கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிமுரசு 1997

Page 1
LAW STUDENTS THAMIL MANTE
 

鄒
蒙

Page 2
கல்லிலும் நெல் விை
சொல்லிலும் தாயின்
(ID (
அங்கமே நீ பங்கமின்றி : தங்க மேயுருவான தமிழ்
இலங்கைச் சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்டப் வீதி, கொழும்பு - 12
 

தப்போம் - தமிழ்
சிலை வடிப்போம்
JJ 97
உயிர்வாழ்வது - பொய் !
உயிர் வாழ்வதே - மெய் !
Sri Lanka Law College, 244, Hulftsdorp Street, Colombo - 12.

Page 3


Page 4
1.
10.
11.
12.
13.
14.
15.
16.
உள்ளே உள்ளவை.
மலர் ஆசிரியரிடமிருந்து
மன்ற வாழ்த்துப்பா
அட்டையில் கண் பட்டவை
முத்தமிழ் வித்தகனுக்கு சமர்ப்பண
Message from the Cheif Justice G
Message from the Chief Guest Message from the Principal
Message from the Senior Treasur தன்மானத் தலைவனிடமிருந்து.
செயற்றிறன்மிகு மன்றச் செயற்குழு
அவசர காலச் சட்டத்தின் ஏற்பாடு By. C. V. Wigneswaran, (Judge of Cour
Federalism and Devolution - By K. C. Kamalasabesan (Additional S.
The ConceptofSustainable Devolop, (F. R. C. Thalayasingham)
மனித உரிமைகள் இயக்கம் - 21ம். By. Dr. Neelan Thiruselyan.
பரந்து விரிந்த சர்வதேசச் சட்டம்ப An appreciable interview on Interna
(Hon) Brussels.
The Status of the Tamil Language - ) Solicitor (England & Wales) Attrone
Legal Responses to information T By Kolitha Dharmawardane, Deputy S.
Termination of an offer - By Mrs.
சட்ட மாணவர் தமிழ் மன்றம் தமி
 

ம்
. P. S. De Silva
'er
p'97
கள் சம்பந்தமான தீர்ப்பொன்றுt of appeal Sri Lanka)
olicitor General)
mentinnternational Environmental Law
நூற்றாண்டின் சவால்கள்
ற்றி ஒர் சிறந்த நேர்முகம். ntional Law with A. R. Surendran, LLM
Ram. Balasubramaniyam, y at Law (Sri Lanka).
Technology Crimeolicitor General
Y. Balasubramaniyam, Attorney-at-Law.
ழ் பேசும் மாணவர்களின் வரலாற்றுச்

Page 5
20.
21.
22.
23.
24.
Law Students Tamil MantramStudents - By, M. Hilmi Adhamlebb
பிரச்சினையிலிருந்து சமாதானத்தி
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவ கடைபிடிக்கப்படும் நடைமுறை வி
Interview with the Minister of P Reconstruction.
Mr. M. H. M. Ashrafat his residence
Interview with the Minister of Justice Ethnic Affairs and Deputy Minister
சங்கத் தமிழும் தங்கத் தமிழும் - B
தற்போதைய அரசியல் அமைப்ட அடிப்படை உரிமை ஒரு ஒப்பு நோ
பெண்களின் நிலை நேற்று, இன்று,
நலன் புரி முகாம் - கடபிரபாகரன்.
மனிதனை மனமே மனிதனாக்குகிற
உள்ளுராட்சிசபையின் மீது மத்திய - By உடுதெனிய/பாக்டீன்.
இலக்கியங்களில் பெண்கள் அவம By Miss. Fareeha Jaleel.
நான் மனிதனாகவே இருந்து மரணி By சுவர்ணராஜாநிலக்ஷன்.
கண்ணிருடன் நாங்கள்.
தமிழ் மன்றப் பொதுச் செயலாளரின்
சட்ட மாணவர் தமிழ் மன்ற விவாத
வெற்றிப்பதக்கம் பெற்றோர் - "97
தமிழுக்கென தளம் தரித்துக் களம்
தமிழ் மன்றோடு பண்பாடும் உறுப்
Thamil Mantram General Secreta
மீண்டும் மலர் தந்தவன்
 
 
 

The Heritage of the Tamil Speaking of
e, Intermediate year.
beg) - By L. (7.62darasiawa.
பர் பற்றிய பூர்வாங்க விசாரணையில் 5:556ir - By P.J. Anthony.
orts Development, Rehabilitation and
at 11.30 a.m on 19th of August, 1997.
Constitutional Affairs National Integration of Finance Dr. G. L. Peiris.
y. Chandravathani Arjunaraja,
பிலும், உத்தேச அரசியலமைப்பிலும் க்கு - By அ. சிரேமலிங்கம்
fb/TGOD6FT - By. H. M. F. Shamia.
g5. - By...Miss. A. R. Nilufar Jehan.
அரசு கொண்டுள்ள கட்டுப்பாடுகள்
திக்கப்படுகின்றனரா ?
த்துப் போகிறேன் -
* ஆண்டறிக்கை - 97
அணி - "97
புகுந்த தோள்கள்
பினர்கள்
ry's Report 1997

Page 6
47 Cu
C) 宅下 سمیر
IDaoII effí
தமிழன்னையின் மலர்ப் மூன்றாவது மலராம் "நீதிமு நிலவிரிப்பு விரிக்க, கலைமகள் கோட்டையை சென்றடையும்
மன்றத்துக்கு இருண்ட அ ஒதுக்கி வைத்துவிட்டு வீறு தமிழ் மன்றம் 97 இன் திடமி குழுவோடு, மலராசிரியனாக நாட்களை எண்ணி நான் விய
எனக்கு பெறுமதியான, ெ நெஞ்சங்களின் பெருந்தன் போனதுண்டு.
வடிவமைத்து, தரம்பிரித்து
வேர்த்து வேர்த்துச் சேர்த்துக் தங்களருகே அழைத்து என்ை
எனக்கு அவ்வப்போது ஏ இணைந்து கொண்ட கரங்கை
፰. இந்தமண் இருக்கும்வரை மல ஒவ்வொரு இதழிலும் வித்திய
தற்காலிகமாக அலையிே மாற்றி நிற்கும் ஒரு வித்தை இச்சிறுநேரம் ? வேண்ட குலைப்பாக்கியாக நான் இன இதழ் வரை.
தற்காலிக விடை தாருங்கள்
மலராசிரியர்
 

யரிடமிருந்து 1
பாதச் செண்டியிலிருந்து இந்த முப்பத்தி ரசு” வெற்றிவாகையோடு வர, நிலமகள் மேகக் குடைபிடிக்க, கம்பீரமாக நீதி எனும் வெற்றிக் கொடியாக மாறிப் பறக்கட்டும்.
ஆண்டாயிருந்த 1996 இணைச் சற்றைக்கு நடைபோடப் புறப்பட்ட சட்டமாணவர் க்க தலைமைத்துவத்துடன் கூடிய செயற் புதுப் பொலிவுடன் வீறுநடை போட்ட ப்படைகிறேன்.
பாலிவான அறிவுகளை மலிவாக வழங்கிய மையை எண்ணி நான் பிரமித்துப்
வரப்பட்ட ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி கட்டிய பின்னும் ஏதாவது பிழையிருப்பின் ன வளைத்து தக்க அறிவுரை தந்தருள்க !
ற்பட்ட தேவைகளை அறிந்து என்னோடு ளைச் சேர்த்துவைத்து நினைவு கொள்வேன் ரை விரியுங்கள் இதன் மென்மை புரிகிறதா? ாசமான வாசம் தரும் அற்புதம் தெரிகிறதா?
ல மிதக்கின்ற மனிதராக தங்களை நான் |க்காரனாக மாறுகின்றேன். போதுமா ாம் நப்பாசை ! உங்களின் கவனக் ணவேன் மீண்டும் இறுதி மணம் பரப்பும்

Page 7


Page 8
6) ITU 裔兰签发表裔浮、
எங்கள் தமிழ் மன்றம், இனிதாக, புகழ்வீச, நிறை
குறளொடு, காப்பியம், தெ திருமுறை, பத்தொடு, பதிே உமறொடு, தேம்பா, பிரபந் உயரெழுத் துடையாள் பதர்
நீதியுரைத்திடு நக்கீரன்,
நிறைவுடை இறைபுரி எல். தீதொழி வாதுரை செய் செ திகழ்மனுச் சோழனின் புகழ்
சட்ட முரைத்திடு நெறிகற்ே சதுர்நெறி நின்றதை உயர்வி எட்டு நிலத்திலு மினமொன இகமினி வுறுவழி யிதுநன்
திருக்குறள் ஐம்பெரும் காப்பியம் எட்டுத்தொகை பன்னிரு திருமுறை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க் கணக்கு

வாக வாழியவே !
ாகை எட்டும்
னெட்டும் தம் தொட்டு.
(எங்கள்)
லாளன், ஸ்வி, ழ்சொல்லி.
(எங்கள்)
போம்,
ப்போம், ாறே, றே !
(எங்கள்)
* சீறாப்புராணம் * தேம்பாவணி * பிரபந்தங்கள் * எழுத்து - இலக்கணம் * . செல்வி - கண்ணகி * சதுர்நெறி - அறம், பொருள்,
இன்பம், வீடு

Page 9


Page 10
冬、
Z \\
தமிழ் தாயே ! தாழாத உம் வேத ஆழம் புரிகிறது 6 தலைவிதியைக் க நிலைகுலைந்த ந தமிழ் நாதமிசைத் உம்
தனாபன்களின் தt கண்கூடுகண்டோ புறப்பட்டு வந்தீர் நீதி மாதாவோடு ? கலங்காதே அன்ன புனிதர்களைக் கs வதைத்தார்கள் ! இதனாலோ என்ன சமாதானத்தின் பு அதே முள்ளால் ( பறக்கவிடாத ! இது தொடருமா ? பதில் தெரியவில்ை உம் தோழி நீதி ,ே கேட்டுச் சொல்லப் நீதித் தராசில் நிய கூட்டிச் சொல்லம்
ஒவியம்
ஒப்பனை
கவிதை
 
 
 
 
 
 
 
 

னையின் ாமக்கு ! ட்டிக் கொண்டு ாங்கள் தநாக்கு கொண்ட
விப்பை
னைபே !
ல்லாலும், முள்ளாலும்
னவோ
னிதப் புறாவையும் முடிகிறார்கள்
o
லை எமக்கு தவியைக்
sos
ாயத்தின் எடையை
tom !
மன்றச் செயற்குழு.
தயாள் சி. செபநாயகம்.

Page 11


Page 12
βγ
முத்தமிழ் வித் சமர்ப்
சுவாமி விபுல
வெள்ளைநிற மல்லிகைே வள்ளல் அடியினைக்கு வ வெள்ளைநிறப் பூவுமல்ல
உள்ளக் கமலமடி உத்தமன
காப்பவிழ்ந்த தாமரையோ மாப்பிள்ளையாய் வந்தவ காப்பவிழ்ந்த பூவுமல்ல க
கூப்பியகைக் காந்தலடி சே
 

தகனுக்கு எமத பணம்
ானந்த அடிகள்.
பா வேறெந்த மாமலரோ ாய்த்த மலரெதுவோ வேறெந்த மலருமல்ல
ாார் வேண்டுவது.
கழுநீர் மலர்த்தொடையோ நக்கு வாய்த்த மலரெதுவோ ழுநீர் தொடையுமல்ல
ாமகனார் வேண்டுவது.

Page 13


Page 14
CHIEF JUSTICE'S CHAMBERS SUPREME COURT COLOMBO 12, SRI LANKA.
Fax : 94. 1437534
e : 422142
Messa
The law Students Tham
publishing the magazine "Neethi have maintained the high qualit
deserve to be commended for th
 

අගුව්නිශචයකාර මැදපය ලේෂඨාධිකරණය ෙකාළඹ 12, ශ්‍රී ලංකාව,
ඇක්ස් : 941 437534 CÓaoðe2) : 422:142
nge
il Mantram is once again
Murasu". The office bearers
y of the magazine and they
eir efforts.
മീ. ർ ർ ർാ
G. P. S. de Silva, Chief Justice.

Page 15


Page 16
bDGES CHAMBERS,
BahaE COURT OF SRI LANKA,
OO 2.
Message from th
It is with great pleasure that I se: the publication of the 33rd issue of publication of the Law Collage Tha history of about 48 Years.
It is heartening to note that the and the Cultural show of the Thamil M
speaks of the devotion and perseveran
I wish the members of the Thar future too.
A
 

විනිශේචයකාර මැදිරිය, ශ්‍රී ලංකා දෙගුෂ්ඨගාධීකරණය, ෂිකාළඹ 12,
e Chief Guest.
hd this message on the occasion of " NEETHIMURASU" an annual mil Mantram, which has a proud
standard of the annual publication antram is not diminishing and that ce of the students.
mil Mantram continued success in
as کساس ܗܝ (. تفسک سہی(
ANANDACOOMARASWAMY, Judge of the Supreme Court.

Page 17


Page 18
Message From
I have great pleasure in sending t 33rd issue of the "Neethi Murusu", whic dents Thamil Mantram".
I am glad to note that after a periodo has commenced their activities. The Tha for the efforts so taken.
The activities of the Mantram in p) interests are praiseworthy. I congratulat wish them well in all their efforts.

The Principal
his message to be published in the is a publication of the "Law Stu
finactivity for one year the mantram mil Students should be given credit
comoting the language and cultural e the students for their efforts and
H.J.F. SILVA Principal.

Page 19


Page 20
எமது பெரும் பொருள்
Message from the
சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் ஆண்டுக் எடுக்கப்படுகின்றது. இம்மன்றத்தினர் ஆண்டு தோறும் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி கண்டு தமிழ் சந்தேகமில்லை.
இயங்காது செயலற்றிருந்த தமிழ் மன்றம்மீண்டும் செல்ல உதவிய எமது அன்பிற்கு என்றும் உரித்தானவரா மாணவ உலகத்தினர் மட்டுமன்றி தமிழ்பேசும் மக் தெரிவிக்கின்றனர். அதிபரின் இப்பெருமுயற்சி வெற்றியீ அவர்களுக்கும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கிய சட்டம இவரது செயற்குழுவினருக்கும் எமது பாராட்டுக்கள் உ
தமிழ் மன்றச் சட்டக் கல்லூரித் தமிழ்பேசும் மா இணையற்ற அமைப்பு எனலாம். இஃது தமிழ் பேகம் மான அரிய பயிற்சிக்கூடம். இக்களத்தில் பயிற்சி பெற்றவர்க மக்கள் பிரதிநிதிகளாகச் சென்று சிறப்பித்திருக்கின்றன அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப்ஃ, உடுவில் வி. தர் துரைராஜசிங்கம் ஆகியோர் இப்பாசறையில் பயின்ற ஒரு தொடர்பான வேறு பல துறைகளிலும் முன்னிடம் பெற்றி தலைமைத்துவம் ஏற்கவல்ல பலரை உருவாக்கித் தமிழ்
உண்டு என்பதனை எடுத்துக் கூற வேண்டியதில்லை.
தமிழ் பேசும் இனத்தின் அபிலாஷைகள் நாம் அறி சக்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞ இவ்வினம் எதிர்காலத்தை நோக்கி நிற்கின்றது. தமிழ் வேண்டும். அரசியல் துறையில் மட்டுமன்றி நீதி சார்ந்த நாம் வேண்டியவை பலவுள. இவற்றில் எமது இளைய தை இந்த பிரக்ஞையை ஏற்படுத்துவதில் தமிழ் மன்றம் உதவுத இருக்கும் போது இப்பணியில் இம்மன்றம் வெற்றிகானும்

ாாளரிடமிருந்து .
Senior Treasure.
கலை விழா இன்று கோலாகலமான முறையிலே வெளியிடும் “நீதிமுரசு’ எனும் ஏடும் இவ்விழாவிலேயே
கூறும் நல்லுலகு பேருவகை அடையும் என்பதில்
புத்துயிர் பெற்று பேருற்சாகத்துடன் வீறுநடை போட்டுச் ன கல்லூரி அதிபர் திரு. எச். ஜே.எப். சில்வா அவர்களை கள் அனைவருமே பாராட்டித் தம் மகிழ்ச்சியைத் ட்ட உதவிய விரிவுரையாளர் திருவாட்டி கா. நாகேந்திரா ாணவர் மன்றத் தலைவர் தயாள். சி. செபநாயகத்திற்கும் ரித்தாகுக.
னவர்களைப் பொறுத்த மட்டில் முக்கியத்துவம் மிக்க னவர்களின் பயிற்சிப்பாசறை. தலைமைத்துவத்திற்கான ள் பலர் எமது நாட்டின் சட்டம் இயற்றும் சபைகளுக்கே ார். தமிழரசுத் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், மலிங்கம், யாழ்ப்பாணம் யோகேஸ்வரன், மட்டுநகர் சிலர். நீதிபரிபாலனத் துறையிலும் மற்றும் நீதி, சட்டம் ருக்கும் பலரையும் குறிப்பிட முடியும். வருங்காலத்திலும் உலகிற்கு வழங்க வேண்டிய கடமை இம்மன்றத்திற்கு
ந்தவையே. இவ்வபிலாஷைகளைப் பூர்த்தி செய்திடும் ர் சமூகத்திடமே உண்டு என்ற நம்பிக்கையுடனேயே மன்றம் தன் கடமைகளை உணர்ந்து பணியாற்றுதல் துறைகளிலும், சமூகப் பொருளாதாரத் துறைகளிலும் முறையினர் தீவிர கவனம் செலுத்துதல் அவசியமாகும். ல் அதன் தலையாய கடமை. தமிழன்னையின் ஆசிகள்
என்பதில் கருத்து பேதம் இல்லை.
ஆர். சிவகுருநாதன்.

Page 21


Page 22
தன்மானத் தை
தமிழ் பெண்ணேஎனக்கா அன்னையின்தா துரங்கினாயாமே!எனக்கூட் பாலில்நீயும் தெளி
அப்படியானால் இங்கு என் சிரசு தட்டி முரசு செய்யும் நீதிமுர பூரித்துப்போய்நிலைகுலைகிறேன்.
சுமார்48 ஆண்டுகளுக்குமுன்னர் அமரர் அப்பாப்பிள்ளை அ ஓராண்டுகாலமாக உறங்கிக்கிடந்த மன்றத்தை நிமிர்த்தி அதன் 48 பணத்தின்வழிப்பாதையின்சுவடுகளைசற்றுதிரும்பிப்பார்க்கிறேன். ஆளுகை என்பரம்பரைக்கு ஒன்றும்புதிதல்ல என்பதாகும்.
"தமிழ் இலக்கியத்தின் மாணவன்" என்று தன் கல்லறையில் சங்கத்து பாதிரியார், கல்டுவேல், "வீரமாமுனிவர்" என இயற்பெய வெள்ளிநாக்குகள்தீந்தமிழை அள்ளிச்சுவைக்க முடிந்ததென்றால் ஏல் விழாவில் என்னால் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்ட விடயப்பொரு கரங்களில் தவழவிட அடிசமைத்தது என்பதும் எனது அடக்கமான கரு என்னால் சுமந்து வரப்பட்டமன்றத்தின் ஒவ்வொரு செயற்பா நான்வெற்றிக்குஎதிர்ச்சொல்லைநினைத்துக்கூடப்பார்த்ததில்லை,இ அவர்கள் எனக்கு அளித்துவந்த அளித்துக்கொண்டேயிருக்கின்றதல் அத்திவாரமிடப்பட்ட தூண்களுமாகும். இவற்றுக்குச் சிகரம் வை ககாத்மாக்களின் தரிசனத்துக்குரிய மாணவ நிறுவனமான “சிவாந ஆசிபெறும் மாணவன்,இதனால் எந்நிலையிலும்நான்தடுமாறவில்6ை கருதியிருந்தார்கள். இது அவர்களின் தவறு என்பது எனது வாதமாகு நண்பனானதன்னம்பிக்கையின் சகவாசத்தைத்தன்னோடு என்றும் ெ
"கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைதான்நமக் என்ற உழைப்பையுணர்த்தும்பட்டுக்கோட்டைகல்யாணசுந்தர கொடுத்த ஜீவன்களை எண்ணிப்பார்க்கிறேன். என் இதயம் தாழ அவ்வப்போது என் சுமைகளைக் குறைக்க எண்ணி நீங்கள் வா வகையற்றவனாகின்றேன். இந்த வகையில் என்னோடும், எனது செ கொண்ட பற்றின்மிகுதியால்நிறையப்பெற்றவரான எங்கள் பெரும்பொ சிவகுருநாதன் அவர்களையும்,கல்லூரிமுதல்வர்திரு.எச்.ஜே.எப்.சில் சிவம், திருமதி. க. நாகேந்திரா, திருமதி. ஏ. எஃப். சி. தலைய சிங்க விரிவுரையாளர்களையும் நட்பு எனும் ஒரே குடையின் கீழ் என்னோடுக இதயத்தின்நான்கு அறைகளிலும் இறுக்கமாய்பூட்டிவைப்பேன்.
எம்தமிழாம் செந்தமிழை தமிழ் பெண்ணின் கழுத்தில் ஆ மீட்டிப்பார்க்கிறேன். எனக்குள் கணக்கு மறந்துபோகின்றது. இன்று கிண்டும் உங்களோடு இணையும் என்பணிவான வணக்கங்கள்.
"உடல்மண்ணுக்கு
உயிர்தமிழுக்கு
இதையுணர்த்திடுவோம்
உலகிற்கு"

லவனிடமிருந்து
ாளன் ாட்டில்நிபும் 2L தாயாமே”
*கண்டுபுல்லரித்துப்போகும் நீயும் நானும் உடன்பிறப்புக்கள்!நான்
பிர்தலிங்கத்தில் ஆரம்பித்துவிறுநடைபோட்டுவந்துபின்னர்இருண்ட ஆது தலைமையை என் தோள்களில் ஏற்றிவைத்து வந்த திடமிக்க என்னால் ஆச்சரியப்படமுடியவில்லை!ஏனென்றால் ஆளுமையுள்ள
பொறிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜியூபோய் என்னும் வெஸ்லியன். அமைந்த இத்தாலி நாட்டு கொன்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற அதனை சிலையாக வடிக்கமுடியாது? இதுதான் அன்றுகாழ்கோள் ள். அதுவே இன்று இந்த நீதிமுரசு எனும் அற்புதப்படைப்பை உங்கள் தது.
டும் வெற்றிமேல் வெற்றியைத்தான் அளித்தது. ஏனென்றால் ஒன்று! ன்னொன்றுஎன்மதிப்புக்குரியதந்தை சந்தியாப்பிள்ளை செயநாயகம் ானம்பிக்கை,முயற்சிகடினவேலை ஆகியமூன்றுஅசைக்கமுடியாத த்தாற்போல என் புண்ணிய பூமியில் நிறுவப்பட்டுள்ள மகத்தான ந்தாவின்" உற்பத்திகளில் ஒருவன் நான், முத்தமிழ் வித்தகனின் 0. இதுகண்டு என்னைச் சிலர் முற்போக்குநிலைகொண்டவனாகக் ம். ஏனெனில் மாணவப்பருவத்தின் மரணிக்க முடியாத மாண்புமிகு காண்டவன் பிறர் கண்ணுக்குஇவ்வாறாகத்தான் தோன்றுவான்.
குப்பதவி”
த்தின்பாடலுக்கிணங்கநான்செயற்பட்டாலும் என்தோழோடு தோழ் வில்லை. இந்த இடத்தில் மட்டும் நான் கூனிக் குறுகுகின்றேன். ரித் தந்த ஒத்துழைப்புகளுக்கான நன்றிக்கடன்களை செலுத்த யற்குழுவோடும் அயராது ஒரு சகமாணவன் போன்று தமிழின் மீது ருளாளரும், விரிவுரையாளருமான கலாசூரி, விஸ்வபிரசாதினி ஆர். வாஅவர்கள்,மதிப்புக்குரியவிரிவுரையாளர்களான திரு.க.மகாலிங்க , திரு. டி.துரைராஜா போன்றவர்களையும், ஏனைய மதிப்புக்குரிய விபாடும் என் அன்புமிக்க மாணவ சகோதரசகோதரிகளையும் என்
புணிசேர்க்க உதவிய அனைத்து கரங்களையும் ஒருவகையாக போல என்றும் தமிழ்போல "தமிழ்மன்றம்"ஜொலிக்க வேண்டும் என
நன்றி.
அன்பன் தயாள் சி. செபநாயகம் தலைவர் சட்ட மாணவர்தமிழ் மன்றம்

Page 23
يكسر =';
ألبيني
S
G
 
 

KKKSYS KKKKKLS LL LLSYYY K LLKKK STK KKYYYCK SY LCKK SLLLLLL LLLLLLS
YYC KKK LLKK KKK LLLLK LLL SLLLLL KLK KLKLLKL LLL LLLLSKK LLLK KL LLLLLL L0 soil, losso, iĝi sır'ısaeg
LLLLLLLL KKKK LLLKCLSYKKSCrK KCL LKSK KK SLLKKSKLKTKKKTL LLLLLL SLLLLYYKYKT LCLL K LLKKYSLSYSLLLLL KTLLS LLLLLLLLLLL LL LLLLLLL SLLLLLKKK LLL 0LL LLLLLLL K LLK SLLLK SLLSDisko Jūžņs |sssss|strilo IsitārķEg, aerito isso, is i Litogliologi, illo
|()|| ≤ |s|sssssssss|js)

Page 24
96386T6)d fg
சம்பந்தமான
(29. 09. 1994 அன்று கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி திரு. க. வி. விக்னேஸ்வரன்
அவர்களால் 6275/93 ஆம் இலக்க வழக்கில்
வழங்கப்பட்ட தீர்ப்பொன்றின் தமிழாக்கம். இத்தீர்ப்பு அரசினால் மேன் முறையீடு
செய்யப்படவில்லை).
Judgement delivered by justice C.V. Wickneswaran (High Court Judge) in case
No: 6275/93 on 29.09. 1994 in the Colombo High
Court.
அவசரகாலச் சட்ட விதி 23 (a) இன் கீழ் விதான பதிரன லா கே ஜயசிரி என்பவர்
பின்வருமாறு குற்றம் சாட்டப்பட்டார்.
“நீர் இந்நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட கஞ்சிக்குடியாறு என்னும் இடத்தில் 01. 01. 1990 தொடக்கம் 06.06. 1992 வரையிலான கால எல்லைக்குள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவராகிய மனோ மாஸ்டர் என்பவருடன் சேர்ந்து, சட்டமுறையாக நிறுவப்பட்ட பூரீலங்கா அரசாங்கத்தை சட்ட முறையற்ற விதத்தில் கவிழ்க்கும் வகையில் சுடு கலன்களைப் பாவிக்கும் முறை பற்றி பயிற்சி பெற்றமையால் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்துடன் இணைத்து வாசிக்கப்பட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 20.06.1989ஆந்திகதிய 563/ 7ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 1989ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகால (பல்வித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்)
23

நிதி முரசு 97
556óT (6) T(6356i தீர்ப்பொன்று
சட்டத்தின் விதி 23இன் கீழ் தண்டிக்கப்படக்கூடியதும் 23 (a)ஆம் இலக்க விதிக்கு முரணானதுமான குற்றத்தைப் புரிந்துள்ளீர்.”
கு ற் ற ப் ப த் தி ரி  ைக த ற் பே ா து தயாரிக்கப்பட்டிருக்கும் விதத்தில் வழக்கைச் சட்டமுறையாகக் கொண்டு நடாத்த முடியாத காரணத்தால் அதை சந்தேகநபர் முன்னிலையில் வாசித்துக்காட்டக் கூடாதென பின்னையவரின் சட்டத்தரணி எதிப்புத் தெரிவித்த காரணத்தால் இருதரப்பாரிடமும் இருந்து எழுத்துமூலச் சட்ட சமர்ப்பணங்கள் கோரப்பட்டு பதியப்பட்டன. அரச சட்டத்தரணியிடமிருந்து மேலும் விளக்கங்கள் கோரப்பட்டன. முக்கியமாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் முன்னிலையில் சந்தேகநபர் கொடுத்த அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்தே இவ்வழக்கைக் கொண்டு நடத்த அரசு எண்ணியுள்ளதென்ற விபரம் அத்தருணத்தில் (நீதிமன்றுக்குத்) தெரிவிக்கப்பட்டது.
C.V. Wigneswaran,
Judge of the Court of Appeal, Sri Lanka.
குற்றப்பத்திரிகையை மேல்வரரியூக வாசித்துப் பார்த்தால் பின்வரும்,குஜ்றசுகீேளை அவதானிக்கலாம்:-
t
1. குற்றப்பத்திரிகையில் குறிப்
தொடக்கம் 06. O6rg99 லான 2-1/2

Page 25
நிதி முரசு 27
வருடகாலமானது சட்ட ஏற்பாடுகளிால் அங்கீகரிக்கப் பட்டதொன்றல்ல. (குற்றநடபடி முறைச் சட்டக்கோவை பிரிவு 174ஐப் பார்க்க).
2. “கூட்டிணைந்து” என்ற சொல் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத் திரிகையில் காணப்படவில்லை. எனவே அரச சட்டத்தரணி குறிப்பிட்டவாறு குற்றமானது (அரசாங்கத்தைக்) கவிழ்க்கச் சதி செய்யப்பட்டதொன்றாகக் கணிக்கப்படமுடியாது. ‘சதி செய்வதென்பது முக்கியமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து பொதுக்காரணம் ஒன்றினை முன்வைத்து ஒரு குற்றச் செயலில் இறங்குவதாகும். (தண்டனைக் கோவைப் பிரிவு 113ஏ ஐப் பார்க்கவும்.) எனவே சட்டமுறையாக நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வண்ணம் ஒரு செயலில் ஈடுபட்டதைக் குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறதேயன்றி அதன் பொருட்டு சதியில் (Conspiracy) ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை.
3. குற்றப்பத்திரிகையில், சட்டமுறையாக நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க முன்னேற்பாடாக இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படும் ஒரேயொரு செயல் சுடுகலன்களைப் பாவிக்கும் முறைபற்றிய பயிற்சியாகும். மேற்கண்ட செயல் எந்த அவசரகாலச் சட்டவிதியின் கீழ் குற்றச் செயலென (பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என) குற்ற பத்திரிகையில் குறிப்பிடவில்லை.
4. சுடுகலன்களைப் பாவிப்பது பற்றியதான பயிற்சி எவ்வாறு சட்ட முறையாக நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயலாக அமையும் என்பதும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை.
ஆகவே குற்றப்பத்திகை பலவிதங்களில் குறைபாடுடையதாக இருப்பதை அவதானிக்கலாம்.

இவற்றைவிட அரசானது இவ்வழக்கை நிரூபிக்க குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றையே நம்பி இருப்பதாக ஏற்றுள்ளது. சாட்சியக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 25இன் கீழ் தடுக்கப்படும் பொலிஸ் அலுவலர்கள் முன்னிலையில் செய்யப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் 1977ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாட்டுச்) சட்டம், அவசர கால விதிகள் போன்ற விசேட சட்டங்களினால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும், மேற்படி சட்டங்களினால் இந்நாட்டின் பொதுவான நடபடிமுறைச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டதாகக் கொள்ளல் ஆகாது என இம்மன்றம் பலதடவைகளில் தீர்ப்புக்களை வெளியிட்டுள்ளது. வழக்குத்தொடுநர் தாம் கொண்டுவரும் வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் நிரூபிக்க வேண்டும் என்ற நடபடிமுறை விதியானது இன்றும் வழக்கில் உள்ளது. மனமுவந்து அளிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வழக்குத்தொடுநர் கொண்டுவரும் வழக்கை நிரூபிக்க சாட்சியமாக (இவ்விசேட சட்டங்களின் கீழ்) ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அவரின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் ஏற்றுக்கொண்ட குற்றம் சம்பந்தமான செயல்கள் உண்மையில் நடைபெற்றனவா என்பதை தனிப்பட்ட வேற்று சாட்சியங்களினூடாக நிரூபிக்காது ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினையே வைத்து தமது வழக்கை வழக்குத்தொடுநர் நிரூபிக்க
ԱքlգաTՑl.
மரணத்தண்டனை விதிக்கப்படக்கூடிய கொலைபோன்ற வழக்குகளில் தன்னிச்சையாக ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் கூட, சட்டமானது அவ்வேற்பினை வரவேற்காது என்பதை இத்தருணத்தில் நாம் கவனத்தில் இருத்திக் ’கொள்ளவேண்டும். அப்பேர்ப்பட்ட குற்ற ஒப்புதல் மன்றுக்கு அளிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே வழக்கு அத்தருணங்களில் கொண்டு நடாத்தப்படுவதுண்டு. (குற்றவியல்

Page 26
நடபடிமுறைச் சட்டக் கோவை பிரிவு 205இன் புறவுரையினைப் பார்க்க)
ஆகவே மரணதண்டனை விதிக்கப்படும் குற்றங்கள் சம்பந்தமாகத் தீர்மானமொன்றிற்கு வருவதில் சட்டமானது மிகவும் கவனமாக இருக்கிறது. இவ்வழக்கில் விதி 23ஆனது மரணதண்டனை விதிப்பதைத் தண்டனையாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றத்தை மன்றில் ஒப்புக்கொள்ளும் சாதாரண வழக்கொன்றிற்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையே அடிப்படையாக வைத்துப் பதியப்படும் வழக்கொன்றிற்கும் இடையில் வித்தியாசமுண்டு. முன்னைய வழக்குகளில் உரிய விசாரணையின் பின்னர் போதிய சாட்சியங்களைப் பெற்று அதன்பின்னர் எதிரிக்கு எதிரான வழக்கை நிரூபிக்கும் விதத்தில் வழக்குத்தொடுநர் குற்றப்பத்திரிகை தயாரிக்கிறார். அவ்வாறு செய்யும் போது எதிரி குற்றத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற அடிப்படையிலேயே வழக்கைப் பதிகிறார்.
பின்னைய வழக்குகளில் வழக்குத்தொடுநர் எந்த வித விசாரணையும் செய்யாமல், ஒப்புதல் வாக்குமூலங்களில் குறிப்பிடப்படும் செயல்கள் உண்மையில் நடைபெற்றனவா இல்லையா என்பதை கயாதீனமாக அறிந்திராமல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையே மையமாக வைத்து வழக்கைப் பதிகிறார்.
தன்னைக் குற்றப்படுத்தும் தன்னிச்சையான குற்ற ஒப்புதல் வாக்கு மூலமான உன்னத இலட்சிமொன்றிற்காகவோ, மத சார்பான காரணங்களுக்காகவோ, நடைபெற்ற நிகழ்வுகளை உரியவாறு புரிந்து கொள்ளாததாலோ கூட ஒருவரால் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆகவே நிரபராதி ஒருவர் குற்றவாளியாகக் கணிக்கப்படுவதைத் தவிர்க்க வழக்குத் தொடுநர், குற்றஒப்புதல் வாக்குமூலத்திற்கு

நீதி முரசு 97
அப்பாலாக அதில் குறிப்பிட்ட செயல்கள், சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றனவா என்று விசாரித்தறிய முற்படவேண்டியது அவசியமாகிறது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையாகத் தரப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதில் கூறப்பட்டவை யாவும் உண்மையே என்று முடிவுகட்டிவிட முடியாது. ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் புறம்பாக உண்மையை உய்த்துணர வேண்டும். ஆகவே இவ்வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றுமட்டுமே வழக்கை நிரூபிக்கும் சாட்சியமாக வழக்குத்தொடுநரின் கைவசமிருப்பதால் இவ்வழக்கை வழக்குத்தொடுநர் கொண்டு நடாத்துவது சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
‘சதி பற்றிய குற்றமானது (தற்பொழுது குற்றப்பத்திரிகையில் இடம்பெறாவிடினும் போதுமானவாறு குற்றப்பத்திரிகையில் பிரதிபலித்திருந்தால் கூட, ஒவ்வொரு சதிகாரரும் ஏகோபித்த பொது நோக்கம் அல்லது எண்ணம் சம்பந்தமான உரிய அறிவினைப் பெற்றிருந்தார் என்பதை நிரூபித்தல் அவசியம். (புதிய சட்ட
அறிக்கை 67 பக்கம் 193 ஐப் பார்க்க).
சட்டபூர்வமாகவன்றி, உரியவாறு தாபிக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணத்தை மனோ மாஸ்டரோ எல். ரீ. ரீ யினரோ கொண்டிருந்தனர் என்பதற்கு எந்த வித சாட்சியமும் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கில் மனோ மாஸ்டர் ஒரு குற்றவாளியாக ஆக்கப்படவில்லை. அவர் யாரென்றும் தெரியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு 30இன் கீழ் எல். ரீ.ரீ. யினர் சட்டவலுவற்ற கட்சி என்ற ஸ்தானத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அறிவுசால் அரசு சட்டத்தரணி குறிப்பிட்டவாறு ஆயுதப் பயிற்சி பெறல், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்குதல், “எஸ். டி. எவ்’. சம்பந்தமான தகவல்களை எல். ரீ. ரீ. யினருக்குத் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள்

Page 27
நிதி முரசு 97
சட்டதுறையாக நிறுவப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ‘சதி செய்து கவிழ்க்கும் நடவடிக்கைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது.
6LLD Test 600T 55 sit பெரும்பகுதிகளில் அரசாங்கத்தின் ஆக்ஞை வலுவற்றுள்ளது என்பதை இந்நீதிமன்றம் நீதிரீதியாக ஏற்றுக்கொள்ளலாம். காரணம் வடமாகாணப் பொலிஸ் நிலையங்கள் அவ்வாறு அறிவித்து பல்வழக்குகளில் இம்மன்றினால் அனுப்பப்பட்ட வடமாகாணத்தில் வதியும் நபர்கள் சம்பந்தமான (அழைப்பாணைகள் போன்ற) மன்றாணைகளைத் திரும்ப அனுப்பியுள்ளமையே, வடமாகாணத்தின் பெரும்பகுதியில் சட்டமுறையாக நிறுவப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் ஆக்ஞை எடுபடவில்லை என்ற காரணத்தினால் அவ்வரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருப்பதாகக் கொள்ளமுடியாது. அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது கொழும்பில் இருக்கும் தற்போதைய அரசாங்க நிறுவனத்தை அல்லது அமைப்பை மாற்றுவதாகும். சிலபொலிஸ் நிலையங்களைக் கையேற்பது, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக அமையாது. பொலிஸ் நிலையங்களைக் கையேற்பது, ஆயுதப் பயிற்சி பெறுவது போன்ற செயல்கள் வேறேதேனும் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதமுடியும். ஆனால் அவை மட்டும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் குற்றமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதெனில் மத்திய அரசாங்க அமைப்பைக் கையேற்று தம்மையோ தம்மால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளையோ கொண்ட புதியதொரு அமைப்பை அதற்குப்பதிலாக நிறுவ ஒருமுகப்பட்ட திட்டமொன்று சதிகாரர்களிடையே இருந்திருக்க வேண்டும். குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் (அதாவது 1990, 1991 ஆம் ஆண்டுத் தறுவாயில்) இலங்கை அரசாங்கத்திற்கும் எல். ரீ.ரீ. யினருக்கும் இடையில் போதிய நல்லுணர்வு இருந்ததென்பது வெள்ளிடைமலை. ஆகவே சிநேகயூர்வமான
★

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் எல். ரீ.ரீ. யினருக்கு இருந்ததென்று அரசு எந்த அடிப்படையில் கூறமுடியும்? உண்மையில் பேச்சுவார்த்தைகள் வெற்றி அளித்திருந்தால் சட்டபூர்வமான அரசாங்கத்தின் மிகமுக்கிய நெருங்கிய ஆதரவாளர்கள் ஆகியிருப்பார்கள் எல். ரீ. ரீ. யினர். ஆகவே சட்ட பூர்வமான அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி நடந்தது என்பது பற்றி முன் எண்ணங்களை வைத்திருப்பது முறையற்றது. கவிழ்ப்பது பற்றிய சதி அல்லது அதற்கான உடந்தை அல்லது அதுபற்றிய ஆயத்தங்கள் சம்பந்தமாக உண்மையான சாட்சியம் இருக்கவேண்டுமேயொழிய வெறும் கற்பனைகளாக அது அமையக்கூடாது.
ஆகவே குற்றப்பத்திரிகை Lj 60 குறைபாடுகளைக் கொண்டதாகத் தெரிகிறது. அத்துடன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையே கருவியாகக் கொண்டு குற்றத் தீர்ப்புப் பெறுதல் என்பது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட
முடியாததொன்று.
எனவே குற்றப்பத்திரிகையை எதிரிக்கு வாசித்துக் காட்டுவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. குறைபாடுடைய குற்றப் பத்திரிகையையோ நியாயமாக நிரூபிக்கப்படமுடியாத ஒரு குற்றத்தையோ குற்றவாளிக்கு வாசித்துக்காட்டி இம்மன்றின் நேரத்தை வீணடிப்பது உகந்ததல்ல. இப்பேர்ப்பட்ட பதியப்படக் கூடாத குற்றப்பத்திரிகையால் இம்மன்றின் வேலைச் சுமை
வீணாகக் கனமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே குற்றப்பத்திரிகையை முறையற்றது 6T SOT 9 Jë gjë G6 ligj (Quash the Indictment) எதிரியை விடுவிக்கிறேன்.
收女

Page 28
FEDERA. DEVOL,
Transfer of power to a region may be accomplished in three ways. A Parliament could divest itself completely of sovereignty and create a separate State. This is called separatism. It could transfer sovereignty in respect of specific subjects of importance. This is called Federalism. The Parliament could also while retaining its complete sovereignty, delegate to the region the exercise of specific powers. This is devolution.
Whilst the legal implications of separatism is clear, a comparison between federalism and devolution could at times create a confusing picture. This is not due to the restrictive scope of the latter but primarily due to the modifications in the application of the Federal principles in some unitary Constitutions.
K.C. Kamalasabayson Additional Solicitor General
There are conflicting views with regard to the nature of the Constitution of
I. K.C. Wheare F.B.A. - Modern Constitutions. Reprint 195, 2. State of West Bengal vs. Union of India AIR 1963 SC 124 3. The Constitution of India p.67 quoted at p.20 (cap. II) o 4. Art. 249-253, 256, 257, 353 - 360.
2

Neethimurasu 97
SM AND
„UTON
India. One view is that it is quasifederal and has more unitary features than federal features. Dr. K.C.Wheare says that "in the class of quasi - federal constitution it is probably proper to include the Indian Constitution of 1950" Justice Subba. Rao took the view that it was basically federal . P.B. Gajendragadkar the former Chief Justice of India also expressed a similar view but said "The Indian Constitution could be both
unitary as well as federal according to the
requirements of time and circumstances. "The essential features of a federal constitution include the supremacy of the Constitution, division of power between the federal government and the units, a written and rigid constitution and the authority of the courts to declare ultra vires and invalid the laws passed by the federal and State legislatures. These features of federal principles are present in the Constitution of India. But yet it cannot be regarded as a strictly federal constitution in view of a number of Articles contained therein which run contrary to the federal principles.
8 p. 29.
(1
f W. D. Mahajan, Constitutional Law of India, 6th edition.

Page 29
Neethimurasu '97
In a federal system sovereignty is divided between two levels of the
Government. The Federal Government is sovereign in some matters and the State Government (Provincial) is sovereign in others. Each, within its own sphere, exercise its power without control from the other and neither is subordinate to the other. It is this feature, which distinguishes a federal from a unitary Constitution. In the latter all sovereignty rests with the central Government. If State (Provincial) Governments exist, they are subordinate authorities deriving their powers from the central Legislature which may now rule them at any time by the ordinary legislative processes. Eventhough it is alleged that the Thirteenth amendment is a model of the Indian Federal Constitution only a few similarities between the two may be identified. These relate mainly to the appointment of the Government the Council of Minister and the Board of Ministers and some of their functions', the lists of subjects in the seventh schedule of the Constitution of India and the ninth schedule of the Constitution of Sri Lanka and the emergency provisionso.
5. Royal Commission on Constitution 1969 - 1973 vol. 1 p 6. Art. 155 of the Constitution of India and Art. 154B (2) o 7. Art. 163 (1) of the Constitutions of India Art 154F (1) o
8. Part VI of the Constitution of India: Part
9. XVII A of the Constitution of Sri Lanka
10 Part XVIII of the Constitution of India & Articles 154J

A comparative study of the two Constitutions will show that the Constitution
of India is concerned with the distribution of powers whereas the Constitution of Sri Lanka provides for devolution.
The American Constitution came into
effect in 1789 and is the oldest written National Constitution now in use. Many authorities consider it a model of a federal
Constitutions.
The American Federal system Contains two separate systems of law viz. the laws of the Federal Government and the
laws of the States. Thus there is a division of powers between the federal Governments and the States. The powers of the Federal Government are enumerated in Art. 1. sec.
8 of the Constitution.
In addition to the powers so enumerated, the Federal Government is also authorized to by this Article "make all laws which shall be necessary and proper for carrying into execution the foregoing powers, and all other powers vested by the Constitution in the Government or any
153, 152
f the Constitution of Sri Lanka
f the Constitution of Sri Lanka.
to 154N of the Constitution of Sri Lanka
28

Page 30
department or officer thereof". The powers, not so delegated to the federal Government nor prohibited by it are reserved to the States'. The States possess important powers such as the power to establish schools and supervise education, regulate intra-state commerce, establish local Government units and also police powers.
However, eventhough the States are supreme' in their own sphere of activities, any conflict between the laws of the States and the Constitution or the federal laws is resolved in favour of the latter by virtue of Art. VI which provides for the supremacy of the federal authority.
There are also concurrent powers (as opposed to exclusive powers) which may be exercised by both Governments'. Thus the American Constitution presents a clear distribution of powers between the Federal and the State Governments.
The Common feature in Federalism appears to be the politically uniting of distinct groups of people and invoking their allegiance to a common Constitution. The concept of devolution is used to mean the delegation of central Government power
1.Tenth Amendment14. V. Bogdanor on Devolution p. 2 12. Eighteenth Amendment Sec. 2 13. In re Thirteenth Amendment 1987 2 SLR 321 at 327. I4. W. Bogdanor on Devolution p. 2
S. Decentralization or Ferderalism in Sri Lanka. Some The An Article in Ideas of Constitutional Reforms pg. 367 at 37
2

Neethimurasu 97
without the relinquishment of supremacy. It should be distinguished from decentralization which is a method whereby some central government powers of decision making are exercised by officials of the Central Governments located in various regionso
According to Vernon Bogdanor, devolution consists of three elements: the transfer to a subordinate elected body on a geographical basis, of functions at present exercised by Parliament. These functions may be either legislative, the power to make laws, or executive, the power to make decisions within an already established legal frainework.
Devolution is a more substantial form of decentralization. It is the creation and strengthening, both legally and financially of regional or local political bodies whose activities within a demarcated sphere are henceforth largely outside the control of the central Government.
The argument in favour of this is that too much power concentrated in one place is not desirable. Regionalism as a form of decentralization would enable local people
oretical and Historical consideration by Prof. C. R. De Silva. 0.
9

Page 31
Neethimurasu "97
to participate more actively in local policy, would make it possible for local needs to be met and would make local politicians more accountable to their electors. It is the essence of such arrangements that those who exercise the devolved powers in the various parts of the country have some measure of independence, permitting them to do things in their own ways, which may always have the support of the Central Government.
Since devolution in the broader sense means increased autonomy for sub national Units of Government, it is relevant to evaluate the general meaning of autonomy which is the capacity for decision making, unhindered by external control. In formal terms, inter Governmental autonomy is affected by such factors as the legal and constitutional framework and financial provisions for supporting regionally determinated policies.
The Italian experience is that devolution of authority could succeed only if there is effective utilization of the authority by the sub-national Unit.
The kilbrandon Report Concludes thus:-
"Devolution therefore is not a cure for
all the faults of Government. But we think
16, 1987 2 SLR p. 363. ነ 17. Art. 27(4) of the Constitution of Sri Lanka. 18, p 326.

that it could do a great deal to cure the particular faults with which we have been mainly concerned, those which are essentially regional in character.'
The struggle between the minority ethnicity and nationalism directly affects the legitimacy of the State. In this situation political upheavals and Constitutional crisis are often inevitable unless effectively eradicated by the process of devolution. In Sri Lanka it is one of the directive principles of State policy that "the State shall strengthen and broaden the democratic structure of Government and the democratic rights of the people by decentralising the administration and by affording all possible opportunities to the people to participate at every level in national life and in Government"
The State is not merely concerned with decentralizations but is vested with the responsibility of ensuring democratic participation at every level in national life and in Government. In the Thirteenth Amendment case the majority view is that the directive principle require to be implemented by legislation (and) the two Bills represent steps in the direction of implementing the programme envisaged by the Constitution - makers to build a social and democratic Society

Page 32
"THE CONCEPT OF SUSTA INTERNATIONAL EN
The fact that the subject of 'environment' has become a control object of international law was unimaginable a few decades ago. This would seem to be a direct result of the concept of sustainable development which has ensured the recognition of the link between humankind and its wider environment. Environmental law can therefore be said to have strengthened by the introduction of this concept into this field of international law. The concept of sustainable development has helped to emphasise the fact that environmental problems should be the concern of all, and needs the concerted effort and co-operation of all the members of the international community as a whole. This can be clearly seen from the provisions incorporated in various environmental instruments.
The Rio Declaration on Environment and Development was adopted by the United Nations with the objective of working towards the protection of the global environment and developmental systems. The main focus made by this Declaration is sustainable development, centred round humankind. This Declaration was also aimed to achieve a balance between developmental and environmental concerns in International law in the field of Sustainable development. The definition of the Bruntland Commission, on
 

Neethimurasu '97
NA BLE DEVELOPMENT IN VIRONMENTAL LAW"
F.R.C. Thalayasingam LL.M. Senior Assistant Legal Draftsman Lecturer, Sri Lanka Law College
'sustainable development' seeks to meet the needs and aspirations of the present without compromising the ability to meet those of the future. According to this sustainable requires that, poor get their share of resources required to sustain growth, and that those who are more affluent adopt life-style with the planet's ecological means. The meaning of sustainable development under the Rio Declaration covers the concerns of future generations too. The United Nations Conference on Environment and Development (RIO) constituted a major milestone in the development of international environmental law embodying principles which could achieve a reasonable balance between environment and development. It embodies a series of compromises between developed and developing countries and a balance between the objectives of environmental protection and economic development. I would like to focus on some of the important principles of this Declaration and then set out the measures that should be taken to achieve a balance between the developmental and environmental issues.
Principle I sets out that human beings are the centre of concerns for sustainable development and they are entitled to a healthy and productive life in harmony with nature. Principle 2 permits the States to exploit their natural resources without causing

Page 33
Neethimurasu '97 .
environmental damage to States beyond their jurisdictions. Principle 3 mentions that the right to development must be fulfilled so as to equitably meet developmental and environmental needs of present and future generations. Principle 4 specifies that in order to achieve sustainable development environmental protection shall be constituted as an integral part of the development process and cannot be considered in isolation from it. Principles 7 imposes an obligation of States to co-operate in a spirit of global partnership, with common and differentiated responsibilities to react and restore the health and integrity of the ecosystems bearing in mind the needs and interests of all countries. Principle 11 commits all states to enact 'effective' environmental legislation, although the standards, objectives and procedures should reflect the environmental and developmental context to which they apply.
Sustainable development is described by the International Union for the Conservation of nature "as a concept of managing given resources with a view to its conservation, implying regulation to the use and exploitation of resources in such a manner that its benefits are optimised to the largest number over the longest term". For the development to be sustainable, it must take into account of social, ecological and economic factors, considerations of living and nonliving resource base, and long term as well as short term advantages and disadvantages of alternate action. It is directed as using the resources as to prolong its availability. Present
I. Dr. K. Hossain in the Articele of Promoting Human Right
University on 22nd May 1997.

and future generations should be able to benefit from the resources and have access to such resources. Physical sustainability cannot be secured unless development policies pay attention to such considerations.
The States should practically be committed to their obligations in achieving the goals of sustainable development by arriving at a balance between environment and development. This is possible only if global partnership is practised with the principle of equity. Equitable shares in sharing natural resources should be afforded to all countries. As pointed out by Kamal Hossain "the stringent adjustment programmes pressed upon developing countries in pursuit of economic liberalisation have in many instances, resulted in economic stagnation and indisciplined and exacted high economic and social costs". Conventional adjustment policies, which cut budgetary allocations to health and their social sectors, usually multiplied the adverse impacts on the poor and the vulnerable. To miss out the human dimension of adjustment is not only human tragedy, it is an economic error of the most fundamental sort.
The developing countries have been required to take into considerations the environmental issues in formulating development policies, as there is environmental degradation in a vast scale at the global level. It is noteworthy mentioning that the developed countries are mainly concerned about environmental issues, as there
in the Global Market Place - Speech delivered at Amsterdam :

Page 34
is no necessity to focus on development, which is already achieved. On the other hand, developing countries are struggling to have some development projects in order to have betterstandards of living for the people of their countries. The priority would naturally be development and not environment. Though the issues of eradication of poverty and
providing the basic needs for the people have
been in their agenda for many years, they have been unable to succeed in their goal mainly due to the inadequate financial resources. Therefore the international community especially the industrialised countries should make a contribution towards this end. I wish to refer to an Article by Martin Khor’ which refers to the fifth session of the Commission on Sustainable Development, in which the report of the inter-sessional working group was presented. The report reviewed the inequitable effects of globalisation and the increase in environmental problems and notes that growth has allowed some countries to reduce poverty, while marginalisation has increased for others, too many countries have seen economic conditions worsen, and the total number of poor in the world has increased, and income inequality and unemployment has worsened. The state of global environment has continued to deteriorate and significant environmental problems are deeply embedded in the socio-economic fabric of nations in all regions. It is clear from the report that the spirit of RIO has not been converted into practical action. According to this report, despite the pledges of increased aid, instead of moving towards the target of 0.7 percent of gross
2 Martin Khor in New York on - The "spirit of Roi" has van
1997.
33

Neethimurasu '97
national product, the Organisation for Economic Co-operation and Development's aid level has fallen from 0.34 percent in 1992 to 0.27 per cent in 1995.
The term sustainable development aims to embody both the cause of promoting development and preserving the environment taking into consideration the interests of present as well as future generations of humankind. Development should not only cover economic, but also encompass many wider social security and of cost and benefits. Universal participation towards this endeavour with the participation at the level of sovereign equality is essential in this regard. Timely approaches should be made to prevent environmental degrading and promote development with co- operation at global, regional and national levels. Partnership role for all members of the international community should be practised. The basic principle of International law that only States are parties to it, does not have a strong stand any more, as it now involves the citizens of the States in International environmental law. In International Enviromental law more emphasis is placed on the citizens, and their participation too plays an important role in development. (Principle 10 of the RIO Declaration). A balance between developmental and environmental concerns can only be achieved by improving the negative international economic environment, and improving domestic policies.
shed published in the Sri Lanka Daily News of 23rd June

Page 35
Neethimurasu '97
The States should shoulder a big responsibility at the national level to strike a balance between development and environment in order to achieve sustainable development. A pre-condition for sustainable human development is good governance, which calls for governments, the private sector and civil society to play reponsible roles. Traditions of arbitrariness, secrecy, decision - making without consultation and lack of accountability impede the building of framework of good governance. The development should be aimed at meeting the community's basic needs, such as food, shelter, clothing, education, health and a reasonable standard of living. At the national level, legislative and administrative measures are to be taken by States. Causation should be considered at the initial stage of a development project. When implementing developmental projects, the requirements of Environmental Assessment reports should be strictly observed. In addition to the other general requirements of Environmental Import Assessment (EIA), there should be a cost benefit analysis on the human development considerations. According to the "Public Trust Doctrine' a State cannot exploit its resources which would harm the community at large, as the State performs only as a trustee for its citizens of present and future generations. Judicial activism should play an important part in this regard, in addition to the public awareness. The Philipine's Supreme Court in the Minors Oposa's caseo "inter-generational" and "inter-generational Justice" were discussed and minors were afforded standing
3. Minors Oposa Vs secretary of the Department of Environ
of the philippines delivered the 30th of July 1993. 4. Reported in pg. 13 of the paper presented by Dr. K. Hoss
V

and Order was given to revoke the license which otherwise could have resulted in deforestration. The Court accepted that natural resources should be preserved for the future too. In Bangladesh too the Supreme Court struck down a development project on environmental considerations." Public participation in decision making is an essential part of development. This can be embodied in the legislative process. The role of the Society and especially the role of Non- Governmental Organization, making people aware if the actions of states in development projects and education on environment can be very useful for human development.
International community too should participate in the development and application of the principles and rules of international environmental law as it is now clear that international law is gradually moving away from an approach, which treats international society as comprising of community of States, and is increasingly encompassing the persons both legal and natural within and among States. Dissemination of information on technical and effective legal and regulatory innovations, actions based on universality, democracy, transparency, and more specifically strengthening co-operation and co-ordination are the steps to achieve the goal of sustainable development. A massive commitment to the values and skills are needed at all levels and across all elements of the international society can lead the way to achieve the goal of sustainable development, while striking a balance between developmental and
environmental concerns.
ment and Natural Resources- Decision of the supreme court
cairn (foot-note 2)
4.

Page 36
உn%ம் நூற்றாண்
அறிமுகம்
மனித உரிமைகள் இயக்கம் 21ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய எத்தகைய முயற்சிகளிலும் இடம்பெறப் போகும் பிரச்சினைகளை இனங்காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் வியன்னா மாநாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மனித உரிமைகள், சனநாயக விழுமியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் பிணக்குகளை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வதிலும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல் குறித்த சாதகமான எதிர்ப்புகள் மற்றும் அதற்கு எதிரான நம்பிக்கையீனங்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இம்மகாநாடு நடந்தது. கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, தென்னாசியப் பகுதிகள், தென்கிழக்கு ஆசியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த அசாதாரணமான அரசியல் மாற்றங்களில் மனித உரிமை இயக்கத்தின் பங்களிப்புக் காரணமாகப் பலர் ஊக்கம் பெற்றனர்.
1992 ga) Gagitano smoGungjong (Jose Zalaquett) பின்வருமாறு கூறினார்: “மனித உரிமைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற போதும் உலகின் பல பகுதிகளில் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கதந்திரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் மனித உரிமை விழுமியங்கள் நமது காலத்தின் சமூக ஒழுக்கமுடைமையின் மிகப்பாரிய விடயமென்பது மனித உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து விட்டது. இவை குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகளாகும்.” அத்துடன் அவர் மனித உரிமை இயக்கத்தினால்
 

நீதி முரசு 97
2ண் சவால்கள்
ஏற்பட்ட பல நிறுவனரீதியான அமைப்புகளுக்கும்,
சாசனங்களுக்கும் வழிவகுத்தமையைப் பட்டியல்படுத்துகிறார். சர்வதேச, பிரதேச மனித உரிமைப் பொருத்தனைகள், கண்காணிப்பு
அமைப்புகள், சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் மனித உரிமைவாதிகள் தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டமை ஆகியன இப்பட்டியலில் அடங்கும். “மனித உரிமைகள் என்னும் களத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் நடுநிலையான உயர்தொழில் தகைமையாளர்களே” என அவர் மேலும் குறிப்பிடுகிறார். சமகால மனித குலத்தின் குழப்ப நிலைமைகளுக்கு முகம் கொடுப்பதில் உரிமைகளின் பொருத்தமுடைமை என்பது பற்றி கார்டினல் எச்சிகரே (Cardinal, Etchegaray) பின்வருமாறு தெளிவாக விளக்குகிறார்:
திசை தவறிய மனித குலம் இன்று தன்னில் தானே நம்பிக்கை இழக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் மனித உரிமைகள் நோக்கிய முறையீடுகள், அவை ஒழுங்கற்று இருந்த போதும், உயிர்வாழத் துடிப்பவர்களின் இயற்கையான கதறலாகும். மனித உரிமைகளை இறுகப் பற்றியிருக்கும் மனித குலத்தின் கரங்கள் கடலில் ஓர் உயிர்காப்பு மிதவையை இறுகப் பற்றியிருக்கும் கரங்களாகும்.”
By:- Dr. Neelan Thiruchelvam
ஆட்கள் காணாமல் போதல், சித்திரவதை, நீதிக்கு அப்பாலான கொலைகள், குழு வன்முறை, பயங்கர வெளிப்பாடுகள், இனத்துவமற்றும் சமயத்தின்

Page 37
நீதி முரசு 197
பேரிலான சகோதரப் படுகொலைகள் போன்ற தொடர்ச்சியான, Lutflu மனித உரிமை அத்துமீறல்களினால் மற்றவர்கள் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில் இத்தகைய கொடுமையைப் புரிவோர் சட்டத்தினாலும் அரசியலினாலும் பாதுகாக்கப் படுகின்றார்கள். இந்தக் குற்றங்களுக்கு அரசினையே வகைகூறச் செய்யப்படும் மனித உரிமைக் குழுக்களின் செயற்பாடுகள் உலக சமுதாயத்தின் ஆதரவை ஒருமுகமாகப் பெறுகின்றன எனக் கூறுவதற்கில்லை.
ஒரு மனிதன் என்ற மகத்துவத்தின் அடிப்படையில் மதச்சார்புகள் இன்றிப் பெறப்படும் உரிமைகள் என்னும் எண்ணக்கருவைத் தளமாகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் முறைமை மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் பற்றிய முழுமையானதொரு பகுப்பாய்வை மேற்கொள்ள வியன்னா மகாநாடு வாய்ப்பளித்தது. அத்துடன், கடந்த 40 ஆண்டு காலமாக இத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அது மதிப்பீடு செய்தது. அண்மையில் மைக்கல் சிசேனி (Michael Czerny) பின்வருமாறு கூறினார்:
“மனித உரிமைகள் தொடர்பான உலக மகாநாட்டு ஏற்பாடுகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின. நடத்தப்பட்ட 4 உத்தியோக ரீதியான முன்னேற்பாட்டுக் கூட்டங்களும் பல்வேறு பிரதேசக் கூட்டங்களும் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளவோ, ஒரு நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைத்துக் கொள்ளவோ ஒரு இறுதிப் பிரகடன நகலைத் தயாரித்துக் கொள்ளவோ முடியாத நிலையில் இருந்தன. இவ்வாறாக நிகழ்ச்சி நிரல் கடைசியில் பொதுச்சபையிடமிருந்து வரவேண்டியிருந்தது. அதுவும் தற்காலிகமானதாக இருந்தது. மகாநாட்டை நடத்துவதும் மிகவும் சிரமமானதாக இருந்தது. 12,000 வார்த்தைகள் கொண்ட இறுதிப் பிரகடனம் மற்றும் செயற்பாடுகளின் நிகழ்ச்சித் திட்டத்தை விவாதித்துத், திருத்தி, அனுமதி பெற இரண்டு வாரங்கள் பிடித்தது.”
வியென்னா பிரகடனத்தைப் பற்றிய வெளிப்பாடுகள் பல்வேறு விதமாக இருந்தன. நீண்ட

விவாதங்கள், பிணக்குகள் ஏற்பட்ட போதும் பிரகடனம் பற்றிய கருத்தொருமிப்பு ஏற்பட்டமை குறித்து சிலர் திருப்திப்பட்டனர். பெண்களின் உரிமைகள் உள்ளடக்கப்பட்டமை மனித உரிமைகளின் சர்வதேசத் தன்மையும், அதன் பிரிக்க முடியாத தன்மையும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை காத்திரமான அமைவுகளாகும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் முன்னேற்றுவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு எனவும் ஐக்கிய நாடுகளின் முதன்மையான குறிக்கோள் எனவும், சர்வதேச சமூகத்தின் சட்டரீதியான கரிசனை எனவும் பிரகடனம் எடுத்துரைத்தது. எனினும், “வார்த்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் செயற்பாட்டில் இல்லை எனவும் குழம்பிக்கிடக்கும் உலகத்தின் கோரிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மனித உரிமைகள் தயாராக இல்லை” எனவும் மைக்கல் சேர்னி சுட்டிக்காட்டினார். மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானமானது உண்மையில் முன்னேற்றப் பாதையில் எடுத்து வைத்த ஒர் அடியாகும்.
ஆனால் இந்த ஆரவாரங்களுக்கிடையில் சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள், அவற்றின் சர்வதேசப் பிரயோகம், மனித உரிமைகளின் பாதுகாப்புத் தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பான ஆழமான தத்துவார்த்த வேறுபாடுகள் இல்லாமலில்லை. பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உத்தியோகரீதியான கருத்தினைப் பிரதிபலிக்கும் “பிலாபாரி கெளசிகன்’ (Bilabhari Kausikn) Shij85LGOTLD T66T5 “Guri tij60) in நிறைந்த யதார்த்தமற்ற சர்வதேச வாதத்திற்கும், நொறுக்கிவிடக் Bn gul 56uT守打吁 சார்பு வாதத்திற்குமிடையில் ஒரு சமநிலையைக் காணத் தவறிவிட்டது” எனக் கூறினார். வாரக்கணக்கில் நடந்த வாதப் பிரதிவாதங்கள் இறுதியாக ஓர் இராஜதந்திர ரீதியான சமரசம் செய்தலாக முடிந்ததே தவிர எப்பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக அமையவில்லை எனவும் ஆசியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையில் உண்மையான கலந்துரையாடல் நடக்கவில்லை. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க

Page 38
நேர்மையான முயற்சிகளோ, உள்ளங்களை இணைத்து வைப் ப த ற் கா ன ந ட வ டி க்  ைக க ளே T எடுக்கப்படவுமில்லை. ஏதாவது நடந்தேறியது எனில் அது இருபக்கத்தினரது மனப்பாங்குகளை இன்னும் இறுக்கமாக்கியதுதான். மேற்கு நாடுகளின் மனித உரிமைகள் கோஷத்தைப் பற்றிய மகாநாடு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கியது" எனவும் அவர் மேலும் கூறினார்.
வியன்னா மகாநாடு, அபிவிருத்திக்கான உரிமை சர்வவியாபகமானதும் கையளிக்கப்பட முடியாததுமான உரிமை எனப் பிரகடனப்படுத்திய போதும் அதன் உள்ளடக்கத்தை விளக்குவதற்கோ, அபிவிருத்தி என்பது நடைமுறையில் எதனைக் குறிக்கிறது என்பதைத் தெளிவாக்கவோ முயலவில்லை. அதுமட்டுமல்லாது பிரச்சினைக்குரிய அம்சங்களான அரசியல் நிபந்தனை அல்லது மனிதத்துவத் தலையீடு என்பவை பற்றித் தெளிவாக்கப்படவில்லை. மைக்கல் சேர்னி குறிப்பிட்டதைப் போல வீயென்னாவில் தேசிய இறைமை கனமாக அழுத்தியது. அதன் விளைவாக இவ்விடயங்களில் உண்மையான கருத்தொருமிப்பு சாத்தியமில்லை. சுதேசிய மக்களினதும் அவர்களது குழந்தைகளினதும் உரிமைகள் புதிய உத்வேகத்துடன் மீள உறுதிப்படுத்தப்பட்ட போதும் இவை தொடர்பான ஐ.நா பொறிமுறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தும் முறைகள் பலவீனமாகவே இருந்தன.
சர்வவியாபகத் தன்மையைத் தேடும் மாயமான் வேட்டை
அடிப்படைக் கோட்பாடுகளில் கருத் தொருமிப்பைப் பெறுவதாக வீயன்னாவில் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வீயன்னா பிரகடனம் பின்வருமாறு கூறியது: “இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சர்வவியாபகத்தன்மை பற்றிய கேள்விக்கு இடமில்லை" இந்த சர்வவியாபகத்தன்மை பற்றிய கருத்தொருமிப்பு ஒர் கபடமாகும். பிலாபாரி கெளசிகன் பின்வருமாறு வாதிட்டார். “மனித உரிமைகள் பற்றிய'ஆசியாவினதும் மேற்குலகினதும்

நிதி முரசு 97
பார்வைகளுக்கிடையில் உள்ள உண்மையான இடைவெளியை நிரப்புவதில் சகல மனித உரிமைகளின் சர்வவியாபகத்தன்மை என்னும் பொய்மை மிகவும் ஆபத்தானது. இந்த இடைவெளி உருவாக்கப்பட்டால் அதனை நிரப்ப முடியாது”. ஒரு நாட்டின் தனித்துவமான கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ளாத ஒரு தடை உத்தரவு என அவர் இதனை வர்ணிக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 45 வருடங்களுக்கு முன்னர் சர்வதேசப் பிரகடனத்தின் போது பெறப்பட்ட கருத்தொருமிப்பு இன்று கேள்விக்கிடமாகியுள்ளது. அதனுடைய தகுதியுடைமையும் இன்று பிரச்சினைக் குள்ளாகியுள்ளது. பின்வருமாறு கெளசிகன் வாதிடுகிறார். “அதனுடைய 30 உறுப்புரைகளும் அவற்றின் வியாக்கியானம் மற்றும் பிரயோகம் தொடர்பான விவாதத்திற்குரியவை. சகலமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என நாம் நினைப்பது தவறானதாகும்.” கருத்தொருமிப்பு தொடர்ந்து பேணப்பட வேண்டுமெனில் அதிலுள்ள பல்வேறு அம்சங்களும் தொடர்ச்சியாக விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் வற்புறுத்துகிறார். இனப்படுகொலை, கொலை, அடிமைத்தனம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு வித்தியாசத்தைக் காண இந்த விமர்சகர்கள் முயற்சி செய்கின்றனர். இவ்விடயங்களில் சர்வதேச சட்டத்தின் பிரயோகத்தில் ஒரு கருத்தொருமிப்பு நிகழ்வதாக இவர்கள் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய அடிப்படையின் ஒரு பகுதியாக மரணதண்டனை, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், பத்திரிகைச் சுதந்திரத்தைக் குறைத்தல், பொருளாதார நியாயத்ண்தப் பேணுவதற்காகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருதல் போன்றவையும் அமைய வேண்டுமா என்பதுபற்றி இவர்கள் வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளனர். அத்துடன் தேசியப் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளின் சகல அம்சங்களையும் தழுவியதாக சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் நீண்டு விரிவதைப் பற்றியும் இவர்கள் சாதகமான
கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இச்சட்டங்கள்
வேதனம், வேலைநிலைமைகள், தொழிற் சங்கங்கள்,

Page 39
sfi5) appa, 97
வாழ்க்கைத்தரம், ஒய்வு, நலவுரிமை சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை சூழலியல் ஆகிய அனைத்தையும் தழுவுவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
இக்கருத்தினை “ஆங் சன் சூகி” வன்மையாக எதிர்க்கிறார். “பர்மிய மக்களைப் பொறுத்த மட்டில் மனித உரிமைகளின் உள்ளார்ந்த பெருமிதமும், சமத்துவமும், கைமாற்ற முடியாத தன்மையும், சர்வதேச சகோதரத்துவமும் எவ்வாறு சுதேசிய விழுமியங்களுக்கு எதிராக இருக்க முடியும் என்பது பிரச்சினையாக உள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முப்பது உறுப்புரைகளும் சிறப்பும் முழுமையும் கொண்டவை என்பதைத் தவிர வேறுவிதமாக எண்ணுவதற்கு அவர்களால் முடியாமல் உள்ளது.”
“டனிலோ ரேக்” என்பவர் சர்வவியாபகத் தன்மை என்பதை ஓரினத்தன்மை எனப் பொருள் கொள்ளக் கூடாது என அபிப்பிராயப்படுகிறார். சர்வதேச மற்றும் பிரதேச மனித உரிமை நியமங்களை அமுல் நடத்தும் போது உள்நாட்டு நீதிமன்றங்களுக்கு தற்துணிபு அதிகாரம் இருத்தல் வேண்டுமென அவர் விதந்துரைக்கின்றார். எனினும் அவ்வாறான ஒரு கொள்கை முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட வேண்டிய சித்திரவதை, ஒருதன்லபட்ச மரணதண்டனை, காணாமற் போதல், ஒருதலைப்பட்ச தடுத்து வைத்தல், கைது ஆகியவற்றுக்கு ஏற்புடைத்தாகாது. வேறு விடயங்கள் இதற்குப் பொருத்தமானதாகும்.
மேலும் வளர்ச்சியடைந்து வரும் மனித உரிமைகள் நீதியும், சர்வதேச நியமங்களும் பாதிப்புக்குள்ளாவது மேற்குலகின் தனிமனித சார்புகளின் காரணமாகவேயன்றி ஆசியாவின் சமூகம் சார்ந்த மரபுகளினால் அல்ல எனவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அத்துடன் சட்ட நிறுவனங்களும், அமுல் நடத்தும் பொறிமுறைகளும் மேற்குலகின் விரோதமான சட்ட முறைமையைப் பிரதிபலிக்கின்றனவே தவிர ஆசியாவின் அல்லது தென்கிழக்கு ஆசியாவின் மரபுகளான விட்டுக்

கொடுத்தல், மற்றும் கருத்தொருமிப்பு என்பவற்றையல்ல எனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இத்தகைய விமர்சனங்கள் பெரிதும் பொருத்தமானவை அல்ல எனவும் மேற்குலகின் சட்டம் மற்றும் மரபுகள் தனிமனித சமூகம் சார்ந்த தன்மைகளையும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். அத்துடன் கருத்தொருமிப்பை நாடும் அணுகுமுறையானது ஒரு தனிமனிதனைத் தனது உரிமைகள் யாவற்றையும் சமூகத்திடம் அர்ப்பணிக்க வைக்கிறது என்னும் கோட்பாட்டையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.
“யாஸ் ஹாஸ்’ என்பவர் அரசினையும் சமூகத்தையும் ஒன்றாகக் கருதுதல் பிழையானது என எடுத்துரைக்கிறார். அரசும் சமூகமும் இரு வெவ்வேறு நிறுவனங்கள் சமூகத்தின் பெயரால் பல அரசாங்கங்கள் குடியியல் சமூகக் குழுக்களின் சமூக, அரசியல் முனைப்புகளை அமுக்கிவிட்டிருக்கின்றன. அத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் சுதேசிய மக்கள், சிறுபான்மையினர், மாற்று அபிவிருத்தி நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டவும் உதவியுள்ளன. தென்பகுதி நாடுகள் யாவும் ஒரு பொதுவான கலாசாரம் மற்றும் சித்தாந்தத்தினால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதும் இது மேற்குலகின் தனிமனித மரபுகளுக்கு எதிரானது என்று அனுமானிப்பதும் பிழையானதாகும். ஆசியாவுக்குள் மட்டுமன்றி, ஓரினத்தன்மையைக் கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கும் கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவிலும் கூட பல வேறுபாடுகள் உள்ளன.
சுதேசிய கலாசாரம் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஒரு பொதுவான தளத்தை அமைக்க முடியாவிடின் மனித உரிமைகள் பற்றிய ஒரு தெளிவான நோக்கினை அமைப்பதற்குத் தடையாகிவிடும் என யாஸ் ஹாய் வாதிடுகிறார். அத்துடன் மனித உரிமைகள் பற்றிய விவாதங்களில் ஆசியாவுக்கு, மேற்குலகத்துக்குமிடையில்இடைவெளி உள்ளதெனவும் அவர் நம்புகிறார். மேற்கு ல கத்துக் குமிடையில் இடை வெளி

Page 40
உள்ளதெனவும் அவர் நம்புகிறார். மேற்குலகில் நன்கு
ஊன்றிய சனநாயகங்களில் ஒன்றையொன்று எதிர்க்கும் அரசியல் அமைப்புகள் இல்லை. ஆசியாவில் மனித உரிமைகள் “மாறுநிலைத்தன்மைகளைக்” கொண்டிருப்பதுடன் அதிகாரப் போட்டிக்கும் நல்லதொரு சமூகத்தில் பிற போட்டிகளுக்கும் வழிவகுக்கின்றன. இரண்டாவதாக ஆசியாவின் இனத்துவக் குழுக்கள், பெண்கள், குழந்தைகள், பின்தங்கிய சமூகங்களுக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் கடந்த காலத்திலும் இன்றும் நடக்கின்றனர் பெருந்தொகையான கொலைகளும், பரவலாகக் காணாமற் போதலும் இதில் அடங்கும்.
மனித உரிமைகளில் அரசாங்கமே பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் குடியியல் சமுதாயத்திலும் இத்தகைய உரிமைமீறல்கள் ஆழ்ந்துள்ளன. இதன் காரணமாக குழு உரிமைகளைப் பற்றிய ஆழமான உணர்வுகள் ஊட்டப்படுவதோடு, இவ்வுரிமைகளைக் காக்க மாற்று உத்திகளும் கண்டறியப்பட வேண்டும். எனினும் மனித உரிமைகள் தொடர்பான ஒரு கருத்தொருமிப்பைப் பேணுதலை நாம் குறைவாகக் கணிக்க முடியாது. பணிப்போருக்குப் பின்னர் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக இரண்டு முக்கிய அபிவிருத்திகள் தோன்றியுள்ளன.
முதலாவதாக மனித உரிமைகளின் சர்வவியாபகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் சில மேற்குலக நாடுகளின் நம்பகத் தன்மை சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்நாடுகளில் முளைவிட்டுள்ள இனவாதப் போக்கும், குடிவரவு தொடர்பான பாரபட்சமான கொள்கைகளும், நடைமுறைகளுமாகும். அத்துடன் இந்நாடுகள் பொருளாதாரப் போட்டியில் தோல்வியடைந்தமையும், போதைப்பொருள், குற்றங்கள் போன்ற உள்நாட்டு பிரச்சினைகளும், அவர்களுடைய பின்தங்கிய வகுப்பினரை அவர்களால் உயர்த்த முடியாமையும் () ந் நா டு க ளி ன் நோ க் க ங் க  ைள க் கேள்விக்குரியதாக்கியுள்ளன. இரண்டாவதாக கிழக்காசியாவும், தென்கிழக்கு ஆசியாவும் பெற்ற

நீதி முரசு 97
பொருளாதார வெற்றிகள் அவற்றை “1990களின் மையக் காரணிகள்’ என்னும் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன. அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் பின்னர் முதன் முதலாக “யூத-கிறிஸ்தவ மரபுகளுக்கு வெளியிலுள்ள நாடுகள் முதல்நிலை”யை அடைந்துள்ளன. இந்நாடுகளில் தமது நாகரீகம், கலாசாரம், மரபுகள் தொடர்பான உணர்வுகள் இன்று மேல் எழுகின்றன. எனவே மனித உரிமைகளை “மேற்குலகின் உலகளாவிய மேலாண்மைக்கான ஒரு திட்டம்” என நோக்கும் ஒரு நிலையும் தோன்றியுள்ளது. அத்துடன் புதிதாகக் கைத்தொழில் மயப்படும் நாடுகளின் அத்திவாரத்தில் போடப்படும் ஒரு அடியாகவே மேற்குலகின் மனித உரிமைப் பிரசாரம் நோக்கப்படுகிறது.
“மனித உரிமைகள் அந்தந்த நாடுகளின் இறைமைக்கு உட்பட்டவை” என்பது இன்று முதன்மை பெற்று வரும் கருத்தாகும். ஒரு கருத்தொருமிப்பை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சியானது மனித உரிமைகள் பற்றிய வாதங்களின் மீது எமது கவனத்தைத் திருப்புகிறது. தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் புரியாத மொழியிலும் மரபுகளிலும் மனித உரிமைகளின் சர்வவியாபகத் தன்மை பற்றிய வாதம் நிகழ்த்தப்படுமாயின் அதன் முக்கியத்துவம் சீக்கிரமே இழக்கப்பட்டுவிடும். ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் சமூக, சமய அனுபவங்களுக்கும் உள்ளடக்கத்தையும் அர்த்தத்தையும் வழங்கும் அவர்களது நம்பிக்கைகளுடன் இணைக்கப்படுமாயின் மனித உரிமைகளின் ஆதரவுத் தளம் விரிவாக்கப்படலாம். உதாரணமாக இந்து, பெளத்த நீதிமுறையில் “தர்மம்’ என்னும் எண்ணக்கரு அடித்தளமாக உள்ளது. ஆட்சியாளர்கள் தமது பிரசைகளின் விசுவாசத்தைப் பெறவேண்டுமெனில் இவ்வாறான ஒழுக்க வரையறைகளை மீறமுடியாது. இவ்வாறான எண்ணக்கருக்களை ஆட்சிக் கோட்பாடுகள் மற்றும் சனநாயக வகை கூறல்களுக்கு அடித்தளமாகக் கொண்டு வருவதற்கு பெருமுயற்சிகள் செய்யப்பட்டன எனக் கூறமுடியாது. இதே போல

Page 41
நீதி முரசு 27
சர்வதேச மனித உரிமைகள் பற்றிய வியாக்கியானங்களுக்கும் இஸ்லாமிய உலக நோக்குக்கு அடிப்படையான எண்ணக்கருக்கள், எண்ணங்கள், நிறுவனங்கள், மொழி ஆகியவற்றிற்கும் இடையே தொடர்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறை தற்போது நிலவக் கூடிய நியமங்களைக் குறைக்கவோ அல்லது கலாசார சிறப்புரிமை என்னும் அடிப்படையில் இழிவுபடுத்தவோ முயலவில்லை. அல்லது ஒரு “கற்பனையான கடந்த காலம் அல்லது கலாசாரத்துக்குள்’ நுழைந்து கொள்வதுமல்ல. அதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் சமய, கலாசார மரபுகள் பாரபட்சமானதும் மனிதத் தன்மையற்றதுமான நடைமுறைகளைச் சிலவேளைகளில் பொறுத்துக்கொள்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. சமயமும் கலாசாரமும் தமது அடக்குமுறையின் மூலங்களாக விளங்குகின்றன எனப் பெண்கள் நினைக்கிறார்கள் என ராதிகா குமாரசாமி எச்சரிக்கை விடுக்கின்றார். எனவே நிலைமை சிக்கலானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனித உரின்மகளுக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்க வேண்டுமெனில் வழமையான சிந்தனைப் போக்குகளிலிருந்தும் வரையறைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். மனித உரிமைகள் இயக்கத்தின் வெளிப்படையான தோல்விகளில் ஒன்று சனநாயக, பன்முகப்பட்ட விழுமியங்களுக்கான ஆதரவுத் தளத்தை அதனால் விரிவாக்க முடியாமையாகும். 9 (5 முழுத்தலைமுறையினருமே இனத்துவ சிந் த  ைன க ளி னா லும் , சகிப் புத் தன்  ைம இன்மையினாலும் கவரப்பட்டுள்ளனர். 1990களிலும் அதன் பின்னரும் நமக்கு முன்னுள்ள சவால்கள் என்னவெனில் நமது பன்முகத் தன்மை கொண்ட வரலாற்றை மீட்டெடுப்பதும் அதன் மூலமாக நமது பன்முகத்தன்மை கொண்ட எதிர்காலத்துக்கு வழிசமைப்பதுமாகும்” என ஷயா சர்தார், ஆஸிஸ் pEFT6ötly, Gai Ofi6ü 606u6öT, GL6úl6ño (Zia Sardar, Ashis Nandy, Merrywyn Davies) gâGLLITiff அண்மையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மனித உரிமைகள், சனநாயகம் மற்றும்
அபிவிருத்தி
வீயன்னாவில் நடந்த விவாதத்தின் மையமாக மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்கும் இருந்த இணைப்பு விளங்கிய போதிலும் பிரகடனமானது வெறுமனே பரந்த கருத்துக்களின் வெளிப்படுத்தல்களுடன் முடிவடைந்தது. அபிவிருத்தி செய்யும் உரிமையுடன் தொடர்புடைய அடிப்படைக் கொள்கைப் பிரச்சினைகள் பற்றியோ, மனித உரிமைக்கும் சந்தை நிலைமைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியோ பிரகடனம் கருத்தில் கொள்ளவில்லை. வியென்னா பிரகடனமானது சனநாயகம், அபிவிருத்தி மற்றும் மத உரிமைகளின் கெளர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்றும் பரஸ்பரம் வலுவூட்டக் கூடியவை என்றும் உறுதிப்படுத்தியது. அத்துடன் அ பி வி ரு த் தி க் க ர ன உ ரி  ைம சர்வவியாபகமானதெனவும், கையளிக்கப்பட முடியாததெனவும் அது அடிப்படை மனித உரிமைகளின் ஒரு கூறு எனவும் உறுதிப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மனிதனே சகல அபிவிருத்தி முயற்சிகளினதும் மையம்; அபிவிருத்தி மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு வசதியளிக்க
வேண்டும். மனித உரிமைகளை மறுப்பதை நியாயப்படுத்துவதற்கு அபிவிருத்தி முயற்சிகள் கொண்டு வரப்படக் கூடாது என்னும்
கோட்பாடுகளையும் வியென்னாப் பிரகடனம்
உறுதிப்படுத்தியது.
மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஒன்றிலொன்று தங்கியிருப்பது 1986 மார்கழி மாதம் 4 ஆம் திகதி பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. அபிவிருத்தி உரிமைப் பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தின் மையக் கருத்துக்களாக பின்வருவன அமைந்துள்ளன:
1. அபிவிருத்தியின் மையமாக மனிதனே விளங்க வேண்டும். அபிவிருத்தி உரிமையின் பங்குதாரரும், நன்மை பெறுபவனும் மனிதனே.

Page 42
2. மனித உரிமைகள் அனைத்தும் (குடியியல், அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார) பிரிக்க முடியா த  ைவ யும் ஒன்றி லொன் று தங்கியிருப்பனவுமாகும். இவை யாவும் சமமான கவனிப்புக்கு.உரித்துடையவை.
3. மேற்படி உரிமைகளை அங்கீகரிக்கத் தவறுதல்
அபிவிருத்திக்கான தடையாக அமையும்.
இவ்வாறு உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கத் தவறுவதால் அபிவிருத்திக்கு எதிராக ஏற்படும் “தடைகளை” அகற்றும் ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமானது ஐ.நா. பிரகடனத்தில் ஒரு முக்கிய புத்தாக்கமாகும். அதன் காரணமாக அரசானது
(அ)சர்வதேச மனித உரிமைகள் மகாநாட்டுடன்படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும்.
(ஆ) இவ்வுரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் தடையாக உள்ள அரச அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
“உபேந்திரா பாக்ஷி” (Upendra Baxt) குடியியல் சமுதாயத்திலிருந்தும் அபிவிருத்திக்கான தடைகள் தோன்றக்கூடும் எனக் குறிப்பிடுகிறார். குடியியல் சமுதாயத்தில் காணப்படும் நிறுவனங்களும் தடைமுறைகளையும் சிறுபான்மை மற்றும் பின்தங்கிய சமூகக் குழுக்களின் மனித உரிமைகளுக்குத் தடையாக விளங்கக் கூடும். மனித உரிமைகளின் விரிக்க முடியாத தன்மை பற்றி சர்வதேசப் பிரகடனங்கள் குறிப்பிட்டுள்ள போதும் பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இக்கருத்துக்கு உடன்பாடாக இருக்கவில்லை. இவற்றில் குறைந்த அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளும் அண்மைக் ra55siù மிகவும் வெற்றிகரமாகக் கத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளும் அடங்கும்.

நீதி முரசு 97
இவற்றில் பின்தங்கியுள்ள நாடுகள் பொருளாதார அபிவிருத்தி மனித உரிமைகளை விட மேலானவை என வாதிடுகின்றனர். புதிய கைத்தொழில் நாடுகள் தமது வெற்றிக்கு எதேச்சாதிகாரமான அரசியல் அமைப்பே காரணம் எனக் கூறுகின்றன.
“யாஸ் ஹாய்’ ஐ.நா. பிரகடனத்தை ஒரு “குழப்பமான ஆவணம்" எனவும் அது எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க முயல்கிறது எனவும் கூறுகிறார். இப்பிரகடனம் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச விவாதத்துக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை வழங்குகிறது. இது (அ) மனித உரிமைகளை உள்நாட்டு விவகாரம் என்ற அந்தஸ்திலிருந்து சர்வதேச அரங்கத்துக்கு மாற்றியுள்ளது; (ஆ) ஒரு இரட்டைத் தன்மை கொண்ட அபிவிருத்தி உரிமைக்கு விசேட உரிமைகளை வழங்க முயல்கிறது. அதாவது அரசு இதனை வரையறை செய்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறது. நாம் முன்பு குறிப்பிட்டது போல அபிவிருத்தி உரிமை என்னும் கருத்தை வரையறை செய்து அமுல் நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்கவில்லை.
மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மை பற்றியும் அபிவிருத்தி உரிமை பற்றியும் சங்கடமான போக்குகள் இன்று தென்படுகின்றன. 1991 மார்கழி 21 இல் நடந்த ஆறாவது சார்க் உச்சிமாநாட்டில் மனித உரிமைகள் என்னும் விடயம் குறுகிய அரசியல் நோக்கத்துக்குள் உட்படுத்தப்ங்டக் கூடாது எனக் குறிப்பிட்டது. இக்கடமையானது 'மனித உரிமைகளையும் 'அபிவிருத்தியையும் இருகூறாக்கியது. அத்துடன்"அபிவிருத்தியைச் சகல பிரசைகளுக்கும் உறுதிப்படுத்தல்” மூலமே மனித உரிமைகளை அடையவும் அனுபவிக்கவும் முடியும் எனவும் கூறியது. மனித உரிமைக் குழுக்கள் இதனைத் தற்காப்பு நிறைந்த கூற்று எனக் கருதின. அதாவது மனித உரிமைகளை முழுமையாக அடைய முதலில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டுமென இக்கூற்று சூசகமாகக் கூறுகிறது என இக்குழுக்கள் கருத்துத் தெரிவித்தன.

Page 43
நீதி முரசு 97
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமுள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும் போது பல நாடுகளில் பின்புற்றப்படும் அபிவிருத்தி மாதிரிகள் மனித உரிமைகளையும், சமூக நிலையையும் உறுதிப்படுத்தக் கூடியதாக இல்லை என இன்று வாதிடப்படுகின்றது. இம்மாதிரிகள் தனியார்துறை அபிவிருத்தியையும் வர்த்தக மயப்படுத்தலையும் மேம்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. சந்தையில் அழுத்தம் கொண்டிருக்கும் ஒரு பொருளாதார மாதிரியானது அரச கட்டுப்பாடுகளைச் சிதைக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. அத்துடன் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனச் சந்தையின் அபிவிருத்திகளையும் மேம்படுத்துகிறது. இத்தகைய மாதிரிகள் சமத்துவமிக்க பிரதேச வேறுபாடுகளையும் வளர்க்கின்றன என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் நகர கிராமிய ஏழை மக்களின் நலஉரிமை ஏற்பாடுகளைக் குறைப்பதோடு உழைக்கும் வர்க்கத்தின் தொழிற் பாதுகாப்பையும் குறைக்கிறது. சுதந்திர வர்த்தக வலயங்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக தொழிற்சங்க உரிமைகள் வரையறுக்கப்படுகின்றன. இத்தகைய மாதிரிகள் தீர்மானம் மேற்கொள்ளுதலை மத்தியமயப்படுத்துவதுடன் அரசின் எதேச்சாதிகாரத் தன்மையையும் அதிகரிக்கின்றன. அத்துடன் சிறுபான்மையினர் மற்றும் சுதேசிகளின் உரிமைகளைப் பாதிக்கும் பாரிய செயற்றிட்டங்களிலும் முதலீட்டுத் திட்டங்களிலும் முக்கியமான தீர்மானம் மேற்கொள்வதில் அரசுசாரா நிறுவனங்கள், மக்களியக்கங்களுக்கு ஆற்றக் கூடிய பங்கினைத் தவிர்க்கவும் வழிவகுக்கின்றன. மேலும் இம்மாதிரிகள் சூழல் மற்றும் மனித உரிமைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்க்கக் கூடிய மரபு ரீதியாகக் கூட்டுச் சேரும் சமூக சக்திகளான தொழிற்சங்கங்கள், விவசாய நிறுவனங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திக் குழுக்களையும் வலுவற்றவைகளாகச் செய்கின்றன. ஏனெனில் இச்சக்திகளால் மாற்று அபிவிருத்தி மாதிரி ஒன்றினை முன்வைக்க முடிவதில்லை. எனவே இத்தகைய அபிவிருத்தி மாதிரிகள் அச்சத்துடன்

நோக்கப்படுகின்றன. ஏனெனில் அவை பின்தங்கிய குழுக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை மட்டுமல்லாது அரசியல், பொருளாதார தீர்மானம் மேற்கொள்வதிலும் காத்திரமாகப் பங்குபற்றும் உரிமையையும் பாதிக்கின்றன. எத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகளினதும் மையமாக வறுமை நீக்கமே உள்ளது. வறுமை என்பது மனித உரிமைகளைப் பரவலாக மறுப்பதால் ஏற்படுகிறது. ஏனெனில் ஏழைகள் பலமற்றவர்களாகவும் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்று சேர முடியாதவர்களாயும் உள்ளனர். எனவே பலநாடுகளில் பின்பற்றப்படும் அபிவிருத்தி மாதிரிகள் ஏழைகளையும், பின்தங்கிய குடும்பங்களையும் மென்மேலும் வறுமைக்கு ஆளாக்குவனவாகவே அமையுமென மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கும் உள்ள தொடர்புகளில் மையமாக உள்ள இன்னுமொரு பிரச்சினை அரசியல் நிபந்தனைகளாகும். அதாவது அபிவிருத்திக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டுமெனில் 'சிறந்த ஆட்சி, குடியியல் மற்றும், அரசியல் உரிமைகளை வழங்குதல் போன்ற அரசியல் நிபந்தனைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
ஐரோப்பியக் கவுன்சில் 1991 கார்த்திகை 28இல் மனித உரிமைகள், சனநாயகம், அபிவிருத்தி பற்றிய அபிவிருத்திக் கவுன்சில் தீர்மானத்தில் பின்வருமாறு கூறியது: “மனித உரிமைகளை மதித்தல், சட்ட ஆட்சி, வகை கூறக்கூடிய அரசியல் நிறுவனங்கள் ஆகியவை நீதியான அபிவிருத்தியின் அடிப்படையாகும்” சமூகம், நாடு ஏனைய நாடுகளுடனான உறவுகளில் மனித உரிமைகளைக் காத்தல் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியது. பாரதூரமான மனித உரிமைகள் மீறல் அல்லது சனநாயகச் செயன்முறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சமூகமும் ஏனைய நாடுகளும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இத் தீர்மானம் மேலும் கூறியது. மனித உரிமைகளுக்கு அடுத்த சிறந்த ஆட்சி பற்றியும் இத்தீர்மானம் கவனம் எடுத்தது. சிறந்த ஆட்சியில் சனநாயகத் தீர்மானம் மேற்கொள்ளல், அரசாங்க

Page 44
நடவடிக்கைகளில் போதிய பகிரங்கத்தன்மை, நிதிசார் வகை கூறல், சட்டவாட்சி, கருத்துச் சுதந்திரம் ஆகியவை அடங்கியிருக்கும். இராணுவச் செலவினங்களில் அதிகரிப்பு அபிவிருத்திக்கான நிதியைத் திசை திருப்பல் மட்டுமன்றி உள்நாட்டில் மனித உரிமைகளை மறுப்பதற்கும், நசுக்குவதற்கும் வழிசெய்கின்றது.
மனித உரிமைகளையும் சனநாயகத்தையும் மேம்படுத்தும் அபிவிருத்தி உதவி வழங்கும் கொள்கைகளில் இரண்டு கொள்கைகள் முக்கியம் பெறுவதைச் சுட்டிக் காட்டுகின்றது. முதலாவது மனித உரிமைகளும், சனநாயகமும் இறுதி இலக்குகளாகுமே தவிர இலக்குகளை அடைவதற்கான வழிகளல்ல. இரண்டாவது அபிவிருத்திக்கான முழுமையான அணுகுமுறையாகும். “மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் நல்லாட்சி, ஆகியவை ஒர் ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திச் சட்டகமாகும்” எனக்கூறும் சர்வார் வத்தீவ் என்பவர் ஒரு சிக்கலான சமூகக் கட்டமைப்புக்கு உதவி வழங்குவோரின் கடந்த கால முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன எனவும் குறிப்பிடுகிறார்.
எனினும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மனித உரிமைகளையும் உதவியையும், தொடர்புபடுத்துவது தமது தேசிய இறைமையைப் பாதிக்கின்றது என்ற அடிப்படையில் எதிர்த்து வந்துள்ளன. மனித உரிமைகளின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலான தலையீடு தென்பகுதி நாடுகளின் மீது வடக்கு ஏற்படுத்த விரும்பும் அரசியல், சித்தாந்த மேலாண்மைக்கான ஒரு கருவி என இவை நினைக்கின்றன. ஆனால் மனித உரிமைக் குழுக்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதத்துவப் பிரச்சினைகள் பற்றிய சர்வதேசக் கரிசனைக்குத் தடையாக விளங்கும் தேசிய இறைமைப் பிரச்சினைகள் எதுவும் இருக்க முடியாது என வாதாடுகின்றன. அத்துடன் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் சர்வதேச மனித உரிமைச் சாசனங்களின் பங்காளர்களாக ாறுவதன் மூலம் தமது உள்நாட்டு மனித உரிமை நிலைமைகள் பற்றிச் சர்வதேச அவதானிப்புகளைத் தாமாகவே கோருகின்றன.

நீதி முரசு 97
இறைமை என்பது மனித உரிமை மீறல்களை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுமெனில் அது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறது என, uேட்ரம் ராம்சரன் 1990இல் குறிப்பிட்டார். தேசிய இறைமை என்பது சர்வதேச பொறுப்புடைமை என்னும் எண்ணக்கருவுக்கு விட்டுக்கொடுத்ததன் மூலம் நாடுகளின் இறைமை என்பது இன்று அவ்வளவு அர்த்தமுடையதல்ல என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என 1991 இல் இலங்கை குடியியல் உரிமை இயக்கம் கூறியது. இக்கொள்கையை உதவி வழங்குபவர்கள் உறுதியுடன் பின்பற்ற வேண்டுமெனில் நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இருக்க வேண்டும். நம்பகத்தன்மை என்பது தென்பகுதி நாடுகள் தமது அகதிகள், உழைப்பாளர்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினரைப் பாரபட்சமாக நடத்தவில்லை என்பதை ‘வடக்கு உறுதிப்படுத்துவதாகும். மனித உரிமைப் பிரச்சினைகளில் உள்நாட்டு நடைமுறைகள் சர்வதேசியக் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை எனில், நம்பத்தன்மை என ஒன்றில்லை. உறுதிப்பாடு என்பது உதவி வழங்குபவர்கள் தமது உதவிகளை அவ்வந் நாடுகளில் நிலவும் மனித உரிமைகளிலா அல்லது அந்நாடுகளின் அரசியல் - புவியியல் முக்கியத்துவம் அல்லது பொருளாதார மாதிரி ஆகியவற்றிலா சார்ந்துள்ளனர் என்பதாகும்.
அண்மையில் சிலி, ஆர்ஜென்டீனா, நேபாளம், பங்களாதேஷ், உருகுவே, பிரேசில், எல் சல்வடோர், உகண்டா, சாட், பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு, மத்திய ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏற்பட்ட சனநாயக மாற்றங்களுடன் தொடர்புள்ள இன்னுமொரு சவாலும் உள்ளது. இது கடந்த காலங்களில் மனித உரிமைகளை மீறியோரின் வகை கூறல் தொடர்பானது. “ஸ்லாகுவத்” பின்வருமாறு கூறுகிறார்: “இங்கு பிரச்சினையானது ஒழுக்கம் மற்றும் சட்டத்தைச் சார்ந்துள்ளது. உண்மைக்கும் நியாயத்துக்குமான தேவைபற்றியது; நடந்த கொடுமைகளுக்குப் பரிகாரம் செய்து இனிமேல் அவ்வாறு ஏற்படுவதைத் தடுப்பது சம்பந்தமானது. ஆனால் பிரச்சினை அரசியல் மற்றும் நடைமுறை சார்ந்ததாகவே உள்ளது. அதாவது

Page 45
நிதி முரசு 97
தேசத்தை ஒர் அலகாக ஒன்றிணைக்கும் தேவையையும் கருத்தில் கொண்டுள்ளது’. பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளில் அனுபவம் கொண்டுள்ளன. இவ்வனுபவங்கள் மற்றவர்களையும் சென்றடைய வேண்டும்.
குழு உரிமைகள்
இனத்துவ வன்முறைகள், உள்நாட்டு ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைத் துஷ்பிரயோகம் ஆகியவை இன்று அதிகரித்து வருகின்றன. இவற்றினை விளங்கிக் கொள்வதன் அடிப்படையாக இன்று குழு உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல பகுதிகளில் மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு இனத்துவப் பிணக்குகள் காரணமாக இருந்துள்ளன. காணாமற் போதல், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள், ஒருதலைப்பட்சமான கைதுகள் இவற்றில் அடங்கும். வீயென்னாவில் நடந்த உலக மாநாடானது சகல விதமான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல நாடுகளையும் வற்புறுத்தியது. இவ்வாறான நடவடிக்கைகளில் சட்டங்களை ஆக்குவதும், நிறுவனங்களை அமைப்பதும் அடங்கும். அத்துடன் இனக்கொலை, இன ஒழிப்பு, அகதிகள் போன்ற அடிப்படைகளில் நடாத்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் பற்றி இம்மாநாடு கவலை தெரிவித்ததுடன் இதற்குக் காரணமான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் இவ்வாறான குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அறைகூவியது.
சிறுபான்மையினர் தமது கலாசாரத்தையும் மதங்களையும் பின்பற்றவும் தமது மொழியைப் பயன்படுத்தவும் எவ்வித தடைகளும் இருக்கக்கூடாது எனவும் தேசிய, இனத்துவ, மத, மொழிவாரிச் சிறுபான்மையினர் பற்றிய ஐ.நா. பிரகடனத்தின் படி சட்டத்தின் முன் அவர்கள் சமத்துவம் பெறுவதற்கு

ஏற்பாடு செய்யும்படி இம்மகாநாடு சகல நாடுகளையும் கேட்டுக் கொண்டது.
ஆயுதப் போராட்டம் அல்லது அகிம்சை முறையிலான போராட்டத்தின் வழியாக சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமை கோரல் பிரச்சினையான ஒரு விடயமாகும். தேசிய அரசுகள் இத்தகைய கோரிக்கைகள் தொடர்பாக அச்சமடைவதுடன் அவை நாட்டைத் துண்டாட வழிவகுக்கும் என்று கருதி நசுக்குவதற்கும் முயல்கின்றன. வீயன்னா பிரகடனமானது சுயநிர்ணயக் கோட்பாட்டினையும் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இணக்கமுறச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தது.
இதன் பொருட்டு வீயென்னா பிரகடனம் மூன்று கோட்பாடுகளை வெளியிட்டது. முதலாவதாக சகல மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியைச் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும் உரிமையைக் கொண்டுள்ளன. இரண்டாவது அத்தகைய உரிமைகளைக் கோருவது ஒர் இறைமையுள்ள சுதந்திர அரசுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் அரசியல் ஒற்றுமையையும் சிதைப்பதை ஊக்குவிப்பதாகவும் இருக்கக் கூடாது. இதன் அடிப்படையில் நாடுகளுக்கிடையில் நட்புறவான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புப் பற்றிய சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளை இம்மகாநாடு உறுதிப்படுத்தியது. மூன்றாவது ஆள்புல ஒருமைப்பாடு என்னும் கோட்பாடு மக்களின் சமத்துவ உரிமைகள் மற்றும் , சுயநிர்ணயக் கோட்பாடுகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது மக்கள் அனைவரையும் எவ்வித பாகுபாடு அற்ற விதத்திலும் நடத்தும் அரசுகளுக்கே பொருத்தமானது.
இப்பிரகடனமானது சர்வதேசச் சட்டம் நடைமுறை ஆகியவற்றையும் சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் சிதைவடைந்ததால் ஏற்பட்ட

Page 46
பிரச்சினைகளுக்கும் இடையில் இணைப்பதில் உள்ள சிரமங்களைக் கவனத்திற் கொண்டது. 1991 மார்கழி 1ஆம் திகதி ஐரோப்பிய சமூகங்களின் கவுன்சில் "கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் தோன்றிய புதிய அரசுகளை அங்கீகரிப்பதற்கான வழிகாட்டல்கள் என்னும் பிரகடனத்தை மேற்கொண்டது. இவ் ஆவணமானது இவ்வாறான அங்கீகாரத்துக்குப் பின்வரும் அம்சங்களை வலியுறுத்தியது.
முதலாவது அரசானது சனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும். இரண்டாவது அது தன்னுடைய சர்வதேசக் கடப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்றாவது சமாதான செயல்முறைகளிலும் வார்த்தைகளிலும் தன்னை ாடுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே மக்களின் கயநிர்ணய உரிமை என்னும் கோட்பாடு ஒரு குடியேற்றவாத சூழ்நிலையில் வரையறை செய்யப்பட முடியாது. ஆனால் அவ்வாறான சூழ்நிலைக்கு GaGafGulu இக்கோட்பாட்டின் அர்த்தம் தெளிவற்றதாகவும் பிரச்சினைக்குரியதாகவும் உள்ளது. அண்மையில் “தோமஸ் பிராங்”சுயநிர்ணயம் பற்றி ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்க முனைந்தார். அதன்படி “சுயநிர்ணய உரிமை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் அதே நாட்டின் ஏனைய பிரதேசத்தில் வாழும் மக்கள் அனுபவிக்கும் sa LiflanLines so6ir é. FF sto அனுபவிப்பதற்குக் கொண்டிருக்கக்கூடிய உரிமையாகும். மறுதலையாக ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கொண்டிருக்கக் கூடிய உரிமைகளைத் தாமும் கொண்டிருந்தால் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை என்பது இல்லை. இது தொடர்பான ஒரு பிரச்சினை என்னவெனில் சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறக்கூடிய எண்ணக்கருக்களையும் கோட்பாடுகளையும் உருவாக்குவதாகும். இத்தகைய கோட்பாடுகள் பிணக்குகளைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு உதவியாக அமையும். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இனத்துவ அடையாளம்,இனத்துவக் கோரிக்கைகள், இனத்துவக் குழுக்களுக்கிடையிலான சமநிலை என்பவற்றின்

நிதி முரசு 97
மாறுகின்ற இயல்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது பெரும்பாலான அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் இறுக்கமாக இருக்க முடியாது. எனவே புதிய சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற விதத்தில் இத்தகைய ஏற்பாடுகள் திரும்பவும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் நிறைவேற்றிய சிறுபான்மையினர் பற்றிய பிரகடனம் அவர்களது இனத்துவ, கலாசார, மொழிவாரி அடையாளங்கள் கெளரவிக்கப்படல் வேண்டுமெனவும், மேம்படுத்தப்படல் வேண்டுமெனவும் வற்புறுத்தியது. அத்துடன் தமது உரிமைகளை அனுபவிக்கவும் வாழவும் அச்சுறுத்தலாக அமையும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனவும் இப்பிரகடனம் வலியுறுத்தியது. இப்பிரகடனத்தின் அடிப்படையில் அரசானது சிறுபான்மையினரின் பிரதேச, தேசிய மட்டத்தில் அரசியலில் பங்குபெற ஊக்கப்படுத்தல் வேண்டும். தேசிய கொள்கைகளும், திட்டங்களும் சிறுபான்மையினர் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படல் வேண்டும்.
மக்களையும், சிறுபான்மையினரையும், வரைவிலக்கணப்படுத்தும் தேவையும் இன்று எழுந்துள்ளது. இப்பிரச்சினை பற்றி மக்களின் உரிமைகள் மீதான யுனெஸ்கோ ஆய்வில் நிபுணர்கள் (பாரிஸ் 1990) பின்வருமாறு கூறினர். ஒரு தனி நபரின் குழுவை மக்களாகக் கொள்வதற்குப் பின்வரும் பிரமாணங்கள் அடிப்படையானவை. பொதுவாக வரலாற்று மரபு, இனத்துவ அடையாளம், கலாசார ஒருமுகத் தன்மை, மொழிவாரி ஒற்றுமை, சமய, சித்தாந்த ஈடுபாடு, ஆள்புலத் தொடர்பு மற்றும் பொதுவான பொருளாதார வாழ்க்கை, குழு உரிமைகள் என்னும் எண்ணக்கரு வரைவிலக்கணத்துக்கு உ ட் ப டு த் த ப் ப ட ல் வே ண் டு ம் . கு மு உ ரி  ைம க ஞ க் கு ம் த னி ந ப ர் உரிமைகளுக்குமிடையில் உள்ள பிணக்குகள்

Page 47
நிதி முரசு 97
தீர்க்கப்படவேண்டும். அத்துடன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு, சம வாய்ப்புகள், சிறுபான்மைப் பாதுகாப்பு குறிக்கோள்களுக்கிடையில் உள்ள தொடர்புகளும் ஆய்வு செய்யப்படல் வேண்டும். சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்க நிறுவனங்களின் பயனுறுதி பற்றி மீள் மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். அத்துடன் சகல பாரபட்சங்கள் தொடர்பான கமிட்டியும் மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். சிறுபான்மையினர் ஐ.நா. பிரகடனத்தை அமுல் நடத்துவதற்கு ஒரு புதிய ஏற்பாடும் கண்டறியப்படல் வேண்டும்.
சுதேசிய மக்கள் பற்றிய ஐ.நா. செயற்குழு (WGP) தனது இரண்டாவது கூட்டத்தில் இம்மக்களின் உரிமைகளைப் பற்றிய ஒரு நகல் பிரகடனத்தை முன்வைத்தது. இச் செயற்குழுவும் பாரபட்சங்களினைத் தடை செய்தல் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உப ஆணைக்குழு இந்த நகல் பிரகடனம் பற்றி 1994இல் ஆய்வு செய்யும். இந்த உய ஆணைக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக் குழு நடிவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த நகல் பிரகடனமானது தேசிய மற்றும் சுதேசிய மக்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் ஆகியோருக்குப் பல சட்ட, அரசியல் சவால்களை முன்வைக்கும். எனினும் இவர்கள் சகல தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் ஆவணத்தைத் தயாரிக்கும் பொறுப்பினைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஆய்வுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சில பிரச்சினைகள் பின்வருமாறு:
9 மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மகாநாட்டுடன்படிக்கையின் உறுப்புரை 1இல் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் படியான வெளியக சுயநிர்ணய உரிமை.
0 up 6.6) T60T அதிகாரங்களும் மற்றும் செயற்பாடுகளுடன் கூடிய தன்னாதிக்கம் அல்லது சுயாட்சி நோக்கிய 'உள்ளக சுயநிர்ணய உரிமை,

9 நிலம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான
பொதுவான சொத்துரிமை.
9 பழைய தவறுகளுக்கு நட்ட ஈடும் மீட்டளிப்பும்.
9 தற்போதுள்ள உரிமைகளையும் சுதந்திரங்களையும்
மேலும் வலுப்படுத்தல்.
இவற்றின் அடிப்படையில் குடியியல் யுத்தம், இனத்துவ அல்லது சமய மோதல்களில் ஏற்படும் உள்நாட்டு ஆயுதப் போராட்டங்களின் போது ஏற்படும் மனித உரிமை மீறல்களின் மீது நமது கவனம் ஈர்க்கப்படுகிறது. கொலம்பியா, பேரு, மத்திய அமெரிக்கா, வட அயர்லாந்து, மொசாம்பிக், அங்கோலா, எதியோப்பியா, தென் ஆபிரிக்கா, இஸ்ரேல், கப்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட முன்னைய சோவியத் யூனியன், மற்றும் யூகோஸ்லாவியா முதலிய நாடுகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச மனிதத்துவ சட்டங்களுக்கும் அகதிகளையும், புலம்பெயர்ந்த நபர்களையும் பாதுகாக்கும் மனித உரிமைகள் சட்டத்துக்குமிடையில் தொடர்ச்சியான இடைவினைகள் நடைபெற வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகள் அரசாங்க நடைமுறைகளுடன் தொடர்புடையன எனக் கூறிக் கொண்டு மனித உரிமைகள் அமைப்புகள் வாளாவிருந்து விடமுடியாது என ஸலாகுவத் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுவது: "ஆயுதப் போராட்டங்கள் மற்றும் அரசியல் வன்முறைகள் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய எண்ணக்கருக்களையும், செயற்பாடு முறைகளையும் உருவாக்குவது இன்றைய தத்துவார்த்த, நடைமுறைச் சவாலாகும். நான்கு வகையான சர்வதேசச் சட்டங்களை அடுக்கி வைப்பதால் மட்டும் பயனில்லை. இவ்வாறான சூழ்நிலைகளில் பக்கம் சாராது, நம்பிக்கை தரும் விதத்தில் பயனுறுதியுடன் செயற்பட வேண்டுமெனில் பல சட்டப் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்; கருத்து இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக முறைமைகள் வடிவமைக்கப்படவேண்டும்."

Page 48
செயற்பாட்டுக் குழுவானது கடந்த ஏழெட்டு வருடங்களாக இந்த நகல் தயாரிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல சிக்கலான சட்டப் பிரச்சினைகளையும் அரசியற் தடைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இச் செயன்முறையானது வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச முயற்சிகளில் உள்ள சிரமங்களையும், விரக்திகளையும் காட்டுகிறது. பாரபட்சம் காட்டும் நடைமுறைகளைப் பற்றிய பல ஆய்வுகளும் அறிக்கைகளும், பல உள்ளன. பல நாடுகளில் கடந்த கால, நிகழ்காலத் தவறுகளைத் திருத்தும் மனப்பான்மையும் ஆவலும் காணப்படுகின்றது. ஆனால் இன்னும் நகல் பிரகடனத்தைப் பூர்த்தி செய்வது முடியாத காரியமாக உள்ளது. வெறுமனே இவை பற்றிச் சர்வதேச ஆண்டுகளைப் பிரகடனப்படுத்துவதால் பிரயோசனம் ஒன்றுமில்லை. இவை நாடுகளுக்கு ஒரு ஆறுதலே தவிர சுதேசிய மக்களுக்கல்ல"
 ெப ண் க ளி ன் உ ரி  ைம க  ைள ஒன்றிணைத்தல்
வீயென்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைத் திட்டத்தின் உறுப்புரை 18 (1993) பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது. “பெண்களினதும், சிறுமிகளினதும் மனித உரிமைகள் சர்வதேச மனித உரிமைகளின் பிரிக்க முடியாத பகுதியாகும்.” உறுப்புரை 36 பெண்கள் சகல மனித உரிமைகளை அனுபவிப்பதற்கும் உரித்துடையவர்கள் என்றும் உறுப்புரை 37 பெண்களின் உரிமைகள் சகல ஐ.நா. நடவடிக்கைகளிலும் ஒன்றிணைக்கப்படல் வேண்டும் எனவும் கூறுகிறது. உறுப்புரை 38 பெண்களுக்கெதிரான வன்முறை சர்வதேச மனித உரிமைகளிலுள்ள விசேட பிரச்சினை எனக் குறிப்பிடுகின்றது.
வியென்னா பிரகடனம் சர்வதேச சமூகத்திற்கான ஒரு நடவடிக்கைத் திட்டத்தையும் விதந்துரைக்கிறது. குழந்தை உரிமைகளின்
47

நீதி முரசு 97
மகாநாட்டுடன்படிக்கை, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய விசேட அறிக்கையாளர் போன்றவை இப்பிரகடனம் கூறியுள்ள சில ஏற்பாடுகளாகும். பெண்களின் உரிமைகளை சர்வதேச மனித உரிமைகளோடு இணைக்கும் விடயமானது ஐ.நா. மனித உரிமை நிகழ்ச்சித் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இம் முயற்சி தொடர்பாக எழுப்பப்படும் முக்கிய கேள்வி என்னவெனில் பெண்களின் உரிமைகள் என்பது உண்மையில் மனித உரிமைகளிலிருந்து வேறுபட்டதா என்பதாகும்.
பெண்களின் உரிமைகள் ஆரம்பத்தில் சர்வதேச முறைமைக்குள் பாரபட்சமின்மை என்னும் கோட்பாடாக ஒன்றிணைக்கப்பட்டது. இத்தகைய பகுப்பாய்வுக்குக் காரணமாகப் பெண்களுக்கெதிரான சகல விதமான பாகுபாடுகளையும்நீக்கும் மகாநாட்டுடன்படிக்கையைக் கூறலாம். இப்பொருத்தனையானது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டது. இம் மகாநாட்டுடன்படிக்கையானது ஆண்களும் பெண்களும் ஒரே விதமான பதவி நிலையில் இருக்கும் பொழுது அவர்களைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கெதிரான மரபு ரீதியான நடைமுறைகளை நீக்கும் பகுதிகளில் மாத்திரமே பெண்களுக்கு விசேட தேவைகளும் விசேட உரிமைகளும் உள்ளன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை நீக்கும் இயக்கங்களும், பெண்களைப் பற்றி சர்வதேச முறைமைகளில் கவனிக்கப்பட வேண்டும் என்பதும் பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாகக் கணிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருந்தன. கற்பழிப்பு, பெண் குழந்தைகளைக் கொலை செய்தல் உள்வீட்டு வன்முறை, பாலியற் துன்புறுத்தல், கடத்துதல் ஆகியவை பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளாகும். இவ்வாறான பால் நிலைப்பாடு பெண்களின் உரிமைகளை ஒரு விசேட பகுதியாகக் காட்டுகின்றன. ஆயுத போராட்டச்

Page 49
Á5) Gypja, 97
சூழ்நிலைகளில் மனித உரிமைகளைப் பற்றிப் பகுப்பாய்வு செய்யும் பொழுது குழுமுறைக் கற்பழிப்பு மனித உரிமைகளில் இயல்பாகப் பொருத்தவில்லை. பெண்கள் குழுக்கள் கற்பழிப்பை ஒரு வகையான சித்திரவதை எனவும் அது மனித உரிமைகளுக்குள் சேர்க்கப்படல் வேண்டும் எனவும் வற்புறுத்தின. பெண்களுக்கெதிரான பால்சார் குற்றங்கள் தற்பொழுது உள்ள ஏற்பாடுகளுக்கப்பால் ஒரு வித்தியாசமான விளக்கத்தை வேண்டி நிற்கின்றன. இதன் காரணமாகவே மனித உரிமைகளின் ஒரு பகுதியாகப் பெண்கள் உரிமை ஏற்கப்பட வழி வகுத்துள்ளது.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளுடன் இணைத்தல் இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒரு புறத்தில் பெண்களின் பிரச்சினைகளை குறிப்பாகக் காட்டுவதற்காகத் தற்போதுள்ள ஏற்பாடுகளை விளக்குதல். உதாரணமாகக் கற்பழிப்பைச் சித்தரவதையாக விளக்குதல். அத்துடன் புதிய ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் பிரச்சினைகளைப் பெண்களின் உரிமைகளுடன் தொடர்புடையதாக்குதல். உதாரணமாகப் பெண்களுக்குத் தீமை விளைவிக்கும் மரபுரீதியான பழக்கங்கள், உள்வீட்டு வன்முறைகள், முதலியன இவற்றில் செய்யப்படும் ஏற்பாடுகள் பெண்களின் உரிமைகளை ஆண்களின் உரிமைகளினின்றும் வித்தியாசமானதாகக் காட்ட வேண்டும். இவ்வகையான இரட்டை வழி அணுகு முறையின் மூலம் எதிர்கால மனித உரிமை நடவடிக்கைகளின் ஒரு முக்கிய கூறாகப் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளை ஆக்க முடியும்.
தற்போதுள்ள ஏற்பாடுகளும் எதிர்கால முனைப்புகளும்
மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கு ஐ.நா. பல மாதிரிகளையும் நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது. ஆலோசனைச் சேவைகள், அமைதியான இராஜதந்திர நடவடிக்கைகள், தலையிடுதல், உண்மையை

விளம்புதல் போன்றவை இவ்வாறான மாதிரிகளிற் சிலவாகும். நுட்பங்கள் பின்வருமாறு: தாமாகவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்தல், கட்டாயமான அறிக்கைப்படுத்தலும், மீளாய்வு செய்தலும் தனிப்பட்ட நபர்களினதும் பொதுவாகவும் இழைக்கப்பட்ட மனித உரிமைக் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் கோருதல், நாடுகளுக்கு விஜயம் செய்தல் மற்றும் அந்தந்த இடங்களுக்குச் சென்று கண்காணித்தல், ஐ.நா. வின் இவ்வாறான மாதிரிகளும், நுட்பங்களும் தனித்தனியாக ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். மனித உரிமைகள் தொடர்பான ஐ. நா. அணுகுமுறை திட்டமிடப்பட்ட ஒரு முறைமை அல்ல. மாறாக இடைக்கிடை ஏற்பட்ட மாற்றங்களும் புத்தாக்கங்களுமாகும்.
1991 இல் வீயென்னாவில் நடத்தப்பட்ட மனித உரிமைகள் உலக மகாநாடு உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் மனித உரிமை மீறல்களைப் பற்றி கவலை தெரிவித்தது. அத்துடன் தற்போதுள்ள மனித உரிமை ஏற்பாடுகளைப் பிரதேச, சர்வதேச மட்டத்தில் இன்னுஞ் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், அவற்றை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு அமைப்புகள், வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கிடையே öiliş? Lu வினைத்திறனும் பயனுறுதியும் ஏற்படத்தக்கவாறு ஒன்றிணைக்கவும் இம்மகாநாடு விதந்துரைத்தது. ஐ.நா. வின் வேண்டுகோள் மிகவும் தெளிவாக அமைந்தது. மனித உரிமைகள் அமைப்புகளையும் மேலும் வலுப்படுத்தவும், செயன்முறைகளை மேலும் சீராக்கவும் அது அறைகூவல் விடுத்தது.
தற் போது ஸ்ா ள ஏற் பா டு களும் சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளும்
மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகர்:
மனித உரிமைகள் உலக மகாநாட்டின் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று உயர் ஸ்தானிகர் பதவியை உருவாக்கியதாகும். இவரின் பங்கு பற்றிய சில பிரச்சினைகள் எழுந்த போதும்

Page 50
பொதுவாக இப்பதவி உருவாக்கம் வரவேற்கப்பட்டது. விதிகளின் படி உயர் ஸ்தானிகரின் பொறுப்புகள் பின்வருமாறு:
0 மனித உரிமைகளைப் பூரணமாக அனுபவிப்பதற்கு
ஏற்பாடு செய்தல்.
9 மனித உரிமைகளைப் பாதுபாக்கவும், மேம்படுத்தவும் அதிகாரமுள்ள மனித உரிமை அமைப்புகளுக்கு விதந்துரைகள் செய்தல்.
9 மனித உரிமை மீறல்களை நீக்குவதற்குத்
தீவிரமாகச் செயற்படுதல்.
9 சர்வதேச ஒத்துழைப்பை உயர்த்துதல்.
9 மனித உரிமை முறைமையை ஒன்றிணைத்தலும்
இயைபாக்கம் செய்தலும்.
0 gp5 IT. மனித உரிமை அமைப்பின் வினைத்திறனையும் பயனுறுதியையும் மேம்படுத்துவதற்காக அதனை ஒழுங்குபடுத்தலும் வலுப்படுத்தலும்.
நெருக்கடி நிலைமைகளில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் சூழ்நிலைக்கேற்ப நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ள முடியும். அத்துடன் மனித உரிமைகளின் அபிவிருத்தியில் நீண்ட காலக் கண்காணிப்பையும் கொண்டிருக்க முடியும். உயர் ஸ்தானிகர் பதவியின் தாக்கத்தை மேலும் வலுவுடையதாக்குவதற்குப் பின்வரும் விதந்துரைகள் செய்யப்பட்டன:
9 மாதந்தோறும் பாதுகாப்புச் சபைக்கு மனித உரிமை மீறல்கள் பற்றி அறிக்கை சமர்ப்பித்தல், சர்வதேச சமாதானத்துக்கும், பாதுகாப்புக் கும் அச்சுறுத்தலாக உள்ள நிலைமைகள் பற்றி பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருதல்.

நிதி முரசு 27
* மனித உரிமை ஆணைக் குழு, பொருளாதார சமூகக் கவுன்சில், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் பாரபட்சத்தை தடுத்தல் பற்றிய உபஅணைக்குழு, பொதுச்சபையின் மூன்றாவது கமிட்டி ஆகியவற்றுக்குச் śJLDLOT35 அறிக்கைப்படுத்தல்.
9 ஐ.நா.வின் விசேட அமையங்களும் காலத்துக்குக்
காலம் அறிக்கைப்படுத்தல்.
ஐ.நா. அமைப்பு முறைமையின் மீது தாக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், உயர் ஸ்தானிகர் மனித நா. அமைப்பு முறைமையின் மீது தாக்கம் செலுத்துவது மட்டுமல்லாது உயர் தானிகர் மனித உரிமை விவகாரங்களில் மிகக் கூடிய முக்கியத்துவம் பெற வேண்டும். சில நாடுகளிலும் பிரதேசங்களிலும் உயர் ஸ்தானிகரின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவ்வப் பகுதி விவகாரங்கள் தொடர்பாக உடனடி விபரங்களை அவர் பெறக் கூடியதாக இருக்கும். நெருக்கடி நிலைமைகளில் உயர் ஸ்தானிகர் காத்திரமான பொறுப்புக்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் உயர் ஸ்தானிகர் ஐ.நா. வின் சமாதானத்தைக் காக்கும் முயற்சிகளில் ஓர் ஒன்றிணைந்த கூறாகவும் அமைய வேண்டும்.
மனித உரிமைகளுக்கான நிலையம்
மனித உரிமைகள் தொடர்பான ஐ. நா. நட்வடிக்கைகளில் மனித உரிமைகளுக்கான நிலையம் முக்கிய பணிகளை ஆற்றுகிறது. இந்நிலையத்தை வலுப்படுத்துமாறு வியென்னா பிரகடனம் குறிப்பாக வற்புறுத்தியது. உயர் ஸ்தானிகர் நியமிக்கப்பட்டதால் இந்நிலையம் இன்னும் கூடிய முக்கியத்துவம் பெறக்கூடும். உண்மைகளை உடனடியாக அறிதல், மனித உரிமைகளை நீண்டகால அடிப்படையிற் கண்காணித்தல் ஆகிய வல்லமைகளை இந்நிலையம் அடைதல் வேண்டும்.
தற்போது இந்நிலையம் மனித உரிமைகள் முறைமையின் விசேட நடைமுறைகளுக்குப்

Page 51
நீதி முரசு 97
பின்னணிச் சேவைகளை வழங்கி வருகிறது. எனினும் வளப் பற்றாக்குறை காரணமாக இதன் பணிகள் காத்திரமானதாக இல்லை. எனவே இதனுடைய துணைச் செயற்பாடுகளை இன்னும் பயனுடையதாக ஆக்குவதற்கு இந்நிலையம் வளம், ஆளணி தொடர்பாக வலுப்படுத்தப்படல் வேண்டும். கடந்த காலங்களில் இந்நிலையம் அரசியல், குடியியல் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளிலேயே கூடுதலாக ஈடுபட்டிருந்தது. தற்போது பொருளாதார சமூக விடயங்களில் ஈடுபடுகிறது. இன்று பல ஆய்வுகள் விருத்தி செய்யப்பட்டுள்ளதால் சட்ட அடிப்படைகளில் மட்டும் கவனம் செலுத்தாது இந்நிறுவனம் பல்துறைகள் சார்ந்ததாக வளர்ச்சியடைய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மனித உரிமை ஆணைக்குழு
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் ஐ. நா. வின் முக்கிய உறுப்பு இந்த ஆணைக்குழுவாகும். கடந்த 40 ஆண்டுகளில் இந்நிறுவனமானது மனித உரிமைகள் மீறப்படும் போதும், அதன் பின்னரும் பயன்படக்கூடிய பல்வேறு நடைமுறைகளையும், அறிக்கைப்படுத்துதலையும் விருத்தி செய்துள்ளது. பிரதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் ஏனைய விசேட நிறுவனங்களுடன் குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களுடன் இவ்வாணைக் குழு நெருக்கமாக செயற்படுகிறது.
இவ்வாணைக்குழு முதலாவதாக ஓர் அரசியல் அமைப்பாகும். இது தேசிய - அரசுகளின் நலன்களிற் கூடிய கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்சார் குழுக்களின் மேன்முறையீடுகளுக்குப் பதிலளிப்பதற்கு தேசியஅரசுகளுக்கு ஒரு மன்றமாகவும் இது செயற்படுகிறது. இதன் அரசியல் தன்மை காரணமாக எத்தகைய மனித உரிமைச் சூழ்நிலைகளிலும் இதனாற் செயற்பட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஐ. நா. முறைமையில் இவ்வாணைக்குழுவே மிகவும் பிரதானமான மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கருவியாகும்.

50
இவ்வாணைக் குழுவின் மீதான சீர்திருத்தங்கள் இதனைப் பிரதேச மக்களுடன் நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் அதன் செயன்முறைகளின் புறவயத்தன்மைகளை வலுப்படுத்தவும் முனைகிறது. அதனுடைய வருடாந்தக் கூட்டத்தொடருடன் சேர்த்துப் பிரதேசப் பிரச்சினைகளை முக்கியத்துவப் படுத்துவதற்காகப் பிரதேச அமர்வுகளையும் செய்ய வேண்டுமெனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இத்தொடர்கள் ஐ.நா. வின் பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் பிரதேச தலைமைச் செயலகங்களில் நடத்தக் கூடியதாக இருக்கும். அத்துடன் இவ்வாணைக் குழு பிரதேச மனித உரிமை ஆணைக் குழுக்களுடன் கூடுதலாக ஒத்துழைக்கவும் முயலலாம்.
இவ்வாணைக் குழு தனது வேலைகளின் பெரும்பகுதியை நிபுணத்துவ விசாரணை ஆணைக் குழுக்களுக்குக் கையளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது. இவ்வாறான ஆணைக் குழுக்கள் 5ITG56floit Frie5556) (League of Nations) g(5b560T. சில முக்கிய விடயங்களில் இவ்வாணைக் குழுவின் புறவயத்தன்மை தொழிலாண்மையும் இதனால் அதிகரிக்கும். அத்துடன் ஆணைக் குழுவின் நீதிசார்ந்த தன்மை அரசியற் பேரம்பேசல்களுக்கு அப்பாற் சென்று மனித உரிமை முயற்சிகளுக்குக் கூடிய பங்களிப்பு செய்யக் கூடும்.
இவ்வாணைக் குழுச் சேவைகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. இதனால் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இதன் நடைமுறைகள் பற்றித் தெளிவில்லை. எனவே இதன் நடைமுறைகள் யாவும் உள்ளடங்கிய ஒரு முழுமையான கையேடு தயாரிக்கப்படல் வேண்டும்.
தனது ஐம்பதாவது கூட்டத் தொடரில் இவ்வாணைக் குழுவானது தனது செயற்பாடுகளை ஆராய்ந்து சீர்திருத்தங்களை விதந்துரை செய்ய ஒரு பத்து நாள் செயலமர்வை ஏற்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய மனித

Page 52
உரிமைக் குழுக்களின் விதந்துரைகளை ஆய்வு செய்து தன்னைப் பயனுறுதியுள்ள ஒரு ஸ்தாபனமாக மாற்றியமைக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட நடைமுறைகளும் பணிக் குழுக்களும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் “புறவயமான" அம்சம் என்னவெனில் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணிக்குழுக்களையும், அறிக்கையாளர்களையும் கொண்ட விசேட நடைமுறைகளாகும். அண்மைக் காலத்தில் ஆணைக் குழுவின் பணிகள் விரிவடைந்தமை காரணமாக இந்த நடைமுறைகள் இன்று இன்னும் கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. தற்போது ஒவ்வொரு விசேட அறிக்கையாளரும், பணிக் குழுவினரும் தமது வேலை முறைமைகளை மனித உரிமைகள் நிலையத்தின் துணையுடன் தாமே திட்டமிட்டுக் கொள்கின்றனர். இவ்வாறான ஏற்பாடுகள் ஐ. நா. அமைப்பின் மனித உரிமைச் செயன்முறைகளின் மையமாகத் திகழ்கின்றன. எனினும் இன்றும் கூட இந்நடவடிக்கைகள் நிபுணர்களின் ஒய்வு நேரத்துடன் சம்பந்தப்பட்ட தொண்டுகளாகவே அமைந்துள்ளன. இந்த நடைமுறைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவற்றின் வேலை முறைகளை முன்னேற்ற எதுவும் நடைபெறவில்லை. எனினும் அவற்றை மேலும் பயனுறுதியுள்ளவையாக மாற்றுவதற்குப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பின்வருவன அவற்றிற் சிலவாகும்.
9 அறிக்கையாளர் மற்றும் பணிக்குழுவினரின் செயற்பாடுகளிலுள்ள இரட்டிப்புத் தன்மையைத் தவிர்த்து அவர்களுக்கிடையிற் Ցուկա கலந்துரையாடல்கள்.
9 விசேட நடைமுறைகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு உள்ள சேவைகள் குறித்தும் அறிவுறுத்துவதற்காக மனித உரிமைகள் நிலையம் ஒரு கையேடு தயாரித்தல்.
51

நீதி முரசு 97
9 ஆணைக்குழு அறிக்கையாளர்கள் மற்றும் பணிக் குழுவினரின் அறிக்கைகள் மீது முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணைக் குழுவின் கூட்டத் தொடர்களின் போது கூடிய நடவடிக்கைகளும் கூட்டங்களும் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் விசேட நடைமுறைகளுடன் தொடர்புள்ளவர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் அரசுசாரா நிறுவனங்களுடனும் கூடிய கலந்துரையாடல்களில் ஈடுபட முடியும்,
9 உலகில் முக்கிய பிரச்சினை உள்ள இடங்களுடன் நேரடியான தொடர்புகளும், கண்காணிப்பு ஏற்பாடுகளும் விரிவுபடுத்தப்படல் வேண்டும். விசேட நடைமுறைகளுடன் தொடர்புடைய ஐ. நா. அலுவலர் கண்காணிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விசேடமாகப் பயிற்றப்பட வேண்டும்.
9 விசேட நடைமுறைகளினால் கண்டறியப்பட்ட விடயங்களும் அவற்றின் விதந்துரைகளும் தொடர்பாடல் சாதனங்களின் கூடிய கவனத்தைப் பெறல் வேண்டும்.
9 அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு விசேட நடைமுறைகளுக்கு அவசியம் என்னும் காரணத்தால் இந்நிறுவனங்களின் உள்ளீடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். அத்துடன் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த அரசு சாரா நிறுவனங்களுக்குக் கூடிய ஆலோசகர் அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்.
9 மனித உரிமைகள் நிலையத்துக்குக் கூடிய
வளங்கள் வழங்கப்படல் வேண்டும்.
சர்வதேச மகாநாட்டுடன்படிக்கைகள்
ஐ. நா. முறைமைக்குள் உள்ள ஏற்பாடுகள்
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மகாநாட்டுடன்படிக்கைகளினால் வலுவூட்டம்

Page 53
நிதி முரசு 97
பெறுகின்றன. எனினும் இவ்வாறு ஒப்பந்தங்களைச் செய்யும் அமைப்புகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதலாவது அங்கத்துவ நாடுகள் இம்மகாநாட்டுடன்படிக்கைகளில் கையொப்பமிடுமுன் பல்வேறு விதிவிலக்குகள் மகாநாட்டுடன்படிக்கையின் அடிப்படையையே தாக்கிவிடுகின்றன். இரண்டாவதாக மகாநாட்டுடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு அவசியமான அறிக்கைகளை அங்கத்துவ நாடுகள் உடனடியாக அனுப்பி வைப்பதில்லை. இந்த நீண்ட தாமதமானது மகாநாட்டுடன்படிக்கையின் பணிகளைத் தடை செய்கின்றன. மூன்றாவதாகக் கமிட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மிகக் குறைந்த வளங்கள் காரணமாக அவற்றின் பணிகள் வினைத்திறனும் பயனுறுதியும் இல்லாத கீழ் மட்டத்தில் இருக்கின்றன.
இத்தகைய சிரமங்கள் இருந்த போதிலும் மகாநாட்டுடன்படிக்கைகளை ஆக்கும் அமைப்புகள் புதிய முனைப்புகளை முன்னெடுத்துள்ளன. உதாரணமாக மனித உரிமை கமிட்டி சில விசேட சூழ்நிலைகளில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அங்கத்துவ நாடுகள் கமிட்டியின் நோடி விஜயத்தை அங்கீகரிக்க வேண்டுமெனவும் இதன் மூலம் கமிட்டிக்குத் தேவையான தகவல்களை நேரடியாகப் பெறக் கூடியதாக இருக்கும். இத்தகைய செயற்பாடு வேறு மாற்றுவழிகள் இல்லாத பட்சத்தில் மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
மனித உரிமைகள் கமிட்டி, இனப்பாகுபாடு ஒழிப்புக் கமிட்டி, குழந்தை உரிமைக் கமிட்டி ஆகிய பல அவசர செயல் நடிவடிக்கைக்கான நடைமுறைகளையும், செயற்படுவதற்கான கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை இக்குழுக்கள் நிறைவேற்றுவதற்கு இப்புத்தாக்கங்கள் முக்கியமானதாகும்
* ..., i.
இன்னுமொரு முக்கிய விதந்துரையாவது, பிரதேச, உபபிரதேச மட்டங்களில் நிபுணத்துவ
 

அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இவை ஐ. நா. மனித உரிமைகள் பற்றிய மகாநாட்டுடன்படிக்கைகளின் கீழ் அறிக்கைகளைப் பெறவும், அறிக்கைகளை ஆக்கவும் முடியும். இத்தகைய தகவல்கள் உயர் மட்டத்துக்கு அனுப்பப்படுவதன் மூலம் செயன்முறையின் புறவயத் தன்மையையும், பக்கச்சார்பினையும் அதிகரிக்க முடியும். அத்துடன் பிரதேசங்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும் முடியும்.
முறைமையின் தோல்விகள்
மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் பல முயற்சிகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட மனித உரிமைகளை அமுல்படுத்துவதில் பல சிக்கலான பிரச்சினைகள் இருக்கவே உள்ளன. ஐ. நா. அமைப்புக்குள் சில மகாநாட்டுடன்படிக்கை செய்யும் அமைப்புகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் அரசியல் அபிலாஷைகள் மேலோங்கியுள்ளன. மனித உரிமை ஏற்பாடுகளை மனச்சாட்சியுடன் நடைமுறைப்படுத்துவதில் தேசிய நலன்கள் மேம்பட்டு நிற்கின்றன. இதனைக் "குற்றங்களைச் சமமாகப் பங்கீடு செய்தல்” என “டனிலோ ரேக்” குறிப்பிடுகிறார். இவ்வாறு மனித உரிமைகளையும் தேசிய நலன்களையும் சமப்படுத்துதலானது மனித உரிமைகள் மீறலுக்கு பொறுப்பானவர்களைத் தண்டனையிலிருந்து தப்ப வைக்கிறது. பிணக்குகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் தேசிய நலன்களை மனித உரிமை மீறல்களுடன் சமப்படுத்தல் ஆகியவை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த நீதிச் செயன்முறை தோற்றம் பெறுவதற்குத் தடையாக உள்ளன. இத்தகைய ஒரு நீதிச் செயன்முறை மனித உரிமைகளை முழுமையாக அமுல் நடத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.
மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான ஐ. நா. நடவடிக்கைகளிலுள்ள இன்னுமொரு பிரச்சினை அவசரகாலச் சூழ்நிலைகளில் ஐ.நா.வினால் தலையிட முடியாததாகும். அத்துடன் ஏற்படப் போகும் பிரச்சினைகளில் நேரகாலத்துடன் சர்வதேச சமூகம்

Page 54
தலையிடுவதற்கு வசதி அளிக்கக் கூடிய விதத்தில் ஒரு எச்சரிக்கை செய்யும் ஏற்பாடுகள் எதுவுமில்லை. அண்மைக்காலத்தில் ருவாண்டாவில் மனித உரிமைகளுக்கான ஐ. நா. ஆணையாளர் இத்தகைய நேரகாலத்துடன் தலையிடும் அடிப்படையிலேயே தலையிட்டார். ஆனால் அவசரகாலத் தலையீடு வெற்றியளிக்க வேண்டுமெனில் சர்வதேச வளங்களைத் திரட்டக் கூடிய ஒரு முறைசார்ந்த செயன்முறை இருக்க வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பான ஐ. நா. செயற்பாடுகளில் ஐ. நா. சமாதானப் படையும் மிகவும் முக்கியமானதாகும். அவசரகாலச் சூழ்நிலை என்பது இச்சமாதானப்படைக்கும் பொருத்தமானதே. சர்வதேச மன்னிப்புச் சபையின் ‘சமாதானம் காத்தலும் மனித உரிமைகளும்” என்னும் அறிக்கை இவ்விடயம் பற்றிய முன்னுரையாக அமைந்தது. சர்வதேச சமாதானத்தைப் பேணுதலில் மனித உரிமைகளை அமுல்படுத்துவதற்கு உதவும் 15 அம்ச செயற்திட்டமே இந்த அறிக்கையாகும். இந்த 15 அம்சங்களும் மிகவும் முக்கியமான விடயங்களை அலசுகின்றன. ஐ. நா. நடவடிக்கைகளுக்கு முன்னர் அரசு சாரா நிறுவனங்களைத் திரட்டுதல் மிகவும் முக்கியமானதாகும். மனித உரிமை மீறல்களின் அளவு குறித்த விபரங்களை அறிய இந்த அரசு சாரா நிறுவனங்களின் உதவி மிகவும் அவசியமாகும். பிணக்குகளில் ஈடுபட்டுள்ள பகுதியினரிடம் நுழைவு பெறுவதற்காக உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக வேண்டி ஐ. நா. செயற்பாடுகளின் போது சர்வதேச ஐ. நா. ஆளணியினர் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தாமல் மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. எத்தகைய அரசியல் ஏற்பாடுகளும் மனித உரிமைகளை மதிப்பதற்கும் எதிர்காலத்தில் மனித உரிமைகளை அமுல்படுத்துவதற்கும் உறுதி அளிக்க வேண்டும். மனித உரிமையாளர்கள் இது தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும். சமாதான பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளின் கொளரவம் பற்றிய விடயங்களில் உணர்வு பூர்வமான

நிதி முரசு 97
அணுகுமுறை கையாளப்படல் வேண்டும். அத்துடன் புனர்வாழ்வுத் திட்டங்களில் மனித உரிமைக் கல்வி ஒரு பகுதியாக இடம் பெற வேண்டும். மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குதலும் சர்வதேச நடவடிக்கைகளில் உள்ளடக்கப்படல் வேண்டும். போர்க் குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமெனச் சர்வதேச மன்னிப்புச் சபையும் ஏனைய அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. சமாதானம் காக்கும் பணிகள் மனிதத்துவத்துக்கான கெளரவத்துடன் தொடர்புபட்டது. மனித உரிமைகள் இச் செயற்பாடுகளின் பிரிக்க முடியாத கூறாக மாறாத பட்சத்தில் இத்தகைய செயற்பாடுகளுக்குக் காரணமான மூல காரணங்கள் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் வரலாம். எனவே எவ்வித சமாதான நடவடிக்கைகளிலும் மனித உரிமைகளைக் கண்காணிப்பது முக்கியமான பகுதியாகும்.
மனித உரிமை நடவடிக்கைகளின் தோல்விக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, சர்வதேச மனித உரிமைகள் கலாசாரம் என ஒன்றில்லாததாகும். ஐ.நா. சாசனம், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் ஆகியவற்றின் காரணமாக ஒரு சர்வதேச கலாசாரம் ஒரு முறையான யதார்த்தமாக விளங்கிய போதிலும் உண்மையிலேயே அப்படியொரு கலாசாரம் இருப்பதாகக் கொள்ள முடியாது. சர்வதேசத் தன்மையின்மைக்கான முக்கிய காரணி வெளியக அமைப்புகளால் வற்புறுத்தப்படும் மேற்குலக சிந்தனையே மனித உரிமைகள் என்ற ஒரு கருத்தாகும். ஒர் அரசியல் உலகில் ஒர் அரசியல் ஆயுதமே மனித உரிமைகள் என்ற கருத்தும் இதையொற்றி எழுகிறது. இத்தகைய சிந்தனையை ஐ. நா. அமைப்பும் முறைமையும் ஊக்குவிக்கின்றன எனக் கூறலாம். எனவே இத்தகைய சிந்தனையை மாற்றுவதற்கு உலகளாவிய ரீதியில் மனித *ள் கலாசாரத்தின் பகுதியே என்ற ஒழ்சீஃட்டப்படல் வேண்டும். அதுமட்டுழல்ற்ம்ல்நீதிச் செயன்முறையை

Page 55
நீதி முரசு 97
இவ்விடயத்தில் அரசியலுக்கு மேம்பட்டதாக மாற்றியமைக்க வேண்டும். எதிர் காலத்தில் ஓர் உண்மையான சர்வதேச மனித உரிமைகள் கலாசாரம் தோன்ற வேண்டுமெனில் மனித உரிமை ஏற்பாடுகள் அரசியலிலிருந்து தொலைவுபடுத்தப்பட வேண்டும்.
பொது விதந்துரைகள்
அண்மைக் காலங்களில் ஐ. நா. மனித உரிமைகள் முறைமையை பொதுவாக வலுப்படுத்துவதற்குப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது ஆலோசனை உலக மனித உரிமைகள் நிலை பற்றிய அறிக்கையைக் கிரமமாகப் பிரசுரிப்பதாகும். இவ்வறிக்கையில் ஒவ்வொரு அங்கத்துவ நாட்டினதும் மனித உரிமை நிலைபற்றி அறிக்கைப்படுத்தப்படும். இவ்வாறான ஒர் அறிக்கை ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகளின் அபிவிருத்தி பற்றி முழுமையாகக் கண்காணிப்பதற்கு வசதி அளிக்கும். அத்துடன் சர்வதேச மனித உரிமை நடவடிக்கைகளுக்கான ஆய்வுத் தளத்தையும் அமைக்கும். தனித்தனி நாடுகள் ரீதியாகக் கண்காணிப்புச் செய்யும் ஏற்பாடு தற்போதைய ஐ.நா. முறைமையில் இல்லை.
மனித உரிமைகள் நிலையத்துடன் இணைக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவகம் ஒன்றினைஅமைத்தல் முன்வைக்கப்பட்டுள்ள இன்னொரு ஆலோசனையாகும். மனித உரிமைகள் பற்றிய விடயத்தில் ஆழமான ஆய்வும், பயிற்சியும்
மானம் மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்
திருக்குறள் -909
ONHONOUR He whose honour is at Stake lays down his life like the yak that is shorn of its Single hair
Tirukkural - 969

அவசியம் என்பதும் இன்று ஏற்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் சட்ட வரையறைக்குள் இருந்து இன்று வறுமை, அபிவிருத்தி, பெண்கள் உரிமை, பிள்ளைகளின் உரிமை ஆகிய எல்லைகளுக்கும் விரிவடைந்துள்ளது. எனவே இவ்விடயங்களில் மனித உரிமைகள் சார்பாகத் தலையீடு செய்யும் பொழுது போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் பயிற்சிக் கூறானது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய கட்டமைப்புக்கு உதவ முடியும். இந்நிலையமானது மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை இயைபாக்கம் செய்வதோடு பாடசாலைகளிலும் சர்வகலாசாலைகளிலும் பயன்படுத்தக் கூடிய கலைத் திட்டங்களையும் பாடநூல்களையும் அபிவிருத்தி செய்வதற்கும் உதவ முடியும். இந்நிறுவனமானது மனித உரிமைகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வைப்பதோடு மனித உரிமை ஆய்வுக்கும் நடவடிக்கைக்குமான ஒரு மைய நிலையையும் அடைய முடியும். இவ்வாறான ஒர் ஆய்வு நிலையம் தற்போது இல்லை. இவ்வாறான ஒரு நிலையத்தை மனித உரிமைகள் நிலையத்தின் ஒருபகுதியாக அமைப்பது விரும்பத்தக்கது. இதன் மூலம் ஐ. நா. வின் மனித உரிமைகள் நிகழ்ச்சித்திட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் நிலையத்துக்குப் பாரிய உதவியும் சேவையும் கிடைக்கும்.
மனித உரிமைகள் பற்றிய உலக மகாநாடு
25 ஆணி. 1993,
அன்புடைமை அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும் நண் பென்னும் நாடாச் சிறப்பு
திருக்குறள் -74
Out of love springs kindness. It in turn Grows inestimable Prize of friendship.
Tirukkural - 74

Page 56
கேள்வி
கேள்வி:
பரந்து விரிந்த சர்வே பற்றிச் சிறந்த ஒ
AN APPRECIABLE INTERVIEW
with A.R. Surendran, LLM (Hon) Brussil University of Brussels, and he has participated i at the European Human Rights Commission Proceeding of the European Court of Justice in Training at the European Economic Commisio
Interviewed by: Dayaal.
: சர்வதேச சட்டமென்றால் என்ன ? அது
எந்தெந்த விடயங்கள் பற்றி உரைக்கின்றது என்பது பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?
சர்வதேச சட்டமென்றால் இறைமையுள்ள
நாடுகளுக்கிடையிலான உறவுகளைக் குறித்து அவை நடந்து கொள்ளவேண்டிய முறைகளைக் குறித்து வழங்கி வருகின்ற விதிகள், கோட்பாடுகள் என்பவற்றின் கோவை என்று கூறலாம். முக்கியமாக இறைமையுள்ள நாடுகள் தான் விடயப் பொருட்களாக (Subjects) சர்வதேச சட்டத்தினால் கணிக்கப்படும். ஆரம்ப காலத்திலே சர்வதேச சட்டம் என்பது, நாடுகளுக்குத் தமது எல்லைகள், கடல் சம்பந்தமான பிராந்தியங்கள் மீதுள்ள உரிமைகள், ஆகாய வெளிமீதுள்ள உரிமைகள், யுத்தம் சம்பந்தமான உரிமைகள், கடப்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்து உரைக்கின்ற சட்டங்களாகத்தான் இருந்து வந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி காரணமாக இன்று மனித உரிமைகள், நாடு கடத்தல், சர்வதேச வர்த்தகம், முதலீடு, சர்வதேச பொருளாதாரம் போன்ற பல விடயங்களையும் உள்ளடக்கியதாக சர்வதேச சட்டம் விளங்கி வருகின்றது.
சாதாரணமாக ஒரு நாட்டின் சட்டங்கள் பாராளுமன்றத்தினால் ஆக்கப்படுகின்றன.
55

நிதி முரசு 97
3.g3 day I D
நேர்முகம்.
) ON INTERNATIONA AW
cls. He holds a masters degree from the n Seminars and Training courses conducted roceedings in Strasbourg, France and the luxembeurg. In addition he has undergone n Head Office.
C. Sebanayagam, K.V. Sri. Ganesharaja
அதேபோன்று சர்வதேச சட்டம் எவ்வாறு உருவாகின்றது என்று கூற முடியுமா ?
பதில் : சர்வதேச சட்டம் என்று கூறும் போது, அதனை எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனமும் ஆக்குவதில்லை. எவை எவை சர்வதேச சட்டத்தின் மூலங்களாகக் கருதப்படும் என்று சர்வதேச நீதி மன்றத்தின் நியதிச் சட்டத்தின் (Statute of the International Court of Justice) 38ஆம் பிரிவு கூறுகின்றது. இதன்படி சர்வதேச ஒப்பந்தங்கள், சர்வதேச வழக்காற்றுச் சட்டங்கள், உலகின் சகல நாகரீகம் உள்ள நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பொதுவான சட்டக்கோட்பாடுகள் இவை தவிர மீயுயர் சட்ட அறிஞர்களாலும் நீதி மன்றங்களாலும் கொடுக்கப்படுகின்ற அபிப்பிராயங்கள் என்பவை சர்வதேச சட்டத்தின் மூலங்கள் என்று கூறலாம்.
கேள்வி: சர்வதேச சட்டக் கோட்பாடுகள் எங்கு காணப்படுகின்றன என்று கூறினீர்கள் அப்படியானால் காலத்திற்குக் காலம் தேவையை ஒட்டி ஒரு நாட்டின் சட்டத்திலே மாற்றங்கள் பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படுவது போன்று சர்வதேச சட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வழி உண்டா ?
பதில் : ஆம். மாற்றம் ஏற்பட வழியுண்டு. சர்வதேச சட்டத்திலே மாற்றங்களை ஏற்படுத்துவதில்

Page 57
நிதி முரசு 97
முக்கிய பங்கை வகிப்பவை "International Treaties" என்று கூறப்படுகின்ற சர்வதேச ஒப்பந்தங்கள் ஆகும். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இவை பல நாடுகளின் ஒருமித்த கருத்தோடு உருவாக்கப்பட்டு அதன் மூலம் முன்னர் சர்வதேச சட்டத்திலே அடங்காத புதிய விடயங்களையும் சர்வதேசச் சட்டம் நெறிப்படுத்துவதற்கு வழி ஏற்படுத்துகின்றது. உதாரணமாக விமானக் கடத்தல்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கிய பின் அது சம்பந்தமான ge(ss). Liruly 5605 (Montreal Convention) உருவாக்கப்பட்டு இன்று சர்வதேச சட்டத்திலே விமானக் கடத்தல்கள் சம்பந்தமான விதிகளும் ஒர் அங்கமாகியுள்ளது. இதை விட சில ஐ. நா. பொதுச்சபைத் தீர்மானங்கள் (U.N. General Assembly Resolutions) glaudsir usioGsup வகையான பொருளாதார, அரசியல் முறைமைகளைக் கொண்டிருக்கும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகப் பெரும்um sir GoLoursor வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தால் அவையும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே சர்வதேச சட்டத்தின் ஒரு மூலமாகக் கருத முடியும் என்று சர்வதேச சட்ட அறிஞர்கள் கருதுகின்றார்கள். பேராசிரியை Rosaline Higgins போன்றவர்கள் இப்படியான தீர்மானங்களை “சர்வதேச மென் slin' (International Soft law) 6T sirg வர்ணிக்கிறார்கள்.உதாரணம் கூறுவதென்றால்
ஒரு நாட்டின் மூல வளங்களில் இன்னுமொரு
நாட்டின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து இருக்கும் பொழுது, தன் மூல வளங்களை அந்நாடு தேசிய மயமாக்கும் வேளைகளில், அந்நாடுகளுக்குப் பாதகமாகவே சர்வதேச சட்டக்கோட்பாடுகள் இருந்து வந்தன. ஆனால் 1974ஆம் ஆண்டிலே · நா. பொதுச்சபையினால் நிறைவேற்றப்பட்ட Charter of Economic Rights and Duties of States' அதாவது நாடுகளின் பொருளாதார உரிமைகளுக்கும் கடமைகளுக்குமான சாசனம் என்று அழைக்கப்படும் ஓர் தீர்மானத்தின் பின்னர் இன்று மூல வளங்களைத் தேசிய மயமாக்குவதற்கு,
56

வளர்முக நாடுகளுக்கு உள்ள உரிமையினை அங்கீகரிக்கும் சர்வதேச சட்ட கோட்பாடுகள் உருவாகியுள்ளன. இந்த வகையில் சில ஐ.நா. பொதுச்சபை தீர்மானங்கள் சர்வதேச சட்டத்தை மீள எழுதுகின்ற ஒரு நிலையை
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காண்கிறோம்.
கேள்வி:
சர்வதேச சட்டத்தினை உருவாக்குவதில் சர்வதேச ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே இவை பற்றிய சில விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும்
என்று நினைக்கிறேன். சர்வதேச
ஒப்பந்தம் என்றால் என்ன? எவ்வாறு இவ்வகையான சர்வதேச ஒப்பந்தங்கள் உருவாகின்றன என்று கூற முடியுமா ?
சர்வதேச ஒப்பந்தங்கள் பொதுவாக இரண்டு
வகைப்படும்.
(i) g(55Juguigi Sisir (Bi-lateral Treaties) (i) பல் தரப்பு ஒப்பந்தங்கள் (Multilateral Treaties)
இரு தரப்பு ஒப்பந்தங்கள் என்று சொல்லும் போது இரண்டு நாடுகள் தமக்கு அக்கறை உள்ள விடயம் ஒன்று பற்றிச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமாகும். உதாரணமாக Hong Kong சம்பந்தமாகப் பிரித்தானியா விற்கும் சீனாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்
ஒப்பந்தத்தைக் குறிப்பிடலாம்.
பல் தரப்பு ஒப்பந்தங்கள் என்று கூறும்போது பொதுவான விடயங்கள் பற்றிய பொதுவான உடன்பாட்டுடன் பல நாடுகளும் பங்கு பற்றிக் கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் ஆகும். இதற்கு உதாரணமாக GATT என்று கூறப்படுகின்ற சர்வதேச வர்த்தகம், வரி சம்பந்தமான ஒப்பந்தத்தைக் குறிப்பிடலாம்.
இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு உருவாகின்றன 6T6ir JGog "Vienna Convention on the Law of Treaties என்கின்ற உடன்படிக்கை

Page 58
கேள்வி:
எடுத்துரைக்கின்றது. இதன்படி ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நாடுகள் தாம் அதற்கு கட்டுப் படச்சம்மதம் என்று அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் (Ratification.)அந்த ஒப்பந்தம் சர்வதேச மட்டத்திலே வலிதாக வர வேண்டும் (Entry into force). இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே ஒப்பந்தம் அதில் கையெழுத்திட்ட நாட்டைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக கடல் சட்டம் சம்பந்தமான guig,5605 (Law of the Sea Convention) நாடுகளும் ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டிருந்தாலும் கூட அந்த ஒப்பந்தத்திலே 60 நாடுகள் அதனை ஏற்றுக் கொண்ட பின்பே அது அமுலுக்கு வரும் என்று குறிப்பிட்டிருக்கின்ற படியால் அந்த ஒப்பந்தம் இதுவரை அமுலுக்கு வரவில்லை. அதனால் அதில் ஏற்கனவே கைச்சாத்திட்டிருக்கும் நாடுகளையும் அதுவரையில் இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.
அப்படியென்றால் இந்த இரு நி ப ந் த  ைன க ளு ம் பூர்த்தியாக்கப்பட்டிருந்தால் ஒரு சர்வதேச ஒப்பந்தம் அதில் கைச்சாத்திட்டு ஏற்றுக்கொண்ட (Ratify) j5T(996íT எல்லாவற்றையும் நிச்சயம் கட்டுப்படுத்தும் என்று கூறுவது சரியாகுமா ?
ஆம், கைச்சாத்திட்ட எல்லா நாடுகளையும்
கட்டுப்படுத்தும். என்றாலும் கைச்சாத்திட்ட நாடுகளை எல்லா விதத்திலும் கட்டுப்படுத்தும் என்று கூற முடியாது. உதாரணமாக பல் தரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும்போது ஆகக் கூடியளவு நாடுகளின் கையெழுத்தைப் பெறும் நோக்கத்துடன் கைச்சாத்திடும் நாடுகள் சில விடயங்களில் விதிவிலக்குகளை (Reservations) ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒப்பந்தங்கள் இடமளிப்பது வழமை. இவ்வாறு ஒரு நாடு ஒரு விதிவிலக்கைப் பெற்றிருந்தால் அந்த விதிவிலக்குப் பெற்ற விடயம் சம்பந்தமாக அந்த நாட்டைக் கட்டுப்படுத்த முடியாது. இதில்
57

கேள்வி:
நிதி முரசு 97
உள்ள பிரதிகூலம் என்னவென்றால் ஒரு நாடு செய்கின்ற Reservation இனை மற்றைய நாடுகள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அப்படி ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு அந்த விதிவிலக்குப் பெற்ற நாட்டை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகக் கணிக்காமல் விடலாம். இதைவிட சில பல் தரப்பு ஒப்பந்தங்கள் அதில் பங்கு பற்றும் நாடுகள், அந்த ஒப்பந்தத்தின் விதிகளை அந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகின்ற எல்லா நாடுகள் சம்பந்தமாகவும் கடைப்பிடிக்காமல் அதில் பங்கு பற்றுகின்ற சில நாடுகளுடன் பரஸ்பர ரீதியில் கடைப்பிடிக்க இடமளிக்கின்றன. உதாரணமாக 'Hague Convention on Involuntary Removal of Children'என்கின்ற ஓர் சர்வதேச ஒப்பந்தம் ஒரு பிள்ளையை அதன் பெற்றோரில் ஒருவர் தாம் வசிக்கும் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பலவந்தமாகக் கடத்திவரும் போது அந்தக் குழந்தையைத் திரும்பவும் முன்னைய நாட்டிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வழி செய்கின்றது. என்றாலும் இரு நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்த போதும்கூட அவ்விரு நாடுகளும் தமக்கிடையில் ஒர் பரஸ்பர 6Jiult'60L (Mutual arrangement) 6JiLIGigh வரையில் அந்த ஒப்பந்தம் இந்த இரு நாடுகளையும் பரஸ்பரம் கட்டுப்படுத்தாது. இதே போன்ற நிலைமை நாடு கடத்தல் (Extradition) சம்பந்தமான பல்தரப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ள இரு நாடுகளுக்கிடையிலும் எழுவது உண்டு.
ஒரு பல் தரப்பு ஒப்பந்தத்திலே கைச்சாத்திடாத, அதில் எவ்வகையிலும் பங்கு பற்றாத நாட்டின் நிலைமை என்ன?
: ஏற்கனவே குறிப்பிட்டViennaConventionஇன்
36ஆம் பிரிவின் படி ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக ஒரு நாட்டிற்கும் அந்த ஒப்பந்தத்தால் சில உரிழைகள் கிடைக்க வழி இருக்கின்றது. ஆனால் கைச்சாத்திடாத ஒரு நாட்டை எந்தவொரு ஒப்பந்தமும் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு ஒர் விதிவிலக்கு உண்டு. ஒரு பல் தரப்பு ஒப்பந்தமானது உலகின் பல

Page 59
நீதி முரசு 97
கேள்வி:
நாடுகளால் பன்னெடுங்காலமாக கடைப்
பிடிக்கப்பட்டு வரும்போது அந்த ஒப்பந்தத்தின்
விதிகள். சர்வதேச சம்பிரதாயச் சட்டக் GessTLJTG (International Customary Laws) என்ற நிலைக்கு உயர்த்தப்படுகின்றன. பொதுவாக இந்த சம்பிரதாயச் சட்டக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடு எல்லா நாடுகளுக்கும் இருப்பதனால் அவ்வகையான நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒர்
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத நாடுகளும்
அவ்வொப்பந்தத்தின் விதிகளைப் புறக்கணிக்க (փւգաn 5 நிலைமை ஏற்படுகின்றது. உதாரணமாக இலங்கையில் பிரபலமான Sepala Ekanayake விமானக் கடத்தல் விவகாரத்திலே அந்த நபர் விமானத்தை கடத்திய வேளையிலே இலங்கை விமானக் கடத்தல் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்காவிட்டாலும் கூட பல நாடுகளாலும் அவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததால் அவ்வொப்பந்தத்தின் கோட்பாடுகள் சர்வதேச சம்பிரதாயூ சட்டக் கோட்பாடுகள் என்ற நிலையை எய்தியுள்ளன. இன்றும் அதனால் அவரது செயல் ஓர் சர்வதேசக் குற்றம் என்றும் எமது உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து அதன் வினவக Sepala Ëkanayake குற்றவாளியாகக் காணப்பட முடிந்ததைக் குறிப்பிடலாம்.
சர்வதேசச் சட்டப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கும் ஸ்தாபனமாக சர்வதேச நீதிமன்றம் விளங்குகின்றது என அறிகிறோம். இந்த நீதி மன்றம் எவ்வாறு செயற்படுகின்றதென கூறமுடியுமா ?
சர்வதேசச் சட்டப் பிணக்குகளைத் தீர்ப்பதில்
முக்கிய பங்கு வகிக்கின்ற இந்த சர்வதேச நீதிமன்றம் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் உருவாகியபின்பு, உருவாக்கப்பட்ட ஓர் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றம் பதினைந்து நீதியரசர்களைக் கொண்டது. இவர்கள் ஐ.நா. பொதுச்சபையாலும், பாதுகாப்புச் சபையாலும்
58

கேள்வி :
நியமிக்கப்படுவார்கள். இந்த நீதியரசர்கள் உலகின் முக்கியமான சட்ட முறைமைகளை (Legal Systems) Slyggigi 6LJG 55 Gastor(6th.95T6...g5 Common Law, Civil Law, Socialist Law என்பன போன்ற சகல சட்ட முறைமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் ஒரு முக்கியமான விடயம் எந்த ஒரு இறைமையுள்ள நாட்டையும் பலவந்தமாக இந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்குக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாடு, இந்த நீதிமன்றத்தின் நியதிச் s'L55pb(5 (Statute of the International Court of Justice) ஒரு தரப்பாய் கையொப்பமிட்டு இருந்தாலும் கூட அது அந்நாடு அந்த நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமையை (Access to the Court) SigoOTLS&SCLotusiri அந்நாட்டை சர்வதேச நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்படுத்துமாறு கட்டாயப் படுத்தாது. -
இவ்வாறு கட்டாய நியாயாதிக்கம் பெறுவதற்கு
ஒரு நாடு பொதுவாக அல்லது விசேடமாக ஒரு குறிப்பிட்ட பிணக்கை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விட சம்மதித்து இருக்கவேண்டும்.
இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துமா ? இந்த நீதிமன்றத்திற்கு நாடுகள் மட்டும்தான் சர்வதேச சட்டப் பிரச்சினைகளை கொண்டுசெல்லமுடியுமா?
உங்கள் முதலாவது கேள்விக்கு எனது பதில்
Yes and No என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சட்டப்படி இந் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அந்தப் பிணக்கில் சம்பந்தப்பட்ட நாடுகள் தலைவணங்கியே ஆகவேண்டும். என்றாலும், ஒருநாடு அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தத் தவறும்பொழுது அதனை அமுல் படுத்தும் பொறுப்பு ஐ. நா. பாதுகாப்புச் (FGDULSLih (Security Council) g|Tsir 96 TG). இந்தப் பாதுகாப்புச்சபை ஒரு தீர்ப்பை

Page 60
அமுல்செய்வது என்பது அரசியல் கலந்த விடயம் என்பதால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நிச்சயமாக அமுல்படுத்தப்படுமென்று கூறிவிட முடியாது. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் மற்றைய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் போலன்றி இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் Stare decisisஎன்ற கோட்பாட்டுக்கு உட்படாது. இதன் தீர்ப்புகள் அந்த வழக்கின் தரப்பினரை மட்டும் தான் கட்டுப்படுத்தும்.
உங்கள் இரண்டாவது கேள்விக்குரிய பதில் ஆம் என்பதே. சர்வதேச சட்டத்தின் முன்பு இறைமையுள்ள நாடுகளுக்கு மட்டும் தான் சட்ட அந்தஸ்து வழங்கப்படுவதால் அவை தவிர்ந்த, ஏனையோர் தனிமனிதராயினும் சரி, வேறு நிறுவனங்களாயினும் sf இந்நீதிமன்றத்திற்குச் செல்லமுடியாது.
கேள்வி: அப்படியானால் தனிமனிதனுக்கு சர்வதேச
சட்டத்திலே எந்த ஒரு அந்தஸ்தும் இல்லையென்றுதானே கூறவேண்டும்?
அப்படிக் கூறிவிடமுடியாது, ஆரம்பகாலத்திலே,
Openheim போன்ற அறிஞர்கள் கூறினார்கள் "Individuals are not the Subjects of International Law, but they are only it's objects" என்று. இன்று அந்த நிலைமை படிப்படியாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றம் முதன்முதலில் ஏற்பட்டது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்புதான். யுத்தத்தின் பின்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பல உயர் இராணுவ அதிகாரிகள் பாரதூரமான கொடுமைகளைச் செய்திருந்தாலும் கூட, அந்த நாட்டுச் சட்டத்தின் கீழே அவர்கள் புரிந்த செயல்கள் குற்றமாகக் கணிக்கப்படவில்லை. இந்த நிலையிலே அவர்கள் புரிந்த செயல்கள் சர்வதேச சட்டத்தின் கீழே மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களென்று கணிக்கப்பட்டு (Crimes against humanity) 96).jfessir நியூரம்பேக் நகரில் நடைபெற்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளின் பின்பு தண்டிக்கப்பட்டார்கள். இந்த விதத்திலே
59

நிதி முரசு 97
கேள்வி :
தனிமனிதனுக்கு 9 (5 சர்வதேசக் (5bp Guirgil (Criminal Responsibility) உண்டு, என்றளவிற்கு தனிமனிதனுக்கு ஒரு நேரடி அந்தஸ்தை வழங்காவிட்டாலும் ஓர் 6TSilosop 95.56fu605 (Negative Status) சர்வதேசச் சட்டம் வழங்கியது. இதன் பின்பு, ஐ. நா. மனித உரிமைகள் சாசனத்தின் கீழே மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களிலே தனிமனிதர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்குச் சில ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு தனிமனிதனுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நேரடி அந்தஸ்தை சர்வதேசச் சட்டம் வழங்கியது. இதை எல்லாம் விட இப்பொழுது நாடொன்றின் அரசிற்கு சரிநிகர் சமானமாக தனிமனிதனுக்கு சர்வதேச சட்ட அந்தஸ்தை சில நிறுவனங்கள் குறிப்பாக ICSID (International Centre for Settlement of Invested Disputes) 6Tsirp) 960p585 jLIGh முதலீட்டுப் பிணக்குகள் சம்பந்தமான நிறுவனத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தனி மனிதனுக்கும் சர்வதேசச் சட்டத்தில் ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அந்தஸ்து உள்ளது என்றே கூறவேண்டும்.
ஐ.நா. சபையின் மனிதவுரிமைகள் சம்பந்தமான இந்த ஏற்பாடுகள் பற்றிச் சுருக்கமாகக் கூறமுடியுமா?
; ஐ.நா. சபையிலே மனிதவுரிமை மீறல்கள்
சம்பந்தமான நிவாரணங்களை இரண்டு வகையில் பெற்றுக் கொள்ளலாம்.
முதலாவதாக சர்வதேசக் குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்தின் (International Covenant on Civil and Political Rights) &Gg ஏற்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் (5(g6Sibes (Human Rights Committee) (56) if தனக்கு ஒர் நாட்டின் அரசினால் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல் பற்றி முறைப்பாடு செய்யலாம். பதினெட்டுப்பேர் அடங்கிய இந்தக் குழு இந்த முறைப்பாட்டை விசாரணை செய்து

Page 61
நிதி முரசு 97
கேள்வி:
சில நிவாரணங்களை வழங்க அதிகாரம் உண்டு. என்றாலும், இந்தக் குழுவிற்கு முறைப்பாடு செய்யுமுன்பாக ஒருவர் உள்நாட்டிலே கிடைக்கக்கூடிய எல்லா நிவாரணங்களையும் முயன்று பார்த்திருக்க G6u6disTGn. 960pg5 Ex hauestion of Local remedies என்று கூறுவார்கள்.
gjoirLITsugite, Ecosol (Economic and Social
Council) என்று கூறப்படுகின்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக ஆணைக்குழுவின் கீழே இயங்குகின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் (Human Rights Commission) 56oflin sofgf8, sir மனித உரிமைமீறல்கள் சம்பந்தமான முறைப்பாடுகளைச் செய்யலாம். இதில் ஒர் முக்கிய விடயம் என்னவென்றால் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுப்பதற்கு அந்த முறைப்பாட்டினர் இப்படியான மனித உரிமைகள் மீறல்கள் ஓர் அரசினால் திட்டமிட்ட வகையிலே LßsönGlth f6öT(Blh (Consistant Pattern) நடத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று நிரூபிக்க வேண்டும். இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கீழான மனித உரிமைகள் நிவாரணங்களை ஒர் பூரணமான நிவாரணம் என்று கூறமுடியாது. ஏனென்றால், மனித உரிமைகள் குழுவிற்கு ஓர் நாட்டின் அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது. இது ஒரு பெரிய பலவீனம் என்றுதான் கூறவேண்டும்.
ஐக்கியநாடுகள் சபை தவிர வேறு எந்த ஒரு
ஸ்தாபனத்தின் கீழாவது தனி மனிதர்கள் அர்த்தமுள்ள வகையிலே மனித உரிமைகள் மீறல்களுக்காக நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள வழிஉண்டா?
: ஆம், சர்வதேச ரீதியில் இல்லாவிட்டாலும் கூட
பிராந்திய ரீதியிலே ஐரோப்பிய ஒன்றியம் (Council of Europe) அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (Organization of American States) போன்றவற்றின் கீழும் மனித உரிமைகள்
60

மீறலுக்கான நிவாரணங்களைப் பெறுவதற்கு அந்த ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று உலகிலே மனித உரிமைகளைக் கட்டிக் காப்பதிலும், மனித உரிமைகள் மீறல்களைத் தட்டிக் கேட்பதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழான, மனித உரிமைகள் நிறுவனங்கள் வகிக்கும் பங்கு அளப்பரியதாகும். ஒரு தனிமனிதனுக்கு எதிராக ஒர்நாட்டின் அரசினால் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக அந்தத் தனிமனிதன் முதலில் ஐரோப்பிய மனித உரிமைகள் g90600Tö(5(goûi6 (Human Rights Commission) முறைப்பாட்டைச் செய்ய முடியும். இந்த ஆனைக்குழு அதை விசாரித்து ஓர் இணக்கத்தீர்வை ஏற்படுத்த முயலும். அவ்வாறு, இணக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், அந்த ஆணைக்குழு ஐரோப்பிய மனித உரிமைகள் EShosiro55b5 (Human Rights Court) 95 வழக்கைப் பாரப்படுத்தும். அந்த நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கினால் அத்தீர்ப்பு அந்த நாட்டை நிச்சயமாகக் கட்டுப்படுத்தும். இந்த வகையில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் அமைப்புகளைவிட ஐரோப்பிய ஒன்றியமே மனிதவுரிமைகளைக் காப்பதிலே மிகவும் வலுவுள்ள ஒரு பங்கை வகிக்கின்றது.
இன்று இரண்டும் Franceநாட்டிலே உள்ளStras
bourg என்ற நகரிலே அமைந்துள்ளன. இந்த நகரம் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் எல்லைக்கருகாமையில் ஒரு கேந்திர முக்கியம் வாய்ந்த இடத்திலே அமைந்திருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.
மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கொண்ட அக்கறையின் வெளிப்பாடாக விசேஷமாக, ஒர் வழக்கைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

Page 62
கேள்வி :
"Sunday Times" 6 ypsie, Tsip Slyusou Lorrst வழக்கிலே ஒர் பத்திரிகை மக்கள் நலன்கருதி தனக்கு சரியென்று பட்டதை கூறுவதற்கு உள்ள அடிப்படை மனிதஉரிமையை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் மிகவும் காத்திரமான முறையிலே அறுதியிட்டுக் கூறியுள்ளது. இந்த வழக்கிலே இங்கிலாந்து நாட்டின் அதி உயர் நீதிமன்றமான House of Lords, Sunday Times Luigfos (s விடயத்தை பிரசுரிக்கக்கூடாது, என்று உத்தரவு
வழங்கியிருந்த போதிலும், அதையும் மீறி
அப்பத்திரிகை பொதுமக்களின் நலன்கருதி அந்தச் செய்தியைப் பிரசுரித்தது. இது அப்பத்திரிகைக்குள்ள அடிப்படைச் சுதந்திரமான, கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு என்றுகூறி அப்பத்திரிகை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தைப் (Contempt of Court) fluoshibana) 6Tsiro ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாடுகளுக்குச் சரிநிகர் சமானமான அந்தஸ்தை தனி மனிதனுக்கு வழங்கியுள்ள ICSID என்ற நிறுவனம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதுபற்றிச் சிறிது விளக்க முடியுமா?
பொதுவாக ஒருநாட்டின் அரசாங்கத்துடன்
இன்னொரு நாட்டைச் சேர்ந்த பிரஜையோ
அல்லது கம்பனியோ முதலீடு சம்பந்தமான ஒரு
ஒப்பந்தத்தைச் செய்யும் பொழுது அந்த ஒப்பந்தம் சம்பந்தமாக எழுகின்றபிரச்சினைகள் அந்த நாட்டின் சட்டங்களுக்கு அமையவே தீர்க்கப்பட முடியும் என்றாலும் கூட, பல சந்தர்ப்பங்களிலே அந்த ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினராக உள்ள நாடு தனது சட்டங்களையே மாற்றி அந்த ஒப்பந்தத்தை வலுவற்றதாகச் செய்ய இடமுண்டு. உதாரணமாக 1973ஆம் ஆண்டு, சிலிநாட்டிலே அந்த அரசாங்கம் தேசியமயமாக்கல் சட்டங்கள் மூலம் செப்பு மூலவளங்கள் சம்பந்தமான அமெரிக்கக் கம்பனிகளுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை மீறிய விடயம் உங்களுக்கு
61

நிதி முரசு 97
கேள்வி:
ஞாபக மிருக்கலாம். இப் படி யா ன சந்தர்ப்பங்களிலே அந்த நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தைப் பிரயோகித்து பிணக்கைத் தீர்ப்பது என்பது ஒர் அநீதியான விடயம். ஏனென்றால் பிணக்கின் ஒரு தரப்பினரான அரசிற்கு தனது உள்நாட்டுச் சட்டத்தையே மாற்றும் அதிகாரம் இருக்கின்றது. எனவே இப்படியான சந்தர்ப்பங்களிலே சர்வதேச சட்டத்தைப் பிரயோகித்து அந்தப் பிணக்கினைத் தீர்ப் ப த ற் குச் சில வழி வ ைக க ள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள முக்கியமான தடங்கல் என்னவென்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தப் பிணக்கை விளங்க அதிகாரம் கிடையாது. ஏனென்றால், அந்த நீதிமன்றத்திற்கு இறைமையுள்ள நாடுகளுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்க்கும் அதிகாரம்தான் உண்டு. முதலீடு செய்யும் கம்பனிகளுக்கு அந்த நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான சர்வதேசச் சட்ட அந்தஸ்து இல்லாதபடியால் சர்தேச நீதிமன்றத்திற்குப் பதிலாக உலகவங்கியின் ஆதரவுடன் ICSID என்று சொல்லப்படுகின்ற முதலீட்டுப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான effoG50 Spje) is Tih (International Centre for settlement of Investment Disputes) 6Tsirp (5 அமைப்பு வாஷிங்டன் நகரிலே உலகவங்கிக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்திலே தனியார் அல்லது கம்பனிகளுக்கும் இறைமையுள்ள அரசுகளுக்கும் இடையிலான முதலீடு சம்பந்தமான பிணக்குகளை சர்வதேசச் சட்டவிதிகளின் கீழ் தீர்க்கப்பட ஏற்பாடுகள் உண்டு.
இந்த ICSID தவிர சர்வதேசப் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் சம்பந்தமாக ஏதாவது சிறப்பான ஏற்பாடுகள் உண்டா?
சர்வதேச வர்த்தகம் சம்பந்தமாக GATT என்று
சுருக்கமாக அழைக்கப்படும் வர்த்தகம், வரி சம்பந்தமான பொதுஉடன்படிக்கை ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த உடன்படிக்கையின்

Page 63
நிதி முரசு 97
கேள்வி:
மூலம் காலத்திற்குக் காலம் நாடுகள் கூடி தமது உற்பத்திப் பொருட்களுக்கான வரிகள், வரிச்சலுகைகள், வரிவிலக்குகள் போன்ற தீர்மானங்களை எடுக்கின்றன. இந்த GATTன் முக்கிய நோக்கம் சர்வதேச வர்த்தகத்திற்கு தடங்கலாக உள்ள வரிசம்பந்தமான தடைகளை மட்டுமின்றி வரிசம்பந்தமற்ற தடைகளையும் (Non Tariff Barriers) E5(56.5mesh. 967 GOL) tissi) நடைபெற்ற உருகுவே சுற்றுப்
Guésio Ti56.556floit Gurg (Uruguay Round
Talks) Gun(s356ir (Goods) figsroot 6 fissir, தடைகள் மட்டுமன்றிசேவைகள்(Services)மீதான தடைகள், வரி ம் நீச் 8 - வ்கத்துவ
டுகள் இணங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் g(gGurra) (Brettenwoods agreement) 6Tsirp சொல்லப்படுகின்ற உடன்படிக்கையின் கீழே
உருவாக்கப்பட்ட உலகவங்கியும் (World Bank),
9 605 65 figs) ISOTUpú (International monitory
fund) சர்வதேச நாணயக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விடயங்களை நெறிப்படுத்துகின்றன. இந்த Bretenword உடன்படிக்கையின் 8ஆவது ஷரத்து நாணயமாற்று கட்டுப்பாடு சம்பந்தமாக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை
எடுத்துக் கூறுகிறது.
நாடுகடத்தல் சம்பந்தமாக சர்வதேச சட்டத்திலே காணப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிக் கூறமுடியுமா?
நாடுகடத்தல், சம்பந்தமான ஏற்பாடுகள்
அநேகமாக இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது பல நாடுகள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்குகின்ற Multi Lateral Treaties ep61)Guor p562)L(p60pée வருகின்றன. இந்த நாடுகடத்தலில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் அநேகமான நாடுகள் தமது நாட்டின் சொந்தப் பிரஜைகளை இன்னொரு நாட்டிற்கு நாடுகடத்துவதிலிருந்து விதிவிலக்கைப் பெற்றிருக்கும். அத்துடன், அரசியல் குற்றங்களுக்காக ஒருவரை நாடுகடத்தும்படி கோரினால், அவரை நாடுகடத்தாமல்
62

கேள்வி:
இருப்பதற்கும், விதிவிலக்குகள் இந்த ஒப்பந்தங்களில் செய்யப்பட்டிருக்கும்.
நீங்கள் கூறுவதன்படி, சர்வதேசச் சட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் அமுல்படுத்துவது என்றால் ஒரு நாட்டின்
சம்மதம், பாதுகாப்புச் சபையின் ஆதரவு
போன்ற பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. அப்படியென்றால், உள்நாட்டு நீதிமன்றங்களிலே சர்வதேசச் சட்டமீறல்கள் குறித்து வழக்கிட்டு சர்வதேசச் சட்டம் அளிக்கும் உரிமைகளை அமுல்படுத்த முடியாதா?
இது ஒரு முக்கியமான கேள்வி. சர்வதேசச்
சட்ட மீறல்கள் குறித்து உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கிட முடியும். இதற்கு முன்னர் சில நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்படவேண்டும். சிலநாடுகளில், சர்வதேசச் சட்டமானது அந்நாட்டுச் சட்டத்தின் ஓர் அங்கமாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இத Incorporation theory 6T6trip அழைப்பார்கள். வேறுசில நாடுகளில் சர்வதேசக் சட்டமானது அந்நாட்டின் பாராளுமன்றத்தால் ஒரு உள்நாட்டுச் சட்டமாக மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே, அது அந்த நாட்டுச் சட்டத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படும். இதை Transformation theory 6TGirg Big6 Tifessir. முதலாவது வகைக் கோட்பாட்டைப் பின்பற்றும் நாடுகளின் உள்நாட்டு நீதிமன்றங்களிலே சர்வதேச சட்டத்தை அமுல்படுத்த இடம் உண்டு என்றாலும் சர்வதேசச் சட்டத்திற்கு ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்டத்திலே உள்ள சரியான அந்தஸ்து அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைப்பொறுத்துத்தான் நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, ஜேர்மன் நாட்டின் அடிப்படைச் &L-556) (Basic Law) 259,615 flag சர்வதேச சட்டப்பொதுக் கோட்பாடுகள் அந்நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தைவிட உயர்ந்த அந்தஸ்து வகிக்குமென்று கூறப்படுகின்றது. இதேபோல,பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 55ஆவது பிரிவு, அந்நாடு

Page 64
கேள்வி:
பங்குபற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அந்நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தை விட உயர்ந்த ஸ்தானம் வகிக்குமென்று குறிப்பிடப்படுகின்றது. இதையும் விட ஒருபடிமேலாக,ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியல் சட்டத்தின் VIஆவது Shife சில 份盟6ü忍历出町6蓟 சர்வதேச s. Lairuly 560556ir (Self executing treaties) அந்நாட்டின் அரசியலமைப்புக்குச் சமமான அந்தஸ்தைப் பெறுமென்று உரைக்கின்றது. நெதர்லாந்து நாட்டின் அரசியல் சட்டமோ (93ஆம் பிரிவு) சர்வதேச ஒப்பந்தங்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தைவிட மேலுன அந்தஸ்தைப் பெறுகின்றன என்று விதந்துரைக்கின்றது. இப்படியான, சந்தர்ப்பங்களில், ஒரு அரசின் செயற்பாடுகள் அது உள்நாட்டுச் சட்டத்திற்கு அமைவாக இருந்தாலும் அது சர்வதேசச் சட்டத்தை மீறுகின்றது என்று காட்டி, அந்நாட்டின் நீதிமன்றத்திலே வழக்கிட்டு சர்வதேசச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழி இருக்கின்றது. அதனால் உள்நாட்டு நீதிமன்றங்கள் முன் கூட எத்தனையோ வழக்குகளில் இவ்வாறு தீர்ப்பும் வழங்கப் பட்டிருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் சர் வதே சச் சட்டத் தி ற் குள் ள அந்தஸ்தினைக் கூறமுடியுமா?
: இலங்கையைப் பொறுத்தவரையில் எமது
அரசியலமைப்புச் சட்டத்தில் 27(15) ஆவது பிரிவு இலங்கை நாடுகளுடனான தனது உறவுகளில் சர்வதேசச் சட்டத்தையும் ஒப்பந்தங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் கூட (நாடுகளுடனான உறவுகளை) அதன் உள்நாட்டுச் சட்டத்திலே சர்வதேச சட்டத்துக்கு உள்ள அந்தஸ்துப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையிலே எமது நாடும் பிரித்தானிய சட்டமுறைமைகளைப் பின்பற்றும் நாடு என்ற வகையில் அந்நாட்டில் சர்வதேசச் சட்டத்துக்கு வழங்கப்படும் அந்தஸ்தே எமது நாட்டிலும் வழங்கப்படும் என்று கூறலாம்.
63

நீதி முரசு 97
கேள்வி:
பிரித்தானிய சட்டத்தின் கீழே சர்வதேச பாரம்பரிய சட்டம் அதன் உள்நாட்டு சட்டத்தின் ஒரு பகுதியாகவே கணிக்கப்படுகிறது. (அ-து) (psiro Tit (5.5iSL (Incorportation theory) பின்பற்றுகிறது. அதே சமயம் சர்வதேச ஒப்பந்தங்களைப் பொறுத்த வரையிலே அது அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் அங்கீகளிக்கப்பட்டு ஓர் உள்நாட்டு நியதிச்சட்டமாக மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே, அதற்கு உள்நாட்டிலே ஒரு சட்ட அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த விடயத்திலே (Transformation Theory) இனைப் பின்பற்றுகிறது. இந்த ரீதியிலேதான் இலங்கை நீதிமன்றங்களும் சர்வதேசச் சட்டத்தை அணுகும் என்று கூறலாம். சர்வதேச ஒப்பந்தங்களுக்கு நேரடி அந்தஸ்தை எமது நீதிமன்றங்கள் வழங்காவிட்டாலும் கூட உள்நாட்டுச் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் பொழுது அல்லது உள்நாட்டுச் சட்டத்திலே ஒருவிடயம் குறித்து எதுவுமே கூறப்பட்டிராத பொழுது சர்வதேச ஒப்பந்தங்களைப் பிரயோகித்து, ஒரு வழக்கிற்கு தீர்வு காண்பதென்பது இப்பொழுது எமது உயர் நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகவுள்ளது. அண்மைக் காலங்களில் மனிதவுரிமைகள் சம்பந்தமான சில தீர்ப்புகளிலே உயர்நீதிமன்றம், அதுவும் குறிப்பாக நீதியரசர் Dr. Amarasinghe அவர்கள் சர்வதேச மனிதவுரிமைகள் சாசனத்தை மேற்கோள் காட்டியும் பிரயோகித்தும் சில தீர்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இவ்வாறு உள்நாட்டு நீதிமன்றங்கள் சர்தேசச் சட்டம் சம்பந்தமாகக் கொடுக்கும் தீர்ப்புக்கள் சர்வதேசச் சட்டத்திலே ஏதாவது தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளதா?
சர்வதேச சட்டத்திலே நெடுங்காலமாக இறைமையுள்ள நாட்டிற்கு விதிவிலக்கு (Sovereign Immunity) 6Tsip Gun (5' untG வழக்கில் இருந்து வந்தது. இந்தக்

Page 65
நீதி முரசு 27
கோட்பாட்டின் படி ஒர் இறைமையுள்ள அரசிற்கெதிராக இன்னொரு நாட்டின் நீதிமன்றங்களிலே எந்த விதத்திலும் வழக்கிட முடியாது. இந்த விதியைப் பயன்படுத்தி பலநாடுகள் வர்த்தக சம்பந்தமான விடயங்களில் எழும்வழக்குகளில் கூட இந்த விதியைக் காட்டி தப்பித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. இன்று, சர்வதேச மட்டத்திலே s உள்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்பினையடுத்து, அதுவும் முக்கியமாக
ஒற்றுமை (
நறுந்தென்றல் தவழ்ந்திடவோ சே நரிச்செயல்கள் புரிந்திடவே உறுத்துன்பம் மறைந்திடவோ சிரிக்க ே
உற்றார்கள் சூழ்ந்திடவோ வறுமையினை ஒட்டிட நம்பிக்கை வானுயர்ந்து நின்றிட அறி சிறுமையுற்று தாழ்ந்திட்ட நாம் மு சிரம் நிமிர 'ஒற்றுமை தான்
தாவரங்கள் நிலைத்திடவோ அடிே
தாரகைகள் சிறந்திடவோ நாவலர்கள் திகழ்ந்திடவோ ஏடு ே நகை முழக்கம் செய்திடே ஈவிரக்கம் கொண்டிடவோ இதயம் எண்ணத்தை வெளியிடே தீவிரமாய்த் தாழ்வுற்ற நாம் முன்னே திகழ்ந்திடவே 'ஒற்றுமை'
மழலையினை அனுபவிக்கப் பாசம் மங்கை மனம் புகுந்திடவே நிழல் அருமையுணர்ந்திடவோ சே
நீர்நிலைகள் கயல் துள்ளி அனல் விரைந்து பரவிடவோ காற் அங்கமெல்லாம்பூரிக்க அ எழில் இழந்த தமிழ்ச்சேய்கள் நாம்
இன்புறவே "ஒற்றுமை தா6
64
 

Trendtex Corporation 6 ypésé(a) Lord Denning அவர்கள் கொடுத்த தீர்ப்பின்படி ஒர் இறைமையுள்ள நாடு வர்த்தக சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது Sovereign Immunity என்ற கோட்பாட்டைக் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது என்று பல வழக்குகளில் தீர்க்கப்பட்டுள்ளது. இதன்படி Sovereign Immunity Tsirp (situn G சம்பந்தமாக சர்வதேச சட்டத்திலே மாற்றம் GJfUG 95 gsiTg Restricted Sovereign Immunity என்று வழங்கப்படுகின்றது.
வேண்டும்!
ாலை வேண்டும்;
ா சூழ்ச்சி வேண்டும்:
வண்டும்;
பணமே வேண்டும்; வேண்டும்;
வு வேண்டும்;
ன்னேறி,
உடனே வேண்டும்!
வேர் வேண்டும்; ஒளியும் வேண்டும்; வண்டும்; வா மகிழ்ச்சி வேண்டும்;
வேண்டும்; வா மொழியும் வேண்டும்; ಶT
தான் உடனே வேண்டும்!
வேண்டும்;
ா காதல் வேண்டும்;
காடை வேண்டும்;
வாழ வேண்டும்;
ணைப்பு வேண்டும்;
முன்னேறி
ன் உடனே வேண்டும்!
விஜயலட்சுமி வரதராஜா இடைநிலையாண்டு)

Page 66
SO
ŞF THE STATU FAME A
Today we read several statements from various quarters claiming that the Tamil Language has been given equal status with the Sinhala Language and the Language problem has been solved. It will be appropriate at this juncture to trace the history of the Language laws and try to understand its present status.
The thirst move away from English as an official language originated in the year 1943
RAM. BALASUBRAMANLAM
Solicitor (England & Wales) Attorney - at - Law ( Sri Lanka) Member, Official Languages Commission
when Mr.J. R.Jayawardene brought a motion in the State Council on the 22nd June 1943 to make Sinhala the only official language. Mr.V. * Nalliah Member for Trincomalee Batticaloa moved an Amendment to make Sinhala and Tamil as Official Languages. Mr. S. W. R. D. Bandaranaike said inter alia that he did not See any particular harm or danger or real difficulty arising out of the amendment. This notion was passed. A Select Committee was appointed which issued its findings as Sessional Paper No.XXII. of 1946.
It was in this background that the Ceylon Constitution Order-in-Council of 1947 was
65

Neethimurasu '97
US OF FEEE
NGUacie iš
accepted although the fear was openly expressed by Mr. S. J. V. Chelvanayakam that a Unitary Constitution in a multi lingual country was going to deprive the Tamil Speaking People of their share in the legislative process which meant that there was going to be a government of the majority community and not a democratic government.
At the beginning most of the Tamil Speaking People did not understand the gravity of the situation. No one expected that the one who said in the State Council that he did not see any difficulty arising out of the amendment to make both Sinhala and Tamil as official language was going to campaign to make Sinhala only as the official language within 24 hours. This was the first blow in the legislature for the Tamil Speaking People due to the Unitary Constitution. It was on the 5th day of June 1956 that Mr. S.W. R.D. Bandaranaike presented the Sinhala Only Bill in Parliament amidst opposition by the Tamil Speaking Members of Parliament in the form of a satyagraha at Galle Face Green. Dr. Colvin R de Silva warned the member of the House of Representatives that two languages would pave the way for one country and one language would only pave the way for two blood stinted states. However despite all Tamil Speaking Member of parliament and the members of the Lanka Sama Samaja Party and

Page 67
Neethimurasu '97
the Communist Party voting against, the Bill was passed and occupied a place in the Statute Book as the official Language Act No. 33 of 1956.
However in 1958 Mr. S. W. R. D. Bandaranaike introduced what was called the "Reasonable use of Tamil" Bill to provide for the use of Tamil as medium of instruction, medium of examination for public service, for correspondence and for prescribed administrative purposes in the Northern and Eastern Province. This was titled the "Tamil Language (Special Provisions) Act No.28 of 1958. In order to give effect to the provisions and principles of this Act, regulations had to be made and that such regulations should be approved by the house of Representatives and the Senate. This never took place until 6th January 1966 when the Tamil Language (Special Provisions) Regulations were passed.
Although Mr. S. W. R. D. Bandaranaike, immediately after the passing of the Sinhala Only Act got the Cabinet approval to permit all public servants who were recruited before the passing of the Official Language Act, to continue in service without any new conditions to acquire proficiency in the Sinhala Language, the Government went back on its commitment and issued a Treasury Circular No. 560 of 1961 providing for suspension. stoppage and deferment of increments for failure to acquire proficiency in the Sinhala Language by the Old Entrant Tamil Speaking Public Servants.
This Treasury Circular was challenged by the Arasanka Eluthuvinaignar Sangam (A Trade Union) in the case of Chelliah

Kodeeswaran Vs. The Attorney General. Mr. O. L. De Kretser, the District Judge of Colombo held inter alia that the Circular No. 560 of 1961 was issued in the implementation of the Official Language Act No.33 of 1956 and that the Said Official Language Act contravened Section 29(2) of the Constitution Order-in- Council in that:
(1) it conferred an advantage on persons of
the Sinhala Speaking Community which was not conferred on persons of the Tamil Speaking Community and
(2) it imposed a disability on persons of the
Tamil Speaking Community which was not imposed on persons of the Sinhala Speaking Community.
The Attorney General appealed against this Judgement to the Supreme Court which set aside the Judgement of the District Court only on the ground that public servant cannot sue for his salary and therefore the plaintiff had no cause of action but did not go into validity of the Official Language Act. The privy Council set aside the Judgement of the Supreme Court holding that a public servant could sue for his salary but did not make any pronouncement on the validity of Official Language Act as the Supreme Court had not dealt with it and referred the case back to the Supreme Court for determination on the other issues. The case was never taken up again in the Supreme Court and the Circular was amended exempting the Old Entrant Public Servants from acquiring proficiency in the Sinhala Language for earning their increments Thus the Judgement of the District Court making a pronouncement that the Official

Page 68
Language Act No.33 of 1956 contravenes Sec. 29(2) of the Constitution Order-in-Council of 1947 stands unchanged.
However, despite this legal position, when the Republican Constitution of 1972 was enacted, the Official Language Act No. 33 of 1956 together with the Tamil Language (Special Provisions) Act No.28 of 1953 and the Regulations framed thereunder were incorporated into the Constitution. Thus Sinhala only was made the Official Language, of Administration, Language of the Courts Etc. under this Constitution. Thereafter, in 1973, Language of the Courts (Special Provisions) Act No. 14 of 1973 was passed empowering the Minister of Justice to provide for the use of the Tamil in the case of Institutions exercising original Jurisdiction in the Northern and Eastern Provinces.
The 1972 Constitution was replaced by another Constitution in 1978. This again provided for Sinhala only to be the Official Language but added that the National Language of Sri Lanka shall be Sinhala and Tamil in either of which a Member of Parliaments or of a Local Authority shall be entitled to perform his duties and functions and that a person could be educated through any one of the National Languages. The Language of administration and the Language of the Courts still remained Sinhala with of course the reasonable use of Tamil provide for in the Tamil Language Special Provisions Act and Regulation.
Next, we come to the Thirteenth Amendment which was enacted to grant equal

Neethimurasu '97
status to the Tamil Language. Article 18 of Constitution which provided for Sinhala only to be the Officical Language was amended to provide for Tamil also to be an Official and English to be the link language. The position in 1987 was :
(i) Sinhala - the official language; Article
18(1) (ii) Tamil - also an official language; Article
18(2) (iii) English — the link language; Article 18(3) (iv) Sinhala and Tamil - the National
Language. Article 19 (v) Sinhala - the language of administration with reasonable use of Tamil in the Northern and Eastern Provinces; Article 22(1) (vi) Sinhala - the language of the Courts with provision for the use of Tamil in the Northern and Eastern Provinces. Article 24.(1)
Thus one will see that although the official language were Sinhala and Tamil, the language of the Courts and the language of administration was Sinhala only with provision for the use of Tamil in the Northern Provinces. Tamil was an official Language only in name and Article 22(1) on language of administration and Article 24(1) on the language of the courts nullified the Article 18(2) making Tamil also an official language.
An attempt was made to rectify this situation. Article 22(1). was repealed and a new Article substituted viz. Sinhala and Tamil shall be the language of administration through out Sri Lanka and Sinhala shall be the

Page 69
Neethimurasu '97
language of administration and be used for the maintenance of public records and the transaction of all business by public institution of all provinces of Sri Lanka other than the Northern and Eastern Provinces where Tamil shall be so used.
Article24(1) was repealed and a new article substituted viz. Sinhala and Tamil shall be the language of the Courts throughout Sri Lanka and Sinhala shall be the language of the court situated in all areas of Sri Lanka except those in any areas where Tamil is the language of administration. That is, Tamil will be the language of the Court in the Northern and Eastern Provinces only.
However, the proviso to Article 22(1) empowers the President having regard to the proportion to give direction which the Sinhala or Tamil linguistic minority population in any unit comprising a division of an Assistant Government Agent, bears to the total of population of that area, direct that both Sinhala and Tamil or a language other than the language used as the language of administration fort Such area.
But up to date no direction have been given, even though the Official Languages Commission had on the 31st October 1995 recommended to the President to give direction for the use of both Sinhala and Tamil as languages of administration in respect of 25 Assistant Government Agent Divisions. Thus we see that in Nuwara Eliya Pradeshiya Sabha area where the Tamil speaking population in over 70%, it is illegal

to register births, marriages or deaths in the Tamil language. That position has been taken up by the Registrar General.
Proviso to Article 24(1) empowers the Minister of Justice to direct that record of any court shall be maintained and the proceedings conducted in a language other than the language of the court.
Even though, pleadings could be filed in the Tamil Language in any court, on pleadings are filed in the Tamil Language outside the Northern and Eastern Provinces, there is not a single court which is equipped to accept such pleadings in the seven provinces.
To get over this difficulty the Official Language Commission recommended to the Minister of Justice on the 3rd March 1996, to direct that in the Districts of Colombo, Kandy, Nuwara Eliya and Puttalam the record be maintained and the proceedings conducted in the English Language also to remove the difficulties to some extent in respect of the Tamil Speaking People. This also has not been done up to date.
Therefore one will observe that although Article 18(2) state that Tamil shall also be an official language and Articles 22(1) and 24(1) state in the first sentence that Sinhala and Tamil shall be the Languages of administration and Court through out Sri Lanka, Tamil Language still remains a regional language in the Northern and Eastern Provinces.

Page 70
LEGAL RES
INFORMATION TEC
For many Centuries law has struggled to keep pace with social, cultural, economic and technological change. The extraordinary expansion of technology in this century particularly in the electronic, Computer, Communication and data transmission areas has required special attention to be given to the protection of the commercial values of what has been created. This expansion has also given rise to new, different and hard to understand means of achieving criminal or otherwise undesirable ends for which old laws are not sufficient act as a deterrent.
Kolitha Dharmawardena
Deputy Solicitor General
Consultant, CINTEC/IT Law Centre
The extraordinary development and growth in IT have enabled us to access a vast reservoir of information which is now being applied to a variety of functions with the speed and accuracy that could not be matched by any other tool known to mankind. Today the entire finance and commercial system is gradually becoming totally IT dependent. In addition it has extended to medicine, transport, defence and security and in general the well being of mankind in almost all its manifestations.
In this background there could hardly be any doubt that IT, information and its
69

Neethimurasu '97
PONSES TO
NOLOGY CRIME
operational environment should be secured and protected from misuse or improper use. To this end the IT users have taken many security precautions within the establishments and these have worked fairly well to the present day. However, the interconnection of networks and interactive applications have made security a serious problem and many crimes small and big have been reported from time to time. These crimes range from multimillion dollar frauds to the theft or destruction of valuable data. Another phenomena is that sabotage and espionage utilizing the information superhighway appears to be practiced by competitors in commerce and trade."
There is a continuing debate regarding the nature and extent of information crime and the actual threat it poses. Some argue that the loss or damage attributable to information crime could be in billions, while others contend that the actual loss or harm is minimal compared to the extent to which IT and information is used. Which ever view may be correct, it is clear that uncertainty is very much the order of the day regarding the nature of the threat posed by information crime, but it is clear that the potential for very serious consequences is very real and probably imminent. གས་་
There is also the historical realities. Throughout history it has been demonstrated that any thing that is used can be misused or

Page 71
Neethimurasu '97
abused and IT and information is no exception. The more accessible and user friendly it is, it becomes more vulnerable, the more valuable and importantitis, it be comes a more attractive target and the more critical the applications, the critical the consequences of misuse of abuse.
Even though the threat posed by information crime is very real and there is every potential for misuse or abuse leading to very serious consequences, the criminal Justice systems throughout the world have been slow in devising and implementing appropriate legal responses to information crime. Even England and most other developed countries responded to the problem with legal responses only in the 1990's. The adequacy of these are debatable.
Apart from providing a better way of life for society the rapid growth of Information Technology raised fundamental questions with regard to the storage of confidential data, and its protection and crime. Computers are not only targeted for crime but are also important instruments used in the committal of crime such as theft, fraud, forgery, damage, sabotage etc. In addition there are other forms of computer crimes like for instance misuse of computer facilities (hacking) and other "data protection" offences.
One of the fundamental problems facing the criminal justice officials is that the technologies and their applications have grown to the present state within only a few decades. The speed at which IT has grown and transformed our day to day activities is yet to be fully comprehended and acknowledged from a social science perspective. The law has always been slow to adapt to new conditions

and to regulate new environments. Prior to the industrial revolution, laws have existed for centuries without the need for much change, but suddenly within a space of a few decades, a very real need has arisen to change almost all the fundamental laws, procedures and systems that regulated the affairs or society and resolved of adjudicated disputes.
In the 1970's a school boy broke the security system of a major Computer service. After gaining access to most secret files stored in the computer he was able to read and change the files without notice. He had no special knowledge of the inner working of the computer. It would appear that most such crimes while being committed with impunity, may still go largely undetected.
Whilst the criminal Justice systems in most developed countries have begun to respond, and respond rapidly to the problems posed by information crime, most developing countries are yet to respond and Sri Lanka is no exception.
In Sri Lanka we do not have any special or specific laws dealing with computer or information crime. The general substantive criminal law is governed by the Penal Code of 1885 which is based on the Indian Penal Code of 1865. Most forms of Computer Crime could be broadly identified within the offences dealt with under the chapter on offences against
property.
The Penal Code does not define property. However movable property is defined to include "corporeal property of every description, except land and things attached to the earth or

Page 72
permanently fastened to anything attached to the earth or permanently fastened to anything which is attached to the earth". This definition was appropriate for conditions that prevailed in the 18th and the 19th centuries and it is clear that it is limited to immovable and movable
property.
Mischief and Trespass in the Penal code deal with harm or encroachment to immovable property, while forgery is meant to deal with the making of a false document. It is clear that the offences of Theft, Misappropriation and Cheating also applies to tangible property and assumes the taking or appropriation of that property for wrongful gain of one person or the wrongful loss of another person. Any attempt to extend these definitions to other forms of property have been expressly rejected by the Supreme Court.
In Nagaiya vs. Jayasekera, 28 NLR 467, the Supreme Court held that electricity did not fall within the definition of "property" within the Meaning of the Penal Code, to constitute the Offence of Theft in the Penal Code.
It is clear then that the definition given to movable property is not exhaustive to deal with contemporary IT related offences as attempts to include intangible property within the present definition has been expressly rejected by our Courts.
In addition to limitations with regard to the types of property another limitation is that dhe definitions of property related offences are formulated on the assumption that there is a
nexus or a connection between the victim and
the offender.
71

Neethimurasu '97
Theft requires the removal of property from the possession of another person, Criminal Misappropriation requires an appropriation of movable property followed by a subsequent misappropriation and Cheating requires a deception inducing the person deceived to deliver property or to do or omit to do something that he would otherwise not have done.
The position was the same under the English Law, and incorporeal property and Intangible Property were excluded, before the enactment of the Theft Act of 1968. This Act provided an extensive definition for "Property", including things in action and other intangible property, and for "appropriation" which are the basic ingredients of Theft. However in the case of oxford vs. moss (1978) Cr App Rep 183 the Courtheld that acquiring intangible confidential information stored in a computer was not capable of being stolen under the Theft Act.
With regard to forgery and falsification of documents difficulties have arisen as information stored in computer mediums does not fall within the ambit of the traditional definition of "false document" in Sri Lanka. The definition of "document" in the Penal Code is the same as the definition given to it under the Evidence ordinance. It is therefore sufficient to conclude that alteration of information stored in magnetic media is outside the scope the definition of "false document" in the Penal Code.
In UK despite the provisions of the Forgery and counterfeiting Act of 1988 which gave an expanded definition to the word "instrument" the House of Lords held in R vs. Gold and Schefrein [1988], 1 Ac 1063, that using

Page 73
Neethimurasu '97
the password of a genuine user so as to momentarily hold information before being irretrievably expunging it was not an "instrument" envisaged under the Act.
In these circumstances there seems little doubt that the Penal Code provisions are inadequate and inappropriate to deal with contemporary Information Technology Crimes. When attempts are made by lawyers to extend the scope of the old laws to deal with new generation of crime problems keep arising and the manner in which courts deal with such problems plays a pivotal role.
It is in this context that the Working Committee on Law and Computers of the Computer and Information technology council of Sri Lanka (CINTEC), the apex body on Information Technology in this country, launched a project to study these issues with a view to recommending suitable law reforms to deal with information technology crimes more effectively and efficiently Research was carried out and proposal for legislation to deal with various forms of computer misuse including unauthorised access, Theft of Information and services, alteration and modification of information, falsification of information and Interception and sabotage of Computer and information has been prepared.
In consequence of these studies it has now been decided to propose two separate enactments, one dealing with crimes committed in respect of computer programmes, data and information that is processed, applied, transmitted or communicated by computerputer and the other on crimes utilizing computers, mainly commercial fraud.
72

It is proposed to provide a scheme where by unauthorised access to a computer, Computer programme, data or information is treated as an offence. This is by and large a preventive measure, because it is by access that a person can commit an offence as contemplated. Aggravated offences include, securing access with intent to commit an offence, alteration or modification of information, denial of access, causing damage or harm to computer, introduction of pornographic material, interception of information and computer sabotage.
It is contemplated that the Minister be empowered to appoint authorised officers for the purpose of investigation and to establish a competent authority for the purpose of monitoring computer and supporting investigations. Provision is also contemplated for the reception and admissibility of evidence of commercial transactions and data and information which may be required to prove facts in issue and relevant facts.
With regard to commercial fraud, present thinking is to propose a separate Act, in the same lines as the English Theft Act of 1968 as amended. It is proposed to include intangible property as well within the definition of property and have broadly defined offences in respect of theft, deception and fraud.
Finally, it is noted that these measures are imperative in the new information age in which social security and commercial integrity is largely dependent on Information Technology and its proper utilisation and application.

Page 74
TERMINATION
As we know, offer is an expression of willingness to contract on certain terms made with the intention that it shall become binding as soon as it is accepted by the person to whom it is addressed.
Now let us see as how could an offer be terminated? Termination of an offer could occur in the following ways.
(1) Revocation of the offer (2) Rejection of the offer (3) Lapse of the offer (4) Death of one of the parties or change
of status or insanity (5) Failure of a condition subject to
which the offer was made.
MRS. Y. BALASUBRAMANIAM. Attorney-at-law
(1) Revocation of the offer
The offer has a right to revoke his offer before it is accepted by the offeree. But the revocation of the offer must actually reach the offeree. The Expedition theory which is applied in the case of acceptance Inter absentees would not apply in instances of revocation of an

Neethimurasu '97
oFAN of FER
offer. In Byrne & Company. VS Leon Van. Tienhovea (1880)5C.P.D.344 illustrated the difference in the two principles. It was held that revocation by post is ineffective until it reaches the offeree. However if the offeree as a reasonable man must know that the offer has been revoked, he cannot accept it even though he obtained his information from a third party and not by a formal means. The courts have also introduced the principle that withdrawal of the offer need not necessarily be communicated by the offerer, it is enough if the offeree knows from a reliable source that the offer has been withdrawn. In Dickinson Vs Dodds (1876) 2 ch. D. 463 it was held that an offer to sell land could not be accepted as the offeree. knew that the offeror had decided to sell the Land to a third party. An option offer or a promise to keep the offer open for a fixed period does not prevent its revocation within that period, unless there was a binding option. In Revocation of advertised offers, acceptance is deemed to be the performance of an act . For example, a newspaper advertisement offering a reward to anyone who finds a lost dog is accepted by anyone who finds the dog. The offerrer in this instance could revoke his offer even though

Page 75
Neethimurasu '97
someone has actually started looking for the dog, although he has not found him. In Luxor Vs. Cooper (1941) A. C. 108 An owner of Land promised to pay an estate agent a commission of £ 10,000. if he effected a sale of the land at a price of £175,000. The House of Lords held that the owner could revoke his promise at any time before completion of the sale. At first sight this might appear to support the view that offers of unilateral contracts are freely revocable until performance. But the House of Lords did not rely on any such principle which would have provided a complete and simple answer to the plaintiff's claim. Instead they held that in the circumstances of the case, it would not be proper to imply an undertaking by the owner not to revoke his promise once performance had begun.
(2) Rejection of the offer.
An offer cannot be accepted after it has been rejected. Any inconsistancy between the terms of the offer and purported acceptance having the appearance of an acceptance is a rejection of the offer and truly intended acceptance consist with the terms of the offer cannot be made after the lapse of the original offer.
(3) Lapse of time.
An offer could be terminated by the lapse of time. Parties to a contract could

agree to keep an offer open for a certain period. If it is not accepted during that time, the offer lapses. If there is no time limit fixed for keeping the offer open the offer lapses after the passage of a reasonable period of time. In Ramsgate Victoria Hotel Company Vs. Montefiore (1866). L. R. 1 EX 109 an offer to buy shares in the plaintiff company was not accepted until five months later. It was held that the defendant's refusal to take the shares was justified as his offer was not accepted within a reasonable time.
(4) Death of one of the parties or
change of status or insanity
The offeree's death terminates the offer. It is also said that if the Offerer dies, the offer comes to an end. However Cheshire & Fifoot mentioned certain limitations to this general proposition. According to them the offer involves some element personal to the Offerer, his death terminates the offer. But if there is no such element, the offer continues until the offeree receives notice of the Offerer's
death. -
(5) Failure of a Condition subject to
which the offer was made.
Failure of an essential condition which may be express or implied terminates an offer. For example, destruction of the subject matter would constitute failure of a condition.

Page 76
LAW STUDENTSTAMIL MAN
THE TAMIL SPEA
சட்டக் கல்லூரி தமிழ் மன்ற உணர்வானது தமிழ் பேசும் மாணவர்களின் இரத்தத்தோடு இரண்டறக் கலந்துள்ள ஒரு பண்பாக விருத்தியடைந்து வந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சட்ட மாணவர் தமிழ் மன்றம் தனக்கென ஒரு வரலாற்றுப் பின்னணியை, பாரம்பரியத்தை, வரலாற்றை, தனித்துவத்தை தன் மீது சுமந்து நிற்கின்றது.
சட்டக் கல்லூரி மாணவனாக அன்று இருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டது. அன்று உதித்த சிந்தனையின் விளைவாகவே தற்குறிப்போக்குகளும் முனைப்புக்களும் உடைக்கப்பட்டு சுதந்திரமான, ஜனநாயக தமிழ் மன்றம் வருடா வருடம் தோன்றிக் கொண்டே இருக்கின்றது.
M. Hilmi Adhamlebbe Intermediate year
ஒரு குழந்தை வளரும் சூழல் அவனது எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகிறதோ, அதே போன்று சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தலைமைத்துவப் பயிற்சியையும் ஒருவன் சட்டக்கல்லூரியை விட்டு வெளியேறுகின்ற போது வெளிச்சூழலுக்கு ஏற்ப அவனைத் தயார்படுத்துவதிலும் பங்களிக்கின்றது என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.
சட்ட மாணவர்களுக்கிடையே பொதிந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதில் பிரதான பங்கினை வகிக்கின்ற அதே நேரம் பெறுமதி மிக்க
t's
 

நிதி முரசு ர7
மன்றம் தமிழ் பேசு ரலாற்றுச் சான்று
RAM - THE HERITAGE OF KINGSTUDENTS
பதக்கங்களையும் அள்ளி வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பது இத்தமிழ் மன்றம் என்றால் மிகையாகாது. இம்மன்றத்தின் பாசறையில் இருந்த சட்டமானவர்களில் பெரும்பாலானோர் திறமை மிகு சட்ட வல்லுனர்களாக, அரசியல்வாதிகளாக இருந்துள்ளார்கள், என்பதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
நன்னோக்கு நட்புறவு, பரஸ்பர நல உரிமைகள் தொடர்பில் மானவர்களின் அடிப்படைபெறுமானங்களை பேணுவதிலும் பங்கெடுக்கின்ற அமைப்பாக சட்ட மானவர் தமிழ் மன்றம் இயங்கி வருகின்றது.
சட்டமானவர் தமிழ் மன்றம் சட்டக்கல்லூரியின் எல்லைக்குள் மட்டும் நின்று செயற்படாமல், கல்லூரிக்கு வெளியிலும் செயற்படுகின்றது. சட்டக் கல்லூரி புகுமுகப் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் பங்கெடுக்கின்றது.
தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தை கூறுவதாக இருந்தால் இலங்கையில் சட்டக்கல்லூரி ஒன்று உண்டு என்பதை நான் அறிந்தது இம்மன்றத்தின் மூலமே.தமிழ் மன்றத்தின் நீதிமுரசு வெளியீடு, கலை விழா ஆகியவற்றில் நான் ஓர் பார்வையாளராக அமர்ந்தபோதே சட்டக் கல்லூரியில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் பல மாணவர்களின் சட்டக் கல்லூரியில் பிரவேசத்திற்கு பங்கெடுத்திருக்கும் என்பது எனது கருத்தாகும்.
"நீதிமுரசு" புத்தக வெளியீடு-தமிழ் மன்றத்தின் இதயம் ஆக கருதப்படுவதுடன் தமிழ் பேசும் மாணவர்களின் வரலாற்றுத் தூணாகவும் விளங்குகிறது. அது மட்டுமன்றி நீதிமுரசு கடந்த கால தமிழ் மன்ற நினைவலைகளை மீட்பதற்கு உதவுவதுடன்,

Page 77
  

Page 78
சமாதானம் மனிதனின் உள்மன விருத்தியின் பயனேயாகும். மனிதனின் உள்மனதில் பிறக்கும் அது படிப்படியாக குறுகிய உள்மன எல்லைகளை உடைத்தெறிந்து ஒரு சமூக விழுமியமாக (Value) மாற்றமடைகின்றது. சமாதானம் சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள ஒரு சமநிலையின் இணக்கப்பாடு ஆகும். சமூகத்தில் வறுமை, வன்முறை, யுத்தம் நிலைத்திருக்கையில் சமாதானம் நிலவமுடியாது.
இரு திறத்தவரிடையே உள்ள சமூக, கலாசார, பொருளாதார, தனியாள் வேறுபாடு காரணமாக எழும் முரண்பாடு விரிவடைந்து பிரச்சினையாகவும், பிரச்சினை விரிவடைந்து யுத்தமாகவும் மாற்றமுறலாம். இந்நிலையில் ஒரு கலந்துரையாடல், விட்டுக் கொடுப்பு, கருத்தொருமிப்பு தேவைப்படுத்தப்படுகிறது.
பிரச்சினையில்சம்பந்தப்பட்ட થ્રિી(5 திறத்தவரும் பிரச்சினைக்குரிய விடயம் பற்றி கலந்துரையாடுகையில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டும் வகையில், கோபமாகவும், கடுமையாகவும், அடக்கும் வகையிலும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகையில் இது உடனடியாக தீர்வினைத் தந்தாலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள இடமுண்டு. நீண்ட காலத்திற்கு வெறுப்புணர்வைக் காட்டுதல் கூடும்.
திறத்தவர்கள் பிரச்சினையில் உள்ள
விடயங்களை மறைத்து அவ்வாறு ஒன்றும் பெரிதாக
 

நிதி முரசு 97
ப. ச. மெளலிஸ்வரன்இடைநிலை ஆண்டு
இல்லை என மழுப்பி மறைப்பதன் மூலம் ஏனையோரைத் திருப்திப்படுத்தும் அதே வேளை பிரச்சினையினால் மேலும் மேலும் அவதியுற வேண்டிய நிலை ஏற்படுகிறது. மனச்சாட்சிக்கு மாறாகவே இப்படி கூறப்படுகிறது. பிரச்சினையானது தீர்க்கப்படாது தொடர்ந்தும் காணப்படும் அதே வேளை பிரச்சினைக்குள்ளான ஒரு திறத்தவரின் தேவைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகின்றது.
திறத்தவர்கள் நேர்மையுடன் பரஸ்பர நம்பிக்கை உணர்வுடன், திறந்த மனதுடன் பிரச்சினை தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் விளக்கி அதனைப் புரிந்து கொள்ளச் செய்து அவர்களின் தவறான நடவடிக்கைகளை பரஸ்பரம் உணர்த்துதல். பிரச்சினை தொடர்பான தீர்விற்குதிறத்தவர்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் குறிப்பிடுதல் - இங்கு பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும், அதே வேளை இங்கு எவ்வித மனத்தாங்கலோ, வெறுப்புணர்வுகளோ ஏற்பட சந்தர்ப்பம் கிடையாது.
பிரச்சினை தொடர்பான தீர்வுகளுள் மிக நியாயமானதும், யதார்த்தமானதுமான தீர்வு அப்பிரச்சினையுடன் தொடர்புபட்டுள்ள அனைத்துத் தரப்பினராலும் எடுக்கப்படவேண்டிய ஒன்றாகும். பொருத்தமானது எனக் கருதும் மாற்றுத் தீர்வொன்றினை மேற்கொள்ளும்படி பிரச்சினையுடன் தொடர்புடைய ஒரு தரப்பினருக்கு கட்டாயப் படுத்தலானது வெற்றிகரமான பெறுபேற்றினைத் தர மாட்டாது. இங்கு எதிர்பார்க்கப்படும் சமாதானச்

Page 79
நிதி முரசு 97
சூழ்நிலை ஏற்படமாட்டாது. அவ்வாறே பிரச்சினை முற்றாகத் தீர்ந்து விடவும் மாட்டாது.
இரு திறத்தவரினதும் தேவைகளைச் சில சந்தர்ப்பங்களில் முழுமையாக நிறைவு செய்ய இயலாமல் போகலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களது ஐயப்பாடுகளைத் தீர்ப்பதன் ep Gu Lon 85
சமாதானமான தீர்வினை அடைய முற்படுதல் நன்று.
திறத்தவர்கள் பிரச்சினையில் இருந்து சமாதானத்திற்கு வழிவகுக்கும் தீர்மானங்களை எடுக்கும் போது பொருத்தமான சந்தர்ப்பங்களில் தேவையான தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும்
செய்ய வேண்டியது கட்டாயமாக தேவைப்படுத்தப்பட்ட
ஒரு விடயமாகும்.
இறைவனி
அன்பு கேட்டு பெறுவத அன்பிற்காகவே சூரியன் கீழ் வானில் உ பயன் கருதி அ வானில் விண்மீன்கள் ெ யாரின் வரவுக்க பறவைகள் பாடுவது ப உன் மனம் விழி பிரபஞ்சத்தின் புதிர் விள உலகம் உனக்கு வாழ்க்கையில் என்றும் வாழ்க்கையின் கதவுகள் பிச்சைக்காரர்க மனம் அன்பில் நிறைவு எண்ணம் மறை அன்பின் நிறைவுதான்
அதுவே இறை
மாணிக்கவாச
 
 
 
 
 
 

எனினும், பிரச்சினையை பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட திறத்தவர்களால் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும். அப்போது தீர்வின் பொருட்டு இரு திறத்தவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகமான நேர்மையான ஒரு நடு
நிலையாளரின் தேவை தவிர்க்க முடியாதது.
நடுநிலையாளரின் பங்களிப்புடன் பிரச்சினையை பகுப்பாய்வு செய்து பிரச்சினையின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு திறத்தவர்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல் மூலமாக ஒரு பெறுமதிமிக்க தீர்வினை அடைய இயலுமாயின் அதுவே சமாதானமாகும்.
ன்று
வ அன்பு
திப்பது
ல்ல
ஜாலிப்பது
ாகவுமல்ல
Iல்லக்குகளுக்காக அல்ல
யுனர்வில் உள்ளபோது
ாங்கும்
குச் சொந்தமாகும்.
கையேந்துபவனாக போகாதே
i என்றுமே
ளுக்கு திறப்பதில்லை
றும் போது
றந்து காலியாகும்
செல்வம்' வனின் இறப்பிடம்
78

Page 80
ный оптылы 6іліпт6060ілі நடைமுை
நீதவான் நீதிமன்றத்திற்கு, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரமில்லை. மேல் நீதிமன்றத்திற்கு (High Court) மட்டுமே அவ்வதிகாரம் உண்டு. ஆயினும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரொருவர் நீதிவான் நீதிமன்ற விசாரணையையும், மேல் நீதிமன்ற விளக்கத்தையும் எதிர்க்கொள்ளவேண்டி இருக்கிறது. இவ்விரு படிகளையும் தாண்டிய பின்னரே ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. இதனைப் பின்வருமாறு விளக்கமாகக் கூறலாம்.
கொலை பற்றிய புலனாய்வு
கொலையொன்று இடம் பெற்ற தகவல் பொலிசாருக்குக் கிடைத்ததும் அவர்கள் அதுபற்றி முதலில் புலனாய்வு செய்வர். இந்தப் புலனாய்வில் குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுக்கள், சாட்சிகளின் சுடற்றுக்கள், கொலை செய்யப் பாவிக்கப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றையெல்லாம் பொலிசார் சேகரிப்பர். தேவைப்பட்டால் ஆள் அடையாள அணிவகுப்பையும் நடத்துவர். இவ்வாறு சேகரிக்கப்பட்டனவற்றைக் கொண்டு பொலிசார் சந்தேக நபருக்கெதிராக கொலைக் குற்றம் சாட்டுவர்.
நீதிவானிடம் சரணடைதல்
கொ  ைலக் குற் றம் சாட்டப் பட்ட வர் பொலிசாரிடம் அகப்படாமல் தலைமறைவாக இருந்து நீதிவான் முன்னிலையில் சரணடைய வேண்டுமென விரும்பினால் அவர் அவ்வாறு சரணடையலாம். இதற்கு சத்தியக் கடதாசி ஒன்றைத் தயாரித்து, தான் நீதிவானிடம் சரணடைய விரும்புவதற்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிதி முரசு 97
បពិម្ពិត
காரணத்தை அதில் குறிப்பிட வேண்டும். பின்னர் தனது சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் நீதிவானிடம் செல்ல வேண்டும். சத்தியக் கடதாசியை நீதவான் ஏற்றுக்கொள்வாரானால் நீதிவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பார்.
P.J. Anthony,
Fra Fe
பின்னர் கொலை நடந்த இடத்தையண்மிய நீதவான் நீதிமன்றத்துக்கு அவரைக் கொண்டு போகுமாறு கட்டளை பிறப்பிப்பார். இத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பொலிசார் இலகுவில் கூற்று ஒன்றை (Statement) பெற்றுவிடமுடியாது. அதற்கான அனுமதியை நீதவானிடமிருந்து பொலிசார் பெற்றபின்னரே கூற்றைப் பெறமுடியும்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நீதிவான் பிணை வழங்க முடியாது. மூன்று மாதங்களுக்குப் பின்னரும் மேல் நீதிமன்றம் பிணைவழங்கக்கூடாதெனக் கூறினால் நீதிவான் பிணை வழங்க முடியாது. ஆனால் மேல் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு முன்னரும் பின்னரும் விசேட சந்தர்ப்பங்களில் பினை வழங்கலாம்.
எல்லா சாட்சியங்களும் தடயப்பொருள்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் நீதிவான் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படுவார். அங்கு நீதவானால் பூர்வாங்க விசாரணை ஒன்று நடாத்தப்படும்.

Page 81
நிதி முரசு 97
பூர்வாங்க விசாரணையை நடாத்துகின்ற நீதவான் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவருக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டை வாசித்துக் காட்டுதல் வேண்டும். அவ்வாறு வாசித்துக் காட்டியதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அதற்கு மறுமொழி கூறுமாறு கேட்கப்படல் கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர் அதற்கு மறுமொழி எதுவும் கூறுவாராயின் அது நீதவானால் பதியப்படுதலும் ஆகாது. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர் கூறுகின்ற எதுவும் அவருக்கு எதிரான சான்றாகவும் ஏற்றுக் கொள்ளப்படுதலுமாகாது.
நீதிவான் குற்றச் சாட்டை வாசித்த பின்னர் அவ்வழக்கில் சாட்சி சொல்ல வந்திருப்பவர்களை அழைக்கவேண்டும். சாட்சிக்காரர்கள் சத்தியம் அல்லது உறுதியுரை செய்தபின்னர் தமது கூற்றுக்களைச் செய்தல் வேண்டும். இக்கூற்றுக்கள் வாக்குமூலம் எனப்படும். வாக்குமூலம் அளிப்பவர்களை குற்றம் சாட்டப்பட்டவரின்
சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்வார். அவை
பதிவு செய்யப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்கள் எல்லாம் முடிந்தபின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தமது சாட்சிக்காரர்களை அழைப்பதற்கு அவருக்கு உரிமையுண்டெனவும் அவர் சான்றளிக்க விரும்பினால் தமது சார்பாக அவரே சான்றளிக்கலாமெனவும் நீதவான் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிப்பார். நீதவானின் அறிவித்தல் பின்வருமாறு இருத்தல் வேண்டும்: "குற்றச்சாட்டிற்கு மறுமொழியாக எதையேனும் கூறுவதற்கு நீர் விரும்புகின்றீரா? நீர் விரும்பினாலன்றி எதையும் கூறவேண்டுமென்று நீர் கடப்பாடுடையவரல்லர். ஆனால் நீர் கூறுவது யாவும் பதியப்பட்டு பின்னர் விளக்கத்தின் போது உமது சான்றாகப் பயன்படுத்தப்படும்”
குற்றம்சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டிற்கு எதுவும் மறுமொழியாகக் கூறவிரும்பினால் அது பின்வருமாறு பதிவு செய்யப்படும்.
8(

1. நீதிவானே அவரது கூற்றைப் பதிவு செய்வார்.
2. அவரது கூற்று பூரணமாகப் பதிவுசெய்யப்படும்.
3. கூற்று அவருக்கு வாசித்துக் காட்டப்படும்.
4. கூற்றில் அவர் விரும்பினால் ஏதேனும் சேர்த்துக் கொள்ள முடியும். அல்லது விளக்கம் கொடுக்க அவருக்கு உரிமையுண்டு.
5. பதியப்பட்ட பின் நீதிவான் ஒப்பமிட்டு
சான்றுரையும் எழுத வேண்டும்.
6. குற்றம் சாட்டப்பட்டவரும் பதிவு செய்யப்பட்ட
கூற்றில் ஒப்பமிட வேண்டும்.
7. கையொப்பமிட மறுத்தாரெனின் அவர் ஒப்பமிட மறுத்தார்’ என நீதிவான் எழுத வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் ” தாம் சான்றளிக்காமல் தமது சாட்சிக்காரர்களை மட்டும் சான்றளிக்க அழைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சான்றுகள் அவரை மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்தப் போதியதில்லையென நீதவான் கருதுமிடத்து அவரை விடுவிப்பார். அவ்விடுவிப்புப் பின்னர் குற்றம் சாட்டுவதற்குத் தடையாக அமையாது.
குற்றம் சாட்டப்பட்டவரை மேல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குப் பாரப்படுத்த போதிய சான்றுகள் காணப்படுகின்றதென நீதவான் கருதினால் அவரை மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பாரப்படுத்தல் வேண்டும். மேல் நீதிமன்றம் அவரை விசாரணை செய்து உரிய தண்டனையை வழங்கும்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நீதிவான் விசாரணையின் பின்னர் விடுவித்தல் செய்யலாம். அல்லதுமேல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தலாம். ஆனால் தண்டனை வழங்க
முடியாது எனலாம்.

Page 82
Interview with the Ministe
Rehabilitation and Mr. M.H.M. Ashraf at his residence a
Interviewed by Dayaal. C.Seba V.Sasitharan, Shafana (
கேள்வி : அமைச்சர் அவர்களே, எமது சட்ட மாணவர் தமிழ்மன்ற வரலாற்றைக் கிட்டத்தட்ட 25 வருடங்கள் பின்னோக்கிப் புரட்டும் போது அன்று 1970ஆம் ஆண்டுகளில் விவாத அணியின் தலைவராக,எழுந்தமான பேச்சுப்போட்டி, அறங்கூறும் அவயத்தோருக்குரைத்தற் போட்டிகளிலெல்லாம் வெற்றிப் பதக்கங்களுக்குச்சொந்தக்காரராகத் தடம் பதித்துச் சென்று ஸ் ள  ைத அவதானித்தோம். அக்கால கட்டத்தில் தமிழ்மன்ற செயற்பாடுகள் எவ்வாறான பாதையைக் கொண்டிருந்தன?
பதில் : நான் 1970ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரியினுள் நுழைந்தேன். அன்று சட்டக்கல்லூரியில் நிலவிய சூழல்கள் இன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. அன்று நாங்கள் சட்ட மாணவர் சங்க நடவடிக் கை களி லும் , தமிழ் மன்ற நடவடிக்கைகளிலும் கூடுதலான அளவில் ஈடுபட்டிருந்தோம். மாணவர்களாக நாங்கள் இருந்த போது எங்கள் மத்தியில் இன உணர்வுகள் மேலோங்கி இருக்கவில்லை. என்றாலும் துரதிஷ்டவசமாக இன உணர்வுகளை ஏற்படுத்துகின்ற ஒரு சிலரும் இருந்தனர். ஆனால் கால் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இன்று சட்டக் கல்லூரிக்குள் இருக்கின்ற இன உணர்வுகளை விட அது மிகக் குறைந்ததாகவே இருந்தது. இந்த இன உணர்வுகளுக்கான காரணம் கடந்த 15 வருடங்களாக நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தமாக இருக்கலாம். இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்திலே சிங்கள
81

நீதி முரசு 27
r of Ports Development,
Reconstruction. t 11.30.a.m on 19th of August, 1997.
hayagam, Rizvi Jawharsha, Gul Begum Junideen.
மாணவர்களும் அங்கத்தவர்களாக இருந்து மன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தக் காலகட்டத்தில் இன உணர்வுகளை வாழ்த்தும் பணியில் நாங்கள் போராடி வெற்றி பெற்றோம். நான் நினைக்கின்றேன், 1971ஆம் ஆண்டாக இருக்க வேண்டும், அந்த நேரத்தில் சட்டமாணவர் சங்க தலைமைப் பதவிக்கான தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருந்தது. இரண்டு சிங்கள மாணவர்களும், தமிழ் பேசும் மாணவனாக நானும் போட்டியிட்டோம். அப்போது சட்டக் கல்லூரியில் ஏறத்தாள 170 பேர் என்னை அதரித்தார்கள். மற்றவர்களில் 25-30 பேர் அளவில் இருக்கும். அவர்களைப் பொதுவாக ஆங்கிலத்தில் Ginger Group 6Tsir (p) சொல்லுவோம். அவர்கள் இன உணர்வுகளைத் தூண்டக் கூடியவர்களாக இருந்த போதிலும் அவர்களை நாங்கள் நிரந்தர எதிரிகளாகக் கொள்ளவில்லை. ஏனெனில் அரசியல் காற்று வீசும் போது மட்டும் உணர்வுகளை ஏற்படுத்தி, ஆறி அடங்கியதும் நண்பர்களாக மாறுவார்கள். அவர்களில் சிலர் இன்று அரசியலில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள். இன்றுங் கூட நாட்டின் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது அதற்குத் தடையான கருத்துத் தெரிவிக்கும் கட்டத்தில் அன்றைய Ginger Group பைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள் என்பது ஒரு வியப்பான விடயமாகும்.
கேள்வி : தங்களது அரசியல் எதிர்காலத்திற்கான அடித்தளம் அன்று சட்டக் கல்லூரியில் வைத்தே சட்டமாணவர் என்ற நிலையிலேயே போடப்பட்டது என்று கூறினால் அது எவ்வளவு தூரத்திற்குச் சரியானது?

Page 83
நீதி முரசு 97
பதில் :
இது ஒரு விவாதத்திற்குரிய விடயமாகும். உண்மையில் நான் அரசியல் இலக்கை நோக்கி நடந்த ஒரு மனிதனல்ல. நான் ஒரு போதும் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஒரு அமைச்சராகவோ வர வேண்டுமென்ற எண்ணங்களை மையமாக வைத்து என் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. நான் எப்போதும் இலட்சியங்களை மையமாக வைத்தே நடந்து கொண்டிருப்பவன். அப்போது ஏற்படுகின்ற விபத்துக்கள்தான் இன்று எனக்கிருக்கின்ற சமுதாய அல்லது அரசியல் அந்தஸ்து என்றுதான் கூற வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள், அதே போன்று தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது என்று கூறலாம். நான் கல்முனையைச் சேர்ந்தவன். 1970, 77ஆம் ஆண்டுகளில் அப்பகுதிகளில் பிரதேசவாதம் பெருமளவு காணப்பட்டது. பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட எல்லோரும், தங்களுடைய விவாகங்களையும் தங்கள் பிரதேசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது. அந்த வேளையில் நான் கண்டி மாவட்டம் - கம்பளையில் திருமணம் செய்து கொண்ட போது, பாராளுமன்றம் செல்ல எனக்கு இருந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டு விட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். நான் என்னுடைய தொழிலைக் கொழும்பில்தான் முதலில் ஆரம்பித்தேன். பின்னர் அரச சட்டத்தரணியாகக் கடமையாற்றினேன். பின்னர் 1977ஆம் ஆண்டு எனது தொழிலை நிரந்தரமாகக் கல்முனையில் அமைத்துக் கொண்டேன். பின்னர் 1984ஆம் ஆண்டுகளில் அப்பிராந்தியத்தில் தமிழ் -
முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட
மனக்கசப்புகளைத் தாங்கிக் கொள்ள மனச் சக்தியில்லாமல் கல்முனையைத் துறந்து வந்தேன். பின்னர் அப்பிராந்தியங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க அரசியல் குரல் ஒன்று இல்லாமை போன்ற
82

கேள்வி :
காரணத்தினால் எனது செயற்பாடுகள் கொழும்பில் தொடர்ந்தன. ஆழமாகப் பார்ப்பின் சட்டக்கல்லூரி வாழ்க்கை அரசியலுக்குஅத்திவாரமாக அமைந்தது என்பதை விட அங்கு கிடைத்த தலைமைத்துவ அனுபவங்கள் எனது நாளாந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் பெரிதும் உதவியது என்பதுதான் சாலப் பொருந்தும்.
முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான அர சி ய ல் த  ைல  ைம த் துவ ம் உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்று கூற முடியுமா?
அரசியல் ரீதியான ஒரு குரலைத்தான் தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் என்றும் நாம் கருதுகிறோம். ஒருவரை அல்லது ஒரு கூட்டத்தை அல்லது ஒரு சமூகத்தை அரசியலில் பிரதிநிதித்துவம் செய்யும் உரிமை யாருக்கும் இருக்கின்றது. முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரிக்க முடியாத ஒர் அங்கம். இலங்கையின் எல்லாக் கட்சிகளும் தங்களது மனக் குறைகளை, பெருமூச்சுக்களை அந்தக் காலகட்டத்தில் ப ா ர ஈ ஞ ம ன் ற த் தி ல் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் முஸ்லிம் அங்கத்தவர்கள் இருந்தும் டேட முஸ்லிம்களின் குறைகளை எடுத்துச் சொல்ல யாருமே முன்வரவில்லை. இதற்கு நல்ல உதாரணத்தையும் கூறலாம். யாழ்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மின்சாரக்கம்பி தாக்கியதனால் இறந்தவர்கள்; பேராதெனியப் பல்கலைக் கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வீர சூரிய என்ற மாணவன் இவர்களின் மரணங்களுக்கு விசாரணை ஆணைக்ககுழு நியமிக்கப்பட்டது. ஆனால் பொலிஸாரின் நடவடிக்கைகளினால் புத்தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 9 முஸ்லிம்களைப் பற்றி எந்த விசாரணையும் நடை பெறவில்லை. அந்த வேளை தமிழரசுக் கட்சியின் தலைவர் S.J.V Selvanayagam! LumrȚITEunsörgpğģfâ6ão எழுப்பிஇந்தப்பிரச்சினையை முன்வைத்தார்.

Page 84
அந்த மதிப்புக்குரிய அன்பருக்கு இந்த வேளையில் இக்கவிதை எனது சமர்ப்பணமாகட்டும்.
ஐயா, ஆயிரம் கோடி வந்தனங்கள் ஏறிக்கொள்ளுங்கள்,
என் இறக்கைகளிலே என்னை, அடையாளம் தெரிகிறதா உங்களுக்கு? புத்தளத்து பள்ளிக்குள் முஸ்லிம்கள் தலைகளை பொலிஸாரின் பித்தளைக் குண்டுகள் பிளந்தபோது, அன்று பாராளுமன்றத்துள் பேசியது நினைவுண்டா? நிச்சயம்,
அப்போது, பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் உள்ளம் ஒவ்வொன்றிலும் உங்களுக்காக ஒரு உவகைப் பூ மலர்ந்தது! அந்தப் பூக்கள் சருகான போது விழுந்த விதைகளை எடுத்து விதைத்து, வளர்த்து, மரமாக்கி தினமும் உரம் போடும் உழவன் நான் ! உங்களை அழைத்துச் செல்லும் உயர் பணியை நிறைவேற்ற இங்கு நான் வந்துள்ளேன்!
S.J. M யை என் இறக்கையில் காணுங்கள் - கவிதை தொகுப்பிலிருந்து
அன்றுதான் முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கென்று குரல் கொடுக்க ஒரு கட்சி வேண்டும் என்று யோசித்தது. அந்த வேளையில்தான் 1977ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் அரசியலிலே ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது. கட்சிகளுக்குவாக்களிக்கும்முறை கொண்டு வரப்பட்டது. ஒரு மாவட்டத்தில் 12 1/2% ற்குக் குறைய வாக்குகளைக் பெறும் கட்சி நிராகரிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இலங்கையில் 100% முஸ்லிம்கள் ஒரு கட்சிக்குவாக்களித்தாலும், அந்தக் கட்சி 8% வாக்குகளை மட்டுமே பெறும். இந்த நிலையில்தான் முள்ளை, முள்ளால் எடுப்பது போல எங்களுக்கென்று ஒரு கட்சியை அமைக்க வேண்டும் என எண்ணினோம். கட்சியை அமைத்தோம். தேர்தல்
83
கே

நிதி முரசு 97
ாவி :
கமிஷனினால் அங்கீகரிக்கப்படாத கட்சி என்று விமர்சித்தனர். மக்களின் ஆங்கீகாரம் இருந்தால் போதும் என்றோம். பாராளுமன்னத்திற்குப் போக முடியாது என்றனர். எங்கள் குரலை எழுப்ப வீதிகளும் தெருவோரங்களும் போதும் என்றோம். இந்தச் சூழ்நிலையில்தான் முஸ்லிம்களுக்கென்று ஒரு கட்சியின் அவசியம் ஏற்பட்டது.
அமைச்சர் அவர்களே, இந்தத் தீர்வுத் திட்டமானது எந்த வகையில் சிறுபான்மையினரின் பிரச்சினையைத் தீர்ப்பதில் கையாளப்படும்?
தீர்வுத்திட்டம் சிறுபான்மையினரின் பிரச்சினையைத் தீர்க்குமா? என்பது ஒரு விவாதத்திற்குரிய வினாவாகும். முதலில் பிரச்சினை என்ன வென்பதை அறிய வேண்டும். தமிழ் மொழியை சிங்கள மொழியோடு சமமாக உபயோகிக்கின்ற உரிமைப் பிரச்சினை, தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை இவையெல்லாவற்றுக்கும் தீர்வுப் பொதிக்குள் தீர்வுகள் இருக்க முடியாது. ஆகவே இந்த சமாதான யோசனைகள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகும் ஒரு நூலின் முகவுரையாக அமையலாம் என எண்ணுகின்றேன். திரு.அ. அமிர்தலிங்கம் அவர்கள் கூறிய கருத்தொன்று அதாவது “வடகிழக்கில் வாழும் மக்களின் பிரச்சினை அதிகாரப் பங்கீடல்ல அவர்களின் பாதுகாப்புப் பிரச்சினையாகும்’ என்று கூறினார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முதலில் மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தங்களுடன் ஒப்பிடும் போது முக்கிய அதிகாரங்கள் பிராந்தியங்களுக்கு அளிக்கப்படவிருக்கின்றன. Concurrent power ஒன்று மத்திய அரசுக்குரியது. மற்றது மாநில அரசுக்குரியது. இரண்டும் பாலிக்கும் அதிகாரத்தினால்தான் இவ்விடத்தில் குழப்பம் உருவாகிறது. இப்போது அந்தச்

Page 85
நிதி முரசு 97
கேள்வி :
5gsson) goi)6O)6). There is only two powers very clearly it has been defined Symfi,5uriesel,5(5 Financial power. இருந்தது. இவையெல்லாம் தீர்வுத் திட்டத்திலுள்ள நல்ல அம்சங்கள் என நான் நினைக்கின்றேன். மக்கள் மத்தியில் தீர்வுத்திட்டம் எவ்வாறு அங்கீகாரம் பெறப் போகிறது என்பது கேள்விக்குறியே.
கெளரவ அமைச்சர் அவர்களே, இத்தீர்வுத்திட்டமானது சிறுபான்மையினரைப் பொறுத்தவரை என்னென்ன மேலதிக வாசகங்களைத் தன்னுள் அடக்க வேண்டும் எனத் தங்களின் உள்மனக் கருத்துகளைச் சற்றுச் சுருக்கமாக எடுத்துரைப்பீர்களா?
இத்தீர்வுத்திட்டமே சிறுபான்மையின மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது தானேயொழியபெரும்பான்மை மக்களுக்காக அல்ல. ஏனெனில் மாகாண சபைகளைப் பேரின மக்கள் கேட்கவில்லை. சிறுபான்மை மக்கள் என்ற அந்த சொற்றொடரின் கீழ் சிறுபான்மையிலுள்ள எல்லோரையும் கொண்டு வரலாமா? அதற்கு அவர்கள் எல்லோரும் தயாரா? என்று ஓர் வினா எழுகிறது. இன்று இந்நாட்டில் சிறுபான்மை மக்களுக்குக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு 85'd g6606). U.N.P., S.L.F.P TiruGOT பேரின மக்களுக்காவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காகவும் தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்காகவும் பேசுகின்றன. நான் ஒரு மிதவாதி. என் தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுதான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று யோசிப்பதில்லை. நீண்ட தூரப் பயணங்கள் 905 அடியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. சமுத்திரங்கள் ஒரு துளியுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதே போல்தான் இந்த நிலையும். தலைமைத்துவங்கள் மக்களுக்கு என்ன வழிகாட்டலைக் கொடுக்கப் போகின்றது என்பதுதான் பிரச்சினை.
என்னைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, இது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது தேசிய ரீதியாக

கேள்வி :
எல்லா மக்களுக்கும் பொதுவானது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் த  ைல மைத் துவங்கள் அத் த  ைக ய தலைமைத்துவத்தை மக்களுக்குக் கொடுக்கத் தயாரா? என்பது கேள்விக்குறி. தீர்வுத் திட்டத்தின் விளைவுகளைப் பற்றி அதாவது நமக்கேற்படுகின்ற விளைவுகளைப் பற்றி தலைமைத்துவங்கள் யோசிக்கக் கூடாது. தேசிய நன்மைக்காக நான் செய்ய வேண்டிய, கட்சி செய்ய வேண்டிய தியாகங்கள் இருக்கின்றன. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தீர்வுத் திட்டத்தை இன்னும் கூடுதலாகச் செய்யலாம், தீர்வுத் திட்டத்தை சமஷ்டி அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.
இத்தீர்வுத் திட்டமானது தமிழ்-முஸ்லிம் மக்களின் இனவுறவினைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதில் எந்தளவு துர நோக்குடன் வரையப்பட்டது என்று தங்களால் கூறமுடியுமா?
தமிழ்முஸ்லிம்மக்களுடைய இன உறவுகளைப் பாதுகாக்கின்ற தூர திருஷ்டியுடன் இது வரையப்பட்டது என்று சொல்ல முடியாது. இன உறவுகள் தீர்வுத் திட்டத்தினால் உருவாக்கப் படமுடியாது, மக்களின் மத்தியில் தான் ஏற்பட வேண்டும். தீர்வுத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் அலகு ஒரளவுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சமனிலை ஏற்படும். நாங்கள் கேட்கும் அலகில் 53% முஸ்லிம்கள் மீதி 47% தமிழர், சிங்களவர்கள்தான் இந்த அலகு.முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசுவதற்கு ஒரு களமாக அமையும். திட்டங்கள் மூலம் உணர்வுகள், இன உறவுகள் வளர்க்கப்பட வேண்டும். தமிழர்களின் சொத்து, மானம் மரியாதை, கெளரவங்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களின் சொத்து, மானம், மரியாதை, கெளரவங்களை தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை, பாதுகாக்கவேண்டிய பக்குவம் இருவருக்குமே வரவேண்டும்.

Page 86
கேள்வி :
கேள்வி :
நடை முறையிலுள்ள அரசியல் சாசன விதிகளின் படி இத்தீர்வுத்திட்டம் முதலில் 2/3 பெரும்பான்மையுடன் ப ா ர |ா ளு ம ன் ற த் தி ல் நிறைவேற்றப்படவேண்டும். பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.முக்கிய அரசியல் கட்சியான ஐ.தே.க. ஆதரவில்லாமல், பாராளுமன்ற வரம்புக்கு உட்பட்ட வகையில் அரசியல் FITF67 விதிகள் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டித் தீர்வுத் திட்டத்தை அமுல் செய்ய வழிமுறைகள்
உண்டா?
அரசியலமைப்பிற்கப்பாற்பட்ட வகையிலே மக்களுக்கு மத்தியில் போய் இவ்வாறான ஒரு தீர்வை நாம் கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் போய் தீர்வுத்திட்டத்தைப் பற்றி கூறி அவர்களின் ஆதரவைப்பெற்றபின், மக்களின் மனநிலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் பலர் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவை யெல்லாவற்றுக்கும் மத்தியில் எல்லாத்தமிழ் கட்சிகளும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமா? என்பது வினாக்குறியே. இதைப் பொறுத்திருந்துத்தான் பார்க்கவேண்டும்.
இத்தீர்வுத்திட்டத்தின் முக்கிய அம்சம் 1972, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களை போ ல ல் ல |ா து இ ம் மு  ைற சிறுபான்மையினரின் பங்கு பற்றுதலோடு அதற்கு மேலாக முதன்முறையாக
முஸ்லிம் களின் தனித்துவமான
த  ைல  ைம த் து வ த் தி ன் கலந் தா லோ ச  ைன யு டன் ஒர் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் நடக்கப் போகின்றது. கிழக்கு முஸ்லிம்கள் தமது அரசியல் அபிலாஷைகளை அனுபவிப்பதற்கு தனியானதொரு அலகு அவசியமென்று கருதுகிறார்கள்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஜனநாயகரீதியாகதங்களது உரிமைகளை வென்றெடுக்கும் திறனும், சாணக்கியமும் உண்டு என்று அவர்கள்
85

நிதி முரசு 97
பதில் :
கேள்வி :
நினைக்கின்றார்கள். தென்கிழக்குபிராந்திய அலகைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தளவு தூரத்திற்கு வெற்றிபெற்றுள்ளீர்கள்?
இருந்துதான் பார்க்க வேண்டும். தென்கிழக்கு பிராந்தியம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். பேராசிரியர் G.L Peries இதைப் பாராளுமன்றத்தில் மிக விரைவில் அறிவிப்பார். அவ்வேளை என் வெற்றியின் தூரம் புரியும்.
அவ்வாறான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளைத் தளமாகக் கொண்ட தனியான மாகாண அலகில் வடக்கு கிழக்கில் வாழும் 480,000 முஸ்லிம்களில், 180,000 முஸ்லிம்களுக்கான தீர்வாக மட்டுமே
அமைகிறது. 3இலட்சத்துக்கு அதிகமான
முஸ்லிம்கள் அந்த அலகிற்கு வெளியே வாழப் போகின்றனர். அது மட்டுமன்றி
வடக்கு, கிழக்கில், நாட்டின் மொத்த
முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 1/3 பகுதியினரே வாழுகின்றனர். எனவே, ஏனையோர் அரசியல் ரீதியாக செல்வாக்கு இழக்கப் போகின்றனரா ?
இல்லை. தென் கிழக்குப் பிராந்திய சபை, மத்திய அரசாங்கத்திற்கு இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்தும் சபைதான். மத்திய அரசாங்கத்திலுள்ள அதிகாரங்களை நாட்டில் வாழும் எல்லா முஸ்லிம்களும் பயன்படுத்துவார்கள். தென்கிழக்குப் பிராந்திய சபையின் அதிகாரங்களை தென்கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். இது மற்ற முஸ்லிம்களை எந்த வகையிலும் பாதிக்காது. இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற இடம் தென்கிழக்குப் பி ர தே ச மா கும் . அங்கு தா ன் முஸ்லிம்களுக்கான ஒர் அலகு வேண்டும். அதுதான் நியதி. இந்தப் பிராந்திய அலகு யோசனையின்படி அரசு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் பிராந்திய சபைகள் எல்லாம் நிறைவேற்று அதிகார இயக்கங்களாக இயங்கும். அப்போது

Page 87
நீதி முரசு 27
கேள்வி:
கேள்வி :
தென்கிழக்குப் பிராந்திய சபைக்கும் நிறைவேற்று அதிகாரம் இருக்கும். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் தென் கிழக்குப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் வெளியே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்.
நாட்டின் பல நீதிமன்றங்களில் நீங்கள் ஆஜராகிவழக்காடியிருக்கின்றீர்கள். இந்த வகையில் ஒரு சுவையான, மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவதுண்டானால் அதை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆயித்திய மலைக் கொலை வழக்கு வழக்கு ஆரம்பமாகி இரண்டாம் நாள் முக்கிய சாட்சி கொண்டு வரப்பட்டார். நான் குறுக்கு விசாரணைகளை மேற் கொண்டேன். அவரது வயது, ஊர், பெயர் என்பவற்றைக் கேட்ட போது, தெரியாது, தெரியாது என்று பதிலளித்தார். இந்தச் சாட்சிக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும், நான் கேட்கும் கேள்விகளுக்குத் தெரியாது என்றே பதில் சொல்லும்படி. தொடர்ந்தேன் நான், கொலையுண்ட திகதி தெரியுமா? பதில் தெரியாது, இரவா பகலா? தெரியாது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரியாது. உடனே நான் விசாரணையை இடை நிறுத்தி விட்டு, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தும் அவசியம் இருக்கின்றதா? என்பதை யூரி சபையிடம் கேளுங்கள் என நீதிபதியிடம் கூறினேன். பின்னர், தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுடன் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். இது எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகின்ற ஒரு சம்பவம்.
"மனிதனை மனிதன் மதிக்காத வரையில் சமாதானம் ஏற்படப் போவதில்லை” என்று தாங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை ஏற்பாட்டில்
86

S
கேள்வி :
நடைபெற்ற பேராசிரியர் உவைஸ் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் கூறியிருந்தீர்கள். சமாதானத்திற்கான வழி என்ன ?
சமாதானம் என்பது மனித மனங்களில் ஏற்பட வேண்டிய ஒன்று என்று நான் மிகவும் ஆழமாக நம்புகிறேன். இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், பறங்கிய மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். மக்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவுமில்லை. அரசியல் வாதிகளும், அரசாங்கங்களும் தங்களை ஆட்சியில் நிலைப்படுத்திக் கொள்வதற்காகச் செய்து வந்த சதிதான் இந்த நாட்டின் நிலைக்கான காரணம். மக்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள். ஆகவே, நாங்களும் சமாதானத்தை விரும்புகின்றோம் என்று கூறும் புதிய அரசியல் தலைமைத்துவங்கள் ஏற்பட்டால், நாட்டில் சமாதானம் ஏற்படும். அடுத்து எனது நாட்டில் இரண்டு, கட்சி முறைகள் நடைபெறுவதால்
மக்களுக்கு எது சரி, எது பிழை என்று
தெரியாத ஓர் மயக்க நிலை காணப்படுகிறது.
தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி அவர்கள் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். தமிழ் மொழியில் மிகுந்த பற்றும் பிரியமும் வைத்துள்ள தாங்கள் தமிழ்மொழி அமுலாக்கலில் அது தொடர்பில் தங்களின் கீழுள்ள அமைச்சுக்களில் எவ்வாறான ந ட வ டி க்  ைக க  ைள மேற்கொண்டுள்ளீர்கள்.
இலங்கைத் துறைமுக அதிகார சபைக்குள்ளே தமிழ் மொழி மூலம் போட்டிப் பரீட்சைகள் நடைபெற்றன. துறைமுக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கும் போது மொழித் தேர்ச்சியைக் கவனத்திற் கொள்ள நடவடிக்கை எடுக்க விருக்கின்றோம்.

Page 88
Interview with the Minister Affairs National Integ and Deputy Minister off
Interview held at Finance Ministry at
Q. The present government is committed
to a political solution which is aimed at remedying the long standing grievances of the Tamil minority. How do you hope to reconcile the two extreme views that one being too many rights will be given to Tamils and the other is too little is offered?
These are all matters of balance. It is impossible for one party to get everything what they want, because total satisfaction on one side may lead to a position that there is no satisfaction at all on the other side. So it is a question
INTERVIEWED BY. DAYAAL. C. SEBANAYAGAM, RIZVIJAWHARSHA.
of balancing between different interest on arriving at a solution that is just an equitable on all side. So we feel the devolution proposals of the government have achieved that balance. That is, the central government has the power which are necessary to preserve the territorial integrity, Sovereignty and the unity of the country. At the same time the regional councils are given powers to manage day
to day affairs of the people of that region
87

Neethimurasu '97
of Justice, Constitutional 'ation Ethnic Affairs inance Dr. G. L. Peiris.
11.30 a.m. on 12th of August, 1997.
and they feel that in principle compromise and a balance between the competing group of interest could be achieved.
. The Hon. Minister, it could be understood that the main stumbling block in arriving at a negotiated settlement between parties is the distrust that prevails between the government and the L.T.T.E. Why is government reluctant to use the best affairs of a third party which is agreeable to both sides in finding a solution?.
That question we have ans wered repeatedly in the past. We have said that there is no question of not wanting to talk to L.T.T.E. Discussions with the L.T.T.E. are essential. However it is a question of the preliminary step that needs to be taken before talks begin with the L.T.T.E. How is the ground to be prepared and how do you ensure that the talks with L.T.T.E. are productive and fruitful. In other words, how do you avoid the problems which had arouse in the past. So there are certain things which have to be done by the way of preliminary steps. One is to get re agreement of the

Page 89
Neethimurasu '97
L.T.T.E. to discuss substantial political
issue, not merely the humanitarian inn
issues.
Second is the L.T.T.E. should agree to time frame within which discussions are started and concluded. The specific time frame within which the whole process will come to end.
Thirdly there is also a need for some agreement with the U.N.P in respect of parameters within which the discussion is conducted. In other words, U.N.P must also agree with regard to the offers to be made to the L.T.T.E. The basic frame work of the discussions with the L.T.T.E. as to the acceptable both to the U.N.P. and P. A. It is hoped that in these circumstances solution discussions with the L.T.T.E. will be fruitful.
The Hon. Minister, could you please explain as to the stand the government has taken on the major issues which is
one of the major demand of the Tamil
movements. Do you consider that the government will consider the grievances of the Muslims residing in Ampara in this regard?.
That is a matter that is receiving the attention of several political parties and we hope to be able to come to a conclusion that is fair to all side. That matter has not been concluded. But we hope within the next few weeks to be able to announce a definite position in that regard.

Q. In a multi ethnic and multi-religious state like Sri Lanka, why should Buddhism be given the foremost place in the constitution. Does not this confirm inequity and discriminations against people who profess other religions?.
A. That is a provision which has been a part of the constitution of Sri Lanka from 1972 onwards. It is not a new provision that has been put in by present government, and that provision by itself does not entail any injustice to the followers of other religion because they are ensured the rights of equity under article 12. They enjoy the rights of equality and their rights are protected under the new constitution that we have prepared. So the fact of the religion of the majority is given a foremost place does not mean that the rights of the other religion are eroded.
Q. Why should any religious dignatory be allowed to interfere in politics when no religion dictates the same?
A. No it is not a question of interference. I think religious dignitaries are entitled to express their views and it is part of the culture of the country, that the views of the religious leaders are accorded considerable respect. That is an essential part of our cultural tradition. Nothing wrong with that. But that does not constitute an interference in the affairs of the state.

Page 90
懿警炎晨铬警炎畿部
தமிழின் இனிமையும் வளர்ச்சியும்
"உலகில் தமிழ் மொழிபோல இனிதொரு மொழி வேறொன்றில்லை”
"செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
எமது தமிழின் இனிமையும் பெருமையும் மிகத் துல்லியமாக விளங்குகின்றன. அறிவின் கருவி மொழி உள்ளுணர்வை எழுப்பி உள்ளத்தை உயர்த்தும் கவிதையிலும் உரைநடையிலும் அந்த அறிவியலுக்கு ஏற்றபடி எமது மொழியும் என்றும் வளர வேண்டும். வளராத மொழி நாளடைவில் வாழாத மொழியாகிவிடும். எனவே எமது இன்பத்தமிழினை நாம் முன்னைய புலவர்களும் அறிஞர்களும் காட்டிய வழிகளில் வளர்க்கப்பாடுபட வேண்டும். இதைத்தான், தமிழ் மகன் பாரதி கவிதை மூலம் இற்றைக்குத்தொன்னூறு வருடங்களுக்கு முன் கட்டளையிட்டிருக்கிறான்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்.”
ஆனால் நாம் இன்னும் சீரிய முறையில் அதனை நிறைவேற்ற முயலவில்லை. பிறமொழிகளின் ஆதிக்கங்களினால் எமது கண்களை எமது விரல்களினாலேயே குத்திக் குருடாக்கும் மூடர்களாக
 
 

நிதி முரசு 97
ફ્રાફિ
மாறிக் கொண்டு வருகிறோம். எனவே இதை விடுத்து நாம் பெருமையும் மங்காப்பழமையும் புதுமையும், தேன் சொட்டும் இனிமையும் உடைய தங்கத் தமிழினை வளர்க்க முன்வர வேண்டும்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்று வரலாறு படைத்த நாம் உயிரினும் மேலான தமிழின் பெருமையை மங்காது பாதுகாக்க
வேண்டும்.
Miss. Chandravathani Arjunaraja Preliminary Year:
பழந்தமிழ் இலக்கியத்தின் பண்புகள் பற்றிப் பேசி, அதிலேயே மனநிறைவு பெறும் புலவர் கூட்டம் ஒரு புறமும் இன்றைய அறிவியல் நூல்களை எவ்வாறு தமிழினில் எழுத இயலும் என்று ஏளனமாகக் கூறும் கூட்டம் மறுபுறமும் இருக்கும் நிலை மாற வேண்டும்.
பண்டைத் தமிழின் சிறப்பு
பண்டைய தமிழ் இலக்கியம் மக்களின் அகவாழ்வு, புறவாழ்வு பற்றிய பல்வேறு விடயங்களை பாங்குற விளக்குவதில் சிறந்து விளங்கியது. தற்கால பிற மொழிகள் உருப் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியம் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது.
வீரம், காதல், காமம், கற்பு, ஒழுக்கப் பண்பு முதலிய பல்வேறு வாழ்க்கை நலன்களை நுட்பமாகவும்,

Page 91
நீதி முரசு 97
திட்பமாகவும் பழந்தமிழ் இலக்கிய நூல்கள், கவிதைகள், காவியங்கள், காப்பியங்கள் மூலம் நுட்பமாகவும் திட்பமாகவும் வெளிப்படுத்தி இருக்கின்றன. இன்னிசை, நாட்டியம், சிற்பம் முதலிய அருங்கலைகள் பற்றியும், அரசியல் மருத்துவம் போன்ற அறிவியல் நூல்கள் பற்றியும் பகர்ந்து இருக்கின்றன.
தவம், வழிபாடு போன்ற ஆன்மீக நூல்கள் குறித் து எ த் த  ைன யோ அ ரிய நூ ல் கள் எழுதப்பட்டிருந்தன. மனித நாகரிகம் அதன் பிறப்பிடமான கீழை நாடுகளில் சிறந்திருந்த அந்நாட்களில் தமிழ் மொழி வளம் பெற்ற மொழியாக, அருங்கலைகளும் அன்றைய அறிவியல்களும் கொண்ட மொழியாக சிறந்து விளங்கியது.
காலப்போக்கில் தேக்கநிலை
இத்தகைய தமிழ்ச் சிறப்புடைய நமது நாகரீகம் காலப் போக்கில் ஒரு தேக்க நிலையை அடைந்தது.
அறிவியல் நூல்களும் அருங்கலை நூல்களும் அருகி
மறைந்தன. கால வெள்ளத்திலே கரைந்து போன நூல்களுள் பலவற்றை நாம் மீண்டும் பெறவேயில்லை. இலக்கிய நூல்களில் சிற்சிலவே எமக்குக் கிடைத்தன. அறிவியல் தளர்ந்து நின்ற காலத்தில் ஆன்மீகவியல் தழைத்து வளர்ந்தது. கீழை நாடுகள் பலவும் உலகப் பொருளனைத்தையும் இறையியலாகக் கண்டன.
இமயமும் கங்கையும் இறைமை நிறைந்தவை;
பொதியும் பொருளையும் புனிதம் நிறைந்தவை; திங்களும் ஞாயிறும் தெய்வத்தின் வடிவங்கள் எனப் போற்றின. மாறாக மேலை நாட்டினர் அறிவுக் கண்களோடு இயற்கைப் பொருள்கள் அனைத்தையும், அவற்றின் அமைப்பையும், ஆற்றலையும் ஆராய்ச்சி செய்தனர். இவ்வாறு கிழக்கிலே இறைமை புலனாயிற்று. மேற்கிலோ இயற்கையின் திறமை வெளியாயிற்று, கல்லினுள் கதிரியக்கத்தைக் கண்டனர். இயற்கையின் அழகை ஏற்றினர் இயந்திரமும் இயக்குதலும் இணைந்து ஓங்கின.
9

O
மேலை நாடுகளும் கீழை நாடுகளும்
கண்ணிற்குப் புலனாகும் பகுபொருள்களுக்கு அப்பாலுள்ளதை அறிந்து ஒதினர் கீழை நாட்டவர், அப்பொருள்களில் அடங்கியுள்ளதை அறிய முயன்றனர் மேலை நாட்டவர், முன்னதில் விளைந்தது
மெய்ஞ்ஞானம், பின்னதில் பிறந்தது விஞ்ஞானம்.
தமிழின் நிலை
இயற்கையை ஏவல் கொண்ட மேலை நாட்டவரின் ஆற்றல் பெருகியது அறிவியல் நூல்களை அவர்கள் படைத்தனர். பஞ்ச பூதங்களின் நுட்பங்களைக் கூறும் நூல்கள் மேலைநாடுகளில் தோன்றின. கீழை நாடுகளில் அத்தகைய நூல்கள் தோன்றவில்லை. புத்தம் புதிய ஆக்கக் கலைகள் மேற்கே வளர்ந்தன. அந்த மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை. தமிழில் சொல்ல முடியவில்லை. எனவே “மேற்கு மொழிகள் உலகினில் ஓங்கும் மெல்லத் தமிழ் சாகத் தொடங்கும்” என்ற எண்ணம் பரவியது. இந்த நிலையில் கொதித்த உள்ளத்தின் குமுறலைத்தான் நாம் பாரதியின் பாட்டினில்
கேட்கின்றோம்.
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளர்ந்தன மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவியிசையோங்கும்’
கவி பாரதியின் உடைந்த உள்ளத்தில் உறுதி குலையவில்லை. ஒளி அணைந்து விடவில்லை. தாயின் சூளுரையாக கவிஞனின் குரல் முழங்கத் தொடங்கியது. நம் நாடுகள் அரசியலில் அடிமைப்பட்டு
இருந்ததால் அறிவியலிலும் வளர்ச்சி பெறாமல்

Page 92
இருந்தது. ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் அருந்தமிழ் அடிமை மொழியாயும் இருந்தன. நம்நாடுகள் தன்னுரிமை பெற்றபின் கூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனையோ தடைகள் தமிழை நாட்டு மொழியாக்காது வீட்டு மொழியாகவே அடங்கச் செய்வதற்கு கடைத் தெருவழியாக நிற்கச் செய்ய முயற்சிகள் நடந்தன. இதை எல்லாம் நீக்குவதற்கும், எய்தும் வகையினைப்போக்குவதற்கும் வழியையும் கவிஞர் நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்.
"சொல்லவும் கூடுவதில்லை - அதை சொல்லுந்திறமை தமிழ் மொழிக்கில்லை. என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ இந்த வசையெனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'
இனித்தான் கலைச்செல்வங்களை தமிழினில் கொண்டுவரும் முயற்சியை செய்வதுடன் சான்ற புலவரின் முயற்சியால் வெற்றியும் பெறவேண்டும். தமிழ் மொழிக்கு எய்திய வசையும் இல்லாதொழிய வேண்டும்
தமிழால் முடியுமா?
பிறநாட்டு நல்லறிஞர்களின் நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் எத்தனையோ சிக்கல்கள் எழுவதுண்டு. முயற்சியும் மொழி ஆர்வமும் கொண்டவர்கள் எதிர்ப்புகள், சிக்கல்களைக் கண்டு மனந்தளரக் கூடாது. எடுத்த பணியினைச் சிறப்பாகவும் எய்தும் குறிக்கோளின் ஏற்றத்தையும் உணர்ந்தவர்களாய் ஊக்கம் குறையாது இருக்க
y
స్టీ
யாருடைய உள்ளத்தில் ஏற்றி வைக்கப்படவில்
அவன் அருள் துை
றயி
9

நிதி முரசு 97
வேண்டும். “தமிழால் முடியுமா”? என்ற கேள்விகள் இடைவிடாது செவியில் விழ வேண்டும்
“தமிழால் முடியும் என்பது மட்டுமல்ல “தமிழால் தான் முடியும்’ என்பதே இதற்குப் பொருத்தமான விடையாகும். "தமிழால் முடியாது என்று எவரும் கூறுவது பொருந்தாது. “தமிழால் முடியாது’ என்றால் அது தமிழ் மொழியின் குறையன்று அது முயற்சி செய்யாதோரின் குறையே. வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ் மொழியால் வெள்ளிய கருத்துகளைத் தீட்ட முடியாதா? இளமை குன்றாது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் வளம் பெற்ற மொழியால் நுண்ணிய கருத்தை விளக்க முடியாதா? முடியும் என்பதில் ஐயமில்லை. ஆதலால் தமிழால் முடியுமா? என்ற வினாவே தவறுதலானது. முயற்சி எடுக்கவேண்டும்.
இரும்பிற்கும் ஈயத்திற்கும் இல்லாத வலிவும் வனப்பும் இழைவும் குழைவும் தங்கத்திற்கு உண்டு இருப்பினும் பத்தரை மாற்றுப் பசும் பொன்னால் அழகிய ஆபரணங்களை ஆக்குவது இயலாது. சிறிதளவு செம்பும் சேர்ந்தால் தான் நகைகளைச் செய்வதற்கேற்ற நயத்தினை தங்கம் பெறுகின்றது. உருக்கிய உலோகத்தை நுண்ணிய கம்பிகளாக அடித்தும் அணிகலங்கள் செய்கிறோம். சன்னமான வேலைப்பாடுகள் நிறைந்த இடத்தில் உலோகத்தின் பொடியை வைத்து ஊதிப் பொலிவுறச் செய்கிறோம். அணிகளின் வகைக்கு ஏற்ப கல்லையும் மணியையும் பதிக்கிறோம். இவ்வாறே எமது சங்கத் தமிழையும் உரைத்து தங்கத் தமிழாக மிளிரச் செய்ய வேண்டும்.
) விவேக விளக்கு bGoGuy GBunr
ல் வறியவன்.
- சுவாமி. பரமாத்மாநந்தா.

Page 93
நிதி முரசு 97
தற்போதைய அரசியல் அமைப்பிலு அடிப்படை உரிமைகள்
Fundamental Rights Proposed New Constit
748ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10%
ஆக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் மனித உரிமை பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இறைவனின் படைப்பாக பிறக்கும் மனிதன் பிறக்கும் புே ந1உரிமைகளை கொண்டவனாகவே பிறக்கிறான். அவன் வாழ்காலத்தில் அவ்வாறான உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்குமாறும், அங்கத்துவ நாடுகளையும், ஏனைய உலக நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டது. இதன்படி மனித உரிமைகளை அந்தந்த நாட்டின் அடிப்படை சட்டமான அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படியும், அதை நடைமுறைப்படுத்த நியாய சபை ஒன்றை உருவாக்கும்படியும் ஐக்கிய நாடுகள் சபை கோரியது. அதன் பிரகாரம் எல்லா அங்கத்துவ நாடுகளும் மனித உரிமைகளை அடிப்படை உரிமை என்ற ரீதியில் அரசியல் அமைப்பில் சேர்த்தன.
இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றாலும் பிரித்தானிய முடியாட்சியின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் தொடர்ந்து இருந்தது. சோல்பரி அரசியல் அமைப்பு நடைமுறையில் இருந்தாலும் பிரித்தானியர் அவ் அரசியல் அமைப்பில் மனித உரிமைகளை உள்ளடக்கத் தயங்கினர். எனினும் உறுப்புரை 29 (1), (2), (3), (4) என்பன சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் ஒரு உறுப்புரையாக இருந்தது. எனினும் அவை மனித உரிமைகள் என்பதை பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை.
அதன் பின் 1972 இல் தேசிய அரசு பேரவை புதிய குடியரசு அரசியல் அமைப்பை உருவாக்கியதன் மூலம், அந்த அரசியல் அமைப்பில், மனித
-

ம் உத்தேச அரசியலமைப்பிலும்
nder Present and the
உரிமைகளை துரசியல் அமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் கோட்பாட்டுக்கு அமைய, அடிப்படை உரிமைகளை அரசியல் அமைப்பில் உள்ளடக்கியது. எனினும் அவ்வுரிமைகள் மீறப்பட்டால் நிவாரணம் எவ்வெவ்வழிகளில் பெறலாம்
அ பிரேமலிங்கம் "இடைநிலை ஆண்டு
என்ற நடபடிமுறைகளை அவ்வரசியல் அமைப்பு குறிப்பிடத்தவறியது.
இதை உணர்ந்த பின்னரான அரசாங்கம் தமது பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, புதிய இரண்டாவது குடியாக அரசியல் அமைப்பை உருவாக்கியது. அவ் அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமை என்ற கோட்பாட்டுக்கு புதிய வடிவம் அளித்து அதனால் பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணத்தை துரிதகதியில் வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்தது.
இலங்கையின் உத்தேச அரசியல் அமைப்பில் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகள் மேலும் விரிவாக்கப்பட்டு, புதிய சில அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் அடிப்படை உரிமையை மேலும் பாதுகாக்க திடசங்கற்பம் கொண்டுள்ளமையை கோடிட்டுக் காட்டுகின்றது.
1978 ஆம் ஆண்டு 2ஆவது குடியரசு அரசியலமைப்பில் உறுப்புரை 10 தொடக்கம் உறுப்புரை 14 வரை மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளாக

Page 94
அடக்கியுள்ளனர். உத்தேச அரசியலமைப்பில் உறுப்புரை 8 தொடக்கம் உறுப்புரை 21 வரை அடிப்படை உரிமைகள் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பிலும், உத்தேச அரசியலமைப்பிலும் சில அடிப்படை உரிமைகள் பிரஜைகட்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஏனையவை எல்லா ந பர் க ட் கும் உரித் து ைடய  ைவ ய ர க வும் கொள்ளப்படுகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் உறுப்புரை 12 (2), 14 ஆகியவை பிரஜைகட்கான அடிப்படை உரிமைகள் ஆகவும், இவை தவிர்ந்த, ஏனைய உறுப்புரை 10 தொடக்கம் 14 வரையான அடிப்படை உரிமைகள் எல்லா நபர்கட்கும் உரித்தாகும். உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 11 (2), 13, 18 (2), 19, 20, 21 ஆகியன பிரஜைகட்கு மட்டும் உரித்தானவை. ஏனையவை எல்லா நபர்கட்கும் பொருந்தும். பிரஜைகள் என்பது 1948 ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தின் கீழ் உடனடியாக கட்டுப்படும் அனைவரையும் குறிக்கும்.
தற்போதைய அரசியல் அமைப்பிலும், உத்தேச அரசியல் அமைப்பிலும் சிந்தனைச் சுதந்திரம், கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பன பற்றி முறையே உறுப்புரை 10 இலும் உறுப்புரை 15(1) இலும் குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய அரசியல் அமைப்பின் உறுப்புரை 10 இன் கீழ் ஒவ்வொரு ஆளும் சிந்தனை செய்யும் சுதந்திரத்தையும், கருத்து தெரிவித்தல் சுதந்திரத்தையும், தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தையும் உடையவர். உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 15இன்படி இவை மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. உறுப்புரை 15இல் உப உறுப்புரை 2, 3, 4 என்பன, 15(1) இல் கூறப்பட்ட சிந்தனை செய்யும் சுதந்திரத்திற்கு எவ்விதமான மட்டுப்பாடும் விதிக்க (plg. T göl எனக் குறிப்பிடுகின்றன. தற்போதைய அரசியல் யாப்பில் அவ்வுரிமை என்ன என வரையறுக்கப்பட்டதே ஒழிய அவ்வுரிமையை தடுப்பது ஒரு உரிமை மறுப்பு என்றும் உத்தேச அரசியல் அமைப்பில் வரையப்பட்டுள்ளது.
9

நீதி முரசு 97
தற்போதைய அரசியலமைப்பில் உறுப்புரை 11 இல் ஆளெவரும், சித்திரவதைக்கோ, மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படவோ, மூன்றாம் தரமாக நடத்தப்படவோ, தண்டிக்கப்படவோ கூடாது என்கின்றது. இதே உறுப்புரை உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 9 (1) இல் காணப்படுகின்றது. உத்தேச அரசியல் அமைப்பின் உறுப்புரை 9 (2) இல் மேல் குறிப்பிட்டு 9 (1) வெளிப்படுத்தப்பட்ட உரிமைகட்கு எந்தவிதமான மட்டுபாடுகளும் விதிக்க முடியாது.
தற்போதைய அரசியலமைப்பில் அடுத்துக் காணப்படும் உறுப்புரை 12. இது சட்ட ஆட்சி கோட்பாட்டின் கடைசியின் முதற் தத்துவத்தை அரசியல் அமைப்பில் புகுத்தி அதற்கு சட்டவலு கொடுத்திருப்பதைக் காணலாம். உறுப்புரை 12(1)இன் பிரகாரம் ஆளெவரும் சட்டத்தின் முன் சமமானவர் என்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு அவர்களுக்கு உரித்தாகும் என்று கூறுகின்றார். இதே உறுப்புரை உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 11(1)இல் காணப்படுகின்றது.
உத்தேச அரசியல் அமைப்பின் உறுப்புரை 11(2) எந்த பிரஜையும் இனம், மதம், மொழி, சாதி, பால் என்ற வேறுபாட்டின் காரணமாக பாரபட்சமாக நடாத்தப்பட முடியாது என்று கூறுகின்றது. இவ் உறுப்புரையின் சமமான ஏற்பாடு தற்போதைய அரசியல் அமைப்பில் உறுப்புரை 12 (2)இல் உண்டு. 12 (2) இன் காப்பு வாசகம், உறுப்புரை 12 (3), 12 (4) என்பன உத்தேச அரசியல் அமைப்பில் முறையே 11 (2)இன் காப்பு வாசகமாகவும், 11 (3), 11 (4) ஆகக் காணப்படும். உறுப்புரை 11 (5) இல் மேற்கூறிய உரிமைகளுக்கு எந்தவித மட்டுப்பாடும் விதிக்க முடியாது. எனக் கூறுகின்றது.
தற்போதைய அரசியல் அமைப்பின் உறுப்புரை 13(1) எந்த ஒரு ஆளும் சல் ஸ்தாபித்த நடைமுறைகளின்படி శణీ established by Law)யே கைது செய்ய வண்டும். மேலும் கைது செய்தவர்.ஐந்து சய்யப்பட்டிருக்கு, கைது

Page 95
நிதி முரசு 97
செய்வதற்கான காரணத்தை கூறுதல் கட்டாயமானது. இது ஒரு குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவையின் ஏற்பாடாகும். ஆனால் உத்தேச அரசியல் அமைப்பில் மேற்கூறிய உறுப்புரைக்குச் சமானமாக உறுப்புரை 10 (1) காணப்படும். இவ் உறுப்புரையில் கைது (arrest) என்ற சொல் பாவிக்கப்படாமல் எந்த ஆளும் சட்டம் வழங்கும் நடபடிமூலம் சிறை வைக்க முடியும், அல்லது உடல் ரீதியாகத் தடுத்து வைக்கமுடியும். இங்கு காணப்படும் வேறுபாடு யாதெனில் தற்போதைய அரசியல் அமைப்பில் சட்டம் ஸ்தாபித்த முறையில் கைது செய்யலாம் என்கின்றது (Procedure established by the Law) ஆனால் உத்தேச அரசியல் அமைப்புச் சட்டம், சட்டம் விதித்துரைக்கும் நடபடி முறை மூலம் தடுத்து வைக்க முடியும் என்கிறது. (Procedure prescribed by Law) g95606 dTúr Luirföglth GLuis gil உத்தேச அரசியல் அமைப்பு குற்றவியல் நடபடிமுறை கோவையை விட வேறுபல இரண்டாம் தர சட்டங்களை கருத்திற்கு எடுத்து அவை கொடுக்கும் நடவடிக்கை முறைமூலம் தடுத்து வைக்க முடியும் என்றால் இவ்வுறுப்புரையின் தன்மை முன்னைய நிலையிலும் பார்க்க உத்தேச அரசியல் அமைப்பில் மிகவும் இறுகியுள்ளன. அதாவது நாட்டின் முக்கிய நடபடி முறை சட்டத்தை விடுத்து வேறுபட்ட சட்டம் கொடுக்கும் நடைமுறையை கருத்தில் எடுத்தல் காரணமாக இந்த உறுப்புரையின் பாதுகாப்புத் தன்மை அற்று போய்விடும் என்பது கண்கூடு. உத்தேச அரசியலமைப்பில் உறுப்புரை 10 (3) இல் கைது செய்யப்படும் நபருக்கு விளங்கும் மொழியில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைக் கூறுதல் வேண்டும். மேலும் உறுப்புரை 10 (4)இல் கைது செய்யப்பட்டவரின் கைது பற்றி உடனடியாக உறவினருக்கு அறிவிக்க வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஏற்பாடாகும்.
தற்போதைய அரசியலமைப்பில் கைது செய்யப்பட்டவர் உறுப்புரை 13 (3) இன்படி ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடமுடியும். இதுவும் உத்தேச அரசியல் அமைப்பில் 10 (5) உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இரு அரசியல் அமைப்பிலும்

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலம் தடுத்து வைக்கக் கூடாது என்றும், கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றும் உறுப்புரைகள் உண்டு. உத்தேச அரசியல் அமைப்பில் சட்டத்தால் விதித்துரைக்கப்பட்ட நடைமுறை என்பதில் (Procedure prescribed by Law) Flin 6T situgil பயங்கரவாதத் தடை சட்டமும் அடங்கும் எனின் மிகவும் ஆபத்தானது என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.
தற்போதைய அரசியல் அமைப்பில் உறுப்புரை 14இல் காணப்படும் பிரஜைகட்கான உரிமை உத்தேச அரசியலமைப்பில் பரந்தளவில் அடக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ள சில புதிய உறுப்புரைகள் அடிப்படை உரிமை கோட்பாட்டை மேலும் மெருகூட்டும்.
உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 8 இன்படி ஆள் எவரும் வாழ்வதற்கான முழுமையான உரிமை கொண்டிருப்பதோடு எவரும் ஒரு ஆளின் வாழ்வை கருத்துடன் அல்லது ஏதேச்சாதிகாரத்துடன் முடிவாக்க முடியாது. இந்த அடிப்படை உரிமை சட்டவியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. பிறக்கும் மனிதன் ஒரு நாள் இறப்பான் என்பது நிதர்சனம். ஒரு மனிதனின் வாழ்வை கருத்துடன் ஒருவர் முடிவிற்கு கொண்டு வருவது என்பது ஒரு குற்றவியல் குற்றம் ஆகும். அதாவது கொலை எனப்படும் இந்தச் சிறப்பின் பின் இறந்தவர் மீண்டும் எழுந்து வந்து தனது வாழ்வு பறிக்கப்பட்டதாக அடிப்படை உரிமை மீறல் மனுச் செய்யமுடியாது. அவருக்காக வேறு ஒருவர் மனுச் செய்ய வேண்டும். அந்த வேறு ஒராளிற்கு நட்ட ஈடு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இறந்தவர் இறந்தவர் தான். எனினும் கொலை செய்தவர் சட்டம் முன் தப்ப முடியாது. சட்டத்தின் ஒட்டையைப் பயன்படுத்தி அவர் தப்பினாலே ஒழிய அவருக்கு மரண தண்டனை நிச்சயம். இந்நிலையில் வாழ்வுரிமையை அடிப்படையுரிமையாக இட்டபின் பயன்பெறுபவர் யார்? ஆனால் மனித உரிமை பிரகடனத்திலும்,

Page 96
இந்தியாவின் அரசியலமைப்பிலும் வாழ்வுரிமை காணப்படுவதால் எமது அரசியலமைப்பிற்கும் இவ்வுரிமை அவசியம் என உணரப்பட்டே
உள்ளடக்கப்பட்டுள்ளது.
உத்தேச அரசியலமைப்பில் உறுப்புரை 21 எல்லா ஆளும் தமக்குச் சொந்தமாக ஆதனங்களை கொண்டிருக்கும் உரிமை பெறுவர். இது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனெனில் பல நியதிச் சட்டங்கள் ஆதனத்தினை சொந்தமாக வைத்திருப்பதில் மட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. எனவே உத்தேச அரசியல் யாப்பு அமுலுக்கு வரும் இடத்து ஏனைய எழுத்திலான சட்டங்கள் அரசியல் அமைப்பின் ஏற்பாட்டின்படி அந்தளவிற்கு வலிதற்றதாகும். (ஆதாரம் உறுப்புரை 24(1))
தற்போதைய அரசியலமைப்பில் உறுப்புரை 17இன்படி உறுப்புரை 126இன் மூலம் மூன்றாம் அத்தியாயத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமை நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயலால் மீறப்பட்டது அல்லது மீறப்படவுள்ளது எனக் கருதும் எவரும் உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதே கருத்து உத்தேச அரசியல் அமைப்பின் உறுப்புரை 26இல் உண்டு. எனினும் இங்கு நீதித்துறை செயற்பாடு, அதாவது உறுப்புரை 10இன் தேவைபாடுகளை நிறைவேற்றும் போது ஏற்படும் நீதித்துறை செயல்களால் ஏற்படும் அடிப்படை உரிமை மீறலையும் உறுப்புரை 168இன்படி உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்.
தற்போதைய அரசியலமைப்பின் உறுப்புரை 126(2) இன்படி அடிப்படை உரிமை மீறப்பட்ட நபர் தாம்
காதல் சிறப்பு உரைத்தல் "கண்ணுள்ளின் போகார்
இமைப்பின் பருவரார் நுண்ணியர் எம் காதலவர்”
திருக்குறள் - 125
9

நிதி முரசு 27
அல்லது தாம் சார்பாக அடிப்படை உரிமை மீறப்பட்ட போது வழக்கிடலாம். உத்தேச அரசியல் அமைப்பில் உறுப்புரை 168 (2) இன்படி அடிப்படை உரிமை மீறப்பட்ட நபர் தாமும் தமது சார்பாக சட்டத்தரணியும், அல்லது வேறு ஒரு நபர், அல்லது ஒர் ஆட்கள் குழு அந்த நபர் சார்பாக உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது இலங்கையில் பொது அக்கறை வழக்கிடல் முறையை அறிமுகப்படுத்துகிறது. வழக்காடு தகைமையின் இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்படும்.
தற்போதைய அரசியல் அமைப்பின் படி உயர்நீதிமன்றம் தனியானதும், பிரத்தியேகமானதும் ஆன, அடிப்படை உரிமை மீறப்பட்டது அல்லது மீறப்படவுள்ளது என்பதை தீர்மானிக்க நியாயாதிக்கத்தைக் கொண்டது என உறுப்புரை 126 கூறுகின்றது. இதில் எவ்வித மாற்றத்தையும் உத்தேச அரசியல் அமைப்பு செய்யவில்லை. ஆயினும் தற்போதைய அரசியல் அமைப்பில் விண்ணப்பிக்கும் காலமான 1மாதம் என்பது உத்தேச அரசியல் அமைப்பில் 3மாதமாக விரிவுபடுத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனுச் செய்யும் ஒருவர் மிக தொலைவில் வசிப்பின், அல்லது தமது மனுவை தயாரித்து அதற்கான பின்னிணைப்புகளைத் தேடி எடுத்து ஆதாரங்களை எடுப்பதற்கு இடையில் ஒருமாதம் என்ன மூன்று மாதமே கடந்துவிடும். எனவே மூன்றுமாதம் என்பது கூட்ட வேண்டியது அவசியமாகும்.
தற்போதைய அரசியல் அமைப்பு அடிப்படை உரிமை ஏற்பாட்டில் ஒரு மாறுபாட்டை நாட்டில் புகுத்தியது. உத்தேச அரசியல் அமைப்பு இதைத் தழுவியே இயற்றப்பட்டது. உத்தேச அரசியல் அமைப்பு, தற்போதைய அரசியல் அமைப்பைவிட அடிப்படை உரிமை ஏற்பாட்டில் விரிவாக்கப்பட்டுள்ளது.
on the Affirmation of love
My lover will never Vanish from my eyes; nor will he be disturbed if I close them. He is so
ethe real as to be invisible.
Thirukkurai - 1126.

Page 97
நீதி முரசு 97
பெண்களின் நிலை -
STATUS OF WOMEN -
YESTERDAY, TODF
“பெண்களாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” எனக்கவிபாடிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் உணர்ச்சி பூர்வமான கவிதையின் ஆழமான கருத்து வெளிப்பாட்டிலிருந்தே பெண்களின் மகிமை உயர்வாகவும், சிறப்பாகவும் உணர்த்தப்படுகின்றது. மானிடப் பெண் இனிமையானவள், மென்மையானவள், அழகானவள், கருணை மிக்கவள், அன்புள்ளம் கொண்டவள், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு நற்குணங்களும் தன்னகத்தே கொண்டவள் என்றெல்லாம் கருதப்படுவதில் ஆச்சரியமில்லை.
அன்றைய பெண்ணினத்தின் நிலை பற்றி கண்ணோட்டமிடுகையில் நெஞ்சை நெகிழவைக்கும் சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. பெண்பிள்ளையின் பிறப்பை ஒருகேடாகக் கருதிய சமுதாய அமைப்புகள் காணப்பட்டன. பெண் ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாக, அடுப்பங்கரை 'ரொபோக்களாக, ஆணின் இச்சையைத் தீர்க்கும் போகப் பொருளாக கருதப்பட்டு செயல்படுத்தப் பட்டாள். பெண் குழந்தைகளை குழிதோன்றி புதைத்த காலமொன்றுமிருந்தது. கணவன் இறந்தால் மனைவியும் தீக்குளித்து இறக்க வேண்டிய நியதியுமிருந்தது. பொதுவாக நோக்குகையில் பெண்ணின் அடிப்படை உரிமைகள் கூடமறுக்கப்பட்டு மிகவும் இழிவான பிறவியாக அவள் கருதப்பட்டாள்.
இந்நிலையிலே பெண்ணினத்துக்கு வாழ்வளிக்க வழிவகுத்த மதத்தலைவர்களை உலக வரலாற்றிலே காண்கின்றோம். சமுதாய சீர்திருத்தச்
 

Y AND TOMORROW)
செம்மல்களைக் காண்கின்றோம். கவிஞர்களை, அறிஞர்களை நாடளாவிய பெருந்தலைவர்களைக் காண்கின்றோம். பெண்ணின் விடிவுக்கு வித்திட்ட சமயக்கருத்துகள் பெண்பற்றி இருந்த மூட நம்பிக்கைகள் அகலவும் பெண்கள் நிலையை
உயர்த்தவும் வழி வகுத்தன.
பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து போன்ற அனைத்து சமயங்களும் பெண்ணின் பெருமையை மண்ணுலக மாந்தருக்கு எடுத்தியம்பின. இப்படியான பல காரணிகளினால் காலம் மாற மாதர்குலம் விழிப்புணர்ச்சி பெற்றது. பெண் விடுதலைகாண, உரிமை பெற, இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், நலன்புரிச் சங்கங்கள், சட்டவாக்கக் கழகங்கள், உலகளாவிய ரீதியியே உருவாயின. "ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல” என முழங்கிய புரட்சிக்கவி பாரதி கூட பாஞ்சாலி சபதம் படைத்து புதுமைப் பெண்ணைக் காண விழைந்தார்.
H.M.F. Shamila
Intermediate Year
மானிடப் பிறவியிலே ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆண்கள் பெண்களின் ஆடை, பெண்கள் ஆண்களின் ஆடை என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டமை பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வித்திட்டது எனலாம். இதனடிப்படையில் இன்று நவீன சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் மனித

Page 98
சமுதாயத்துக்கே பெருமை தேடித் தருகிறது. இதன் காரணமாக சமூக மேம்பாட்டுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் சமய, பண்பாட்டு, கலாச்சார பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் பண்பை வளர்க்கக் கூடியவளாக, வழிகாட்டியாக, ஆலோசகராக நின்று பணிபுரியும் பெண்களால் நிச்சயமாக எதிர்கால உலகம் மேலும் சிறப்படையத்தான் போகின்றது.
இன்றைய பெண்களிலே நாடளாவிய தலைவர்கள், சட்ட வல்லுனர்கள் விஞ்ஞான மேதைகள், மனிதவியல் சமூக பண்பாட்டாளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் பேராசிரியர்கள் என்றெல்லாம் பணிபுரியும் நிலை போற்றற்குரியது. இவர்களிலே சமூக நலன் பணியிலே அன்னை தெரேசா, அரசியல் அரங்கிலே முதல் பிரதமர் என்ற வகையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்தியாவுக்கோர் இந்திராகாந்தி, விண்வெளித் துறையிலே வெலன்டினா தெரெஸ்கோவா போன்ற எண்ணற்ற புகழ் பூத்தமாதர்குல மாணிக்கங்கள் உலகவானிலே புகழ் பெற்று பிரகாசிப்பதைக் காண்கின்றோம். “வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டி வைத்த விந்தை மானிடர் தலைகுனிந்தார்” என்ற கவிபாரதியின் கனவை நனவாக்கியது போல சகல துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
நம் நாடாம் இலங்கையைப் பொறுத்தமட்டில் நாட்டின் அபிவிருத்தியில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதைக் காண முடிகிறது. சர்வசன வாக்குரிமையின் மகிமையினாலும், இலவசக்கல்விமுறையினாலும், பெண்களின் கல்வி மேம்பாட்டு நிலையினாலும், தலைமைத்துவத்தை வகிக்கும் மனோவலிமையாலும் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கு காரணமெனலாம். இந்நிலையில் இன்று இங்கு பல்வேறுபட்ட துறைகளினூடாக சமூக மேம்பாட்டுக்கும் , நிலைப்பாட்டுக்கும் பெண்களினால் நிறைவேற்றப்படும் கடமைகளும் பொறுப்புக்களும் சிறப்பானவை. பல்வேறுபட்ட திறமைகளின் அடிப்படையில்
9

நீதி முரசு 97
ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரியும் காலமிது. அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, கலாச்சார, சட்டத்துறைகளில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. உலகிலே பெண் புத்தி ஜீவிகளின் பெருக்கம் பெண்ணுலகின் மறுமலர்சிக்கு ஏதுவாக உள்ளது.
ஓர் பெண் அன்புத்தாயாக, பிரியமனைவியாக, குடும்பத் தலைவியாக, நற்பிரஜையை உருவாக்கும் ஆசிரியையாக, சமூக வழிகாட்டியாக, சமய சமூக பங்காளியாக நின்று ஆற்றும் பணிகள் அளப்பரியன. போற்றற்குரியன. இந்நிலையை நோக்கும் போது “நாகரீகத்தின் வரலாறு’ எனும் நூலின் ஆசிரியர் “விட்டுரண்ட்” பின்வரும் கருத்தை தெரிவித்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. “பெண்களின் அந்தஸ்தில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தைப் போல் அதிர்ச்சி தரும் நிகழ்வொன்றை இத்தகையதொரு குறுகிய காலத்தினுள் வரலாறு சந்திக்கவில்லை”
இது இவ்வாறிருக்க, இன்றும் கூட மகளிர் உரிமைகளுக்கு ஆதரவான நூல்களும், துண்டுப் பிரசுரங்களும், கட்டுரைகளும் ஆராய்ச்சி அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. பல நாடுகள் தத்தமது நாடுகளில் பெண்கள் நிலையை அபிவிருத்தி அடையச் செய்வதற்கான செயற்திட்டங்கள் தீட்டி அமுல்படுத்திவருவது பாராட்டுக்குரியது. ஐ.நா.விலே பெண்களின் நலனுக்காக அரிய செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. மகளிர் ஆண்டு சர்வதேசரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. இது பெண்களின் விடுதலை, விமோசனம் ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இலங்கையில் கூட புதிதாக மகளிர் விவகார அமைச்சு இந்நாட்டு மகளிரின் மேம்பாடு கருதி ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டுவருகிறது. இதன் பயனாக இன்று கருத்துச் சுதந்திரம், சொத்துச் சுதந்திர பெரும்பாலும் பெண்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்வுக்குரியதே.
இந்நிலையில் கூட பெண் உலகம்
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும்

Page 99
நிதி முரசு 97
குறைவில்லை. வரலாறு நெடுகிலும் மகளிருக்கு இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிகள் இன்னமும் தொடர்ச்சியாக நிலவி வருவதையும் அவற்றால் அவர்கள் துன்புற்று வருவதையும் நாம் தெளிவாகக் காணலாம். மகளிர் இன்றும் குடும்பத்திலும் பணியிடத்திலும் சமூகத்திலும் அநீதிகளை அனுபவித்து வருவதை மறுக்க முடியாது. தற்காலத்தில் கூட மகளிர் தமது மனித உரிமைகளை முழு அளவில் அனுபவிப்பதில்லை என்பதையும் ஆங்காங்கே காண முடிகிறது. அவளது விழிப்புணர்வை, மகிமையைச் சில சமூகங்கள் இன்று
கூட மறந்துள்ளது கவலைக்குரியது.
பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலை இன்றும் ஒய்ந்த பாடில்லை. ஆண் மேலாதிக்க வாதம் (Male Chauvinism) (560oDg Lung6i6oo6u. Glu6oTG56T பல வழிகளிலும் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, பாதுகாப்பற்ற நிலை தலைதூக்கியுள்ளது. இதனால் தாய்குலத்தின் அவலக்குரல் இன்றும் ஒலிக்காமலில்லை. பெண்களின் கற்பு பலோத்காரமாக சூறையாடப்படுகிறது. அநியாயமாய் பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளின் வாழ்வு காமுகர்களினால் கருக்கப்படுகிறது. வறுமை, அறியாமை, தொழிலின்மை, சீதனக் கொடுமை போன்ற பல்வேறு காரணிகளினால் பெண்கள் துன்புறுகின்றனர். சீதனப்பேயால் வாழ்விழந்து அல்லலுறும் பெண்களுக்காகக் கவிபாடும் ஒர் கவிஞன் தன் உள்ளக்கிடக்கையை இன்றைய இளைஞனுக்கு
《 - - - - - ──- - - - ──- - -- - - །
ட்டம் (Fortune)
அதிட்டம் வீரனைக்கண்டு அஞ்சுகிறது; கோழைகளைத்
திணற அடிக்கிறது.
Fortune fears the brave, the cowardly overwhelms. -Seneca
LSL SLS L SLSL LLLLLL G LLSLLL LLLL LLLL L LLLS SL L L L L SLS L LLSL L L L L LA

சீதனப் பேயால் சீரழியும் கன்னியர் சீர்கெட்டுப் போவதை சிந்திக்க மாட்டாயா
இன்றைய இளைஞனே நீ சிந்திக்க மாட்டாயா?
என்ற உணர்வோடு பாடியுள்ளார்.
பெண்கள் தொடர்பான இப்பாரதூரமான பிரச்சினைகளை ஆய்ந்து சிந்தித்து தீர்வுகளை விரைவாக முன்வைக்க வேண்டும். 5 إ9گىj[ செயல்ரீதியாக அமைய வேண்டும். அல்லாதவிடத்து இரண்டாயிரமாம் ஆண்டின் நவயுகத்துக்குப் பெண்கள் மகிழ்வுடன் காலடி எடுத்துவைக்க முடியாத நிலைக்கு உட்படுத்தப்படுவார்கள். நவயுக மாற்றத்தின் எதிர்கால சவால்கள் பெண்களை வெகுவாகப் பாதிக்கக் கூடும்.
இன்றைய இளம் மகளிரின் தோள்களிலே பாரிய பொறுப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளன ஆணினத்தின் துஷ்பிரயோகத்திலிருந்து அவர்களை மீட்ட, மாதர்களைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்லுதல், பெண்ணுக்கு பங்கம் விளைவிக்கும் அநீதிகளுக் எதிராகக் குரல் கொடுத்தல், உரிமைகளை வென்றெடுத்தல் போன்ற உயரிய நோக்கங்களைச் சாதிக்க வேண்டியுள்ளது. இதில் பெண் புத்திஜீவிகள் ஒன்றுபட்டு பெண்களுக்கு ஒளிமயமான சுபீட்சமான எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் போதுதான் பெண்களின் நிலை சிறப்படையும். பெண்ணுலகம் மகிழ்வடையும்.
மண்ணிலே மாதராய்ப் பிறப்பதும் மாண்பு மானிடம் மாதரால் சிறப்பதும் மாண்பு
உலகமே மாதரால் உயர்வதும் மாண்பு.
い/ーーーーーーーーーーーーーーーーい
98
மனச்சாட்சி (Conscience)
மனச்சாகூழியை விட மறுசாகூரி வேண்டாம்.
laughs at false accusations. Conscience is the Chamber of Justice.
A clear conscience is a sure card. A clear Conscience
7ے

Page 100
நலன்புரி
"மச்சான் குகன்! என்னடாப்பா யோசனையில ஆழ்ந்து போயிருக்கிறாய்? அங்கை பின்னேரப்படம் தொடங்கப்போகுது. வரேல்லையா? இண்டைக்கு 'அருணாச்சலம் போடப் போறாங்களாம் - நண்பன் ரகுவின் குரல் சிந்தனையில் மூழ்கி இருந்தவனை முகாமுக்குள் இழுத்து வந்தது.
“ரகு செல்லாச்சியின் நிலையை யோசிக்கையில் எனக்கு ஒரே கவலையாக்கிடக்கப்பா. ஆச்சிமுகாமுக்கு வந்து ஆறுமாதமாகியும் ஆச்சியை இவங்கள் வெளியில விடுறாங்களில்லையடாப்பா. நேற்று ஆஸ்பத்திரியிலை கொண்டு போய் போடுறதுக்கே இவங்களிட்டை
பட்டபாடு அப்பப்பா.”
大大大
ஆச்சி யாழ்ப்பாணத்தில் செல்வச் செழிப்பு நிறைந்த பரம்பரைச் சொத்துக்காரி. பரம்பரைச் சொத்துக்களை ஆச்சி காத்துக் கொண்டிருக்க பிள்ளைகள் எல்லாம் சுவிஸ், கனடா, லண்டன் என்று போய் அங்கேயே நிலைபெற்று விட்டனர். பிள்ளைகள் ஆளுக்காள்வரச்சொல்லி அழைத்தபோதும் பரம்பரைச் சொத்தை விட்டுவிட்டுப் போக மனமின்றி ஆச்சி பிறந்த மண்ணிலேயே தங்கிவிட்டார்.
படைப்பு: க. பிரபாகரன். இடைநிவையாண்டு
யாழ்ப்பாணமக்கள் மீட்கப்பட்டபோது மக்களோடு மக்களாக உயிரைக் காப்பாற்ற சாவகச்சேரி வந்து வடமராட்சி போய் கடைசியாக கிளாலி வழியாக கிளிநொச்சி வந்த ஆச்சி, "இனி என்ன எல்லாம் போச்சு இனியாவது பிள்ளையளிடம் போவம்' என்று கொழும்புக்கு வரதாண்டிக்குளம் தாண்டிய போதுதான் பாட்டிக்கு முகாம் வாழ்க்கை வாய்த்தது.
 
 

நீதி முரசு 97
முகாம்
அறுபத்தைந்து வயதில் அலையாத அலைச்சல் அலைந்ததால் ஆச்சி பலவீனமானதுடன் நோயும் அவளிடம் குடிகொண்டது. அவளது வாழ்வே போராட்டமானது. ஆச்சி தனக்குக் கிடைத்த ஆறடி நிலத்தில் அந்தப்பாயை விரித்து அதிலே தன் வாழ்க்கையை ஆரம்பித்தபோது, ஆச்சிதான் வயதுபோனவள் என்பதால் தாமதமின்றி கொழும்பு போய் சேர்ந்துவிடமுடியும் என்று எண்ணியதில் அதிசயமில்லைதான். ஆனால் பொறுப்பதிகாரிகள் விண்ணப்பம் கொடுத்து, பிறப்புச் சான்றிதழ் கொண்டுவா, கொழும்பிலிருந்து பொறுப்பேற்பவரை வரச்சொல், பொலிசில் நிரந்தரப்பதிவு உள்ள ஆளாக இருக்க வேண்டும், படம் கொண்டு வா. என அடுக்கிக் கொண்டு போனபோது ஆச்சிக்கு கிறுதி வரும் போல இருந்தது உண்மைதான்.
660TLIT மகனே நானும Gumi
குண்டுவைச்சிடுவனோ? ஆச்சியின் ஆதங்கம்.
“தமிழனாய் பிறந்தால் நீயும் அதுதான் நானும் அதுதான். காக்கிச்சட்டை போட்ட கண்களுக்கு அப்படித்தான் தோன்றும் ஆச்சி. என்ன செய்யிறது நாங்கள் போன பிறப்பில செய்த பாவம் ஆச்சி” - குகன்.
★女女
ஆச்சியின் ஆறடிக்குப் பக்கத்து ஆறடியில் தான் குகனின் குடியிருப்பு அவனுக்கு கிடைத்ததில் அவனும், அவன் தம்பிமதனும் குடியிருந்தனர். தலைமாட்டில்உடுப்புப் பையை வைத்து அங்கு அவர்கள் நடாத்திய சீவியம் .? ஆச்சியின் நிலை கண்டு பரிதாபப்பட்ட குகன் ஆச்சிக்கு உறுதுணையாக எப்போதும் இருந்தான். அதிகாலை மூன்றுமணிக்கு நித்திரையால் எழுந்து, பவுசர் தண்ணீர் வரும் வரை காத்திருந்து, தண்ணிர் ஏந்திக் கொடுப்பது, தண்ணிர் பவுசர் வராத நேரங்களில் பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று தண்ணிர் அள்ளி வந்து

Page 101
நீதி முரசு 97
கொடுப்பது, ஆச்சிக்காக அதிகாரிகளோடு கதைப்பது,
வாதாடுவது, மருந்துக்கு கூட்டிச்செல்வது.
“என்ன ஆச்சி ஆசாரம் பார்க்கிற பரம்பரைக்காளி நீ, கரைவலைவீசி மீன் கொண்டுவந்து விக்கிற பொன்னையன்ர பொடியன் தானே இவன். தகப்பன் கடலுக்குப் போனவன் கடலிலே மாண்டுபோக, குண்டு துளைத்த உடம்பென்டாலும் கிடைக்காமல் போனதோட, ரண்டுபெடியனுகளும் வெளிக்கிட்டதுகள். இந்தக் காம்பிலஒதுங்கி இருக்குதுகள். சாதி,குலம் கோத்திரம் பாராமல் அதுகளோட கொண்டாட்டம் வைக்கிறாய். நாளைக்கு ஊருலகம் என்ன சொல்லும் எண்டு யோசிச்சனியோ?” முகாமில் வாழும் பக்கத்து வீட்டு பாக்கியம்
“அடி மகனே என்ன முணுமுணுக்கிறாய். எங்கடையதுகள் விட்ட பிழையால தானே நாங்கள் இந்தளவும் அனுபவிக்கிறோம். அதுக்குத்தானே கடவுளப்பாத்து இவ்வளவு பாடம்படிப்பிச்சாப்போலையும் நீதிருந்தேல்லையோ? ஏன்டியாழ்ப்பாணத்திலை இருந்து ஓடிவரக்கை எங்களப் போல வயசுபோனதுகளை காவிவந்தவர்களும் இதுகளைப் போல சீவன்கள் தானே. அகதிமுகாமுக்குள் கிடந்து தவிக்கக்க ஒருகவளம் சோறாவது தந்ததுகள் ஆரெண்டு யோசிச்சுப்பார்!, கிளாலியாலகடல்கடக்கைக்க உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டுஎங்களைப்போல லட்சக்காணக்கான சனத்தை காப்பாத்தினது யாரடி மகளே? தமிழனுக்கு இனி சாதி இல்லையடி எல்லாச்சனமும் ஒண்டுதானடி எல்லோரும் தமிழர் எண்டுதான் சிந்திக்கவேணும் கண்டியோ. அந்தப் பொடியன் என்ரபிள்ளை. தாயை குண்டுக்கு பலிகொடுத்தாலும், தாய்ப் பாசத்தைக் காணாமல் வளர்ந்தாலும்என்னைப் பராமரிக்கிறமுறை.என்ரசாவு இந்தக் காம்பில எண்டால் இவன் தான் கண்டியோ எனக்கு கொள்ளி வைக்கவேணும்.” ஆச்சி உணர்ச்சி வசப்பட்டுக் கூறினாள்.
முந்தி எண்டால் நல்லூர் கந்தனை நினைச்சு விரதம் பிடிக்கிறனான். இப்ப பிடிக்கத்தான் முடியல்லை ஒருக்கா குளிச்சு கோயிலுக்குப் போனா நிம்மதியா இருக்கும். தண்ணி வந்துட்டுதே? - ஆச்சி
10

"ஆச்சி! நீ இன்னும் குளிக்கேல்லையா? இண்டைக்கு இரண்டு பவுசர்தானாம். மற்ற ரெண்டும் பழுதாப் போச்சாம். தண்ணி வந்த கையோடை முடிஞ்சு போச்சு. இப்ப என்ன செய்யப் போறாய். ஆச்சி! நீ நடப்பியெண்டால் வாவன் அங்கால சிறீநகர் குடியிருப்பில குழாய்க்கிணத்திலதண்ணி அடிச்சுத்தாறன் குளிக்கலாம்"
- குகன.
"வேண்டாம் மகனே, உனக்கு ஏன் வீண் கஷ்டம்? நாளைக்குப் பாப்பம். இந்த ரெண்டு போத்தலில குடிக்க தண்ணி பிடிச்சுத் தாப்பன்."
★女★
'குகன்! குழி எல்லாம் நிரம்பிட்டுதாம். அவங்கள் துப்பரவாக்கிறமாதிரியும் இல்லை. நாளைக்குத்தொடக்கம் காட்டுப்பக்கம் போக வேண்டியதுதான்." - மரநிழலை நோக்கி வந்து கொண்டிருந்த ரகுவின் நண்பன்.
"அந்தப் பக்கம் போற தெண்டா கருக்கலோடை எழும்பிப் போக வேணும். விடிந்த பிறகு சனங்கள் எழும்பி ஆரவாரம் தொடங்கி விட்டால் அங்கால் பக்கம் போக ஒருமாதிரி இருக்குமடாப்பா” ரகு பதிலுக்குத் தனது கருத்தைச் சொன்னான்.
“மச்சான் காட்டுக்குள் எப்படி மச்சான் கருக்கலோடை போறது. அவங்கள் சென்ரி அது இது எண்டு உலாவுவாங்கள். அதுமட்டுமா பாம்புபூச்சிகளைக் கூட சமாளிக்க வேணும் மச்சான்” - குகன் தனது அச்சத்தைச் சொன்னான்.
தம்பிமார் விசயம் தெரியுமே? எல்லாத்திலையும் கைவைச்சுக் கடைசியில இப்ப வயித்திலையும் அல்லவா அடிச்சுப் போட்டாங்கள். ஆளுக்கு ஐம்பது ரூபாயையும் வெட்டிப் போட்டாங்கள். இனி சாப்பாட்டுக்குக் காசு இல்லையாம் கிழமைக்கு ஒருக்கால் அரிசியாம். அதைச் சமைச்சுச் சாப்பிட பாத்திரம் அடுக்குகள் ஏது தம்பி? அதோட எங்க வைச்சுச் சமைக்கிறது? இதை எல்லாம் யோசிச்சுப்பாத்துசனம் எல்லாம்சேந்துகாசுதான் வேணும் எண்டு விதானையாரிட்ட எழுதிக் கொடுக்கப் போகுதுகளாம்" -விதானையாரின் கொட்டில் பக்கம் இருந்து வந்து கொண்டிருந்த இராசையா அண்ணனின் கொதிப்புவார்த்தைகளக.

Page 102
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அதன் அனைத்து வளங்களையும் அழித்து அதன் உயிரான இளைஞர்கள், குழந்தைகளின் ஆன்மாவையும் பலவீனப்படுத்திவிட்டால் அந்த இனம் மெல்ல மெல்லச் சாகும். இன்று இந்த முகாமில் தமிழரின் நலன் காக்கப்படுவதும் கூட ஒருவகையில் திட்டமிட்ட கருவறுப்புத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. கல்வி இழந்து, வாழ்வின் அடிப்படை வசதிகளை இழந்து, உடல் ரீதியிலும் உளரீதியிலும் போஷாக்கிழந்தும், ஆரோக்கிய சிந்தனை இழந்தும் நடைப்பிணங்களாய்எத்தனை ஆயிரம் தமிழர்கள் வாழ்வுக்காய் ஏங்குகிறார்கள்?
★大大
ஆச்சிதொட்டியடியில் சறுக்கிவிழுந்துநாளிஎலும்பு முறிந்து வலியால் துடித்தபோது அவளுக்காய் பலர் பரிதாபப்பட்டனர். அவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக எவரும் முன்வரவில்லை. நாரி எலும்பு முறிந்து வலியால் ஆச்சிதுடித்துக் கொண்டிருந்தபோதும்பலமணி தாழ்த்தி குகன் விடயம் அறிந்து அதிகாரிகளுடன் போராடி அனுமதி பெற்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக மாலையாகிவிட்டது. ஆறுமணிக்குமுன் முகாம் திரும்ப குகன் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. காலம்தாழ்த்திவந்ததற்கான தண்டனையையும்பெற்றான்.
"ஆச்சிக்கு நான் தான் துணை சேர். நான் போகாட்டில் ஆச்சியின் தேவைகளைக் கவனிக்க ஆளேயில்லை. ஆச்சிக்கு நாளைக்கு ஒப்பரேசன். எப்படியும் ஒருத்தர் நிக்க வேணும். நான் நிக்காட்டால் அவவுக்கு ஆன உதவிகளைச் செய்ய ஆளில்லை" குகன் இரந்து, கெஞ்சி மன்றாடி, ஏன் கண்ணிர் வடித்தும் கூட அதிகாரிகள் பாஸ் வழங்க மறுத்து விட்டனர்.
★女★
ஆச்சியின் நிலை நாளுக்கு நாள் மோசமானது. பலவீனமடைந்திருந்த ஆச்சியின் உடல் இம்முறிவைத் தாங்கும் நிலையில் இல்லை எனவும் காலம் தாழ்த்திய சிகிச்சையாலும் நாரி எலும்பு பொருந்துவது கேள்விக்குரியதே என்றும் வைத்தியர்கள் திருப்திதராத பதில்களைத் தந்தனர். குகன் எப்படியாவது ஆச்சியை கொழும்புக்கு அனுப்பி சிகிச்சை செய்விக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.
女女★
O

ff66? (gouver, ’97
வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் ஆச்சிக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் குகனே படித்து ஆச்சிக்குச் சொல்வான். அவர்களது ஆதங்கங்கள் கண்ணிரை வரவழைத்துவிடும். பெற்றதாயையும் பிறந்த பொன்னாட்டையும்யத்தக்கொடுமைகளால் விட்டுப்பிரிந்து சென்றவர்கள் பாசப்பிணைப்புக்களை இழந்து ஒருவகை மனநோயாளிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
“அகதிகளாய் அந்தஸ்து பெற்று வாழும் நாம் உங்களைப் பார்க்கவரமுடியாது,உங்கள் நிலைமைஎன்ன? பணம்கொடுத்தால் வரலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். எவ்வளவு பணம் என்றாலும் கொடுத்து வாருங்கள்" - கனடாவில் இருந்து மகள் எழுதிய கடிதம்
ஆச்சி இன்று படுக்கையை விட்டு எழமுடியாத நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். அவளது வாழ்வு இன்றோ நாளையோ முடிந்து விடப் போவது உறுதியாகிவிட்டது. பல செல்வங்களைப் பெற்று வளர்த்தாலும் கடைசியில் கண்மூடும் நேரத்தில் அவளுக்குப் பக்கத்தில் ஒரு பிள்ளை கூட இல்லை.
பிள்ளைகளைப் பெறும் போது இந்தப்பிள்ளைகள் என்னோடு நாளும் வாழும் என ஒவ்வோரு பெற்றோரும் கனவு காண்பர். தமது அந்திமக்காலத்தில் தம்மைப் பராமரிப்பர் என்றெல்லாம் ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்தத் தமிழருக்கு அந்தப் பாக்கியமும் கூட இல்லாமல் போய்விட்டதே. யுத்தம் என்ற கொடிய அரக்கன் எமது சொத்துக்களை அழித்து, உறவுகளை அறுத்து, பந்தபாசங்களையும் அல்லவா பிரித்து வைத்துவிட்டான்.
★ ★ ★
'குகன்! ஆச்சி செத்துப் போனாவாம். ஆஸ்பத்தியில இருந்து uusT(GJIT உன்னை விசாரிக்கிறார்கள்"- ரகுபதட்டமாகக்கூறினான். "ஆச்சி போயிட்டாவாமோட-”
தனது தாயை இழந்த சோகத்தில் குகன். தமது உறவுகளில் ஒருவரை இழந்த சோகத்தில் முகாமே கண்ணிர்விட்டது. அதிகாரிகளும் தான்.
★★大

Page 103
நீதி முரசு 97
மனிதன் பிறக்கும் போதே கெட்டவனாகப் பிறப்பதில்லை. இந்த மண்ணில் முதன் முதலில் வந்து விழும் போது, எந்தவித பாவங்களும் அறியாத பாலகனாகவே விழுகிறான். காலப்போக்கில் அவன் சூழ்நிலையும், அவனது வளர்ப்பு முறையும் அவனை மாற்றி விடுகின்றன. வளர்க்கப்படும் விதத்தில் வளர்க்கப்பட்டாலும், அவனது மனோநிலையும், சில வேளை சமூகமும் அவனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விடுகின்றன.
“குற்றவாளி” என்பவன் உருவாகினாலும் சரி, உருவாக்கப்பட்டாலும் சரி அவனின் செயற்பாடுகள் நிச்சயமாக விபரீதமானவையாகவே இருக்கும். அமைதியான சூழ்நிலை ஒழிக்கப்பட்டு, நிம்மதியை இழந்து, மக்கள் வாழ வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகும். மக்களுக்கிடையில் ஒரு சுமுகமான சூழ்நிலை இல்லாதபடியால், அந்நிய நாட்டு தொடர்பு அறுந்து போய் பொருளாதாரத்திலும் ஒரு சிக்கலான நிலை தோன்றுவது கண்கூடு.
(Ms. A. R. Nilufar Jehan
Apprenticing Year.
பொருளாதார விளைவினை எடுத்துக் கொண்டால் அமைதியான சூழ்நிலை இல்லாத காரணத்தினால், தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழிற்சாலைகளின் இடமாற்றமும் நிகழும். புதிய தொழில்கள் கைவிடப்படுவதுடன், அந்நிய முதலிடும் இல்லாமல் போகும்.
இலங்கை போன்ற வளர்முக நாடொன்றில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதும், குற்றங்களைத் தடுப்பதும் இலேசான காரியமல்ல. பிரச்சினை, தகராறு உள்ள ஒரு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது கடினமான காரியமாகும். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், களைகளை கண்டறிவதற்கு மக்களின் பங்கு அத்தியாவசியமாகும்.
 

O2
அத்துடன் செயற்திறன் மிக்க பொலிஸ் படையினரும் அவசியமாகும்.
அண்மைக் 6T6)LOT 5 இலங்கையில் குற்றச்செயல் அதிகரித்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். 1987 - 1990 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் வன்முறையான போக்கின் காரணமாக, குற்றச்செயலும் வன்முறைச் சம்பவங்களும் உச்ச நிலையை அடைந்திருந்தன. இக்காலப் பகுதியில் கொலை, தீவைத்தல், கொலை முயற்சி, கலகம் என்பனவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதனைத் தொடர்ந்த காலப்பகுதியில்யுத்தத்தின் காரணமாக பல உயிர்களும், பொருட்களும் சேதத்திற்கு உள்ளாகின.
இவ்வாறாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு நாட்டில் 80 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை இயக்குவதற்கு நாட்டில் 389 பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன. குற்றங்களை தடுப்பது தொடர்பில் பல வழிமுறைகளைப் பொலிஸ் தலைமையக குற்றப்புலனாய்வு பிரிவு கையாண்டு வருகிறது. அதாவது:-
1. குற்றவாளிகளை இனங்காணல் (Identified
Criminals)
2. நெடுஞ்சாலைகள் வீதி ரோந்துப்படை (Operation
Criminal Police Patrol)
3. Mobile reaction Team.
4. 655 56OLufGoTg56060T. (Road Block)
5. வீதி பொலிஸ் காவல் அரண்கள். (Police Check
Point)
6. 5T6) is Gurrajou (Mant Police)
7. மகளிருக்கும் சிறுவர்களுக்கும் எதிரான குற்றச் செயல்களை விசாரிக்கும் பிரிவு போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றன.

Page 104
குற்றவாளி ஒருவன் உருவாவதற்கும், இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் அவனது சூழல் காரணமாக இருப்பது வெளிப்படையான உண்மையாக இருப்பதைவிட உட்கிடையாகப் பார்க்கும் போது, வேலையின்மை, பணவீக்கம், மக்களை நல்வழிப்படுத்தும் அமைப்புக்கள் இல்லாமை, வசதி உள்ளோருக்கும், வசதி அற்றோருக்கும் உள்ள வேறுபாடு என்பவற்றையும் காரணமாக குறிப்பிடலாம்.
இவ்வாறு வெளிப்படையான, உட்கிடையான காரணிகள் ஒருவனை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றதாயினும் இந்தச் சிக்கலில் இருந்து சட்டம் ஒருவனை தூய்மையான மனிதனாக உருவாக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
சட்டம் ஒரு செயலை செய்யாதே என தண்டனை எனும் கருவியை கையில் வைத்துக்கொண்டு தடுக்கின்றது. ஒருவன் சட்டத்திற்கு பயப்பட்டு ஒரு காரியத்தைச் செய்வதை விட்டும் தன்னை காத்துக் கொள்கிறான் என்றால், அவன் சட்டத்திற்கு மதிப்பளித்துத்தான் அவ்வாறு செய்கிறான் என்பதல்ல, சட்டம் விதிக்கும் தண்டனைக்கு அவன் பயப்படுகிறான் என்பதே வெளிப்படையான உண்மையுமாகும். “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பார்கள். ஆகவே மனிதனை குற்றச்செயல்களில் இருந்து அப்புறப்படுத்த தண்டனை உதவுகிறது
T66)0.
சட்டம் என்னதான் தண்டனை வழங்கினாலும் தண்டனைக்குப் பயந்த மனிதன், குறித்த அந்தத் தருணத்தில் அத்தவறில் இருந்து விடுபடுவான். பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில், முன்னையதை விட பெரிய தவறைச் செய்யத் துணிவான். இதனால் சட்டம் ஒரு மனிதனை குற்றச் செயல் செய்வதை விட்டும் தடுக்கின்றது என்பதை விட, அந்த மனிதன் மனதில் தோன்றும் உறுதி, எந்த சந்தர்ப்பத்திலும் எக்காரணம் கொண்டும் எந்த குற்றமும் செய்யமாட்டேன் என்ற திடசங்கற்பமே அந்த மனிதனை குற்றத்தில் இருந்து அப்பால் நகர்த்திச் செல்கின்றது என்று கூற வேண்டும்.
1.

நீதி முரசு 97
O3
சட்டத்தினால் எத்தனை தடைகளை விதித்தாலும் குற்றம் செய்யத் துணிந்த மனம் செய்தே தீரும்.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை
ஒழிக்க முடியாது ". s
என்று பாடல் சொல்கிறது. இதனால் மனிதனின் மனதில் உறுதி வரும்வரை எந்தச் சட்டமும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.
ஒருவன் நல்லவனாகத் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை அவனது மதமே அவனுக்குக் கொடுக்கின்றது. சகல தீய செயல்களில் இருந்தும் ஒருவனை மதமே தூய்மையாக்குகின்றது.
எந்த மதமும் மனிதர்கள் இம்சிக்கப் படுவதையோ கொல்லப்படுவதையோ ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் இளைஞர்கள் தம் மதத்தில் பூரண நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். சகல மதங்களும் சட்டம், நீதி, ஒழுக்கம் என்பனவற்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. மதத்தில் நம்பிக்கை வைத்து செயற்படுபவன், குற்றம் செய்வதற்கான எண்ணம் அதே மனதில் தோன்றுவதற்கு இடமளிக்க மாட்டான்.
ஆகவே ஒரு மனிதனின் மனம் எவ்வளவு தூய்மையானதாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு அவன் சமுதாயத்தை தூய்மைப்படுத்துகின்றான். சமுதாயத்தின் தூய்மையானது எந்தவித சஞ்சலமும் சங்கடமும் இல்லாத ஒரு தெளிவான, அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளமாகின்றது. மனிதனின் மனதில் தோன்றும் சிந்தனைகள், அதன் தரத்தைப் பொறுத்து உலகத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற ஹிட்லர்களின் சிந்தனைகளாகவும் அமையலாம். அல்லது மனித இனத்தைத் தூய்மைப் படுத்திய மகாத்மாக்களின் சிந்தனைகளாகவும்
96OLOLLIGorth.

Page 105
நீதி முரசு 97
உள்ளூராட்சி எனும் போது ஒரு வரையறை செய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ளூர் மன்றுகள் செய்கின்ற கடமைகளின் தொகுப்பு முறை எனலாம். இந்த உள்ளூராட்சி அமைப்பினுள் மாநகர சபை (Municipal Council), 55J F60U (Urban Council), y Gös F6Du (Pradeshya Saba) Gumt 6ör gp6) 6 அடங்குகின்றன.
உள்ளூராட்சிச் சபைகள் மத்திய அரசிலிருந்து வேறுபட்டவை. எனினும், மத்திய அரசாங்கத்தினால் இவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறாகத் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசானது பல்வேறுபட்ட வழி வகைகளைக் கையாளுகின்றது.
எடுத்துக்காட்டாக, உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் அதிகாரம், உள்ளூராட்சிக்கு
உடுதெனிய பரீக்தின் இடைநிலை ஆண்டு
பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு இருக்கும் நிருவாகத்தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். எனவே இந்தச் சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகும். இவற்றைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு ஆராய்வது பொருந்தும்.
மத்திய அரசானது மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 277ஆம் பிரிவிற்கிணங்க உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தைக்
மத்திய அரசு கொன هغه م?ه م* * *ه ه?ه مه م* * * م%ه ماه مه م%ه مه
. . . . . . . . . . . . . . உள்ளுராட்சி
1 (
 

---------------- சபையின் மிது
Gaian yst' (SU(JTGAG).
00AC0000L0L0000A00C 0C
கொண்டுள்ளது. இந்த அதிகாரம் உள்ளூராட்சித்துறைக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கே வழங்கப்பட்டிருப்பினும் அமைச்சரானவர் மத்திய அரசைச் சேர்ந்தவரென்பதால் மத்திய அரசே உள்ளூராட்சிச் சபைகளைக் கட்டுப்படுத்துகின்றது என்பது புலனாகும்.
இவ்வாறு மத்திய அரசானது பின்வரும் காரணங்களுக்காக வேண்டி அமைச்சரினுடாக உள்ளூராட்சி சபையொன்றின் செயல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம்.
அந்த உள்ளூராட்சி சபையானது,
(1) ஒழுங்காகத் தனது முகாமைத்துவத்தைச்
செய்யாது விடின்.
(i) தனக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றாது
இருப்பின்,
(ii) சட்டத்துக்குக் கட்டுப்படாது அல்லது
அசட்டையாக நடந்து கொள்ளுமிடத்து, ܕܝ.”
(iv) தமக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்யும் போது,
(v) கூட்டங்கள் நடத்தவோ, வாக்களிக்கவோ, தமக்குரிய அலுவல்களை நிறைவேற்றுவதற்கோ விடாப்பிடியாக மறுக்குமிடத்து, அந்தச் சபை கலைக்கப்படலாம்.
பின்வரும் ஏதோ ஒருவழியில் அந்த உள்ளூராட்சி சபைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் அமைச்சரானவர் குறிப்பிட்ட அந்த உள்ளூராட்சி சபையைக் கட்டுப்படுத்துவார்.

Page 106
(1) சபை முதல்வரின் பதவியைக் காலி
செய்வித்தல்.
(ii) சபை உறுப்பினரை / உறுப்பினர்களை
பதவியிலிருந்து அகற்றுதல்.
(ii) சபையைக் கலைத்து விடுதல்.
எனினும், சபையைக் கலைத்து விடுவதற்கான கட்டளையைப் பிறப்பிப்பதற்கு முன்னர் இளைப்பாறிய நீதித்துறை அலுவலர் ஒருவரை அது பற்றி விசாரித்து ep sirg மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொள்ள வேண்டுமென கோமறைக் கழகம் (Prevy Council) தீர்ப்பளித்ததன் பேரில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தில் 1977ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்குத் தீர்க்கப்பட்ட வழக்குகள் இரண்டு
காரணகர்த்தாவாகின. 6) 6) T66T -
莎函
(i) Sugathadasa Vs. Jayasinghe 59 NLR 457. (ii) Durayappa Vs. Fernando 69 NLR 275.
விசாரணை பற்றிய அறிக்கை கிடைக்கும் வரை சபையின் நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டு மாநகர ஆணையாளரானவர், மாநகர சபை முதல்வரினதும் சபையினதும் கடமைகளைப் புரியுமாறு கேட்கப்படலாம் அல்லது சபையின் எந்த உறுப்பினரையும் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யலாம்.
மத்திய அரசாங்கமானது இங்கு மாநகர ஆணையாளர் ஒருவரையும் சபையில் வைத்திருப்பது தனது கண்காணிப்பை சபை மீது மறைமுகமாக
செலுத்துவதற்காகவேயாகும்.
விசாரணையின் முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாகவிருப்பின், அமைச்சரின் கட்டளையைத் தொடர்ந்து ஜனாதிபதி, மாநகர சபையின் பணிகளை நடாத்துவதற்கு விசேட ஆணையாளரொருவரை
1.

O5
sÉ5) (ypga, 97
நியமித்துத் தேவையாயின் புதிய மாநகர சபையொன்றை அமைக்குமாறும் கட்டளையிடலாம். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசானது உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றனவென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவுள்ளது.
அமைச்சருக்குள்ள மேலும் சில நிருவாக அதிகாரங்கள் மூலமாகவும் உள்ளூராட்சி சபைகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மாநகர சபைகள் நடாத்துகின்ற கூட்ட நடவடிக்கைகளின் சாராம்சத்தையோ வரவுசெலவுத் திட்ட அறிக்கையையோ சமர்பிக்குமாறு மாநகர சபையை அல்லது உள்ளூராட்சி மன்றொன்றை அமைச்சர்
எந்த வேளையிலும் கேட்கலாம்.
அவ்வாறாகவே உள்ளூராட்சி சபையொன்றின் செயல் நடவடிக்கையொன்று அ  ைம ச் ச ரு க் கு / ம த் தி ய அ ர சு க் கு திருப்தியளிக்காதவிடத்து, அது சம்பந்தமாக எழுத்து மூலம் விளக்கம் அளிக்குமாறு பணிக்கலாம். பதினைந்து நாட்களுக்குள் சபை விளக்கமளிக்கத் தவறும் பட்சத்தில் அதனை விசாரிக்க விசேட அலுவலரொருவரை அமைச்சர் நியமிப்பார்.
மேலும் உள்ளூராட்சிச் சபைகள் தமது காரியங்களை மேற்கொள்வதற்கான செலவுகளை வரி விதிப்பதன் மூலமோ கடன் பெறுவதன் மூலமோ பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது.
இ வ் வா ற |ா க வே வர் த் த மா னி கட்டளையொன்றின் மூலம் உள்ளூரதிகார சபையொன்றின் எல்லையை மாற்றவோ, உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றவோ ஏன், சபையைக் கலைத்து விடும் உரிமை கூட அமைச்சருக்குண்டு.

Page 107
நீதி முரசு 97
இவை மட்டுமன்றி, மாநகர சபையொன்றின் கணக்கு வழக்குகள் யாவும் கணக்காய்வாளர் (Auditor General) ஒருவரினால் பரீட்சிக்கப்பட்டு அவை பற்றிய சகல விபரங்களும் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். உள்ளூர் மன்றுகளினால் அறவிடப்படும் வரிகள் சிலவற்றின் மீதும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
உள்ளூராட்சி சபைகளின் கடமைகளை நிறைவேற்றுமுகமாக அச்சபைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவற்றின் நிதிசார் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தலையிடவே செய்கின்றது. உள்ளூராட்சி சபைகளினுள் ஏற்படும் உரிமைகள், கட்டுப்பாடுகள் சம்பந்தமான பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதிலும் அமைச்சரின் தலையீடு இல்லாமலில்லை.
துணை நிலைச் சட்டங்களையாக்குவதற்கு உள்ளூரதிகார சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அந்த அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கின்றது.
ஆகவே மொத்தத்தில் பார்க்கும் போது
உள்ளூராட்சி சபைகளின் பல்வேறு தொழிற்பாடுகளையும் தத்துவங்களையும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு
கட்டுப்படுத்துகின்றது என்பது கண்கூடாகும். இதனால், உள்ளூராட்சி சபைகள் தாம் விரும்பியபடி முழுமையாகச் செயற்பட முடியாதுள்ளது.
இவ்வாறாக மத்திய அரசானது உள்ளூர் மன்றங்களின் நடிவடிக்கைகளைக்
(2)
*警蜘畿懿警炎料

கட்டுப்படுத்துவதும் வரவேற்கத் தக்கதாகவே இருக்கின்றது. ஏனெனில், இவ்வாறான கட்டுப்பாடுகளின் காரணமாக அவை தாம் விரும்பியவாறு அதிகாரத்தைப் பொதுமக்கள் மீது செலுத்துவது தவிர்க்கப்படுகிறது. அதனால், சமூக நலனுக்கு பாதுகாப்பளிக்கப்படுகிறது. மேலும், உள்ளூராட்சிச் சபைகள் அசட்டையாக இருந்து விடுவதும் தவிர்க்கப்படுவதால் மக்களின் அசெளகரியங்கள் பெருமளவுக்குக் குறைவது வரவேற்கத்தக்கதாகும்.
மத்திய அரசானது சமூக நலத்தை நோக்கமாகக் கொண்டே இவ்வாறான மட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இல்லையேல் அநியாயமும் அக்கிரமமும் அசட்டையான போக்கும் சமூகத்தை ஆட்கொள்ளும் என்பதை மறுக்க
(փգաո Ցl.
அதற்குச் சிறந்தவொரு உதாரணத்தைத் தருகிறேன். மாநகர சபையொன்று தான் செலவு செய்தவைகளில் எவையேனும் சட்டத்துக்கும் சமூக நலனுக்கும் மாற்றமாக இருக்கமாயின், அத்தொகையை செலவழிக்க அதிகாரமளித்த அதிகாரியின் மீது மிகையிருக்கும் தொகையாகக் கருதிச் சபைக்கு அப்பணத்தைக் கொடுக்கும்படி அமைச்சர் அவரிடம் பணிக்கலாம். இதனால், எந்தவொரு அதிகாரியும் அல்லது சபை உறுப்பினரும் அசட்டையாக தாம் நினைத்தவாறு செயற்பட அஞ்சுவர்.
எனவே உள்ளூராட்சி சபைகள் மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளமை
விரும்பத்தக்கதாகவே இருக்கின்றது.

Page 108
Zlre MUornera Disgr
இன்று சமுதாயத்தில் பெண்கள் போற்றப்படுகின்றனர். அத்துடன் பெண்ணடிமைக்கு எதிராகவும், பெண்ணுரிமை கோரியும் போராட்டங்கள் நடத்துகின்றனர். இதற்குக் காரணம் பெண்கள் மதிக்கப்படவில்லை, அவர்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன என்பவையாயின் அவற்றின் ஆரம்பம் எங்கே என்பதை ஆராய்தல் அவசியம். ஆலமரத்துக்கு ஆயிரம் வேர்கள் இருந்தாலும் அதற்கு முக்கியமானது ஆணிவேராகும். அதே போல் பெண்ணடிமைக்கு வழிவகுக்க பல காரணங்கள் கூறினும் அதில் நாளாந்த வாழ்க்கையில் இலக்கியங்களில் பெண்களின் நிலை எவ்வாறு என்பதைப் பார்த்தல் வேண்டும். பெண்ணடிமைக்குத் தமிழ் இலக்கியங்களும் வழிவகுத்தன, இலக்கியங்களில் உன்னத இடங்களில் பெண்கள் இருத்தப்படவில்லை என்பவையும் காரணங்களாயின், அது பெண்ணியல்வாதத்தின் விளைவாக எழுந்த ஒரு ஊகம் மட்டுமே அல்லது இலக்கியங்களை இனிய கண்ணுடன் நோக்காமையால் எழுந்த தவறு என்றுமே கொள்ளலாம். அங்கு பெண்கள் அவமதிக்கப்படவில்லை. இல்லற வாழ்க்கைக்கும், இயற்கையின் இசைவுக்கும் எதிர்கால வளத்திற்கும் வழிகாட்டிகளாக உபயோகிக்கப்பட்டார்கள். பாத்திரங்களாக படைக்கப்பட்டார்கள். அது அவர்களின் உரிமைகளையும் கடமைகளையுமே சித்திரித்தது. பெண்ணின் பங்களிப்பும் முக்கியத்துவமும், சமூக அந்தஸ்தும் உயர்ந்தவையே. ஆயினும் ஒவ்வொறு பாலாருக்கும் இயற்கையிலேயே இயல்பு வித்தியாசம் இருப்பதனால் அவரவர் மீதான பொறுப்புகளும் கடமைகளும் பெரும்பாலும் வேறுபடுகின்றன.
இலக்கியங்களில் கல்வி தொடர்பில் பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம்
10
 

நிதி முரசு 97
aced in Aiterature
கொடுக்கப்பட்டது என்பது கவிஞர்கள் உபயோகித்த உவமைகளிலிருந்தே தெளிவாகின்றது. கல்வியின் அழகைக்கூற வந்த கவிஞர் அதனை பெண்களின் அழகுடன் ஒப்பு நோக்கக் காரணம் அவர்களும் அன்று கல்வி கற்றார்கள் அல்லது பெண்களுக்கும் கல்வியின் தேவை வலியுறுத்தப்பட்டது என்பதையே காட்டுகிறது.
குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாமெனும் நடுவுநிலைமையாற்
கல்வியழகே அழகு.
Miss. Fareeha Jaleel Preliminary year
இங்கு நாலடியார் கல்வியின் சிறப்பை, கல்வியினால் உண்டாகும் அழகை கூறும் போது, குஞ்சியழகெனும் கூந்தலழகையும், கோட்டழகெனும் உடையழகையும், மஞ்சளழகெனும் முகத்தின் அழகையும் குறிப்பிடுகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார். இங்கு பெண்களுக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக்குவதன் மூலம் பெண் கல்வி' என்றோ இருந்தது என்பதற்கு சான்றாக மட்டுமன்றி ஊக்குவிப்பாகவும் அமைந்துள்ளது. அறிஞர்கள் வரிசையில் பெண்களின் புலமையும் போற்றற்குரியது. முன்னொருநாள் அரச சபையில் அரசன் “தன் புலவர்களுக்கு நாளை சபையில் நாலு கோடிப் பாட்ைைடச் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறினார். புலவர்களோ கலங்கினர். எப்படி ஒரு நாளில் நாலு கோடிப் பாட்டுக்களைச் சேகரிப்பது, எவ்வாறு

Page 109
நீதி முரசு 97
அவற்றை சமர்ப்பிப்பது, எவ்வாறு சுமந்து செல்வது, பாடி முடிப்பது எனக் கலங்கினர். அடுத்த நாள் ஒரு புலவராலும் நாலு கோடிப்பாட்டுக்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அப்போது அவ்வழியே சென்ற ஒளவையார் இரு புலவர்களின் கலந்துரையாடலைக் கேட்டு அவர்களுக்கு நாலுகோடிப் பாட்டை இவ்வாறு கூறிச் சென்றார்.
மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்
தம்மோடு கூடுதல் கோடிபெறும் கோடானுகோடி கொடுப்பினும் தன்
நாக்கோணாமை கோடிபெறும் உண்ணிர் உண்ணிர் என உபசரியார்
தம்மனையில் உண்ணாமை கோடிபெறும்
இங்கு இப்புலமை ஒளவையாராகிய எம் தமிழ்ப் பாட்டியினது அல்லவோ? இத்தகைய காலந்தோறும் போற்றப்படும் இத்தகைய கருத்துத்தரும் பெண்கள் அன்றும் எவ்விடம் வைத்துப் போற்றப்பட்டனர் என்பதே பெண்களின் நிலையைக் காட்டுகின்றதல்லவா? நாணம் என்பது பெண்கள் ஒதுங்கி நிற்கும் நிலையைக் குறிப்பிடுகின்றது என்றால், அது ஏற்றுக் கொள்ள முடியாதது.
திருக்குறளில்:-
*அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு
அஃதின்றேல் பிணி அன்றோ பீடு நடை??
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ? எனவும், நாணத்தை தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவர்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார் எனவும் கூறியுள்ளார். இவ்விடயங்கள் உலக மக்கள் அனைவருக்கும் அரும்பெரும் செல்வமாக

அமைவதேயன்றி, பெண்ணினத்தை எவ்விதத்திலும் ஒடுக்கி ஒதுக்கவில்லை.
அத்துடன் பாரதியார் புதுமைப் பெண்ணாக கண்ணம்மாவை படைத்ததுடன் கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ, பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணிர், என்று கூறுவது மூலம் சமுதாய முன்னேற்றத்திற்குப் பெண்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று காட்டுகின்றார்.
கெளசிக முனிவர் தனது தவத்தைக் குலைத்த கொக்கை கோபப் பார்வையால் நோக்க, அது எரிந்து சாம்பலாயிற்று. அதே போல் தனது கணவனுக்குப் பணிவிடை செய்து விட்டு, தன்னை உபசரிக்க வந்த பெண்ணையும் நோக்கினார். ஆனால் அப்பெண்ணோ முனிவரே நான் கொக்கல்ல என்றாள் - திகைக்க வைத்தாள். முனிவருக்கு அத்தனை நாள் அறிந்திராத அற்புதங்களை இல்லறத்தின் சிறப்புகளை எடுத்தியம்பினாள். இங்கு பெண் கணவனுக்கு பணிபுரியும் ஓர் அடிமைப் பெண்ணாக எடுத்துக் காட்டப்படவில்லை மாறாக முனிவருக்கே அறிவுரை வழங்கும் அறிவாளியாகக் காட்டப்படுகிறாள்.
சிலப்பதிகாரத்திலே கோவலனின் மனைவியாகக் கண்ணகி கணவனுக்கிசைந்து அத்தனையும் இழந்தாள். ஆயினும் மனந்திருந்தி வந்த கோவலனுக்குத் தன் சலங்கையைக் கொடுக்கின்றாள். அதன் மூலம் ஒரு புதிய வாழ்க்கையைத் துளிர்க்க வைக்க ஆயினும் விதியின், விளையாட்டு அரசன் தவறிழைக்கிறான். கோவலன் கொலையுண்டான். கண்ணகி கணவனுக்காகவே வாழ்ந்தவளாகக் காட்டப்பட்டிருந்தால் அப்போது தன் உயிரையும் போக்கிக் கொண்டிருக்கலாம் அல்லது அதுவரை காலமும் வாழ்ந்தது போல் மீதிக் காலத்தையும் கழித்திருக்கலாம். ஆனால் அவள் புரட்சிப் பெண்ணாகக் காட்டப்பட்டாள். அரசனிடம் நீதி கேட்டாள். அநீதிக்கு எதிராக குரலெழுப்பவும், உலகில் நீதி வாழவும் உண்மை ஓங்கவும்

Page 110
வழிகாட்டினாள். “புரட்சிகள் ஏதும் இல்லாமல் பெண்ணுக்குநன்மை விளையாது, கண்ணகி சிலைதான் இங்குண்டு, சீதைக்குத்தனியாய்சிலையேது”என இன்று கேட்க, அன்றைய கண்ணகி தான் காரணம் என்றால் மிகையில்லை.
மகா பா ர த த் தி ல் பாஞ் சா லி யை மானபாங்கப்படுத்தும் கெளரவர்களிடமிருந்து கிருஷ்ணர் அவளைக் காத்தார். இங்கு பெண்ணொருத்தி அவமானப்படுத்தப்பட்டாள் என்பதை விட, அவளின் ஒழுக்கமும், பிரார்த்தனையும் மாதரின் மதிப்பை LDITF6DLum Losi) எப்போதும் காக்கும் என்பதே காட்டப்படுகின்றது.
“மற்றும் தொடர்பாடு எவன்கொல்
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை’
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால், அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ? என்று உலக இச்சைக்குக் கட்டுப்பாடு விதித்தவர் வள்ளுவர். அன்று அவ்வாறு கூறிய வள்ளுவர் இல்லற வாழ்க்கை பற்றி அதிகாரம் வகுக்கவில்லையா? வள்ளுவரே தன் மனைவி வாசுகி இறந்த கவலையில்,
‘பின் தூங்கி முன் எழும் பேதையே
என் தூங்கும் என் கண் நின்றிரா"
என்று, தனக்குத் தேவையான அத்தனை பணிகளையும் முடித்து, தனக்குப் பின்னே தூங்கி, முன்னே எழுந்து பணி செய்யும் மனைவி இறந்துவிட்டதனால் நான் இனி எவ்வாறு தூங்குவேன்? என மனைவியின் மகிமையைக் கூறினார்
Z- -- -- -- - - - - -- - -
அதிகார பீடத்தில் (ஆட்சியில்) அசைக்க முடியாமல் அமர்ந்தவன், இராஜ தந்திரிகளின் முக்கிய கடமையான சமூக முன்னேற்றத்தினைப் பற்றி கவனிப்பதில்லை, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றியே முதலில் கவனம் செலுத்துகிறான்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ح
10
 
 
 

நிதி முரசு 97
ஆகவே உலகத்துக்கு அதிகாரம் வகுத்த வள்ளுவர், எவை பற்றியும் கூறக் கடமைப்பட்டுள்ளார். ஆனால் விமர்சகர்கள் தமது கருத்து வெளியீட்டின் உச்சக் கட்டத்திலே, பசு, புலித்தோல் போர்த்திக் கொண்டு புல் மேய்ந்த கதை போல் செயற்படுகின்றனர். எனவே, நாம் இலக்கியத்தின் உண்மைகளை அறிய வேண்டும். அறிஞர் சோக்கிரட்டீசுக்கு அரசன் “நீ ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போன்றவன்” என்றான், ஆனால் அறிஞரோ, “ஏன் அரசே, என்னை ஓர் இருண்ட மாளிகைக்கு ஓர் ஒளிதீபம் என்றும் கூறலாமல்லவா’எனக் கேட்டார். அங்கேதான் பிரகாசித்தது அவரின் அறிவு. அதேபோல் தான் அன்றைய அறிஞர்கள் கூறிய விடயங்கள் அத்தனையும் நன்னோக்குடனேயே நோக்கப்பட வேண்டியன. அப்போது தான் அதிலுள்ள அறிவும், ஆழமும், அற்புதங்களும் புரியும்.
“பெண்ணொருத்தி பேசினால் இப்பூமிதானதிரும் பெண்ணிருவர் பேசினால் விழும் வான்
நட்சத்திரங்கள்’
எனும் பெண்ணின் உறுதியையும் சமுதாயத்தில் அவளின் அந்தஸ்தையும் கூறும் இலக்கியங்கள் மன்னர் சாஜஹான்தன் மனைவிக்காக தாஜ்மஹாலை கட்டியது பெருங்காப்பியங்கள் இன்னும் சாவின்றி போற்றப்படுவதற்குக் காரணம் பெண் என்பவள் அங்கே சிறந்த பாத்திரமேற்றி சித்திரிக்கப் பட்டிருப்பதாகும். எனவே, இலக்கியங்களில் பெண்கள்
அவமதிக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட
வேண்டிய கருத்தாகும்.
N
He who is firmly Seated in authority soon learns to think security, and not progress, the highest lesson of Statecraft.
-J. R. Lowell.-
9.

Page 111
நிதி முரசு 97
தாயே.
தலை நிமிர்ந்து
நடைபோட்ட நீ.
இன்று ஏன்
தலை குனிந்து தள்ளாடிக்
கண்களில் நீர்பனிக்கத்
தவித்து நிற்கிறாய்?
உனக்கு என்ன குறை?
எத்தனை பெருமை மிக்கவள் நீயென்பதை
அறிய மாட்டாயோ? எல்லோருக்கும் மூத்தவள் நீ
உனக்கென்ன குறை தாயே? கல்லும் மண்ணும்
உருவாகிட முன் கருவாகியவள் நீ!
உன் கண்களில் ஏன் தாயே
கண்ணிர்?
இன்னும் உனது பழைய பெருமைகளையே
நான் பல்லவி பாடிக் கொண்டிருந்தால் எப்படித் தெரியும்
உன் சோகம் எனக்கு? வா தாயே வா!
வந்து உன் கண்ணிருக்கான
காரணத்தைச் சொல்தாயே..! கேட்டுன் துயரில் பங்கு கொளத் தனயன் நான் தயார் தாயே! என்ன தாயே?
 

சுவர்ணராஜா நிலக்ஷன் முதல் நிலை ஆண்டு
நீ என்ன சொல்கின்றாய்? இப்படியும் ஒரு கொடுரம்
உன் மகளுக்கு நேர்ந்ததா? மலர்ந்து மணம் வீசி
மகிழ்ந்திருக்க வேண்டிய தருணத்தில் உன் மகளொருத்தி
சூறையாடப் பட்டாளா? இந்தச் சேதி
எப்படித் தாயே
என் காதில் எட்டாமற் போனது?
ஒஹோ..!
சூறையாடிய அப்பிஞ்சைச் சுருட்டிக் கொண்டு போய்ச்
செம்மணியிற் புதைத்தனரா? வேண்டாம் தாயே..!
என்ன நடந்ததென்ற விபரத்தை எனக்குச் சொல்லாதே.!
எதையும் தாங்கும் இதயம் எனக்கில்லை!
வேண்டுமென்றால் பூமிப் பந்தின் வடவரைக் கோளத்தின்
அடிப்பகுதியிலே அழகான தீவொன்று உளது:
அங்கே தான் அகிம்சை நெறியைப்
‘போதி’க்கும் சத்துவர்கள் பலர் உள்ளனர்.
அவர்களிடம் சென்று கூறு: உனக்கு ஆறுதல் கூறுவர்!
ஏனெனில் அவர்கள் தான் முற்றுந் துறந்து நிர்வாணமடைந்தவர்கள் -

Page 112
இருதயம் உட்பட என்ன? போகும் வழி
தெரியவில்லையா? என்ன தாயே இப்படிச் சொல்கிறாய்?
எத்தனையாயிரம் ஆண்டுகளாய் அங்கு நீ இருந்திருக்கிறாய்!
உனக்கா அங்கு போக வழி தெரியவில்லை?
9-t-......
அப்படியானால் நீயும் என்னைப் போல
அகதியாய் இங்கு ஓடி வந்தவள் தானா? வந்த வழியைக் கூடவா
மறந்து விட்டாய் தாயே..? வாஸ்தவம் தான்!
எங்கே போகின்றோம் என்று தெரியாமற் தானே
எழுந்தோடி வந்தோம்! எப்படித் தெரியும் நாம் வந்த வழி
பரவாயில்லைத் தாயே.
வா!. யாரிடமாவது வழிகேட்டுச்
செல்வோம்!
அதோ பார் தாயே!
ஓர் உருவம் தெரிகிறது
அதனிடம் கேட்டுப் பார்ப்போம்!
‘ஏ பெண்ணே! சற்று நில்
பெண்னே!??
ஏன் அந்த உருவம்
எதுவும் பேசாது கண்ணிர்
சொரிகிறது?
அருகில் சென்று கேட்டுப் பார்ப்போம்!
ஆ என்ன அநியாயம்!
இந்தப் பெண்ணின்
அந்தரங்கப் பகுதி
அழிந்து சிதைந்துள்ளதே!
இப்படியும் ஒரு கொடுரமோ?
ஐயகோ . எந்த நாட்டுப் பெண்ணோ?
11

நீதி முரசு 97
தாயே! பார்த்தாயா தாயே..!
உலகில் எல்லா இடங்களிலும்
தான்
கொடுமை நிகழ்கிறது!
உனக்கு மட்டுந் தான் துயரம்
என்று
நினைக்காதே.!
உனது மகளைச் சூறையாடிய
கயவர்கள்
முழுதாகப் புதைத்த
புண்ணியத்தையாவது செய்தார்கள்!
இந்தப் பெண்ணைப் பார் தாயே!
சூறையாடியவர்கள் சும்மாவா
விட்டிருக்கிறார்கள் இவளை
சுக்கு நூறாக வல்லவா
சிதைத்திருக்கிறார்கள்!
ஆ. தாயே.
உனக்கு என்ன நேர்ந்தது தாயே?
மெளனமாகக் கண்ணிர் சொரிந்த நீ
இப்போதேன் கதறியழுகிறாய்?
ஏன் தாயே கதறியழுகின்றாய்?
என்னது? என்ன சொன்னாய் தாயே?. ஆண்டவா . என்ன சோதனை . இதுவும் உனது மகள் தானா?
முன்னையவள் வடக்கு மகள்-இவள். கிழக்கு மகளா..?
போதும் தாயே போதும்! இனியும் என்னால் உன் துயரில்
பங்கு கொள்ள முடியாது! இதற்கு மேலும் உன் சோகத்தைக் கேட்டால்.
நான் மிருகமாகிவிடுவேன்! வேண்டாம் தாயே! வேண்டாம்
நான் மனிதனாகவே இருந்து மரணித்துப் போகிறேன்!

Page 113
நிதி முரசு 97
கண்ணிருடன் 9yuDMli Gnf. áfo. GuDMéavn
ஐயா !
கருணையுடன், கரம் நீ
பார்வையின் அரவணைப்பில்
அரண் போட்டுத் தடுக்க அரை வழியில் எங்களை விட்டு
நீதி நிலைக்க வேண் இருக்கவேண்டியவர் நீங்கள் . ஏனோ ?
தமிழோடு தணியாத அன் தமிழ் மன்றத்துடனும் தரமா வியப்பில் ஆழ்த்தினிர்கள்.
எங்களை விட்டுப் பிரிந்த
உங்கள்வழிப்பாதை எங்:
உங்கள் நீதிக் கூடம் எங்க
எங்கள் இதயக்கூடம் உங்
சட்
11

நாங்கள்
ல் நேரு, ஜனாதிபதி சட்டத்தரணி
ட்டும் உங்களின் கடுமையில்லாப்
இருந்தோம் நாங்கள்.
முடியாது தான் சாவை, என்றாலும் ப்ெ பிரிந்ததேனோ ?
டும் என்பதற்காக நிலையாக
ஆனால் நிம்மதி தேடிச் சென்றது
ாபு கொண்டதனாலோ என்னவோ ன ஒத்தாசைகள் தந்து எங்களை
து உங்கள் உடல் மட்டும் தான் !
களோடு
கள் இருப்பிடம்
வகள் ஒய்வறை.
ட மாணவர் தமிழ் மன்ற செயற்குழு 97

Page 114
அமரர் திரு. எஸ். சண்முகலி
சட்டக்கல்லூரியில் வாழும் காலத்தில் அரிய சேவையை வழங்கி எம்மையெல் வகையான புத்திமதிகளை அள்ளி வழங் சட்டமாணவர் தமிழ் மன்றம் இய உழைத்தவர்களில் ஒருவருமான பெ சண்முகலிங்கம் அவர்களை இவ்விடத்
கலையாத ே חנ6ia)&$ti L உருக்குலைய நீங்கள் சிலையாக உ வர்ணித்துப் வதனம் குன் வடிவுடன் நீ
ஐம்பத்திரெண்டாண்டுகள் நீங்க? நல்வளர்ச்சியடைந்த சட்டக்கல்லூரி, கண்ணியமான பணியைப் புரியும்.
3Full i
11
 

நிதி முரசு 97
ས།
ங்கம் (முன்னாள் பதிவாளர்)
அரைப்பகுதிக்கும் மேலாக தனது 1லாம் நல்வழியில் இட்டுச் செல்லும் கியும், மீண்டும் இவ்வாண்டு இந்த ங்குவதற்கு எங்களோடு சேர்ந்து ாறுமையின் சிகரம் அமரர். எஸ். தில் நாம் நினைவு கூருகின்றோம்.
Déj60gs
ர்க்கிறோம்
πLρου
ங்களை
பார்க்கிறோம்
ח9
ங்கள் !
வழங்கிய சேவைகளால் எப்போதும் நீங்கள் விட்டுச் சென்ற
மாணவர் தமிழ் மன்ற செயற்குழு 97
ggs أصـ

Page 115


Page 116
L
s
s
 

-1;&#ņaesigse llogų, įssono so sississimiloso "E Norsfel'iņivası'nı, “fā īss gros, -: ), lossus's sowierfür {ụnsulissurg, Noris) sālsstofosfē ‘ūsẽ sụrsrygsī) ||Firsts, losgi's Isosỹ(unum&官學的환migm) 역anuanR& HP 부드m世 "노學生民正院)"(電Ami활
YYYKKK KLKKKK SLLLS KTYYYYKYT SLLKKS KKLLK KKK KTLLLL YYKSYSKK KKK KKKKZ -- siis lisissisFig g

Page 117
S
Ge.
画
画
 

(Einsolisoitos – ļılışıls ņrīs Itālisissẽrīssoļlē
KKYKK KKK KKKKKSLLLSK KKK LLLKCL SKKKYLYTTLLLLLL KKKKKK KLLLLL SKKK KLLLLLLLLSKKSLLLYL LLLSK LLLL | || LIỆsı soțulo Tisifs,
SLLLL KTLS KTKTTYKT SLCTlYS LLLC ClSYTK SLLK YYKK KKLLKK K KKS 0LL SLLLYLYY 0TLS KCZ KLCKYKT SLLTKS LLLKK LLLLLKKK KLYY K KK KCK KT LLLLLL Y LLLL L SYLLKK LCK LYYY KK L S LYL LLLLLSYLLY L KKT S KKKsiirsinsķīlis)
YKK00KK LLLLLLL LLKK KYY0LL S LLLLSLLLLLLK KYK KKKSKKKYL KYYKY SLLLYLLLSLLKK LLLLSYYzK LLLLLL LLLLLLK LLLLL -: Noi, i listae isesosyl-ilġ

Page 118
இதயத்திலிரு
அமரர் திரு. வி.
முன்னைநாள் அதிபர் இ
சட்டக்கல்லூரியில் தனது
முன்னைநாள் அதிபர் அவர்கே
உரித்தாகட்டும்.
115
 

நிதி முரசு 97
..... كقة قيقة
இரத்தினசபாபதி
இலங்கை சட்டக்கல்லூரி
அரிய சேவையை வழங்கிய ள தங்களுக்கு எங்கள் அஞ்சலி
சட்டமாணவர் தமிழ் மன்றம் 97

Page 119
நீதி முரசு 97
தமிழ்மண்நப்பியா ஆண்டநில்
சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தனது 48 ஆ6 இந்த 48 வருடங்களில் தமிழ் மன்றம் அடைந்த
பாதுகாக்கப்பட்டதும் புதுமைகள் பேணப்பட்டதுமே.
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான அங்கத் செயற்பாடுகளை என்றுமே குறைவாக நிகழ்த்தியதில்ை
கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்று 47, விழாவினைச் சிறப்பிக்க சட்டத்தரணி திரு. தேவசேனா
இதனை அடுத்து இவ்வாண்டில் புதிதாக சட்ட வெளிப்படுத்த சிரேஷ்டகனிஷ்ட மாணவர்களுக்கு இடை
1997 ஆம் ஆண்டிற்கான தமிழ் மன்ற விவாதக்கு 09.06.97 அன்று இடம்பெற்றது. இவ் ஆண்டு விவாதக் சபானா ஜுனைதீன் (உப தலைவர்), செல்வி. ஆனந்தி செல்வி. ஷர்மிளா ஜெய்னுலாப்தீன் மற்றும் செல்வி செய்யப்பட்டனர். இப்போட்டியில் நடுவர்களாக கடமைய திரு. M. ராசிக் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெ
சட்டம், தத்துவம், அரசியலுக்கான சிறந்த பேச் 15.06.1997 அன்று நடைபெற்றது. இதற்கு நடுவர்களா நவாஸ், திரு. என். ரவிராஜ், செல்வி. ஆஷா நடராஜா, நாம் கடமைப்பட்டுள்ளோம். நீதியரசர் இராஜரத்தின் ஜினைதீனும், வெள்ளிப்பதக்கத்தை செல்வன் எஸ். நிலக
கதிர்காமத்தம்பியும் பெற்றுக்கொண்டனர்.

ésőólo-utasítályfiai த்தை 997.
வது பூர்த்தி ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
வளர்ச்சிக்கு உரமாய் அமைந்தவை பழமைகள்
தவர் தொகையைக் கொண்டிருந்தாலும் மன்றம் தனது
6).
தமிழ் மன்றத்தின் செயற்பாடுகள் 02.05.1997 அன்று ஆவது கால்கோள் விழாவுடன் ஆரம்பமாகின. இவ் திபதி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
க்கல்லூரிக்கு பிரவேசித்த மாணவர்களின் ஆற்றலை உயிலான விவாதம் இடம்பெற்றது.
ழுவைத் தெரிவுசெய்யும் விவாதக்குழுத் தெரிவுப் போட்டி 5 குழுவிற்கு திரு. ஆர். நரேந்திரன் (தலைவர்), செல்வி கனகரத்தினம், செல்வி. உருத்திரானி கதிர்காமத்தம்பி, . ஷாமியா ஹாஜா மொஹிதீன் ஆகியோர் தெரிவு ாற்றிய திரு. K. சுபாஷ் சந்திரபோஸ், திரு. கணேஷ்ராஜ், ரிவித்துக் கொள்கின்றோம்.
சாளருக்கான தங்கப்பதக்கத்துக்கான பேச்சுப் போட்டி கக் கடமை ஆற்றிய திரு. எஸ். தேவராஜா, திரு. திலீப் திருமதி. நிம்னாஸ் மொகமட் ஆகியோருக்கு நன்றி கூற ாம் தங்கப்பதக்கத்தை செல்வி. ஷபானா, குல்பேகம்,
ஷ்ஷனும், வெண்கலப்பதக்கத்தை செல்வி, உருத்திராணி

Page 120
தவிர்க்க முடியாத பல காரணங்களினால் வருடாந் போய்விட்டது. எனினும் வருட இறுதியில் இதனை ஏற்ப
இவ்வருடம் முதல் தடவையாக தமிழ் மாணவர்க “கைத்தொழிற்சட்டம்” கடந்தகால வினாப்பத்திரங்கள் தாழ்மையான வேண்டுகோளின் படி ஏனைய பாடங்களின் கொடுப்பது என மன்றம் தீர்மானம் எடுத்துள்ளது.
சட்டக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கும் மே6 சண்முகலிங்கம் அவர்களுக்கு கெளரவம் செலுத்தும் முக ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மன்றத் தலைவரின் தலை அரச சட்டத்தரணிகள் மற்றும் விரிவுரையாளர்கள் க சண்முகலிங்கம் அவர்களுக்கு கெளரவம் செலுத்தும் வ
தமிழ் மன்றத்தின் அன்பான அழைப்பின் பேரில், வழங்க மாண்புமிகு அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரஃப் எச்.எம்.எம். பஸில், திருமதி. பா. யோகேஸ்வரி, செல்வி. நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். திரு. எஸ்.எல். பரீட்சைகளில் சித்தியடைந்தமைக்காக சிறப்பு விருது ஒ
சுவாமிநாதன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்திற்க
இடம்பெற்றது. இப்போட்டியில் முதலாம் இடத்தினைப் ெ பெற்றுக் கொண்ட செல்வன் எஸ். நிலக்ஷஷன், இரண்டா மூன்றாம் இடத்தினைப் பெற்ற செல்வி சர்மிளா ஹாஜி தெரிவிப்பதோடு, இப்போட்டியில் நடுவர்களாகக் கலந்து தவராசா, எம்.சி.எம். முனீர் ஆகியோருக்கு எமது நன்றி
பின்வரும் புலமைப்பரிசில்கள், கடந்த ஆண்டு ஆ பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
முதலாம் வருடம் திருச்செல்வ இரண்டாம் வருடம் : செல்வநாயக மூன்றாம் வருடம் அமிர்தலிங்
எமது சட்டக் கல்லூரி நாட்டின் பல்வேறு பிரதே இவர்களுள் பல தமிழ் மாணவர்களுக்கு பொருளாதார ரீ மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ம
11

நிதி முரசு 97
த சுற்றுலாவை மன்றத்தினால் ஒழுங்குபடுத்த முடியாமல் ாடு செய்ய மன்றம் தீர்மானித்துள்ளது.
ளின் நன்மை கருதி தமிழிலும், ஆங்கில மொழியிலும் அச்சடித்துக் கொடுக்கப்பட்டன. மாணவர்களின்
வினாப்பத்திரங்களையும் வெகுவிரைவில், அச்சடித்துக்
பாக கடமையாற்றிய மறைந்த பதிவாளர் திரு. எஸ். மாக 13.06.1997 அன்று மன்றத்தினால் இரங்கல் கூட்டம் மையில் இடம்பெற்ற இக் கூட்டத்திற்கு கல்லூரி அதிபர், கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் திரு. S. கையில் இரண்டு நிமிட மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு விவாதக்குழுவிற்கான பதக்கங்களை அவர்கள் வருகை தந்தார்கள். பதக்கங்களைப்பெற்ற
ஆர். ஆனந்தி, திரு. கு. சாந்தகுமார் ஆகியோருக்கு ஏ. ரசீட், கடந்த 3 வருடங்களிலும் சிறந்த புள்ளிகளுடன் ன்றை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
ான எழுந்த மானப்பேச்சுப்போட்டி 08.07.1997 அன்று பற்று சுவாமிநாதன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தினைப் ம் இடத்தினைப் பெற்ற செல்வி. ஆனந்தி கனகரத்தினம், ஜா மொஹிதீன் ஆகியோருக்கு எமது பாராட்டுகளை கொண்ட திரு.எஸ். பகீரதன், திருமதி. கெளரி சங்கரி விகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
க்டோபர் பரீட்சையில் ஆகக் கூடிய சராசரி புள்ளிகளைப்
Iம் ஞாபகார்த்த புலமைப் பரிசு கம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
கம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
சங்களிலும் உள்ள மாணவர்களைக் கொண்டுள்ளது. ரீதியிலான பிரச்சினைகளினால் தமது கல்வியை சரிவர ன்றம் அறிய வந்துள்ளது. இது தொடர்பாக மன்றம் பல
|7

Page 121
நிதி முரசு 197
சிறந்த சட்டத்தரணிகளிடம் செய்த வேண்டுகோளின்ட வழங்குவதன் மூலம் மிக விரைவில் உதவ முன்வந்துள்ள
மன்ற நடவடிக்கைகளுக்கு மகுடம் அணிவிப்பது முரசு” தனது 33ஆவது மலரை செப்டம்பர் மாதம் பன்னி
மாணவர்களின் திறமைகளுக்கு சான்று பகர்வனவாக
எமது மன்றத்தின் செயற்பாடுகள் சிறப்புற அமை மாணவர்கட்கும், நிதியுதவி வழங்கி ஊக்கமளித்த சக புலமைப் பரிசில்களையும் தந்து உதவியோருக்கும் எமது
மேலும், எமது செயற்பாடுகள் சிறப்புற அமை ஆலோசனைகளும் வழங்கிய விரிவுரையாளரும், எமது பு பிரசாதினி ஆர். சிவகுருநாதன் அவர்கட்கும், கல் திருமதி க. நாகேந்திரா, திரு. கா. மகாலிங்கசிவம், தி நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
தொடரவிருக்கும் செயலாளர் தனது பணிகளை
கடந்த பல வருடங்களாக உரைத்தற்போட்டி, எழுந்தமான தங்கப் பதக்கங்களைத் தந்துதவி சுவாமிநாதன் அவர்கட்கும்,
தனது அருமைத் தந்தை அவர்களின் ஞாபகார்த்தத்; அரசியலுக்கான பேச்சுப்போ பதக்கங்களையும் பெருந்தன் T. C. Rajaratnam LLB, LL.M., go கடமைப்பட்டுள்ளோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்கள் இம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்
னர்.
போல எமது மன்றத்தின் வருடாந்த வெளியீடான "நீதி ரண்டாம் திகதி அரங்கேற்ற இருக்கும் கலைவிழா எமது
மையும் என்பது நிச்சயம்.
தற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய சட்ட u சட்டத்தரணிகளுக்கும், நினைவுப் பதக்கங்களையும் மன்றத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ய வேண்டும் என்பதற்காக ஒத்துழைப்யும் உதவியும் பன்றத்தின் பெரும் பொருளாளருமான கலாசூரி விஸ்வப் லூரி அதிபர் அவர்கட்கும் விரிவுரையாளர்களான நமதி. F.R.C தலையசிங்கம் அவர்கட்கும் எமது விசேட
செவ்வனே நிறைவேற்ற வாழ்த்துகிறேன்.
அறங்கூறும் அவையத்தோருக்கு ாப் பேச்சுப் போட்டிகளுக்கான ம் சிரேஸ்ட சட்டத்தரணி டி. எம்.
JITň Justice T. W. Rajaratnam H. Q. A., துக்காக சட்டம், தத்துவம், ட்டியினை நடாத்தி அதற்கான மையுடன் வழங்கும் அவர் மகன்
வர்களுக்கும் நாம் நன்றி கூறக்
தமிழ் மன்ற செயற்குழு "97

Page 122
%2024 SØese C
Silvershine S. N. J.
Dealers in Hardware, Fu Consultant &
No. 211, Trin Tel : Of

Neethimurasu '97
-།།
Enterprise Group
rniture & Consumer Products, Govt. Contractors.
o Road, Batticaloa. 5-2256.5/24776

Page 123
Neethimurasu '97
r- 9424 42ez Ć
梁新
梁源
NAGA NGAN
Designers and Manufacturers, of 22 Carat Sovereign Gold, Quality Jewellery.
C/12ZZ 26esz (
41, D.S. Senanayake Vidiya, Kandy. Tel: 08-223290,
(742, 926es C
`XO Omı

Zലമീ -
101, Colombo Street, Kandy. Tp. 08-32545.
2ബലമർ -
சித்ரா ஜவேலர்ஸ் 25, Wattegama Road,
Madavala Bazzar. O72-22564.
ലZലമർ -
gCurculjal Draugalsh
2S2OOLCLTL
mpauth i 9Ralujen

Page 124
ØØz 932z C.
DAYA ANYTH OGORSE
112, Sea Street, Colombo - 1 1, Sri Lanka
20ża Øez Ca
领
King - Conn
62 A, Kot
KO
(712, 93esa C2
带 Yee
No. 22/ MeSS. Colomb Τ.Ρ. 33
621% 2321z Ć2
A34C2/2-
IDEALERS IN II19 /I /8 Prince Street, Colom

Neethimurasu '97
Zല -
O MONEY GEANGB,
T. Phone: 320345 Fax: 94 - E - 326854
1munication.
lehena Street, lehena.
Zലzz -
ja NSY
enger Street, O - 12, O936
Zല -
4/M4IS
I TEXTILES
bo-II. Tel: 440716,25368

Page 125
Neethimurasu '97
Sham C
Dealers in 22 OK
சன ஜ"வலாஸ், 123- A,5 முதலாவது மாடி, செட்டியார் தெரு
கொழும்பு-11.
671-22 96es C
(
New Eagle C
New Eag
64, Maha Vidyal Kotahen
67% 23214 (
Firm
S. Mal
Firm Tra Aero Oceanic FI
37- 1/1, Mudalige Mawatha, Colombo - 1, Sri Lanka.

ཁ
ഗ്രമല്ലേരി -
༩༤།
Jevvels . 9old 3euvellery
123-A/5, First Floor, Sea Street, Colombo - 11. T.P. 074 - 719505.
2മ്യമല്ലോ -
bmmunication
le Tailors,
ya Mawatha, (Baber St.) a, Colombo - 13.
ബലര6 -
GrOup
nendran, vel Service, eighters (Pvt) Ltd.
Tel: 439257,431855, 324745 Direct: 439871
ر
Fax: 94 - 1-447587

Page 126
(7122 96es C
Prince Jeve
Cፀ/ፃ/ ፈይJeme/ பிரின்ஸ் ஜூவலர்ஸ்
25O/43D, G1
Liberty Plaza.
Colom Tel: 57
67124 93'esz C
AARAASSAA
“Uinaujalgaur No. F-119, peoples Park, Gae. Work Street, Colorrbo - 11
Ke
uns, Tlires jor ang occasion Loliday trips etc,
Kanoa
Tel: Office: 581332, 503562 Residence : 59 1376
4 Hours Service)
- م یگzzروی rzحریری 2zz
“Tailors
s, Western Dresses g- Orders under taken

Page 127
Neethimurasu '97


Page 128


Page 129
Neethimurasu '97
Crust 1E
Farcy Goobs, Tovs, Gift tews
25824S OG VVeLL Color
Saf
T.P.4369
C//2Z 26esz C.
Madura Jewell
47 1/1A, (Entrance
Colon
T.P.

ബ
Zല്ക്ക്
:器:
:
nterprise
8 All Kirbs of Grectivigs Caros
2Lle Rocö,
Do téže rebo - C6. Lorrako
64s 96.6924
lery (Pte.) Ltd.
Sea Street, Gabos Lane)
mbo - 11. 345164

Page 130
Neethimurasu '97
%, 9(2 ی A. L. Ahamec
MANAGNG ORCHD PROPERTY DEV CMEMBER OF J Property Develope
Phone : 592.098 - 590656
593993
Fax : 508084
Telex : 22662 DIRLICE
(742a 96esa
His Color F
Lab. &
298-1/4, Galle RC
T. P.
 ീർ ഒet g
墨
M. R. FChu
ZSC
(CHEMIST
Venus Sangam Brilliant •
Town Hall ad Zес

ലബe( -
Jiffrey.B.Sc
G DRECTOR /ELOPMENT (PVT.) LTD.
FCO GROUP) rs & Contractors
535 1/1. St FOOr. Galle Road, Colombo - 06, Sri Lanka.
Gലമ്യമല്ലേരി,
oto (Pvt) Ltd.
Studio
bad, Colombo - 6. 50843O.
Unn Udeen.
Era/. RY TuToR)
Vavuniya Colombo - 6 Colombo - 13 Kalimunai Kandy.

Page 131
9ИZZ 96ez Ć
ejevell
22ct. Jewellers 8
Show Room: 403, Galle Rood, UUellouUotto, Colombo - 6.
Te:S95338
(712, 96esa
岑
අරුණයා ජුවලටි
Aruna
9292Cć Fíre GC
385C, C Wellawatte, T.P.

Neethimurasu '97
Zy
Craft
Gew Mercats
Office: Vijaya JeuuellerŲ,
O4, Moin Street,
MaskeliŲa, Te: O597905
ലേരി,
5.
❖ች அருணா ஜூவலரி
fewellery.
olò Jeuveller2s,
Galle Road,
Colombo - 6. 593836

Page 132
%M2Zé Sese C
ÉBuayaan di Ca.
338, T.B. : Jay Colomb

Neethimurasu '97
Zല്ക്ക് -
Ampaurage. Ctal
ob Mouotao, )o — O.

Page 133
Neethimurasu '97
(712, 96es C
“Chye JPMouse of
Mear C.
Between the Dressed The Differen

趣 恶
l
arrera ad VMers
oMMlectior
and the well Dressed - ce is Emerald

Page 134
67124 93'ez Ć2
Scriswot
No. 90 Colombo Te: 08-222 |
(7122 93esa C.
0x- d
67Karacty Sly.
T08, Colo
TAPO
CM24 926?,2sz Co
O ZOZ OČazzez
Jewellers. Oria
97 Colom KCandy. T.P.
Parnous over 9O geal Where Trus
6/2ZZ 26esz C2 0X
0. 0x 0.
eJayan
Textile C
1 O6, Colomb Dial:08.

Neethimurasu '97
waAzaze/ZAs -
s
hi Stores
Street, fondly. D4, 233O27
Zലമീ -
o e Oa Mace,
bmn bo Street, Candy 3- 23.5677
waAzeezAs -
AZ297Cz/22 a cso 72s Sio. C5R. Dealers
oo Street,
O8- 23 OB.
ors for Qualitu Jevvelleru it is Tradition.
Zലമz -
Ko
thy's
Dealers,
)o St., Kandy, -222464.

Page 135
Neethimurasu '97
an
6/2ZA 26esz C
Kolyo ni
22ct, Sovereign Gold Je 14, Public M Ya Tel:
(712, 96es C
محبر
※ Mahave
Building Materi Side Stree Sri L
Ø12 93es C Subani J
Dealers in G සුබාණි ජුවලර්ස්
23, Main St
Te:O
%202żZé SØPesz C
ĴReagado E Dealers fra Fancy Goods, Evere SfluenzJazes, N
79, Main St T.p: 05

മZലമർ -
Jewellery
wellery & Ever Silver Ware etc.
1st Floor,
arket Complex,
iyantota.
O36- 6248.
2മ്മലമർ -
k
※ 2li Steel
als & Hardwares et, Hatton, anka
2Zeര6 -
Jevellers
old & Ever Silver.
சுபானி ஜவேலர்ஸ்
treet, Hatton. 512-658
2ബലര6 -
f 奔 nterprise
Statformerefy, Electrefcal Gooòs,
etuus Agent & Pavn Br2oker2s.
reet, Hatton. 12·684。

Page 136
Neethinurasu 97
ዓይሪረ% .محمد کو بھی G
NeYKYKY Mee
Wholesale and Retail
Surgical Instrur stocklist=- Reckit Sa
No - T OO, C 4 Tele: O
4202Zé SØPesz C
6.P. “Rajaratnan
ഠീ ബമ ീമ
ORGANIZER & AUTHORSE PREMUMCOLLECTING (
200/42, Peradeni Tele: (
22zá 96ese C
Sềuilòimg DCCc
Deales Ín2 Bath22oom
Main St. Te: O'

മ്യബലത് -
DVediCa
Dealers in Pharmaceuticals, (ments and Groceries . Colman of Ceylon Ltd.
caldo Veedica, candŲ. 8 - 9.39988
2ബ്ലേരി -
巽
*
懿
n J.P. (All Island)
മല്ലേ )ഴzlയ ീർ
D OFFICER - N - CHARGE OF CENTRE, ALAWATHUGODA
iya Road, Kandy.
8-24061
2ബ്ലേരി -
terial GT-centre.
litems, Tílies anò S-Lion2.
'eet, Pottuvil. 72- 2882O2

Page 137
42 96esa C2
*
*
Saí Rajjt11 Commission Agents, Importe1 Dealers in Rice ar
S. Sitso
(Part Office: 17, 4th Cross Street, Colombo - 11. Sri Lanka.
Tphone: 348132, 423171, 33 Fax: 344876.

Neethimurasu '97
Zമർ -
锣
f
f
Ep1terprise 's, Rice Millers & Wholesale hd Local Produce
ruban
ner)
22, 8th Lane, Colombo - 3. 8427 Sri Lanka.
TT. Phone: 586233.

Page 138
- ,
ØØ% Øesé Go
赛
*
Jeya Boo
91-99, Upper Ground Floor, Peoples Park Complex, Colombo - 11. Tee: 4382.27 Fax: 332939
% 96ല്ലz G
AU:n Pharma
69, Abdul H Color T.P.,
6224 93ez Ć
Book 6
for your requirements of Engineering Educational Books, F 371, D
(Adjoining Co
Colo
Phone : 434529, 54
Props: All Ceylon Dist

Neethinurasu '97
ബലമ്മ -
స్టీ
kK Centre
Branch : 688, Galle Road, Colombo - 3 Tele : 580594.
മ്യമല്ലേരി -
cy (Pvt.) Ltd.
Hameed Street, mbo - 12. 43O386.
ലZeരർ -
Centre
g- Law-Medical- Computer. Accountancyashion Magazines Etc.....
am Street,
urts Post Office)
mbo- 12.
1099. Fax:(94) 541099 tributors investments Ltd.

Page 139
Neethimurasu '97
(742 93es C
Sifani JeVU
1 O, Ward Place, Co Tel : 684.405/6 Fax : O
BRANCHES - SRI LANKA Bandaranaike International Airport, Tel : 452529
845, Peradeniya Rd. Kandy. Tel: 08-341
Fax : 832476 The Citadel, Kandy. Tel: 08-254 Colombo Galadari Hotel Tel: 440522 Mount Lavinia Hotel Tel: 71522 Habarana Lodge Tel: 068 832 Habarana Village Tel: 103560
(3) ff'G_INIT DIT ? (3)
வக்கீல் - டாக்டர்களும் சிலவேளைகளில் தொழிலில்
தவறுசெய்கிறார்கள்இல்லையா?
டாக்டர் - வக்கீல்களும் சிலசமயங்களில் தங்கள் தொழிலில் தவறு செய்கிறார்களே, அதுபோலதான்.
வக்கில் - ஆனால் டாக்டர் செய்யும் தவறு ஆறடி
மண்ணில் புதைந்துவிடுகிறது.
டாக்டர் - ஆமாம் வக்கீல் செய்யும் தவறு, ஆறடி
உயரத்தில் தொங்கிவிடுகிறது.
★★★★★
வழக்கறிஞர்-உன் வயது என்ன மாதிரி ?
பெண் - 25 வயதும் சிலமாதங்களும்.
வழக்கறிஞர் - சில மாதங்கள ? எத்தனை மாதங்கள்?
பெண் - 60மாதங்கள். (3)
4

80
Х•
eers Ltd.
lombo 7, Sri Lanka. Օ94 1 683043/683050
BRANCHES THE MALDIVES Male International Airport Tel: 325511
35 Kuredu Island Resort Tel: 230337 Kanifinolhu Resort Te: 445949 D22
21
5
ിZ ലd Gലമബലമർ -
(e
69
(e
66
UNON HARDWARE STORES
40, Hulftsdorp Street, Colombo - 12
(Off Old Moor Street T. P. 447412)

Page 140
%202ZZé Øesz C
San
Lazuo Er2t2or2ce Classess - Exct
No.7. (Off Ru Co.
6M2Zé SØPesz C
CROWNSON
Estate & Corporation Suppliers,
Ο.Τ
No.3, Circuları Phone: O51-224
(712, 96es
New Agenth
159/B2, Ahaumba
Te:
நியு அஜந்தா ஜவேலரி, இல, 159/B2, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.
C//Z/s 26esz
Thassim
Specialist in Gems, Gold Jewe &c Manufe
(Fully Air conc 76, Dockyard Road, Trincomalee, Sri Lanka. Phone: O26-22OO7 Res. 21 O77 Fax: OO94-26-21.188

Neethimurasu '97
ലZലമർ -
ganm
sívely For TarníL nečíkIn Sťuč)er2ťs
57th Lane, dra Mawatha) ombo - 6.
ലZelര -
* COMDANy
specialist in Factory Machinery Spares & .C. Spares
Road, Hatton. 3O, O51 -22603
Cലബലമ
la J ewellery
ram Road, Trincomalee. O26-22512
නිව් අජන්තා ජුවලටි අංක 159/82, ඒහාමිබරම් පාර, ත්‍රිකුණමලය.
ബലര
Jevellers
lery, Antiques, Curios, Batiks cturing Jewellers
itioned Show Room)
Branch: Hotel Blauer Ocean Uppuveli, Trincomalee, Sri Lanka.

Page 141
Neethimurasu '97
42a: ഒഴ Ć
A.M.T. Trams
Exporters, Importers, Goverr Customs Clearing &
1 O2/4, Wolfe Colom Tel-Office: 43 Fax: 342138,

മമലര6 -
port Service
nment Transport Contractors,
Forwarding Agents.
2ndhal Street,
bo-13. 3391, 334976 .
Res: 5.85690

Page 142
422 96esa C2
الاع
ہے اS
e
S&S2
C. Sivasamy
Custom Hous (Reg No
+ Handling of B.O. A + Sea & Air Freight C + Bonding & Ex. Bor
A.G. 3, Sonchi Ar Colomb Tel: 44937
Fox: 33

Neethimurasu '97
zrz24&zee/24s r- །
2.
e
& Company
e Clearing Agents.
D/CHAV160)
Cargo Clearances learances ding
chchi Garden, .192 - כ , 324615 $673.

Page 143
நிதி முரசு 27
Elehleiflebig ballகலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்க “சிவில் ஒத்துழையாமையு
ஏனைய கட்டுரைகளும்”
8 “சமூக, அரசியல்,
KM விடயங்களில் கவன 8. 8. கலாநிதி நீலன் த WS : அவர்களின் முக்கி 253160PLUMSODULID A'R
அரச, சமூக வி *** * 8. リエ、淡8 * శ్మశీ விளக்கும் நூல்கள் இருக்கும் இக்கால கலை, சட்ட மான மாத்திரமின்றிஏனை ULUstitulééillyu உள்ளடக்கியிருக்கு தமிழ் உலகத்தின வரவேற்கப்படும்" Gurraffur eur e
விலை ரூபா
கிடைக்குமிடம் : இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையம். இல, 2, கின்சி டெராஸ், பொரளை, கொழும்பு 08, Tel: 685o85.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாருளாதார ம் செலுத்தும் ருச்செல்வம் LLDIT60T 05 ாழி மூலமான ழமியங்களை குறைவாக
கட்டத்தில் ாவர்களுக்கு
விடயங்களை நம் இந்நூல் ால் பெரிதும்
ls.
200/-
ஆண்டுக்கான முதற் பரிசு பெற்ற நூல் நிதி நீலன் திருச்செல்வம் அவர்களின்
ாயகமும் மனித உரிமைகளும்’
சமூக விஞ்ஞானங்கள் துறையில் தமிழ் வெளியீட்டுக்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 1996ஆம் ஆண்டுக்கான முதற் பரிசு பெற்ற நூல்.
он , , и і
frt I, n,
8 អ៊ុំលែរ "சனநாயகமும் மனித
உரிமைகளும்'
விலை ரூபா 200/-

Page 144
ØØzÆ Øese C
FUIMORI SANG
Sale (gents in Sui Panka Pol Spape
3aac ofalta, 9etea Ratta, Cam
8
2ll sizes and grades
12/5, Abdul Gaffoor Mawatha, Colombo-3.
=ܔ

Neethimurasu '97
ΥΟ PAPIER OO.
ж - Мап Запа Яhoto- Copy, paper иten Stationey, Juncti Japeo.
of Orinting Oaper.
Telephone : 575779,576499,
573924 Telefax : 94-1-573924

Page 145
Neethinurasu '97
7.
9ИZ 96ez Ć
ds (52 ds
C. YSOSYATI
COLOMBOCENTRAL SU
NO. 6, FIR: COLON TELE :

Zമീ -
NUJOM ZAKA LA
PER MARKET COMPLEX
STFLOOR, MIBO- 1 1 421821.

Page 146
(2424 93'esz Ć
睿。
AAVANYA J)
Dealers in Gold, Silver &
No. 32A, M Phon
94% 96%еZ Ć
*
9 anesh Cextil
VWholesale & Retai
8-83, Main Street,
Colombo-l. Sri Loanko.
(742, 976esa C2
睿。
కి
p'
External Stud
No. 32, Third Floor, Colom Reclamatic P.O. Bo
Colomb Tel:33

Neethinurasu '97
N ബലരി, -
4. مجھ
WB) R)
Everbrite Stainless Steel. Cain Street, Hatton. e: 0512-410
മമലമർ -
琴
les (Out.) Itd.
Dealers in Textiles
Tle: 3251928, 343078.
ബർ -
స్టీ
e
d
路
lies Academy
bo Central Super Market, on Road,
x 660,
bo-11.
7588
ك

Page 147
Neethimurasu '97
6/124 2esz C
d
d
Akbarali Hot
New Trade Centre, Old Town Hall, Main Street, Colombo - 11.
Ø12 93es C
兖
Subomi
T. Na nn
96, Sea Stre T.p.

数
te (Pvt-) Ltd.
Phone : 438578
328757.
JeWells
asivayan,
et, Colombo-1 1.
33OO53

Page 148
ØØ2z Sesz G.
JHV TTLG IN
1 1 , Temple Roa Tel: 52653 Telex : 2262 Fax : 43

Neethimurasu 97
മറ്റ്രീക്ഷേ, -
9.
DUSTRY (PTe.) LTD.
d, Ekala, Ja-Ela. 4,455402 7 INDIKA CE 534O2.
Y

Page 149
Neethimurasu '97
% SØPesz C G
6è
(d6
IRanj Specialist in 2
. R-7 V. Q. 25.V. N 1-2 WHOLESALE & RETA
No. 103, Main Str
Phone : 325
EaX:
PIONEERS IN THE
--ܓܠ
(71.2a 96esa C
ゾ
CS 8Ya.※
WAVCÓ - VVW
29 1/1 BRIST
Colo Te: 4234 42.

22S
ledding Savees
K SNORDES , TEXTILE MERCHANTS
eet, Colombo - 11.
851,421064 331714
FIELD OF TEXT LES
2Zലമർ -
4.
N
/ NKP/ s2
Κ.Α.
s
s%is
/6 TKRAD638,
TOL STREET, mbo -1. 47,422347,
345

Page 150
%M2Zé Sese C
姆强
密顿
3drah AGE
(“?eazảạợ đứ 97zaz
28, Lascar (Sri Sivanal Colom Tee: 4233

Neethinurasu '97
海
爵徽
rakar
NCY
yഗ?ർ ബ%
een Street, nda Veethy) bo - 13
10, 326269
l

Page 151
Neethimurasu "97
--ܔ
Office:
Colomb
J2, 96ലുമ c
業美
Xгодет
stLSTOMSHOUSE tie.AR
P 17, Main Street,
o - II
Tel: 344022, Cel: 078 630 I2, 078 41853.

ബലര6 -
條業
-Agence
MIFá, THISP0HTABHITS)
Residence:
508 I/2,Aluthnawatha Road,
Colombo - I5. Tel 524202

Page 152
6712 96esa C
baðaYaeypa J
MAAKAERS OF GAEINV
JEWELLERY, P.
62, Sea Street, Colo Tel 32853
 

Neethimurasu '97
2Yel Boase,
ÉRAL 22CT, GOLD.
AWVN BROKERS
mbo - III, Sri Lanka.
6,334693.

Page 153
Neethimurasu '97
%22aZé Øez
97፩ሪ
Textorium
De a sers ; Importes, "Who les as.
150, Main Strec Tel: 3
422żZé Soez C
0 0x8 (
d
Razreen
Transpo
* Importers *Export *Sri Lanka Wharf Cl & Transp No. 36/25, Edmonton Road, Kirillaponne, Colombo - 5. Sri Lanka.

Cലബലമർ
472a.
(Pte.) Ltd.
im Téxt il[e 2 rs and TDistributors
2t, Colombo - 11. 527270
ലബലരർ -
0. Ko •x
X
a Clearing
rf fgGencİGeS
rs *General Merchants Istoms House Clearing
Ort Agents.
Telephone : 825.520 854259

Page 154
%VM2Zé SØPez C
o:
అpx
o:
u94sim's
For Ladies Blouses, V Air LanKan Tailor
CVM2ZMé, 9SØPesz CF
O
No. 24 4/1,
Nuwar

Neethimurasu '97
lailors
Vestern TDressers, and ing Order unitaKen.
മബലമ6 -
eo
Sezë
ബലമലല്ല.
New Bazaar, a-Eliya.

Page 155
Neethimurasu '97
*/124, 23'ez Ć
rthut
AIRPORTAND ISLAND WI
184, GALLE ROAD,
WELLAWATTE, COLOMBO - 6.
2nty Day,
CY公 9മലർ Ć
Jeya com
LOCAL AND I. D. D. CAS AMMINA 7F 8G SPIRA
184, GALLE ROAD, WELLAWAT TE, COLOMBO-6.

ലമലമീ -
0X
° 1 ours
TDE TRANSPORTSERVICE
OFFICE 582978.593926 RESIDENCE:502617. 58,5376.
2ny líme
ലബലത് -
D
O
O
O
O
munication
, TELEX FAX PHOTOCOPy.
BINDING SERVICE
TEL : 582978
O74-516666
FAX : 593926.

Page 156
67424, 26°esé Go
米 米米
米米 米 米
米 米 米米
LLOYDS Al
Importers & Distributo Specialist in TATA, L
HEAD OFFICE 73, GALLE ROAD, COLOMBO-06. PHONE: 586304,591.226/29, FAX: 591135, 592759.
LLOYDS AUTOMART 73, GALLE ROAD, COLOMBO-O6.

Neethimurasu '97
Zലമീ -
UTO MART
rs of motor spare parts EYLAND ER INVAARUT.
SALES CENTRE 31,33, SIRIMAVO BANDARANAYAKE MAWATHA, COLOMBO - 14.
PHONE: 437105, 343244
-
LLOYDS AUTOMART 33, SIRIMAVOBANDARANAYAKE MAWATHA,
COLOMBO-14.

Page 157
Neethimurasu '97
9ИХZ 96ez Ć
Wa N 2se
※
C
※
WGONS
DAILY NUWARA
(712a 93esa
Rtr. R.
Sഗമമ്മ
Nuwara
20żZé SØPesz
C. VIJEYA Vice Pr. ROTARA
Nuwara

ലZലമ6 -
Ya
g
V(IDO
FAIR, - ELIYA.
C)Zലമർ
amesh
ク ബലപ്ര
- Eliya.
ബലമർ
3 ANATHAN esident, CT CLUB a-Eliya.

Page 158
62M2Zé SØesz C
Al A. AA
M. Z. M. M PropI
SPRED Customs Zlouse, Cl liransporting &z
116/3 Q, 2nd Floor, Prince Street, Colombo- 11.
Ø12 .96ea C,
THANGA
9JM9POTRLes & geNetRJAc94
384, Old M Colom
Telephone: 2. Fax : 4

. ASSADU ietor
YNWAYS
aring, forwarding,
traval Agents
Tee: 432041 327035 Fax : 334547.
ലZeരി -
3.C 米
I "E"
ARDWARE MESRC-LATNILS,
oor Street, bo-12.
4867. 433875 39312

Page 159
Neethimurasu "97
20żZé ØPesz C
Board of
1997.
Rotara
of Nuwa
CMożZZé MSPez
|yCOO
WHOLESALE DEALERS IN TE Super Paradise 124/11, Keyzer St.
Te: 421 O
வக்கீல் - நீ செய்த குற்றத்திற்கு நீதிபதி உன்னைச் சும்மாவிடமாட்டார். (5 மாதம் சிறைத்தண்டனை அல்லதுநூறுரூபா அபராதம்
கிடைக்கும். இரண்டில் ஒன்றை முடிவுசெய்
குற்றவாளி:- நூறு ரூபாய் கிடைத்தால் போதும்.
KMAL) 888
வக்கில் - மேடம் உங்களுக்கு வயது என்ன?
FIT_G - நான் இதுவரை முப்பது வசந்த காலங்களைப்
பார்த்திருக்கிறேன்.
வக்கில் - நீங்கள் பார்க்காதவசந்தகாலங்கள் எத்தனை?
நீதிபதி - இவ்வளவு பெரிய திருட்டை நீ தனியாகவே
செய்தாயா?
குற்றவாளி:- ஆமாம், ஐயா, காலம் மிச்சம் மோசமாக் கெட்டு கிடக்குது. யாரையும் நம்ப முடியல,
அதனாலதான் நான் யாரையும் கூட்டுச் .சேர்த்துக்கொள்வதில்லை - ܬ
 

- م یگzzرویکozzzo Azzaر
Directors
/1998
ct Club
ra-Eliya.
Aമലമർ, :-
in Tex
XTILES & READYMADE GARMENTS 2, Super Market reet, Colombo – 11.
14/438683.
நீதிபதி - யார் உன்னை இங்கு அழைத்து வந்தார்கள்? குற்றவாளி:- இரண்டுபொலிஸ்காரர்கள்
நீதிபதி - குடித்ததினாலா? குற்றவாளி:- ஆமாம், சார் இரண்டு பேருமே குடித்திருந்தார்கள். அதனால்
88
x00X-X-
வக்கில் :- உங்க கணவரிடமிருந்து கண்டிப்பாக விவாகரத்து வேண்டுமா? அதற்கான காரணமென்ன?
இளம் பெண்- கண்டிப்பாக வேண்டும் சார், அவர் மூன்று
வருடங்களக வீட்டுப்பக்கமே வரலசார். வக்கில் - உங்கள் திருமணமாகி எத்தனை வருடங்கள்? இளம்பெண்-இருவருடங்கள்
வக்கீல் - அவர் தனதுகைக்கடிகாரத்தை தனது சட்டைப் பையினுள் வைத்திருந்ததாய் சொன்னார். அதைக்கூட உன்னால்எப்படித்திருடமுடிந்தது? குற்றவாளி:- நான் “திருடும் முறையை யாருக்கும்
இலவசமாக சொல்லுறதில்லை. -4ހ

Page 160
0202ZM SØPesz C

Neethimurasu "97
Zലമ
MJisher

Page 161
நிதி முரசு 97
தமிழுக்கென தளம் தரித்து
அங்கமெலாம் புல்லரிக்க ஐம்பதுகளில் (1950) ஆ கைபட்ட சுவரெல்லாம்"சட்டக்கல்லூரி தமிழ் மன்ற மன்றம், கன்லமகள் தலைவணங்க தொண்ணுரறின் என கட்டவிழ்த்து விட்டனர் தமிழன்னையின் மலர்
நாற்பத்தியெட்டாண்டில் (48) நல்ல நூல் பற்றி தோல் சுற்றிய முரசினை ஒலிக்க செல்லமாய் உர சொற்பிறப்பில் இருந்தான நற்பிறப்பு.
மன்றத்தை அன்றாடம் தரம் குன்றாது, கரம் அணிசேர்த்த அட்டியலாம். எம்மூத்தோர் பட்டிய
தலைவர் G3FuLUG 1950 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கே.வி. ச 1968 சி. வி. விவேகானந்தன் கே.கே. 1969 கி. ஆ. ஜெகதீசன் O 1970 டி. போல் டொமினிக் இ. இரவி 1971 செ. அம்பிகைபாலன் ਸ. 伯72 வீ. எல். சச்சிதானந்தம் ஏ. இராே 1973 விநோதன் ஆர். டி. 1975 கே. இராஜகுலேந்திரா எஸ். சுே 1976 த. பூநிபதி இரா. வ 1977 அ. இராஜகாரியார் ஏ. பூநீகர 1978 ஆர். சி. கருணாகரன் எஸ். எப். 1979 கே. வி. தவராஜா கே. எஸ். 1980 ஆர். செல்வஸ்கந்தன் சண்முக 1981 世}82 ஏ. ஆர். எச். பூநீக்கீம் எஸ். கும 1983 ஏ. ரீ. பாலசுப்ரமணியம் ஆர். ராே 世984 எஸ். அசோகன் எஸ். தன 世985 ஈ. எஸ். ஹரிச்சந்திரா எஸ். மு 1986 எஸ். அப்பாசி ந. இரவி 1987 மா. நல்லரத்தினம் திலிப் நவ 世988 சிக்கான் கனகசூரியம் பாலேந்தி 世989 ஆ. ஜெகசோதி எம். ரி. அ 1990 வி. புவிதரன் ந. இரத்தி 1991 எஸ். எம். எம். நிலாம் கா. லிங் 1992 வி. எம். எஸ். ஜோன்சன் அப்துல் ( 世993 எம். வை. எம். இர்சடின் வி. தேவ 1994 பெ. ராஜதுரை மரீனா ம 1995 சிவா திருக்குமரன் ஏ. எம். க 1996
1997 தயாள் சி. செபநாயகம் இரா. மன

க் களம் புகுந்த தோள்கள்.
டம்பரமாய் அரங்கேறி, தரம் ஏறி, நன்கு பண்பட்டேறி மென"வலம் வந்து,நிலமகள் நிலைகுலைந்து பிரமித்த *(1990) தலைமைகள் "சட்டமாணவர் தமிழ் மன்றம்"
பாத மலர்ச் செண்டென.
வெற்றிக் கோட்டையையடைந்து, எங்கள் சிரசின் rசிச் செல்கிறது "நீதிமுரசு 97” எனும் எமது வாய்
சேர்த்து, தரம் பிரித்து தமிழ்த்தாயின் களுத்துக்கு பலாம்.
ாளர் இதழாசிரியர் ண்முகநாதன் பத்மநாதன்
ந்திரா
தானந்தன்
ஜந்திரா
ரத்னசிங்கம்
ரந்திரன் சு. உமாசங்கர் Fந்தசேனன்
ன்
எம். ஹலித்
பாலகிருஸ்ணன்
ராஜா
ாரநாதன்
ஜஸ்வரன்
ாஞ்சயன்
த்துலிங்கம் நவநீதன் நேமிநாதன் ராஜ்
ாஸ் இ. நிஸாம் றஸ்ஸாக் ரன் சசி மகேன்திரன் கா. பாலகுமாரன்
ப்துல் அசிஸ்
தின சிவா மதியாபரணன் சுதந்திரன் கேஸ்வரி ஏ. எம். மொகமட் றஊப் மெளஜத் கி. துரைராஜசிங்கம் தாஸ் எம். பஸ்லின் வாஹித் ன்சூர் சின்னத்துரை மயூரன் மருடீன் எம். யூ. முகம்மது முன்திர்
விரிவண்ணன் எம். றிஸ்வி ஜவ்ஹர்ஷா
58

Page 162
எழுந்தமான பேச்சுப் போட்டி
(முதலாம் இடம் இரண்டாம் இடம்
1968 மு. திருநாவுக்கரசு ஜௌபர் 1969 க. சி. கமலசபேசன் வி. சச்சிதானந்தன் 1970 ந.ழரீகாந்தா பெரி. சுந்தரலிங்கம் 1971 ந. பூரீகாந்தா ஏ. எஸ். மகேந்திரா 1972 செ. அம்பிகைபாலன் கனக மனோகரன் 1973 கனக மனோகரன் எம். எச். எம் அஷ்ரப் 1975 மகேந்திரன் கனக மனோகரன் 1976 கனக மனோகரன் எஸ். ழரீஸ்கந்தராஜா 1977 த. விக்னராஜா த. பூநீபதி 1978 வி. ருத்திரகுமாரன் க. பூநிஸ்கந்தராஜா 1979 வி. ருத்திரகுமாரன் கெளரி சங்கரி 1981 ஏ. ஆர். எச். ஹக்கீம் பத்மா நாகேந்திரம் 1982 என். எம். மஃரூப் ஆர். செல்வஸ்கந்தன் 1985 சி. நிஜாமுடீன் திலீப் நவாஸ் 1986 திலீப் நவாஸ் ஜூட் உதயகுமார் 1987 நிசாம் றஸ்ஸாம் எம். லபார் மொகமட் 1988 எஸ். துரைராஜா எம். லபார் மொகமட் 1989 எஸ். எம். எம். நிலாம் வி. புவிதரன் 1990 ரஷித் எம். இம்தியாஸ் ம. அ. சுமந்திரன் 1991 ம. அ. சுமந்திரன் எம். எச். எம். சிராஜ் 1992 6J. 6T6f). 6Tib. Gulf கி. துரைராசசிங்கம் 1993 இந்துமதி இலட்சுமணன் இந்திரலோஜினி
- இராஜகோபாலன் 1994 குமாரசுவாமி சாந்தகுமார் சின்னத்துரை மயூரன் 1995 நரேன் இரத்தினம் பி. வில்லியம்
- கென்னடி
1996 wn 1997 சுவர்ணராஜா நிலக்ஷன் ஆனந்தி
- கனகரத்தினம்

நிதி முரசு 97
விவாத அணி
தலைவர்
-ܣܬ
1968
1969
1970
1971
1972
1973
1975
1976
1977
1978
1979
箕982
1983
1984
1985
鲁986
1987
1988
1989
世990
1991
1992
1993
节994
1995
1996
1997
59
கி. ஆ. ஜெகதீசன் ஆ, தம்பாபிள்ளை எம். எச். எம். அஷ்ரப் க. வே. மகாதேவன் ந. பூரீகாந்தா ந. பூரீகந்தா சு. க. மனேந்திரன் கு. இராஜகுலேந்திரன் த. பூரீபதி சீ. எஸ். சோமசுந்தரம் வி. ருத்திரகுமாரன் ஆர். செல்வஸ்கந்தன் என். நவநீதன் எஸ். பூரீஸ்கந்தராஜா சீ. நிஜாமுடீன் ஜ. நிசாம் ரசாக் மொஹமட் லபார் என். எம். பிஸ்ருல் அமீன் ம. அ. சுமந்திரன் ம. அ. சுமந்திரன்
கி. துரைராசசிங்கம் கி. துரைராசசிங்கம் மரீனா மன்சூர் இந்துமதி இலட்சுமணன் எச். எம். எம். பஸில்
நரேன் இரத்தினம்
உபதலைவர்
சாந்தினி லோகதராஜா க. நீலகண்டன் ந. யூரீகாந்தா கனக மனோகரன்
க. வினோதன் பூ ஞானகரன் கனக மனோகரன்
கனக மனோகரன் மனோ பூரீதரன்
கெளரி சங்கரி
எஸ். செல்வஸ்கந்தன் வி. விமலேஸ்வரன் எஸ். பூரீஸ்கந்தராஜா எஸ். நவநீதன் எஸ். அப்பாஸி திலீப் நவாஸ் என்.எம். பிஸ்ருல் அமீன் அமீன் மொஹமட் லபார் எஸ். எம். எம். நிலாம்
லிங்கேஸ்வரி
- காசிப்பிள்ளை
எம். எச். எம். சிராஜ் மரீனா மன்சூர் ஏ எல். எம். லாபிர் வாசுகி நடராஜா யோகேஸ்வரி ராமையா
ஷபானா குல் பேகம்
- ஜுனைதின்.

Page 163
அறங்கறும் அவையத்ே
முதலாம் இடம்
1968 எஸ். சுந்தரலிங்கம் 伯69 தே. ம. சுவாமிநாதன் 伯70 ஆதம்பாப்பிள்ளை 1971 கி. ஆ. ஜெகதீசன்
1972 பூஞானாகரன்
1973 சா. லோகிதரர்ஜா
伯76 ஏ.ழரீதரன்
1978 ஐ. ஞானதாசன்
1979 ஐ ஞானதாசன்
事985 எஸ்.பாலகிருஷ்ணன் 伯86 திலீப் நவாஸ்
伯87 ஆ. ஜெகசோதி
1988 சுரம்யா பாலச்சந்திரன் 伯89 மொஹமட் லபார்
伯90 எம். எம்.என்.பீ. ஆமீன் 伯91 எஸ். எம். எம். நிலாம் 1992 இந்திரலோஜினி இராஜகோபாலன் 1993 சிவா திருக்குமாரன் 1994 குமாரசுவாமி சாந்தகுமார் 1995 பி. வில்லியம் கென்னடி 供396
事997 நரேன் இரத்தினசிங்கம்
“மன்றம் 90” விருது لی
199甘 கா, லிங்கேஸ்வரி 1992 கி.துரைராசசிங்கம் யூ அப்துல் மெளஜத் f 1993 ச. குணநாதன்/ இ.கா. இலட்சுமணன் 1. 1994 சின்னத்துரை மயூரன் / வாசுகி நடராஜா 1.
1995 சிவா திருக்குமாரன் / எஸ். எம். எம். அமீன் 1.
கீதா தாமோதரப்பிள்ளை / எஸ். எல்.ஏ. ரசீட் f 1996 1. 伯97 தயாள். சி. செபநாயகம் /
கே.வி.யூரீ கணேசராஜா / ஆனந்தி கனகரத்தினம்
திருச்செல்வம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
1990 யூ. அப்துல் மெளஜுத் 1. 1991 சர்மிலா குணநாதன் 1. 伶92 பாஹிமா தாஹா 1.
1993 எஸ். எம். எம். அமீன் f 1994 எஸ். எல். ஏ. ரசீட் 1. 箕995 al 1. 1996 பச மெளலீஸ்வரன் f
 

நீதி முரசு 97
தார்க்கு உரைத்தற் போட்டி
இரண்டாம் இடம்
தே. ம. சுவாமிநாதன் செ. அம்பிகைபாலன் க. சி கமலசபேசன் இ. இராஜநாயகம் வ. செல்லையா எம்.எச்.எம். அஷ்ரப் சா. லோகிதராஜா வி. ருத்திரகுமாரன் வி. ருத்திகுமாரன்
எஸ்.துரைராஜா ஐ. நிசாம்ரஸ்ஸாக் ஐ. நிசாம் ரஸ்ஸாக் எம். எம்.என். பீ. அமீன் எம். இளஞ்செழியன் கி.துரைராசசிங்கம் யூ. அப்துல் மெளஜத் ஏ. எல். எம். லாபீர் வாசுகி நடராஜா கீதா தாமோதரம்பிள்ளை
ஆனந்தி கனகரத்தினம்
அமிர்தலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
990
99. 992 993 994 995 996
990
991 992 993 994 995 996
கா. லிங்கேஸ்வரி யூ. அப்துல் மெளஐத் சர்மிலா குணநாதன்
பாஹிமா தாஹா எஸ். எம். எம். அமீன்
உருத்திராணி கதிர்காமத்தம்பி
செல்வநாயகம் ஞாபகார்த்த புலமைப் பரிசு
கா. பேரின்பராஜா கா. லிங்கேஸ்வரி சந்திரகி சிவதாசன் பவானி கதிர்காமத்தம்பி பாஹிமா தாஹா
எஸ். எல். ஏ. ரசீட்

Page 164
தமிழ் மன்றோடு
୭_DIIIIfiଗ
ஆரம்ப நிலை ஆண்டு O1 அ. சந்திரவதனி O2. ஜ. பரீஹா O3. த. கார்த்திகா 04. சு. நிலக்ஷன் O5. ர. றொஷானா O6. ரா. ராஜபாலினி O7. வி. எம். ரசின் 08. ரா. சசிக்குமார் O9. ஜு. ஷயானா குல் பேகம் O. ஆர். வி. வேதநாயகம்
இடைநிலை ஆண்டு 01 அரவிந்தை சுப்ரமணியம் 02. அர்ஷாட் அவூஃப் O3. ஆனந்தி கனகரத்தினம் 04. தேவகி மகாதேவன் 05. எம். பரீக்தின் O6. கே. வி. பூரீ கணேசராஜன் 07. எம். ஆர். ஹைதர் ஹசன் O8. எம். ஹில்மி ஆதம் லெப்பை 09. லக்கூடிமி வில்வமங்களம் 事0。 ப. ச. மெளலிஸ்வரன்
1. மணிமேகலை நாகநாதன் 甘2。 எம். மொஹிதீன்
3. எம். வி. எம். மாஹிர் 14. வி. நிர்மலகுகன்
5. க. பிரபாகரன் 6. ஏ. பிரேமலிங்கம் 17. ஏ. எம். எஸ். ராபிஃ 18。 ஜே. எம். றிஸ்வி
19. எம். சஹாப்தீன் 20. சப்ரீ மொஹமட் எஸ். ஏ. 2. சாரதா கணபதிப்பிள்ளை 22. எஸ். சரவணராஜ் 23. எஸ். தியாகராஜ் 24. எஸ். எம். எவ், சர்மிலா 25. விஜயலக்க்டிமி வரதராஜா 26. எம். இசட் எம். சுல்பிக்கார்
161

நிதி முரசு 97
S 6ýOITT(SD
Taoi
இறுதி நிலை ஆண்டு 01. எம். ஜே. எம். ஜலீல் 02. ஆர். கதிர்காமத்தம்பி 03. ஆர். மணிவண்ணன் O4. எஸ். மணிமேகலை 05. ஆர். நரேந்திரன் 06. தயாள் சி. செபநாயகம்
O7. ஐ. கே ஸ்னூபர்
08. எம். எஸ். எஸ். அமீர் அலி O9. எம். சிவஞானம்
10。 வி. வெற்றிவேல்
. ஜெ. வல்லிபுரம்
12. ஆர். எம். பாலேந்திரா
3. எஸ். பிருந்தாபன்
14. ஆர். செந்திற்குமரன் 15。 பி. ஜே. அந்தனி
பயிலுனர் ஆண்டு
O. து. ஜோன்தாசன்
O2. இ. கண்ணன்
O3. பூ சோமசேகரன்
04. ஜா. நிரஞ்ஜனன்
05. மு. கலைமான்
06. ஆ. சம்கதின்
O7. எஸ். எல். ஏ. ரசீட் 08. எச். எம். எம். பஷில் 09. மா. கணேசராஜா 10. ஏ. எஸ். குமார்
1. யூ எல். லியாகத் அலி 12. கீதா அருந்தயாபரன் 13. எம். எஸ். ஏ. வடுட் 4. எம். ஏ. எம். நாசீர் 5. பி. பா. கெளதமன் 16。 என். பிலிப்ஸ்
17. பி. சண்முகராஜா
18。 ஆர். ராஜபுத்திரன் 19. ஷர்மிலா ஜெய்னுலாப்டீன்
பட்டியலில் கட்டிவைத்த தொட்டில் தந்த நாமங்கள் தவறியிருந்தால் - சொற்களால் தட்டி எங்களைத் தண்டிக்க வேண்டாம். பண்புடன் மன்னிக்கவும்.
இதழாசிரியர்.

Page 165
Weert Fr7IIIFISF '97
Law student's Thanni | Mia IntT:LIT1 has a histo period, preserving the tradition and maintaining the
The Thail Maniram Commenced its activ on O2.05.1997 under the distinguished presence chief guest. A friendly debate Was Organized bet the inherent talents of the fresher students.
The contest for the selection of the Thamil) We Congratulate Mr. Na rendran (captain), Miss. Kanagaratnam, Miss. Rudrani Kathirkamathamby, Haja Mohideen for being selected for the deb Mr. K. Subashchandrabose, Mr. Ganeshiraj and
Լ: ԼյI1Լt:8l.
The contest for T. W. Rajaratnam "Gold M Politics was held on 15.06, 1997. The judges. Wh Mr. Thilip Nawaz, Mr.N. Raviraj, Miss. Asha Nada Miss. Shafana Junaideen, Mr. S. Nilakshan, Miss. Silver and Bronze Medals respectively.
Due to Warious reasons. We COLld I lot Organ intend to organize it during the 2nd Week of Dec. and foster lasting friendships among students of:
The Mantram has published past papers OTI for the benefit of the students. And due to dema
lear future.
To mark respect for registrar late Mr. S. Sh 3.06. 1997. In the above meeting president of th a mark of respect to him we observed two minut principal, lecturers and state counsellors who we
1E
 

ry of 47 years. It has achieved a lot during this LLaLLLLLLL LLL LLL GLLLLaLLLL LLL LLLLmLLLHSLL aLLLLLLlLLLLLLLLS
ities for this year with the inaugural meeting held of Mr. Devasenathipathy, Attorney-at-law as the LCCaL LaL EeLLLaLL LLL LLLLLaLLLL LLLLLLLLS LLLaS H HCLLLLaL
ebating team for this year was held on 09.06, 1997. Shafiana Ju naideen (Vice captain). Miss. Ananthy , Miss, Sha Timilial Jei nullaibdeen and Miss. Sha TTT til: ating team. We extend our sincere thanks to Mr. M. Razick who officiated as judges at this
ledal" for best Speaker on Law, Philosophy and 0 officiated this contest were Mr. S. Thurai rajah raja and Mrs. Nimnaz Mohamed. We Congratulate Rudrani Kadhirkamathamby will will the Gold.
size our annual trip during the first two terms. We ember in Order to maintain mutual LInderstanding ll communities.
"Industrial Law" in Tamil and English Languages nd we will be publishing the other subjects in the
an Inugalingam, we held a condolence meeting on e Mantram delivered the speech of honour and as es silence. We express our sincere thanks to our represent on that day.
271 20

Page 166
On the kind request of the Mantram Hon. M on 03.06.97 to give away the awards for the de congratulate Mr. M.H.M. Fazeel, Ms. R. Yogesh Shanthakumar the members of the debating team. in the past three years received a special award.
The address to the jury contest for Sir Pon. We congratulate Mr. R. Narendran, Miss. Ananthy our thanks to Mr. A.R. Surendran, Mr.K.V. Thava
Swaminathan Memorial Extempore speech Mr.S. Nilakshan who secured first place and was and Miss. Ananthy Kanagaratnam and Miss. Sharr third respectively. We extendour sincere thanks to N and Mr.M.C.M. Muneer.
The following Scholarships will be award average in the previous October examination in T.
1st year - Thiruchel 2nd year - Chelvana 3rd year - Amirthali
We, the Mantram understand that there are the island and that some require financial assistanc has decided to seek the help of eminent lawyers in on Economic need.
The crowning event of all the activities of issue of our annual Magazine Neethi Murasu" and to be held on 12th September 1997.
Finally I take this opportunity to thank all t the activities of the Mantram a reality. Our specia Kalasoori Vishva Prasadhini R. Sivagurunathan, lec Mrs. S. Thalayasinham who gave us timely advise
I wish all success to the incomming office activities of the association will be carried on with
16

Needlineauvag '7
finister M.H.M. Ashraf (PC) visited the college pating team members of the previous year. We
wary, Miss.R. Ananthy Rajendram, and Mr.K. Mr.S.L.A. Rasheed who obtained the best average
Ramanathan Gold Medal was held on 08.08.97. Kanagaratnam and Mr.S. Nilakshan. We express rajah and Mr. E.S. Harischandran.
contest was held on 08.07. 1997. We congratulate warded the Swaminathan memorial Gold medal nila Haja Mohideen who were placed second and Mr. S. Bagirathan, Mrs.Gowrishankari Thawarajah
cd to those students who have obtained the best amil medium.
vam Memorial Scholarship yagam Memorial Scholarship ngam Memorial Scholarship
Tamil students who attend college from all over e to further their education. Hence the committee order to assist the needy with scholarships purely
the mantram will be the publication of the 33rd the Artfestival "Kalai Vizha" which is scheduled
hose who took keen interest and efforts to make l thanks are due to our principal, senior treasurer :turers Mrs. N. Nagendra, Mr.K. Mahalingasivam,
without any hesitation.
of secretary and believe without doubt that the n great enthusiasm and devotion in future.
RAJASEKARAN MANTVANNAN General Secretary, Law Students“Thani Manfram, Sri Lanka Luw College.

Page 167
A6 opus, 97
:'\K K
O
மீண்டும் மலர்
என்னை உங்களுக்குத் தெரிகிறதா? போர் அசத்திவிட்டதா?
இந்த மலர் புதுப்பொலிவுபெற உதவிய கரங்கை இந்தவகையில் இவர்களில் ஒரு தொகையில் சிறு எங்கள் மன்றத்திற்கு அற்புதமான ஆலோச கொண்டேயிருச் *மதிப்புக்குரியவிரிவுரையாளர்களையு உள்ளங்கள் அவுனிவரையும் நான் கூட்டி வருகிறேன் பொருளாளரும் கலாசூரி, விஸ்வபிரசாதினி ஆர். சிவகுருந தரம்பிரித்துத் தந்த விரிவுரையாளர் திருமதி எல்.ஆர்.சி. த தேவையறிந்து உதவியளங்கள் விரிவுரையாளர் திருமதிக $ஜலுயறனநல்லஅனுபவம்மிக்க்தரமா களையும், திரு.டி.துரைராஜ அத்தோடு எந்க்கு பண்பான அறிவுரைகளு கெளரவிக்க விழைந்த அனைத்து மதிப்பு மிக்க சட்டத் தலைமையதிகாரிகளையும் எங்கள் நன்றிக் கணைகள் செ மற்றும் என்னோடு சேர்ந்து செயற்பட்ட உதவ
எங்களுக்குத்தங்களின் ஒத்துழைப்புக்களை அள்ள எமது நன்றி எனும் நலிந்த சக்கரம் வந்தடையும் என உறு: எல்லாவற்றுக்கும் மேலாக மலரின் ஒவ்வொரு இத வழங்கிய விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள்,ஜனாதிய எச். எம். அஷ்ரப் அவர்களுடனும் அமைச்சர் ஜி. எல். பீ கூடலுே இருந்து நன்றி செலுத்தும் வேளையில் அன்புகல "நீதிமுர்சு" எனும்விளைநிலத்தில்விதைத்தளம் கல்லூரிமா இவர்களின் எழுத்தாற்றல் மேலும் சிறக்க எமதுவாழ்த்தும் எங்களது மன்ற செயற்பாடுகளுக்கு சிகரம் வைத் எமக்களித்தவெகுஜனத்தொடர்புசாதனத்தைச்சேர்ந்தஅ உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எங்கள் தாழ்மையான மேலும் சிறப்பான கலைத் தடாகத்தில் இன்று இ எங்களோடு நல் ஒத்துழைப்பு வழங்கி தரமாக இம்மலன் பொறுப்பதிகாரி பொ. விமலேந்திரன் அவர்கட்கும், இந்நி எமது நன்றி என்னும் தூது சென்றடையட்டும், அவர் தொடரவும் எமது வாழ்த்துக்கள்.
மேலும் இம்மலர் வெளியிடுவதற்காக சகல வ உள்ளங்களில் எவரையாவது நான் குறிப்பிடத் தவற மன்னித்தருளுவீர்கள் என நினைக்கிறேன்.
(ேஇதழ்களில் இதமான, பதமான நிலையில் சில திர்ை ت க்கும் என் மனதுக்குத்தவறாது தெரிய *R நன்
 
 
 
 
 

35.5356.16 . . . .
முரசினுள்ளும் இந்த "நீதிமுரசு’ உங்கள் புலன்களை
ள உங்களுக்குநான் தரம்பிரித்துக் கூற விளைகிறேன். தொகையினர் னை வழங்கி வழிநடாத்திக் கொண்டு, வழிநடாத்திக் ம்,கல்லூரிமுதல்வர்,என்செயற்குழு, செயற்குழுவற்றஅன்பு உங்கள் முன். எங்களுக்கு எல்லாமாக எங்கள் பெரும் ாதன் அவர்களையும், எங்களுக்கு கிடைத்த ஆக்கங்களைத் லையசிங்கம் அவர்களுக்கும், அவ்வப்போது எங்களுக்கான நாகேந்திராஅவர்களையும்,அத்துடன் எங்கள் ஒவ்வொரு ன,பண்பானஅறிவுரைகளைவழங்கியவிரிவுரையாளர்கள்
அவர்களையும் நாம் எளிதில் மறந்துவிடமுடியாது. டன் தகுந்த பொருளாதார உதவியையும் வழங்கி தமிழை ந்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், பிற நிறுவன ன்றடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இதழாசிரிய சகோதர சகோதரிகளையும் நான் மறந்து
ரிவழங்கியஅனைத்துபாசமிகுவிளம்பர நிறுவனத்தாரிடமும் தியாகக் கூறுகிறேன். ழ்களையும்வாசமிக்கதாக்கநினைத்துதரமிகுஆக்கங்களை, தி சட்டத்தரணிகள்,பேட்டிகளை வழங்கிய அமைச்சர் எம். ரிஸ் அவர்களுடனும் தொடர்ந்தும், அனைவருடனும் நாம் ந்த அக்கறையுடன் தங்கள் ஆக்கங்கள் எனும் விதைகளை ாணவசகோதரசகோதரிகளையும்நாம்மறந்துவிடவில்லை. சேர்ந்து வருகிறது. தாற் போல எம்மோடு சேர்ந்து கண்ணியமான சேவையை திகாரிகள்,பத்திரிகையாசிரியர்கள்,அனைத்துத்தொழிநுட்ப
நன்றிகள். ம் மலர் ஜொலிக்கிறதென்றால் அதற்கு முகம் கோணாமல் ரை வடிவமைத்துத் தந்த “யுனி ஆர்ட்ஸ்" அச்சக நிறுவன றுவனத்தில் பணிபுரியும் அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் களின் தரமான கண்ணியமான செயற்திறன் மிகு சேவை
ழிகளிலும் எங்களோடு தோள் கொடுத்த மதிப்பு மிக்க ரின் என்னைத் தங்களின் பணிவான வார்த்தைகளால்
தவறுகள் ஏற்படின் தங்கள் மனது நோக்கி எப்போதும் பப்படுத்துங்கள். ன்றி.
இதழாசிரியர்
SV) ငါ့ဇုံ ၏`့်

Page 168
JUSTICE T.W. RAJARATNAM MEMORAL SPEEC,
நல்வருகையால் மாணவத்துவம் எனும் குடையின்கீ
தலைவனோடு இணையும் துணைத்தலைவனின் தோள்கள்.
TW இராஜரத்தினம் ஞாபகார்த்தப் போட்டியில் நடுவர்கள்.
 
 
 
 
 
 
 
 

ழ் நட்பு எனும் கவிதை மட்டும் பாடும் ஜீவன்கள்.
நல் வருகை தந்த நட்பு நாடிகள்