துடையாள் 1
நீதியுரைத்திடு நக்கீரன் நிறைவுடை இறைபுரி
தீதொழி வாதுரை செ திகழ்மனுச் சோழனின்
சட்ட முரைத்திடு நெறி சதுர்நெறி நின்றதை
எட்டு நிலத்திலு மினே இகமினி வுறுவழி யிது
米
米
米
米
拳
திருக்குறள் ஐம்பெருங்காப்பியம் எட்டுத்தொகை பன்னிரு திருமுறை பத்துப்பாட்டு
* பதினெண் கீழ்க்கணக்கு

IllhlI !
றைவாக வாழியவே!
தொகை எட்டும் பதினெட்டும் பந்தம் பதந்தொட்டு.
( எங்கள் )
6του 6υπ6ΥΤ6ότ, ய் செல்வி,
புகழ்சொல்லி.
(எங்கள் )
கற்போம், உயர்விப்போம், மொன்றே, நன்றே !
( எங்கள் )
சீறாப்புராணம்
தேம்பாவணி
பிரபந்தங்கள் எழுத்து - இலக்கணம் ...செல்வி - கண்ணகி சதுர்நெறி - அறம் , பொருள், இன்பம், வீடு.

Page 26


Page 27
Þ6, đò@gjinou) súışsanfigloss wiwions ugi -ija
 

· (pre sırī£đ~ơ đò@
q’rn ogy) 19:51@udio o qī 19 - 19 139 segofo)• (ple, leq) urley) igo de uri uopćểu số ựçoğềuaeg) sẽ giỗ logo oso)* ( į uolu 1199) urTC)
figeq(-a) go mais???)& !!roß Igore09-seso• (que unorn șo ț¢95-a) liềli s-īgi (gouro 5909 oC)*(quae o sıras-, đò@ ỡnae o, ają’a’q’rısı olurn@@@-ē)1çe ç’u qříço nãềg) . Is Noreggae (c) '(4) redogo No rītē)Lasē usĒ LIGTỰē liri 5949 oC)
: (p vanaesto sąs@gi-TŐ) 41 urip@gi
· (4!rmųjų5 u 1690'ı) 199 sífīgi
nges@ș solgog igorte ao oe) '(4 Fĝo)-si--iaĚore@ao · Hnlsesi-7 * @@ * (4)segogoo)rigos@ão J-11 · Tito) 199f9q9oC)
• (po ňrnggi’ (no 157) ureggae 'ti odsolo ( 57(? - ?)g ' (41,9 uderī£ © ®£ urī0)qu@199qT U 1994/GT 5969 fo@)
: ('g underto sąją)ợi-TŐ) 411, 1991ļosos sigilo

Page 28


Page 29
மாகாண சபைகளும்,
அவை உருவr காரணமாயிரு
10காண சபைகள் இலங்கையின் வரலாற்றில் ஓர் வளர்ச்சியடைந்த நிர் வாக அமைப்பாக உருவெடுத்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாகிய பின் மாகாண சபைகள் அமைப்பதற் கான அரசியலமைப்பு அங்கீகாரத்தை உயர் நீதிமன்றம் வழங்கியது. மாகாண சபைகள் அமைப்பதற்கான அங்கீகாரம், சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பெறப் படவேயில்லை எனவும், இதற்கு பாராளு மன்றத்தில் 2/3 பங்கு ஆதரவு இருந்தால் போதுமெனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. இதைத் தொடர்ந்து 1987 நவம்பர் 12 ந் திகதி அரசியலமைப் புச் சட்டத்தின் 13 வது திருத்தச் சட்ட
மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்
பட்டு, 138 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்த நிலை யில் இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டது.
மாகாண சபை அமைப்பு இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட தால் இது மிகவும் வலிதுடையதான நிரு வாக அமைப்பு என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
13 வது திருத்தச் சட்டம் மாகாண சபைகள் ஸ்தாபிப்பதற்கான வழிவகை களை செய்கிறது. இத் திருத்தச் சட்டத் கின் 154 (அ) தொடக்கம் 154 (ந) வரை புள்ளவாறான பிரிவுகள் மாகாண சபை கள் ஸ்தாபித்தல், அவற்றினை எவ்வாறு நிருவகிப்பது தொடர்பான விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கத்தை மேலும் விரி

அவற்றின் அமைப்பும் க்கப்படுவதற்கு ந்த சட்டமும்
வடையச் செய்வதற்காகவே அதாவது தன்னாட்சி அமைப்பாக (பெயரளவி லேனும்) விளங்குவதற்கான முதற்படி யாக இது விளங்குகிறது.
அரசிய ல மை ப் புச் ச ட் ட ஏற்பாடு களுக்கு அமைவாக இலங்கையின் ஒவ் வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாண சபை உருவாக்கப்பட்டிருந்தது. மாகாண சபை தேர்தல் சட்டத்தின் மூலம். மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட க் கூ டி யதா க இருக்கிறது.
மாணிக்கவாசகர் கணேசராஜா முதல்நிலை ஆண்டு
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அருகரு கேயுள்ள இரண்டு அல்லது 3 மாகாணங் களை இணைத்து அதனை ஒரு நிருவாக மாவட்டமாக்கி அதற்கு ஒரு ஆளுநரையும் ஒரு பிரதான அமைச்சரையும் அமைச்சர வையையும், அமைப்பதற்கு வழி செய்ய லாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும். இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார் . ஜனாதிபதி விரும்பும் வகையிலல்லாது அவரது பதவியை அவர் இராஜினாமா செய்தால் அல்லது அரசியலமைப்பு ஏற் பாடுகளை மீறிய காரணத்தால் துர் நடத்தை, அதிகார துஷ்பிரயோகம், இலஞ் சக் குற்றச்சாட்டு ஆகிய தொடர்பில், Aftists ச பை க ளா ல் தீர்மானிக் கப்படும் தீர்மானம் மூலம், ஜனாதி பதியால் பதவியிலிருந்து அகற்றப்

Page 30
படும் வரை பதவி வகிக்கலாம். ஆயினும், இங்ங்ணம் பதவி அகற்றப்படும்போது சபையில் 2/3 பங்கினர், அதற்கு சாதக மாக வாக்களித்தாலும், த் பங்கினர் அவரை அகற்றுவதற்கான, அறிவித் தலுக்கு சாதகமாக கையொப்பமிடல் வேண்டும். இவற்றுக்கு அமைவாக ஆளுநர் 5 வருட காலத்துக்கு பதவி வகிக்கலாம். ஆளுநர் தமது பதவியை ஏற்கும் அத தினத்திலிருந்து அவர் வகித்த பாராளு மன்ற உறுப்பினர் பதவி அல்லது அரசியல மைப்பின் கீழ் வேறு பதவி வகிக்கா தொழிதல் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் சபையைப் பொறுத்த tollgai ஆளுநரால் நியமிக்கப்படும்
அமைச்சர்கள் சபையானது ஆளுநர் அபிப்பிராயப்படி மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின்
உறுப்பினர்களுள் பெரும்பான்மையினரின் ஆதரவை பெறுவதற்கு இயலுமான உறுப் பினர் ஒருவரையே பிரதான அமைச் சராக நியமித்தல வேண்டும். ஆயினும் மாகாண சபை ஒன்றுக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களுள் த் வாசிக்கு மேற்பட்டோர். ஓர் அரசியற்கட்சி உறுப் பினர்களாக இருக்குமிடத்து ஆளுநரான வர் அவ் அரசியல் கட்சியின் தலைவரையே கட்டாயமாக பிரதான அமைச்சராக நியமித்தல் வேண்டும்.
மாகாண அமைச்சரவையை, பிரதான அமைச்சரின் ஆலோசனை மீது ஆளுநரே நியமிப்பார். அமைச்சரவை அமைச்சின் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு மாகாண சபைக்கு கூட்டாக பொறுப்பு டையதாக இருக்கும்.
மாகாண சபையின் அதிகாரங்களைப் பார்க்கு முன்னர் மாகாண சபை ஒன்றினது சட்டத்தின் செல்லுபடியாகுந் தன்மையை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
சாதாரணமாக ஒற்றையாட்சி நாடு களிலே பாராளுமன்றம் ஆக்குகின்ற சட்

டமே அதியுயர் சட்டமாக விளங்குகிறது. ஏனைய உள்ளூராட்சி சபைகள் நிறை வேற்றுகின்ற விதிகள் துணைச்சட்டங் களாகவே விளங்குகின்றன.
இலங்கையின் மாகாண சபைச் சட்டங் களைப் பொறுத்தவரையில் ஒரு வேறு Luit GB காணப்படுகிறது. அதாவது * மாகாணசபை நிரல்" என்ற விதிக்குள் வரும் விடயங்களைப் பொறுத்தமட்டில் பாராளுமன்றச் சட்டத்தைவிட மாகாண சபை இயற்றுகின்ற நியதிச் சட்டத்திற்கே கூடியவலு உண்டு என்பது சட்டவல்லுநரி களின் அபிப்பிராயமாகும்.
மாகாணசபை நிரலில் உள்ள ஏதே னும், விடயம் தொடர்பிலான சட்டம் ஒன்று பாராளுமன்றத்தினால் இயற்றப் பட்டு அமுலில் இருக்கின்றபோது மாகாண சபையும் அதேவிடயம் சம்பந்தமாக ஒரு நியதிச் சட்டத்தை ஆக்கமுடியும். இரண்டு சட்டங்களுக்குமிடையே ஏதாவது ஒத்து வரமுடியாத தன்மையிருப்பின் பாராளு மன்றச் சட்டம் இடைநிறுத்தப்பட்டதாக இருத்தல் வேண்டுமென்பதுடன் அந்த மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப் படாதிருத்தலும் வேண்டும்.
மேலேயுள்ள சரத்தின்படி பாராளு மன்றச் சட்டத்தை மாகாணசபைச் சட் டம் தடைசெய்கிறது என்பதைக் J. ft 68076) irth.
இந்தச் சரத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் ஒற்றை ஆட் சிக்கு பங்கம் விளைந்துள்ளதென சில சட்ட அறிஞர்களும், அரசியல்வாதிகளும் விமர்சிக்கின்றனர். இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், இந்திய மாநில சட்டங்களுக்குக்கூட இந்த அந்தஸ்து இல்லை என்பதாகும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விட யங்கள் பற்றி மத்திய அரசாங்கமே சட் டங்கள் இயற்ற முடியும். உதாரணமாக வெளிநாட்டு அலுவல்கள் அரச ஊழியர் நியமனம் பற்றிய தேசியக் கொள்கை

Page 31
களை வகுத்தல், புதிய பல்கலைக்கழகங் களை தாபித்தல், உயர்கல்வி, மண்வளம் பேணல் முதலானவைகளாகும். இவை குறித்து மாகாணசபைகள் சட்டங்களை
ஆக்கமுடியாது.
இந்நியதிச் சட்டங்களை பொறுத்த மட்டில், ஆளுநரின் அங்கீகாரம் மிக அவசியமாகும். இல்லாவிடில் நியதிச் சட்டம் உருவாக முடியாது. இதனை 154(ஏ)இலுள்ள (1) தொடக்கம் (4) வரை யிலான பிரிவுகள் விரிவாக விளக்குகின்றன.
இதன்படி மாகாண சபையினால் ஆக்கப்படும் ஒரேயொரு நியதிச்சட்டமும் அது ஆக்கப்பட்டபின் உடனடியாக ஆளு நரின் சமமதத்துக்கென அவரிடம் சமர்ப் பிக்கப்படும். ஆளுநரின் சம்மதம் பெற்ற பின்னர், அரசாங்க வர்த்தமானியில் அறிவிக்கப்படும். சில சந்தர்ப்பங்களிலே ஆளுநர் தமது சம்மதத்தை தெரிவிக்க மறுத்து குறித்த சட்டத்தை மீள சீர் தூக்கிப்பார்க்கும்படி மாகாணசபைக்கு திருப்பி அனுப்பமுடியும். அவருடைய சிபார்சின்படி அதனை திருத்தி அமைத்து பின்னர் அவரிடம் சமர்ப்பிக்கப்படலாம்.
வடக்கு கிழக்கு மாகாண சபையை பொறுத்தமட்டில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டியதா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சையில் இருப்பத னால், அங்கு நிரந்தரமான ஒரு இணைப்பு இன்னும் ஏற்படவில்லை. இத்தகைய நிலையில், அரசியல் கொந்தளிப்புகள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் வாக்
குளத்தினுள் தாமரையும் மலர் தவளையும் வாழ்கின்றது - ஆ தாமரையில் தேன் இருக்கின்ற தவளைக்குத் தெரிவதில்லை.
அது எங்கோ இருக்கும் வண்டு

கெடுப்பு நடத்துவதா? இல்லையா? என் பதும் கேள்விக்குறியதாகவுள்ளது. இத னால் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்திருக்கும் நிலை காணப்படுகிறது. நிரந்தர இணைப்பு இன்னும் ஏற்பட வில்லை. இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாண்சபை இயங்க முடியாத நிலையில் காணப்படுகிறது.
மாகாணசபைகள் அதிகாரப்பரவ லாக்கத்தின் முதற்படியாக விளங்கு கின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலை யில் எவ்வளவு தூரம் அது சாத்தியமாகி யுள்ளது என்பது கேள்விக்குரியது. எடுத் துக்காட்டாக, மாகாணசபை நிரல், ஒருங் கியை நிரல், ஒதுக்கிய நிரல் ஆகியவற்றை நன்கு அவதானிப்பின் அதிகாரப்பரவலாக் கம் இல்லை என்பதைக் கண்டுகொள்ள லாம். இதனாலேயே இன்றைய ஒற்றை யாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கத்துக் கென இடமில்லை என சட்ட வல்லுநர் களும், அரசியல்வாதிகளும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் தலையீடும். பல்வேறு விடயங்களிலும் காணப்படுதலும், சில முக்கிய விடயங்களில் சரியான தீர்மானம் எடுக்க முடியாதநிலை அதாவது, எதிர்க் கட்சி, ஆளும்கட்சி போட்டி காரணமாக பாராளுமன்ற அங்கீகாரம் பெறவேண்டிய நியதிச்சட்டங்கள் பெறமுடியாத நிலையும் காணப்படுகிறது. எனினும் மாகாணசபை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பில் மாகாண சபை பூரண அதிகாரம் கொண்டு விளங்குகிறது.
கின்றது,
னால்
து என்ற அறிவு
க்கு மட்டுமே புரிகின்றது.

Page 32
Best Wishes From
A Well Wisher
With Best Compliments From
DEEPANA PHARMACY
461, Galle Road,
Wellaw atta.
Phone: 500369

Best Wishes From
SHREE Colombo Stores (Pvt Ltd)
General Merchants 308 C, Galle Road, Wel lawatta,
Colombo-6.
Tel: 587639 Free Delivery
With Best Compliments From
SHUCKRY TRAVELS
(Air Ticketing Agent)
G. G. 5, Dias Place, Gunasinghe Pura, Colombo-12,
Te1 335344 Hot Line - 072 - 48846 Fax. 330641

Page 33
ஆவணப்பதிவி
(PRIORITY IN R
திரு. க. வி. வி மேல் நீதிமன்ற
(UPந்துரிமை பற்றி ஆவணப்பதிவுக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ்க் கூறப்பட்டுள்ளது. அப்பிரிவின் படியும், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பின் வரும் நிகழ்வுகள் நிரூபிக்கப்பட்டால் தான் ஆவணப் பதிவில் முந்துரிமை கோரலாம் :-
(i) பெறுமதியான பிரதிபயன் இருக்க
வேண்டும்.
fi) போட்டியிடும் ஆவணம் பின்னர் வெளி வந்ததொன்றாய் இருக்கவேண்டும்.
(ii) பின்னைய ஆவணம் உரியவாறு பதி
யப்பட்டிருத்தல் வேண்டும்.
(1V) போட்டியிடும் ஆவணங்கள் ஒரே
மூலத்தில் இருந்து வந்தனவாக இருத் தல் வேண்டும் .
(Y) உரித்து மாற்றப்பட்ட அக்கறை இரு ஆவணங்களிலும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாக இருத்தல் வேண்
டும்.
1. பெறுமதியான பிரதிபயன்
ஆவணப் பதிவுக் கட்டளைச் சட்டத் தின் பிரிவு 7(1)ன் கீழ் ஏதேனும் ஒரு ஆவணம் அல்லது உறுதி முந்துரிமை பெறுவதானால் பெறுமதியான பிரதி பயன் பரிமாறப்பட்டு எழுதப்பட்டதாக அது இருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. அதாவது பின்னைய உறுதி ஆக்கப்படும்போது பணம் அல்லது அதன் சம மதிப்புள்ள பிரதிபயன் வாங்குபவரி
 

ல் முந்துரிமை
EGISTRATION )
க்னேஸ்வரன்
நீதியரசர்
டம் இருந்து விற்பவருக்குக் கொடுக்கப் பட்டிருக்கவேண்டும்.
(அ) இதிலிருந்து நன்கொடை உறுதி மூலம் முந்துரிமை பெற முடியாது என் பது புலனாகிறது. எனினும் இலங்கை நீதிமன்றங்கள் திருமணத்தினை ஏற்கத் தூண்டுகோலாக நன்கொடை எழுதப் பட்டால், அதாவது சீதன உறுதியாக இருந்தால் அதில் பெறுமதியான பிரதி பயன் உண்டு எனவும், திருமணத்தை வருவிப்பதே அப்பிரதிபயன் என்றும் விளக்கம் அளித்து சீதன உறுதி நன் கொடையாக இருப்பினும் ஆவணப் பதி வில் முந்துரிமை பெறும் தகுதி உடை யது என்று கொண்டுள்ளன.
ஜயசேகர எதிர் வணிகரத்ன என்ற வழக்கில் (பு. ச. அ. 12 பக்கம் 364 ) மக ளின் திருமணம் நிமித்தம் சீதனமாக காணியொன்று தகப்பனாரால் கொடுக் கப்பட்டபோது அவ்வுரித்து மாற்ற உறுதி பெறுமதியான பிரதிபயனுடன் வழங்கப் பட்டதென உயர் நீதிமன்றம் தீர்மா னித்தது. இப் பேர்ப்பட்ட உறுதிகள் முற் பதிவின் நிமித்தம் முன்னைய உறுதிக ளுக்கு மேல் முந்துரிமை பெறும் உரித்து டையன எனத் தீர்க்கப்பட்டது. உறுதி யின் நன்கொடை என்று எழுதியிருப்பி னும் அவ்வுறுதியின் உண்மையான சுபா வம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டால் அப் பேர்ப்பட்ட முந்துரிமை பெறும் சிறப்பு சீதன உறுதிக்கு உண்டு எனவும் தீர்க்கப்பட்டது.
(ஆ) முன்னைய தாய் உறுதி பெறு மதியான பிரதிபயன் இன்றி முடிக்கப்

Page 34
பட்டிருந்தாலும் முந்துரிமை கோரப்படும். பின்னைய உறுதி பெறுமதியான பிரதி பயன் கொண்டு முடிக்கப்பட்டிருந்தால் அதன் சார்பில் முந்துரிமை கோரப்பட Guitib.
பின்வரும் வரிவடிவத்தினால் மேற் கண்ட (அ), (ஆ) என்பவற்றை வெளிப் படுத்தலாம்:-
1. dibusás a-g3 NA 2. நன்கொணர்.
. .9808 airs ”உறுதி
opt-distull- 2 1999us egséFC சி, பதிவு செப்பம் முடிக்கப்பட்ட villessivas 3 Lisa QF gui
القدسات الله . W
W
t, séðLoasur a-g . Pois gypeãs
السامناله D3. use awawl
سه-لایه
(1) °C உறுதி நன்கொடையாதலால் முந் துரிமை 'B' உறுதிமேல் பெறமாட் tliTgil.
(ii) "D" உறுதி பெறுமதியான பிரதிபய னுடன் முடிக்கப்பட்டதால் அதன் தாயுறுதி "C" முந்துரிமைபெறா விட் டாலும் "D" உறுதிக்கு B உறுதி மேல் முந்துரிமை கிடைக்கும்.
2. போட்டியிடும் ஆவணம் பின்னர் வெளிவந்ததொன்றாய் இருக்க வேண்டும்,
வழக்கமாக, போட்டியிடும் ஆவணம் பின்னர் ஆக்கப்பட்டதொன்றாய் இருக்க வேண்டும்.
* பின்னர் ஆக்கப்பட்ட உறுதி'
என்ற சொற்றொடர் ஃபிஸ்கல் விற் ட் னைகள் சம்பந்தமாகப் புரிந்து கொள்

வது சற்றுக் கடினமாக இருக்கும். கார ணம் ஃபிஸ்கல் விற்பனை முடிந்து பல நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்க ளின் பின்னரே ஃபிஸ் கல் உரித்து மாற்ற உறுதிகள் பொதுவாக நிறை வேற்றப்படுவன. ஆனால் சிவில் ந ட ப டி (பும் றை க் கோவையின் பிரிவு 289ன் கீழ் உறுதி பின்னர் முடிக்கப்பட்டாலும் அவ்வாறு முடிக்கப் பட்ட உறுதியின் மூலமாக உரித்து மாற் றம் ஃபிஸ் கல் விற்பனை முன்னர் நடை பெற்ற தினத்தில் இருந்து சட்டப்படி வழங்குபடியாகும். அதாவது பின்னைய தின உறுதியானது சட்டப்படி முன்னைய ஃபிஸ்கல் விற்பனை தினத்திலிருந்து அமு லுக்கு வருவதாகக் கணிக்கப்படும். இதையே முன்னுறு உறவுக் கோட்பாடு sraj M) F.Pauff. (Doctrine of relating back)
இதனால் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புக்களில் ஃபிஸ் கல் உரித்து மாற்ற உறுதிகளைப் பொறுத்த மட்டில் முந்துரி மையின் அனுகூலங்கள் அவற்றிற்கு பொருந்தா எனக்கூறியிருக்கின்றது. வரிவடி வம் மூலம் இவற்றைச் சுட்டிக் காட்ட லாம்.
A
. ஃபிஸ்கல் 1. ஃபிஸ்கல்
விற்பனை - விற்பனை - 10ம் திகதி 5.2, 1908 ஜூன் 1907 2. ஃபிஸ்கல் உரி . ஃபிஸ் கல் உரி மைமாற்ற மைமாற்ற உறுதி 16ந் உறுதி - மே திகதி மாதம் 26ம் ஏப்ரல் 1908ல் திகதி 1908. 3. உறுதி பதியப் உறுதி பதியப் பட்டதுபட்டது - 22ந் திகதி 13ந் திகதி ஏப்பிரல் ஜூன் 1908ல் 五908a)

Page 35
அசரப்பா எதிர் வீரதுங்க (1911) பு. ச. அ. 14 பக்கம் 417 (நிறை தவிசு) என்ற வழக்கில் மேற்கண்ட வரிவடிவத் தில் காணும் "C" தன்து உறுதியில் கண்ட ஃபிஸ்கல் விற்பனை பின்னர் நடந்திருப் பினும் உறுதிப்_பதிவு முன்னர் நடை ப்ெற்றதால் பதிவு முந்துரிமை கோரியி ருந்தார். உயர் நீதிமன்றம் இப்பேர்ப் பட்ட வழக்குகளில் முந்துரிமையினைக் கணிக்க கருத்தில் எடுக்கப்படவேண்டிய தினம் உறுதிமுடித்த தினமேயன்றி பதிவு செய்த தினம் அன்று என்று தீர்ப்பளித் தது. 1908ம் ஆண்டு மேமாதம் 26ந் திகதி ஃபிஸ்கல் உறுதி எழுதப்பட்டதும் 1ífla| 289ன் கீழ் 1907ம் ஆண்டு ஜான் மாதம் 10ந் திகதி "A" என்பவரின் உரித்துக்கள் "B"க்குக் கைமாறியதாக சட்டம் கணிக் கிறது என்றும் ஆகவே 1908ம் ஆண்டு பெப்பிரவரி 5ம் திகதி இரண்டாவது ஃபிஸ்கல் விற்பனையில் "A" விற்பதற் கேற்ப உரித்துக்கள் ஏதும் அவர்வசம் இருக்கவில்லை என்றும் இத்தீர்ப்பில் கூறப் பட்டது. அத்துடன் "C" ன் பெயரில் எழு தப்பட்ட ஃபிஸ்கல் உரித்து மாற்றஉறுதி B ன் பெயருக்கு எழுதப்பட்ட- உறுதிக்கு முதலில் எழுதப்பட்டு முதலில் பதிவு செயப்பட்ட்மையினால் போட்டியிட்ட ஆவணம் பின்னர் வெளிவந்தொன்று என்று கூற இடமில்லை எனத் தீர்க்கப் பட்டது. 3. உரியவாறு பதியப்பட்டிகுத்தல்
வேண்டும்
பின்னைய உறுதி உரிய பக்கத்தில் உரியவாறு பதியப்பட்டிருந்தால்தான் முந் துரிமை வழங்கப்படும்: சாணிகளை உள்ளடக் கிய ஒவ்வொரு பகுதிக் கும் ஒவ்வொரு பதிவேடு பேண்ப்பட்டு ஆவணப் பதிவுக் கட்டளைச் சட் பிரிக்கப்பட் 'தின் பிரிவு 14(1)ன் ரெபுேலம் தீழ் அவ்வக்காணிசம்பந் ***
தமான, பதிவுக்கு அனுப் பூப்பட்ட முதல் ஆவ ܛܠܠ ாம் பதியப்பட்டிருக்
கும். அதன் பின்வரும் அதே காணி சம்பந்த
ஆணவங்கள் 97. 30 utália sub 6o அதே பதிவேட்டின் பின் ***பசி
பக்கத்திலோ,

பக்கங்களிலோ பதியப்பட்டு பின்னர் தொடர்ந்து வேறு தொடர் பதிவேடுக களில் பதியப்படுவன. இப்பதிவுகள் ஒரே காணி சம்பந்தமாக பக்கத்திற்குப் பக்கம் சம்பந்தப்படுத்தித் தொடர்ச்சியாய்ப் பேணப்பட்டு வருவன.
'உரியவாறு பதியப்படல் வேண்டும்" எனும்போது மேற்கண்ட தொடர்வு அற் றுப் போகாமல் அவ்வப் பக்கத்தில் அல் லது அதன் தொடர்வுப் பக்கத்தில் பதி யப்படலேயாகும். அவ்வாறு உரிய பக்கத் தில் பதியப்படாமல் வேறு பக்கம் ஒன் றில் பதியப்பட்டால் அப் பதிவின் அடிப் படையில் முந்துரிமை கோரமுடியாது.
பெரிய காணி ஒன்று கூறுபோடப் பட்டு சிறிய துண்டுகளாகக் கணிக்கப் பட்டு அவை சம்பந்தமாக உறுதிகள் முடிக்கப்பட்டால் ஒவ்வொரு சிறிய துண் டுக்கும் புதிய பக்கம் ஒன்று திறக்கப்ப டும். அவற்றின் பக்கங்கள் தாய்க்காணி யின் பதிவுப் பக்கத்திலிருந்து புதியபக் கங்களாகப் பிரிந்து செல்லும் வகையில் பதிவுகள் அமைந்திருக்க வேண்டும். முழுக் காணி சம்பந்தமாக ஏதேனும் உறுதிகள் எழுதப்பட்டு அவை பதிவுக்கு வந்தால் தாய்க்காணி சம்பந்தமாக பிறிதொரு பக்கம் திறக்கப்படவேண்டும். உதாரணம் பின்வருமாறு :-
gIséu ungsvið " " 5 eráafi
Guggg (Volume) As 20 lui. 15
m பிரிக்கப்பட்ட
இரட்டயபுலம் 4 ரக்கர் لهستان
..., ۔۔۔ ۔۔۔۔ 47 40 udistb 75 97 0 tildasib g h பெருங்காணிப் சண்டின் பதிவு
பதிவு

Page 36
பெருங்காணி பிரிக்கப்பட்டு 1 ஏக்கர், 4 ஏக்கர், காணிகளுக்குப் புதிய பக்கங்கள் திறக்கப்பட்ட பின் 5 ஏக்கர் தாய்க்காணி சம்பந்தமாக எவ்வாறு உறுதி எழுதப் படலாம் என்ற கேள்வி எழலாம். தாய்க் காணி (5 ஏக்கர்) சம்பந்தப்பட்ட ஈட்டுறு திகள் வழக்கொழியச் செய்யப்பட்டுப் பதிவுக்கு அனுப்பப்படலாம். அக்காணி யில் ஏதேனும் குத்தகை உறுதிகள் முன்னர் எழுதப்பட்டு அது வழக்கொழியச் செய்யப் பட்டு பதிவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். தாய்க்காணி சம்பந்தப்பட்ட தாய் உறுதி சளில் ஏதேனும் உரித்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருந்து அவை நிவர்த்தி செய்யப்பட்டு அது சம்பந்தமான உறுதி கள் ஆக்கப்பட்டிருந்தால் அவ்வுறுதிகளும் தாய் உறுதி பதிவு செய்யப்பட்ட பக்கத் தில் இருந்து 5 ஏக்கர் சம்பந்தப்பட்ட புதிய பக்கம் ஒன்றில் பதிவு செய்யப்பட வேண்டுமே அன்றி ஏக்கர் 1, ஏக்கர் 4 தொடர்பான சிறுதுண்டுகள் சம்பந்தப் பட்ட பக்கங்களில் பதியப்படல் ஆகாது.
(1982th ஆண்டின் 50ம் இலக்க ஆவணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் திருத்தச் சட்டத்தினைப் பார்க்கவும் இவை பிரிவுகள் 13, 35 சம்பந்தப் பட்டவை.)
4. ஒரே மூலத்தில் இருந்து
போட்டியிடும் ஆவணங்கள் வந்திருக்கவேண்டும்:
"ஒரே மூலத்தில் என்று கூறும்போது சமாந்தரமான இரு உரித்துத் தொடர் களின் அடிப்படையில் ஆவணங்கள் வந்தி ருக்கக் கூடாது என்று பொருள்படும். இரு ஆவணங்களினதும் முன் உற்பத்தி எங்கோ ஒரு பொது இடத்தில் சங்கமமாகி இருப் பதை அவதானிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும். ஆனால் சங்கம ஊற்றில் இருந்து வெளிவரும்போது முரண்பட்ட நலன்களை அல்லது அக்கறைகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும். (பு. ச. அ. 64 பக்கம் 99 ஐப் பார்க்கவும்.)
"பொது ஊற்று" என்று கூறும்போது ஒரே நபரிடம் இருந்து வந்திருக்கவேண்டும்

என்று கொள்ளத் தேவையில்லை, (ஜேம்ஸ் எதிர் கரோலிஸ் பு.ச.அ. 17 பக்கம் 81) இதற்குக் காரணம் கூறவந்த நீதியரசர் எனிஸ் அவர்கள் அலி எதிர் வீரகுரிய (பு.ச.அ. 17 பக்கம் 417) என்ற வழக்கில் பதிவுக் கட்டளைச் சட்டமானது பதிவை வைத்து உரித்தை நிலைநாட்டும் ஒரு கட்ட ளைச் சட்டம் அல்ல என்றும் உரித்து பற்றிய உறுதிகளைப் பதியும்போது அவ்வுறுதி களுக்கு இருக்கும் பெறுபேறுகளைச் சுட்டிக்காட்டும் கட்டளைச் சட்டமே என்றும் கூறியுள்ளார் எனவே ஒரே ஊற்றிலிருந்து பிறந்து வேற்று உரிமை களை வெவ்வேறு நபர்களுக்குக் கொடுக்க எத்தனிக்கும் உறுதிகளின் தாற்பரியத்தை பதிவின்மூலம் ஆராய்ந்து முந்துரிமைவழங் குவதே அக்கட்டளைச் சட்டத்தின் குறிக் கோள் என்று கூறினார்.
புதியதொரு வலுவான உசித்தை ஒரு வருக்கு வழங்காது, உரித்துமாற்ற உறுதி களில் உள்ளார்ந்த குறைகள் இருந்தால் பதிவு அதனை மாற்றாது. பதிவுக் கட்ட ளைச் சட்டத்தின் பிரிவு 7(4)ஐப் பார்க்க. அத்துடன் ஏற்பவர் கொடுப்பவரின் உரித் தைப் பெற்றுக்கொள்ளலாமே தவிர சீர்பட்ட புதியதொரு உரித்தைப் பதிவு மூலம் பெறமுடியாது என்று நீதியரசர் சின்னத்தம்பி, லைரிஸ் அப்பு எதிர் தென் னக்கோன் குமாரிஹாமி பு.ச.அ. 61 பக்கம் 97 என்ற வழக்கில் (பக்கம் 105ல்) கூறியுள் ளார். ஆனால் உறுதியைப் பதிவு செய்யும் யுக்தியைக் கையாளாமல் உரித்தைப் பதிவு செய்யும் முறையினை பதிவுக் கட்டளைச் சட்டம் அறிமுகஞ்செய்திருந்தால் பொது ஊற்று சம்பந்தமான பிரச்சினைக்கு இடமிருக்காது ஏனென்றால் எந்த ஊற்றி லிருந்து உறுதிகள் உற்பவித்திருந்தாலும் அவை பதியப்பட்டவுடன் வலுப்பெற்றி ருப்பன.
*பொது ஊற்று" என்றால் என்ன? தீர்ப்புகளின்படி இறந்த ஒருவரின் வாழ் நாளில் இயற்றப்பட்ட உறுதியும் அவர் இறந்த பின் அவரின் மரணசாதன நிறை வேற்றுனராலோ, மரணச் சொத்துப் பரிபாலகராலோ அதே காணி சம்பந்த

Page 37
மாக முடிக்கப்பட்ட உறுதியும் கூட ஒரே ஊற்றில் இருந்து பிறந்த முரண்பட்ட நலன்களைக் கொண்ட உறுதிகள் என புஞ்சிரால எதிர் அப்புகாமி பு:ச.அ. 7 பக்கம் 102ல் கூறப்பபட்டது.
போட்டியிட்ட ஃபிஸ்கல் உரித்து மாற்ற உறுதிகள் இரண்டு ஒரே ஊற்றில் பிறந்தவை என முன்னர் கண்டோம்.
பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர் களின் "ஆதனச்சட்டம்" என்ற நூலில் "ஒரே ஊற்று' என்ற சொற்றொடர் வெகுவாக ஆராயப்பட்டுள்ளது.
5. முரண்பட்ட அக்கறை அல்லது
நலன் கொண்டிருக்கவேண்டும்
அதாவது பின்னைய உறுதியின் ஊடாக உரித்துக் கோரும் நபர் முரண் பட்ட நலனைக் கோர வேண்டும். இரு உறுதிகளும் பக்கம் பக்கமாக நிலைக்க முடியுமெனில் முந்துரிமை கோரமுடியாது. முன்னைய உறுதியில் 1/3 பங்கு கொடுக் கப்பட்டு பின்னையதில் அந்த 1/3 பங்கை உள்ளடக்கி முழுக் காணியும் கொடுக்கப் பட்டால் பின்னைய உறுதி முதலில் பதிவு செய்ய நேரிடின் முன்னையது வலுவிழக் கும். முன்னைய உறுதி முழுக் காணியை யும் உரித்து மாற்றி பின்னையது 1/3 பங் குக்கு மட்டும் உரித்து மாற்றினால் அவற்றை முரண்பட்ட உறுதிகளாகக் கொள்ள முடியுமா என்பது சைமன் எதிர் உதபு லெப்பே 1894-3 உ.நீ.அ. பக்கம் 113ல் ஆராயப்பட்டது. பேராசிரியர் பீரிஸ்
அக்கினிக் குஞ்சொன்று கண்(
அங்கொரு காட்டிலோர்
வெந்து தணிந்தது காடு; -
வீரத்தில் குஞ்சென்றும்

அவர்கள் இதை அவரின் ஆதனச்சட்ட நூலில் ஆராய்ந்துள்ளார். முத்துராமன் எதிர் மாசிலாமணி பு.ச.அ. 16 பக்கம் 289 என்ற வழக்கில் பதிவுசெய்யப்படாத குத்தகை உறுதியொன்றும் பின்னைய ஆனால் பதிவுசெய்யப்பட்ட ஈட்டுறுதி ஒன்றும் முரண்பாடுடைய உறுதிகளாகக் கணிக்கப்பட்டன. அதாவது பின்னைய பதிவு செய்யப்பட்ட ஈட்டுறுதியின் அடிப் படையில் வழக்கு வைக்கப்பட்டு, ஈட்டுத் தீர்ப்பாணை பதியப்பட்டு அதன் நிமித்தம் காணி விற்கப்பட்டு விற்பனை உறுதி முடிக் கப்பட்டிருந்தது. குத்தகை உறுதியும் ஈட்டுறுதியும் ஒன்றுக்கொன்று முரண்பாடு டைய நலன்களைக் கொண்ட உறுதிக ளாகக் கணிக்கப்பட்டன.
முந்துரிமை அற்றுப் போதல்
பதிவுக் கட்டளைச் சட்டம் பிரிவு 7(2) இன் கீழ் சூது அல்லது சதியின் அடிப் படையில் உறுதிகள் முன்னரோ பின்னரோ எழுதப்பட்டு அல்லது பதியப்பட்டு முந்துரிமை கேட்கப்பட்டால் கோரும் நபரின் முந்துரிமை உரித்து பறிபோய் விடும்.
ஆனால் வஞ்சகம் அல்லது குதானது உண்மையாகவே நடைபெற்று அவற்றின் அடிப்படையில் பின்னைய உறுதி முடிக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது பதிவு செய் யப்பட்டிருக்க வேண்டும். முன்னைய உறுதி பற்றி அறிந்திருந்தமை மட்டும் சூதாகக் கணிக்கப்படமாட்டாது.
டேன் - அதை
பொந்திடை வைத்தேன்;
தழல்
மூப்பென்றும் உண்டோ?
- பாரதி

Page 38
7Öith 33est Coa
6
THE FINAN
180 1195, PEOPLE COLOM
Tel. : 328680 330212

npliments from
NCE (0. LTD.
S PARK BUILDING, BO - 1 1.

Page 39
Executive P. Parliamentar)
a point
It is interesting and advisable to look at the salient features of the constitution of Sri Lanka, before dealing with the executive Presidential system adopted in the second republican constitution of 1978.
The Parliamentary system of government was abolished by the 1978 constitution and it has been framed on the presidential pattern. So the president is not merely the head of the Republic but also head of the executive - the government. But it is notworthy that the constitution, also provides for the appointments of the Prime Minister and a cabinet of ministers. Furthermore, the President and the cabinet of ministers have been expressly made responsible to parliament. seems to be partly presidential and partly parliamentary form of government according to the 2nd republican constitution. The powers of the president and the cabinet of ministers have been clearly stated in the constitution.
The legislature which is known as the parliament is elected by the people through elections at regular intervals. These elections cannot be postponed except by 2/3rd majority vote of the legislators voting for such a proposal. And also that decision has to be approved

residency, Vs f Democracy
of view
by the people at a Referendum. (Articles 82 (5) and 83 (b)).
The Parliament is a supreme body. No one can interfere with it. The Parliament can change the constitution or abolish it or amend it with 2/3rd majority and in some instances with a referendum.
The President is elected by the people by Islandwide elections at intervals of 6
Sumendra Sarath Jayaram Final Year
years. Articles 30 and 31 of the constitution deals with such elections.
In exercising Executive power it seems that the president is associated with the cabinet of ministers chosen by him from the legislature. Therefore, the cabinet consists of a government of the people, by the people, for the people.
Article 30 of the constitution says that the President of the Republic shall be the head of the state, head of the executive and the government; the commander-in-chief of the Armed forces.

Page 40
Article 33 deals with the powers and functions of the President. President makes the major appointments such as Prime Minister, cabinet of ministers; chief Justice and other Judges of the Supreme Court and the Court of appeal, Attorney-General and the like
On the other hand the doctrine of separation of powers formulated by the French Jurist Montesque, a government namely executive, legislative and Judiciary shall function separately and independently without the interference of another to protect the political liberty and to prevent abuse of powers.
In the first stage under the powers and duties of the President he shal preside on ceremonial sittings of parliament and send messages whenever he wishes to make laws on a particular subject. Further, though the legislative power is exercised by the parliament, president can enact a law based on a bill rejected by the parliament by refering it to the people at a referendum.
When we see the public service all the main appointments such as Attorney General, heads of three force - commanders, Police Force is also done by the President.
Judiciary is the body which protects the rights and liberty of the citizens,
GOD G VES AN BUT, WE GET

Hence non-interference is very important. The executive President appoints all the Judges of Supreme Court and court of appeal including the most highest officer. chicf Justice. Supreme Court is considered to be the superior court of the country. On the other hand, Supreme court is the place where the petitions against presidential elections and all other matters concerned with President are to be investigated.
In a nutshell Article 35 of the 78 constitution says that while any person holds office as President no proceedings shall be instituted or continued against him in couri or tribunal in respect of anything done or omitted to be done by him eith er in his official or private capacity and so on. So it is clearly seen that the immunity is given from suing against the President.
According to Article 150 President has some exceptional rights in withdrawal of sums from consolidated fund.
I feel both the executive Presidential system and Parliamentary system are democratic and adopted successfully in many countries. But I feel some amendments should be made to the present constitution to enjoy the full iberty and freedom. Meanwhile it is clear that the 1978 constitution has many good features.
D FORGIVES AND FORGET

Page 41
உரிமை நிறு தன்மையும்
(THE NATURE AND SCO) ACT
3rt ஆதனத்தின் சொந்தக்காரர் தனக்கு அவ் ஆதனத்தின் மீதுள்ள உரித்தை நிலைநாட்டுவதற்காக கொண்டு வரக்கூடிய வழக்கே உரிமை நிறுவல் வழக் காகும். இது எமது பொதுச்சட்டமான ரோமன் டச்சு சட்டத்தினால் ஏற்படுத்தப் பட்ட ஒரு நிவாரணம் ஆகும். இந்த வழக்கை அசையும், அசையா ஆதனங்கள் தொடர்பில் கொண்டு வரக் கூடியதாக உள்ளது.
இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் தற்போது நடைமுறையி லிருக்கும் ரோமன் - டச்சு சட்டப்படி உரிமை நிறுவல் வழக்கில் இரண்டு வழக்கு கள் அடங்கியுள்ளன.
(1) வழக்காளி தனது உரித்தை வெளிப் படுத்துவதற்கான வழக்கு (Action for declaration of title)
(2) எதிராளியை வெளியேற்றுவதற்கான
Glipsig, (Action for ejectment)
தனது ஆதனம் தொடர்பில் உரிமை நிறுவல் வழக்கைத் தொடரும் வழக்காளி பின்வரும் இரு விடயங்களை எண்பிக்க வேண்டியவராக இருக்கின்றார்.
(1) தானே (வழக்காளியே) ஆதனத்தின்
சொந்தக்காரர்.
(2) எதிராளியின் உடைமையில் ஆதனம்
இருக்கின்றது.

வல் வழக்கின்
PE OF THE VINDICATORY 'ION )
பயன்பாடும்
இங்கு வழக்காளியே ஆதனத்திற்கு தனக்குள்ள உரித்து பற்றி முதலில் நிரூ பிக்க வேண்டுமேயொழிய எதிராளியைத் தனக்கு உரித்து இல்லையென்று நிரூ பிக்குமாறு கேட்க முடியாது என Muthusamy V. Seneviratne (1946) 31 C. L. W. 91 என்ற வழக்கில் கூறப்பட்டது. வழக் காளி தமக்குள்ள உரித்தை நிரூபித்து முடித்ததும் எதிராளிக்கு ஆதனத்திலுள்ள உரித்து பற்றி நிரூபிக்குமாறு நீதிமன்றம் கேட்கும்.
உரிமை நிறுவல் வழக்குகளில் வழக் காளியே ஆதனத்தின் உரித்து பற்றி நிரூ
சிவா. திருக்குமரன் இடைநிலை ஆண்டு
பிக்க வேண்டும் என்ற பொது விதிக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அதாவது வழக் காளியானவர் எதிராளியால் ஆதனத்தி லிருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப் பட்டால் நீதிமன்றமானது வழக்காளிக்கு ஆதனத்தின் மீது உரித்து இருப்பதாக மறுதலிக்கக்கூடிய ஊகத்தை (Rebutable Presumption) செய்து கொண்டு எதி ராளியை அவருக்குள்ள உரித்து பற்றி நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளும். Mudalihamy V. Appuhamy (I891) 1 C. L. Rep. 67 என்ற வழக்கில் வழக்காளி காணியை பயிர் செய்வதற்காக தயார் படுத்திய போது எதிராளியால் வெளி

Page 42
யேற்றப்பட்டார். இங்கு நீதிமன்றம் வழக் காளிக்கு காணியில் உரித்து இருப்பதாக சாதகமான ஊகத்தை செய்து கொண்டு எதிராளியை அவருக்குள்ள உரித்து பற்றி நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டது. எதி ராளியால் நிருபிக்க முடியாது போகவே, வழக்காளியே காணிக்கு உரித்துடையவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
உரிமை நிறுவல் வழக்கை கொண்டு வருபவருக்கு அந்த ஆதனத்தில் உரித்து இருக்க வேண்டும். அந்த உரித்தை வழக்கு ஆரம்பித்து முடிவடையும் வரையும் வழக் காளி கொண்டிருக்கவும் வேண்டும். Alis Appu V. Endris Hamy (1894) 3 S. C, R 87இல் குத்தகைக் காணியில் மீண்டும் ஆள் அத்துமீறல் புரிந்தால் அந்த மூன்றாம் ஆளுக்கு எதிராக குத்தகைக்கு கொடுத்தவ ரால் (Lessor) மட்டுமே உரிமை நிறுவல் வழக்கைக் கொண்டுவர முடியும் எனத் gritish Lilul "L-gil. Kanniappen V. Govender 1962 (1) S. A. 101இல் வழக்காளி Ramsunder என்பவரிடமிருந்து அசை வற்ற ஆதனத்தை வாங்கினார். குறிப்
அச்சமில்லை அச்சமில்லை அச் இச்சகத்து ளோரெலாம் எதி அச்சமில்லை அச்சமில்லை அ துச்சமாக எண்ணி நம்மைத் அச்சமில்லை அச்சமில்லை அ பிச்சைவாங்கி உண்ணும் வாழ அச்சமில்லை அச்சமில்லை அ இச்சைகொண்ட பொருளெல அச்சமில்லை அச்சமில்லை அ கச்சணிந்த கொங்கை மாதர் அச்சமில்லை அச்சமில்லை அ நச்சைவாயி லேகொணர்ந்து அச்சமில்லை அச்சமில்லை வி பச்சையூ னியைந்த வேற் பல அச்சமில்லை அச்சமில்லை அ உச்சிமீது வானிடிந்து வீழு கி அச்சமில்லை அச்சமில்லை அ

பிட்ட ஆதனத்தில் வாடகைக் குடியிருப் பாளர் (Tenant) ஒருவர் இருந்ததால் அவரை வெளியேற்ற வழக்காளி வழக்குத் தொடர்ந்தார். வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது. ஏனெனில் வழக்காளி ஆதனத்தின் உடைமையிலோ அல்லது ஆட்சியிலோ ஒரு போதும் இருக்கவில்லை என்பதனாலாகும்.
இறுதியாக உரிமை நிறுவல் வழக் கொன்று நீதிமன்றத்தில் தொடரப்பட் டுள்ள போது எதிராளியால் கொடுக்கப் படக்கூடிய எதிர்வாதங்களை (Defences) பற்றிப்பார்ப்போம். இதுபற்றி Withers, Allis Appu V. Endris Hamy olypä66) குறிப்பிட்டுள்ளார். இவை :- வழக்காளி யின் உரித்தை மறுத்தல், எதிராளி தனக் குள்ள உரித்தை எடுத்துக் கூறல், தான் குத்தகைக்கு, வாடகைக்கு இருக்கின்றேன் என்ற வாதம், வழக்காளி நட்டஈடு தரும் வரை காணியில் இருக்க அனுமதி கோரல், விற்று ஒப்படைத்தாயிற்று என்ற வாதம், மூன்றாம் ஆளிடத்தில் உரித்து இருக் கின்றது என்ற வாதம் போன்றவை ஆகும் ,
*சமென்ப தில்லையே ‘த்து நின்ற போதினும், *சமென்ப தில்லையே தூறுசெய்த போதினும், *சமென்ப தில்லையே }க்கை பெற்று விட்டபோதினும், *சமென்பதில்லையே "ம் இழந்து விட்டபோதினும், ச்சமென்ப தில்லையே
கண்கள்விசு போதினும், ச்சமென்ப தில்லையே நண்ப ரூட்டு போதினும், ச்சமென்ப தில்லையே டகள் வந்த போதினும், ச்சமென்ப தில்லையே ன்ற போதினும் ச்சமென்ப தில்லையே.
- பாரதி

Page 43
AN NTERV
Miss RADHIKA C B.A. (Yale University), LL.M United Nations Rapporter o
Guided by : Mrs. F. R. C.
Senior Assitsant )
Interviewed Sinnathurai May and Fahima Thaha Compiled by: Indralogini Raja;
(1) Do you think, that the Parliamentary system is more suitable for a country like Sri Lanka than the executive Presidential system?
Well I think, one can't really say one or the other very clearly. I think that the Parliamentary system is better for Sri Lanka because it enhances certainly, more democratic traditions. I feel that the Presidential system is more authoritative, because the power in the hands of a single President for a period of 6 years, is quite enormous and so these personalized and centralized powers can be abused. So for the purpose of democracy, to some extent I would argue that the Parliamentary. system is better. But on the issue of ethinic minorities, I think the Presidential system to some extent is better. Because the person who is elected to the post of presidency has to be elected by a national electorate and in that national elcctorate of course the minorities have a very important say, bec

IEW WITH
OOMARASWAMY
. (Harward), JD. (Columbia), n Violence Against Women.
fhalayasingham LL. M. Legal Draftsman
OO *
gopalan
ause especially when the Sinhalese vote is divided, the minority votes become very important for the election of the President. And if you look at the mandate of certain political parties, before the Presidential election, they have always been very consessional te the minorities. So I think for the purpose of certain domocratical rights the parliamentary system is better. With regard to ethnic minorities the national electorate is better. So what we should have, I think, is, some kinds of system in which there is an executive president with limited powers.
2) Article 26 of the 1978 constitution states that all citizens whether by registration or by descent, are citizens of Sri Lanka. But citizens by registration are treated differently in the administration proeess. For example, in the case of registration of lands a citizen by registration is required to prove documents. How can you overcome a situation like this?

Page 44
Well in those cases, if you want to over come it constitutionally, you must have a strong group of lawyers, who are committed to the cause, who will fight discrimination on the grounds of ethnicity or race, equal protection of the constitution and argue those cases before the courts. That's the constitutional approach. The other approach of course, is, many of these people have a strong trade union behind them in some sence. So there can be trade union actions to bring pressure in political authorities, to ensure that these things don't happen in the administraion. And thirdly you can ask the human rights and civil rights groups to raise up that cause, and bring this to the attention of the administration and also to the people in authority, the international community and bring pressure. So those are the 3 strategies that are available to you.
Even in the case of identity cards there is a difference between the citizens by descent and citizens by registration, that is V and X. How can We overcome it?
It should be chal langed in the courts of law as a matter of discrimination, because the constitution does not recognize different classes of citizens
(3) The power exercised by the President to grant pardon under Article 34 of the 1978 constitution to an offender convicted of any offenee within Sri Lanka is unlimited. Do you agree with this statement? What are your views on it?
In all countries the head of the state has the power to grant pardon. Its not an unusual power. All

countries have that. It is widely accepted. But the question that comes into mind is that, the President of a country, in exercising such power should do so with responsibility. we have cases as you know where that pardon has been exercised with irresponsibility.
How can you overcome such a thing?
You can't have a system where you ean take care of all mistakes of discretion. Its a discretion vested in the President. And if the president abuses his discretion the remedy is to change him at the election. I don't think that the remedy lies in actually trying to curtail that diecretion. 1 have not seen in any constitution where the President's power to grant pardon is curtailed.
(4) When the Parliament stands dissolved, How can the state of emergency be kept alive?
State of euergency should not be kept alive when the Parliament is dissolved. I think in Sri Lanka we have learned to live with emergency as a normal law of the land now, since independance and not as the exception, and I think that area of civil rights is really some thing we have to look over. How emergency regulations are being used and misused to move the country and I think that emergency should have been lifted in the South soon after the 1989 elections. And we already have the P. T. A. to deal with issues of prevention of Terrorism. So there is no need for emergency at the moment in Sir Lanka, at least in the South of Sri Lanka for sure. And emergency should not be around when Parliament is dissolved

Page 45
and when elections are going to be held. As you know it has been lifted. It has not been renewed in other words. So we are at the moment mot in the state of emergency. But more important there shouldn't be an emergency even if parliament was sitting, because I don't think the conditions require an emergency in the south of Sri Lanka.
(5) (i) Do you feel that the women who are governed by the Thesawal amai have certain restrictions with regard to the disposal of property?
Yes, they do. Women as you know cannot dispose property. They only get life interest when their husbands die. For example, certainly they have to get their husband's permission before they dispose their properties. All these are curtailments. But what was interesting is, as Savithri Gunasekara has pointed out, is that this construction of the Thesawalamai is a Roman Dutch construction. As you know we added we had an notion of community of property. That it was an indegenous notion of community of property. The Roman Dutch System had also an notion of community of property. So interpreting Thesawalamai they imposed
all restrictions that are present in the Roman Dutch Law with regard
to the dispossal of property etc. So tronically the colonial construction of law has been imposed upon the Thesawalamai to make it even more problematic.
(ii) Do you think that the freedom of women has been restricted by this?
Yes, because I think the basis of women's freedom is economic inde

pendance, and if you restrict the capacity to exercise economic independance, then you restrict of course that freedom is a big way - economic independence is the basis of freedom.
(6) “Anything men can do woman can do equally' - How far do you agree with this policy with regard to the women Lawyers who take up practising in the legal profession?
Yes, I think anything men can do women too can do equally, if they are given the same conditions. Even to practise, with same conditions I think thye can. Well, there are some good women Lawyers now. At the moment there ig only one woman President's counsel now. So, women are not at the higher echelon of the profession.
(7) Ladies in the legal profession
normally do not shine at bar.
- What is the basic reason for this and how do you think this can be overcome?
Well, it's not only in the legal system, in all professions it looks like women do not shine at the top in Sri Lanka. But there are exceptions; I was told quite recently that the Norwegian Parliament has more women than men. Now, not that these things can't happen. But in Sri Lanka at this point of time women do not shine at the top of the profession and there is also a very low level political participation.
Is it due to the cultural backround of women?
I think there are many reasons. Firstly, the women professionals after

Page 46
they pass out they get married. Then they have the dual burden of family and the profession. So, while the men usually have only the profession to worry about but the women have to Worry about family and children. And, those 10 years, the thirties, is also the time when you are very competitive and you rise fast. So when there is also a dual burden of family it cannot be done so. So women, at the most competitive period, they are held back to carry out the responsibility of the family. That's one reason. And mostly in Asian Countries men don't help women at home.
Secondly, there is discrimination. Women are not chosen for the top areas, because they are considered not so capable or competitive. So I think both these have a role to play.
(8) What do you think about the Provincial Council system ?
-How far has it achieved it's purposes?
Provincial Council system in form is a system of devolution. There is a limited autonomy. Many of us who believe in, some sort of solution not only in the North-East problem but even to the country's governing problem believe that there should be much more autonomy. So, first thing, I have to say that what is given in the Provincial Council system is too little. There should be greater autonomy given. The scheme itself I have criticisms about. The 2nd point is even within this limited autonomy the central Government has been acting in a way in which it is really denying them powers even those limited powers that are given to the provinces. The crisis in the Western Province and in the Southern Province where the provincial council is led by the opponents of the Government clearly indicates that provincial council system is not being given it's full treatment and full powers either. And how they prevent it is they dont allow the provinces to exercise the full

rights under the scheme. And also financial allocations have not been made. In the area of Land, finance, Law and order devolution is not taking place; even though the constituion clearly spells out that it should take place. So, in conclusion one could say that there is a lack of political will at the centre to make the provincial councial system a success.
(9) Recently, there was an article in the paper saying that Sri Lankan women are being discriminated. There was an incident it was not quite easy for a male spouse of a female Sri Lankan to become a Sri Lankan national, unlike; a female spouse of a male Sri Lankan national who wishes to become a Sri Lankan national.
What have you to say on this issue?
Yes; this is a very big issue. Now a Sri Lanka women who is married to a foreigner, he comes here and has to hang about just to ask for residency as to live on tourist visa, he has no right. But a wife of a Sri Lanka national gets a visa over the counter. So now the argument put forward by the immigration department is that if they allow Sri Lanka women to marry foreign nationals and allow them to come to Sri Lanka and grant them visas over the counter, Indian men will get married to Sri Lanka women in large numbers and get settled here. But this is not acceptable. So now I heard that the Commission on the elimination of all forms of Discrimination has taken a very firm stand on this issue and recently issued a directive to the immigrations to give nationality to the husband, but the immigration Department has not responded yet. This took place last month, so I. hopefully think that this will pass, soon.

Page 47
COMPUTER CRIM
There is no doubt that computers have and will be of immense help to mankind in the future. However it is Sometimes little known that disasters can occur either accidently or wilfully with the use of computers. Typical examples are the transferring of funds illegally from one account to another by creating bogus accounts in the computers, penetrating and retrieving of confidential information, etc.
It is quite evident therefore that Some sort of Law is necessary to curb such computer crimes.
The unprecedented increase in the spread of computer use during the last few years has brought about a whole new set of problems with security implications, many of which we are only now beginning to appreciate fully.
Faced with such relatively recent, but, rapid, developments, there is concern about how the legal Framework can cope up with this advancemcnt. Some people have advocated the enactment of specific computer crime legislation. So far the only new Law to emerge in the United Kingdom has been that concerned with maintaining the privacy of personal information kept on computers. This is now covered by DATA PROTECTION ACT OF 1984; COMPUTER MISUSE ACT OF 1990
The data protection act in the united kingdom covers data about individuals (not corporate bodies)

E AND THE LAW
and data which are processed mechanically, that is by 'equipment operated automatically in response tu the instructions given for that purpose'
Data user is an individual or organisation who controls the storing and processing of personal data of indlviduals using automatic means.
Data subject is an individual whose personal data is stored and processed by the data user using
automatic means.
Computer service Bureau is an individual or oraganisation who stores and
Miss. Sulochana Thurairajah Intermediate year
process the personal data of individuals on behalf of the data user.
All the data users and all computer bureaux have had to register under the Act with the data protection RegistrarTo hold personal data without being registered as a data user or to operate as a computer bureau without being registered as such constitute an offence under the act, whenever on organisation becomes a data user or a computer bureau, it must now rcgister under the Act immediately and provide the undermentioned information:
(1) Name of the Data user (ii) Registered address

Page 48
(iii) Types of personal data held (iv) Purpose (s) of holding personal
data.
(v) Details of any other person (s) to whom the data might be disclosed.
The data subjects are awarded new legal rights. Data users and computers bureaux must adhere to the
Data Protection Principles.'
The Act establishes cartain civil proceedings and also a number of criminal offences.
The Registrar may refuse an application for the following reasons:-
If the registrar thinks that the data user has not given sufficient information in his application for entry;
If the registrar believes that the data user might not adhere to the Data protection Principles.
As soon as the Data user has been registered the Data user has to abide by the eight principles of the Data protection Act. If the registrar thinks that the principles are being breached by the Data user, he may issue an Enforcement notice' which orders the Data user to take steps to amend the breach. It is an offence to ignore an Enforcement notice.
, If the Data user thinks that he has been unfairly and unreasonably refused registration or has been unfairly served with an enforcement notice or unfairly struck off the register, then he can always appeal to the Data Protection Tribunal.

Sometimes the registrar may issue Transfer prohibition notice and Deretistration notice as well.
Transfer prohibition notice may be ser ved to prevent overseas transfer of data. Such notice will usually be issued where it is believed that the data will be directly Cr indirectly transfered go a country which is not a signatory to the European Convention,
The Deregistration notice is known as last warning to the data users or computer bureau. Once Deregirtered, the Data user may not hold personal data and a computer bureau may not operate as such. There are certain principles which registered data user must comply with.
(1) The information to be contai ned in personal data shall be obtained, and personal data shail be processed, fairly and lawfully.
(2) personal data shall be held only for one or more specified (that is, registered) and lawful purposes.
(3) Personal data held (or any purpose (s) shall not be used or disclosed in any manner incompatible with that purpo
se (s)
(4) Personal data held for any purpose (s) shall be adequate, relevant and not excessive in relation to that purpose (s)
(5) Personal data shall be accurate
and, where necessary, kept upto date.
(6) Personal data held for any purpose (s) shall not be kept

Page 49
for longer than is necessary for that purpose (s)
(7) An individual shall be entitled
(a) at reasonable intervals and without undue delay or expense.
(i) to be informed by any data user whether he holds personal data of which that individual is the subject and
(ii) to access to any such data held by a data user, and
(b) Where appropriate, to have such data corrected or era sed.
(8) Appropriate security measures shall be taken against unauths orised access to, or alteration disclosure or destruction of, personal data and against accidental loss or destruction or personal data.
Computer misuse act 1990 is meant to cover the ucdermentioned situations:
(1) If an unauthorised attempt if made to access data Files or programs in a eomputer system.
(2) If an authorised user of a computer system makes an authorised access of the system and subsequently unauthorise
No man has a chance to enj success until he begins to loc for the real cause of all his

access of certain data Files osoftware.
(3) If an attempt is made to make the computer perform an
unauhorised function. eg: feeding the computer virus
(4) If an external particle is introduced into a computar system and causes damage to the hard ware and the related items covered under the act.
If some one who violates the misuse act, they will be liable under this act. The penalty is 6 months imprisonment or £ 2000 or sometimes both.
But in Srilanka there are no such laws like the data protection act and computer misuse act such as in the United Kingdom to prevent computer crimes and other crimes related to computers and electronic media. There fore if any cases relating to computer crimes come up to courts then the legal experts will find it very difficult to face those situations and it may lead to confliets anong the general public and lack of confidence in a computer system. Also now a days the whole world is rapidly moving towards computers and electronic facilities. Developing countries like Srilanka have already entered this path. Therefore it is necessory to introduce some sort of controls through legislation to proceed on that path without any difficulty.
·
by permanent k in a mirror
mistakes. - Nepoleon Hill

Page 50
09:14 (8es (0.
ANATE
IMPORTERS & GENERAL
20, OUAR
COLOME Tel. : 421412
325,807
With Best V
WWW ES EVEE
JEWEILLERY & G]
88, SEA S
COLOMBI Tel. : 433977
335,682
 

VM lin ents drom
p
A SAST TIL SNS
HARDWARE MERCHANTS
RY ROAD, 3O - 12.
eLLLLLLeeeLLLLLLLSLLeLLeLLLLLLeeeLLLLLLLLLLkkLk
Wishes From
TERNA RY NAIR
EMI MEROHANTS
TREET, ) - 11.

Page 51
மன நோ குற்றம் புரிய
ஒா ஆ
சித்த சுவாதீனமின்மை என்றால் என்ன என்பதைப் பார்க்க முதல் நாம் சித்த சுவாதீனம் இலங்கைச் சட்டத்தில் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைப் LT ff. Gl fTib. இலங்கை உட்பட பொதுநலவாய நாடுகளில் சித்த சுவாதீனமின்மை எனும் பதம் இங்கிலாந் தின் நீதிமன்றங்களிலிருந்தே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பின் இங்கி லாந்தின் விஞ்ஞான வளர்ச்சி காரண மாக பல மாற்றங்களை அடைந்த போதும் இலங்கை போன்ற நாடுகளில் அவ்வாறு மாற்றமடையாது ஆரம்பத்திலிருந்த வாறே இன்றும் உள்ளது.
இனி மனநிலை பாதிப்பு அதாவது சித்த சுவாதீனமின்மை என்றால் மூளை சாதாரணமாக தொழிற்படாத போது தான் செய்யும் செயலின் விளைவை அறி யாது சாதாரண மனிதர் போல் நட வாமையைக் குறிக்கும் எனலாம். எனினும் இது ஒரு சிறிய பகுதிக்குள் அடங்காத தால் இதற்கு பல வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. சித்த சுவாதீனமின்மை காரணமான எதிர்காப்பு தண்டனைச் சட்டக் கோவையின் 77ஆம் பிரிவில் உள்ளது. இதன்படி ஒருவர் ஒரு செயலைச் செய்யும் போது சித்த சுவாதீனமின்மை காரணமாக அச் செயலின் தன்மையை அறிய முடியாதவராக இருப்பின் அல்லது சட்டத்திற்கு முரணானது என்று அறிய முடியாதவராக இருப்பின் அவர் செய்யும் செயல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. இது ஆங்கில சட்டத்தில் காணப்படும் Macnaughten 6ágáig SQL'illunt Gargs.

ாயாளியும்
முடியுமா?
ֆմI6ւ
இங்கு "அதனைச் செய்யும் நேரத்தில்" என்ற தேவைப்பாடு கருத்திற் கொள்ளப் பட வேண்டியது ஆகும். ஏனெனில் சித்த சுவாதீனமின்மை பல வகைப்படும். பிறப் பில் சித்த சுவாதீனமற்றோர், நோய் மூலம் இந் நிலையை அடைந்தவர், இடை யிடையே சித்த சுவாதீனமற்றோர் என்று இவ்வாறு இது பல வகைப்படும். எனவே சித்த சுவாதீனமின்மையை நிரூபிக்கும் பொறுப்பு எதிரியினுடையது என்றும் ஒவ் வொருவரும் எதிர்மாறாக நிரூபிக்கும் வரை சித்த சுவாதீனம் உள்ளவர்கள் என அனுமானம் சட்டத்தில் உள்ளதெனவும்
ஜானகி கணேந்திரா முதனிலை ஆண்டு
கூறப்படுகிறது. இங்கு சித்த சுவாதீன மின்மையை நிரூபிக்கும் பொறுப்பு குடி யியல் சட்டத்தை விட கூடியதாகும். இந்த எதிர்காப்பின் போது எதிரியின் நடத்தை, செயல், வைத்திய சான்று என்பன அவசிய மாகும்.
R. Vs Vidanalage Abraham Appu வழக்கில் எதிரி ஒரு கொலையை செய்த பின்அதுதான் சித்த சுவாதீனமின்மையால் செய்தது என்று கூறினார். ஆனால் 3 நீதிபதிகளும் ஜூரரின் மனதில் எதிரி சந்தேகத்தை எழுப்பியது மட்டும்போதாது என்றும் அவர் செயலின் தன்மையை அறிய முடியவில்லை என்றும் அச் செயல் சட்டத்திற்கு முரணானது என்பதை அறிய

Page 52
முடியாதவராக இருந்தார் என்றும் நிரூ பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. g)íše Macnaughten 6í5) ritulů பட்டது.
Donnikulas Buiya ou págio 635 சுவாதீனமின்மையை நிரூபிக்கும் பொறுப்பு எதிரிக்கு இல்லை எனப்பட்டது. ஏனெனில் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்த மையே ஆகும்.
Barns Nimalaratne Vs The State apó, கில் தவிர்க்க முடியாத உந்தல் பற்றி ஆராயப்பட்டது. இங்கு குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது மனைவியைக் கொன்றது சித்த சுவாதீனமின்மை காரணமாக எனக் கூறினார். ஆனால் அவர் ஜூரர்களினால் குற்றவாளியாகக் காணப்பட்டு DIT GASOT தண்டனை விதிக்கப்பட்டது. இங்கு அடக்க முடியாத உந்தலின் போது ஒருவர் அச் செயலின் தன்மையை அறியக் கூடிய வராய் உள்ளார் என்று கூறப்பட்டது.
மற்றும் இச்சை அற்ற போதையும் சித்த சுவாதீனமின்மையின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். இங்கு போதையை எண் பிக்கும் பொறுப்பு எதிரியினுடையது என்றாலும் குற்ற மனதை எண்பிக்கும் பொறுப்பு அரச தரப்பைச் சார்ந்தது ஆகும்.
மோகத்தைக் கொன்றுவிடு
மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - சிந்தனை மாய்த்து வி( யோகத் திருத்திவிடு - அல் ஊனைச் சிதைத்து வி( ஏகத் திருந்துலகம் - இங்கு யாவையும் செய்பவளே

இதே போல் தன்னிச்சை அற்ற செயலை (Automatism)யும் எடுத்துக் கொள்ளலாம். உ+ம் நித்திரையில் p5L-556). gasi) (5 Esther Griss gair வழக்கை எடுத்தோமானால் ஒரு பெண் வீடு தீப்பற்றி எரிகிறது எனும் எண்ணத் தில் ஒரு குழந்தையை யன்னலுக்கு வெளியே எறிந்தார். குழந்தையை காப்பாற்றும் எண்ணம் இருந்தமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார். எனவே இதனையும் இந்த சுவாதீனமின்மையின் ஒரு பகுதி யாகக் கொள்ளலாம். ஆனால் இலங் கைச் சட்டங்களின் பொதுவான விதி விலக்குகளிலோ அல்லது விசேட விதி விலக்குகளிலோ இது அடங்காது. அப்படிப் பார்க்கும் போது இது தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 77இல் அடங்காது.
ஆகவே மேலே உள்ளவற்றை நோக் கும் போது இலங்கையில் சித்த சுவாதீனம் அற்றோர் யாவரும் 77ஆம் பிரிவின் கீழான விதி விலக்குகளை காப்பாக கொள்ள முடி யாது என்பது புலப்படும். குற்ற மனம் இல்லாது தனது சித்த சுவாதீனமின்மை காரணமாக செய்யப்பட்ட செயலை செய் துள்ளோரே இதற்கு கீழ் வரலாம்.
- அல்லா லென்றன்
அல்லா லதில் B; லா லென்றன்
ள்ளன
- பாரதி

Page 53
பல்லுக்குப் ப Lu6zioT620) Lulu G3D கன்றிழந்த க இன்றிழந்து வென்றிச் சே அன்றிருந்த அவரவர்க்குரி அருமை நீதி
நெறியறிந்த
நெஞ்சிலுதித் அன்றும் இன் ஒன்றே நீதி
காக்கிச் சட்னி
தூக்கி எறியும் கறுப்பு கோட புறத்தொதுக் அதனால் இ6 கோலம் மாற காலம் மாறத்
கைத்தலக் க

ல் கண்ணுக்குக் கண் rாமர் பகர்ந்த நீதி றவையின் கவலை மகனை நானும் அடைவேன் என்று ாழன் தேர்க்காலிட்டதோ மனுவின் நீதி பதை அவரவர்க்களித்தலே
நீதிபதியின் த நீதி வாசகம்
றும் என்றும் எங்கும்
டை காசுக்காக
ம் தூய நீதி ட்டு பெருக்க பணத்தை கிப் புதைக்கும் நீதி ன்றோ கொலுமண்டபத்திருந்த நீதி Iத் திரியுது வீதி த் தாலமும் மாறுது ாசினால் சீலமும் சோருது.
ஆக்கம்: திருமதி சு. இராஜகுலேந்திரா
இடைநிலை ஆண்டு.

Page 54
With Best Con
122, Third C Colombo - 11,
TEL: 2857 - 433584
FAX: 94 - 1 - 433.584 тELEX: 21583 твLEco cЕ АттN

pliments From
EXTILES
ross Street,
Sri Lanka.
JEYA

Page 55
What Makes a An offer or an i
372 3Dis
A contract should essentially contain an offer and acceptance. However, it is som etimes very difficult to distinguish an offer from an invitation to treat and it is really interesting to look in to the matter in detail.
All offers are not really offers in the legal sense, and some times they are considered as invitations to treat. Hence we must know exactly what forms an offer. As Pollock points out 'whether some act of one of the parties is really an offer or an invitation to others to make offers depends on the intention of the parties as collected from the language used and the nature of the transaction." '
Now let us turn to find out what exactly an invitation to treat is. An advertisement for tenders is a clear example of an invitation to treat. It is customary for persons inviting tenders to specifically mention that they do not bind themselves to accept any tender. This is an indirect way of mentioning that they are not making an offer but only inviting others to make offers.
Further more an advertisement by an Auctioneer that the sale of goods will take place on a certain day does not entitle the person, who travelled down from a far off place to buy the goods, to

Walid Contract ? Vitation to treat
cou88 ton
claim indemnity for his expenses from the auctioneer. (HARRIS WS NICKERSON (1873) 8 Q.B. 286.)
Generally speaking, a trader's price list is not an offer to sell the goods listed there in nor does mere displaying of priced goods in a shop will amount to an offer to sell at the named price or to sell at all. lt is understood that the intended buyer should make the offer. In English Law, the question was settled in PHARMACEUTICAL SOCIETY OF GREAT BRTAN vs BOOTS CASH CHEMISTS (1952)
Miss. Usha Nandani S. Intermediate Year
AER. 456, where it was ruled that the display of priced goods in shop window is merely an invitation to treat and it is for the customer to make an offer and the shop keeper may accept or refuse such offer as he wishes. The South African Courts too seem to have adopted the same type of attitude and the decision in CRAWLEY vs R might be quoted as supporting this contention.
It is also necessary to mention that a mere supplying of information must be distinguished from an offer. (HARVEY

Page 56
vs FACEY (1893) AC 552). The courts will not find an offer to sell land especially because there are many detailed matters to be agreed between the parties and will insist on clear evidence being adduced that a definite offer, rather than an invitation to treat has been made.
In certain instances, advertisements are capable of being offers and not invitations to treat. This is unusual arising in the context of a unilateral contract in which one party (the Promisor, makes a promise which is intended to enter in to a contract if and when the other
Seek the Counsel of r tell you the truth
about yourself, even if Hurts you to hear it. Commendation will no the improvement you

party (the promisee) per forms a specified act, an act which itself is deemed to be acceptance. The promisee does not himself promise to do anything, it is upto him whether he performs it or not. For Example: An advertisement offering a reward for the return of a lost dog and also the case of CARLILL. vs CARBOLIC SMOKE BALL CO. (1893) 1 QB 256 may be cited in this conteXt.
When there is an offer, we should examine whether it is an offer or invitation to treat, Prior to entering into a valid contract.
men who will
it
Mere
t bring
need.

Page 57
ஒரு புதிய கம்பனிை
கந்தையா
சட்டத்
(கம்பனிகள் சட்டத்துறையில் விசேட மாகப் பெயர் பெற்ற ஒரு சட்டத்தரணி கள் நிறுவனத்தின் பங்குதாரரான கட்டு ரையாளர், இங்கு தனியார் கம்பனி, பகிரங்கக் கம்பனி ஆகியவற்றை எப்படிக் கூட்டிணைக்கலாம் என்பதனை எடுத்துக் கூறுகிறார். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கச் செயற்சூழு உறுப்பினரு ம் பத்தி ராதிபருமான திரு. நீலகண்டன் கடந்த சில ஆண்டுகளாக சட்டத்தரணிகள் சங்க வருடாந்த சஞ்சிகை, மாதாந்த செய்தி மடல் ஆகியவற்றின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.)
இந் நாட்டில் கம்பனிகள் சம்பந்த மான சட்டம், 1982ம் ஆண்டின் 17ம் இலக்க கம்பனிகள் சட்டமாகும். அச் சட்டம் அமைதியாக இருக்கும் விடயங் களில் ஆங்கிலச் சட்டத்தை நாடவேண்டி யுள்ளது.
கம்பனி அமைத்து வியாபாரம் செய் வதில் பல நன்மைகள் உண்டு. அவற்றில் முக்கியமானது, கம்பனியின் உறுப்பினர் களின் பொறுப்பு வரையறுக்கப்பட் GGirar 6), D (Limited Liability).
எமது நாட்டின் சட்டப்படி ஒரு புதிய கம்பனியை நிறுவ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு சுருக்க மாக எடுத்துரைக்கலாம்.
பெயர் அங்கீகாரம் பெறுதல்:
புதிய கம்பனியின் பெயரை முதலில் கம்பனிகள் பதிவாளர் அங்கீ கரிக்க வேண்டும். அதற்குரிய விண்ணப் பத்தை அதற் காய கட்டணத்துடன் பதி வாளருக்கு சமர்ப்பித்தபின் பதிவாளர்
 

шäѣ கூட்டினைத்தல்
நீலகண்டன் தரணி
அந்தப் பெயர் கப்பணிகள் சட்டத்தின் 19ம் பிரிவிற்கு அமைய இருக்கிறதா என் பதனை ஆராய்ந்து அங்கீகாரம் கொடுப் பதா? இல்லையா? எனத் தீர்மானிப்பார்.
அதே பெயருடன் இன்னுமொரு கம் பனி பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது அதே பெயரைப் போன்று அல்லது ஏறத் தாழ அதே பெயரைப் போன்று (ஏமாற்றக் கருதப்படக் கூடியதாக) வேறு கம்பனி பதிவு செய்யப்பட்டு அந்தக் கம்பனியின் சம்மதம் பெறப்படாவிட்டால் பெயர் அங்கீகாரம் கிடைக்காது. " சனாதிபதி', "மாதகர", "கூட்டிணைக்கப்பட்ட", "கூட்டு றவு", "சங்கம்", "தேசிய", "அரச" போன்ற சொற்களைப் பெயரின் பகுதியாகப் பாவிப் பதையும் கம்பணிகள் சட்டம் 19ம் பிரிவு கட்டுப்படுத்துகின்றது. பெயர் அங்கீகார விண்ணப்பம் செய்கின்ற போது 19ம் பிரிவின் ஏற்பாடுகளைக் 95663 LDTds ஆராய்ந்து அதற்கமைய விண்ணப்பத்தைச் செய்தலே உசிதம்.
அமைப்புப் புறவிதிகளையும் அகவிதிகளையும் (Memorandum and Articles of Association)
வரைதல் :
பெயர் அங்கீகாரம் பெற்றதும் அமைப் புப் புற விதிகளையும், அகவிதிகளையும் வரைந்து அவற்றைப் பதிவாளரின் அங்கீ காரத்திற்குச் சமர்ப்பிக்கவேண்டும். அந்த நகலைத் தயாரிக்கின்ற போது அது கம் பணிகள் சட்டத்திற்கு அமைவாக இருக் கின்றதா என்பதைக் கவனத்தில் கொள்ளு தல் முக்கியம். பின்வருவனவற்றையும் கருத்திற் கொள்ளுதல் அவசியம்;-

Page 58
(அ)
(马)
(g))
(up 565. "Gdaf 60L. (Board of Investment)யின் அங்கீகாரத்துடன் நிறுவப் படுகின்ற கம்பனியானால் அந்த நகல் அச்சபையின் அங்கீகாரத்திற் கமைய இருத்தல் வேண்டும். பதி வாளருக்கு அந்த நகல் அனுப்பப் பட முன் முதலீட்டுச் சபையின் அங்கீ காரத்தைப் பெறுதல் வேண்டும். SP(5 sr. L'-G) (up3;GöL" (6) (Joint Venture) ஒப்பந்தப்படி நிறுவப்படும் கம் பணியானால், தயாரிக்கப்படும் நகல் அந்த ஒப்பந்தப்படி அமைய வேண்டும். வெளிநாட்டு முதலீட் டாளர்களுடன் உள்நாட்டு முதலீட் டாளர்கள் இணைந்து ஒரு கம் Liaofa) ul ஆரம்பிக்கும் போது முதலில் அப்படியான ஒரு கூட்டு முதலீட்டு ஒப்பந்தம் செய்வது வழககம . விசேட வரிச் சலுகைகளின் நன்மை களைப் பெறும் வகையில் ஒரு கம் பணியை நிறுவுவதானால் அச்சலு கைகளைத் தவறாது பெறும் வகை யில் நகல் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தை மட்டும் அந்த வரிவிடுமுறைக் காலத் தில் செய்தால் தான் வரிவிடுமுறை கிடைக்கும் என வரிச்சட்டம் கூறும் இடத்து, இந்தக் கம்பனி அந்த வியாபாரத்தை மட்டும் செய்யும் என்ற நிபந்தனை அமைப்புப்புற விதியில் சேர்க்கப்பட வேண்டும்.
அமைப்புப்புற விதி: (Memorandum of Association)
அமைப்புப்புற விதியில் இருக்க வேண்
டிய ஏற்பாடுகள்:-
(°)
பெயர்: கம்பனியின் பெயர் சரி யாக எடுத்துக் கூறப்பட வேண்டும். இவ்விடயத்தில் கம்பனிகள் சட் டத்தின் 3ம் பிரிவின் ஏற்பாடுகளைக்
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் கம்பனி யானால் **வரையறுக்கப்பட்ட
(தனியார்)' என்பவற்றை முதற் சொற்களாக (தமிழ் மொழியில்) ' ' (Private) Limited'' 67 air so G) frti) களை ஆங்கிலத்தில் இறுதிச் சொற் களாகவும் பெயரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பகிரங்கக் 5b_16ðfl (Public Company) urrøðrrráð * வரையறுக்கப்பட்ட" என்ற சொல் லைத் தமிழில் முதல் சொல்லாகவும் Limited a rail sp G Firgi)6O)6) gil கிலத்திலும் சேர்த்தல் வேண்டும்.

(ஆ) பதிவு செய்யப்படும் அலுவலகம் : எந்த
தி
(g))
பரிபாலன மாவட்டத்தில் (Judicial District') &95ubu6osfhu? Gör பதிவு செய்யப்படும் அலுவலகம் இருக்கும் என்பது ஈண்டு குறிப்பிடப் பட வேண்டும். இது ஒரு முக்கிய மான சரத்து.பின்பு இதனை மாற்ற முடியாது. மாற்றுவதற்கு சட்டம் இடம் தரவில்லை. கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் அலுவலகம் இருக்கும் என்று கூறி விட்டு வெள்ளவத்தையில் அலுவல கத்தை வைக்க முடியாது. ஏனெனில் வெள்ளவத்தை, கல்கிசை நீதிபரி பாலான மாவட்டத்தில் இருக் கின்றது. குறிக்கோள்கள் (Objects): இது கம் பணியின் உயிர் நாடிச் சரத்து. இச் சரத்தினை மூன்றாகப் பிரிக்கலாம்.
(i) முதனிலைக் குறிக்கோள்கள்:
(Primary Objects) கம்பனியால் தொழில் தொடங் கப்படும் திகதியிலிருந்து ஐந்து ஆண்டு காலப்பகுதியின் போது எந்தக் குறிக்கோள்களை நிறை வேற்ற இருக்கின்றது என்பது சொல்லப்பட வேண்டும்.
(i) துணை நிலைத் தத்துவங்கள்:
(Ancillary Powers) முதனிலைக் குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கங்களுக் காக கம்பனியால் பிரயோகிக் கப்படத் தேவைப்படக் கூடிய துணை நிலைத் தத்துவங்களும் கூறப்பட வேண்டும்.
(ii) மேலதிக குறிக்கோள்கள்:
(Other Objects) முதனிலைக் குறிக்கோள்களல் லாத குறிக்கோள்களின் அல்லது தத்துவங்களின் வேறான கூற்று ஒன்றையும் புற விதி கொண் டிருக்கலாம். ஆனால் கம்பனி யின் விசேட தீர்மானம் மூலம் பெற்ற முன் அனுமதியுடனல் லாது அத்தகைய குறிக்கோள் அல்லது தத்துவம் எதுவும் கம் பணியினால் நிறைவேற்றப்படுத லாகாது அல்லது பிரயோகிக்கப் படலாகாது. இப்படியான மேலதிக குறிக்கோள்கள் சரத் தைச் சேர்ப்பது நன்மைதரும் விடயமாகும். உதாரணத்திற்கு

Page 59
உல்லாசப்பயண ஹோட்டலை நடத்துவதை முதனிலைக் குறிக் கோளாகக் கொண்ட ஒரு கம்பனி, சொகுசு பஸ் சேவை யை அல்லது பாற்பண்ணையை நடத்துவதனை மேலதிகக்குறிக் கோளாகக் கொண்டால் எதிர் காலத்தில் அப்படியான பஸ் சேவை அல்லது பாற்பண் ணையை கம்பனியின் உறுப் பினர்களின் விசேட தீர்மானம் பெற்று நடத்துவதற்கு வழி வகுககும. (iv) வரையறுக்கப்படுகல்: கம்பனியின் உறுப்பினர்களின் பொறுப்பை வரையறுக்கும் சரத்தும் புற விதியில் சேர்க்கப்படவேண்டும். (w) மூலதனம் (Capital): கம்பனி யின் அங்கீகரிக்கப்பட மூலதனம் எவ்வளவு என்பதனையும்,பங்கு களாக அது பிரிக்கப்படும் விதத் தையும் இச் சரத்தில் கூற வேண்டும். (vi) - SOLDůLü o (Association) Lî y கடனம் : இது தொடர்பிலக்கம் இடப்படாத பந்தி ஒன்றில் கம்பனியை கூட்டிணைக்கும் உறுப்பினர்கள் தாங்கள் கூட்டி ணைந்துள்ளமையும் ஒவ்வொரு வரும் குறைந்தது ஒரு பங்கை யேனும் எடுப்பதையும் பிரகட னப்படுத்த வேண்டும்.
கம்பனியின் பெயரை மாற்றலாம். சட் டத்தின் 7ம் பிரிவில் உள்ள ஏற்பாடுகளுக் கமைய மட்டும் குறிக்கோள்களை மாற்ற லாம். பதிவு செய்யப்படும் அலுவலகம் இருக்கப்போகும் நீதிபரிபாலன மாவட் டத்தை மாற்ற முடியாது.
அமைப்பு அகவிதிகள் : (Articles of Association)
கம்பனியின் உள்நிர்வாகத்திற்கான விதிமுறைகளைக் கொண்டதே அமைப்பு அகவிதிகள். பணிப்பாளர்களின் கடமைகள், பணிப்பாளர்களினதும் பங்குதாரர்களி னதும் கூட்டங்கள், கூட்டநடப்பெண், பங்குமூலதனமும் உரிமைகளை மாற்ற லும், கடன் எடுப்பதற்கான தத்துவங்கள், செயலாளர், கணக்குகள், பங்குலாபங் களும் ஒதுக்கும், இலச்சினை முதலிய விட யங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள் அக
விதிகளில் கூறப்பட வேண்டும்.

மாதிரி அமைப்பு அகவிதிகள் கம்பனி கள் சட்டத்தின்அட்டவணையில் இருக்கின் றன. அவற்றைத் தேவையான மாற்றங்க ளுடன் ஏற்றுக்கொள்ளலாம். இப்படியான மாற்றங்களைச் செய்கின்றபோது சட்ட றிவுமட்டுமல்ல அனுபவமும் தன் ஆற்ற லைக் காட்டும். உதாரணத்திற்கு முத லாம் அட்டவணை-பட்டியல் ‘அ’வில் இருக்கும் அகவிதிகளை ஏற்கும்போது விதி 137ல் பதிவாளருக்கும் ஒவ்வொரு பொதுக் கூட்டறிவித்தலும் கொடுக்கப்பட வேண் டிய நிபந்தனையை நீக்காவிட்டால் பின்பு சில நடைமுறைப் பிரச்சினைகள் எழலாம். தனிப்பட்ட கம்பனியின் அமைப்பு அக விதிகள் சட்டத்தின் 30ம் பிரிவின் ஏற்பாடு களுக்கமைய பின்வரும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருத்தல் அவசியம்:- (அ) கம்பனியின் பங்குகள் கைமாற்றப் படுவதற்காக உரிமையை மட்டுப்
படுத்தல்
(ஆ) கம்பனியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 ஆக வரையறை செய்தல்
(இ) கம்பனியின் ஏ தேனும் பங்குகளுக்கு
அல்லது தொகுதிக் கடன்களுக்கு
(Debentures) என ஒப்பப்பணஞ்
செலுத்தும்படி (Subscribe) பொது
மக்களுக்க அழைப்பு விடுவதைத்
தடைசெய்தல்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை எடுக்கும்போது 30ம் பிரிவிற்கமைய ஊழி யர்கள் போன்றோர் கணக்கில் எடுக்கப் படமாட்டார்கள்.
கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடு
களுக்கும் கம்பனியின் அமைப்பு புறவிதி யில் அடங்கியுள்ள நிபந்தனைகளுக்கும் அமைவாக, ஒரு கம்பனி விசேட தீர்மா னத்தினால், அதன் அகவிதிகளை மாற்ற லாம் அல்லது அவற்றுக்குச் சேர்ப்புக்க ளைச் செய்யலாம். அப்படிச் செய்யப் பட்ட மாற்றங்களும் சேர்ப்புகளும் அவ் விதிகளில் தொடக்கத்திலேயே அடங்கி யிருந்தன எனக் கருதப்படும்.
புதிய கம்பனியைப் பதிதல் :
புதிய கம்பனியின் அமைப்புப் புற விதிகள், அகவிதிகள் ஆகியன கம்பனியை நிறுவுகின்ற முதலாவது உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்டு பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின் பின்வரும் ஆவணங்களுடன் கம்பனி கள் பதிவாளருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்:

Page 60
அே) கம்பனிகள் சட்டங்களின் தேவை கள் யாவும் இணங்கி ஒழுகப்பட் டுள்ளன என்ற பிரகடனம் (படி வம் 5)
(ஆ) கம்பளியின் பதிவு செய்யப்படு கின்ற உத்தேச அலுவலகம் (படிவம் 36A)
(இ) பணிப்பாளர்களாக ஒப்பு த ல் கொடுத்த நபர்களின் பட்டியல் (படிவம் 47)
(ஈ) அத்தகைய நபர்களின் ஒப்புதல்
(படிவம் 46)
பதிவு செய்வதற்குரிய பதிவாளரின் கட்டணத்தைச் செலுத்துவதுடன் புறவிதி களுக்கு ரூ. 75.00 பெறுமதியான முத்திரை களையும் அகவிதிகளுக்கு ரூ. 25.00 பெறு மதியான முத்திரைகளையும் ஒட்ட வேண்டும்.
புதிய கம்பனி ஒன்றைக் கூட்டிணைக்
கின்றபோது பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்:-
தனியார் கம்பனி என்றால்,
1. குறைந்தது இரு உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்கள் அமைப்புற விதிகள்-அகவிதிகளில் ஒப்பமிடவேண்டும். 2. குறைந்தது ஒரு பணிப்பாளராவது
நியமிக்கப்படவேண்டும். 3. சட்டத்தின் 30ம் பிரிவிற்கமைய கட்
டுப்பாடுகள் இருக்கவேண்டும். 4. கூட்டிணைக்கப்பட்டதும் வியாபாரத்
தைத் தொடங்கலாம். 5. தனியார் என்ற சொல் பெயரின்
பகுதியாக இருத்தல் அவசியம் 6. உறுப்பினர்களின் தொகை 50க்கு
மேற்படலாகாது.
பகிரங்கக் கம்பனி என்றால்,
1. குறைந்தது ஏழு உறுப்பினர்களுடன்
ஆரம்பிக்க வேண்டும்

2. குறைந்தது இரண்டு பணிப்பாளர்க
ளாவது நியமிக்கப்படவேண்டும்.
3. சட்டத்தின் 30ம் பிரிவிற்கமைந்த கட்
டுப்பாடுகள் இல்லை.
4. வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறாது வியாபாரத்தை ஆரம்பிக்க முடியாது.
5. முற்பகர்வை அல்லது முற்பகர்வுக்குப் பதிலான கூற்றொன்ற்ைப் பிரசுரிக்க வேண்டும்.
பதிவு செய்தலின் பயன்:
கம்பனியின் புறவிதி பதிவுசெய்யப் பட்டதன்மேல், பதிவாளர் கம்பனியானது கூட்டிணைக்கப்பட்டது என்றும் வரை யறுக்கப்பட்டது என்றும் சான்றிதழை வழங்குவார். கூட்டிணைப்புத் திகதியி லிருந்து கம்பனியின் உறுப்பினர்கள் கூட் டிணைக்கப்பட்ட ஒரு நிறுவன மாக (a body corporate) Lipogasolinai குறிக்கப் பட்ட பெயருடன் இயங்குவதுடன் கூட்டி ணைக்கப்பட்ட பணிகள் எல்லாவற்றை யும் அந்தப் பெயரில் செய்வதற்கும் இடை LupíTayfuyff GNLD (Perpetual Succession) யையும் ஒரு பொது இலச்சினை (Common Seal) யைப் பாவிக்கும் உரிமையையும் பதிவு செய்தலின் பயன்களாகப்பெறுவர்.
நிறைவு வரையறுக்கப்படாத கம்பனி, மக்கள் கம்பனி, உத்தரவாத (Guarantee) கம்பனி, கரை கடந்த கம்பனி (offshore) Company) என இன்னும் வேறு வகையான கம்பனிகள் இருக்கின்றன. அவற்றைக் கூட்டிணைப்பது பற்றி எழுதுவதற்கு இக் கட்டுரையில் இடம் போதாது. எனவே தனியார் கம்பனி பகிரங்கக் கம்பனி ஆகிய வற்றை கூட்டிணைப்பது பற்றி மட்டும் ஈண்டு எடுத்துரைத்திருக்கிறேன். இந் நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான கம்பனிகள் இந்த இரண்டு வகைகளையும் சேர்ந்தவை. ஒரு பகிரங்கக் கம்பனி பங்குச் சந்தை (Stock Market) இல் தன் பங்கு GT சந்தைப்படுத்த விரும்பினால் மேலும் சில விதிகளுக்கமைய இயங்க வேண்டும், என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவ்விதிகளையும் இங்கு எடுத்தியம்புவது இயலாத காரியம்.

Page 61
திருமணத்தின்
glit 6160
திற்பொழுது திருமணமொன்று வலிதுடையதாவதற்கு அவசியமான நிபந் தனைகளை நியதிச் சட்டங்கள் ஆக்கியுள் ளன. 1907ம் ஆண்டின் பொதுத் திரு மணக் கட்டளைச் சட்டத்தினால் செய் யப்பட்ட மாற்றங்களுடன் ரோமன் டச்சுச் சட்டம் இந்நாட்டின் திருமணம் பற்றிய சட்டமாக அமைந்துள்ளது. கீழ் நாட்டுச் சிங்களவர், தமிழர், பறங்கியர், இந்தியர் ஆகியோர் இச் சட்டத்தினால் ஆளப்படுகின்றனர். 1952ம் ஆண்டின் 44ம் இலக்கச்சட்டமானகண்டிய விவாக விவாக ரத்துச் சட்டம் கண்டியரின் பாரம்பரிய திருமண முறைகளை ஆளுகின்றது. முஸ் லிம்களின் திருமணம் 1951ம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்து விதிப்பினால் ஆளப்படுகின்றது. சட்டமுறைகளைப் பின்பற்றாது செய்யும் திருமணம் வறி தானதாகும் அல்லது வறிதாக்கப்படக் கூடியதாகும்.
வயது முதிர்ச்சிக்கட்டளைச் சட்டப் Lug (Age of Maturity ordinance) 18alu 605 அடைந்தோரே வயது வந்தோர் (Major) எனக் கூறுகின்றது.ஆனால் திருமணம் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15. ஆண்கள் 16 வயதையும், பெண்கள் 12 வயதையும் அடையாத விடத்து அல்லது ஐரோப்பியர் அல்லது பறங்கியரின் பெண் பிள்ளையாயின் 14 வயதை அடையாத விடத்து அவர்கள் நிறைவேற்றும் திரு மணம் வலிதற்றதாகும். இது எல்லாவித திருமணங்களுக்கும் பொருந்தும். வழக் காற்றுத் திருமணங்களில் திருமணத்தை நிறைவேற்றும் முறை மட்டும் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதே அன்றி வேறெதுவும் அன்று. வயது வருமுன் திரு

வலிதுடைமையும் ளவுகளும்
மணம் செய்யும் பெண் பருவமடைந்து ஒன்றாக வாழத் தொடங்கியவுடன் திரு மணம் வலிதாகும் என்ற பொதுச் சட்ட விதி நியதிச் சட்டத்தால் செயலறுக்கப் ப்ட்டுள்ளது. தியாகராஜா எதிர் குருக்கள் 25புசஅ 89 என்ற வழக்கில் 12 வயதுக்குட் பட்ட பெண்ணை மணம் முடித்த ஒருவர் (இந்து வழக்காறுகளின்படி) பெண் பருவ மடைந்தவுடன் இணைந்து வாழ்ந்தால் அவர்கள் உறவினர்களாலும் நண்பர் களாலும் கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அத்திரு மணம் பெண் 12 வயதை அடைய முன்
வாசுகி நடராஜா இறுதி ஆண்டு
னர் நிறைவேற்றப்பட்டதால் வலிதான தல்ல எனத் தீர்க்கப்பட்டது.
நியதிச் சட்டத்தில் ஏற்பாடுகள் இல் லாத விடயங்கள் பொதுச் சட்டத்தா லேயே ஆளப்படும். மன நோயாளருடைய திருமணத்தைப்பற்றி நியதிச் சட்டத்தில் ஒரு ஏற்பாடும் இல்லை. மனநோய் திரு மணத்திற்குத் தடையில்லாததால் சட்டப் படி அவர்கள் திருமணம் செய்யலாம். ஒப்பந்தம் ஒன்று வலிதுடையதாவதற்கு உடன்பாடு அவசியம். அதாவது பெற் றோர் அல்லது பாதுகாவலர், உறவினர், நண்பர்கள் ஆகியோரது ஆலோசனையும் உடன்பாடும் இன்றி வயதுவராதோரால் செய்யப்படும் இரகசியத் திருமணங்கள் கெளரவத்திற்கும் சட்டத்திற்கும் இழுக் கானதாகும் என பழைய ஜேர்மன் சட்

Page 62
டம், ஒல்லாந்தின் சட்டம் என்பன கண் டித்தன. இலங்கையில் வயதுவராதோரின் திருமணத்திற்கு தந்தை அல்லது தாயின் சம்மதம் அவசியம். பெற்றோரிடையே கருத்தில் முரண்பாடு காணப்படின் தந்தையின் முடிவே இறுதியான தாகும். தந்தை இல்லாத சந்தர்ப்பத்தில் தாயின் சம்மதம் அவசியமாகும். மேலும் இலங்கையில் இவ்விடயம் திருமணப் பதி வுக் கட்டளைச் சட்டத்தின் 22ம் பிரிவி னால் ஆளப்படும். அதன்படி, 18 வயதுக் குட்பட்டவருக்கு தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலரின் சம்மதம் அவசியம். இவர்கள் ஒருவரும் இல்லாத விடத்து அல்லது சம்மதம் நியாயமற்ற முறையில் மறுக்கப்படுமிடத்து, அவர்கள் வதியும் இடத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம் சம்மதம் வழங்கலாம்.
திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத் தில் 42ம் பிரிவு ரோமன் டச்சுச் சட்டத்தின் கொள்கையைப் பின்பற்றி, இக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்களில் சம்மதம் உண்டா, இல் லையா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறுகிறது. மேலும் பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு திருமணமானது, வலிதுடையதாவதற்கு திருமணம் நடை பெறவிருக்கும் ஆண், பெண் இருவரினதும் உறவுமுறை சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக இருக்க வேண்டும். உதாரண மாக சகோதரர் அல்லது சகோதரியை மணம் முடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் நாட்டைவிட்டு வேற்று நாட்டில் வதிபவராயின் பிறந்த நாட்டின் சடங்குகளைப் பின்பற்றி திருமணத்தை நிறைவேற்றலாமாயினும் திருமணம் செய்ய தகுதியுடையவரா என்பது வதியும் நாட்டின் சட்டத்தினாலேயே ஆளப்படும். இலங்கையை வாழிடமாகக் கொண்ட இந்தியத் தமிழருக்கு. எத்தகைய உறவு முறை திருமணத்திற்குத் தடையானது என்ற விடயம் இலங்கைச் சட்டத்தால் ஆளப்படும் எனக் கொள்ளப்படும்.

அடுத்து திருமண ஒப்பந்தத்தை நிறை வேற்ற சம்பந்தப்பட்ட இருவரும் முன்னர் திருமணம் முடித்தவர்களாக இருக்கக் கூடாது. அவ்வாறு முன்னர் மணம் முடித் திருப்பின் அத்திருமணமானது நியாயா திக்கமுள்ள நீதிமன்றத்தால் இல்லாதாக் கப்பட்டிருக்க வேண்டும். (விவாகரத்து) அல்லது கணவன் அல்லது மனைவி இறந் திருப்பின் உயிர்வாழும் வாழ்க்கைத்துணை இரண்டாவது திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றலாம். இவ்வாறல்லாமல் முத லாவது திருமணம் முறையாக நிறைவேற் றப்பட்டு அவ் ஒப்பந்தம் முறையாகக் கலைக்கப்படாமல் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 362(B) இன் கீழ் இருதார விவாகம் (Bigomy) என்ற குற்றத்திற்கு ஆளாவார் கள். ஆனால் முஸ்லிம் சட்டத்தின் கீழ் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஆண் இரண் டாம் விவாகம் செய்யலாம்.
திருமணமானது பதிவுசெய்யப்படவில்லை என்ற காரணத்தால் வலிதற்றதாகிவிட மாட்டாது. சரியான வழக்கங்களையும், கிரியைகளையும் பின்பற்றி செய்யப்பட்ட வழக்காற்றுத் திருமணங்கள் வலிதான வையாகும். பொதுவாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பின் பற்றுதலும் திருமணத்தின் வலிதுடை மைக்கு அவசியமாகக் கருதப்படுகிறது.
திருமணம் நிறைவேற்றப்பட்டபின் அதனால் பல சட்ட விளைவுகள் ஏற்படு கின்றன. திருமணத்தின் பின் பெண் 18 வயதை அடையாத போதும் வயது வந்தவராகக் கருதப்படுவார். ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழ் கணவன் திருமணத் தினால் அதிகாரம் பெறுவதனால் மனைவி கணவனின் நிலையையும், மதிப்பையும் பெறுகிறார். இலங்கையில் பொதுவாக மனைவி கணவனின் நிலையையும் மதிப் பையும் பெறுவதுண்டு. கணவனின் பெய ரைப் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமற்ற போதிலும் கணவனின் பெயரையே பயன்படுத்துவார். ஒரு பெண் தன் சொந்தப் பெயரில் பிரபல்யமடைந்த

Page 63
வராயின் சொந்தப் பெயரைப் பயன் படுத்தலாம்.
பொதுவாகக் கணவனும் மனைவியும் ஒருமைப்பட்டவர்களாதலின் மனைவி கணவனின் வாழுமிடத்தைக் கொள்வாள் என்றும் கணவனின் வாழிடம் மாறும் போது மனைவியின் வாழிடமும் மாறும் என்றும் கொள்ளப்படும். எனினும் இலங் கைப் பிரஜாவுரிமைக் கட்டளைச் சட்டத் தின்படி இலங்கையரை மணம் முடிக்கும் அந்நிய நாட்டுப் பெண் தானாகவே இலங் கைப் பிரஜாவுரிமையை பெற்றுவிட மாட்டார். விண்ணப்பித்தே பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அந்நிய நாட்டு ஆணை மணம் முடிக்கும் இலங் கைப் பெண் இலங்கைப் பிரஜாவுரிமையை தானாகவே இழந்து விடமாட்டார்.
கணவன், மனைவி, கூடிவாழும் காலத் தில் தமது அந்தஸ்திற்கேற்ப வாழவும், அதற்காக கணவன் பெயரில் அவசியமான பொருட்களைக் கடனாகப் பெறவும் மனைவிக்கு உரிமை உண்டு. நீதிமன்றக்
நெஞ்சில் உரமின்றி நேர்மை, வஞ்சனை சொல்வா ரடி வாய்ச் சொல்லில் வீரர
கூட்டத்திற் கூடிநின்று கூவி நாட்டத்திற் கொள்ளா
நாளில் மறப்பா ரடீ!

கட்டளையினால், பொது அறிவித்தல் கொடுத்தாலே இவ்வுரிமையை இலதாக் கலாம். மனைவி காரணமின்றி கணவனை பிரிந்துவாழும் சமயத்தில் மனைவிக்கு அவசியமானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை. சிவபாக் கியம் எதிர் நவமணி அம்மாள் 37புசஅ380 வழக்கில் கணவனின் பிழையால் படுக்கை யிலிருந்தும் உணவிலிருந்தும் மனைவி விலகியிருப்பாராயின் அவருடைய அந் தஸ்திற்கேற்ப அவரைப் பராமரிக்க வேண்டும் எனத் தீர்க்கப்பட்டது.
மேலும் தற்போது பெண் தனிப் GALư6ăT GROTT 35 (Femme sole) 85(55Ú LuGau தால் திருமணத்தின் பின் பெண் தனக்கு சொந்தமான அசையும், அசையாத ஆதனத்தை கணவனின் சம்மதமின்றி கைமாற்றலாம். தேசவழமைக்குட்பட்ட பெண் தனக்கு சொந்தமான அசையாத ஆதனத்தைக் கைமாற்ற கணவனின் சம்மதம் அவசியமாகும்.
! - கிளியே!
ப் பிதற்ற லன்றி, Tuco! - 66tfGuu !
- பாரதி

Page 64
With Bes
Fr
LAKSHMI
No. 249, M.
MAT
Phone : 066 - 2599 066 - 2518

it Wishes
O
FOR AG
IN STREET,
ALE.
E

Page 65
DEFENCE OF ALIBI
SHOULD NOT THE
G. L. M. .
The defence of alibi is made relevant under Section 11 of the Evidence Ordinance to establish a fact inconsistent with a fact in issue, viz. That a person accused of an offence was not present at the time and place stated in the offence he is charged with.
It has been held in decisions of the Supreme Court for nearly half a century, that the defence of alibi is not in the category of an exception to criminal liability, general or special, which has to be established by an accused on a balance of probability as in the case of a defence of insanity or a case of a mitigatory plea of grave & sudden provocation. Section 105 of the E.O. requires such defences to be estabilished by an accused who claims such a defence, on a balance of probability. But a long line of decisions of the S.C. and later of the Court of Appeal, has held that alibi as a defence is in a different category and casts no burden on an accused to establish such a defence even on a balance of probability and that to maintain such a defence it would be sufficient if a reasonable doubt is raised by the evidence led.
Thus in K. V. Marshall (1948) 5 N.L.R. 57 at 159, Dias J. stated in
k G. L. M. de Silva, B.Sc. (Spl., M.
retired High Court Judge and at the Sri Lanka Law College.

AW BE REVIEWED 2
DE SILVA
the C.C.A. (with Nagalingam J. & Gratiaen J.): “An alibi is not an exception to criminal liability like a plea of private defence or grave and sudden provocation. An alibi is nothing more than an evidentiary fast, which, like other facts relied on by an accused, must be weighed on the scale against the case for the prosecution. If sufficient doubt is created in the minds of the jury as to whether the accused was present at the scene at the time the offence was committed, then the prosecution has not established its case beyond reasonable doubt and the accused is entitled to be acquitted.”
Again in 1964, the C. C. A. per T. S. Fernando J. (with Sri Skanda Rajah J. & G. P. A. Silva J ) in Yahonis Singho V. Q. (67 N. L. R. 8) went further and brought in an intermediate position' where if the evidence with regard to an alibi is neither accepted nor rejected, then too, such a situation creates a reasonable doubt and therefore the accused must be acquitted. In that case the failure by the trial judge to direct the jury on this intermediate situation was held to be a non-direction constituting a misdirection and the conviction on a charge of murder was quashed and the accused was acquitted.
aths.) (Lon.), LL.M. (Colombo), is a is the Lecturer in the Law of Evidence

Page 66
The above principle was not only reiterated with emphasis by the C.C.A again in 1969 per H.N G. Fernando C.J. (with Alles J. & Wijayatilaka J ) in Damayanu V. Q. (73N.L.R 61), but the
C. C. A. also went further to extend the meaning of alibi evidence; thus at
page 63 the judgment reads: “The principle which governs the consideration of alibi evidence applies also in a case where the defence leads evidence to the effect that some person or persons other than the accused, committed the act or offence charged.' In that case where four persons were indicted with committing attempted murder, the defence evidence was to the effect that the 1st, 2nd, and 3rd accused did not participate in the attack, but only the 4th accused and another (not indicted) did so in the exercise of their right of private defence The objection taken by the counsel for the accused - appellants was that the Commissioner of Assize had refrained from stating that there was no burden on the defence to establish the truth of the defence version, whether on a balance of probability or otherwise. However the C C A. dismissed the appeal because the trial judge had
directed the jury that the accused must be acquitted if the defence raises a reasonable doubt, which the C.C.A.
held was sufficient in the circumstances of the case.
In Punchi Banda V. the State (1973) 76 N.L.R. 293, the three accused were convicted on a charge of murder and the defence was an alibi. The Commissioner of Assize, while charging the jury on the burden of proof, had
stated: Gentlemen, after considering all the matters, it is for you to say whether you believe such a situation as stated by the defence, existed, or

consider its existence so probable that you, as prudent men could act upon the supposition that it existed.
The C.C.A. per G.P.A. Silva S.P.J. (with Wijayatilaka J. & Walgampaya J.) observed at page 308: “coupled with this there is also an absense of a caution by the learned Commissioner to the jury that, even if they fully disbelieved the defence of alibi that had been set up, the prosecution was not absolved from the duty of proving its case beyond reasonable doubt and that the falsity of an alibi does not strengthen the case for the prosecution. The absence of such a direction in the face of the opening passage in regard to the burden of proof which is erroneous and which amounts to a misdirection is also a ground which would vitiate the verdict in this case.' Here too a re - trial was ordered because there had been sufficient evidence on which a jury properly directed could convict.
Thus it is clear that a defence of alibi has been held by the S.C. not to cast a burden on the defence to prove such a defence even on a balance of probability
Two recent decisions of the Court of Appeal have further affirmed this position, in (1) Gunapala and three others V. the Republic, H. C. Ratnapura 23/88, CIA No. 23-26/92, decided on 23.03.93, and (2) Siriwardena V.A.G., H. C., Kalutara 998/91, C/A No. 70/91, decided on 31.03.93. In (1), the 2nd and 3rd accused had raised a defence of alibi in their statements from the dock, but the trial judge had directed the jury that the plea of alibi which impliedly arose on the unsworn statements made by them had to be proved

Page 67
by them on a balance of probability. The CIA held: “Imposing such a burden on the accused to prove the defence of alibi constituted a misdirection on the law in regard to the burden of proof. He informed them further that no other evidence had been placed before them to show that the 2nd and 3rd accused-appellants were not present at the scene. Implicit in this direction is that there is a burden on the acccused to adduce evidence that they were elsewhere at the time of commission of the offence. An alibi is the plea of an accused person that he was elsewhere at the time of the alleged criminal act. It is an evidentiary fact by which it is sought to create a doubt whether the accused was present at the time the offeace was committed. In a case where the defence is that of an alibi an accused person has no burden as such of establishing any fact to any degree of probability......!! The verdict of the jury was set aside in this case too, but a retrial was ordered, because there was sufficient evidence before the jury upon which the accused-appellants might reasonably have been convicted if the jury were properly directed.
In (2), the accused Siriwardena had been found guilty by an unanimous verdict of the jury on two counts of murder and two counts of attempted murder by shooting. The only evidence of an alibi appears to have arisen from the dock statemenet of the accused. The trial judge had in his summing up directed the jury: “the burden was on the accused to prove the alibi on a balance of probability, similar to the standard of proof in a civil case.' He had further cited the 2nd illustration given under section 103 of the E. C. which deals with the burden of proof as to any particular fact; the illust

ration was: 'B wishes the court to believe that at the time in question, he was elsewhere. He must prove it.' ln respeet of this direction by the trial judge, the CIA observed: “This relates to the burden of proof in a specific context and is not appropriate to the plea of an alibi taken by an accused in a criminal case in which he seeks to cast a doubt on an essentisl element of the case for the prosecution. The accused contends that the act could not have been committed by him at all because he was elesewhere at the time of the alleged criminal act.' Accordingly a Bench of two judges of the CIA set aside the conviction stating that “the direction of the trial judge casting a burden on the accused to prove the alibi on a balance of probability as in a civil case is erroneous and is a misdirection in law.' Nevertheless the CIA ordered a fresh trial in that case also as “there was sufficient evidence before the jury upon which the accused - appellant might reasonably have been convicted if the jury were properly directed.'
There is no doubt that the 2nd illustration under section 103 which had been cited by the trial judge in the above case, refers to a defence of alibi and the above dicta by the C/A appears to reject a direction to a jury on the lines mentioned by the trial judge in the above case as a misdirection on the law. The long line of decisions by the S.C. from Marshall's case in 1948, mentioned earlier, seems to distinguish the defence of alibi from other defences in spite of the statutory provisions in section 103 of the E.O. further emphasised by the illustration given in that section.
In this connection it is relevant also to observe what Ratanlal & Thakore in their book “The Law of Evidence' state in their comment on section 103 (which is identical with our section 103): “If the accused wishes to prove a particular fact, his alibi for instance, he must prove it.'"

Page 68
The seven-Bench judgment (with one J. dissenting), in R. V. James Chandrasekera (1942) 44 N.L.R. at 20, commenting on the “golden thread rule' stated by Lord Sankey in Woolmington W. D.P.P. (1935), held that “in this country he (an accused) is not entitled to be acquitted in view of the specific provisions of sections 103 and 105 and the definition of "proved' in section 3. Although that case was particularly in respect of the applicability of section 105, Harward C.J.'s observation above seems to extend it to section 103 as well. He also added: “It has been seriously maintained that the decision at which l have arrived will have the effect of limiting one of the fundamental principles that lie at the whole basis of British Criminal Jurisprudence, namely, the presumption of innocence. If this is so it is not a reason for importing into Ceylon a principle of English Law, contrary to the clear, definite and unequivocal language employed in a Ceylon enactment.'
The atittude to the defence of alibi in the English Law of Evidence appears to have changed from 1967 to the detriment of an accused; section 11 of the Criminal Justice Act, 1967, now provides that in a trial on indictment, the accused is precluded from adducing evidence in support of an alibi unless he gives notice of the particulars of an alibi to the prosecution before the end of the prescribed period, which is defined in that context as seven days from the end of the proceedings before the examining Magistrates. Moreover an accused in a court of law in England, cannot now resort to a dock statement, which privilege of an accused was withdrawn by the statutory provisions of section 72 of the Criminal Justice Act of 1982. Although an unsworn statement by an accused which is not subject to cross-examination, viz., a dock statement', was first imported to Sri Lanka at the beginning of this century in 1918 in the case of R. V. Sittambaran 20 N. L. R. 257, under the provisions

of section 100 of the E.O., it still continues in our courts and is resorted
to by many an accused, for the obvious advantage thereof to an accused. More
over our courts have firmly held that the evidence given by an accused in a
dock ststement must in all respects be
treated as any other item of evidence
and acted upon by judge or jury,
subject to the two infirmities that it is
not sworn evidence and is not subjected
to a cross - examination. This mode of giving evidence is a special privilege to
which only an accused is entitled and is
often a nightmare to many a prosecutor, because in a dock statement
an accused often comes out with most
unexpected new items of evidence for the first time, which a prosecutor has
no way of rebutting so suddenly.
Moreover when an accused takes up. a defence of alibi in a dock statement
without any prior notice or indication
in a police statement or the like, the
prosecutor is indeed in an altogether
helpless situation and with the sanctity
attached to a defence of alibi as could
be seen from the case law mentioned
earlier, many criminal cases would
end in acquittal even though there is
sufficient evidence to prove a charge.
Perhaps wiser counsel seems to have
prevailed in the English Law of Evidence when the above-mentioned
two amendments were introduced to the English Law.
Time is opportune for us also to review our law, both on the value of a dock statement and the question of a defence of alibi, suddenly set up by an accused, with no notice what soever to the prosecution. The statutory, provisions in section 103 of our E.O. together with the striking illustration thereto and the comment by Ratanlal & Takore, mentioned earlier, appear to be meaningless in the context of the present law on the defence of alibi. The burden of proof set out in section 103 must therefore be necessarily reassessed, if the interests of the community are to be safeguarded in cases of crime.

Page 69
அரசியலமைப்பும்
சிட்டம் தன்வழி செல்தலும், மக்களும் அரசும் சட்டத்தின்வழி செல்தலும் காணப்படும் ஆட்சி சட்டத்தின் ஆட்சி" எனப்படுகிறது. "சட்ட ஆட்சி" என்ற கோட்பாடு இன்று நேற்று உருவாகிய ஒன்றல்ல. சங்ககாலம் தொட்டே கருத் துக்கள் வழியாக பரிமாறப்பட்டு நடை முறையில் நிலவி வருகின்ற ஒன்று. மணி தன் தோன்றிய காலத்துக்கு முன் தோன் றிய பகவத்கீதை, பைபிள் , குர்ஆன் போன்ற சமய நூல்கள் கூட நீதி என்ற பதத்தின் மூலமாக சட்டத்தின் முக்கியத் துவத்தையே கூறுகின்றன.
"சட்ட ஆட்சி கோட்பாடு பற்றி ஆரம்பகாலம் தொட்டே அறிஞர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். சட்ட அறிஞர் அரிஸ்டோட்டல் 'தனிநபர் ஒருவரின் ஆட்சியை விட சட்ட ஆட்சியே மேன்மை மிக்கது" என்கிறார். இங்கி லாந்தின் புகழ்பெற்ற நீதியரசர் கோக் 'அரசனை உருவாக்கியது சட்டம் என்ப தால் அவன் சட்டத்துக்கு கட்டுப்பட்ட வன். அத்துடன் நீதிபரிபாலனம் நீதிபதி களினால் செலுத்தப்பட வேண்டுமேயன்றி அரசர்களால் நேரடியாக செலுத்தப்பட லாகாது' என்கிறார். நவீன கால அறி ஞர்களான வேட், பிலிப் போன்றோர் 'சட்ட ஆட்சி என்ற கோட்பாடு சட்டத் துறை மீது அதிகாரம் செலுத்தவும் தனி மனித உரிமையை பாதுகாக்கவும் செய்வ தோடு ஒரு சான்று விதியாகவும் அமைகி றது' என்கின்றனர்.
சட்ட ஆட்சி கோட்பாடு காலத்தின் போக்கில் மாற்றம் காணுகின்ற ஒன்று. இதுபற்றிய பல்வேறு வித கருத்துக்களுக் கும் எண்ணங்களுக்கும் மத்தியில் ஏறத்
 

கொழும்பு தமிழ்ச்சங்கம்
婆
தாள தெளிவான ஒரு விளக்கத்தை முதன் முதலில் வைத்தவர் 13ம் நூற்றாண்டை சேர்ந்த டைசி என்ற அறிஞராவார். இவர் தனது விளக்கத்தில் இரண்டு பிர தான கருத்துக்களை முன்வைத்தார். இவரின் முதலாவது கருத்துப்படி, ஒரு நாட்டில் நடைமுறையில் இருக்கும் சாதா ரண சட்டத்தை ஒருவர் மீறினால் அவர் அச் சாதாரண சட்டப்படி அந்நாட்டின் சாதாரண நீதிமன்றங்களினால் தண்டிக் கப்படல் வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவர் துன்புறுத்தப் படலாகாது. தனது இரண்டாவது கருத்
இராமநாதன் கண்ணன் முதல்நிலை ஆண்டு
தில் டைசி, ஒவ்வொரு மனிதனும் சட்டத் தின் பார்வையில் சமம். அவனது பதவி, தரம், அந்தஸ்து எதுவாக இருப்பினும் அவன் சாதாரண சட்டத்துக்கும் சாதா ரண நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்துக் கும் உட்பட்டவன் என்கிறார்.
சட்ட ஆட்சி என்பது கொள்கையள விலும், எழுதிவிட்ட சட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டாலும் அம் முக்கியத்துவத்தை நடைமுறையில் அனுப விப்பது சாத்தியமானதல்ல என்பதுடன் அது ஒரளவுக்கு தேவையானதுமல்ல, அதே வேளை பிரச்சனைகளும், அடாவடித் தனங்களும், அரசியல் அட்டூழியங்களும் வீறுநடைபோடும் இந்த யுகத்தில் மனிதன் தான் மனிதனாக வாழ ஒரளவாவது இடம் கொடுப்பதும் சட்டத்தின் ஆட்சியே.

Page 70
டைசி தனது முதலாவது கருத்தில் சட்டங்களின் மீயுயர் தன்மை பற்றி குறிப் பிடுகிறார். ஒரு நாட்டின் மீயுயர் அதி சார மாகவும் சக்தியாகவும் சட்டங்களே விளங்க வேண்டும். அரசாங்கங்கள் சட்டங்கள் கூறும் வழிப்படி செயல் வேண்டும், ஒவ்வொரு 1 னரி தனும் இந்த சட்டத்தால் ஆளப்பட வேண்டும். இதை மேலும் வலியுறுத்து வதாக அவரது இரண்டாவது கருத்தான 'சட்டத்தின் முன் யாவரும் சமம் " " என் பது அமைந்துள்ளது. சட்டம் மனிதனை பாதுகாக்க வேண்டுமேயொழிய அவனை பாகுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு மணி தனும் சட்டத்தால் சமனாக சலுகையளிக் கப்பட வேண்டும். அவனுக்கிடையில் ஆண், பெண் என்ற உயிரியல் பாகு பாட்டைத் தவிர வேறெந்த பாகுபடும் இருத்தல் கூடாது.
ஆனால் இக்கொள்கை எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமானது? எமது அர சியலமைப்பின், அதாவது 1978ம் ஆண்டின் அரசியலமைப்பில் முதலாம் அத்தியாயம் இலங்கை ஒரு "ஜனநாயக சோசலிச குடியரசாகும் ' என்கிறது. ஆனால் இரண் டாம் அத்தியாயம் பெளத்த மதம் என்ற தலைப்பின் கீழ் இலங்கையில் பெளத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்பட வேண்டும் என்கிறது. இது சட்டம் தன்முன் யாவரையும் சமனாக கருதத் தவறும் ஒரு சந்தர்பமாகும். 1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் அத்தியாயம் 1V மொழி என்ற தலைப்பின் கீழ் 18 ம் உறுப்புரையில் சிங்களத்தை LD L'..G36) b அரசகரும மொழியாக குறிப்பிட்டு சகல மொழி பேசும் மக்களையும் சமமாக கொள்ளத் தவறியிருந்தது. ஆனால் 1987ம் ஆண்டின் இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தத்தின்படி தமிழும் ஒரு அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனது தாய்மொழியை அரசகரும மொழி யாக பயன்படுத்த ஒரு தமிழ் மகனுக்கு

பூரண உரிமையில்லை என்பது நடை முறையிலுள்ள உண்மையாகும்.
தற்போதைய அர சி ய ல மை ப் பே முதன்முதலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை அறிமுகப் படுத்தியது. இதன்படி எமது ஜனாதிபதி பரந்த தன் மதி அதிகாரங்களை கொண் டுள்ளார். உறுப்புரை 54ன் படி சகல பகிரங்க சேவை அலுவலர்களையும், சட்டத்துறை தலைமை அதிபதி, முப் படையைச் சேர்ந்த அலுவலர்களை நிய மிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. உறுப்புரை 34 ஜனாதிபதிக்கு குற்றவாளி யொருவருக்கு மன்னிப்பு அளிக்கும் அதி காரம் அளித்துள்ளது. இவ்வகை அதி காரங்கள் தமது சொந்த அல்லது தம்மை சார்ந்தோரின் நன்மைக்காக பாவிக்கப் பட இடமுள்ளது. அண்மைக் காலத்தில் கூட குலியாப்பிடிய கொலை வழக் கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் அந்த தண்டனையினை அனுபவிக்க ஆரம் பிக்கும் முன்னரே ஜனாதிபதியால் விடு தலை செய்யப்பட்டார். அத்துடன் உறுப் புரை 35 ஜனாதிபதிக்கெதிராக வழக்கு தொடர்வதை தடை செய்கிறது. இது ** சட்டத்தின் முன் யாவரும் சமன்" என்ற சோட்பாட்டுக்கு முரணாக அமைவதோடு அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஒரு பிரஜைக்கு யாரொருவர் மீதும் வழக்கு தொடுக்கும் உரிமைக்கு பங்கம் ஏற்படுத்து கிறது. ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதி பதிகளை நியமிக்கும், அகற்றும் அதிகாரம் உடையவர். தான் நினைத்த படி ஒரு அறிக்கையை மாத்திரம் பாராளுமன்றத் துக்கு சமர்ப்பித்து விட்டு நீதிபதிகளை அகற்றுவதன் மூலம் தான் சட்ட ஆட் சியை மீறும் அதே நேரத்தில் சட்டம் தன்வழிச் செல்தலையும் பாதிக்கிறார்.
தற்போதைய அமைச்சரவை கூட வெகுவான அதிகாரங்களை தம்வசம் கொண்டுள்ளது. அமைச்சர்களுக்கு பரந்த தன்மதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Page 71
1949 ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு தனது சொந்த விருப் பின் பேரில் பிரஜாவுரிமை வழங்க அல்லது மறுக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வகை அதிகாரங்கள் தனிமனித உரி மையை நிச்சயமாக பாதிக்கக்கூடியன.
சட்ட ஆட்சி கொள்கைப்படி எந்த ஒரு நபரும் நாட்டின் சாதாரண நீதி மன்றங்களினால் தண்டிக்கப்பட வேண் டும். ஆனால் வெளிநாட்டு தூதுவர்கள் சாதாரண நீதி ம ன் ற ங் க ளி ன் முன் கொண்டுவரப்பட முடியாத சிறப்புரிமை பெற்றி ரு க் கி ன் ற ன ர். இதேபோல் சாதாரண நீதிமன்றங்களுக்கு புறம்பாக பல நியாய சபைகள் விசாரனை கமிஷன் கள் என்பன அரசால் நிறுவப்படுகின்றன இவை விஷேட கட்டுப்பாடுகளை கொண் டிராதபடியாலும் அரசியல் தலைமைத் துவ அதிகாரங்கள் பாவிக்கப்படுவதாலும் சாதாரண மனிதனின் அடிப்படை உரிமை களுக்கு உத்தாவாதம் அளிக்கும் என்று கூறிவிடமுடியாது. இலங்கையில் நடை முறையிலுள்ள இராணுவ நீதிமன்றங்கள் இராணுவத்தினர் புரியும் ஒழுங்கீனங்களுக் 5 JT6ől” விசாரணைகளை மேற்கொள் கின்றன. இவை நீதித்துறை தொடர்பை கொண்டிருப்பனவல்ல.இராணுவத்தினரின் ஒழுங்கீனங்கள் சாதாரண மக்களை பாதிப் பதால் சாதாண மக்களுக்கு நீதி கிடைப் பதை இராணுவ நீதிமன்றங்கள் கேள்விக் குறியாக்குகின்றன.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே முதன் முதலில் 'அடிப்படை உரிமை' " என்ற பதத்தை அறிமுகப்படுத்தியது. எமது அரசியலமைப்பின் அத்தியாயம் (iii)ல் "அடிப்படை உரிமைகள்" என்ற தலைப்பின் கீழ் தனிமனித உரிமையை பாதுகாக்கும் பல ஏற்பாடுகள் ஆராயப் பட்டுள்ளன. இவ்வத்தியாயத்தின் 12 ஆம் உறுப்புரை "சட்டத்தின் முன் யாவரும் சமம். அத்துடன் அவர்கள் எல்லோரும் சட்டத்தினால் சமனாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’’ என்கிறது. அத்துடன் சிந்தனை, பேச்சு, மதம் என்பவற்றுக்கான

சுதந்திரம், சித்திரவதைக்குள்ளாகாமல் இருக்கும் சுதந்திரம். அரசியல் சுதந்திரம் என்பனவற்றை இவ்வத்தியாயம் உறுதிப் படுத்துகிறது. இவ்வேற்பாட்டின் மூலம் சட்ட ஆட்சி பேணப்பட இடமளிக்கப் படுகிறது. உள்ளூர் அதிகார சபைகள் தாம் இயற்றும் சட்டத்தை பாராளு மன்றம் அங்கீகரித்த பின்னரே நடை முறைப்படுத்த முடியும். இவ்வகையான ஏற்பாடுகள் மூலம் எதேச்சையான சட்ட மியற்றும் தன்மை கட்டுப்படுத்தப்படு கிறது.
இவ்வாறான, சட்டத்தை பாதுகாக் கவும் சட்டம் மூலம் மக்களை பாதுகாக் கவும் எழுத்தளவிலும், நடைமுறையிலும் பல ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
தற்போதைய அரசின் நிறைவேற்றுத் துறை விரிவான அதிகாரம் பெற்றிருப் பதால் 'சட்ட ஆட்சி' கொள்கை பாதிக் கப்பட பெரிதும் இடமிருக்கிறது. பல சிக்கலான பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பதாலும், வேலைப்பழு அதிகரிப் பாலும் விரைவான நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டி யுள்ளன. இதனால் அரசின் நிறைவேற்றுத் துரை அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்ட துடன் பரவலாக்கப்பட வேண்டிய தேவை யும் ஏற்பட்டுள்ளது. தன்மதி அதிகாரங் கள் துஷ்பிரயோகம் செய்யப்படுமே யானால் மட்டுமே அவை விரும்பப்படாத வையாக இருக்கும். ஆதலால் தன்மதி அதிகாரத்தின் பயனை முழுமையாக பெறுவதற்கு இவ்வகையான அதிகார துஷ்பிரயோகங்களை தடுக்க அரசின் நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு நாடு ஜனநாயகப் பாதையை பின் பற்றுகிறது என்றால் அது 'சட்ட ஆட்சி' கோட்பாட்டினை பின்பற்றுகிறது என்றே அறியப்படும். கொள்கையளவில் இது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பினும் முதலாளித்துவ அரசியல் நடைமுறையில் இதன் முக்கியத்துவம் ஒரு கேள்விக்குறியே!

Page 72
நல் வாழ்த்துக்களுடன்.
ஏ. கே. கோல்ட் ஹவுஸ் பிறேவேட் லிமிட்டெட்
84, செட்டியார் தெரு,
கொழும்பு-11. தொலைபேசி: 27648 - 433712.
|<>ല്പ
With Best Com
Parakrama M
126, PARAKRAMA ROAD, Colombo - 14 T' Phone: 43 59 74

With Best Wishes From
“Ramkrishna BaVan”
Vegetarian Restaurant
(Expert Catere’s in Colombo) Since 1988
354, GALLE ROAD, Colombo - 6.
pliments From:-
edical Centre
RESIDENCE: 122, PARAKRAMA ROAD, Colombo - 14. T' Phone: 4 359 74

Page 73
நிருவாக
சிறு கண்
நா. செல்ல LL. B (Hc Attorney சட்டத்துறை கொழும்புப் ப
நிருவாகச் சட்டத்தைக் கற்க விரும் பும் - கற்க வேண்டிய மாணவர்கள் அதனைத் தெளிந்து கொள்வதில் எதிர் நோக்கும் கஷ்டங்களை களையும் வண்ண மாக நிருவாகச்சட்டம் பற்றிய ஒரு சிறு
கண்ணோட்டம் வரையப்படுகின்றது. இது, நிருவாகச்சட்டம் தொடர்பான மொத்தமான, ஆனால் அடிப்படை
யிலான தெளிவை மாணவர்களுக்கு வழங் கும் நோக்கில் எழுதப்படுகிறது. இச் சட்டத்தின் அடிப்படை, பரப்பளவு மற்றும் அதன் கரிசனை என்பன பற்றிச் சுருக்கமாக விளக்கி நிருவாகச் சட்டத் தைக் கற்பதற்கு வேண்டிய அறிமுக மற்றும் அடிப்படை அறிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும்.
நிருவாகச்சட்டம் என்பது நிருவாகம் தொடர்பான சட்டத்தைக் குறிக்குமென மேலெலுந்த வாரியாகக் கூறலாம். ஆயின் இது நிருவாகச்சட்டத்தின் சாராம்சம் பற்றிய தெளிவான விளக்கக் கூற்றொன் றாக அமையமாட்டாது. பல நூலாசிரி யர்கள் நிருவாகச் சட்டத்துக்கு வரை விலக்கணம் வழங்குவதை விடுத்து, அது பற்றிய விளக்கத்தை அளித்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.
நிருவாகத்தினரிடம் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், பணிகள், கடமைகள் என்ன வென்பது பற்றியும், அவை எந்நெறிகளின் அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்றன

JLib
ணோட்டம்
வக்குமாரன் ons) i LL, M, f - at - aW )த் தலைவர், 1ல்கலைக்கழகம் .
என்பது பற்றியும், அவை எவ்வாறு கட்டுப் படுத்தப்படலாம் அல்லது மேற்பார்வை செய்யப்படலாம் என்பது பற்றியும் நிரு வாகச்சட்டம் கரிசனை கொள்கின்றது எனக்கூறின் தவறாகாது. நிருவாகச் சட்டத்தின் பிரதான, தலையாய பணி யென்னவெனில் பகிரங்கத் தத்துவப் பிர யோகம் எவ்வாறு சட்டவரம்புள் வைத் திருப்பதை உத்தரவாதஞ் செய்யலாம் என்பது தொடர்பானதாகும்.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கங்கள் மக்கள் சார்பாகப் பல பணிகளைப் புரிய வேண்டியனவாகவுள்ளன; மக்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டி யனவாகவுள்ளன. உள்நாட்டு ஒழுங்கைப் பேணுவதையும் வெளிநாட்டு ஆக்கிரமிப் பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதையும் மாத்திரம் அரசாங்கத்தின் கடமையாக யாரும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை. சமூக நலன்புரி அரசாசச் செயற்பட எதிர் பார்க்கப்படும் அரசாங்கம் பாரிய முறை யில் பணிகள் புரிய எதிர்பார்க்கப்படு கின்றது. பிறப்பிலிருந்து - ஏன் கருவி லிருந்தே - இறப்புவரை மனிதனின் தேவை களைப் பூர்த்திசெய்வதற்கு வேண்டிய வற்றை அரசாங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். இயல்புவழிச் சமூக முறைமை கொண்ட அரசாங்கம் எப்போதோ இல தாகிவிட்டது. மக்களுக்கு வேண்டிய கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இருப்பிடம்,

Page 74
உணவு போன்ற சகல விடயங்களிலும் அரசாங்கத்தின் முனைப்பான அன்றேல் முனைப்பற்ற பங்களிப்பு எதிர்பார்க்கப்
படுகின்றது.
இவ்வாறு பாரிய பணியைப் புரிவதற்கு அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்க்கின்ற வேளையில் அவற்றின் பொறுப்பை நிறை வேற்றுவதற்கு வேண்டிய அதிகாரத்தை யும் மக்கள் அரசாங்கத்திடம் வழங்க வேண்டியதாகவுள்ளது; இது தவிர்க்க முடியாதது. இதன் விளைவாக, பொறுப்பு
கள் பாரியதாக அதிகரித்ததாக விளங்குகையில் தத்துவமும் பாரியதாக அதி க i த் தாக வ ழ ங் க ப் பட ல்
வே ண் டும். இவ் வா று அதி கா ரம் வழங்கப்படல் அதன் மட்டில் தவறான தாகாது. ஆனால் மனித இனத்தின் இயற்கைச் சுபாவம் சில அச்சுறுத்தல் களை இங்கு தோற்றுவிக்கிறது. அதிகார மானது அதிகரிக்க, அதிகரிக்க, அது துஷ் பிரயோகம் செய்யப்படுவதற்கான சாத்தி யக்கூறும் அதிகமாகும். பாரிய அதிகார வழங்கலானது பாரிய முறையில் தனி மனிதனின் உரிமைகள், அக்கறைகள் பாதிக் கப்படக்கூடிய அபாயத்தையும் தோற்று விக்கின்றதெனின் மறுக்கமுடியாது. இது காரணமாக - அதாவது பகிரங்கத் தத்து வத்தில் தனிமனித உரிமைகள் பாதிக்கப் படக்கூடிய சாத்தியம் இருக்கின்றதெனும் இடர் - நிருவாகத்துறைக்குத் தத்துவம் எதுவும் வழங்கப்படலாகாது எனக்கூறு வதற்கு இட்டுச் செல்லமுடியாது. அவசிய மானது என்னவெனில், தத்துவங்கள் தவறான முறையில் செலுத்தப்படுகையில் அன்றேல் செலுத்தாது விடப்படுகையில் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய நீதிவழி முறை இருத்தலேயாகும். அதிகாரத் துஷ் பிரயோகத்தால் இடருறுபவருக்குப் பரி காரம் வழங்கக்கூடிய சட்ட நெறிகள் அபிவிருத்தியடைந்திருத்தல் வேண்டும். இத்தகைய பணியையே நிருவாகச்சட்டம் புரிகின்றது. அதாவது நிருவாகத்துறை செயற்பாட்டை நீதிமன்றம் மேற்பார்வை செய்வதற்கான நெறிகளை யும் அவற்றின் அடிப்படையும் இனங்

காண்பது தொடர்பான பிரதான கற் கையே நிருவாகச் சட்டக் கற்கை யெனலாம்.
பாராளுமன்றங்கூட நிறைவேற்றுத் துறைச் செயற்பாட்டின் மீது ஒருவகை யான கட்டுப்பாட்டைச் செலுத்துகின்றது. ஆனால் அக்கட்டுப்பாடு அரசியல் ரீதி கட்டுப்பாடாகும். அத்தகைய கட்டுப்பாடு அரசியலமைப்பால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளபோதும் தனிப்பட்ட நபரொருவருக்கு உரிமையென்ற ரீதியில் செயற்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடிய ஒன்றல்ல. இக்கட்டுப்பாட்டு பொறிமுறை யைச் செயற்படுத்த வேண்டுமாயின் தனி நபர், பலரின் தயவில் தங்கிநிற்க வேண் டிய நிலை ஏற்படும். அது தனிமனித நிவாரணத்துக்கு மிகவும் பயன்தரு ஒரு வழிமுறையாக அமையாது. அடுத்த நிரு வாகத்துக்கான பாராளுமன்ற ஆணை யாளரும் இவ்விடயத்தில் தலையிடக் கூடிய ஏற்பாடு அரசியலமைப்பில் இருந் தாலுங்கூட அக்கருவி வலுவுள்ள, பயன் தரு வழிமுறையாக இலங்கையில் விளங்க வில்லை என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். எனவே நீதிமன்றப் பரி காரமே தனிமனிதனுக்கு மிகவும் பிரயோ சனமானதாக விளங்குகின்றது எனின் அது மிகையாகாது.
நீதிமன்றங்கள் இவ்விதமான பணி யைப் புரிவதற்கு அதாவது நிருவாகத்தின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு என்ன அதிகாரம் கொண்டுள்ளன என்பது ஆராயப்பட வேண்டும். அதாவது எந்த அடிப்படையில் நீதித்துறை நிருவாகத் துறை மீது தனது ஆதிக்கத்தை அல்லது கட்டுப்பாட்டைச் செலுத்தலாம் என்பது கண்ணுறப்பட வேண்டிய ஒரு விடய மாகும். நீதிமன்றங்கள் இக் கடமையைப் புரிவதற்குத் தமக்குள்ள அதி சாரத்தை நேரிய அரசியலமைப்பு நெறிகளிலிருந்து பெறுகின்றன. இவற்றைச் சற்று விபர மாக ஆராய்தல் நிருவாகச் சட்டத்தின் அடிப்படையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள அத்தியாவசியமாகும்.

Page 75
நிருவாகச் செயற்பாடுகளை நீதி மன்றம் மேற்பார்வை செய்வதற்கான தத்துவமானது அரசியலமைப்புச்சட்டத் தில் இனங்காணக்கூடிய சில வலுவான கோட்பாடுகளில் தங்கியுள்ளது. இவற்றுள் சட்டவாட்சிக் கோட்பாடு, பாராளுமன்ற இறைமைக் கோட்பாடு, அதிகாரப் பிரி வினைக் கோட்பாடு என்பன பிரதான மானவையாகும். இவை நிருவாகச்சட்டப் பரப்பில் நீதிமன்றங்கள் ஆற்றும் அளப் பரிய பணிக்கு அடித்தளமாக, அச்சாணி யாக விளங்குகின்றன. இக்கோட்பாடுகள் எவ்வாறு நிருவாகச் சட்டப்பரப்பில் ஏற் புடையனவாகின்றன என்பதைச் சற்று ஆராய்தல் பொருத்தமானதாகும்.
அதிகாரப்பிரிவினை அல்லது வலு வேறாக்கக் கோட்பாட்டை நோக்கின் ஒவ்வொரு துறை யும் மற்றையதுறை யிலிருந்து பிரிந்திருத்தல் வேண்டுமென்ப துடன் ஒருதுறையின் பணியை மற்றைய துறை புரிதலாகாது எனவும் பொருள் படும். குறிப்பாக, குறைந்தது நீதித்துறை யானது மற்றைய இருதுறைகளிலிருந்து பிரிந்து சுதந்திரமானதாக மற்றைய துறை களின் தலையீடின்றி இருத்தல்வேண்டு மென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன டிப்படையில் நீதித்துறையின் பிரதான கடமையானது பிரசைகளுக்கும் பிரசை களுக்கும் இடையில் ஏற்படும் பிணக்கு களை அல்லது பிரசைகளுக்கும் அரசாங் கத்துக்கும் ஏற்படும் பிணக்கை விளங்கி, சட்டத்தைப் பொருளமைத்து நீதி வழங்கு வதாகும். எனவே, நிருவாகத்துறையின் செயல்களால் இடருற்ற ஆளெவரும் நீதி மன்றத்தின் துணையை நாட்டின் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக அதிகாரம் செலுத் தப்பட்டிருப்பதை உத்தரவாதஞ் செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களைச் சார்ந்ததாகும்.
பாராளுமன்ற இறைமைக் கோட் பாட்டை ஆராயின், நிருவாகச் சட்டப் பரப்பில் இதன் ஏற்புடைமை சற்று வித் தி யாசமானதாக த் தென்படும். பாராளுமன்றம் எத்தகைய சட்டத்தை

யும் ஆக்கும் தத்துவம் கொண்டதா என்ற ஆய்வில் இது கருதப்படாது. மாறாக பாராளுமன்ற சட்டவாக்க விருப் புக்கு நீதிமன்றம் மதிப்பளிக்க வேண் டும்; மதிப்பளிக்கும் என்ற நோக்கில் இது விளங்கிக்கொள்ளப்படும். அதாவது பாராளுமன்றச் சட்டத்தின் வாசகங் களைப் பொருள்கோடல் செய்து பாராளு மன்ற எண்ணப்படி நிருவாகத் துறை ஒழுகத் தவறிய வேளையில் நீதிமன்றம் அதனை வலிதற்றதாக்கும். ஏனெனில், பாராளுமன்றம் ஒரு நோக்கத்தை வெளிப்படுத்த நிருவாகம் பிறிதான நோக்கத்துக்காகச் சட்டத்தைப் பயன் படுத்தின் அத்தகைய செயற்பாடு இரத் துச் செய்யப்படாவிடின் பாராளுமன்றத் தின் விருப்பு செயற்பாடளிக்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படுவதை மறுக்க முடி யாது. எனவே பாராளுமன்றச் ćFL-L- வாக்க விருப்பை நிருவாகத்துறையினர் சரியான முறையில் உணர்ந்து கொண்டு செயற்பட்டிருக்கின்றனராவென ஆய்ந்து, அவ்வாறு நடக்கத் தவறிய பட்சத்தில் அவர்களின் செயற்பாட்டை வலிதின்மை யாக்குவதன் மூலம் நீதிமன்றம் பாராளு மன்ற இறைமைக் கோட்பாட்டுக்குச் செயற்பாடு வழங்குகின்றது.
அடுத்து சட்டவாட்சிக் கோட்பாட் டைக் கருத்திற்கொள்ளின் சனநாயக முறைமை விளங்குகின்ற நாட்டின் அச் சாணியாக விளங்கும் இந்த அரசிய லமைப்புக் கோட்பாடான இது, நிருவா கச் சட்ட த் தி ன் அடித்தளமாகவும் அமைகின்றது. ஒரு நாட்டில் சட்டத் தின் ஆட்சி நிலவவேண்டுமேயன்றி மனித னின் ஆட்சி நிலவக் கூடாது என விருப் பின் அங்கு சனநாயக மரபு நிலைக் கின்றதெனலாம். சட்டவாட்சிக் கோட் பாட்டின் ஓர் அம்சம் என்னவெனில் நிரு வாகத் துறையினரின் ஒவ்வொரு செயற் பாட்டுக்கும் சட்டத் தோற்றுவாய் அல் லது சட்ட அதிகாரம் காட்டப்பட வேண் டும். சட்டத்துடனான தொடர்பு ஒரு நிருவாகப் பணி தொடர்பில் காட்டப் பட முடியாது போகின் அது சட்டவதி

Page 76
காரம் கொண்ட செயலாகவல்லாது, அதனைப் புரிகின்ற நபரின் செயலாகவே விளங்கும். இதனைச் சட்டத்தன்மைக் கோட்பாடு என்பர். அதாவது ஒவ்வொரு செயலுக்கும் சட்டத்திற் காட்டப்படக் கூடிய தோம்பு பரம்பரை இருத்தல் வேண்டும். தோம்பு காட்டப்பட முடி யாது இருப்பின் அன்றேல், இச் சட்டத் தொடர்ச்சியில் முறிவு காணப்படின் அத் தகைய நிருவாகச் செயல் சட்டவாட் சிக்கு முரணானதாகக் கருதப்பட்டு வலி தற்றதாக்கப்படும். இதிலிருந்து சட்ட வாட்சிக் கோட்பாடும் அதிலிருந்து எழு கின்றதான சட்டத் தன்மைக் கோட் பாடுமே நிருவாகச் சட்டத்தில் நீதிமன் றங்கள் பெரும் பங்களிப்பதற்கான அர சியலமைப்பு அடிப்படையாக அமைகின் றது. சட்டத்தன்மைக் கோட்பாட்டின் செயற்பாட்டினது ஒரு வடிவம் வலுவி கல்தற் கோட்பாடாகும். அதாவது சட்ட அதிகாரமானது சட்ட வரம்புள் நின்று செலுத்தப்படின் அது வலி துடைமை கொண்டதாகும். இன்றேல் நிருவாகச் செயல் வலிதுடைமையை
இழக்கும்.
நிருவாகச் சட்டத்தின் பிரதான கரி சனையே வலுவிகல்தற் கோட்பாடு பற் றிய நெறிகள் தொடர்பானதாகும். நிரு வாகச் செயல் வலுவிகல் தற் கோட்பாட் டின் விதிகளுக்கமைவாக சட்டவலிதுடை மையற்றது எனக் காட்டப்படக்கூடிய சந் தர்ப்பத்திலேயே நீதிமன்றம் அத்தகைய செயற்பாட்டில் தலையிட அதிகாரம் கொண்டதாகவிருக்கும். அதாவது அத் தகைய நிருவாகச் செயல் வலுவிகல்ந்த தாகக் காணப்படின் அது சட்டத் தன் மைக் கோட்பாட்டை மீறுவதாகவும் அதன் காரணமாக நாட்டில் நிலவவேண் டிய சட்டவாட்சிக் கோட்பாட்டுக்கு முரணானதாகவும் விளங்குவதால் அதனை இரத்துச் செய்ய நீதிமன்றம் கடமை கொண்டுள்ளது. எந்தவொரு நிருவாக அதிகாரியும் சட்டவாட்சிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்புரிவதை நீதிமன்றம் அனுமதிக்க மாட்டாது.

ஆகவே சட்டவாட்சிக் கோட்பாடே நீதி மன்றம் நிருவாகச் செயற்பாட்டை மேற் பார்வை செய்வதற்கான பிரதான அர சியலமைப்புச் சட்ட அடிப்படையாகும்.
நீதிமன்றமானது கடந்த காலங்களில் வலுவிகல்தற் கோட்பாட்டின் நெறிகளை தனது பொருள்கோடல் வினைத் திற னால், அபிவிருத்தி செய்துள்ளதைக் காணலாம். இந்த நெறிகளே நிருவாகச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பிரதான வழிகாட்டிகளாகும். வலுவி கல்தற் கோட் i 1 TTL “GOL — நீதிமன்றங்கள் பொருள் கோடல் செய்கையில் சில சமயங்களில் மிகுந்த செயற்கைத் தன்மையாகச் செயற்படுவதும் தவிர்க்க முடியாததாக வுள்ளது. வலுவி கல்தற் கோட்பாடுபற் றிய விதிகளைச் சுருக்கமாகக் கண்ணுறு தல் பொருத்தமானதாகும்.
ஓர் அதிகாரிக்கு ஒரு குறித்த விட யத்தைச் செய்வதற்கு அதிகாரம் வழங்கி யிருக்க அவ்வதிகாரி அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி பிறிதான ஒரு விடயத்தை புரிவாராயின் அவரது அதிகாரப் பிர யோகம் வலுவிகல்ந்ததாகும். என்ன. விடயத்தைச் செய்வதற்கு அதிகாரம் பிர யோகிக்கப்பட வேண்டுமோ அது தவிர்ந்த பிறிதோர் விடயத்தை அதிகாரி செய் யின் அத்தகைய செயற்பாடு வலிதுடை மையாகாது.
இதனை வேறுவகையாகக் கூறுவ தாயின் ஒரு நிருவாக சபை தனது அதி காரத்தைப் பிரயோகிக்க முன்னர் சில நேர்பு நிலைகள் அல்லது சட்ட நிலை கள் இருப்பது பற்றித் திருப்தி படவேண்டும். அவ்வாறான நேர்பு நிலை கள் அல்லது சட்ட நிலைகள் இல்லை யாயின் அதனது அதிகாரப் பிரயோகம் வலிதற்றதாகும். இதனை நியாயாதிக்க வினா என அழைப்பர். அதாவது இக் கேள்வி அச் சபைக்கு நியாயாதிக்கத்தை வழங்குகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். மேற்போந்த உதா ரணத்தை எடுத்து நோக்கின் நிருவாக

Page 77
சபை தனது தத்துவத்தைப் பிரயோ கிக்க முன்பாக தான் எதன்மீது அத்தத் துவத்தைப் பிரயோகிக்கப் Gl 1m 66ör றதோ அது "மோட்டார் வாகனம்" என்ற நேர்பு நிலைக்கு ஒத்ததாக விளங்க வேண்டும். அவ்வாறெனின் தான் அத் தத்துவப் பிரயோகத்துக்கான நிலை யாதிக்கம் அங்கு உள்ளது எனலாம். இவ்வினா புறவய நோக்கில் தீர்மானிக் கப்படவேண்டும். இவ்வினாவில் நியாய் சபை தவறிழைப்பின் நீதிமன்றம் அந்த நிருவாக சபையின் தீர்மானத்தையே வறிதானதாக்கும். இவ்வினாவானது நேர் புகள் தொடர்புபட்டதாக அல்லது சட் டந் தொடர்புபட்டதாக விளங்கலாம். இதனை இணை வழி வினா எனவும் அழைப்பர். இதற்குப் புறம்பான வினாவே பிரதான வினாவாகும். அதாவது இணை வழி வினாவுக்குச் சரியான பதிலை-ஒரு நிருவாக அதிகாரி தான் செயற்படுவதற்கு ஏற்ற நிகழ்வு நிலைகள், சட்ட நிலைகள் உள்ளன - பெற்ற பின் தான் அத் தகைய சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர் மா னி க்க லாம். அதாவது மேற்போந்த உதா ரணத்தில் சுவீகரிக்குந் தீர்மானத்தை எடுப்பதா அன்றேல் சுவீகரிக்காது விடு வதா என்பதை முடிவுசெய்யலாம். இதுவே பிரதான வினாவென அழைக்கப் படும். இவ்வினாவைத் தீர்மானிக்கையில் சட்டப் பிழை, நிகழ்வுப் பிழை என்பன விடப்பட்டாலும் சட்டப் பிழையானது பதிவேட்டுமுகத்தில் தென்பட்டால் ஒழிய நீதிமன்றம் முடிவில் தலையிடமாட் டாது. இதுதான் பாரம்பரிய நிலையாக விருந்தது. ஆனால் மூன்று தசாப்தங் களுக்கு முன்னர் இங்கிலாந்திலெழுந்த வழக்கின் பிற்பாடு சட்டப்பிழை விடப் பட்டிருப்பின் அது எத்தகைய சந்தர்ப் பத்திலும் தீர்மானத்தைப் பாதிக்கும் என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது. எனவே பிரதான வினாவுக்கு விடைபகர் கையில் நேர்புபற்றிய தவறுகள் பொதுவில் மீளாய்வு செய்வதற்கு ஏதுவாக அமைவ தில்லை. நீதிமன்றம் அதி விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர மற்றைய வேளை

களில் தலையிடவிரும்பா: தலையிட மாட்டா.
அடுத்து நிருவாகச் செயலொன்று பின்பற்றப்பட்டிருக்கவேண்டிய 5 L- LILLமுறையைப் பின்பற்றத் தவறிச் செய்யப் பட்டிருப்பின் வலுவிகல்ந்ததாகலாம். பின்பற்றப்படவேண்டிய நடபடியானது சட்டத்தால் வெளிப்படையாக இடப் பட்டதாகவிருக்கலாம். இவ்விரு சந்தர்ப் பங்களிலும் நடபடிமுறை பிணிக்குந்தன் மைத்தான தாகவிருந்து கைக்கொள்ளத் தவறப்படின் நிருவாகச் செயல் வலிதற்ற தெனநிதி மன்றத்தால் கொள்ளப்படலாம். உதாரணமாக சுவீகரிக்குந் தத்துவத்தை வழங்கும் சட்டமானது சுவீகரிக்கும் கட் டளை ஆக்கப்படமு ன்னர் சில நடவடி முறைகளை, எடுத்துக்காட்டாக பத்திரி கையில் பிரசுரித்தல், கால அவகாசம் வழங்கல், ஆட்சேபனைகளைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றைக் கடைப் பிடிக்கும்படி தேவைப்படுத்தியிருப்பின் இவை பின்பற்றப்படாமல் சுவீகரிப்புக் கட்டளை ஆக்கப்படின் அது வலுவற் றது என வெளிப்படுத்தப்படலாம். இது சட்டத்தால் வெளிப்படையாக விதிக்கப் பட்ட நடபடிமுறை பின்பற்றப்படாமல் போகும் சந்தர்ப்பமாகும்.
இதைவிடுத்து சட்டத்தால் வெளிப் படையாக விதிக்கப்படாத ஆனால் நீதி மன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டபிரபல்யமான நடபடிமுறை தொடர் பான விதிகள் தொகுப்பும் உள்ளது. அதாவது இயற்கை நீதி விதிகள் என அறியப்படும் இரு நெறிகள் நிருவாக அதிகாரிகளால் பின்பற்ற ப் படாமல் விடின் அங்கும் நீதிமன்றம் தலையிடும். மறு கட்சி கேட்க எனும் விதி, பாரபட் சத்துக்கெதிரான விதி என அறியப் படும் இரு இயற்கை நீதி விதிகள் நிரு வாக அதிகாரிகளால் பின்பற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனைச் சட்டம் வெளிப்படையாக ஏற் பாடு செய்யாதுவிடினும் நீதிமன்றம் அவற்றை ஏற்புடையதாக்கச் சட்டம் எண்ணியதென அனுமானிக்கும். ஒருவ

Page 78
ரின் உரிமை, சொத்து, அக்கறை அல் லது நலன் என்பவற்றுக்குக் குந்தகம் ஏற் படுத்தும் தீர்மானத்தை எடுக்கமுன் அவ ருக்கு தனது பக்க வழக்கைக் கூறுவதற் கான சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கப்படும். இந்த நடவடிக்கை யில் பிறழ்வு காணப்படின் அத் தீர்மா னத்தை நீதிமன்றம் வலிதின்மையாக் கும். இயற்கை நீதி விதிகள் மிகவும் முக்கிய மானவையாகவும் பிரபல்யமானவையாக வும் விளங்குவதால் அவை சிலரின் கருத் துப்படி புறம்பான காரணிகளாகவே கரு தப்படுகின்றன.
அடுத்து, நிருவாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்துணிபு அல்லது தன்மதி அதிகாரம் பற்றிக் கவனிக்க வேண்டும். நிருவாகச் சட்டத்தின் பிரதான கரிசனை யானது தற்றுணிபுப் பிரயோகம் எவ்வாறு GLDfbluntri 60al செய்யப்படலாமென்பது பற்றியதாகும். தற்றுணிபதிகாரம் என்பது ஓர் அதிகாரியிடம் ஒருவிடயத்தில் ஒன் றுக்கு மேற்பட்ட வழிகளில் செயற்படும் விருப்புரிமை வழங்கப்பட்டு அதில் ஒன் றைத் தேர்ந்து செயற்படுவதற்கான தத்துவமாகும். இத்தகைய தத்துவ வழங் களில் அதனைக் கொண்டவர் அதனை முறைப்படி பிரயோகிக்காமல் துஷ்பிர யோகம் செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை அனுமதிக்கும் அபாயம் பொதிந்துள்ளதை உணரவேண்டும். இது காரணமாக எவ் வாறு இந்தத் தன்மதி அதிகாரப் பிர யோகம் கட்டுப்படுத்தப்படலாமென்பது முக்கிய கரிசனை பெறுகின்றது. பெரும் பாலான சந்தர்ப்பங்களில் நீதிமன்றமா னது நிருவாக அதிகாரியின் தற்றுணிபுப் பிரயோகத்தில் முனைப்புடன் தலையிட விரும்பா என்பதே வழமையான போக் காகும். காரணம் இத்தகைய அதிகாரங்
களைப் பாராளுமன்றம் சட்டமூலம் வழங்கும்போது வழங்கப்படுகின்றவர்கள் பொறுப்புள்ளவர்களாகச் செயற்படு
வார்கள் எனவும் தமது செயல்களுக்கு வகை சொல்ல வேண்டியவர்களாக இருப் பர் எனவும் கருதியே செய்கின்றது. அவர் களின் தற்றுணிப் பிரயோகச் செயல்

களுக்கு அவர்கள் பாராளுமன்றத்துக்கு விடையளிக்க வேண்டியிருப்பதால் அவர் களை நீதிமன்றம் மேற்பார்வை செய்வதி லிருந்து தவிர்ந்துகொள்ளும், ஆனால் அண்மைக் காலங்களில் நிறைவேற்றுத் துறை மீதான சட்டவாக்கத்றுறையின் கட்டுப்பாடும் மேற்பார்வையும் நடை முறையில் கட்சிக் கட்டுப்பாடு, நேர மின்மை போன்ற இன்னோரன்ன கார ணங்களுக்காக, பலவீனமாகத் தென்படுவ தாலும், தற்றுணிபதிகாரமானது சட்ட வாட்சிக்கு மேம்பட்டதாக மனித ஆட் சியை அங்கீகரிக்கும் பாங்கைக் கொண்ட தாலும் நீதிமன்றங்கள் தமது மேற் பார்வை நியாயாதிக்கத்தைச் சட்டவாட் சியை பேணுவதற்காகப் பாவிக்கின்றன.
பிரதானமாக, தற்றுணிபை வழங்கப் பட்டவர் அதனைக் கைக்கொண்டு பிர யோகிக்க வேண்டுமென்ற ஏதுவின் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஏதுவிலும் நீதிமன்றம் தலையிட முன்வருகின்றது. அதாவது பாராளுமன் றச் சட்டத்தால் தற்றுணிபுத் தத்துவம் வழங்கப்பட்ட ஆளொருவர் தானே தற்றுணிபதிகாரத்தைச் செலுத்த வேண் டும். அவர் தனக்கு மூன்பாகவுள்ள விடயங் கள் மீது தனது கவனத்தைச் செலுத்தி தனக்குச் சிறப்பானதாகத் தென்படும் தீர்மானத்தை எடுக்க எதிர்பார்க்கப்படு கின்றார். அவ்வாறின்றி, அவர் தனக்குப் பதிலாக வேறொருவரைத் தீர்மான மெடுக்க நேரடியாக அல்லது மறைமுகமாக அனுமதிப்பாராயின் நீதிமன்றம் அத்த ᎧᎧᎠ Ꭶ5 Ꭰ ! தற்றுணிபுப் பிரயோகத்தை மீளாய்வு செய்யத் தயங்கமாட்டாது. இவ் வம்சமானது ஓர் அதிகாரி தனக்கு வழங் கப்பட்ட தன்மதியதிகாரத்தை வெளிப் படையாகப் பாராதீனப்படுத்துவதன் மூலம், கையளிப்பதன் மூலம், துறப்பதன் மூலம் நிகழலாம். அன்றேல் உள்ளீடாக வேறோர் அதிகாரியின் 'சொற்படி" நடப் பதன் மூலமும், சிபார்சைக் கண்மூடித் தனமாகப் 'பின்பற்றுவதன்' மூலமும் நிகழலாம்; அன்றேல் நெகிழ்ச்சியற்ற கெட்டியான ஒருவிதியை, மாறுபடும்

Page 79
வழக்குகள் தொடர்பில் அவற்றின் தகை மைகளைக் கருத்தில்கொண்டு ஆராயா மல், ஏற்புடைத்தாக்குவதன் மூலமும் நிகழலாம். இத்தகைய வேளைகளில் நீதி மன்றம் அவற்றை மேற்பார்வை செய்யத் தயங்கமாட்டா.
மறுபுறம் ஒரு நிருவாக அதிகாரி தனது தன்மதியதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யினும் நீதிமன்றம் தலையிட முன் வரும். அதாவது அவர் தனக்கு வழங்கப் பட்ட தன்மதியதிகாரத்தை நியாயமற்ற தன்மையாகச் செலுத்தின், நீதிமன்றம் மேற்பார்வை செய்யத்தயங்கமாட்டாது. நியாயமற்ற தன்மை எனபது மிகவும் கெட்டியாகப் பொருள்கோடல் செய்யப் படும். அதாவது நீதிமன்றமானது எந்த வொரு நியாயமான மனிதன் கூட அத்த கைய அதிகாரத்தை குறித்த அதிகாரி பிரயோகித்த வண்ணமாகச் செலுத்தி யிருக்க மாட்டார் எனும் சந்தர்ப்பத் திலேயே நீதிமன்றம் அங்கு தலையிடும். விடுத்து ஒர் அதிகாரியின் அபிப்பிராயத்துக் கும் பிறிதான ஓர் அபிப்பிராயத்தை நீதிமன்றம் கொள்கின்றது எனும் காரணத் துக்காக நீதிமன்றம் அத்தகைய அதிகாரி யின் செயற்பாடு நியாயமற்றது எனக் கொள்ளமாட்டாது. நியாயமான மணி தர்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வேறு பட்ட முடிவுகளுக்கு வரலாம் என்ற அம்சத்தை நீதிமன்றம் கருத்தில் கொள் ளும். அதாவது ஒரு விடயத்தில் நியாய மான மனிதர்களுள்கூட வேறுபட்ட அபிப் பிராயங்கள், முடிவுகள் எழலாம் என் பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். ஆகவே நீதிமன்றம் கொண்ட முடிவுக்குப் பிறிதான முடிவொன்றை அதிகாரி கொண் டார் என்பது அவரது முடிவை நியாய மற்ற தன்மைத்தானதாக உடனடியாக மாற்றாது. மாறாக அத்தகைய அதிகாரி யால் கொள்ளப்பட்ட முடிபானது எந்த நியாயமான மனிதனாலும் எடுத்திருக்கப் பட்டிருக்கக்கூடிய முடிவில்லை என்ற சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் நியாயமற்ற தன்மை என்ற ஏதுவின்மீது அம்முடிவை மீளாய்வு செய்யும்.

இதையொத்தே, நிருவாக அதிகாரி யொருவர் தீயநோக்கத்தால் உந்தப்பட்டு தனது தற்றுணிபதிகாரத்தைச் செலுத்தி யமை வெளிவரின் நீதிமன்றம் அதனை மேற்பார்வை செய்யத் தயங்கா. மறுவா றாக, முறையற்ற தேவைக்காகச் செயற் பட்டிருப்பினும் நீதிமன்றம் பொறுக்க மாட்டாது. ஒன்றுக்கு மேற்பட்ட தேவை களை எய்த தற்றுணிபு பிரயோகிக்கப் பட்டிருந்து, அவற்றுள் சில முறையற்ற தேவையாக அனுமதிக்கப்படாத தேவை யாகவிருந்து ஏனைய சில முறையான தேவையைப் பிரதிபலிப்பதாக விருப்பின் நிலைமை சிக்கலானதாகும். பிரதான தேவை என்னவென்பதை நீதிமன்றம் ஆராய்ந்து அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவிருந்தால் துணையான அல்லது இரண்டாந்தர தேவை ஏற்றுக்கொள்ளப் படமுடியாததாக விருந்தாலும் நீதி மன்றம் முடிபில் தலையிட விரும்பாது. இதுபோலவே, இயைபான விடயங்களைப் புறக்கணித்து இயைபற்ற விடயங்களைக் கவனத்திற்கொண்டு நிருவாக அதிகாரி தன்மதியதிகாரத்தைப் பிரயோகிக்கும் வேளையிலும் நீதிமன்றமானது தலையிடு வதற்குத் தயங்கமாட்டாது.
இவற்றுக்கு மேலாக, நீதிமன்றமானது, சட்டவாட்சிக் கொள்கை நிலவுகின்ற நாட்டில் கட்டுப்பாடற்ற வரைபாடற்ற தன்மதியதிகாரம் வழங்கப்பட்டிருக்கின் றது என்ற அதிகாரியின் வாதத்தை ஏற்கத் தயாராகவில்லை. எந்நோக்கத்துக்காகச் சட்டம் உருவாக்கப்பட்டதோ என்ன கொள்கைக்காகத் தன்மதியதிகாரம் வழங் கப்பட்டதோ அதனை மேம்படுத்தும். அது நிறைவேறுவதற்கு உதவிசெய்யும் பாணியில் தற்றுணிபு செயற்படுத்தப்பட வேண்டுமேயொழிய அதனைத் தகர்க்கும் அல்லது நிலைகுலையச் செய்யும் பாணி யில் தற்றுணிபு செலுத்தப்படுதல் ஆகாது. அவ்வாறு செய்வதை நீதிமன்றம் அனும திக்கமாட்டாது. இதன் காரணமாக வழங் கப்படும் பரந்துபட்ட தற்றுணி பதிகாரங் கள் மீதுகூட சட்டத்தின் நோக்கம், கொள்கை என்பன மேம்படுத்த அவை

Page 80
பிரயோகிக்கப்படல் வேண்டுமென்ற அம்சம் வரைபாடாக, மட்டுப்பாடாக நீதிமன்றத்தால் பொருள் கோடல் செய்யப் பட்டுள்ளது. சட்டவாட்சி யென்ற அம்ச மும் மட்டுப்பாடற்ற தற்றுணிபு என்ற அம்சமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தி ருக்க முடியாத எதிரிகளாகும். எனவே சட்டவாட்சி நிலைக்கும் நாட்டில் மட்டுப் பாடற்ற தற்றுணிபு என்ற வாதத்துக்கு இடமேயில்லை.
இனிக் கவனிக்கப்பட வேண்டிய தென்னவெனில் எவ்வாறு நீதிமன்றங்கள் மேற்போந்த கொள்கைகளை பிரயோகிக் கின்றன வென்பதாகும். நிருவாகச் சட்டக் கொள்கைகளின் வளர்ச்சியை உன்னிப் பாகக் கவனிப்பின், இவை யாவும் நீதி மன்றப் பரிகாரங்கள் முகமாக வளர்ச்சி கண்டவையேயாகும். அதாவது குறைதீர்ப் புக்கள் எத்தகைய சந்தர்ப்பத்தில், எப் போது என்ன அடிப்படையில் வழங்கப்பட லாம் என்பவை வளர்ச்சிசண் டமையா லேயே நீதிமுறை மீளாய்வின் நெறிகள் வளர்ச்சிசண்டனவெனில் மிகையாகாது. நீதிமன்றமானது மேற்போந்த கொள்கை களை தமது மேற்பார்வை நியாயாதிக்க மாகக் கருதப்படும் மீளாய்வு நியாயாதிக் கத்தால் வழங்கப்பட்ட எழுத்தானைசள் வாயிலாக ஏற்புடைத்தாக்கின.இவ்வெழுத் தாணைகளின் பிரதானமானவை உறுதி கேள் எழுத்தாணை, தடையீட்டெழுத் தாணை, ஆணையீட்டெழுத்தாணை என்பனவாகும். ஆட்கொணர் எழுத்தா ணையும் மிகவும் முக்கியமான தெனினுங் கூட அது தனிமனிதனின் ஆள் சார் சுதந் திரம் பற்றி நேரடியாகக் கரிசனை கொள்வதால் அது பெரும்பாலும் அரசியல மைப்புச் சட்டத்தின் அங்கமாக கருதப் பட்டு அவ்விடயதானத்தில் விளக்கப்படு வதைக் காணலாம். இவ்வெழுத்தாணை கள் பகிரங்கச் சட்டப்படிப்பைச் சார்ந்த குறைதீர்ப்புகளாக இணங்காணப்படுகின் றன.
நீதிமன்றத்தின், மீளாய்வு நியாயா திக்கப் போர்வையில் தான், இவ்வெழுத் தாணைகளை வழங்கி வருகின்றது; வழங்கி வரலாம். இது நீதிமன்றத்துக்கு உள்ளி டாகவிருக்கும் நியாயாதிக்கமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மேனிலை நீதிமன் றங்கள் மேற்பார்வை செய்யும் தத்து வத்தை எழுத்தாணைகள் மூலம் சொண் டுள்ளன வென்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். இந்நியா யாதிக்கமானது மேன்முறையீட்டு நியாயா

திக்கத்திலிருந்து வேறானதாகும். மேன் முறையீட்டு நியாயாதிக்கம் சட்டத்தால் வெளிப்படையாக வழங்கப்பட்டாலொழிய எந்த நீதிமன்றத்தாலும் உடகிடையாக வழங்கப்பட்டதாக அல்லது உள்ளதாக அனுபவிக்கப்படலாகாததாகும். நிருவாக அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக மேன் முறையீட்டை நீதிமன்றங்களுக்கு அனு மதிச்கும் வண்ணம் சட்டம் பொதுவாக ஏற்பாடு செய்வதில்லை. எனவே இது வெளிப்படையாசப் ஏற்பாடு செய்யப்பட வில்லையாயின் மேனிலை நீதிமன்றம் நிரு வாகத் தீர்மானங்களுக்கு எதிராக "மேன் முறையீட்டை ஏற்கவோ அல்லது ஏற்று அங்கீகரித்து மாற்றவோ முடியாது. ஆனால் மீளாய்வு நியாயாதிக்கம், இவ்வாறு அக் கறை கொண்ட இடருற்றவர் தமது வழக் கைக் கொண்டுவரின் எழுத்தாண்ைகளுள் எதனையும் கோருவதன் மூலம் செயற் படும். அதன் கீழ் மேலே கூறப்பட்ட சில ஆணைகள் பயன்படுத்தப்பட்டு மீளாய்வுப் பணியை நீதிமன்றம் புரியும். அன்றேல் தனியார் சட்டப்பரப்பில் நிலவும் குறை தீர்ப்புகளான விளம்பல் கட்டளை, விதிப் பாணையென்பனவும் நீதிமன்றத்தால் பயன்படுத்தப்படுவதைக் கண்ணுறலாம். ஆனால் மீளாய்வு நியாயாதிக்கத்தைப் பிர யோகிக்கையில் நீதிமன்றமானது நிருவாக அதிகாரியின் செயலை ஒன்றில் அனுமதிக்க லாம், அன்றேல் வலிதின்மையாக்கலாம். அதாவது கேள்விக்குட்பட்ட செயல் சட்ட பூர்வமான தாயின் நிலைக்க அனுமதிக்கப் படும் அன்றேல் வலிதின்மையாக்கப்படும். ஆனால் மேன்முறையீட்டு நியாயாதிக் கத்தின் போது நீதிமன்றமானது வினா வுக்கு உட்படும் கட்டளையை மாறு படுத்த, திருத்த அல்லாவிடில் புதிய நிபந் தனைகளைச் சேர்க்கக் கூடத் தத்துவம் கொண்டதாகும். இவ்வாறு மீளாய்வுத் தத்துவத்தைப் பிரயோகிக்கையில் மேனி லை நீதிமன்றம் செயற்பட மாட்டாது.
இறுதியாக நீதிமன்றங்கள் பிரயோ கிக்கும் மேற்போந்த மீளாய்வு நியாயாதிக் கத்தைத் தவிர்ப்பதற்காக சட்டமன்றம் சட்டவாக்க நடவடிக்கை மூலம்எத்தனித்து வந்துள்ளமை கண்கூடு எனின் நீதிமன்றங் கள் தமது சாதுரியச் செயற்பாட்டால் இயன்ற வரை தவிர்வு வாசகங்களுக்கு மிகக் குறுகிய விளக்கத்தை வழங்கித் தமது மீளாய்வு நியாயாதிக்கத்தை நிருவாகத் துறை மீது செலுத்துவதை ஒரளவு தக்க வைத்துக் கொண்டுள்ளனவெனலாம்.

Page 81
CONTRIBUTORY COMMON LAW A UNDER THE STATU"
Contributory negligence is the defence to an action for damages for injuries arising from negligence. Here he plaintiff's own negligence has contributed to his own injury. However contributary negligence is not an absolute defence. Any way the defence of contributary negligence applies to all actions in Delict.
Here, First of all we have to analyse contributary negligence at Common Law. The defence of contributary negligence which is recongnized by the English system was known to Roman Law and our Common Law. However the limits within which the defence operates have not been defined by the Roman Dutch Law writers. Therefore the courts in Sri Lanka and South Africa followed the Enlish Law.
To findout the position at Common Law, the following rules have to be mentioned:-
a) All or nothing Rule.
b) The last opportunity Rule.
c) The constructive last Opportunity
Rule.
d) Test of Causation.
In the Roman Law and Roman Dutch Law if there was blame for causing the accident on both sides, however small the loss, lay where it

NEGLIGENCE AT ND IT'S VARATION TE LAW IN SRI LANKA
fell. This is popularly known as the “All or nothing' Rule. In English Law too this rule was followed in Butterfield Vs Forrester (1809) 11 East 60. A wrongfully obstructed a highway by placing a pole across it. B was injured when he rode into the pole. Although it was dusk, the pole could be seen at a distance of 100 yards, But B had been riding carelessly. It was held that A was not liable to B because B had not used due care himself and the fast driving of B caused the injury.
In English Law the ''All or nothing' Rule was mitigated by the
Lenit Juliya Amirthanayagam In termediate Year
doctrine of “The last Opportunity'. When both parties were negligent, the party which had the last opportunity of avoiding the results of the other's carelessness was alone liable. SALMOND (Who was explaining this Rule)formulated this Rule in Davies V's Mann (1842) 1 M & W. 546. The plaintiff fettered the forefeet of his donkey and negligently turned it loose on the highway. The defendant, who was driving his wagon and horses carelessly along the highway, collided with the donkey and killed it. The defendant was held liable, as by the exercise of due care

Page 82
he could have avoided the consequences of the plaintiff's neglgience. The “last opportunity' of avoiding the accident lay with the defendant. The last opportunity rule was followed in South African decision also. In PERCE Vs HAUMON (1944) AD 175. As per WATERMEYER. C.J., 'The instruction the last opportunity rule was and attempt to mitigate the harshness of the rule which precluded the plaintiff from recovering damages if he had not taken sufficient care of his property or himself.
The last opportunity rule however was subsequently held not to be a rule of law but merely a particular test of causation. It was often extremely difficult to apply the last opportunity rule in cases of collision between fast moving vehicles. A refirement upon the last opportunity rule was introduced in the decision of the Privy Council it British Colombia Electric Railway Co Vs Loach (1916) 1 A.C. 719. An opportunity which a person would have had but for his own negligence is considered in Law as one which he actually had and such a person is interpreted to have had the last opportunity. This rule is popularly know as “The Constructive last opportunity rule'.
In British Colombia Electric Railway Co Vs. Looch An electric car belonging to the defendant Company collided with the wagon at a level crossing. Sands who was in the wagon' was killed. The administrator of Sand's estate brought an action for damages against the defendant's Company. It was held that what actually killed Sand was the negligenceof the defendant company MC KERON submits that the decision can be explained on the ground

that Sand remained unaware of the danger until it was too late and there fore it was a case where one of the parties was ignorant of the danger and the other was aware that he was ignorant of it.
However the courts faced difficulties in applying the last opportunity Rule, in Admiralty Commissioners Vs S. S. Volute. it was held that in maritime cases even if the negligence of one of the parties began after the negligence of the other has ceased, that is to Say even if the defendant had the last opportunity of avoiding the accident, the plaintiff's negligence was still the operative cause, if there had not been a sufficient seperation of time or circumstance between the two acts of negligence. The House of Lords held both parties jointly liable and apportioned demags. After this case the last opportunity rule fell into disrepute and was overtaken by the simple test of caustion.
Secondly we have to analyse the situation under the Statute Law in Sri Lanka. Acts have been passed in England, South Africa and Sri Lanka to make provisions for the apportion ment of damages and these acts have abrogated the Common Law principles. In Sri Lanka the Law Reform Contributary Negligence and Joint Wrong - doers Act No 12 of 1968 has replaced the common law rules. According to this enactment, where any person Suffers damages which is caused partly by his own fault and partly by the fault of any other person a claim in respect of that damage shall not be defeeted by reason of the fault of the claimant but the damages recoverable in respect of that shall be reduced by

Page 83
the court to such an extent as the court may deem just and equitable having regard to the degree in which the claimant was at fault in relation to damage. However this Act cannot be said to have exempted a court from the duty of finding out the party whose fault was the proximate and effective cause of the accident. It has been pointed out that the legal effect of this Act was merely to estabilish the fact that the dilaintif's claim would not be wholly defeated for the mere reason that he too is responsible. The circumstances of the case in its entirety would be taken into consideration. (Fernando Vs Rode 41 NLR 8). The general tendancy of our courts is to follow the decision in Volute's case which based causation as the Sole Oriter ion.
If you are successful, that somewhere, somet you a lift or an idea you in the right direc also that you are ind until you help some 1 as you were helped.

In deciding whether a plaintiff
could reasonably have avoided the consequences of the defendant's negli
gence, the following factors are considered:-
(l)
(2)
(3)
The plaintiff must take care but was not bound to anticipate and guard against a mere possibility of negilligence. (GEC Vs METROPOLITAN RAILWAYS 8 Q. B 161).
Plaintiff under a disability such as infancy (Lynch Vs Nurdin (1841) 1 Q.B. 30).
Plaintiff placed in a dilemma by the defendant's negligence. Jones Vs Boyes.
These situation must be considered to decide the claimant's share in the responsibility for the damage.
Remember
ime, someone gave
that started
tion.
ebted
ess fortunate, just
Remember,
to Life

Page 84
WITH BEST COM
LEELA ENGINE
Consultants, Designers,
400, K. Cyril COLOM
Tel: 325933, 329182 Fax: 446(
J0L0LL0L0J0LL0YJ00MLL0L0ML0L0L00L0SML0L0LL
With Best Compliments From
LALI
FOR QUALITY S
PAN NIPITYA HO
S50864

PLIMENTS FROM
RS (PWT) LTD.
Engineers & Contractors
C. Perera Mw, | BO — 13 •
)77, 508109 Cables: LEE GROUP.
ANS
PORTS GOODS
RANA RATNAPUA
O45263

Page 85
தீங்கியல் சட்டத்தி
“இடம்
பொறு
“Occupiers Liablity is one of the the Roman Dutch Common Law is adv area of Law in the light of Roman Dutc Statutory Provisions. An attempt has t above both legal systems to Achieve Unif
G. M. Souum 5ü
சட்டத்தரணி, சட்ட விரிவுரைய சட்டபீடம் , கொழும்புப் பல்க
தீங்கியல் எனப்படுவது சட்டத்தால் சுமத்தப்பட்ட கடமைப் பிறழ்வால் உறும் ஊறுக்காகத் தீர்த்துக்கட்டாத இழப் பீட்டுக் கோரிக்கைக்கு இட்டுச் செல்கின்ற குடியியல் தவறுகளுக்கு நிவாரணம் வழங் கும் கடப்பாடுகளை ஆளுகின்ற சட்டப் பரப்பு என வரைவிலக்கணப்படுத்தப் படலாம்" சட்டப்படியான கட்டுப்பாட் L9-603T (Juristic Control) G3, T657Gair 6t இடம் கொண்டிருக்கும் ஒருநபர், தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ள அவ் ஆதனத் தினுள் வருகைதரும் பிறிதொரு மனிதன், அவ் ஆதனத்தில் காணப்படும் இயக்க வியல் நிலையியற் தன்மையால் எழும் ஆபத்தின் நிமித்தம் ஊறொன்றிக்கு உள்ளாவானாயின், ** சட்டப்படியான உரிமையில் தலையீடு இருந்தால் அதற் கான சட்ட நிவாரணமும் சேர்ந்தே இருக் gib”” (Ibi Jus Ubi Remedium) GTgpjib உரோமானியச் சட்ட மூதுரைக்கிணங்க பாதிக்கப்படும் நபர், பரிகாரமளிக்கப்

î,
கொண்டிருப்போரின்
பப்புடமை”
important areas in Law of Delict, where ocated to-day. The author has dealt this ch Law and English Common Law and been made in this Article to reconcile the
ormity in this area of Law''.
D L.L.B. (Hons)
frant si,
லைக்கழகம்.
படல் வேண்டும். அத்தகைய உற்ற ஊறுக் காய இழப்பீடு வழங்குகை தொடர்பில், இடம் கொண்டிருப்பவர் மீதான பொறுப் புடமையின் தீங்கியற் சட்டப் பரப் பெல்லையை, ஆங்கில, ரோமன் டச்சு சட்ட முறைமைகளின் கீழ் எடுத்துக் காட்டி, மேற்படி இரு சட்ட கோட்பாடு களும் இலங்கைக்குப் பொருந்தக்கூடிய விதத்தில், எவ்விதமாக இணக்கம் செய்யப் பட முடியும் என்பதை வெளிக்கொணர் வதே, இக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
உரிமை மீதான தலையீடும், கடமைப் பிறழ்வும் தீங்கியல் கடப்பாட்டுக் கோரிக் கைக்கு வழிவகுக்கும். சட்டத்தால் பாது காக்கப்பட்டுள்ள அக்கறைகள் யாவும் சட்ட உரிமைகளாகும். ஆதனச் சட்டத் தின் கீழ் சொந்தம் கொண்டுள்ள நபர் ஒருவர் அவ் ஆதனத்தை 2 - L - Gð) {D கொள்ள, ஆண்டனுபவிக்க, பராதீனப் படுத்தும் சட்ட வழி உரிமைகளைக் கொண்டுள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளப்

Page 86
பட்ட சட்ட விதியாகும்? எனவே ஆதனத் தின் சட்டப்படியான கட்டுப்பாட்டினைக் கொண்டு அதனை ஆண்டனுபவிக்கும் உரிமையை கொண்டிருந்தாலும், அவ் ஆதனத்தை அணுகுகின்ற பிறிதொரு சக மனிதனுக்கு ஊறு ஏதேனும் ஏற்படாத வண்ணம் அவ் ஆதனத்தை நியாயமான கவனக்கடப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் எனும் கடமையை, பொதுச் சட்டம், ஆதனத்தை இடம் கொண்டிருக் கும் ஒவ்வொருவர் மீதும் சுமத்தி நிற் கின்றது. எவரேனும் இடம் கொண்டிருப் பவர் மேற்படி சட்டத்தால் சுமத்தப் பட்ட கடமையில் பிறழுங்கால், சட்டத் தின் தலையாய நோக்கம் சமூகநீதியை வழங்கி நிற்றல் என்பதற்கு இணங்க பாதிப்புற்ற திறத்தவருக்கு இழப்பீடு வழங்கிப் பரிகாரமளிக்க சட்டம் முன்வரு கிறது.
இலங்கையின் பொதுச்சட்டமாகிய உரோமன் டச்சுச்சட்டமானது, இடம் கொண்டிருப்பவரின் நோக்கிலமைந்த, பரந்த நெகிழ்வான புறவயக்கோட்பாட் 196ör (Objective Theory) egülu 60lயிலான நியாயமான அறிவுள்ள மனிதனின் (pair Goroj. 63 (Forseeability of the Reasonable Prudent man) GT Spyb 59 GMT GayGas ITGóGö7 lugயான கவனயீனம்* என்பதன் அடிப்படை யிலும், ஆங்கிலப் பொதுச் சட்டமானது ஆதனத்திற்குள்ளோ அல்லது வளவிற் குள்ளோ வருகைதரும் மனிதனின் நோக் கிலமைந்த அகவயக் கோட்பாட்டின் (Subjective Theory) -914-1'IL GDL-u“) á Grapb கவனக் கடப்பாடு, கவனக் கடப்பாட்டுப் பிறழ்வு எனும் சட்டக்கருத்தேற்புகளின் மீதும் தங்கி நின்று நிவாரணங்களை வழங் குகின்றன. இவ் வேறுபட்ட அணுகுமுறை களுக்கான அடிப்படைக் காரணம், ஒப் பீட்டளவில் உரோம டச்சுச் சட்ட முறைமை9 தூய எண்ணம் (Animus) மீது கட்டியெழுப்பப்பட்ட பெருமளவில் பொருளளவுச் சட்டத்தன்மையைத் (Substantive Law) 5(p6. வளர்ந்து வந்த தாலும், ஆங்கிலச் சட்ட முறைமை, தூய "செயல்" (Factum) மீது கட்டியெழுப்பப்

பட்ட நடவடி முறைச்சட்டம் (Procedural Law) சார்ந்த பரிணாம வளர்ச்சிப் படி முறை மூலம் வளர்ந்தமையும் ஆகலாம். இன்று காலவோட்டத்தினால் சட்டக் கருத்தேற்புகளில் ஏற்பட்ட அகப், புறப் பிரசாரணம் காரணமாக, ஐரோப்பிய, ஆங்கில இரு அணுகுமுறைமைகளும் கிட்டத்தட்ட ஒன்று கலந்தவை போல் தென்படு தன்மை, அமெரிக்க நவீன மெய்மையியலுடன் இணக்கம் செய்யப் படக்கூடிய ஒன்றாகவே தென்படுகிறது.
* ஆபத்தான பொருட்கள்’ எனும் பதத்திற்கு நுகர்வின் பொருட்டு உற்பத்தி யாக்கப்படும் அசையும் பொருட்களுக்கு 'அயலவர் பண்புக் கோட்பாட்டின் கீழ் (Neighbourhood Principle), 1932 lb 96 or டிலிருந்தே கடமைக் கடப்பாடு எழும் என பிரபுக்கள்சபையால் 6 விதிக்கப்பட்டதி லிருந்து, உற்பத்தியாளர் பொறுப்பாக்கப் பட்டு வந்தாலும், இடம் கொண்டிருப் போரின் பொறுப்புச் சட்டத்தின் கீழ் 1957ம் ஆண்டு வரை, அசையாத நிலத் துடன் சேர்ந்த ஆதனங்கள் எனவே பொருள் விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இங்கிலாந்தில் 1957ல் இயற்றப்பட்ட இடம் கொண்டிருப்போர் பொறுப்புச் சட்டப்படி? அசையாத ஆதனங்களுடன் அசைகின்றதான பேரூந்து, புகைவண்டி, வானுரர்தி, கப்பல், மின்தூக்கி, ஏணி போன்றவைகளையும் உள்ளடக்கி நிற்கும் என்ற பரந்த போக்கு பின்பற்றப்பட்டு வருகின்றமையைக் காணலாம். 1957ம் ஆண்டு சட்டத்தின் பின்னர் மேற்கூறப் பட்ட ஆதனங்களின் மீது சட்டப்படியான கட்டுப்பாட்டினைக் கொண்ட நபரே அவ் ஆதனத்தின் ஆபத்து விளைவிக்கும் இயல் பால் உறும் ஊறுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நியதிச்சட்டமும்,8 தீர்ப்புச் சட்டங்களும்9 கூறி நிற்கின்றன. இதற் கிணங்க இன்று வானூர்தி ஒன்றிலோ அல்லது கப்பலிலோ பயணம் செய்யும் பிரயாணி ஒருவர், அங்கு நிலவுகின்ற நிலையியற்தன்மை அல்லது இயக்கவியல் தன்மையினால் உருவாகியிருந்த குறை பாட்டினால் ஏற்பட்ட ஊறிற்காய இழப்

Page 87
பீட்டினை கப்பல் தலைவனுக்கோ9 அன் றேல் அதன் சொந்தக்காரனுக்கோ" எதிராக இடம் கொண்டிருப்போனின் பொறுப்புடமை என்பதன் கீழ் வழக் கிட்டு இழப்பீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இலங்கையின் பொதுச் சட்டமாகிய உரோமன் டச்சுச் சட்டத்தில், இடம் கொண்டிருப்பவனாகிய நியாயமான அறி வுள்ள மனிதனின் முன்னறிவுக்குட்பட்ட வாதியாக வருகைதரும் மனிதன் காணப் படுகின்றானா? என்பதற்கு இணங்க எழும் கவனயீனத்தின் விகிதாசாரத்திற்கேற்ப இழப்பீட்டுத்தொகை கணிக்கப்பட்டு அக் குலியன் சட்டத்தின் கீழ் பொறுப்பு விதிக் கப்படுகின்றது. உரோமன் டச்சுச் சட்டத் தின் கீழ் இடம் கொண்டிருப்போரின் பொறுப்பு இடம் கொண்டிருக்கும் நபரின் முன்னறிவைச் சார்ந்து எழும் கவனயீனம் என்பதிலும், மற்றும் அக்குலியன் நடவடிக் கைத் தேவைப்பாடுகளான தவறான செயல், பொருளாதாரச் சேதம் என்ப வற்றை, எண்பித்தலிலுமே தங்கியிருக் கிறது.
ஆங்கிலப் பொது ச் ச ட் டத் தை ப் பொறுத்தளவில் இடம் கொண்டிருப் போரின் பொறுப்பானது அவ் ஆதனத் திற்குள் வருகைதருபவரின் வகுப்பின் தன்மையில் தங்கி இருந்தது என்பதுடன், ஆங்கிலச்சட்டம் இடம் கொண்டிருப் பவரின் அக்கறை, அல்லது நலன், இரு திறத்தவர்களின் இசைவு அல்லது அனுமதி என்பவற்றைக் கருத்திற்கொண்டு, அவ் ஆதனத்திற்குள் வருபவர்களை நான்கு வகையாக வகுப்பாக்கம் செய்திருந்தது. அவர்கள் ஒப்பந்த உறவினடிப்படையில் வருபவர்கள், அழைக்கப்பட்டோர், அனு மதிக்கப்பட்டோர்,அத்துமீறியவர்12 ஆவர். ஒப்பந்தத்தின் வருபவர் மீது? பூரண மான கடமைக் கடப்பாட்டினை இடம் கொண்டிருப்பவர் கொண்டிருப்பர் எனச் சட்டம் கூறிநின்ற அதேவேளையில் ஒப்ப மின்றிப் பிரவேசிப்பவர்களான அழைக் கப்பட்டவர் மீது14 தெரிந்த, தெரிந்திருக்க

வேண்டிய வழக்கமில்லாத எல்லா ஆபத் துக்கள் தொடர்பில் இடம் கொண்டிருப் பவர் கடமை கடப்பாடுடையர் எனவும், அனுமதிக்கப்பட்டோர்15 தொடர்பில் மறைந்து கிடக்கும் ஆபத்து பற்றித் தெரி விக்கும் கடமை மட்டும் அவர் மீது ஆங் கிலப் பொதுச்சட்டம் சுமத்தி நின்றது. இந்நிலைமை 1957 வரை தொடர்ந்து இருந்தபோதிலும், 1951-ல் பிரபுக்கள் சபையால் தீர்க்கப்பட்ட வழக்கொன்றின் சிறுபான்மை நீதியரசர்களின் தீர்ப்பின் தாக்கத்தால், 1957-ல் இடங்கொண்டிருப் போரின் பொறுப்புச்சட்டம் முதன் முறை யாக இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப் பட்டது17 இச்சட்டப்படி பொதுச்சட்டத் தின் கீழ் காணப்பட்ட அழைக்கப்பட் டோர், அனுமதிக்கப்பட்டோர் எனும் வேறுபாடு நீக்கப்பட்டு இரு வகுப்பினரை யும், ஒன்றுசேர்த்து சட்டத்திற்கிணங்க 6) IO, 6055(5Gaitri (Lawful visitors),6306.7 யோராகிய அத்து மீறுபவர்களை, சட்டத் தின் இணக்கமின்றி வருபவர்கள் (Un laW ful visitors) எனவும் பாகுபாடு செய்து, முதற்பிரிவினர் தொடர்பில், "'பொதுக் கடமை கடப்பாட்டினை" (Common Duty of care) இடம் கொண்டிருப்போர் மீது சுமத்தியது.18 அனுமதிக்கப்பட் டோருக்கும் வழமையில்லாத ஆபத்துக் கள் பற்றி எடுத்தியம்ப வேண்டிய நியதிச் சட்டக் கடமைக் கடப்பாட்டினை சுமத்தி நின்றதுடன் இந்நிலை இவ் வகுப்பினர் சார்பாக, உரோமன் டச்சு சட்டத்தினால் வழங்கி நிற்கின்ற பாதுகாப்பின் ஒத்த நிலையை ஏறத்தாழ அடைந்துள்ளது எனக்கூறலாம்.
இடம் கொண்டிருப்பவருக்கு அக் கறையோ அன்றேல் அல்லது அவரின் அனுமதியோ இன்றிய சந்தர்ப்பத்தில் ஆதனத்திற்குள் வருகை தருவோரை ஆங் கிலப் பொதுச்சட்டம் அத்துமீறுவோர் என அடையாளங் காட்டியபோதும் 1957ம் ஆண்டு நியதிச் சட்டம் அன்னவரை சட் டத்தின் இணக்கமின்றி வருகை தருவோர் (Unlawful visitors) 6T6T GLuft-60) p5 ததுடன் இவர்கள் சார்பாக 1957க்குமுன்பு

Page 88
நிலவிய பொதுச் சட்டக் கடமைக் கடப் பாட்டினையே இடம் கொண்டிருப்போர் மீது சுமத்தி நின்றது அதற்கிணங்க வேண்டுமென்றோ அன்றேல் அசட்டுத் துணிவுடனோ ஊறுவிளைவிக்கப்படக் கூடாது20 என்பதைத் தவிர, ஏனைய வகுப்பினர் மீது எடுக்கவேண்டிய விசேட கவனக்கடப்பாடு எதனையும் எடுக்கும் பாங்கில் எதுவித ஏற்பாடுகளையும் செய்ய நியதிச்சட்டம் முன்வரவில்லை. ஆனால், இக்கால கட்டத்தில், உரோமன் டச்சுச் சட்ட முறைமையில் இவ் இடம் கொண் டிருப்பவரின் ஒத்த சூழ்நிலையில் உள்ள நியாயமான அறிவுள்ள மனிதனின் முன்னறிவின் விகிதாசாரத்துக்கிசைவான கவனயீனம் அளவிடப்பட்டு அத்துணை யளவு மனிதாபிமான ரீதியாய கவனத் தராதரத்திற்காய பொறுப்பு இடம் கொண்டிருப்போர் மீது சுமத்தப்பட முடியுமென்ற நிலைப்பாடே நிலவியது என்பது மனதிற் கொள்ளற்பாலது.
ஆங்கிலச் சட்ட முறைமையில் 1972ம் ஆண்டு பிரபுக்கள் சபையால் தீர்க்கப் பட்ட வழக்கின்2 தாக்கத்தின் விளை வாக, 12 ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந் தில் இயற்றப்பட்ட 1984ம் ஆண்டு இடம் கொண்டிருப்போர் பொறுப்புச் சட்டத் தினால்22 உரோம டச்சுச் சட்டத்திற்கும் ஆங்கில சட்டத்திற்குமிடையே இச்சட்டப் பரப்பில் பல்லாண்டு காலமாக நிலவி வந்த இடைவெளி (Lacuna) கோட் பாட்டளவில் அடைக்கப்பட்டது எனலாம். ஆங்கில பொதுச்சட்டத்தின் கீழ் சட்ட இணக்க மின்றிய வருகை தருவோர் எனக் கொள்ளப்பட்டவர்கள் 1984ம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் வருகைதருபவர்களல்லா தோர் (Nonvisitors)23 என அடையாளம் காணப்பட்டு அவர்கள் தொடர்பிலும், இடம் கொண்டிருப்பவர் மீது, "பொது DGIsfg5 si 35 L-GOLD” (Duty of Common Humanity) எனும் நியதியச் சட்டக் கட மைக் கடப்பாடு சுமத்தப்பட்டு24 உரோ மன் டச்சுச் சட்டத்தின் கீழ் இவர்கள் கி. மு. 287-ல் 29 இருந்து அனுபவித்து வந்ததை, ஒத்த ஏறத்தாழ அதேயளவு

பாதுகாப்பு வழங்கப்பட்டமை, சட்ட ஆக் கினர்கள் மற்றும் நீதியை நிர்வகிப்போர் ஆகியோரின் தலையாய கடமை உலகில் மனிதத்தை நிலைநாட்டுவதும், சீரிய சிந்தனை செயற்பாடுகள் மூலம் மேம் படுத்தி அதனை வளப்படுத்துவதுமே என்பதை, இங்கிலாந்தின் 1984ம் ஆண்டின் இச்சட்டம் உலகிற்கு எடுத்தியம்பி நிற் கின்றது என்பதில் ஐயமில்லை.
உரோமன் டச்சு சட்டத்தின் கீழ் இடம் கொண்டிருப்பவர்களது பொறுப் பானது, எதிர்வாதியின் புறவயக் சோட் பாட்டின் அடிப்படையிலமைந்த முன்னறி வுக்குட்பட்ட வாதி தொடர்பில் எழும் கவனத் தராதரத்திற்கான கவனயீனத் தின் விகிதாசாரத்திலேயே இழப்பீடு கணிக்கப்படும் என முன்பு அவதானித் தோம். இங்கு எடுத்தாளப்பட்ட "கவன யீனம்" எனும் சட்டக் கருத்தேற்பானது சார்புப்பதம் (Relative term) ஒன்றாத தால் பொதுச்சட்டப்படி உயிர்ப்பான பொருள் விளக்கத்தை சந்தர்ப்பத்திற் கிணங்க கொடுக்க முன் வந்தாலும் நீதி மன்றங்கள். நாட்டில் அவ்வப்போது நிலவு கின்ற அரசியற் சமூக பொருளாதார நீதி யியற் கொள்கைகளின் அடிப்படையில் உள்ளார்ந்த தண்மதி அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதியியல் விரிவாக்கத் தையோ, அன்றேல் நீதியியல் மட்டுப் பாட்டையோ விதித்து தங்கள் தீர்ப்பை வழங்கியே வருகின்றன என்பது தீர்ப்புச் சட்டங்கள் வாயிலாக கண்டுகொள்ளும் உண்மையாகும். மேற்படி கருத்தோட் டத்தில் இச்சட்டப் பரப்பிற்குள், சிறுபிள் ளைகள் தொடர்பில் ஆங்கில உரோமன் டச்சு சட்டத்தின் கீழ் இடம் கொண்டிருப் பவர்கள் பொறுப்புப் பற்றி சுருக்கமாக ஆராய்தல் பொருத்தமானதே"
இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட ஏற்பாட்டிற்கு இணங்க26 பிள்ளைகளின் நலன் பேணப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் , என்பதற்கிணங்க அமெரிக்கா வில் பின்பற்றப்படும் இளகிய மனிதப் பண்புக் கொள்கை, இங்கிலாந்தில் பின்பற்

Page 89
றப்படும் கடுமையான போக்கு என்பவற் றுக்கிடையில் பின்னையதையே நீதிமன் றங்கள் பின்பற்றி அனுசரிப்பதே சிறந்த தாகக் கருதப்படுகிறது.27 இச்சட்டப் பரப்பில் சிறுபிள்ளைகளின் அக்கறைகளை பேணிப் பாதுகாத்தற் பொருட்டு 1957ஆம் ஆண்டு நியதிச் சட்டமும்,28 1984 ஆம் ஆண்டு நியதிச் சட்டம் அத்துமீறும் சிறு பிள்ளைகளின் பாதுகாப்புப் பொருட்டும் ஏற்பாடுகளைக்29 கொண்டுள்ளன.சிறுபிள் ளைகளின் இயல்பாகவே அமைந்த பருவ மெய்தாமை, அறிவு முதிர்வின்மை, தீர்ப் பறிவின்மை, அனுபவமின்மை என்ப வற்றை கருத்தில் கொண்டு30 இடம் கொண்டிருப்போரின் ஆதனத்தால் பிள் ளைகள் ஊறடையும் போது முதியோ ருக்கு பொறுப்பு விதிப்பதைவிடப் பரந்த சந்தர்ப்பங்களை உள்ளடக்கும் வகையில் நீதியியல் விரிவாக்கத்தினை செய்யும் தாராள மனப் பாங்கினை பல தீர்ப்புச் சட்டங்கள்31 எடுத்துணர்த்தி நிற்கின்றன.
ஆங்கிலப் பொதுச் சட்டத்தில் அத்து மீறும் இளம் பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் கூட, "கவர்ச்சிக் கோட்பாடு " (Doctrine of Allurement) og slaviji smr #32 கொள்ளப்பட்டு அவற்றால் கவரப்பட்டு சிறுபிள்ளைகள் ஊறுறும் சந்தர்ப்பத்தில் இழப்பீடு வழங்குவதில் மிகுந்த தாராள மயக் கொள்கையை33 நீதிமன்றங்கள் கடைப்பிடித்து வந்துள்ளன.
கவர்ச்சியால் சிறு பிள்ளைகளை ஈர்த்த பொருட்களாக, இயங்குகின்ற இயந்திரப் பொருட்கள்34, ஒலிக்கின்ற
உருவங்கள்35, ஒளிர்கின்ற விளை யாட்டுப் பொருட்கள்36, தீச்சுவாலை37 அழகான ந ச் சுப் பழ ம்38, உருக்
குலைந்த துருப்பிடித்த விளையாட்டு சுழல் மேடை39, மின் கசிவுள்ள கம்பம்40 போன்றவை கருதப்பட்டு, அவற்றால் கவரப்பட்ட அச்சந்தர்ப்பங்களின்போது ஊறுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு இழப் பீடு வழங்கிய நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி மன்றம் கடைப்பிடித்த தாராளப் போக்கை உணர்த்தி நிற்கின்றன. மேலும் புகையிரதத் தண்டவாளத்தை அடுத்

துள்ள வளவிற்குள் வழமையாக அத்து மீறிப் பிள்ளைகள் விளையாடிய சந்தர்ப் பத்தின்போது ஊறு விளைந்தபோது முன் னறிவுக்குட்பட்ட பிள்ளைகள் என்பதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்ட மையும்41 குறிப்பிடக்கூடிய தொன்றாகும். அத்துமீறுவோர் எனும் கருத்து ஏற்பு ஆங்கிலச் சட்டத்தில் 1957 ஆம் ஆண்டு நியதிச் சட்டத்தால் அகற்றப்பட்டு அத னைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டுச் சட்டத்தாலேயே இவ்வகுப்பினர் தொடர் பாக " "பொது மனிதக் கடமை" எனும் நியதிச் சட்டக் கவனக் கடப்பாடு சுமத்தப் பட்டதுடன்4?, இன்று அத்து மீறும் பிள்ளைகள், முதியோர் ஆகியோர்கள் உரோமன் டச்சு சட்டம், ஆங்கிலச் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் ஏறத்தாழ ஒத்த விதத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றால் மிகையாகாது.
அடுத்ததாக, 1957ம் ஆண்டு நியதிச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, இடம் கொண்டிருப்பவரால் கொடுக்கப் படும் "எச்சரிக்கை அறிவித்தல்" (Warning Notice) 43 @ 35 Tř av gjai gysyfalaš தல் ஊறுக்குள்ளானவரால் அறிய, உண ரத்தகு பாங்கில் வெளிப்படுத்தப்பட்டி ருத்தல் வேண்டும். புரிந்துகொள்ள முடி யாத மொழியிலோ 44 உணர்ந்துகொள்ள முடியாத விதத்திலோ வெளிப்படுத்தப் பட்டிருந்தால் 45 அவை இடங்கொண்டி ருப்போரின் பொறுப்பை விலக்க போதிய தாகாது. மேலும் சில எச்சரிக்கை அறி வித்தல்களாலேயே சிறு பிள்ளைகள் கவ ரப்பட்டு ஊறுக்குள்ளாகும்போது இழப் பீடு வழங்கவேண்டும் என்றே இடங் கொண்டிருப்பவர் பணிக்கப்படுவர். 46
இறுதியாக ஆங்கிலச் சட்டத்தின்கீழ் இடங்கொண்டிருப்போர் தங்க ளது பொறுப்பினை விலக்கிக்கொள்ளும் முக மாக விலக்களிப்பு வாசகங்களைப் பயன் படுத்தும்போது, இரு வேறு வகையான , இடம்கொண்டிருப்போர் பற்றி, இரண்டு நியதிச் சட்டங்கள் எடுத்தியம்புகின்றன. வியாபாரம் சார், இடம்கொண்டிருப்ப Gauji (Business Occupier) Lusib mó) 1977 Lið

Page 90
ஆண்டுச் சட்டமும் 47 தனிப்பட்ட இடம் Qomsốw Lg q5 tửLJourĩ (Private Occupier) பற்றி மே ற் படி 1957ம் ஆண்டுச் சட்டமும் 48 ஏற்பாடு செய்துள்ளன. இவ் இரு வகை இடங்கொண்டிருப்போர்களுக் கிடையில், பொறுப்பிலிருந்து விலகக் கூடிய சந்தர்ப்பம், தனிப்பட்ட இடம் கொண்டிருப்பவரைப் பொறுத்த மட்டில் மிகக் கூடுதலாக இருப்பதையும், இந் நிலை பாதுகாப்பு வாயிலாகத் (Safty Valve) G.5irlfsbullirgil (Flood gate) * வெள்ளக் கதவொத்த விதிவிலக்காக அமைந்துள்ளமையை தீர்ப்புச் சட்டங் கள்49 மூலம் உணரக்கூடிய அதே வேளை யில், "வியாபாரம் சார் இடங்கொண்டி ருப்போர் ', இறப்பு, உடலூறு என்பன விளையும்போது விலக்களிப்புக் கூற்றி னைப் பயன்படுத்த முடியாது50 என்பதை யும், ஏனைய ஊறு அல்லது சேதம் ஏற் படும்போது நியாயமானதாக அமைந்தா லொழிய பொறுப்பினை மட்டுப்படுத் தாது 51 எனும் நிலைமையை ஒத்த ஏற் பாட்டினை 1984ம் ஆண்டு இடம்கொண் டிருப்போர் பொறுப்பு பற்றிய சட்டத்தில் "தனிப்பட்ட இடம் கொண்டிருப்போ ரால் பாதிப்புறக் கூடிய வருகை தரு வோரை பாதுகாக்கப் போதிய ஏற்பாட் டினை உள்ளடக்காமை ஒப்பீட்டளவில் ஒரு சீர்தன்மையின் அடிப்படையில் ஒரு 3. "L- Gaj bp Lib (Cassus Omisus) GT6örgy சுட்டிக் காட்டப்படலாம்.
கி. மு. 287ல் உருவாக்கப்பட்ட அக் குலியன் சட்டத்தின் அடிப்படையிலேயே நவீன ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழ் இன்றும் தீங்கியல், மருவிய தீங்கியல் கடப்பாடுகள் துணியப்படுகின்றன. நவீன ரோமன் டச்சுச் சட்டக் கருத்தேற்பான கவனயீனம், நியாயமான அறிவுள்ள மனிதனின் முன் அறிவுப் பரீட்சை என்ப

வற்றின்படி நெகிழ்ச்சியான முறையில் இழப்பீடு கணிக்கப்படும் இதே வேளை யில் ஆங்கில சட்டத்தின் கீழ் 1957க்கு முன்பு ஆங்கில பொதுச் சட்டக் கடமை யின் கீழும், பின்னர் வருகை தருவோர் நியதிச் சட்டக் கடமையாகிய பொதுக் 5, L-68). LD5 J, Lluit G. (Common Duty of Care)ன் கீழும் 1984ம் ஆண்டின் பின் "வருகை தருபவர்களல்லாதோர்" (NonVisitors) தொடர்பில் நியதிச் சட்டப் "பொது மனிதக்கடமைக்"கடப்பாடு (Duty of Common Humanity); GT Gör Lu356ör Gupuh இழப்பீட்டுக் கோரிக்கை துணியப்பட்டு வருவது அவதானிக்கற்பாலது. ஆங்கிலச் சட்ட தீர்ப்புச்சட்ட நியதிச் சட்ட வளர்ச்சி யைச் சீர்தூக்கிப் பார்ப்பின், இன்று இரு சட்ட முறைமைகளும் இச் சட்டப் பரப் பைப் பொறுத்த மட்டில் கிட்டத்தட்ட ஒத்த நிலையை அடைந்துள்ளன என்ப துடன் ஒரு சீர் தன்மை கொண்டு விளங்கு கின்றன என்பது உய்த்தறியக் கூடிய விசேட அம்சமாகும். இதிலிருந்து நீதிமன் றங்கள் உள்ளார்ந்த தேர்வுரிமையின் பிரகாரம் எச் சட்ட முறைமைக்குள் நின்று இழப்பீடு வழங்க முன்வந்தாலும் விளைவுப் பயனில் குறிப்பிடக் கூடியளவு வேறுபாடு தோன்றாது என்றே கூற லாம்.
முடிவாக, இடங்கொண்டிருப்போரின் தீங்கியல் பொறுப்பினைத் தீர்மாணிக்கை யில் எமது நாட்டின் பொதுச்சட்டமாகிய உரோமன் டச்சுச் சட்டத்தின் வரம் பெல்லைக்குள் தங்கி நின்று ஆங்கிலச் சட்ட விதிகளைப் பிரயோகிப்பதே வழக்க மாகக் காணப்படுகிறது. பிரபல சட்ட ஆசிரியரின் கருத்துக்கிணங்க92 ஒரு சமூகத் தின் நிலைப்பேற்றுக்கு இரு முக்கிய விட யங்களின் நிலைபெறுகை அத்தியாவசிய மாகும். ஒன்று அச்சமூகத்தை ஆளுகின்ற

Page 91
அடிப்படை விதிகளையேனும் உள்ளடக் கிய ஒரு சட்டக்கோவை. மற்றையது அச் சட்டக் கோவை மாறிவரும் சமூகத் தேவைகளை நீதிமூலம் நிரம்பல் செய்யும் பாங்கிலமைந்த நெகிழ்வுறுத்தன்மை. இடங்கொண்டிருப்போரின் பொறுப்புட மைச் சட்டப் பரப்பினைப் பொறுத்த மட்டில் முதலாவதும் முக்கியமானதுமான தேவைப்பாடே இன்னமும் பூர்த்தியாக் கப்படாத நிலையில் நாங்கள் வாழ்ந்து
FOOT NOTES -
1. Prof. Mckerron. Law of Delict (7thEd)
P5--Prof. Winfield - Torts. P3 2. AG Vs Herath (1960) 62NLR 145 (PIC) + Prof. Lee Introduction to RIDL (5thEd.) Pl 21. Prof Mckerron (op.cut) Pp25-30. Prof Mckerron (op. cut) Pp 6, 25-26 5. Roman Law, Dutch Law German
Civil Code etc. 6. Donoghue Vs Stevenson - 1932 AC
562 (H. L.) Per LJ Atkin. 7. Occupiers” Liability Act, 1957 (Eng
land) Sec 1 (3) a. 8. O. L. A, 1957 Sec 2 (2) 9. Ferguson Vs Welsh (1987) 1 WLR
1553.
10. W. V. H. Rogers Winfield and Jolo
wicz on Tort (13th Ed) P208. 11. Slater Vs clay Cross Co. Ltd. 1956
2OB 264 at 269. 12. Dunster Vs Abbot (1954) - Per L. J. Denning. 1 WLR 58 Per L. J. Denning. 13. Francis V Cockrel1 (1870) LR 5Q B
501. 14. Indermaur V Dames (1866) LR 1CP
274 at: 288 Per Willes J. 15. London Grawing Dock co Vs Horton
1951 Ac 737 - H. L.)
i

கொண்டிருக்கிறோம். ஒப்பீட்டளவில் இடைவெளியாக அல்லது வெற்றிடமா கவே பன்னெடுங்காலமாக இக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. இக் குறைபாட்டினை சட்ட ஆக்குனர்கள் கருத்திற்கொண்டு, மேலே எடுத்துக் காட்டப்பட்ட அம்சங்களுக்கிணங்க எங் கள் நாட்டுக்குப் பொருத்தமான நியதிச் சட்ட ஏற்பாடு ஒன்றினை அறிமுகப் படுத்தவேண்டிய காலம் வெகு தொலை வில் இல்லை.
அடிக்குறிப்புகள்
6. Ibid. 17. Note (7) (Supra) 18. Sec 2 (2) of O. L. A. (1957) 19. Ibidi
20. Addie W Dumbreck (1929) Ac 358
at 365, ibid. 21. British Railway Board W Herring
ton (1972) Ac 877. 22. Occupier's Liability Act, 1984
(England) 23. O. L. A., 1984 Sec 1 & Se 3 24. Ibid. Sec
25. Bc 287 Lex Acqulia - Roman Law
(Note 30) (infra) P371. 26. The Constitution of Democratic Socialist Republic of Sri Lanka Art – 27 (3) 27. Law of Delict - S. M. Thevaratnam (Madras) (1stEd) (1975) P 463
28. Occupiers' Liabilities ACT 1957
Sec 2 (3) (a)
29. Occupiers' Liabilities ACT 1984
Sec II (3)
30. Roman Private Law - R. W. Leage
(2nd Ed) Guardian ship' P 108.
31. Harris Vs Birkenhead Corporation (1975) Phipps V Rochester Corporation 1955 1GB 450 at. 459

Page 92
32.
33.
34.
35.
36.
37.
38. 39.
40.
41.
42.
Glasgow Corporation Vs Taylor 1922 1AC 44
bid - Compare with - Lathane Vs R. Johnson & Nephew Ltd. Commissioner of Railways VS Quinlaw. Excelsior hire Rope Co. Vs Callan, Compare with:- Robert Addice and sons Ltd VD umbre C/C. Pearson W Coleman; Compare with; Sutton Vs Bootbe Corporation. Note (35) (Supra) Note (32) (Supra) Cooke Vs Midland Grent Western Railway of (1909) Buckland Vs Grildford Gas Light and Coke Co. 1949 (i) KB 410. Note (21) Supra; See also; Lowery V Walker.
Occupiers' Liability Act, 1984 Sec
(3)
உள்ளம் குளிராதோ? - டெ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இ
வேட்கை தவிராதோ ?
விள்ளர் கரியவளே - அவை
மேவி யிருப்பவளே!

43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
Section 2 (4) (a) of Occupiers Liability Act 1984.
bid; See 1 (5).
Ibid.; See also:- Hayley V London Electricity Com. (HIC)
O.L.A., 1984 SS 2D 5; South Protland Cement V Cooper 1974. Unfair Contracts Terms Act, 1977 Sec. 2 (1).
Occupiers' Liability Act 1957 Sec (1)2
Ashdown Vs Samnel Williams & Sons (1957) 1GB 409.
Sec 2 (1) of Unfair Contracts Terms Act of 1977 (England)
Sec 2 (2) of Unfair Contract Terms Act of 1977.
Mr. Bagehot - Roman Private Law Leage R. W. (2nd Ed) P.25
பாய்யான வ
Lcn .iäS)ä
இந்நாய் சிறு
னத்திலும்
- பாரதி

Page 93
நிர்வாகத்திற்கா
ஆணையாளர்
ஒரு ே
l973, ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பில் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளவற்றுள் நிர்வாகத்திற் கான பாராளுமன்ற ஆணையாளர் பதவி தொடர்பான ஏற்பாடுகளும் அடங்கும். அரசாங்கத்திணைக்கள, கூட்டுத்தாபன, உள்ளூர் அதிகார சபை அலுலலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் அலு வலர்கள் போன்றோர் தங்களின் கடமை களின் போது அடிப்படை உரிமைகளை மீறி யுள்ளார்கள் என்றோ அல்லது வேறு அநீதி களை இழைத்து விட்டார்கள் என்றோ கூறுகின்ற முறைப்பாடுகளை புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பொறுப்பாக உள்ளவரான இந்த ஒம் புட்ஸ்மன் பதவியை தாபிப்பதற்காக சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற் பாடு செய்தல் வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் ஜனாதிபதியால் நியமிக்கப் படுவதோடு நன்னடத்தையுடையவராய் இருக்கும் காலத்தில் அவர் பதவிவகிப்பார். இவருக்கான சம்பளமானது பாராளுமன் றத்தினால் தீர்மானிக்கப்படும். அவரது பதவிக்காலத்தில் அது குறைக்கப்படவும் மாட்டாது. இப்பதவியானது இறப்பதன் மூலமோ, சட்டத்தினால் நிர்ணயிக்கப் பட்ட வயதினை அடைவதன் மூலமோ, சுகயினம் அல்லது உடல்-உளப்பலவீனம் காரணமாக அவர் ஜனாதிபதியினால் அகற்றப்படுவதன் மூலமோ, அல்லது அவரை பதவியில் இருந்து அகற்றுமாறு கூறும் பாராளுமன்ற தீர்மானத்தின் மூல மோ ஜனாதிபதியினால் அவர் பதவியில்

т பாராளுமன்ற (ஒம்புட்ஸ்மன்)
நாக்கு
இருந்து அகற்றப்படுவதன் மூலம் அப் பதவியானதுவறிதாகும்.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அவரது கடமையினை அல்லது பணியினை நிறைவேற்ற இயலாத போது அவருக்குப்பதிலாக செயற்படுவதற் கென ஒரு நபரை ஜனாதிபதி நியமித்தல் வேண்டும். ஜனாதிபதி ஒம்புட்ஸ் மனின் ஆலோசனையுடன் காலத்திற்கு காலம் பிரதி ஒம்புட்ஸ்மன் ஒருவரை அல்லது பலரை நியமிக்கலாம். ஒம்புட்ஸ்மன் தனது பணிகளுள் எதனையும் பிரதி ஒம்
எச். எம். எம். பவமில் ஆரம்ப நிலையாண்டு
புட்ஸ்மனுக்கு கையளிக்கலாம். மீண்டும் எந்நேரத்திலும் இல்லாததாக்கலாம்.
மேற்சொன்ன அரசாங்க அலுவலர் களது அடிப்படை உரிமை மீறல் அல்லது அநீதிகள் சம்பந்தமாக பொதுமக்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்ப் பிக்கப்படும் விண்ணப்பங்களை சீர்தூக்கிப் பார்ப்பதற்கென அமைக்கப்படும் பாராளு மன்றத்தின் பொது மனுக்கள் குழுவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பமானது நியாயமானதென கருதுகின்றவிடத்து குழு வானது அத்தகைய விண்ணப்பத்தை புல னாய்வு செய்வதற்கென ஒம்புட்ஸ் மனிடம் மனுவை ஆற்றுப்படுத்தலாம்.
ஒம்புட்ஸ்மன் அடிப்படை உரிமை யொன்று அல்லது அநீதி மீறப்பட்டுள்ளதா

Page 94
அல்லது மீறப்படும் சாத்தியம் உள்ளதா என்பது பற்றி காரணங்களுடன் பொது மனுக்கள் குழுவிற்கு அறிக்கை சமர்ப் பித்தல் வேண்டும். பின்னர் பொது மனுக்கள் குழுவானது அறிக்கையை சீர் தூக்கி பார்த்த பின்னர் ஒம்புட்ஸ்மனின் அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கை பற்றிய தங்கள் கருத்துப் பற்றி பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்ய லாம்.
இரண்டாம் குடியரசு அரசியல் அமைப் பானது அடிப்படை உரிமை மீறல் வழக்கு களை விசாரிக்கும் அதிகாரத்தை இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இத்தகைய மீறல்கள் அரசாங்க ஊழியர் தொடர்பாக உள்ள போது அது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இப்பதவியை தாபிப்பதன் மூலம் உயர் நீதிமன்றத்தின் பொறுப்புக் களை குறைக்க முயற்சித்துள்ளது. இத னால் வழக்குகளை, முறைப்பாடுகளை விரைவாக தீர்க்கலாம் என எதிர்பார்க்கப் பட்டதோடு பொருளாதார காரணங் களால் நீதிமன்றம் செல்ல முடியாத மக் களுக்கு இலகு முறையில் நியாயம் தேடிக் கொள்வதற்கு ஏதுவாக அமையும் என கூறப்பட்டது. எப்படியிருப்பினும் நிர் வாகத்திற்கான பாராளுமன்ற ஆணை யாளர் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரங்களை அரசியல் அமைப்பிற்கு இணங்க, பாராளுமன்ற சட்டவாக்கங் களுக்கு ஏற்ப எவ்வளவு தூரம் பிரயோ கிக்கக் கூடியவராக இருக்கிறார் என்பதி லேயோ, அது உருவாக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுவதிலேயோ தங்கி
புள்ளது.
இலங்கை மேனிலை நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்தாலும் அவர்களை பதவியில் இருந்து அகற்றும் தத்துவம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஒம்புட்ஸ்மன் விடயத்தில் இந்நிலை வேறு பாடுடையதாக உள்ளது. சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வயதை அடைவதற்கு முன்னர் ஜனாதிபதியால் பதவியில் இருந்து அகற்றப்பட முடியும், அரசியல் சார்புள்ள

ஒரு தனிமனிதரான ஜனாதிபதிக்கு இவ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஒம்புட்ஸ் மன் தனது கடமைகளை புரிவதில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதத்திற்குரியது.
பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவே பொதுமக்களின் முறைப்பாடுகள் ஒம் புட்ஸ்மனை சென்றடைய வேண்டிய ஏற் பாடுகளினால் சாதாரண பொதுமகன் தனது முறைப்பாட்டினை நேரடியாக ஒம்புட்ஸ்மனிடம் பாரப்படுத்த இட மில்லை. இதனால் சாதாரண பொதுமக் களின் நியாயத்தன்மை நிறைந்த பெருந் தொகையான விண்ணப்பங்கள், முறைப் பாடுகள் ஒம்புட்ஸ்மனின் பார்வைக்கு தன்னும் எட்டுவதில்லை. கட்சி அரசியல் வேரூன்றிய இடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வாய்ப்பிழந்து விடுவதோடு அவர் களுக்கு யார் இந்த ஒம்புட்ஸ்மன் அவர் தொடர்பில் தங்களுக்குரிய உறவு என்ன என்பது பற்றி எதுவுமே தெரியாது உள்ள of
நிர்வாகத்திற்கான பாராளுமன்றஆணை யாளர் சட்டம் இவரது புலனாய்விற்குள் அடங்காத கருமங்கள்பற்றியும் கூறுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது ஆயுதம் தாங்கிய படைகளின் அல்லது பொது மக்களின் ஒழுங்கை பேணுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய படைகளின் உறுப்பினர் ஒருவராக இருக் கின்றவர் தொடர்பில் ஒம்புட்ஸ்மன் புல னாய்வு செய்து அறிக்கையிட முடியாது.
பொதுச் சேவை ஊழியர் சளின் அடிப் படை உரிமைகளை மீறும் முறைப்பாடு களை விசாரித்து அறிக்கையிடும் தத்துவம் ஒம்புட்ஸ்மனுக்கு இருந்த போதிலும் அடிப்படை உரிமை மீறல் அதிகளவு எந்த இடங்களில் உண்டோ அத்தகையவர் களது நடவடிக்கைகனை புலனாய்வு செய்து அறிக்கையிடும் தத்துவம் ஒம்புட்ஸ் மனுக்கு இல்லாது இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இக்காரணங்களினாலேயே சாதாரண பொதுமக்களது பெரும்பாலான முறைப்பாடுகள் இன்று தன்னும் நீதிமன் றங்களுக்கே கொண்டு செல்லப்படு கின்றன.

Page 95
தீங்கியலில் நரம்பு ம வழக்குத் தொடரக்
தீங்கியலில் நரம்பு மண்டலத் தாக் (556) Nervous Shock) 6Tgjib lush மிகவும் விறுவிறுப்பூட்டக் கூடிய ஒன் றாகும். முதலில் Nervous Shock அதாவது நரம்பு அதிர்ச்சி என்பது கண், காது ஆகிய புலன்களின் மூலமாக ஒருவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி அதனால் உடலுக்கு ஊறு ஏற்படுத்தல் ஆகும். முன்னைய காலத்தில் நரம்பு அதிர்ச்சி பற்றிய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முதன் (p5656) Victorian Railway Commissioners V Coultas (1888) 13AC 222 GT GTD வழக்கில் ஒரு தடவை வழக்காளி புகையி ரத வண்டிப் பாதையை குதிரை வண்டியில் கடக்கும்போது, ரயில் வந்து விட்டதால் வழக்காளி மயிரிழையில் உயிர்தப்பினார். அதனால் அவருக்கு நரம்பு அதிர்ச்சி ஏற்பட்டது. இங்கு வழக்காளிக்கு நட்ட ஈடு வழங்கப்படவில்லை. இந்த முடிவு பிழையானது என்றாலும் கோ மறைக் கழகம் வழக்காளிக்கு நட்டஈடு வழங்கி னால் நினைத்ததெற்கெல்லாம் நட்டஈடு கோருவார்கள் என்பதனாலேயே, இவ்வா றான தீர்ப்பை வழங்கியது. ஆயினும் இதன் பின்னால் வந்த வழக்கான Dulieu WWhiteல் (1901)2K.B. 669ல் வழக்காளிக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. இங்கு தன் வீட்டில் இருந்த பெண்மணி எதிராளியின் குதிரை வண்டி, கண்ணாடியை உடைத் துக் கொண்டு வீட்டுக்குள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் குறை பாடுள்ள குழந்தையைப் பிரசவித்தார் எனவே இவ்வழக்கில் Kennedy , தீங்கா னது தன் உடலுக்கு ஏற்படும் என்ற பயம் இருக்கவேண்டும் என்ற மட்டுப்பாட்டை விதித்தார்.
நரம்பு அதிர்ச்சியை பற்றி B. B. Wickremanayake என்பவர் தனது நூலான

ண்டலத்தாக்கத்துக்காக
*ռլգա சந்தர்ப்பங்கள்
“The Law of Delict in Ceylon' 6T air uSci) ரோம டச்சு சட்டப்படியும் ஆங்கிலச் சட்டப்படியும் நரம் பதி ர் ச் சி யை தொடர்ந்து உடலுக்கு ஊறு (Physical injury) அல்லது சுகவீனமுறல் (Tiness) ஏற்பட்டாலே நட்டஈடு கிடைக்கும் என்கிறார்.
அதிர்ச்சி தொடர்பான வழக்கில் வெற்றி யடைவதற்கு எதிராளி (1) நரம்பதிர்ச்சி ஏற்படுத்தும் கருத்து அல்லது (2) நியாய மான நரம்பு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடிய செயலைப் புரிந்தார் என வழக்காளி
ராமையா யோகேஸ்வரி இடைநிலை ஆண்டு
நிறுவவேண்டும். நரம்பு அதிர்ச்சி 3 வகை யாகப் பிரிக்கப்படுகிறது.
(1) வேண்டுமென்று கருதிய செயலி னால் ஏற்படும் நரம்பதிர்ச்சி (Wilful Causing of Shock)
(2) கவனயீனத்தினால் ஏற்பட்ட car glgriig (Negligent causing of Shock)
(3) மூன்றாம் நபருக்கு காயம் ஏற் படும் என்ற பயத்தினால் ஏற்பட்ட நரம் Lugidig (Nervous Shock through fear of injury to a third party)
இவ்வதிர்ச்சிகளில் முதலாவதான வேண்டுமென்று கருதிய செயலினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி என்பது ஒருவர் கருதிய செயலினால் ஏற்பட்ட மனப் பாதிப்பை ஏற்படுத்தி அதன் காரணமாக

Page 96
மற்றவருக்கு ஊறு விளையின் அப்படியான வெண்டுமென்று கருதிய செயலைச் செய் தவர் அச்செயலுக்கு பொறுப்பாக்கப்படு Gumtrii. Wilkinson V Dawnton (1897)2Q B.57 என்ற வழக்கில் எதிராளி, விளையாட்டாக வழக்காளியின் கணவன் விபத்தில் சிக்கி யுள்ளதாக கூறினார். இதைக் கேட்டதும் வழக்காளி அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார். இதற்கு எதிராளியே பொறுப்பு என நீதி மன்றம் தீர்த்தது. இங்கு இரு விடயங் களை நீதிமன்றம் கவனத்திற் கெடுத்தது:
(1) எதிராளி வேண்டு மென்றே இதைச் செய்திருக்கிறார்.
(2) அதிர்ச்சி தனக்கு ஏற்படவில்லை யாயினும் தனது கணவனுக்கு ஏற்பட்டது என்பதைக் கேட்டு வழக்காளி அதிர்ச்சிய டைந்தது. இங்கு இரண்டாவது விடயம் முக்கியமானது எனக் கூறப்பட்டது.
இனி இரண்டாவதான கவனயீனத்தி னால ஏற்பட்ட மன அதிர்ச்சி என்பது ஒருவருககு கவனமெடுக்கும் 560 t) (duty of care) உள்ளபோது அவரது கவன யீனத்தினால் இன்னொருவருக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சி ஆகும். இதற்காக வழக்காளி வழக்கிட்டு நட்டஈடு கோரமுடியும். Gypaðir GOTT Giv su TuLuLu Lul "L— Dulieu V White வழக்கில் குழந்தை பெற இருந்த பெண் ணுக்கு வண்டிற்காரரின் கவனயின்மை யால் உடலுக்கு ஊறு ஏற்படும் என்ற பயம் காரணமாக அதிர்ச்சி ஏற்பட்டமையால் அவருக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. gG3 GLlunt 6iv Hauman V Malmesbury (1916) CPD 216 Divisional council angp5; Sayih வீதியில் வாகனமோட்டிக் கொண்டிருந்த வழக்காளி, வீதி திருத்தும் வேலையை கவனயீனமாக செய்து கொண்டிருந்த எதிராளிகளினால் மயிரிழையில் உயிர் தப்பினார். இதனால் மன அதிர்ச்சிக்கு உள்ளானார். இவருக்கு நட்டஈடு வழங்கப் பட்டது.
மூன்றாவதாக, மூன்றாம் நபருக்கு காயம ஏற்படும் என்ற பயத்தினால் ஏற் பட்ட நரம்பதிர்ச்சி. இது 3 காரணிகளால் தீர்மானிக்கப்படும். (1) விபத்து நடந்த நேரம் அந்த இடத்தில் இருந்திருத்தல் (2) விபத்து ஏற்பட்டவருடைய சத்தத் தைக் கேட்டல் (3) இறப்பதைப் பார்த்துக்

கொண்டிருத்தல். Hambrook V Stokes (1925) 1 K.B. 141 வழக்கில் மலையுச்சி யின்மேல் இருந்த லொறி ஒன்று கீழே தன்னியக்கமாக கிளம்பிவந்துவிட்டது. இதைப் பார்த்த பெண் தெருச்சந்தியில் விளையாடிக் கொணடிருந்த தனது பிள்ளைகளின் சத்தம்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இவருக்கு நட்டஈடு வழங்கப் Lu L " ugr . sg6aTiT año Boughill Woo Young (1943) A C. 92 என்ற வழக்கில் 45 யார் தூரத்தில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத் தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ணுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை. ஏனெனில் இங்கு வழக்காளி இருப்பதை தெரிந்துகொண்டோ அல்லது வேண்டு மென்றோ செய்யவில்லை. எனவே அவருக்கு வழக்காளி தொடர்பாக கவன மெடுக்கும் கடமை இல்லை. இதேபோல் King V Phillips (1953) 1 AER 61 7 suyp 5, 69 do 70 யார் தூரத்திலிருந்து மகனுக்கு ஏற்படும் அபாயத்தை பார்த்து மன அதிர்ச்சி அடைந்த தாயுக்கு நட்டஈடு கொடுக்கத் தேவையில்லை எனத் தீர்க்கப்பட்டது. ஏனெனில் பிள்ளை தொடர்பிலன்றி கவன மெடுக்கும் கடமை எதிராளிக்கு தாயினி டத்து இல்லை என்பதாகும். ஆனால் Boardman V Sanderson (1964) MLR 353 வழக்கு King W Philipல் இருந்து வேறு படுத்தப்பட்டது. இவ்வழக்கில் மகன் காரில் மோதப்பட்டதை தகப்பனார் பார்த்து மன அதிர்ச்சி அடைந்தார். இங்கு இவருக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. g)lä(3) Constructive Anticipation Gr6ằrp கோட்பாடு பின்பற்றப்பட்டே தீர்ப்பு வழங்கப்பட்டது. இக்கோட்பாடு பின்பற் றப்படுவதற்கு விபத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். இங்கு விபத்தைப் பார்த்தவர்கள் பொதுவாக உறவினர்களாகவே இருந்துள்ளனர். மன அதிர்ச்சி உறவினர் அல்லாதவர்களுக்கு (StrangeTS) ஏற்பட்டாலும் வழங்கப்படும் 6Tag Chadwick V British Transport Commission வழக்கில் தீர்க்கப்பட்டது.
எனவே தற்போது மன அதிர்ச்சி அல்லது நரம்பு அதிர்ச்சி என்பது புதியவர் கள் அதாவது விபத்து ஏற்பட்ட ஆளுடன் சம்பந்தப்படாதவர்களுக்கும் பொருந்தும்.

Page 97
Emergency law in internal
M. ELANC (MEC INTER LLB, LLM. AITORNEY
It is proper at this juncture to analyse the position in time of emergency. Whenever there is law and order problem in a country and when life of the Nations is in jeopardy,
the elements of freedom of speech, freedom of expression, freedom to
movement to another, freedom to associate Assembly and etc will be derogated. Because if one is arrested under ordinary Law he must be produced in court within a reasonable time. when there is revolution or strickes in a state the normal governmental machinery will not function. During this time of Emergency will be passed and the aboves aid rights will be derogated. There will be no Law and order in the State. The life of the Nation is in danger.
But torture, genocide, discrimination slavery and the life eannot be derogated even in the emergency situation. There may be properly termed as non-dero gable rights. For example the President may proclaim emergency and may derogate that freedom of speech and etc. But he cannot do the same with torture or genocide.

in its Working tional law
HELEYAN NATIONAL)
-AT-LAW.
Civil and Political Vivenant contains the following previsions:-
1) In time of public emergency which threatens the life of the nation and the existence of which is officially proclaimed, the States parties to the present covenant may take measures derogating from their obligations under the present covenant to the extent strictly required by the exigencies of the situation, provided that such measures are not inconsistent with theil other obligations under international law and do not involve discrimination solely on the ground of race, colour, sex, language, religion or social origin.
2) No derogation from articles relating to right to life, torture or cruel, inhuman or degrading treatment or punishment, slavery may be made under this provision
3) Any State party, to the present covenant availing itself of the right of derogation shall immediately inform the other states parties to the present covenant, through the intermediary of the Secretary-General of the United States, derogated and of the reasons by which it was actuated. A further

Page 98
communication shall be made, through the same intermediary, on the date on which terminates such derogation. (1)
European convention provides that in times of war or other public emergency threatening the life of the nation any High Contracting Party may take measures derogating from its obligation under this convention to the extent steictly required by the exigencies of the situation, provided that such measures are not inconsistent with its other obligations under international Law.
No derogation from Art 2, except in respect of "deaths resulting from lawful acts of war. or from Articles holding to Torture or to inhuman or degrading treatment or punishment, shall be made under this provision.
Any High Contracting Party availing itself of this right of derogation shall keep the Secretary-General of the Council of Europe fully informed of the measures which it has taken and the reasons therefore. It shall also inform the Secretary-General of the Council of Europe when such reasons have ceased to operate and the provisions of the convention are again being fully executed. (2)
In Greek Case: (3)
The Commission distinguished four separate elements:
(1) The public emergency must be
actual or imminent
(2) Its effects must involve the
whole nation.
1. Article 4 2. Article 15 3. Year Book XIII Bis,

(3) The continuance of the organised life of the community must be threatened
(4) The crisis or danger must be exceptional, in that the normal measures or restrictions permitted by the convention for the maintenance or public safety, health and order are plainly inadequate.
In the Greek case the “Government of the Colonels' had itself seized power by military force and overthrown the legitimate government. It argued that its acton was justified by the existence of a public emergency threatening the life of the nation.
It then considered three distinct factors which had been adduced by the respondent government: the threat of a communist take-over of the government by force: the State of public order: and the constitutional crisis immediately preceding the general elections due to be held in the month of may 1967.
On the first point, it did not find that the evidence adduced showed that a displacement of the Lawful government by force of arms by the communists and their allies was imminent on 21 April 1967.
On the second point, the picture of strikes and work stoppages in Greece at that time did not differ markedly from that in many European countries over a similar period; indeed, it was more favourable than in some of them.
P-72

Page 99
On the third point, the commission gave a negative answer to the question whether there was an imminent threat of such political instability and disorder that the organised life of the community could not be carried on.
in Cyprus case ( )
(a) The Commission always has the competence and the duty under Article 15 to examine and pronounce upon a Government's determination of the existence of a public emergency threatening the life of the national for the purpose of that Article; but
(b) Some discretion and some margin of appreciation must be allowed to a Government in determining whether there exists a public emergency which threatens the life of the nation and which must be dealt with by exceptional measures derogating from its normal obligations under the convention.
in Lawless vs Ireland (2)
Question the court of Human Rights laid it down, the public emergency threatening the life of the nation is sufficiently clear; they refer to an exceptional situation of crisis or emergency which affects the whole population and constitutes a threat to the organised life of the community of which the state is composed".
European Soeial Charter provides that
1. The report of the Commission c
but its interpretation of Art 15 particularly Publications of the pp. 74-81, 392-8, and 439 ff.
2. Year book lV p. 438, at pp-472-4

In time of war or other public emergency threatening the life of the national any contracting party may take measures derogating from its obligations under this charter to the extent strictly required by the exigencies of the situation, provided that such measures are not inconsistent with its other obligations under International Law.
Any Contracting party which has availed itself of this right of derogation shall, within a reasonable lapse of time, keep the Secretary-General of the Council of Europe fully informed of the measures taken and of the reasons therefore It shall likewise inform the SecretaryGeneral when such measures have ceased to operate and the provisions of the charter which it has accepted are again being fully executed. (3)
American convention provides:
(1) In time of war, public danger, or other emergency, that threatens the independence or Security of a State Party, it may, take measures derogating from its obligations under the present convention to the extent and for the period of time strictly required by the exigencies of the situation, provided that such measures are not inconsistent with its other obligations under International Law and do not involve discrimination on the ground of race, color, sex, language, religion or social origin.
on the cyprus case has not been published was discussed during the Lawless case. See, Court, Series B. Lawless case-1960-61 at

Page 100
(2) The foregoing provisions does not authorise any suspension of the following articles; relating to the Right to judicial, personality and the Right to Humane Treatment.
3) Any State Party availing itself of the right of suspension shall immediately inform the other State Parties, through the Secretary - General of the. Organisation of American States, of the provisions the application of which it has suspended, the reasons that gave rise to the suspension, and the date set for the termination of Such suspension. (1)
- War, public danger or other emergency, that threatens the independence or security of a State Party, (2)
- Covenant - which speakes of a ‘time of public emergency' which threatens the life of the nation. (3)
- European convention allows the derogations during a, “time of War or other public emergency threatening the life ot the nation. (4)
The tests of the European convention and the Political covenant appear to be more stringent than that of the American convention, which Suggests that the emergency need merely threaten the “independence or security of a State Party' to justify the derogation.
1. Article - 27 1. Article - 27 2. Article 4
3. Article 15
4.
Article 2 (1) (2) & (3).

Convention against Torture and other cruel, inhuman. or degrading Treatment or punishment provides.
- that each State party shall take effective Legislative, administrative, judical or other measures to prevent acts of torture in any territory under its jurisdiction.
No exceptional circumstances whatso - ever, whether a State of War or a threat of war, internal political instability or any other public emergency, may be invoked as a justification of torture.
An order from a superior officer or a public authority may not be invoked as a justification of torture. (4)
Today in many countries of the world, in order to protect law and order and life of the nation, Emergency is passed and sometimes extended indefinitely. Emergency may be defined as that of protects the government leaderships, and the heads of the government.
According to Emergency Art 4 of the civil and political covenant, Art 15 of the European convention, Art 30 of the European social charter, Art - 27 of
the American convention and constitutions of many nations have proclai
med torture, genocide etc are nonderogate rights.

Page 101
இன்ப
தமிழுக்கும் அமுதென்று தமிழ் இன்ப்த் தமிழ் எ தமிழுக்கு நிலவென்று
தமிழ் எங்கள் சமுகத்தி தமிழுக்கு மணமென்று
தமிழ் எங்கள் வாழ்வுக் தமிழுக்கு மதுவென்று தமிழ் எங்கள் உரிமைச்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ்
எங்கள்
இளமைக்
நல்ல புகழ்மிக்க
எங்கள்
எங்கள்
எங்கள்
எங்கள்
எங்கள்
எங்கள்
உயர்வுக் அசதிக்கு அறிவுக்கு கவிதைக் பிறவிக்கு வலமிக்க
எமக்கு கடந்த பல வருட தோருக்கு உரைத் தற்போட்டி என்பவற்றிற்குத் தங்கப்பதக் தரணி டி. எம். சுவாமிநாதன் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோட

க் தமிழ்
பேர் - அந்தத் "ங்கள் உயிருக்கு நேர்!
பேர்! - இன்பத் ன் விளைவுக்கு நீர்!
பேர்! - இன்பத்
கு நிருமித்த ஊர்! பேர்! - இன்பத்
செம் பயிருக்கு வேர்
குேப் பால் - இன்பத்
புலவர்க்கு வேல்! கு வான்! - இன்பத் ச் சுடர் தந்த தேன் ! தத் தோள் - இன்பத் கு வயிரத்தின் வாள்! த் தாய்! - இன்பத்
உளமுற்ற தீ!
ங்களாக அறங்கூறும் அவையத் எழுந்தமானப் பேச்சுப்போட்டி கங்களைத் தந்துதவும் சட்ட்த் அவர்கட்கு எமது உளம்ார்ந்த

Page 102
With Best
M. ABD
H. Office : 81, Old Moor S
T. P. : 433569, Fax : (941) 4
Show Rooms: 9, Kollupitiya Si 180 1/2, People's Gas Works Stree P. P. : 327 944
With Best Compliments from
δας απα (raders
90, Second Cross Street, Pettah, Colombo - 11.
Tel. 422621, 23695

Wishes from
ILALLY
treet, Colombo - 12.
449810 48836, Telex : 21809 SAIFEE CE
per Market, Colombo - 3
Park Complex, :t, Colombo - 12.
With Best Compliments from
Agni Enterprises (Pvt) Ltd
Manufacturer of High Quality Furniture & Sole Agents For ORAC DECOR interior Decor tern
12715, Medera Road, Egeda Uyana, Meratu Wa,
T. P. 072-42586 Fax. 589 128

Page 103
† 6. urtsheo số uns Nos „új lạsgì đi gios į teissough Tio,
 

*டிதாராஓெgெ பகுகு 1999 விகுo goldfīgi nges@@ scelgoes Igorego oc) “4 ugloogiliogi urteori ugi@] Igore qofse) : (o ugnaerte sĩ qİÇgi--TŐ) 41 urīg)ąsgï
· (predegog ri-a) uấop 4–īgi igoure 0909 oC) '(4ırī£ s)t-iaNoore@ao · Hn 1957-ı · @@
• (po mrng gì qī£151) ureggae 'ti 'qolo ‘57 · §· @@ : · (pređego@) 1991, o qī o-ige@ @ Jis ĝisố 0909 oC) : (£ undere sąją) yr-TŐ), 4/1/1991ļos@qi gqiko

Page 104


Page 105
THE DOCTRINE C
- A COMPARAT
Every regular action must be so framed, as far as practicable, to afford a ground for a final decision upon the subject in dispute and to prevent further litigation on them. In an action, the whole claim of the plaintiff on the cause of action must be included. The plaintiff has the liberty to relinquish a portion of his claim so as to bring his action within the monetary jurisdiction of a court. But if a plaintiff omits to sue in respect of, or relinquishes any portion of his claim, he has no right to sue afferwards on the portion so excluded. Similarly, a plaintiff who is entitled to more than one remedy on the same cause of action is at liberty to sue for all or any of his remedies. But if he omits to sue for any remedy, without the leave of court obtained before the hearing, he loses his right to sue afferwards for the remedy so omitted.
In regard to these provisions in sections 33 and 34 of the civil procedure code, an obligation and a collateral security for its performance are deemed to constitute only one cause of action. action 406 of the civil procedure code states that if a plaintiff withdraws from an action or abandons a part of his claim, without permission of court to bring a fresh action on the subject - matter or the part so abandoned, he loses his right to bring a fresh action on such subject - matter or the part so abandoned.
 

)F RES JUDICATA
VE ANALYSS -
Section 207 states that Once a final decree is passed in an action, every right of the plaintiff on the subject - matter, whether claimed, set up or put in issue or not in the action, becomes Res Adjudicata, and no action can afterwards be brought on the same cause of action between the same parties.
These provisions in sections 33, 34, 207 ond 406 of the civiliprocedure code embody the common law principle of Res Judicata as far as the civil procedure is concerned, while sections 41 and
Miss FAHMA THAHA
Final Year
42 of the Evidenee Ordinance deal with evidence on this principle.
The literal meaning of the term Res Judicata is that the matter has been decided. This doctrine of Res Judicata is based on the principle that it is in the interests of the state to have an end of litigation. The maxim that no person should be vexed twice for the sarme cause of action - “Nemo debet bis vexari prouna et eadem causa-”, is based on this principle.
Under the Roman Law, Res Judicata means the termination of a controversy by the judgement of a court, one way or the other. Under the Roman - Dutch Law, Res Judicata has been described

Page 106
as a matter in which an end has been put to disputes in a declaration of a Judge by discharge or adverse judgement. According to voet, for the doctrine of Res Judicata to operate, there must be three requisites, namely, same person' same thing and same cause.
According to the English Law, this doctrine is known as estoppel by record, Estoppel means a conclusive admission which cannot be denied or controverted.
In the English Law, there are three kinds of estoppel, viz by record, by deed and by conduct.
In India, statutory provisions had been made from the earliest times for barring actions on the ground of Res Judicata. The provisions in the Indian Civil Procedure Code on this subject are similar to those in our code.
The doctrine of Res Judicata or estoppel by record has been recognized and applied in Ceylon long before the civil procedure code come into existence. the Principles of this doctrine were discussed and applied as far back as 1847 by Stark. J in his judgement in Mendis Vs Himmappoa. This doctrine of Res Judicata has been amplified and statutorily recognized by enacting sections 34, 207 and 406 of Our Civil procedure Code.
In Cassim Vs Maricar 12 NLR 84 at 186, Middleton, J. observed that these amplifications were introduced into Ceylon for the purpose of restraining the inherent predisposition to litigation exhibited by its law - loving inhabitants' The provisions enacted in these sections are designed, as far as possible, to prevent a multiplicity of actions.
Section 34 of the code is based on the maxim that no one should be

vexed twice regarding the same matte It is a provision for the defendant's benefit. It was held in E laris vs Orini Hamy 29 C. L. vv. 2i, that the onus of showing that an action is barred by section 34 is on the defendant.
Res Judicata is an exception in common law, or a special defence which, when pleaded and tried, can bar an action ordinarily available. Accordingly, the judgement which is relied on as barring a second action must be both pleaded and proved. It was held in Kanapathipillai Vs Kandiah 44 NLR 42, that, where the defendant raises this plea, he must show that the earlier decree was a final decree of a court of competent jurisdiction, on the same cause of action and between the same parties or their privies. It is incumbent upon a party who makes a plea of Res Judicata to place before court material necessary to show that the matters were in dispute in the earlier action and that matters in dispute in the action under considerat -ion are the same.
Ín Jayavardena Vs Arnolishamy 72 C. L.W. 58 Where the party relying on the plea of Res Judicata produced the plaint and the decree, but not the answer of the defendants in the earlier action, it was held that in as much as no copy of the answer had been produced, sufficient material to support the plea of Res Judicata had not been placed by the party relying on the plea.
Default judgements, though capable of giving rise to estoppels, must always be scrutinised with extreme particularity for the purpose of ascertaining the bare essence of what they must necessarily have decided and they can estop

Page 107
only for what must necessarily and with complete precision have been there by determined. A consent decree supports a plea of Res Judicata properly so termed, even though there was no adjudication by court, because such a decree implies a decision upon the rights in dispute between the parties to the action. However, the dismissal of an action upon its withdrawal by the plaintiff does not provide the basis for a plea of Res Judicata properly so termed because there is no adjudi cation.
When an appeal has been taken from a decision of a court, and the appeal court disposes the appeal on issues other than those on which the original court made its decision, the decision of the original court be regarded as Res Judicata.
A decree passed by a court which has no jurisdiction is a nullity and cannot operate as Res Judicata. In Sumangala Unanse Vs Dhammarakitta Unanse NLR 36, it was held that the Maha sangha Sabhawa or the council of Buddhist monks is not a recognized Tribunal, and its decisions cannot operate as Res Judicata. Also it was held in Bandaranayake Vs Perera 36 C. L.W. 73, that, the rule that an action must include the whole claim does not apply to proceedings under enactments which provide for special remedies such as the Small Tenements Ordinance.
No position in life can be se
permanant unless built upon truth a

The question whether sections 33 34, 207 and 406 of the code embody the whole law as to Res Judicata regarding civil procedure in Ceylon has been the subject of several decisions of the supreme court. In Palaniappa Chetty V Gomes 4 Ball - Rep 2 at: 23, wendt, J. Said "“Our law as to Res Judicata is to be found in section 207 of the civil procedure code."
In Dingiri Menike Vs Punchi Mahatmaya 3 NLR 59, wood Renton J. observed that sections 34, 207 and 406 of the code are not exaustive of the law of Res Judicata in Ceylon. The same view was taken by the majority of court in Samichi Vs Peiris 6/257 and also in Fernando Vs Wijesooriya 48/320 Where Canekeratne.J said that the rules in these Sections are not exhaustive, and that the Principles of the English Law on the subject appear to form part of the law in Ceylon.
In Herath Vs The Attorney General 60 NLR 93, Basnayake C.J. expressed the view that the whole of our law of Res Judicata is to be found
in sections 34, 207 and 406 of the code.
But a contrary view has been taken by the same Basnayake C.J. in Sadic Vs Layaudeen 63 NLR 25 where he said that the rules in thes sections are not exhaustive. Therefore today this matter has been settled, and our courts also follow the rules in Roman Dutch Law and in English law on this subject matter.
ure, and no achievement can be nd justice.

Page 108
With Best Com
öbri fari:Efial
153, SEA
COLOM Tel. i 449400
434488 434.490
LLLLLLeLeeeLeLeLLLLLLeeLLLkLLkLLeeLLLLLLeeeeeLeLS
DEA Best (C
Jayanthi Jew
( GOLD & DIA MOND
127, SE
COLO Tel. : 436174

pliments from
g Jewellers
STREET, BO - 1 1.
ompliments from
'ellery House
EWELLERY MERCHANTS)
A STREET, MBO - 11.

Page 109
தமிழ்ப்
ஆரம்ப நிலை ஆண்டு
19
திரு. து. ஜோன்தாசன் திரு. இ. கண்ணன் செல்வி பூ. சோமசேகரன் செல்வி ஜா. கணேந்திரா செல்வி மு. சுலைமான் திரு. ஆ. சம்சுதின் திரு. எஸ். எல். ஏ. ரஷிட் திரு. எச். எம். எம். ப(fஷில் திரு. மா. கணேசராஜா திரு. ஏ. எஸ். குமார் திரு. யூ. எல். லியாகத் அலி செல்வி தா. கீதா திரு. எம். எஸ். ஏ. வடுட் திரு. எம். ஏ. எம். நாசீர் செல்வி எ(f)ப். எஸ். ஜெய்னுலாப்டீன் திரு. பி. பா. கெளதமன் திரு. என். பிலிப்ஸ் திரு. பி. சண்முகராஜா திரு. ஆர். இராஜபுத்திரன்
இடைநிலை ஆண்டு
:
திரு. சிவா திருக்குமரன் திரு. எம். கமாறுடின் செல்வி எஸ். உஷா நந்தினி செல்வி ஆர். யோகேஸ்வரி செல்வி எல். ஜே. அமிர்தநாயகம் செல்வி எஸ். துரைராஜா திருமதி எஸ். இராஜகுலேந்திரா திரு. ஐ. எச். மஸீர் திரு. எம். யூ. எம். முன்ஸிர் திரு. கே. ஞானசேகரம் திரு. ஆர். சடகோபன் திரு. எஸ். எம். எம். அமீன் திரு. எஸ். சிவக்குமார்

பிரிவு 994
இறுதியாண்டு
1 திரு எம். எஸ். அஹமட் ரிஃபாய் 2 திரு. எம். எச். எம். ஹாரிஸ் 8 திரு. பெ. ராஜதுரை 4 செல்வி இ. இராஜகோபாலன் 5 செல்வி இ. கா. இலட்சுமணன் 6 திரு. சு. ச. ஜெயராம் 7 செல்வி மோ. வன்னியசிங்கம் 8 திரு. கு, சாந்தகுமார் 9 திரு. சி. மயூரன் 10 திரு. எம். ஐ. எம். முபாரக் 11 செல்வி ம. மன்சூர் 12 செல்வி பா. தாஹா 13 செல்வி வா. நடராஜா 14 திரு. செ. அருள்குமார் 15 திரு. எச். எம். ஜமால்டீன் 16 திரு. எம். ஜோன்சன் 17 பெ. ரவீந்திரன்
பயிலுனர் ஆண்டு
திரு. வி. தேவதாஸ் செல்வி ச. குணநாதன் திரு. எம் வை. எம். இர்சாடீன் திரு. கே. ஜி. ஜோன் செல்வி ப. கதிர்காமத்தம்பி திரு. ஏ. எல். எம் லாஃபீர் திரு. ஏ. டபிள்யூ. எம் ஃபஸ்லின்
திரு. வீ. தியாகேஸ்வரன்
மேலுள்ள பட்டியலில் தமிழ்மன்ற
உறுப்பினர்களின் பெயர்கள் தவறு தலாக பதியப்பட்டிருந்தாலோ அல் லது விடப்பட்டிருந்தாலோ அதற்காக வருந்துகிறேன். - மலராசிரியர்

Page 110
With Best Con
S. S. K, HAC
99, SECOND
COLOM Tel. : 436200
324226
With Best Con
4Zz
ÁzÚýÉžíÉž2í
117, 119,
COLO Tel. : 435639,
449305

pliments From
'JAR & Co.
CROSS STREET, BO — 11 .
mpliments From
他威
47 PAA632
SEA STREET, MBO - 11.

Page 111
eaugh 3o
An old, uneducated primitive w the Judge said:
Where's your Lawyer?' “I don't have any.'
“But you ought to have one 1 defend you.'
“No - please don't do that!' be
**Why not?° persisted the Juge. you want a Lawyer?'
*Beeause I don't want him to sł
★
A lawyer was cross-examining a w.
“And you say you called on Mr jury just what she said?'"
* I object to the question,' interru
There was nearly an hour's arg judge allowed the question.
“And as I was saying' the 2nd you called on Mrs Rita. Now, v
“Nothing', replied the witness.
★
A witness was asked to tell wh
“Naught but barren nothingnes witness.
“Never mind what Shakespeare : knows anything about this case he car
大

* a шhite |
as charged with chicken stealing, and
eturned the court, I'll assign one to
ged the dcfendant. “It won't cost you anthing. Why don't
are the chicken'
itness. He asked :
s. Rita, May 2nd. Now will you tell the
pted the lawyer on the other side.
ument between counsel, and finally the
first lawyer began again, ''On May hat did she say?“
“'She was not at home.'
大
at he found on the premises.
s, as Shakespeare Says', testified the
ays!'' Commented the Court. “If he
also be summoned!’"
大

Page 112
A man stopped before a grav stone declaring:
"Here lies a lawyer and an h
*"And who'd ever think', he men in that one little gravel ''
★
“Your honour', said the pro; escaped and chewed up the Court Bi
''Well', grumbled the court, can't adjourn to get a new Bible.'"
大
The difference between an ol former gets cleaned and pressed, wh litigant that gets cleaned
★ Judge: "You're charged With t window.'
Sam: “I did it without thinkin Judge: "Yes, but don't you s for...anyone passing below at the tim
★ You are a nuisance'', said th “You have no right to commit was thic quiek refort.
Strive not to banish Doubt, In Pleasure Noisy D The Peace thou seek without, is only found withi

in a cemetary containing the tomb
Jonest man.””
mur (nured, “there'd be room for two
★
secuting at torney, ** Your bull pup has ole.”
** Make the witness kiss the pup; we
★
dinary suit and a lawsuit, is that the ile the latter is pressed and it is the
★
hrowing your mother-in-law out of the
g, Sir." ee how dangerous it might have been e
大 e Judge. I must commit you.'"
a nuisance even if you're a Judge'',
pain and
)in; est from
- Cary

Page 113
தமிழ்ப் பணியில் மன்றத்
அழகு தமிழுக்கு அணி செய்யவென 19 சட்டக் கல்லூரி தமிழ் மன்றம்' என உ மன்றம்" எனப் பரிணமித்த எமது இனி செய்கின்றது,
தமிழ்மன்றத்தை வளர்ச்சிப்பாதையி தோரின் முழுமையான பட்டியல் கிடைக்க வரையிலான பட்டியலை கீழே தருகின்ே உதவிகளை முழுமனதுடன் வரவேற்கின்றே
தலைவர்
1975 கே. இராஜகுலேந்திரா
1976 த. பூரீபதி
1977 அ. இராஜகாரியர்
1978 ஆர். சி. கருணாகரன்
1979 கே. வி. தவராஜா
1980 ஆர். செல்வஸ்கந்தன்
1981 -ar
1982 ஏ. ஆர். எச். ஹக்கீம்
1983 ஏ. ரீ. பாலசுப்ரமணியம்
1984 எஸ். அசோகன்
1985 ஈ. எஸ். ஹரிச்சந்திரா
1986 எஸ். அப்பாசி
1987 மா. நல்லரத்தினம் 1988 இக்கான் கனகசூரியம்
1989 ஆ. ஜெகசோதி
1990 வி. புவிதரன்
1991 எஸ். எம். எம். நிலாம்
1992 வி. எம். எஸ். ஜோன்சன்
1993 எம். வை. எம். இர்சடின்
1994 பெ. ராஜதுரை

நதை ஆற்றுப்படுத்தியோர்
50ம் ஆண்டில் சட்டக்கல்லூரியில் 'இலங்கை தித்து, 1990இல் 'சட்ட மாணவர் தமிழ் ய தமிழ் மன்றம் 1994ம் ஆண்டை நிறைவு
ல் திட நடை பதித்து முன்னேற வழிசெய் ாமையினால் 1975ம் ஆண்டிலிருந்து இன்று றோம். இதனை பூர்த்தி செய்ய உங்கள் IT).
செயலாளர்
எஸ். சுரேந்திரன்
இரா. வசந்தசேனன்
ஏ. பூஞரீகரன்
எஸ். எப். எம். ஹாலித்
கே. எஸ். பாலகிருஸ்ணன்
சண்முகராஜா
எஸ். குமாரநாதன்
ஆர். ராஜேஸ்வரன்
எஸ். தனஞ்சயன்
எஸ். முத்துலிங்கம்
ந. இரவிராஜ்
திலீப் நவாஸ்
பாலேந்திரன் சசிமகேந்திரன்
எம். ரி. அப்துல் அஸிஸ்
ந. இரத்தின சிவா
கா, லிங்கேஸ்வரி
அப்துல் மெளஜ"த்
வி. தேவதாஸ்
மரீனா மன்சூர்

Page 114
1968
969
1970
1971
1972
1973
1975
1976
1977
፲978
1979
1982
1983
1984
1985
1986
1987
1988
989
1990
199
1992
1993
1994
விவா
தலைவர்
கி. ஆர். ஜெகதீசன்
ஆர். தம்பாபிள்ளை
எம். எச். எம். அஷ்ரப்
க. வே. மகாதேவன்
ந. பூரீகாந்தா
த. பூgரீகாந்தா
சு. க. மகேந்திரன்
கு. இராஜகுலேந்திரன்
த. பூரிபதி
சீ. எஸ். சோமசுந்தரம்
வி. ருத்திரகுமாரன்
ஆர். செல்வஸ்கந்தன்
என். நவநீதன்
எஸ். பூgஸ்கந்தராஜா
சீ. நிஜாமுடீன்
ஜ, நிசாம் ரசாக்
மொஹமட் லபார்
என். எம். பிஸ்ருல் அமீன்
ம. அ. சுமந்திரன்
ம. அ. சுமந்திரன்
கி. துரைராசசிங்கம்
கி. துரைராசசிங்கம்
செல்வி மரீனா மன்சூர்
செல்வி இந்துமதி இலட்சுமணன்

த அணி
உபதலைவர்
சாந்தினி லோகிதராஜா
க. நீலகண்டன்
ந. பூரீகாந்தா
கனக மனோகரன்
சு. வினோதன்
பூ. ஞானகரன்
கனக மனோகரன்
கனக மனோகரன்
மனோ பூரீதரன்
செல்வி கெளரி சங்கரி
எஸ். செல்வஸ்கந்தன்
வி. விமலேஸ்வரன்
எஸ். பூரீஸ் கந்தராஜா
என். நவநீதன்
எஸ். அப்பாஸி
திலீப் நவாஸ்
என். எம். பிஸ்ருல் அமீன்
மொஹமட் லபார்
எஸ். எம். எம். நிலாம்
செல்வி லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை
எம். எச். எம். சிராஜ்
செல்வி மரீனா மன்சூர்
ஏ. எல். எம். லாபீர்
செல்வி வாசுகி நடராஜா

Page 115
1968
1969
1970
1971
1972
1973
1975
976
1977
1978
1979
1981
1982
1985
1986
1987
1988
1989
1990
互99】
1992
1993
1994
எழுந்தமான
முதலாம் இடம்
மு. திருநாவுக்கரசு
க. சி. கமலசபேசன்
ந. பூரீகாந்தா
ந. பூீரீகாந்தா
செ. அம்பிகைபாலன்
செ. க. மனோகரன்
சு. க. மனோகரன்
கனக மனோகரன்
த. விக்னராஜா
வி. ருத்திரகுமாரன்
வி. ருத்திரகுமாரன்
ஏ. ஆர். எச். ஹக்கீம்
என். எம். மஃரூப்
கி. நிஜாமுடீன்
திலீப்நவாஸ்
நிசாம் ரசாக்
எஸ். துரைராஜா
எஸ். எம். எம். நிலாம்
ரஷீத் எம். இம்தியாஸ்
ம. அ. சுமந்திரன்
ஏ. எல். எம். லாபீர்
செல்வி இந்துமதி இலட்சுமணன்
குமாரசுவாமி சாந்தகுமார்

பேச்சுப் போட்டி
இரண்டாம் இடம்
ஜெளபர்
வி. சச்சிதானந்தன்
பெரி. சுந்தரலிங்கம்
ஏ. எஸ். மகேந்திரா
செ. க. மனோகரன்
எம். எச். எம். அஷ்ரப்
கனக மனோகரன்
எஸ். பூரீஸ்கந்தராஜா
த. பூரீபதி
க. பூரீஸ் கந்தராஜா
செல்வி கெளரி சங்கரி
செல்வி பத்மா நாகேந்திரம்
ஆர். செல்வஸ்கந்தன்
திலீப் நவாஸ்
ஜூட் உதயகுமார்
6 Tub. Gul unir rit
எம். லபார்
வி. புவிதரன்
ம. அ. சுமந்திரன்
எம். எச். எம். சிராஜ்
கி. துரைராசசிங்கம் ତଥf ଗାଁ) ତଳ இந்திரலோஜினி இராஜகோ பாலன்
சின்னத்துரை மயூரன்

Page 116
அறங்கூறும் அவையத்ே
முதலாம் இடம்
1968 எஸ். சுந்தரலிங்கம் 1969 தே. சுவாமிநாதன் 1970 ஆர். தம்பாப்பிள்ளை 1971 சி. ஆர். ஜெகதீசன் 1972 பூ. ஞானாகரன் 1973 செல்வி ச. லோகிதராஜா 1976 ஏ. பூரீதரன் 1978 ஐ. ஞானதாசன் 1979 ஐ. ஞானதாசன் 1985 செல்வி எஸ். பாலகிருஷ்ணன் 1986 திலீப் நவாஸ் 1987 ஆ. ஜெகசோதி 1988 செல்வி சுரம்யா பாலச்சந்திரன் 1989 மொஹமட் லபார் 1990 எம். எம். என். பீ. அமீன் 1991 எஸ்2 எம். எம். நிலாம் 1992 செல்வி இந்திரலோஜினி
இராஜகோபாலன் 1993 சிவா திருக்குமரன் 1994 குமாரசுவாமி சாந்தகுமார்
*மன்றம் 90° விருது
1991 செல்வி கா. லிங்கேஸ்வரி 1992 கி. துரைராசசிங்கம்/
யூ. அப்துல் மெளஜ"த் 1993 செல்வி ச. குணநாதன்|
செல்வி இ. கா. இலட்சுமணன் 1994 சின்னத்துரை மயூரன் /
செல்வி வாசுகி நடராஜா
திருச்செல்வம் ஞாபகார்த்த Ls6nOů fag
1990 யூ. அப்துல் மெளஜாத் 1991 செல்வி சர்மிலா குணநாதன் 1992 செல்வி பாஹிமா தாஹா 1993 straňov. Th. arrub. Jeểesir

தார்க்கு உரைத்தற் போட்டி
இரண்டாம் இடம்
தே. சுவாமிநாதன் செ. அம்பிகைபாலன் க. சி. கமலசபேசன் செல்வி இ. இராஜநாயகம் செல்வி வ. செல்லையா எம். எச். எம். அஷ்ரப் செல்வி ச. லோகிதராஜா வி. ருத்திரகுமாரன் வி. ருத்திரகுமாரன்
எஸ். துரைராஜா ஐ. நிசாம் ரஸ்ஸாக் ஐ. நிசாம் ரஸ்ஸாக் எம். எம். என். பீ. அமீன் எம். இளஞ்செழியன் கி. துரைராசசிங்கம் யூ. அப்துல் மெளஜ"த்
ஏ. எல். எம். லாபீர் செல்வி வாசுகி நடராஜா
அமிர்தலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
1990 செல்வி கா. லிங்கேஸ்வரி
1991 யூ. அப்துல் மெளஜ"த் 1992 செல்வி சர்மிலா குணநாதன் 1993 செல்வி பாஹிமா தாஹா
செல்வநாயகம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
1990 கா; பேரின்பராஜா 1991 கா. லிங்கேஸ்வரி 1992 செல்வி சந்திரகி சிவதாசன் 1993 செல்வி பவாணி கதிர்காமத்தம்பி

Page 117
வெற்றிப்பதக்க
அமர்ந்துள்ளோர் (இடமிருந்து வலமாக,
திரு. ஜி. பி. எஸ். டி. சில்வா சாத்தகுமார் (எழுந்தமானப் பேச்சு - 点R தில் - தங்கம்), திரு. டபிள்யு. விடுவெ நிற்போர் (இடமிருந்து விலமாக) :
செல்வி இந்துமதி இலட்சுமனன் கல் - வெண்கலம்), செல்வன் சின்னத்து செல்வி வாநதி நீடTஜா (எழுந்தமான தோர்க்கு உரைத்தல் - வெள்ளி).
 

94
"
பெற்றோர்
拿
盖
言
Ti,
குமாரசுவாமி ! # !! --S୪
T
ர்), செல்வன்
莒
si.
பிரதம நீதியரச
ரிங்சுடறும் அவைய (அதிப
சிம், அ Z) L." ! y.
芭 °JT萤 -வெள்ளி),
தோர்க் பேச்சு
或
ப்
ரன் (எழுந்தமான
பச்சு - வெ
எண்கலம், அறங்கூறும் அவையத்
Աl ID -3|all all L:
(அறங்க
மியூ

Page 118


Page 119
தமிழ் மன்றப் பெ ஆண்டறிச்
நேற்று மலர்ந்தது போலிருக்கிறது!
ஆனால் 45 வருடங்கள் ஆகிவிட்டது
இந்த 45 வருடங்களில் தமிழ் மன்ற
பழமைகள் பாதுகாக்கப்பட்டதும், றத்தின் உயர்ச்சிக்கு உரமாக அமைந்தவை
அங்கத்தவர் தொகை குறைவாக தரம் குறையவில்லை.
வருடாந்த வெளியீடான 'நீதிமுரசு’ விழாவும் மன்றத்தின் செயற்பாடுகளுக்கு இருக்கின்றது.
கடந்த வருடங்களைப் போலவே பாடுகள் 16-02-94 அன்று கல்லூரி பிரதா கோள் விழாவுடன் ஆரம்பமாகின. இவ்விழ நீதிமன்ற நீதியரசர் எஸ். ஆனந்த குமார் தார்கள்.
இதனை அடுத்து இவ்வாண்டின் ! பிரவேசித்திருப்பவர்களை வரவேற்குமுகமா தடை செய்யப்படக் கூடாது' எனும் தன்
கிடையிலான விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தைத் தொடர்ந்து கனிஷ்ட நட்புறவை வளர்க்குமுகமாக 9-04-94 அன் மன்றத்தின் வருடாந்த சுற்றுலாவை மே கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் எப
1994ம் ஆண்டிற்கான தமிழ் மன்ற ெ குழுத் தெரிவுப் போட்டி 25-03-94 அன்று விற்கு செல்வி இந்துமதி இலட்சுமணன் (த சிவா திருக்குமரன், செல்வன் சின்னத்துை யோர் தெரிவு செய்யப்பட்டனர். இப்ே ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மோதிலால் வரன், அரச சட்டத்தரணி திரு. ஐ. ஞா தெரிவித்துக் கொள்கிறோம்.

ாதுச் செயலாளரின்
கை - 1994
ம் அடைந்த வளர்ச்சி அளவில் அடங்காதது.
புதுமைகள் பேணப்பட்டதுமே தமிழ் மன்
இருப்பினும் தமிழ் மன்ற செயற்பாடுகளின்
*ம், அதனைச் சிறப்பிக்க அரங்கேறும் கலை மகுடம் அணிவிப்பது போல் அமைந்து
இவ்வருடமும் தமிழ் மன்றத்தின் செயற் ன மண்டபத்தில் நடைபெற்ற 45வது கால் ாவிற்கு பிரதம அதிதியாக மேன்முறையீட்டு ரசுவாமி அவர்கள் வருகை தந்து சிறப்பித்
புதிய மாணவர்களாக சட்டக்கல்லூரிக்குள் க 23-02-94 அன்று " கருத்தடை சாதனங்கள் லைப்பில் சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களுக்
ரேஷ்ட மாணவர்களிடையே சுமுகமான gpy 5 GU5jög Gospuso6y6irGOT Hotel Tangerine fib(55 ற்கொண்டோம். இப்பயணத்தில் கலந்து து மனமார்ந்த நன்றிகள்.
விவாதக் குழுவைத் தெரிவு செய்யும் விவாதக் இடம்பெற்றது. இவ் ஆண்டு விவாதக் குழு லைவி), செல்விவாசுகி நடராஜா, செல்வன் ர மயூரன், செல்வன் கு. சாந்தகுமார் ஆகி பாட்டியில் நடுவர்களாக கடமையாற்றிய b நேரு, சட்டத்தரணி திரு. மண்டலேஸ் ‘னதாசன் ஆகியோருக்கு எமது நன்றிகளைத்

Page 120
விவாத அணியின் சிறந்த பேச்சாலி கிண்ணம்' செல்வி இந்துமதி இலட்சுமண
எமது தமிழ் மன்ற விவாத குழுவிற் விவாதக் குழுவிற்கும் இடையிலான வருடா சட்டக் கல்லூரியில் இடம்பெற்றது. வி. காதலா? காமமா ? என்பதாகும்.
அறங் கூறும் அவையத்தோர்க்கு உ களுக்கு சிறந்த அறிவினைக் கொடுக்குமுக தல் பயிற்சிப் பாசறை 16-05-94 அன்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அளித் ஜனாப் அமீர் இஸ்மாயில், சிரேஷ்ட அ சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற யோருக்கு எமது மனமார்ந்தநன்றிகள்.
சுவாமிநாதன் ஞாபகார்த்த தங்க போட்டி 18-06-94 அன்று இடம்பெற்றது பெற்று சுவாமிநாதன் ஞாபகார்த்த த செல்வன் கு சாந்தகுமாருக்கும், இரண்ட துரைமயூரனிற்கும், மூன்றாம் இடத்திை எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதோ கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி தி சிவானந்தம், சட்டத்தரணி திரு. க. நீல தெரிவித்துக் கொள்கிறோம்.
சேர் பொன்னம்பலம் இராமநாதன் கூறும் அவையத்தோர்க்கு உரைத்தல் போ பதி சட்டத்தரணி திரு. P. நாகேந்திரா, K. V. நவராசா ஆகியோர் நடுவர்களாக இடத்தினை செல்வன் கு. சாந்தகுமார், செல்வி வாசுகி நடராஜா, செல்வி இந்து இப்போட்டியில் நடுவர்களாக கலந்து கொ
ஒக்டோபர் சட்டக் கல்லூரிப் பரீட் சராசரிப் புள்ளிகளைப் பெற்ற மாணவருக் வரும் மாணவர்கள் பெற்றுக் கொள்கின்ற
முதலாம் வருடம் : திருச்செல்வம் ஞா
GF ianuar S. M. .
இரண்டாம் வருடம் : செல்வநாயகம் ஞ
செல்வி பாஹிமா
மூன்றாம் வருடம் : அமிர்தலிங்கம் ஞா செல்வி பவானி கதி
இவர்களுக்கு எமது பாராட்டுகள் :

ாருக்கான 'அமிர்தலிங்கம் நினைவுச் சவால் என் இற்கு வழங்கப்படும்.
கும், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட ந்த சட்ட மருத்துவ விவாதம் 30-03-94 அன்று வாதத்தின் தலைப்பு **கண்டதும் கொள்வது
ரைத்தல் போட்டியினைப் பற்றி மாணவர் மாக, அறங் கூறும் அவையத்தோர்க்கு உரைத் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரச சட்டத்தரணி திரு. ஐ. ஞானதாசன், oஉறுப்பினருமான திரு. நா. பூரீகாந்தா ஆகி
கப் பதக்கத்திற்கான எழுந்தமானப் பேச்சுப் 1. இப்போட்டியில் முதலாம் இடத்தினைப் ;ங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்ட டாம் இடத்தினைப் பெற்ற செல்வன் சின்னத் னப் பெற்ற செல்வி வாசுகி நடராஜாவிற்கும் டு, இப் போட்டியில் நடுவர்களாக கலந்து ரு. S. சிவராசா, சட்டத்தரணி திரு. K. கண்டன் ஆகியோருக்கு எமது நன்றிகளைத்
ஞாபகார்த்த தங்கப் பதக்கத்திற்கான அறங் "ட்டி 27-07-94 அன்று இடம்பெற்றது. ஜனாதி சட்டத்தரணி A. தவனேசன், சட்டத்தரணி கலந்து கொண்ட இப் போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே துமதி இலட்சுமணன் ஆகியோர் பெற்றனர். "ண்ட சட்டத்தரணிகளுக்கு எமது நன்றிகள்.
சையில் ஒவ்வொரு ஆண்டிலும் ஆகக் கூடிய கு வழங்கப்படும். புலமைப் பரிசில்களை பின் றனர்.
பகார்த்த புலமைப் பரிசு M. அமீன்
ாபகார்த்தப் புலமைப் பரிசு
தாஹா
ாபகார்த்தப் புலமைப் பரிசு
திர்காமத்தம்பி
உரித்தாகுக.

Page 121
பொருளாதார ரீதியில் பின் தங்கிய கார்த்த புலமைப் பரிசில் உதவிப் பணமா
மேலும் சகல துறைகளிலும் சிறந் இவ்வருடம் செல்வன் சின்னத்துரை மயூர இணைந்து வழங்கப்பட உள்ளது.
1994 ஒக்டோபர் மாதத்தில் நடைெ சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக் தரங்கு ஒன்றை நடாத்த எமது மன்றம்
மன்ற நடவடிக்கைகளுக்கு மகுடம் வருடாந்த வெளியீடான 'நீதி முரசு’’ த (17-09-94), பம்பலப்பிட்டி கதிரேசன் ம6 எமது மாணவர்களின் திறமைகளுக்கு சான்
எமது மன்றத்தின் செயற்பாடுகள் சி ஒத்துழைப்பு வழங்கிய சட்ட மாணவர்கட் சட்டத்தரணிகளுக்கும், நினைவுப் பதக்க உதவியோருக்கும் எமது மன்றத்தின் நன்றி
மேலும் எமது செயற்பாடுகள் சிறப் ழைப்பும் உதவியும் ஆலோசனைகளும் வழ பெரும் பொருளாளருமான கலாசூரி ஆர் கும், விரிவுரையாளர்களான சட்டத்தரணி திருமதி. F. R. C. தளையசிங்கம் அவர்கட்( ஹெட்டி அவர்கட்கும் எமது விசேட நன்றி.
தொடரவிருக்கும் செயலாளர் த6 வாழ்த்துகிறேன்.
«9FL'ul— Lonʻ600f6

மாணவர் ஒருவருக்கு அமிர்தலிங்கய் ஞாப க வழங்கப்படும்.
த மாணவருக்கான 'மன்றம் 90" விருது னுக்கும், செல்வி வாசுகி நடராஜாவிற்கும்
பறவுள்ள சட்டக் கல்லூரிப் பிரவேசப் பரிட் த தமிழ் மொழி மூலமான இலவசக் கருத் உத்தேசித்துள்ளது.
அணிவிப்பது போல எமது மன்றத்தின் எது 31வது மலரை மலர இருக்கும் இந்நாளில் ண்டபத்தில் அரங்கேற இருக்கும் கலைவிழா று பகர்வனவாக அமையும் என்பது நிச்சயம்.
றப்புற அமைவதற்கு பல்வேறு வழிகளிலும் கும், நிதியுதவி வழங்கி ஊக்கமளித்த சகல ங்களையும் புலமைப் பரிசில்களையும் தந்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புற அமைய வேண்டும் என்பதற்காக ஒத்து ங்கிய விரிவுரையாளரும் எமது மன்றத்தின் *. சிவகுருநாதன் (சட்டத்தரணி) அவர்கட் ரி திரு. கா. மகாவிங்கசிவம், சட்டத்தரணி கும், கல்லூரி அதிபர் திரு. வோல்டர் லடுவ களை உரித்தாக்குகிறோம்.
னது பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற
செல்வி மரினா மன்சூர்
பொதுச் செயலாளர் வர் தமிழ் மன்றம், இலங்கைச் சட்டக்கல்லூரி.

Page 122
09:14 (8es 0.
Tel. : 541099 434.529
YLLLkLeeLLeLLeLSeLeLeLeeLeeLLLLLLLL
With Best W
ST” ANTHONY’S RC
51 6, SRI SANGA COLOME
MANUFACTURERS OF ANTO Marketed By ST ANTHONY'S CONSOLIDATE 5 16, Sri Sangaraja Mawatha, Colombo - 10.
 

11. lim ents rom
p
eLeLeLLLLLLeLeeLLLLLLeeLLLLLLeeLLeLLEELLSLLLLSeeee
Wishes From
DOFINGS (PWT) LTD.
RAJA MAWATHA, 3O - 1 O.
N. SHELTA ROOF NGS SHEETS
D LTD.
Tel. : 324261-5

Page 123
6) [9ے அமரர் திரு. பி. நவ
'மறைவு எனும் மாறாத்துயரி: அழியாத சிலை யாவான்'
வடமராட்சிப் பகுதியிலுள்ள புே நவரத்தினராசா. இளம்பராயத்திலிருந் னாக வளர்ந்தவர். கொழும்பு புனி களையும் கேடயங்களையும் பெற்று உலகறிய வைத்தவர். கொழும்பில் அ கணிதத்துறையில் படித்து இலண்டன் விசேட பிரிவுப் பரீட்சையில் முதலா அதே கல்லூரியில் சில காலம் போதித் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புலமைப்ப ராகத் தேறி 1934ம் ஆண்டு அக்டோ நீதிமன்ற வழக்குரைஞராகச் சத்தியப்
அவரின் கூர்மைமிகு மதிநுட்ப ஆண்டு இராணி வழக்குரைஞராக உ
எமது சட்டக்கல்லூரி தமிழ் மன ராசா அவர்கள் பல வேளைகளில் பல ராகிய எமது ஆக்கங்களுக்கு பல ஆலே வழங்கி உதவினார். நாம் கடந்த வரு கியூ. சி. அவர்களிடமே எமது 'நீதி மு நிகழ்ச்சிக்கான பொருளுதவி வேண்டி பிப்பது வழச்கம். இம்முறையும் நாம் யீனம் காரணமாக மருத்துவமனையில் அவரிடம் ஆலோசனை பெறும் வாய்ப்
சோதிடத்தில் மிகவும் நம்பிக்.ை தினராசா பலருக்கு சோதிடம் மூல குடும்பத் தலைவனாக தமிழ் பாரம்பரி ரத்தினராசா 1908ம் ஆண்டு டிசம்ப ஆண்டு யூன் மாதம் 28ம் திகதி ஒரு இறைவனடி சேர்ந்தார்.
நல்லதையே நினைத்து நல்லன தானத்தின் அவதாரமே! மறக்க மு உயர்ந்த உத்தமரே! நீங்கள் எம்மத்தி
*" தெருநல் உளனொருவன் இ பெருமை உடைத்திவ்வுலகு"
என்னும் வள்ளுவர் வாக்குக்கெ வனிடம் இயற்கை எய்திவிட்டார். அவரது புகழுடல் என்றும் நிலைத்தி யடைய இறையடி பணிந்து அமரருக்கு

சலி ரத்தினராசா கியூ. சி.
ா மத்தியிலும் நீதிமான்
லாலியூர் தந்த தவப்புதல்வன் திரு. பி. து விவேகமும், ஊக்கமும் மிக்க மாணவ த பெனடிக்ட் கல்லூரியில் பல பரிசு தன் மதிநுட்பத்தை சிறு வயதிலேயே ன்றிருந்த பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரி ம் வகுப்பு சிறப்புடன் சித்தி பெற்று த நவரத்தினராசாவை 1929ம் ஆண்டில் சில் நாடி வந்தது. அதன் பின் பாரிஸ்ட பர் மாதம் 17ம் திகதி இலங்கை உயர்
பிரமாணம் செய்து கொண்டார்.
மும், வாதத் திறனும் அவரை 1965ம் பர்த்தி வைத்தன.
எறத்திற்கு அமரர் திரு. பி. நவரத்தின உதவிகளைச் செய்து வந்தார்.சிறியோ 0ாசனைகளையும் பொருளுதவிகளையும் நடங்களாக திரு. பி. நவரத்தினராசா ரசு மலர் வெளியீடும் கலை விழாவும்" எமது நிதி சேகரிப்பை அவரிடமே ஆரம் அவரிடமே சென்ற போது அவர் சுக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் பு எமக்குக் கிடைக்கவில்லை.
கயும் அறிவும் வைத்திருந்த திரு. நவரத் ம் கூட வழிகாட்டினார். நல்லதோர் யத்தைப் பேணி வாழ்ந்த திரு. பி. நவ ர் மாதம் 16ம் திகதி பிறந்து 1994ம் பூரண வாழ்வு வாழ்ந்த நிம்மதியுடன்
தயே செய்த பெருந்தகையே! அவ டியாத பண்பாளனே உள்ளத்தால் யில் இன்றில்லை.
ன்றில்லை என்னும்
ாப்ப அன்னார் இன்று இல்லை. இறை அன்னாரின் பூதவுடல் மறைத்தாலும் ருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி
அஞ்சலி செலுத்திநிற்கின்றோம். * தமிழ் மன்ற செயற்குழு 194

Page 124
Best Wishes From
R. Thangavelu Chettiar & Sons
338, Main Street, Matale.
LLLTLLeLeTLLLLLLLLeLeeLkLLLSLLLLLLLLLLLLLSLqLLeeeLLekLq
With Best Compliments From
Cl
Crescent (raders
importers, Whole sale &
Retail Dealers of Ladies & Gents Tailoring Requisites 8 Textiles
224, Second Cross Street, Colombo - 11.
Tel. : 334947 323396

Best Wishes From
ởStudio Da sarmasi (janga's
34, King Street,
Matale.
Tel. 066 - 2305
With Best Compliments From
Best Choice
Wholesale & Retail Dealers in Readymade Garments & Cosmetics Items.
1 80/1, Pettah Plaza, 2nd Cross Street, Colombo - 11.
Tel. 430735

Page 125
Thamil General Secretc
It was like yesterday. But 45 y. has achieved a lot during this period ing the modenism are the reasons f membership of the mantram is less, endous. The crowning event of all th Mantram is the publication of its kalai vizha.
Thamil Mantram commenced it: held on 16-02-94 under the disting Kumaraswami, Hon. Judge of the cou)
A friendly debate was organized on 23-02-94, the topic being “Contra
The contest for the Selection year was held on 25-03-94. Miss. I Vasuki Nadarajah, (Vice-Captain), M Mayooran, and Mr. K. Shanthakumar our Sincere thanks to Mr. Mortilal leswaran Attorney at Law, and Mr. judges at this contest. The Amirthalin to Miss. Indianathi Letchumanan whi in the debating team.
On 30-03-94 we had a debate faculty of University of Colombo, first Sight'.
Further, in order to maintain freshers and Seniors we organised Tangerine at Kalutara, we thank all the
On 16-05-94 we organised a wo Justice Ameer Ismail, Hon. Judge of th Senior State Counsel and Mr. N. member of Parliament, for their used
Swaminathan memorial Extempo. We congratulate Mr. K. Shanthakum awarded the Swaminathan Memoria Mayooran and Miss, Vasuki Nadara
 

Mantram ry's Report I994
ars have been passed. Thamil Mantram . Preserving the tradition and maintainor mantram's success. Even though the the standard of the activities is treme activities of the Law Students Thamil annual magazine “Neethi Murasu' and
activities with the inaugural meeting guished presence of Justice S. Anandait of Appeal as the chief Guest.
between the Senior and fresher Students peptive methods Should not be banned.'
of the Thamil Debating Team for this indu mathi Letchumanan (Captain) Miss. r. Siva Thirukkumaran, Mr. Sinnathurai
were Selected to the team. We extend Nehru, President's Counsel, Mr. MandaGnanadasan, State Counsel, who acted as gam challenge Trophy will be awarded ) was adjudged as the best Speaker in
between our debating team and Law he topic being “Love or Lust at the
a mutual understanding between the an annual trip on 9-04-94 to Hotel Students who joined with us in that trip.
ikshop for Address to the jury. We thank e court of Appeal, Mr. A. Gnanadasan, Srikantha, Attorney at Law and former ul and informative lectures.
'e Speech contest was held on 16-06-94. ar, who secured first place and was Gold Medal, and Mr. Sinnathurai ah who were placed Second and third

Page 126
respectively. We thank Mr. Sivarasa, and Mr. K. Neelakandan Attorneys a
The address to the jury conte was held on 27-07-94. We congratul the first place and was awarded the Vasuki Nadarajah and Miss. Indh second third places respectively. W President's counsel, Mr. A. Thavanes judges at this contest.
We congratulate the followin; average in the previous October. Exal honoured with the respective scholars
1st year: 'Thiruchelvam Memc 2nd year: “Cheilvanayagam Mem
3rd year: “Amirthaiingam Men
kamathambi.
Further mantram intends to aw ship for economically deserved stude
This year the “Mantram 90' will be awarded jointly to Mr. Sinnathu
Further, we intend to hold a October for the Thamil Medium S College Entrance Examination in Oct
The crowning event of all th publication of the 31st issue of our the Art Festival “Kalai Vizha' whicl 1994 at Bambalapitiya New Kathires;
Finally I take this opportunity and efforts to make the activities thanks are due to our lecturers Kalas sivam and Mrs. F. R. Thalayasingam hesitation. .
We also extend our thanks to and last but not least I extend : members of the Mantram.
I hope that the secretaries to their duties best to their ability an way.

President's counsel, Mr. K. Sivanantham ... Law who acted as judges at the contest.
it for Sir. Pon Ramanathan Gold Medal te Mr. K. Shanthakumar who secured
Sir Pon Ramanathan Gold Medal, Miss. Jmathi Letchumanan who have secured e express our thanks to P. Nagendran, an and Mr. K. Thavarasa who acted as
; students who have obtained the best minations in Thamil Medium, and will be hips this year.
rial Scholarship” to Mr. Ameen. orial Scholarship” to Miss. Fahima Thaha. orial Seholarship' to Miss. Bavani Kathir
'ard the Amirthalingam memorial scholarnts.
award for the All Rounding Students rai Mayooran and Miss. Vasuki Nadarajah.
free Seminar during the first week of tudents who will be sitting for the Law ober 1994.
e activities of the Mantram will be the Annual Magazine “Neethi Murasu' and n will be held on the 17th of September an Hall.
to thank all those who took ke en interest of the Mantram a reality. Our special o ori R. Sivagurunathan, Mr. K. Mahalinga
who gave us timely advise without any
our principal Mr. Walter Laduwahetty, big thank you for all the committee
come in office in the future will carry will lead our mantram in a successful
Miss. Marina Mansoor General Secretary Law Students' Thamil Mantram
Sri Lanka Law College

Page 127
176đò@qime(0)4?rı(995 Loogi岛g函Į rus 1993 LIGI TIE
 

· (41,9 udermosooloog-a) qoffermųno igore uno o ugag)
Useqo oc) · (4/191/19%) url(c)) 411/g, Qosju o giure o úlgio igorego oc) · (4ırmų,8 uđioŮ)qui firmãoso) ș119 · @ 1ạo reqpolo) S YKLLK LSTLSLLL LS L LLL L SY 00 LL YL S0S00 0LL 0LL L000SLLLL000 LLLLLLLLLL KKYs
: (o ugıdere sĩ qřs)ựı-ı(3) gurig)ąsgï
· (4!ftenego o II-a) 1ço de urilog)ã3 u 11@j goĝ3 ugeg)
LLYY KK LL S0L0S0YS KKTyLTL SLLLLS ST SLLLLLS LLL0S00SYY0L TKYs SLL 0L ZYYTLLS SLLLLL SY SLL0L SK SY ST SL00L LLLLL LL LLLLS 000LL 00LYYLYT 00LL LL
: (to undere sąī£)ợi-TŐ) įju 1991ļos@gs sono

Page 128


Page 129
ga
சட்ட மாணவர் இந் LAW STUDENTS' HIND
தொலைபேசி) 3 2 3 75 9 Telephone
தலைவர்
President: செல்வி வா. நடராஜா Miss. V. NADARAJAH
உப தலைவர் Vice President செல்வி இ. இராஜகோபாலன் Miss. I. RAJAGOPALAN
பொதுச் செயலாளர் General Secretary:
சி. மயூரன் S. MAYOORAN
உதவிச் செயலாளர் Assistant Secretary:
செல்வி மோ. வன்னியசிங்கம் Miss. M. VANNIYASINGAM
பொருளாளர் Treasurer:
க. சாந்தகுமார் K., SHANTHAKUMAR
கணக்காய்வாளர் Auditor:
செல்வி யோ. இராமையா Miss. Y. RAMAYAH
இதழாசிரியர் Editor
சு. சரத் ஜெயராம் S. SARATHJAYARAM
செயற்குழு உறுப்பினர் Committee member: இ. கண்ணன்
R, KANNAN
6
தன்ன உன்னத ெ ஆதியும் அது இறைவனை LDTStid. பவையே வேறு பிரே இந்து சமய யங்களை ெ வாழ்வாங்கு பிக்கப்பட்ட துணையுடன் டாற்றி வரு
1994ஆம் ரார்ப்பனக் மண்டபத்தி விருந்தின் ரா திரு. க. வி. பொழிவாற்
இந்து சிவராத்திரி பூணூரீ பொன்ன துடன் நை மேல் மாகா அவர்கள், நாதன் அ u unir SMT rif g5 6řir தொடர்ந்து
இறைய
வர்கள் வழி

6Il Dulb
து மகாசபை 1994
U MAHASABHA
SRI LANKA LAW COLLEG, 244, HULFSTDORP STREET, COLOMBO - 12.
வருடாந்த அறிக்கை 1994
கத்தே மக்களை சீரிய வழியில் நடாத்தும் காள்கைகளை உடைய இந்து சமயமானது, த்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி வடிவான மையமாகக் கொண்ட ஒர் உன்னத சமய மனிதனை வாழ்வாங்குவாழ வழிகாட்டு சமயங்கள் அவ்வடிப்படையில் நாட்டின் பல் தசங்களில் இருந்து சட்டக்கல்லூரிக்கு வரும் மாணவர்களிடையே உச்ச இந்து சமய விழுமி தொடர்ந்து பேணி மாணவ உலகில் அவர்களை த வாழ வைக்கும் நோக்குடன் 1962இல் ஆரம் . சட்டக் கல்லூரி இந்து மகா சபை இறைவன் ா இன்று வரை செவ்வனே இறை தொண் குகின்றது.
ம் ஆண்டிற்கான எமது சபையின் அங்கு கூட்டம் 09-2-94 அன்று கல்லூரி பிரதான ல் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரதம ாக வருகை தந்த மேல் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்புச் சொற் றினார்.
மகாசபையால் வருடா வருடம் நடாத்தப்படும் பூசை இம் முறையும் 10-3-1994 அன்று ம்பலவாணேசர் ஆலயத்தில் பக்திப் பரவசத் டபெற்றது. இவ்வைபவத்திற்கு முன்னாள் rண ஆளுனர் திரு. எஸ். சர்வானந்தா உயர் நீதிமன்ற நீதியரசர் திரு. ப. இராம வர்கள், சட்டக்கல்லூரி அதிபர், விரிவுரை கலந்து சிறப்பித்தனர். வழிபாட்டைத் பிரசாதம் வழங்கப்பட்டது.
ருள் கூடிய 9-7-94 அன்று எமது சபை மாண pமை போல திருத்தல யாத்திரை மேற்

Page 130
கொண்டு சிலாபம் பூ சென்று அங்கு சிறப்புப் கொண்டனர்.
எமது சபை இறைவ தொண்டுகளை விஸ்தரி: கமைய இவ்வருடமும் ஆ கென நிதி ஒதுக்க தீர்மா
இந்து சமயத்திற்கு சபைக்கு, அது தன் :ெ என்றும் உதவி அளித்த, தரணிகள், எமது சட்ட கொடுத்த தோழர்கள் கடமைப்பட்டுள்ளோம். வரும் காலங்களிலும் வற்றிற்கும் மேலாக என்று வழி நடாத்தும் எல்லாம் யுடன் பிரார்த்திக்கின்றே
மேன்மை விளங்குக
கொழும்புத் நூலகத்திற் 9, (g

ரீ முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு பூசை வழிபாட்டில் கலந்து
னின் துணையுடன் மேலும் தனது க்க தீர்மானித்துள்ளது. அதற் யூதரவற்றோருக்கு உதவுவதெற் ானித்துள்ளோம்.
தொண்டாற்றி வரும் எமது தாண்டுகளை செவ்வனே புரிய உதவி அளித்து வரும் சட்டத் டக் கல்லூரி ஆசான்கள், தோள் எல்லோருக்கும் நன்றி கூறக் இவர்களின் பங்களிப்பை எதிர் எதிர்பார்க்கின்றோம். எல்லா லும் எமக்கு மறை கரமாய் இருந்து வல்ல இறைவனையும் நன்றி
• fו חג
கொள் சைவரீதி
உலகமெல்லாம்'
பொதுச் செயலாளர் சின்னத்துரை மயூரன்
5 அன்பளிப்பு
மரன்

Page 131
“In the name of Allah, the mc
Law Students'
Telephone: 3 2 3 759
| President: Pr
ALI SABRY
The pre Muslim M: Vice President: April, 199: M. H. M. HARIS to a well p Miss MAREENAMANSOOR The M itself with during the General Secretary: The in: NADVI NAVAVI Majlis for 1994 at the Asst. Secretary: occasion w
I. H. MAZEER Appeal.
We org : Treasurer: ਮੌਅੰ
Daut-uu А. M. KAMARUDEEN and Health personalitie Assistant Treasurer: ຕ່ M U. M. MUNZEER 3C O. Ne
A law 17th & 18th Editors: r 臀 R Miss FERMLA HASSAN "'E. ARIFF SAMSU DEEN 2. La M. S. A. WADOOD 3. Scł S. 4. i Lei Unofficial The er Committee members: catiဈof t
е 3. M. F J. CASSIM Students H. AZARD us in dura
S. I. A. RASHEED
Miss F. M. SULAIMAN

ost Beneficent, the most Merciful”"
Muslim Majlis
SRI LANKA LAW COLLEGE, 244, HULFTSDORP STREET, COLOMBO - 12.
ogress Report 1993-94
sent executive Committee of the Law Students' ajlis was elected to office in the mouth of 4 and it set up on doing its work according lanned programme. ajlis commenced its activities in the first term supplying food for the Muslim Hostellers holy month uf Ramazan. augural meeting of the Law Students' Muslim the year 1994/95 was held on the 2nd of June Law College Hall. The Chief Guest on this as Justice Amir Ismail Judge of the Court of
ganized a felicitation ceremony to one of the s most eminent Muslim personalities, Dr. Mahmood former Hon. Minister of Education on the 23rd of June 1994. Leading political 's such as Hon. Madam Chandrika Bandaramarathunge, Hon. Al-Haj M. H. M. Ash raff elan Thiruchelvam were also present.
entrance Seminar is schedule to be held on the
of September 1994.
her events planned for the forthcoming year )WS : promptu Speech
W MOot "..., holarships to needy Muslim Law Students ctures by distinguished personalities.
owning event of the Majlis will be the publihe “Meezan' magazine at end of our period.
e very thankful to the principal, the Law Jnion and all the others for co-operating with
ctivities.
H. Nadvi Navavi General Secretary

Page 132
WITH BEST COM
Popular Photo
Lab di
556, Dematagoda COLO
WITH BEST V
KALA
151, DAM
COLOM

PLMENTS FROM
Service (Pvt) Ltd
Studio
Road, Dematagoda, MBO-9.
WISHES FROM
RADERS
STREET,
BO-12.

Page 133
கதவும்
காதல் துரத்தக் கடிதுவந்த ே ஏதும் உரையாமல் இரு விரை தெருக்கதவில் ஊன்றினான் "' வரக்கேட்டான், "ஆஆ. மரக்க என்ன புதுமை" என ஏங்க, ப சின்னக் கதவு திறந்த ஒலியோ தன்னருமைக் காதலியின் தாள புன்முறுவல் கண்டுள்ளம் பூரித் தட்டு முன்பு தாழ்திறந்து விட விட்டுப் பிரியாதார் மேவும் ஒ பிரிந்தார் வரும் வரைக்கும் ே கருமரத்தாற் செய்த கதவு.
(நன்றி: "
 

பேசுமா ?
இல் முருகன்
ல வீட்டுத் திறந்தேன்" என்றோர் சொல் தவும் பேசுமா? 2று நொடியில்
rடு
புமலர்க் கைநுகர்ந்தான்! தான், “என்னேடி ட்டாயே" என்றுரைத்தான் ரு பெண் நான்
பதை, தெருவில்
பாரதிதாசன் கவிதைகள்')

Page 134
WITH BEST COM
WE, Y
A name woven into the L
Manufacturers of a w Dyed & Bleached fabric for
Head Office & Show Room (Bamba
Show Room (Pettah)
Show Room (Kandy)
Factory

PLIMENTS FROM
To zX
ife of 100% Cotton fabrics
ide range of Printed, any occasion as it demands.
lapitiya) : 323, Galle Road,
Colombo - 4. 54, Bankshall Street, Colombo - 11.
105, Kotugodella Vidiya,
Kandy. Bandaranyake Road,
Veyangoda.

Page 135
For Law Entrance Cla Exclusively for Tamil
SAN(
No. 7, 57th Lane
Colon
LL0J0LL0LL0LL0LL0LLL00SLLL0L0L0L0L0L0ML0L0SL
With Best Compliments From
Samju Mariti
Shipchandlers, Marine Con
Clearing Agents
Office: 1771, Wasala Road, Kotahena, , Colombo - 13.

SSSS Medium Students
GAANM
(Off Rudra Mawatha) hbo - 6.
ime Agencies
tractors, Freight Forwarders, & Ship Fumigation.
Tel. : 331937 Fax : 33.1937 Telex • 22078

Page 136
மீண்டும் உங்களு
** மலருக்கு மலரத்தான் ஆசை, ஆ என்பார்கள். எனினும் இம்மலர் மலர்கைய உணராதிருக்க, பலவழிகளிலும் எமக்கு உத கூற நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்
* என்றும் எம்மையெல்லாம் நல்வழிப்படு
வல்ல இறைவனுக்கும்,
* இம்மலர் மலர்ந்து நறுமணம் வீச தம் படுத்தல்களையும் இதயபூர்வமாக எட கல்லூரி ஆசான்களாகிய திருமதி. F. சிவம், திரு. ஆர். சிவகுருநாதன் ஆகியே
★
எமக்கு மிகவும் பயன்தரக்கூடிய வை தந்துதவிய மதிப்பிற்குரிய நீதியரசர்க
ஆகியோருக்கும், - நேர்முகம் தந்து உதவிய மதிப்பிற்குரிய
*" விளையும் பயிரை முளையிலே தெரிய தந்துதவிய எமது மன்ற அங்கத்தினருக்
விளம்பரம் தந்துதவிய வர்த்தக பிரமு:
எமது மன்றம் தன் நடவடிக்கைகளை சட்டத்தரணிகள், நலன்விரும்பிகள் ஆகி
தேவையேற்படும் போதெல்லாம் தோ:
அட்டைப்படத்தை வண்ணமுற அமை: ருக்கும்,
மலரின் இதழ்களை அழகுற அமைத் கமழச்செய்த குமரன் அச்சக உரிமைய தொழிலாளச் சகோதரர்களுக்கும்,
* மறைகரமாய் இருந்து எம்மை வழிநட
சட்டமாணவர் தமிழ்மன்றம் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் (
உங்களது மலர் சம்பந்தப்பட்ட ஒ தென்றலை வடிகட்டி எம்மிடம் அனுப்பி
விமர்சனங்களை நாம் நன்றியுடன் எதிர்பா
நல்லது, சென்று வாருங்கள். உங்க என்றுமே நறுமணம் வீசிய வண்ணமிருக்கு

டன் . . .
னால் தண்டிற்கோ பிரசவ வேதனை"' ல் எவ்வித வேலைப் பளுவையையும் நாம் வி அளித்தோர் பலர். அவர்களுக்கு நன்றி . அவ்வகையில்,
ந்தி ஒளிமயமான பாதை காட்டும் எல்லாம்
மால் இயன்ற ஆலோசனைகளையும், வழிப் க்களித்த எமது பெருமதிப்புக்குரிய சட்டக் R. C. தளையசிங்கம், திரு. கா. மகாலிங்க ாருக்கும்,
5யில் சட்ட விடயம் சார்ந்த கட்டுரைகள் ள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள்
ராதிகா குமாரசுவாமி அவர்களுக்கும் ,
பும் என்பதற்கிணங்க எமக்கு ஆக்கங்களை கும,
கர்களுக்கும்,
செவ்வனே புரிந்திட நிதியுதவி அளித்த யோருக்கும்,
ர் கொடுத்துதவிய மன்றஉறுப்பினர்களுக்கும், ந்துத் தந்த ‘* யுனி ஆர்ட்ஸ்' நிறுவனத்தின
து, மலருக்கு புதுப்பொலிவு தந்து, மணம் rளர், முகாமையாளர், எம் நேசத்திற்குரிய
ாத்திய பெருந்தகைகளுக்கும்,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து, தனது காள்கின்றது.
1வொரு விமர்சனமும் எமக்கு வருடவரும் து போல் இருக்கும்; எனவே உங்களது *க்கின்றோம்.
ா பெறுமதி மிக்க பார்வைக்காக இம்மலர்
— Los Jr às uur -

Page 137
3.
/2//va A a 47 a
40, Se Colom
Phone : 421
‘ML/46 963 est 6opy/pend Zop
77, Sea Colomi

K: K:
več 'Zeepe/ep.s
Street
bo — 11. ெ
617 - 32.9847
EWELLERS

Page 138
'எனக்கு வசதி ஒவ்வொரு வீட் ஒவ்வொரு மனித6
காப்புறுதி வாசகத்தை எ ஏனெனில் சிறுசிறு
நிரந்தர அழிவை பேராபத்திலிருந்து சொத்துக்களையும் கா
நம்பிக்கை உள்ளவன் நான்
"இதே வின்ஸ் இதேநாட்டில் இன் காப்புறுதித் துறை இதுவரை இலட்சக் காப்புறுதியால் பாதுச வரையறுக்கப்பட்ட இ கூட்டுத்தாபனத்திடமே என்று கூறியிரு
என்றெ உங்கள் காப்புறுத
дbп(b) வரையறுக்கப்பட்ட இலங்கை கா
வ. ப. இலங்கைக் காப்
றக்ஷன மந்திரய
21, வொக்ே
கொழும்
COVER OFFSET BY UNIE AF
 

இருந்திருப்பின் டின் கதவிலும் வின் உள்ளத்திலும் செய் எனும் ழுதியிருப்பேன்.
தியாகங்களினால் ஏற்படுத்தக்கூடிய
குடும்பங்களையும் ாப்பாற்றலாம் என்பதில்
1. - வின்ஸ்ரன் சேர்ச்சில்
ரன் சேர்ச்சில் று இருந்திருந்தால், யில் முன்னோடியும் நகணக்கானோர்க்கு காப்பு வழங்கியதுமான லங்கைக் காப்புறுதிக்
காப்புறுதி செய்யுங்கள் நப்பார். . . .” நன்றும் நித் தேவைகட்கு
ங்கள்
ப்புறுதிக் கூட்டுத்தாபனத்தையே!
புறுதிக் கூட்டுத்தாபனம், காப்புறுதி இல்லம்) சோல் வீதி,
L - O2
RTS (PVT) LTD. TEL: 330195