கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெஞ்சமே 2010.09-10

Page 1
60 GSFÜLLDLuft - அக்டோபர், 20
இரு மாத இதழ்
நினைப்பு - 1 துடிப்பு - 1
 


Page 2

C3 D
டெஸ்ட் மேட்சில் Glgյունenլ"
உன் சுழல்பந்தும், களத்தடுப்பும் கண்டு பொறாமை கொண்டு அழிக்க வந்ததொரு கூட்டம்
அதில் நீ கொள்ளதே வாட்டம்.
!p[fി, உன்னைப் பற்றிக் கூறுவது எல்லாமே புரளி
ILEAT, Darter Hair. உம்மால் அசைக்க முடியாது முரளியின் ஒரு Hair.
நடுவர் எமர்சன் என்ன எமனே மிரள்வான் உன் சுழவில்
虚 One Day firTLLITIgE-Ti, వ్రోక్తి
కిణాప్రోత్ Won Day
* Test grouprisi அதில் நீயே B331
போட்டியில் எடுக்கிறாய் பல விக்கெட்
அதனால் தரப்பார்க்கிறார்கள் சீக்கிரமே உனக்கு டிக்கெட்
நீ விளையாட்டில் படைக்கிறாய் சாதனை அதையெண்ணி அவர்களுக்கு வேதனை நமக்கு சரிப்பட்டுவராது அவர்கள் போதனை
கொழும்பு மலை நாட்டு மைந்தனே - நீ
நிலை நாட்டு சாதனை
- 6{{{لاقاتلق’’’

Page 3
அவளும்
(பின்னேரம் காசு குடுக்க
ܒܪ . நல்லா இருந்தது அந்தக் கட்டம்,
என்ன பாட்டு அது
于
கிடந்து தோட்டத்
பிரிஞ்சு .
கொத்துடா மச்சான்
- - -
 
 
 
 
 
 
 
 
 
 

இபமிாேத்திப்பாக்கீட்டும்
பாக்கறன் .

Page 4
○
历கததான எஸ்டேடியம்!
அந்த மாலைப்பொழுது அவ்வளவு இனிப்பாயிருக்கும் என்று நினைக்கவில்லை. கரும்பைக்கண்ட எறும்புகள் போல் சுற்றிவளைத்தது கூட்டம் முகங்கள் அனைத்தி லும் ஒரு பரவசம்,பக்தி . இவற்றோடு வரிசையில் நிற் பதிலும் ஒரு நேர்த்தி
இடம் பிடிக்கும் ஆர்வத்தில் கால்களெல்லாம் பிரம்மாண்ட மான சலவைக்கல் படிக்கட்டுகளை நோக்கி விரைந்தன. முகங்க எளில் பொங்கும் பரவசம் மற்றும் கருத்துகளை அள்ளி கெமராக் களுக்குள் நிறுைத்துக்கொள்ள வழிமறித்தன மீடியாக்கள் .
சளைக்காமல் திறந்தன இதயங்களும் - "Oh, No Problem ...
எங்க குருஜியை பார்க்கத்தான் ." Y தொடர்ந்து நடந்தார்கள் PD
குருஜி .?
 
 

அவர்கள் முகத்தில் சடுதியாக துர தேறிய தண்பிக்கை வியப்பளித்த து
அறிதமான அதுங்க அமைப்பு டன் விசாலான வெளிப்தத்தேற்ற மீ செழிப்பான விதரையில் இருந்து படிகளில் திTவி மூன்று அடுக்கு கள் கொண்ட உயரத்தில் கொண்டு சென்று நிறுத்துகிரது விட்டான மீண்ட திகதி சுற்றிலும் ஆண்கள் அத்தனையிலும் நேரிசல் மேடைக்கு அருகில் இருந்து குருஜினப்பார்க்க வேண்டுமே சிந்த வாசல் வசதி: ஐகருதிப் கிடைத்த ரயில் சிட்டை காண்மித்துஜிட்டு உதிர்ரே {!!!!!!!!!!!!!!!!!!!! ...
ஆச்சரி தாங்கவில்லை. மேலேறிவந்த ஆத்தினை அடுத்துகளு ம் உட்புதம் கீழிறங்கியிருந்தது:ஆந்த ரத்தின் நின்ற ஓடிட்டேரிக் ஆயிரக் இன்க்கிரீன் ஆசண்ங்களைத் திரிந்தி நிற்கிந்து அரங்கும் மேடையும் இதோ எஸ்லோருக்கும் கிட்டத்தில்
'ப'தி பிெப் கிடந்துவந்த கீரியத்தைப்பார்க்கவாம் என்று ஒரு ஆசன்த்தைப் பிரத்து திரைக்ளாக" சாந்துகொண்டேன் அரங்கை ஒரு
தடவை ஏறெடுத்தபோது , அசந்தே Wேரே அத்தன்ை இருதினத்து வின் திரைத்துக்கொண்டு திணித முகங்கள் . அவர்களின் ஆர்வம், ஆதித் தேடல் ஒது ப்ெபி ஆதி சீன ஒற்படுத்திக்கொண்டிருக்கிறது . இவர்கள் கிர்த்துக்கொண்டிருப் | g | Woyektris , algia. 2
" ஜெப் குருதேள் "
நெஞ்சி
○
கி ரகங்களில் யுரேனளயில்
நீர் இல்லையாம் . சனியில் புவியீர்ப்பு விசை குறைவாம் நெப்டியூனில் நச்சுபபுகை உள் தாம் புதனில் காற்று இல்லை யென்று கூறுகிறார்கள் செவ்வாப் வரண்ட பூமியாம் குருவில் குளிர்ச்சி அதிகமாம் . சூரியனோ அண்டமுடியாதது . இவற்றை வைத்துப்பார்த்தால் , மனிதன் வாழ வசதியான கிரகங்கள் சுக்கிரனும், பூமியும் மட்டுமே
" „zył WL, .
இங்கேrந்து இடமிருக்கே?
SL S SSSS SS SS SS SS SS SS S S L S S
- ஒரு பெண்ணியின் குரல்
திருப்பிப்ரீர்த்தேன் . கண்மூடிய நிலையில் கரைப்பாக இருந்தார். ஏதோ ஒரு ஆழ்மனதுத்தேவை இருப் து Wேவ அது கைவிடப்போவது பேWE இருந்தவிதம் எப்போரின் நேர கீகத்திற்கும் உதாரணம்போல இருந்
தன்னைத்தானே அறிவும்
தேசிக்கவும் தங்கும் இதங்களை ஒரு கந்தசக்தி ஈர்த்துவருகிறது. அது இப்Wேழுது இந்த ஆரங்கிப் தோன்ரப்போகிறது. இத்தனை ஆயி ரர் விழிகளும் சிவிநாடிகளில் அந்த பரவச்ஜோதிடன் கரிக்கப் போகின்ரன்
ம்ே

Page 5
Os)
உலகம் அறிந்த ஆண்மீக யோகி, தேசங்கள்ை வசப்படுத்தும் ஆண்புப் பிரவாத
'பரம பூஜ்ய முறியறி ரவிசங்கர்" "6)/(уруѓф605u лж50/гїwi'sї” தெய்வாசர் கொண்ட எம்தாபகர் அந்த ஆற்புத ஜோதியின் தரிசனம் இன்னும சற்றுநேரத்தில் .'
தியானம் பயிற்சி அருளுரை, பூஜை என்று குருஜியின் நிகழ்ச்சி திரவில் இருந்தன.
அதெப்iW ஆப் முதன்மிப்
தரிசனம்' என்று அனைவர் பார்வையும் வாசஸ்பக்கம் வாசஸ்பக் கமோ அடிக்கடி பரபரப்பு இதோ,
குருஜி " என்று பார்த்தான் Tர் riWத் துரக்கிப்தர்கள் ஆரசியல் பிரமுகர்கள் தகுருபரர்கள் வெளி நாட்டுக்காரர்கள் என்று வந்து சலசல ப்பை ஏற்படுத்திவிட்டு விஷேச ஆச இத்தனிப் ஆர்ந்துகொள்கிறீர்கள் நேரம் நகர்ந்து கொண்டிருக்கபள்ளிச்சிறுமிகளின் தேவாரமுற்பண் இனிசை சூதாண்ழை பெழிகிறது,
வாசப் பக்கம் மீண்டும் சலசலப்புஇமுறை நீர்தர்ப்ரைமுர் தேதிபிக் ஞர் சேர்ந்துகொண்டதால் சந்தேகமி ப்லாமல் இதோ.குருஜியே வருகிறார்.
இமைக்க மந்து எழுந்து திண்றது அரங்கு ஒருகண் நின்று கையை மேல்நோக்கி அசைத்து அனைவரையும் இந்நீர் இசை சீடர்களும் தாTட்ர தந்திச்செல்ல Frys išgy 5757&AYWAY, 58FFFF3F3F3F மேடையில் ஒரே ஆசண்தான் , அவருக்கிரீக
விருதுவாக அதிர்ந்து கிரீசிப்கள்ை
மரத்துக்கொண்டு சாய்ந்தவாறு சிறு
திகளின் பண்ணிசையை தினத்தேர் தி பார்த்தார். ஆயிரமாயிரம் கண்க ளோ அவரை Tர்த்துக்கொண்டிரு ந்தது அவர் எப்போது பேசுவார் . குரல் எப்ட்டியிருக்கும். எண்ரெல்லா ம் அதிர்பார்ப்புகள்
இசை ஒட்ந்தது கணத்த அமைதி
"நல்லW Tரணங்க சங்கள்" . நல்ல இருந்திச்சு கொஞ்சம் சுதி Tேடயும் பழச்சிங்கண்' இன்னும்.
பழகிக்கிங்க .என்ன் ."
அட, குருஜியின் குரலT அது .?
இவ்வளவு மெல்லியதT. ஒரு வீணைத்தந்தியை மெதுவாக தொட்ட து போவிதந்தது
"الفاكهرة
 

கவனம் தர்க்கர் திருமிடது,
" ஜெப் குருதேவி !
" ஜெப் துருதேவி '
"எப்பிடியிருக்கிங்க எல்லோருiர்" எண்டி எழுத்து திண்ரWர்.
"ஒரு சின்ன தியானம்
அடுத்துப்பிறந்த நிமிடங்களெiWம் அவர் வசமானது கிரந்தம் கலந்த சொற்கள் சுகானுபவம் தரும்
F“ sJISHFöIII. a.
திரண், இந்தி ஒானத்திருத்து வாழ்வில் வழிமுறைகள் என்று இதWடர்ந்த ஆங்கள் ஆீங்க ஞக்கு அமுத விேட்டது துர், மொழி இனம் மறந்தோேனது
நெஞ்
○
மனிதமும் பிரச்சினையும் மட்டுமே மிகுந்கியது அழுத்துங்களும், சிதிகள் களும் கழன்றுகொள்வதற்கு வழி இருக்கிறது என்ற செய்தி ைஅத்த னை மின்விளக்குகளும் காண்பித்தன
F5;&wiss FizyağFF alŵrija:Fs: La fiskaf? க்கத் தேவையானது உடல் உள ஆரோக்கித்தான் எண்பது குருஜியின் அருள்விக்கு கடலே ஆதற்கான து ழிகளையும் சிருத்ரத்து நூற்றுக்கண் க்கான பள்ளிகளையும் உலகெங்கும் நிறுவி சொல்லம் தருகிWர்.
அதுவே வாழும் கலை அமைப்' குருஜியே அதன் சிருத்ரகிர்த்த7.
இந்த நிகழ்விப் குருஜின்ே செப் தியானது ஆண்மீகம் கடந்த ஒரு ஆரோக்கி விழிலுக்கே என்பது ப் வேறுபட்ட கொள்கைகளை மரக்கச் செய்து நெஞ்சங்களை மட்டும் கூடச் கூடச்செட்கிரது தொண்துறுப் ணிைகளே இதே ஆத்தTட்சி !
நிகழ்வின் இடையில் கீழிறங்கிய குருஜி ஆதிதிகன்ை சர்விழிை போர்த் தி ஆண்/செலுத்திய காட்சி எளிை யின் சின்னமாக நெகிழ வைத்தது.
பழமை வாய்ந்த ருத்ர பூஜையை ஆந்தினர்களோடு நடத்தி சிதரிசனரி
ஜீெத்தர்
பூக்களை ஆட்சதையாகத்துவி
தி சென்றது Wேன்ற பத்திரைகள் மகுடங்கள்ாப் இருந்தன.
பூஜைமுடிவில் ஆரங்கெங்கும்
டுேத்துரைப்பட்ட சின்திங்களுநர் இந்
áföll).

Page 6
இவ்வளதுரம் ஒத்துவிட்டு அவரி
சிழிதீர்க்க ரேகையிலுள்ள இடத்தில் சூரியன் தலைக்கு
| நேராக வரும்போது நேரம்
| ಬ್ಲೀಡ್ಗಿ வெவ்வேறு
இடங்களில் சூரியன் தல்ை | நேராக வருவதால் நேரம்
வேறுபடுகிறது
" தமிழ் ந்ேததன்
ாப் ஓர் சரியில்லையே
L - - - - - - - - - - - -
கண்டு'திரரீதமுள் ஆவி உண்ர்வி
ந ைதேக்கச்செய்தது.
க்கு
" இங்கு ந்ேதபோதுஉங்களுக்கு பிரச்சினைகள் இருந்திருக்கலாம்
இங்கிருந்து கிளர்/ம்போது
அதெல்லாம் உங்களுடன் ரசீது
இங்கேயே விதிப்பேரங்கள் ."
என்ற குருஜியின் விார்த்தை
தி
நான்கு Eநேரம் போனதே தெரி பவிப்பை பிரபஞ்சத்தில் சீகுத்சரித்த இ தைப்போல இருந்தது நிகழ்ச்சிமு
முத்துக்களப் விழுந்து திெமிட்டி
விை தேருங்குள்Wேது சீசர்ப்பேWடு இixதினத்துத் திரும்பிது ஜின்"
(lit.
ட ஒரு Wத்தைWது .' என்று | சிறுவர்களைப்போல கூட்டம் அலை
C ': ∎WWW..jኖ። !!!!!!!
பக்தர்களோடு உச்ச பரவசத்தில் திளைத்த குருஜியின் இடம் வெற்றி | டமாகியது ' குருஜி சென்றுவிட்டா'
என்று தத்தில் ஒற்றளிக்கவே
சொக்லேற் கிடைக்காத குழந்தை இப்போப் சுட்டம் வெளியேறியது. | நரமும் நகர்த்தோம் | rowTifsið கிடந்த கற்கண்டு உண்ர் | விலும் இனிப்பதாப் தெரிந்தாலும் , | கூடவே சிறிதாய் ஒரு ಹಾ?.
இப்பொழுது அவசியமாக தேவை படுகிற ஆதி சஞ்சீவி குருஜிடேல் இருக்கிறது சேரவேண்டிய இடங்க ஞம் இதயங்களும் நிறைய இருக்கி இன்றன. அவைகளைச் சென்றன:
T . ஈப்போது .?
ஜெப்துருதேவி !
⇐
 
 
 
 
 
 
 
 

"தன்னோட இடம் தர்ண்டிக்குளமெண்டு (3 சொன்னவ அந்த ஆச்சி , மோசம் பண்ணிட்டா."
" எட என்ன நடந்தது ."
陕 W "என்ற சிற்ற கொடுத்தனான் . இப்ப பார் .
யாழ்ப்பாணம் வரைக்கும் உட்காந்து வாரா .
" உதுகள் இந்த வயசிலையும் நம்போது மச்சான்
" முடையெல்லாம் இதில் " இறக்கம். இறக்கம்,
ஏத்தேலாதன . என்னன
இருக்கு இதில ? " " நிப்பாட்டன்னே , "
" கறுத்தக்கொழும்பான் " தம்பி சில்லறை ." JITJFIT... "
"பின்னேரம் இதிலதானே 그 வரப்போறியஸ் என்ன
அவசரம் ? .
அண்ணே iர்ரைட்.
" சரி இந்த ஓரத்தால EFLI, FITSII -
" மாம்பழம் என்டதும் இறக்கப்படுறாய் தம்பி. எவ்விடம் அப்பு நீ.? "
" நாசமறுவான் .
.சந்தி இறக்கம் "ر
" மினல், நாளைக்கும் இதில
வருவியலோ ,' "
" LDITLbLILpé#EFfi5ğrÉ ..."
ஏன் கேட்கிறியல் ?
... " " இல்ல . சேஞ்ச் இல்லாட்டி நாளைக்குத் தாருங்கோவன். " ஆச்சி டிக்கட் ." அன்னே ரைய் டட் 1"
" என்ட மருமகளுக்கு விசா எடுத்துக்
கொடுத்திடு . முருகா , அரோகரா "
" எங்கன டிக்கட் போட ஆச்சி ?"
コエ
" அப்பா பார்த்துக்கொள் ஐயா, நல்லூர் கந்தா "
" அன்னே நிப்பாட்டன பளப்ஸ் , ஆச்சி இறங்கி வடிவா நேத்திய
முடிச்சுப்போட்டு அடுத்த பளப்ளாஷ் வரட்டும் "
• طالقایزه

Page 7
fட்டிமுனையைப்போல்
கடலைப்பிரித்துக்கொண்டு எடுப்பா க தோற்றமளிக்கிறது பள்ளிமுனை,
மன்னார் நகரின் கடல் எல்லைக் கிராமமான இது, Jylö}}5055IIITEü சாமரம்வீசி வரவேற்றபின்தான் சூரியன் மன்னாள் நகருக்குள் பிர வேசிக்கமுடியும்.
வியப்புமிக்க சரித்திரப்பின்னணி க்குச் சொந்தக்காரர்கள் இப்பகுதி மக்கள். போத்துக்கேயர்களின் வம் சம் என்று சொல்லப்படும் இவர்கள் அதை நிருபிப்பதைப்போல் செந்நி D கேசத்தையும், சருமத்தையும் அடிப்படைத்தோற்றமாகக் கொண்ட
வர்கள்! மிக அரிதான இவர்களின்
பரம்பரையை இலங்கையின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணலா ம் என்கிறார்கள்.
தனக்கென வகுத்து
க்கொண்டுள்ள சமூகவிதிகளை கடுமையாக அமு லில் வைத்திருக்கும் இவர்களின் குடும்ப நிகழ்வுகள்கூட தனித்துவ மானது. கட்டுப்பாடு, சமய விதி கள், குடும்பப்பட்டம் என்பன கண் டிப்பாக பேணப்படுவதோடு, மீறினா இல் தண்டனைக்கும் இடமளிக்கி B. GJGJIDLO பணக்காரன் என்ற பேதமில்லாமல் விருந்தோம்பலி லும், அனுசரிப்பிலும் இவர்கள் காட்டும் சிரத்தை நெகிழவைக்கும்
இப்படி சமத்துக்கிராமமாக பெயர் வாங்கவேண்டுமானால் ஏதா வது "எக்ஸ்ட்ரா காரணம்இருக்க வேண்டுமே என்று பத்திரிகைக் கண்ணோட்டத்தோடு நுழைந்த போது.இருக்கவே செய்தது அங் கொரு சாட்சி
சாட்சியாக மட்டுமில்லாமல் ஒளிதரும் காட்சியாகவும் நிலை கொண்டு கிராமபரிபாலனம் செய் றார் அன்னை புனித லூசியா.
"لاقات وفي ظرو
 
 
 
 
 
 

ஊர்மக்களின் குலதெய்வமாக விளங்கும் அன்னையின் புதுமை யும், அவர் உறையும் பேராலயத் தின் தோற்றமும் அள்ளிக்கொள்கி றது கவனத்தை.
கருணை, வழித்துணை மட்டு மில்லாமல் நாடிவருபவர்களுக்கு கண்பார்வையையும் வரமாகத் தரு வது அன்னையின் வழக்கம், "கன் சம்பந்தப்பட்ட வியாதியா..? நேரா வந்திடுங்க.அப்புறமா பாருங்க. புதுமைய." என்கிறவர்களை சிலி ப்ப்புடன் ஏறெடுத்தோம்.
'கண்தோன்றி மாதா என்றும் அழைக்கப்படுகிற புனித லூசியா வலதுகரத்தில் தியாகம் செய்யப் " பட்ட தனது கண்களையும், மறு கரத்தில் சமாதானத்தின் சின்னமா கிய ஒலிவ இலையையும் ஏந்தி நிற்கிறார்.
நம்பிவரும் நோயாளிகளின் கண்களை சுகப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைப்பதோடு டொக்டர்செலவு, மருந்து, பிரயாணங்கள் போன்றவற்றையும் மிச்சப்படுத்தித் தந்துவிடுகிறார். ஆசீவதிக்கப்ப ட்ட புனிதநீர், கண்மலர், தங்கியி ருந்து மன்றாடுதல், புனிதக்கிணறு என்பன மாதாவின் கண்மருத்துவத் தில் கிடைக்கும் பக்தி அனுபவங் EETIT&ID
ஆலயத்தோற்றமும் அசத்தியது
ரோம் நாடடுச் சிற்பக்கலையை நினைவுபடுத்திவிட்டு, அப்படியே சமுத்திரத்தை எதிர்கொள்வது கம் பிரம் தருகிறது.
இது கண்டச்சரிப்பாடு."
அண்ணாந்து ரசித்தபடி படிக்கட்
டுகள் ஏறி உள்நுழைந்தால் ஓடி
வந்து அனைத்துக்கொள்கிற சாந் தம்.பரவசமானது. ila-Igoria பிரார்த்தனை மண்டபத்தையும், உயரமான கூரையையும் அந்தரத் தில் தாங்கியவாறு எதிரே புனித அன்னையின் தோற்றம்.
பாடுகளின் காட்சி, தேவசொரு பங்கள், யேசுபிரானின் புனித
தேகம் என்பன எம்மை விண்ணுல
க சரித்திரத்திற்கு அழைக்காமல் அழைக்கின்றன. 1965 இல் இர ண்டாம் வத்திகான் சங்கம் ஏற்படு த்திய வழிபாட்டுமுறைகள் நடை முறையில் இருந்தாலும், நேரடி தெய்வீக உணர்வொன்று எம்மை
ஆதிச்சூழலுக்கே இழுக்குமாற் போல் நினைக்கத்துண்டுகிறது.
۲۰۰افاینز||1||0

Page 8
G1)
புனித கோயில் கிணற்றில் சமயங்களில், நடுநிசியில் குதி போடப்படும் நேர்த்தி நாணயங்கள், வண்டியில் ஏறி கையில் வெளிநாடுகளுக்கும் தருவிக்கப்படு சவுக்குடன் ஆலயத்தில் இருந்து கின்ற ஆசி நீர், ஊரின் இலட்சி அன்னை விரைந்து வெளியேறு ணையான போர்வாள் தமக்கென்ற வார் என்றும், சுடரொளியில் அவர் அழகிய பெண்ணாக ஊரை வலம் தமிழ் ೩ಕ್ಕಿನ್ತು! போன்றவை இக் வந்ததைப் பார்த்தவர்கள் இன்றும் கிராமத்தின் 'ஸ்பெஷலிட்டி". உள்ளனர் என்றும் அறிந்தபோது
hL ! தனது ராஜ்யத்தில் உள்ள மக் சிலிர்த்தே போயிற்று.
'களுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்ட மாதாவுக்கே மகிமை.
சிற்றுலாப்பயணிகளுக்கும் விருந்து தருகிறது பள்ளிமுனை, அது.
பிரம்மாண்டமான பெருக்கமரம். இந்த தாவர அதிசயத்தின் சுற்றளவு தற்போது 0 மீட்டர்வரை ஆகும் அதேவேளை தன் விஸ்திரனத்தை ரகசியமாக அதிகரிப்பதும் இதன் பொழுதுபோக்காம், 800 ஆண்டுகளுக்கு முன் தனது ஒட்டகங்களுக்கு உணவாக அரேபியர்கள் கொண்டு வந்த இலைகள்,பழங்களில் உருவானதாம் இதன் பிறப்பு ரகசியம், பயோபாப்' என்றும் பெயருள்ள இந்த வகை மரம் ஒன்றில்தான் யூதாளம் தூக்குப்போட்டான் என்பதும், இதன் விதை அடுக்குகளின் எண்ணிக்கையும் முப்பது என்பதும் தொடர்ந்து வியக்கவைக்கிறது. கட்டிப்பிடிக்க டசின் ஆட்களுக்குமேல் தேவைப் படும் இந்த "மெகாமரத்தை உருவாக்கும் விதை குருணியளவுதான்.
"لاقاتهBره
 

தி மக்கருகிலேயே நீர்நிலை இருக்கிறது.
இதமாக தாகம் தீர்க்கலாம்.
ஆனால் நாமோ அதற்கு/கூட எப்போதும்போல இன்னொரு கையையே நமீபியிருக்கிறோர் - 1.
பழகிப்போன மினரல் Wட்டர் சுவைதானி. ஆரோக்கியதWEர். இருக்கட்டுதுே. அதற்காக நமக்கருகிலேயே ஊர்றெடுக்கும் நீர்நிலைகளை கண்டு கொள்ளாமலிருப்பது நம் குழந்தையின் வளர்ச்சியை நாமே தடுப்பதுபோலஸ்திரி.?
நமது நிலைகளிலிருந்தும் சுவையான நீர் கிடைக்கும். உண்க
அளவுக்கு நாமும் பருகக்கொடுக்க
біЈтій.
புரிகிறதா தேசூசமே..?
விழித்தும், கிரீசீகமும் சிம்மிடமும் நிறைந்து ଘ୍ରା கிடக்கிறது. தாப் விட்டுச்சீதனம்தான் காலத்துக்கும் என்பது எத்தனை கால كلأمني „ლიზი” ქoS* நிர்ப்பந்தர்.? தன் கையையும் ஊன்றி நடக்கும் தன்னின் اقامت ஓசி டு அழிநிதிக்கிரீன காத்திருத்துத் தரப்
ஒ சவித்துக்
G45/767FFM "Łysy. W
கலைத்தேவைகளினி உற்பத்தியில்கூட உலகின் கடைசி ஆளாகத்தான் நாம் நிற்க வேண்டுமா என்ன மனிதகுலமே கண்டிராத துன்பங்கள் கண்டும் துவண்டிடாத நாமா கடைசிப்படியில் நிர்பது.? புத்தூக்கம் தருமி புதியதோர் உலகம் செய்வோம். எழுத்தும் இலக்கியமும் ரசனையும், பரவசமும் இதோ எம் துவாழி வை உலக அளவிலி உயர்த்தட்டும்.
சந்தோனமான வாசிகநெஞ்சங்களாவோர்.
"القاكزورو

Page 9
sy W, பேப்பர் வாங்கி
ரெண்டாவது பில்
டிப்ளம்ஸ்"க்கு '
"என்ன சாப்பிடலாம்னு
இன்னும் முடிவெடுக்காம இருக்கார் முதலாளி "
 
 
 
 

○
醒
கொஞ்சம் சீக்கிரமா கொண்டு வாண்ணாரு .
" இது சுத்தமான NU (GWD w Ga .. "
அதுக்கென்ன ?
" டேபிள நீங்கள்ே கிளிண் பண்ணிட்டுப் போரிடனுர் .'
" என்னது . ஐம்பது வித
டிஎம்கொண்ட் தோசையா?
" ஓமோர் ,
நேத்துப்போட்டது .

Page 10
UITT, மண்ணின் வரலாற்றுப்பாதையில் பதிவாகியுள்ள அதிசயங்களில் ஒன்றாக.
பிரமிப்பூட்டும் நிலாவரைக்கினறு.
மிக அரிதாக மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய இக்கிணற்றின் 3. சிறப்பம்சம், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற இதன் ஆழம்தான்.
புத்தூரில் இருந்து சுன்னாகம் செல்லும் வழியில் சென்றால். ராசவிதிச்சந்தியில் ஒன்றும் தெரியாத சாதுவாக நம்மை பார்க்கிறது இந்தக்கினறு நெருங்கிச்சென்று நாமும் பார்த்தால், தலையைச் சுற்றும் அளவுக்கு மர்மத்தை தனக்குள் வைத்திருக்கிறது.
அதன் மெளனம் ஏதோ சவால் போலவும் இடிப்பதால், சரி இறங்கித்தான் பார்ப்போமே என்று ஆழத்தைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பலபேர் முயன்று பார்த்துவிட்டனர்- வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் உட்பட கிணறும் தாராளமாக அவர்களை உள்வாங்கி கடைசியில் வெறும் கையுடன் வெளியே அனுப்பியது.
ووفقافات
 

20 அடி நீள அகலம் கொண்டதாக தன்னை சாதாரணமாக காட்டிக்கொண்டு, அப்பிரதேசத்தின் அத்தனை பகுதிகளுக்கும் நீரை சப்ளை செய்து விடுகிறது. உப்பு நிரப்பாங்கைக் கொண்ட இந்த மண்பகுதியில் நிலாவரைக்கினற்றின் நன்னீர் தொண்டு வரப்பிரசாதமாய் போற்றப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றைப்போல் இந்த நிலாவரைக்கினரும் புலப்படாத ஆழத்தையும், வரலாற்றை பும் கொண்டு நம்மை திகைக்க வைக்கிறது.!
எத்தனை காலத்திற்கு தனது நிலவறையைக் காட்ட மறுக்கப் போகிறாரோ இந்த நிலாவரைச் சாதனையாளி.
முதலாளிகள்!
தரையிலி - விழுந்தபடிதான் துனிசனி.
" ஜன்னலை மூடு
சாரலும் வீசினால் வேலைஓடாது"
குனிந்தபடியே கத்தியது முதலாளி
எனக்குள் சிரித்தேனி
பWமிை முதலாளி ,
அவிலானிக்குனர் ஒருபோதுர் எர்மைக் காணிபதிவிலை
அதனாவிதரீனி
வியர்வைத்துளி விழ
மழைத்துளியெனிறு நினைத்துவிட்டது .
«اطاقاقازان ||

Page 11

செல்வன் சிவலம்போதரன் LILLETT நெ கு
குருமண்காடு,வவுனியா திறந்து .. இவரை வதிவிடத்தில் சந்தித்தபோது.
"வாழ்த்துநன் முதல்ல. நினைச்சும் பார்க்க முடியல. இப்படியெல்லாம் புத்தகம் அமைக்க ஆட்கள் இருக்கிறாங்கன்னு தெரியாம இருந்திட்டமே. இத விட்டுடாதீங்க. கட்ட்ர்யம் ஒத்துழைப்பம்"
"தேங்க்ஸ் லம்போதரன், ஏதாவது மகிழ்ச்சியைச் சொல்லுங்களேன்" என்றோம்.
"இப்ப கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். சந்தோசமாயிருக்கு. 蠶 கொஞ்ச
நேரத்தில் அது போ அதுக்காக
கிடக்க முடியுமா? "என்றார்.
யோசித்தோம்.முடியாதுதான். ஆனால் மனசைக் ஃாக்கிவிட்டால் முயன்றுபாருங்கள் லம்போ,
*事事 事擎事
சிம்மா சொல்றீங்க. நான் நம்ப மாட்டேன்'
மறுக்கிறார் சிரோமி மரியதாஸ்உள்ளுராட்சித்தினைக்கள் உத்தியோகத்தர்,
'''[i]['ILIE, Filleil LiúslitDifigi'IIII பார் மினக்கெடுறது." என்றபடி மாதிரி சஞ்சிகையை மீண்டும் புரட்டினார்.
மேலும் விளக்கினோம்.
அதிசயரேகையை இமைத்துக்காட்டிவிட்டு =
"அப்பிடின்னா வெரிகுட்தான். எங்களுக்கும் பெருமைதானே" ஏற்கிறாள்.

Page 12
Gap)
"வாசகர்களுக்கு ஏதாவது." இழுத்தோம்
"சொல்றதுன்னா கவலைகளைத்தான் சொல்லனும்
நீங்க விரும்பாதபடியாலு வேறொன்டு சொல்றன் மழை வருதில்லையே. வெக்கையா இருக்கேன்னு ப்ரண்ட் நெடுக վn\thւլոIII, ՊեñÏñւմiki, HTEMլիւկր புறப்படும்போது மழை தூறத்தொடங்கியதும் "T" AF GAMLA IGALĮ, áltaf LEGATALL'AMI GJAHLJIV"
குழந்தையாய் சிரித்த மழலைக்கு நன்றி
Hiini
". 绯 பஸ்ஸைவிட்டு இறங்கிய டென்ஷன் வல் நட்பாய் மலர்ந்தார் சன்ஹார் .
"இந்த சீருக்கு அயிட்டங்கள் போட்டு அடிச்சா இந்நேரம் எத்தன் புத்தகங்கள் இங்க இருந்திருக்கும் எல்லாத்துக்கும் வெளில் ". இருந்துதான் வரணும்னு இருக்கிறதால்
ஒருத்தரும் இதுல மெனக்கெட மாட்டாங்க" 鷹 "இதை வரவேற்கிறீர்களா மிஸ்டர் சன்ஹார்? "
“ Q, si LIV.Ilh, G. AG (latin), LILib, நாடகம், கலைஞர்களை உருவாக்கிறதின்னு TilbLAGGTT GONFLIË EESTI L'ILLGEMALb. "
" நன்றி. உங்களுடைய ஸ்பெஷல் ஒன்று."
பெரிதாய் சிரிக்கிறார்" வேணும்னா ஒரு பொன்மொழி சொல்றன் ஆடன் அருகில் இருப்பணுக்காக வேண்டிக்கொள் ஏனெனில் அவன் அதைத்தான் செய்கிறான்"
ஒரு கணம் இமயத்தை ரசித்தோம் சன்ஹாரின் நெஞ்சத்தில்
"لاقاتهرو

(23)
.bg ஐஸ் வளைவில் ரமேஷை மடக்கினோம்|{لاگ
மதகொன்றில் வெடவெடத்து அமர்ந்தபடி அவர் முகத்தையே
பார்த்துக்கொண்டிருந்தோம் பக்கங்களிலிருந்து பார்வையை
எடுக்காமலேயே "சா. நல்லா இருக்கு என்ன, ஆனா இன்னும் கொஞ்சம் "ஸ்டேன்டட்'பண்ணினrங்கன்னா நல்லாயிருக்கும் "
"அப்படின்னா.இப்போதைக்கு இதை வெளியிட வேண்டாம் - என்கிறீர்களா மிஸ்டர் ரமேஷ் ? " தளர்வாய் குரல் காட்டினோம், குரல் கம்மியது.
"சேச்சே.நான் அப்படிச்சொல்லல, இத உடனே வெளியிடுங்க,
அடுத்ததிலஇருந்து இன்னும் திறமையைக்கூட்டுங்க, உள்நாட்டு
ரசனை அதிகரிக்க இப்படி சஞ்சிகைகள் முன்னேறும்,
இங்கேயும் வெளியீடு செய்து காட்டனும், "
அட! மலைமுகட்டிலேயே நம்மை நிறுத்திவிட்டார் ரமேஷ்,
J(SLDE1j....?
பண்டாரவளையின் இன்னொரு தன்னம்பிக்கை மலைச்சிகரம்! தகுதியான தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரி.
நம்ம விஷயத்திற்கு வந்தோம்.
புதுப்புத்தகம்னு சொல்றிங்க.திடீர்னு சொல்ல முடியல. இப்போதைக்கு AI the best. அவ்வளவுதான் "
வளைவில் மறைந்தார் நினைவில் நிற்கிறார்.

Page 13
ୋ[[।
நலிரு27
இதெல்லாம் தந்திட்டு
கைக்குள்ள வச்சுக்க
3.g3 LÅT . ' விக்கட் பWருக்கு துே நாளைக்கு குற்றாலம் பாக்கப் போதிரரே !
ஒருநாள் போட்டியில எப்பிடி விெனார் பதித்திங்க .இது பாக்குரண்டா எல்லாப்பயனையும்
""انا از 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

": gjit އ
କ୍ଷୁଃWଦ !!!!!!!!!!!! \ .ܬܐܬܐ っ இந்தியாவ ஜெயிக்கல.
N அ தி تحسيسي *
I -
uð -
அடுத்த ஐ.பி.வி மெட்ச ஊட்டியில விக்கச்சொல்லனும், அங்க நல்ல
வெட்டர்.ஆரின்
..
AAN ஆசிங்க்விTTர் அட நான்தான் அசட்டு
தனா வைட் போட்டு ட்டேன் . அது பவுண்டரி வேத ஆரக்திஜr .?
இனி அடுத்து ஓ.ரி.எம். :) தான் . זהנה&לה5ת, பின்னர்
ଶtଶ!!!!!!!!!!!!!!!!!!" ಹೌಹ©ಹLLVP பாத்துக்குங்கி ஜி.பி.எஸ். ஆக்கிட்டர்
நry ஈன்றன தோத்தாலும் திதியW பத்துக்குங்க . ஊர்களுக்குப்போகUTம் ". . . என்ன சொல்தர

Page 14
ട്ട~ سم____تقسي
T్క LDனிதவாழ்வில் முக்கிய இடம் வகிப்பதிN
உணவு அந்த உணவை கண்ணியத்தோடு உண்ப
தற்கான ஒழுங்குமுறைகளை இனப்லாம் வகுத்து வைத் \ திருக்கிறது. உண்பதற்குமுன் தலையை முடிக்கொண்டு N இரு கைகளையும் கழுவிக்கொள்வதுடன்,அல்லாஹ்வின் பெய
ரை உச்சரித்துக்கொள்வது மகத்தானது.
உணவை சிந்தாமல் உண்பது ஒதுங்கியிருந்து உண்பது, உண்டுமுடித்ததும் அல்லாஹ்வை புகழ்வது இயலுமானால் இன்
உண்பது உண்டு முடித்ததும்
னொருவரை சேர்த்துக்கொண்டு
செய்துகொள்வது என்பனவும் இந்த
கைகளை நன்கு சுத்தம்
|ஒழுங்கு முறையில் அமைந்துள்ளது .
இதனை சிரத்தையோடு நாம் செய்கின்றபோது உணவ /
ருந்துவது என்ற தேவை வணக்கமாக மாறுகிறது . W
அல்லாஹ்வின் அருளைப் பெற காரணமாகவும் W
அமைகிறது .
A.
நன்றி :
ஜனாப் மெளலவி அசீம் மூாவிதி மன்னாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

○ வேகம் வேண்டாம் !
݂ ݂ ݂ ݂
ტუბენ பக்கதை ܬܐ . . . . . . . . . . ..
சரிந்துபோய்கொண்டிருந்த ராகினி ஆலையை இரண்டே மாதத்தில்
துாக்கி நிறுத்திவிட்டான் சரவணன்! புது மனேஜர் வேகம்.வேகம். புயல்போல இயங்கி.
அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஊழியர்கள் திணறும்போது பரிதாபமாக இருக்கும். கொழும்பில் உள்ள வர்த்தக நிறுவனங்களுடன் பேரப்பேச்சில் ஈடுபட சில நிமிடங்களே எடுத்துக்கொள்வான்.
அவனது வேகத்துடன் இணைந்துகொண்டால் ஏதோ தாங்களும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் ஏனைய கொம்பனிகள் தம்மிடம் சரணாகதி அடைவதில் ஏகப்பட்ட பெருமை ராகிணி ஆலை முதலாளி வரதருக்கு.
"ரொம்ப கெட்டிக்காரப்பெடியனாய் இருக்கிறான்.
நமக்கு விசுவாசமானவன் வேற, நம்ம ராகிணிக்கு பொருத்தமாய் தெரியிறான்.செய்து கொடுப்பமே..? என்ன சொல்லுறியல். "
சமயம் பார்த்து தன் ஆசையை வெளியிட்டாள் வரதரின் மனைவி.
வரதருக்கும் அந்த ஐடியா இருந்தது. சரவணனைப்போல் மருமகன் கிடைப்பது களப்டம்தான். திறமைசாலிதான். ஆனாலும் அவனின் வேகம்.?
அவர் யோசிக்க வேண்டியிருந்தது.
அமைதியும், அழகும் நிறைந்த ஒரே பெண் அவருக்கு. வெறும் செல்வச்செழிப்பான வாழ்வுக்காக புயலோடு கை கோர்ப்பதா."
வேண்டாம். சரவணன் வேண்டாம்.
பிறகு பக்குவமாக மனைவியிடம் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வாள்.
الطاقة كثيرة

Page 15
ിഖ്. நாடொன்றின்
பிரசஆ ஆஎப்பத்திரி -
உதவி செப்கி" ஆர்வத்தில் அந்த இநீர்ப் முயன்றும் வவியில் துரத்தி பெண்மணியை கட்டிலுக்குக் கொண்டுசெல்ல முடியவிப்பிலி ஆறுர் " ஐப்ட் இபீபீய குழந்தையைப் பெற்றுவிட்டன்
" இதெல்லாச் சாதாரனம் சுதாகரித்துக்கொண்ட நேர்ப் வேதனைப்பட்டுக் கொண்டிதத்தி தாய்விடம் கூறியது மேலும் தேற்றி frot<tt> ...
" போலு வருக்ஷ்மிகள்
இங்க இன்னொரு நேர்எப் உதவிக்
கொண்டிருந்தபோது ஒரு பெண் துரி புவி தரையிலேயே இரசவத்து விட்டாள் "
ரசலு வேதனையுடன் தாயின் மீட்ஸ்
" அதுவும் நான்தான் "
"لاقاته ظرو
(3.
இஒரு சொற்றிரு .
இவரே ட்யூர் கண் நிமி கிடாக் ஆச்சிருக்க' பு கோப்ரி ரைட் ப்ரே
எடுத்திங்கிண்ணு கேட்கிரு
 
 
 
 
 

ଐult if ($୍ୋiliti)
திரும்பி வருவது கடினம்
ன்ேறு எழுதியிருந்தது .
சமினிப்பீரத் rது விட்டேன் [[Noto । farið forsaf y ėYSTYRET
ங்கி வாகனத்தை பின்ன கொண்டு வந்து சேர்ப்ப
முன்னரே சொன்னேன் அல்லவா
என்று எழுதியிருந்தது

Page 16
(0)
ܬܐ
வாசகர் பரிசுப்போட்டி!
நெஞ்சமே. இந்த இதழில் என்னைக்கவர்ந்த பகுதி
தலைப்பு காரணம்
பெயர் : முகவரி : தொலைபேசி
தி
ஒருவர் எத்தனை கப்பண்க ளையும் அனுப் திரர், محصے கருத்தைக்கவரும் அனைத்துமே போட்டியில் கலக்கும் , பரிசுகளை அள்ளிச்செல்லும் ,
முதல் பரிசு W. *。
பரிசு 5ዕ]ዕ}, ዕ]ዕ} 3 Ід шуїу :
ரூ. 10000 வீதம் ஏழு ஆறுதல் பரிசுகள் !
அனுப்பவேண்டிய முகவரி 1
வாசகர் பரிசுப்போட்டி, நெஞ்சமே .'
இல, 555 , புதுத்தெரு,
மன்னர் .
நெ طاقات
 
 

பேரானந்தத்தின்
உறைவிடம், காலமறிந்து ஜெபித்து வந்தால் கடமைகள் சிறப்புறும், கவலைகள் அகன்றிடும். முழுநேர ஆன்மீகம் கைகூடாவிடினும், அவசிய மான ஜெபங்கள் அதிமுக்கியமானவை
திரிகாலஜெபம் தவறாது செய்தல் கிறிஸ்துவ வாழ் வுக்கு அடிப்படையாகும். காலை, மதியம், மாலை மூன்று நேரத்திலும் நேரம் ஒதுக்கி ஜெபிக்கும்போது முழுநாளிலும் கிறிஸ்துவோடு இருக்கிறீர்கள். திருச்சபையின் அங்கீகாரம் பெற்றது இது.
உணவருந்தும்போது ஜெபித்து, சிலுவையிட்டு உண்ட பின் ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தல், இரவில் நித்திரைக்குப் போகுமுன் குடும்பத்தோடு கூடி ஜெபி த்தல் என்பன புனிதமான கிறிஸ்துவ கடமைகளாகும்.
நன்றி திரு. சிங்கராபர்
புனித செபஸ்தியார் விதி IDAG FRITTTTT
"لاقات وزارة

Page 17
5டல்சூழ் மலைச்சிகரத்தில் இப்படி சிவாலயம் அமைவதும், சிவனருள் கிட்டுவதும் ஒருபடி மேலான சிவானுபவம்தான் !
"பழம்பெரும் தலத்தின் பெருமை அறிந்ததாயிற்றே ! மறுபடியுமா. ' என்று கேட்கத்தோன்றுகிறதா நியாயம்தான். 'என்னாட்டவர்க்கும் இறைவனான ஈசனின் உறைவிடம் காணும் பரவசஅனுபவம் ஒவ்வொரு முறை யும் புதிதாகத்தானே இருக்கிறது. கடலின் அடியிலும், மலையின் உச்சியிலுமாக அடிமுடியாக அருள்பாலிக் கிறார் . கோணேஸ்வரப்பெருமான்,
புராணமும், சரித்திரமும் பின்னிக்கிடக்கின்ற இந்த மலைத்தலத்தில் அடி வைத்தவுடன் சிவாய நம ரீங்கா ரம் நம் அடி மனதில் தன்பாட்டிலேயே ஒலிக்கிறது.
உலகம் நன்கறிந்த ஆழ்கடல் இயற்கைத் துறைமுகம் கிழக்காசியாவின் கப்பல்களுக்கு தேநீர் கடையாக விள ங்கிய காலந்தொட்டே புனிதமான கிழக்குமலையென்று கோணேஸ்வரர் உறைவிடம் அடையாளம் தேடிக்கொண் L齿l。
"الفاكهرة
 
 

பல்லவ, சோழ, பாண்டிய மன்ன களின் உதவிகள் இவ்வாலயத்தி
ன் திருப்பணியில் பெரும்பங்கு கொண்டமையும், குலக்கோட்டன் என்ற கோழமன்னன் கோயிலைத்
திருத்தியமைத்த வரலாறும் அறிந் தவைதான் என்றாலும், நேரடித்
தோற்றத்தில் ஏற்படுகிற சிலிர்ப்பு இருக்கிறதே .
திருக்கேதீச்சரநாதரும், முன் னேஸ்வரரும் அருள்பாவிக்கும் தலங்ங்ளோடு பாடல்பெற்றுச் சிறப் புறும் கோணேஸ்வரத்திருத்தலம் குன்றின் மேலிருந்து ஒளிவீசி விஷேசம் தருகிறது. கயிலைநாத ப் பெருமான் இமயத்தில் குடிகொ ண்டு வடதிசைக்காட்சியருள்வதை LIEL ITGI), தென்திசையிலொரு தோன்மதிப்பில் குடிகொண்டு எம்பெருமான் அருள்புரியும் அற்புத த்தை இத்தனை அருகில் காண்கி றோமே 1 என்னே பாக்கியம் !
விழிகளும், சிந்தையும் நிலை கொண்டு சிவசுவாசம் செய்கின்
HfII.
சோதிக்கும் பெருமானின் வாச ஸ்தலம் வரலாறுகளினால் சோதி க்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. மா னிட முரண்பாடுகளில் சிக்கித் தவித்த பண்டைய ஆலயங்களின்
கோணேஸ்வரமும் இடம்பிடித்திருக்கும் சுவடுகளைக் காணும்போது பக்திநிலை கடந்து கவலை எழுகிறது .
திருக்கோயிலும், விக்கிரகங்களும் L5
திர் த்தமும், முற்காலத்தின் சோதனைகளைக் கடந்து
**۳لاقاقازقQIE
வந்து அமைதிநிலை கொண்டிருக் கும் காட்சி மனிதமனங்களை பக் குவம்கொள்ள வைக்கின்றன.
கசப்பான நினைவுகள் நூற்றா ண்டுகளைக் கடந்துவந்து சில நிமிடங்களை மறக்கச்செய்திருந்த போது கால்கள் வந்துநின்ற இடம்,
- -, தலவிருட்ஷம் . கல்ஆலமரம் உறுதியான பாறை யில் தோன்றி நிலைகொண்டிருப்ப தோடு, அடியார்களின் வேண்டுதல் களை நாணயமுடிச்சுகளில் சுமந் து நிறைவேற்றியும் கொடுத்து விடுகிறது.
சிறந்த சிவபக்தனான ராவணன் வழிபட்ட இத்திருக்கோயிலை மலையோடு சேர்த்துப் பெயர்க்க அவன் முற்பட்ட இடம் இதோ முன்னால்

Page 18
34)
அடியார்களின் பார்வை அந்த பிரமா ண்ட மலைப்பிளவை வியக்கும் நேரத் தில் ராவணன் வெட்டு ' என்று முணுமுணுக்கிறது உதடு.
மலையேறி தரிசனம்செய்த பக்தர் TTTT SYLTTT SueTMTLLLLSSSLLLLLL Tt காற்று இதமாக விரட்ட அந்தசுகம் இன்னும் வேண்டும் என்பதுபோல அங்
கங்கே கூட்டமாக அமர்ந்துவிடுகின் றனர் நிமிர்ந்தால் பரந்த சமுத்திர மும், குனிந்தால் மான்துள்ளும் வன
முமாக லோகசிவபரிபாலனம் காணக் கூடியதாக இருக்கிறது .
ஆழ்ந்த கடலுக்கடியில் நிலை கொண்டு அருளும் ஈசனை வேண்டி மலர்தூவி வழிபட்டுச்செல்லும் படகு களும் , வள்ளங்களும் அதோ.அந்த செங்குத்தான மலையடிவாரத்தை வட் டமிடுகின்றன .
திரிகூடம், தென்னகலாயம், திருமலை, கோகாணம், மச்சேஸ்வரம், திருகோணமலை, என்றெல்லாம் கோணேஸ்வரப்பெருமானின் நாமத்தை யோட்டி அழைக்கப்படுகின்றதோடு நகரமும், மாவட்டமும்கூட அவ்வாறே பெயர் பெற்றுச்சிறப்புறுகிறது
பாவம் நீககியருளும் தீர்த்தத்தின் திருப்பெயரோ " பாபநாசம் அதோ, அதுதான் ." என்று ஒரு திசையை நோக்கி கரங்கள் எமக்குக் காட்டினாலும், கண்களுக்குக் கிடைக்காமஸ் போனது மனக்குறையே இறைவன் கோணேஸ்வரர் இறைவி மாதுமை அம்பாள் சகிதம் விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்,பார்வதி, விஷ்ணு , LDPFTGNOLITL) முருகன் ஆகிய பரிவாரமூர்த்திகளோடு எம்மைநோக்கிஅருள்பாவிப்பதா எனது , பிறவிப்பிணி போக்கும் பேரின்பம் தருகிறது . நேர்த்திமிகுபூஜைகளும் அபிஷேக ங்களும் புதிதாக வருகின்ற பக்தர்களின் நெஞ்சத்தை அதிகமாகவே பரவசத்தில் திளைக்கச் செய்கின்றன . ஆறுகாலப்பூஜைகள் பதினெட்டு நாள் மகோற்சவம் , ரதபவனி , சிவராத்திரி வழிபாடு தெப்பத்திருவிழா , நகர் வலம் என்றெல்லாம் பரம்பொருளின் நிகழ்ச்சி நிரலை தேனாக விவரிக்கின்ற அடியார்களின் விழி களில் பிரகாசம் பொங்குவதைப் பார்க்கவேண்டுமே . எத்தனை தூரத்தில் நீங்கள் இருந்தாலும் ஒருமுறைவந்து இந்ததெட்சினகைலாயம் ஏறிப்பாருங்கள் சர்வமும்
சிவம்பரவும் ஆனந்தம்
அடைவீர்கள்
ஓம் நமசிவாய
 
 
 

னி அடித்துமுடிவதற்குள்ளாகவே நான் முந்தி நீ முந்தி
என்று றோட்டில் இறங்கிவிட்டனர் பள்ளிச்சிறார்கள். 'கொழும்பில் பாடசாலைகளுக்கு தனி விதிகள்தான் போடணும்போல..எனக்குள் முணுமுணுத்தபடி பைக்கின் வேகத்தை குறைத்தேன்.
பளிச் சென்று காலையில் பள்ளிக்குள் நுழையும் இவர்கள் இந்த கொழுத்தும் வெயிலில் எப்படி வாடிப்போய் வெளியேறுகி நார்கள். காத்திருந்த பெற்றோர் கண்களும், குழந்தைகள் கண் களும் ஒன்றையொன்று பரபரப்பாய் தேடுகின்றன.
"ஹோர்ன்சத்தங்கள், இறைச்சல்கள் காதைப்பிளக்க பாடசா லை கேற்ஐக்க்ட்ந்து சிறார்களின் நெரிசலில் இருந்து மின்டேன். மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்தபோது 'அங்கிள் எங்க விடு இந்த வழிதான். கொஞ்சம் இறக்கிவிடுறிங்களா. ப்ளிஸ். '
குரல் வந்த திசையை நோக்கியபோது- ஓரத்தில் ஒரு சிறுமி மலங்க விழித்தபடி பரிதாபமாய் கெஞ்சினாள்
கரும்பு தின்னக்கூலியா. ஏற்றிக்கொண்டுபோய்விட ஆசையோடு "பைக்'ஐ நிறுத்தினேன். ஒரு கணம்தான். என் சிந்தையை ஏதோ தாக்க "வராதே நில். இனிமேல் இப்படியாரையும் GJELLI LIITIG தொலைத்துவிடுவேன். பயங்கரமாக கத்திவிட்டு கிளம்பினேன். நடுங்கிவிட்டாள் குழந்தை,
வீட்டில் குறை சொன்னாள் மனைவி "நம்ம குழந்தைமாதிரி என்று சிறுவர்களைக்கொஞ்சுவீர்களே. நீங்களா இப்படி "
அவளிடம் மனதைத்திறந்தேன் "லிப்ட் கிடைக்குதெண்டு தானே நம்ம மகளும் ஏறினவ. பாவிகள் கடத்தி." விம்மினேன். "லிப்ட் கேட்க குழந்தைகளை பழக்கக்கூடாதென்டுதான்."
புரிந்துகொண்ட மனைவியும் அழத்தொடங்கினாள்.
"الافكاره زورو

Page 19
(36)
'சரியான பைத்தியங்கள் ! " என்றனர் சிலர்.
"பறப்பதற்கு பறவைகளால்தான் முடியும், இயந்திரங்களால் முடியுமா..? " கேலியும் செய்தனர்.
ரைட் சகோதரர்களின் முதல்விமானம் 12 விநாடிகளே பறந்தநிலையில் விழுந்துநொருங்கியபோது இப்படி யான வாக்கியங்கள் அவர்களை மோதித்தள்ளி , "
வீழ்த்த முயன்றன.
அசந்தார்களா..?
நொருங்கும் விமானங்களை சட்டை செய்யாமல் தொடர்ந்த எட்டு வருட முயற்சிக்குப்பின், அவர்
களின் ஆறாவது விமானம் 75 நிமிடங்கள் பநந்து 115 கிலோ மீட்டர்களைக் கட
ந்தது. கிண்டல் பேசியவர்களை
:
உன் பெயர் என்ன? "
"ஜெனரல் நெப்போலியன் போனபார்ட்." என்னது.ஜெனரலா.நீயா.! உனது படைகள் எங்கே..? பின்னால் வரும்.ஐந்து வருடங்கள் கழித்து." சரிதான்.உன் தொழில் என்ன..? " "பிரான்ஸ் நாட்டின் மன்னனாவது." " சரியான கிறுக்கன்தான்." எல்லோரின் கருத்தும் இதுவா கந்தான் இருந்தது.
கேலியும், கிண்டலும் நெப்போலியனின் வழியை மறித்து
விடவில்லை,
இலக்குகளில் தெளிவு, திட்டத்தில் கூர்மை, நிச்சயி க்கப்பட்ட காலவரையறை, வற்றாத விடாமுயற்சி
இவைகளை கவனத்தில் கொண்டான். விளைவு?
16 வயதில் சொன்னபடி, 34 வயதில்
பிரான்ஸ் நாட்டின் பேரரசன் ஆனான்.
"لاقاتورية
 
 
 

ീ மறுபடியுவேருமென்று நபிே . 4? ஜன்னலைத்திறந்து வைத்தேன்
நேரம்தான் கழிகிறது . வரவில்லை
அடுத்த அறையில் தம்பி படிக்கிறான்.
. ஏதோ நெஞ்சில் கரித்தது
W
YA
"மதியாதார் வாசல் மிதியாதே ."
ஜேன்னலைப்பார்த்தேன் புரிந்துவிட்து
இதமாய் தொட்டபோது அலட்சியமாய் இருந்தேன் ܠܹ
இனி அந்தத் தென்றல் . محکھے GJITE I ܓܓ؟
TIT நீதி ---
தானே வருவதால் எதையும் மலிவாக்காதே!
الطاقة تزهو

Page 20
இரு பக்கக்கதை
றிதும் மதிக்காமல் பேசுகிற அளவுக்கு வந்துவிட்டாள் வரோனி ,
ஏய் அம்மா வேலையில்லாமலா நாங்கள் காத லித்தோம் . எதற்காக தடுக்கிறீர்கள் எல்லோரும் . முடிவு தெரியவேண்டும் இப்பவே ." - சிறிப்பாய்கிறாள்
தடுமாறிப்போன தாய் கமலம் கணவர் பக்கம் திரும்ப -
இன்று அதிகமாகவே அதிர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறாள்
மூர்த்தி மகளின் போர்க்குணம் இன்று உச்சத்தை அடைந் திருக்கிறது .
யாரோ "கிற் கார்ட் விக்கிறவனாம் . காதலாம் .
" இண்டைக்கு விட மாட்டாள் . அவளுக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க ." அவரின் தோளை உலுக்கியபடி கண்ணி விடுகிறாள் கமலம்
வேறு வழியில்லை, ஒரு முடிவெடுக்கத்தான் வேனும் அக்கம்பக்கத்திற்காவது நிம்மதியைக்கொடுப்பம்
மூர்த்தி வாய் திறக்கிறார் .
"لاقازقQIE
 
 
 

"அவன்தான் பெரிசென்டு முடிவெடுத்திட்டா அவனோடயே போகச்சொல்லு நான் அவளை இனி பாக்கக்கூடாது , அவ்வளவுதான் . " கண்கள் முடியவாறு வந்த வார்த்தைகள் பாசத்தைத் துறந்துவிட்ட அவரின் உறுதியைக்காட்டுகிறது .
அடுத்த அரை மணிநேரத்தில்
யாழ்தேவியில் அமர்ந்திருக்கிறாள் வரோணி பத்து நிமிடத்தில் ட்ரெயின் புறப்படப்போகிறது.
'விடிந்தால் விஸ்வாவுடன் கொழும்பில் புது வாழ்க்கை . சந்தோளத்தில் மிதந்தபடி
சூட்கேஸை மேலே வைப்பதற்கு எழுந்தபோது சைற் பையிலிருந்து ஏதோ விழுகிறது .
எடுத்துப்பார்த்தபோது . அது - அவளின் 18+ பிளஸ் பாஸ் புக்" BOC GELITË TJ GALLIJE .
அமர்ந்துகொண்டே விரித்துப்பார்க்கிறாள்
நேற்றுக்கூட அவள்பெயரில் பணம் போடப்பட்டிருக்கிறது . பிறந்ததிலிருந்து மாதாமாதம் பணம் போட்டபடிதான் .
அவள் கண்கள் அதையே வெறித்துப் பார்க்கின்றன பாளம் புத்தகத்தின் பக்கங்கள் முழுவதும் உயிராக நேசிக்கப்படுகிறாள்
பிறந்தநாள், பண்டிகைநாள், பூப்படைந்தநாள் ஏடுதொடக்கிய நாள் என்று வருடாவருடம் பன வைப்புகள் ! இத்தனை கஸ்டத்தில் எப்படி அப்பா எனக்காக குமுறும் அழுகை கொந்தளிப்பதற்குள் பெட்டியை எடுத்துக்கொண்டு நகரும் ரயிலில் இருந்து வேகமாக இறங்குகிறாள்
"விசாப்பிள்ளை ஏன் இறங்கிப்போட்டுது? " என்று பார்க்கிறார் வவுனியா ஸ்டேசன் மாஸ்டர் - திருந்திய குயில் தன் பாசக்கட்டிற்குத் திரும்பும் வேகம் புரியாமல்
"لاقات وهو

Page 21
சிட்டைப்பத்தானி விவகாரர் இது .
ஆண்கிருதத்து விது புரமுமீ பெண்கீதகீகு இடது புறமுமிதான் பட்டன் இருக்குT திே ,ஒr" ஆராய்ந்ததினர் .
திWன இந்த ஆடைமுறை விகிபீடாரி" தானி காத்திருந்தே இருக்கிறதா அந்நேரத்தில் பட்டன்கனின் வி:ை அதிகமானதாகக்ஷ்மி , செண்வந்தர்கள்
'திரே அணிகிசுடியதாகவும் இருந்தது . அதிலும் பனக்காரப் பெEகள் தங்களுகீது உதித்திவிட வேTைMட்கள் ஆைத்திருந்தார்கள் எதிரே நிந்துச் வேலையாட்களின் இது கைக்கு வசதியாக திது சீட்டை பட்டன்கனின் இடதுபக்காக தைத்திருந்தார்கள் ஆண்கள் தமது சட்டையை தாமே அணிந்துகிெரீனிவதில் சிரமதீதை எதிர்கொள்ளவில்லை . தவிர , பீனைக்காரர்வின்ை வைத்துக்கொள்வது சென்' சWச்சார ஆகவே தங்கள் அசதிக்காக விதுை கைப்பூங்காகவே பட்டன்கிண்ை இதைத்துக்கொண்டனர் . இதுதான் பட்டன்கனின் ஆரWது .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'இறைவா.
என்னை மன்னியும்
எனக்காக நீள் சிந்திய ரத்தத்தை விண்ாக்கி விட்டேன் . தீய எண்ணங்களிடம்
என்
பரிசுத்தம் தோற்றுப்போனது
மீண்டும் வாய்ப்பளியும் எஜமானே
ஒரேஒரு துளி எனக்காக சிந்தும் நிச்சயம் திருந்தி வாழ்வேன்'
5ாய்ந்துபோனது கண்கள் வற்றிவிட்டது கண்ணிர்.
நிரந்தரமாகவே வற்றிப்போகட்டும்!
எதற்கும் ஒரு துளி மீதம் வைத்திரு
கனவுகள் உன் கண்ணில் காயாமல் வாழ்கிறது அவை நிறைவேறும் நாளில் .
ஆனந்தக் கண்ணி வேண்டாமா.

Page 22
AsO ارگنوازی،
திருடுனதோட நிக்காம விட்டுக்காரரை ஏன் தாக்கினாப் ? "
" தொழிலுக்கு இடைஞ்சல்
செய்தார் சேர் ."
 
 
 

போலி நகைன்னு " محلي
நீயே சொல்றி . எதுக்கு விக்கிரதுக்கு போனே? "
"விட்ஸ் வச்சிருக்க 5äjLs LILIö விடுதில்லையே
"உன்னோ சந்திதி) அறுத்துக்கிட்டு ஓடுதான் சும்மா நிக்கிரியே ."
எண்னோட கணவர்தான் அது A சைட் பிஎயினனம் கத்துக்கணும்னு சொல்விக்கிட்டிருந்தாரு."
மட்டக்களப்பு பனிசி போகனும்னிங்க தர்னு கணிடி பளில ஏறிட்சர்களே . .
தொழிலுக்கு வசதியா பப்ள மாத்திக்கிருவேனர் .

Page 23

அது குருஷேத்திரம்.
ஆயுதமழை கொட்டி ஓய்ந்ததைப் Ĝferové J
எங்கெனும் படைக்கங்கள்.
கண்ணிப் படுவதெல்லாம். கவசவயலின் வேல்கதிர்கள்.
„gyötri, Kalli Glirizsi ÉLYő
நெஞ்சை அடே முடி' ஆசையைப்
Wேi சேனையை திரடறுத்து, தினம் தெரிடமுன்து கிளைத்தான் கதிரவனும்,
உநீக்கமிதிவினி உறைப்போர்வை
உதறி உதிரக்குளியலுக்காப் காத்திருந்த Wட்கள்
பொறுமையிழக்க.
இவசNகட்டும் கேட்கட்டும் கீடும் உறுதியிக்க தேர்தானாகட்டும் கிண்ட்Wெழுதிப் பிளந்துவிரைவிராட அர்தின் துரத்திருக்கி,
புயலாக மாறு புரவிகளும், இடியாக மாறி பிளிறுகளும், அலையாக Wறி சேனைகளும் போர்கதவைத் திறக்கப்போகும் சங்கொலிக்குக் காத்திருக்க.
மலர்க்கணி ஊன்றினார்
துசூதனன் AGRYGOWA LIGJAFI GWFG75 LMLöfgršyti
மயக்கமதில்
**(لاتقانونشن608
G15)

Page 24
" சற்றே முன்னர் தெளிந்தனையன்றோ..?
அனம்திரம் நானேற மேலுமேW
தயக்கம் ! வேறேதுமுண்தேர் .
விளக்கற்கொள்ள, "
அநாதரட்சகனின் ஆதரத்தில் அமுதம் தெறித்தது .
தடுக்கிட்டான் வில்விஜயன் - கணப்பொழுதிப் கலந்தான் கண்ணனவன் கண்களுடன் .
" பெருமான்ே." தரத்தழுதழுத்தது
" ரேஜ் ஆர்த்துT.
நாழிகை"கிறது.
எதிரிகளைக் காக்க வைப்பது
போர் தர்மமல்ல ."
i fyny ...' Wவற்றையும் தெளிவித்தர் .
யானுர் தெளிந்தேன் அகக்கணிணைத்திறந்தி அதில் அறப்போரின் அவசியமறிந்தேன் . ப்ெப்பொருள் உதைத்திர்.அதில் பந்தம் முழக்கிடந்த நதிதன்ை
இனங்கண்டேன் . ஞானம் காட்டினர். அதில் - போர்க் கடனை நக்காத விதத்திரியனாய் விழித்தெழுந்தேன் ஆயினும் ."
"لاقاتزينو
 

முஆகும் விக்கும் பெரும் விஸ்வரன்
மழலைப்பருவத்துக் குழந்தையாய் 8》 சூானமிலு தேடினான் .
மருளும் மிான்குட்டியTண்ான் R O 墨, NA மWவலைக்குள் நின்று . &ზ' \\წ.
புரிந்துகொண்டார் புருஷோத்தமன் ארא புதிபங்கள் செரிந்ததைப்போ புன்னகைத்து .
" பகர்வாப் பார்த்திW . திண்துயர் கிளைவதே என்வேலை "
" ஐப:ே . கடனர் திர் அறப்பேWரும் ஆறிந்தெண்ன அறியாமையின் மிச்சத்தில் பாசம் நிலைகுத்தி நிற்கிறது . பாட்டனாரின் பதவியில் பீவர்மரன்றோ ! ஆசியின் பதவியில் துரோணரன்ரே ! பதவிகள் பலகொண்ட சோதரரும் உறவினரும் படுமுரிகிதமுள்ள சின் பாண்ங்களைச்சந்திப்பதே". நிலைத்திட முடியவில்லை தேரில் சொல்வாப் நிதியை நீயே கணினW.
விற்றாத அமீரத்துணிWேன் அறிவிப் ஒரேயொரு சந்தேகஅம்பு -
" கேள் பார்த்தனே .
கோடையும் குளிரும் R பகுதிக்ாத்தில் தோன்றிறையூர் 颚 臀 பதவிகளேயானாலும் பூமி ஒன்றே 鲇
நிதியும் அநீதியும் அதுபோல்தான் ஆத்மாவுக்கு \\
«لاقاقازقهB/0ة

Page 25
வந்தனைக்குரிதான பந்தங்கள் உருமWறி அரசீகக் போதித்திற்கென அதிண்ட் சார்ந்துண்தறிவிப் !
உண்கனைகள் எதிர்ப்பதும் கண்ணீர் ஆர்ச்சிப்பதும் மரந்தக் கொள்கின்ற பதவிகளையே பன்றி மாறாத மிங்காத ஆதிாவிையல் ."
கோரச்சூரியன்கள் வார்த்தைகளான நான்துவேதங்களும் தாழ்ப் புகுந்தன்
கதிரொளிபட்டு எங்கோழிறைந்த பனியாகிப்போனது மிக்கிழில் கிரிக்கிரம்
கடமிைடைக் கருத்திப்கொண்டு பேMர்நிலையெடுத்தான் காண்பேன்
அளிப்திரவீச்சுக்கு தயாரான தரணின் சப்தம் து கிருத்ணரின் சங்கோவியெரீடு கிந்தது சேனைகனை உழுப்பியது
புத்துயிர்ந்ெது குருஷேத்திரர்
டொக்டர் உங்க ஹார்ட்ல
ஒபரேசன் செய்யனும் !
நோயாளி உங்ககிட்ட வேல
பாாக்கற நேள்ளம் கிட்ட தான் அது இருக்கு அவங்ககிட்ட கேளுங்க .
 
 

மென் பானங்கள் உங்கள் பற்களுக்கு கெடுதலா ..?
ஆம் சில வகைகள் அப்படித்தான் , பானங்களில் கலந்துள்ள அமிலப்பொருட்கள் பற்களின் பளிங்குத் தன்மையை மறைக்கின்றன. பள்ளங்களையும் ஏற்படுத்துகின்றன "மேரிலேண்ட்" பல்கலைக்கழகத்தில் ஆய்வு செப்ததில் 15 * T୍]], $, பாளங்கள் பற்களின் பளிங்குத்தன்மைக்கு ஆாறு விளைவிப்பது காணப்பட்டது . டின் அல்லது போதிதலில் அடைக்கப்பட்டு குளிரூட்டிய எழுமிச்சைப்பானம் , மற்றும் தேநீர் வகைகள் Gill, LIT பாதிப்பை பல்வின் பளிங்குத்தன்மையில் ஏற்படுத்தவல்லது கோலா வகைகள்
அந்தளவுக்கு இல்ல்ை
உணவருந்தும்போது பானம் பருகுவது பரவாயிப் விஸ் அமிலத்தன்மையை உணவுப்பொருட்கள் துடைத்துச்செல்லும் நாள் முழுதும் மென்பானத்தில் பற்களை மிதக்கவிடுவதுதான் ஆபத்து . ஆனால் பருகி முடிந்ததும் நீரால் வாயைக் கொப்பளித்தால் பலன் உண்டு ,
செப்iகளா ?
"طاقة كرة قرية

Page 26
(30)
" அக்ராஷர் , தமிமீ நீக்கிற இடர் தெரிவு .கொகுதிசம்
பரத்துச்சொல்லுறியா ப்ளின்ட்."
சிங்கத்தோட அம்மா உண்ண் மாதிரி இல்லபோல ."
ஏன் ஐனு .?
"அதுக்கு எவ்வளவு அழகி திவை ரீவியிருக்கரங்க பWரு .' R
" ஐனு சொன்னா கேளுங்ா,
அதுக்கு ஒட்டோ கிராப்
எW பீடத்தெரிWது "
 
 
 
 
 

" பழகுனதில் மிருகங்க
ரண்ட்ஸ் ஆமிடுச்சாம்.
மொத்தம் 42 ஜனம் கிரீம்
வாங்கிக்கேக்கிரா ."
" அப்பாவுக்கு எல்'
வழி தெரிஜத்சிருக்கு எப்படி ? "
இங்கபூர் முந்தி
வச்சிருந்திருப்பாங்க .."

Page 27
(32D
இ ங்க டொக்டருங்க
இல்லிங்களே!
IDலையகத்தில் ஒரு மலைக்கிராமத்து
றோட்டோரம் .சோர்ந்துபோய் சுவரோடு சுவராக
ஒட்டிக்கொண்டிருந்தான் அச்சிறுவன். அது ஒரு கல் உடைக்கும் தொழில்பகுதி தனது தேநீர் இடைவே ளையின்போது மற்றவர்களோடு சேர்ந்து போகாமல் சாய்ந்து அமர்ந்திருந்தான் பெயர் சிவலிங்கம் என்று கேட்டு அறிந்துவிட்டு நெருங்கினேன்.
"ஏன் தம்பி , குரக்கப்போகலையே
'இல்லை அண்ணன். மேலுக்கு ஒரு மாதிரியா இருக்கு"
தொட்டுப்பார்த்தேன். தேகம் கட்டது. விசாரித்ததில் ஆஎம்பத்திரி வெகுதூரத்தில், பளிச்சு. இப்ப வரWதார். அவனுக்கு மேல் சுடுவதற்கான காரணம் தெரியாமல் எதைச்செய்வதென்று யோசித்தவாறு கவலை யோடு அகன்றேன்.
டொக்டர் இல்லாத இடத்தில் இப்படி எத்தனை பேர் அவதிக்குள்ளாவர். சில முதலுதவிகள் அவர்களுக்கு கைகொடுக்காமல்லவா ?
**(قائقانونی
 
 
 
 
 
 

உடல் உவர்ண் நிலை :
நோயாளிக்கு காய்ச்சல் இல்லாததுபோல் இருந்தாலும் உடல் உஷ்ண நிலையைக்கவனிப்பது எப்போதும் நல்லது. நாளொன்றுக்கு மூன்று முறையாவது கவனித்து குறித்துக் கொள்ளவும் வசதியில்லாத பகுதிகளில் வெப்பமானி கிடை ககாமல் இருக்கலாம், அச்சமயத்தில் உங்கள் புறங்கையை நோயாளியின் நெற்றியில் வைத்துக்கொண்டு, மற்றக்கையை உங்கள் நெற்றியிலும் வைத்துப்பார்க்க வேண்டும். அப்போது அவரின் உஷ்ணநிலையை ஓரளவு அறிந்துகொள்ள முடியும், அவருக்குக்காய்ச்சல் இருந்தால், வித்தியாசம் தெரியும்.
காய்ச்சல் எப்படி, எப்போது வருகிறது. எத்தனை மணிநேரம் நீடித்து பின் எப்படி தணிகிறது எனபதை அறிந்துவைத்தல் அவசியம். இதன்மூலம் என்ன நோய் வந்துள்ளது. அல்லது வரப்போகிறது என்பதை அறியக்கூடியதாய் இருக்கும்.
உதாரணமாக - குளிருடன்கூடிய திடீர் காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கும். சிலமணிநேரம் இது நீடிக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வந்துபோய்கொண்டிருக்கும்.
"டைபோய்ட் காய்ச்சல் என்றால் நாளுக்குநாள் அதிகரிக்கும். காசநோய்க்கானது என்றால் சில சமயங்களில் காய்ச்சல்
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
1931 as தோமஸ் அல்வா எடிசன்
மறைவுற்ற அன்று அவர் கண்டுபிடித்த மின் விளக்குகளா ல் ஒளிவீசிக்கொண்டிருந்த நியூயோர்க் நகரத்தில் ஒருநிமிடம் எல்லா விளக்குகளையும் அனைத்து அவருக்கு
அஞ்சலி செலுதத்தினார்கள்
" இங்குதான் அரக்கர அருசவி செலுத்துகிறோமே." 演
(33)

Page 28
Eநேரத்திப் ஆதிகதி அழிக்கு ஆண்ேகாது இரவிப் தோளித்து விர்த்து காய்ச்சல் தணிகிறது.
இந்திருக்கும் குழந்தைகளுக்கு அதிக ாகவோ அல்லது குறைவாகWே 28 எப் சீத்துக் கீழே உடல் உகிரீதில்ை இருந்தால் ஏதோ ஒரு கடுமைக்கு அறிகுறி
Ergoff.
ஆண் கைவைத்திர போன் து இத்திஜிக் பிற்சிகE ஈப்போது நபி ருக்கிரஸ் வெப்TE ஒண்னும் துே விதி திருப்பது இன்னும் நல்லது டொகடர்கள் இல் எWத இடங்களிப் கூடுமானவரை ஒவ்வொரு விட் லும் வெ'ர்னி வைத்திருப்பது அவசியல்
அதோடு தேரப்பட்டர்கின் தின் மும் நான்கு முறையாவது உடப்உர்ைணமி பTர் த்து குறித்துவைத்துகொள்ள வேண்டும்
இதிலும் மூன்றுவகை வெப்பானிகள் உள்ளன. தாக்கின் ஆரம்பில் இவைத்து ஆப் மூலம் பார்ப்பது ஒன்று மலவாயிலில் வைத்துப் பார்ப்பது மற்றொன்று மூன்றாவது வகை கையி ன் அக்குளுக்குள் வைத்துப்பார்ப்பதாகும் இது மற்றவைகளைவிட சிறியதாகவும் உருண்டை wiWகவும் இருக்கும்
- - - - - - - - - - - - - - - - - l- - - - -
5லிபோர்னியாவில் உள்ள ஒரு
தோட்டத்தில் மூவாயிரம் ஆண்டு வயதுடைய ஒரு மரம் இருக்கிறதாம்
உயரம் 354 அடியாம் " அதன் முதல் கிளை நிலத்தில்
அதன் சுற்றளவு 34 அடியாம் 鳄 இருந்து 140 அடி உயரத்தில்
| ܒ
இருக்கிறதாம் .
" дуу шүүг үг , дуугүг давшилт ” "
 
 

உடல் உவர்ணத்தை கணித்தல்:
வெப்பானியை சர்க்கரத்தன் ஐரிஷ் நன்கு அதிகரிக்கவேண்டும் அதில் பாதரசத்தின் அளவு 6ெ 8 T - சிந்துகிழே அதிவிேே உதறலும் வெப்பமிானியை நாக்கின் அடியில் வைத்து வWயை நன்கு முடி iGlijaltaisäys. Girviöf யை நோயாளி கிரத்துவிடுவாரோ என் று பயந்தால், கை அக்குளுக்குள் அண்துை மலவாயிலினுள் வைக்கிம்ே. சிறிய குழந்தைகளாக இருந்தால், கி நீளப் பூசி அல்லது சரமாக்கி மி
ரவில் இரத்திலும் 3 அப்து # நிமிடங்களுக்கு அப்படியே வைத்திரு க்கவும் பின் அளவைப் பார்த்து எழு தி வைத்திலும்
வரப் காட்டு வெப்பநிலையை விட ஆக்குள் காட்டு வெப்பநிலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ெ இரயில் காட்டும் வெப்பநிலை இன்னு சற்று கூடுதலாக இருக்கும் பWர் த்து முடிந்ததும், மீண்டும் சவர்க்காரத் தண்ணீரில் வெப்பமாணியை நன்கு கழுவிக்கொள்ளவும்
நோயாளி சூடாகவே குளிராக ரே பானம் அருந்தியிருந்தாவி 15 நிமிடம் கழித்தே பார்க்க வேண்டும் ஒரயை முடமுடியால் மிக்கிமீ அல்லது விப்பில் நோயாளி இருந் Ağ/Tigi Galsız yox, MirrorT&sifari:) VALU İLİKLİĞİNİZ NEğ555 ரேண்டாம் ஆற்றுப்போக்கு இந்தி தாலும் வெப்பமானி படுத்துதல் கூடாது வாப் வெப்பமாணியை ம GOWTF52:57:42 W, 742:52:ITL Fali), 67%)NEW KE EXT63?
நெஞ்
நன்கு பறக்கத்தெரிவதில் ஆச்சரியமில்லை . அது தனது தலைப்பகுதியில் இருந்து | வெளியாகும் "அல்ட்ராகானிக் " |ಙ್ಞ allað GJIGA GTi. GEGITESir G
எதிர்ப்படும் பொருட்களை அறிந்து
5ண் தெரியாத வெளவாலுக்கு
| ஒதுங்கிக்கொள்கிறது
| " பாராட்டத்தான் வேணு
கண் இருந்திரவனே
இதச்சிட்திப் பேரன் "
ஒது பிரதிநிrே பண்படுத்திக்
சிங் நிதி.
உவர்ண் அளவுகளை வெப்பமானி ப் பார்க்கும் அளவுமுறைகளைத் தெரிந்து குறித்துவைத்திருத்தல்
முக்கியர் நெஞ்சமே
GIMDb

Page 29

5திர்காமத்தில் ஒரு ஒதுக்குப்புறம்.
பாரோ அழைப்பதை உணர்ந்து கண்ணைத்திறந்தது சாது .
எதிரே
பரிச்சயமான முகம் . செல்வராகவன் !
அட , செழிப்பான தோற்றம் !
சில நாட்கள் முன்பு -
" சுவாமி சிறு தொழில்தான் அதுவும் நட்டப்பட்டுட்டன் .
கடன்வேறு துன்பம் தாங்கமுடியல நான் மீளவேனும்
ஆசி சொல்லுங்க " என்று கண்றாவியாய் நொந்துபோய் நின்ற
அதே மனிதன் !
" நல்லா இருக்கியா .? " - சாது சுவாரஸ்யமற்றுக்
கேட்டு வைத்தது .
ஒரு குறையுமில்ல சாமி நிறைந்த வருமானம் -
கஸ்ட்ங்களும் தீந்திடுச்சு. தங்களால்தான் இதெல்லாம் ." குரல் தளதளத்தது , கண்கலங்கியது .
அதன்பின் நிசப்தம் . பறவைகளின் " கீச் ஒலிமட்டும்தான் ,
சாது மீண்டும் தனக்குள் பிரவேசித்துவிட்டதால் சிறிதுநேரம் இருந்துவிட்டு அகன்றார் செல்வராகவன்
சில நாட்கள் கழிந்திருக்க வேண்டும் .
ஏதோ குழப்புவது தெரிய, கண்விழித்தது சாது .
நிறைய முகங்கள் எதிரே -
" சாமி முழிச்சுட்டுது . " " இதோ இப்பத்தான் .
சலசலப்புகள் சாதுக்குப் புரியவில்லை .
எல்லோரிலும் தோற்றமான ஒருவர் முன்னால் வந்து -
ခြူးခြံဖါး I

Page 30
சாமி, தொந்தரவுக்கு மன்னிக்கனும் செல்வராகவன் ஐயா உங்களுக்கு ஒரு மடம் கட்டிக்கொடுக்கச் சொல்லியிருக்கார் . உங்கட சம்மதம் . "
சட்டென்று புரியவில்லை சாதுவுக்கு சைகையால் கேட்டது " யார் அது ?"
" உங்க பக்தன். புடவைக்கடை வெச்சு இருந்தாரே அவர் ."
சைகையால் நிறுத்தியது சாது . DITTh, மீண்டும் சைகை
FTIEEE bil-ħi ? "
S TTHM STTLL TOOLma SLLLLLLCC L L SYLS எல்லாம் எங்களுக்குச் சொன்னவர் . உங்களுக்கு வசதியா ஒரு மடம் . "
சொல்லிக்கொண்டிருந்தவரின் குரல் எங்கோ தேய்ந்து மறைந்துகொண்டிருந்தது.
மிக ஆழத்துள் . வேகமாக உட்சென்றுவிட்டது சாது இனி -- எவர் குரலுக்கும் வெளியே வராது .
 
 

அரசி' , '
வWசகரை மகிழ்விக்கப்போகிறோர் என்று இந்துவிட்டு தெரியாத விஷயத்தில் முக்கை துழைக்க வேண்டுமா என்று யோசிக்கவேண்டிய சங்கதி
எதுக்கு எம்' என்று அப்பாப் நகர்ந்தாலும், நான் இப்பிWமில் ஒண்னும் முடியாது" என்று கண் சிறிட்டுகிறது அது
அது சரி - சினிமாவும் அரசியலும் இஸ்லாமல் நிக்கிறது" இங்கிரது கவர்டத்தான் .
நமக்கெல்லWம் அரசியல் தெரியாதப்" என்று ஒதுங்கி விWர்கீ சாமானியனின் தேவைகள்சு நூறுவதர் அரசியல் சம்பந்தப்பட்டதுதான்.
பேசுவதற்கோ, நடத்துவதற்கோ தெரியாவிட்டாலும் அரசியலில் வாழத்தெரிந்தவர்கள் நாங்கள். அதாவது, பிாக்களிக்கித்தெரிந்தவர்கள். அரசியலை தருவது வாக்களிப்பு என்றால் பிWக்களிக்கும் நாமும் அரசியல்வாதிதானே
ஒரு குழப்பம் நெடுநாளTப் இருக்கிறது . கேட்கின்ற அத்தன்ை வேட்பாளர்களும் வாக்குகள் பெறாமல் இருந்ததில்லை. நிலையத்திற்கு செல்லும் நாமும் விரக்கனிக் காமல் திரும்பியதில்லை. இரண்டும் சரியாகத்தான் நடக்கிறது.
அதோடு அப்பாடா' என்று முடிந்துவிடுகிறதா ஊழில் என்றும் தோல்வி என்றும், விகிதாசரர் என்றுத் அரசியலமைப்பு என்றும் ஏகப்பட்ட களேபரங்கள் இந்த இடத்தி தாங்கள் எங்கேயாவது இருக்கிறோமா?
புரியதில்லை. வேணும்னா ஒன்றைபட்டும் கேட்கலாம் . நீங்கள்தான் விWக்குப் போட்டோரே . என்னாற்று ?" என்று ஆனால் Wரிடம் கேட்பது , ஹ" . "
அரசியலைப்பார்க்கும்போது அது என்னமோ ஜெமிச்சுக்கிட்டே தான் இருக்கு, வாக்கனிக்கும் நாம்தான்மக்கள்) தோற்றுக் கொண்டிருக்கிறோரே தெரிவிரை
ஆTi Tண்புமிக்க தலைவர்களே ! கிரீனங்களைக்கறிப் பிரிந்துகொண்டு அரசியல் செய்வது நீங்களாக இருந்தாலும் உங்களையே நம்பி உங்களையே நாடி எந்தியிலுக்கு இருக்கிறோம் என்று தெரியவேண்டுர
* பக்கத்திற்கு தயைகூர்ந்து நல்வரவாகுக !

Page 31
உருளைக்கிழங்கு மிளகாய்த்துள் 200) !! JITlf
மஞ்சள்துTள் பெருங்காயத்துள் ե[] " எண்ணெய் தேவையான அளவு
நடப்புத்துள்
செய்யவேண்டியது
தரமான கிழங்குகளாகப் பார்த்து ஒரே அளவாக வாங்கவேண்டியது மிக முக்கியம். நன்கு கழுவிய கிழங்குகளை உரசித் தோல் நீக்கியபின் தண்ணீரில் போடவும்.
தோல் நீங்கியதும் சிப்ஸ் துண்டு களாக சீவுங்கள், வெண்ணிறமான துணியை விரித்து , சீவிய கிழங்
குகளை அதன்மேல் பரவுங்கள் .
"لاقاتقهقرة
 
 

கிழங்குகளில் உள்ள ஈரம் நன்றாக உலர வேண்டும். தாச்சி யை அடுப்பில் ஏற்றி எங்கிந்து யை ஊற்றி சூடாக்கவும். சீவியு ள்ள கிழங்குத்துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்,
என்னை நன்கு வடிபட்டபின் சிப்ளம் களை அகலமான பாத்திரத்தில் கொட்டவும். இப்படி எல்லாத்துண்டு களையும் பொறித்தெடுக்கவும் .
பின் உப்புத்தூள் தேவைப்படும் அளவில் தூவி நன்கு பரப்பவும். பின்னர் சிறிதும், பெரிதுமான அளவு பக்கெட் டுகளில் இட்டு விற்பனை பில் ஈடுபடுத்தவும்.
உறைப்பான சிப்ளம் களுக்கு உப்புத் துளுடன் சுவைக்கேற்ற மிளகாய்த்
தூளையும் கலந்து தூவி எடுக்கவும்
உறைப்பும் , உறைப்பற்றதுமான
" இசைக் கருவிகளினT
அவனுக்கு அத்துப்படி .
அப்படி ஒரு கலைஞனா?
" SEGÜEL) , ಅಳ್ತಿàವಾಲ್ಕೂ |
野
தான் வேலை செய்ரான் .
L - - - - - - - - - - - - - - -
தனியான 'பக்கெட்" டுகளில் இட்டு Gijp,5)||b . ÉéFFFLULUITGCT FVTLIE பெயரோடு கிடைக்கும் .
வாசக நெஞ்சங்களே ! மிதந்தோறும் உங்களை மகிழ்விக்க வருகிறது
நெஞசமே.
55 (25. E., I, O.O. ஆறு மித சிந்தா GYVYYYYY
தபால் செலவு உட்பட )
பெயர் சரியான முகவரி, தொலைபேசி இலக்கம் இவற்றோடு நெஞ்சமே பெயரிட்டமணிஓடர்,அல்லது காசோலையை அனுப்பிவைக்கவும் மாதம் இருமுறை வெளிவரும் நாட்களிலும் தவறாது அனுப்பிவைப்போம். முகவரி :
நெஞ்சமே, 555 புதுத்தெரு, மன்னார்
«و0لاتاق

Page 32
عقلی آآآقا بیرونی
Gబ్రిజ్ఞప్తిలో"
ரு விஷயத்தில் நம்மை மிஞ்ச
ஆளில்லையென்று அடித்துச்சொல்ல லாம். அட, நமக்குக்கூட சாதனைகள் இருக்கிறதா ? என்கிறீர்களா .
ஏன் இல்லை. நம்மூரில் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். தெருவுக்குத் தெரு சகல சங்கதிகளும் அவருக்கு அத்துப்படி, பக்கத்து விட்டில் இருந்து ஊர்க்கோடிவரை புதினங்களெல்லாம் விரல்நுனியில் 1
அட, நல்ல விஷயநதானே. சகல விபரமும் தெரிஞ்சிருக்கத்தானே வேனும் என்று நீங்கள் எரிச்சலடைவது புரிகிறது இருந்தாலும் சொல்லவந்த சமாச்சாரம்
அதற்குள் ஒன்று இருக்கிறது.
தனிப்பட்டவர்களின் தகவல்களை தெரிந்து வைப்பதுகூட அதிகம் தப்பில்லை என்றாலும், 'அறிந்து வைத்திருப்பது அநாகரீகம் ,
தெரிந்திருப்பது அறிந்திருப்பது என்று ஒன்றும் புதிர்போடவில்லை.
தெரிந்துகொள்வதை நாகரீகமான நடவடிக்கையாக மதிக்கலாம், தெரியமுனைபவர்களுக்கும் அந்த மதிப்பு இருக்கும். குறிப்பாக மேலைத்தேய நாகரீகமாக அதில் நாமும்கூட கற்றுக்கொள்ள இடமிருக்கிறது .
 

மேலைநாட்டவர்களோ, அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களோ ஒன்றைத் தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
ஆனால் நாமோ அதோடுமட்டும் நின்றுவிடுகிறோமா என்று கேட்டா ல் அதில்தான் இருக்கிறது பிரச்சி னையே.
"அங்கு ஏன் இது நடந்தது, அதால போகிறவன் யார், அவ ளோட இவளுக்கு என்ன பிரச்சி னை, உனக்கு சம்பளம் எவ்வளவு தாராங்கள், இவர்கள் வாடகை எவ்வளவு கொடுக்கிறாங்க
நம்மாட்களிடம் அன்றாடம் புழ க்கத்தில் உள்ள வார்த்தைகள் தான் இவை
எத்தனை கேள்விகள் பார்த்தி ர்களா ? இதில் ஏதாவதொன்றை இவர்களால் தீர்த்துவைக்க முடி LILLICIT ?
இதைத்தான் அறிந்துகொள் வது என்று குறிப்பிட வேண்டிய தாக இருக்கிறது . இதை நம் பாண்ணியிலேயே சொல்லவேண்டுமா னால் "விடுப்புப்பார்ப்பது' என்று கூறப்ாம் ,
(3)
தேவைக்கு அதிகமாக அடுத்த வர்களின் தகவல்களை அறிய முற்படுவது அநாகரீகம் மட்டுமல்ல அவர்களின் அந்தரங்க சுத்தியை பபும் களங்கப்படுத்தும்,
தேவையா நம் ஆட்களுக்கு இது?
வீடு என்றால் தோற்றம்; மனிதன் என்றால் முகம் என்று மட்டும் இரு ந்துபாருங்கள், எவ்வளவு உயர்
"வாக வாழலாம் என்று புரியும்,
வீட்டிற்குள்ளோ, மனிதனு க்குள்ளோ இதற்குமேல் நுழைவதா னால் எல்லைகள் அனுமதிக்கப்பட் டிருக்க வேண்டும்; நாம் வரவேற்க ப்படவும் வேண்டும்,
இதில் நமக்கென்ன இருக்கிறது என்று யோசிக்காமல் கிடைக்கின்ற வரைக்கும் அவல் தின்றால் சரி என்று எல்லா இடங்களிலும் நம் காதுகளை குப்பைக்கூடைகளாக்கி க்கொள்கிறோம்
" புதுசா செருப்பு கேட்டேன்.
FEDLLILIFAEth (3LITEITLD எதிர்பக்கம் போறாரே "
அந்தப்பக்கம்தான் கோயில் இருக்கம்மா |----------

Page 33
(6)
is -
”مفتی
இது தெருவோரங்ளில் மட்டும் நடக்கிற சங்கதி அல்ல. வீடுக எரில், கடைகளில், அலுவலகங்க எளில் என்று எல்லா இடங்களிலும் இந்தவகை "அறிவுத்தேடல்களில் இறங்கிவிடுகிறோம் .
சில வெளியூர்களுக்குப் ஒருவரின் இருப்பிடத்தை
ELITL விசாரித்
ப்பாருங்கள், "தெரியவில்லையே என்பார். ஆனால் அவரின் அடுத்த வீட்டுக்காரராகத்தான் அவர் இருப்
பார். கேட்டால், 'சொரி, எனக்கு அவ்வளவாய் ஆட்களைத்தெரியா து .' என்பார். ஒருவரின் இட
த்தை அறிவதில் நமக்கு அவரின் உதவி கிடைக்காமல் போனாலும், தான் இருக்கும் இடத்தில் தனக் குறிய இயல்போடு இருந்துவிடுகி நார் இந்த இயல்பு கற்றுத்தருவது எல்லோரும் சிறு மனிதவட்டத்திற் குள்தான் வாழ்கிறோம் என்ற மன விசாலத்தைத்தான்.
இப்படியான இடங்களில் பிரச்சி னைகள், மனவேற்றுமை, கணிப்பி டுகள், மதிப்பிடுகள் என்ற எதற் தும் இடமில்லை.
ஆனால், இவையெல்லாம் எம்மி யே தாராளமாகவே இருப்பதற்குக் காரணம், தேவைக்கு அதிகமாக மற்றவர்களின் அந்தரங்கம் அறி வதில் உள்ள 'ஆர்வம் தான்.
சில நடந்த சம்பவங்களை
பாருங்கள் .
ராதிகா நல்ல படிப்பாளி . சிறப்பான உத்தியோகம், திறமை யும், ஆற்றலும் உயர்பதவியில் அவளை அமர்த்தி அழகு பார்த்த ன. ஒருநாள் அவளும் காதலில்
நெஞ்ே
விழுந்தாள்.முடிவு தோல்விதான், அவளுக்கிருந்த தூய்மை அவனி
டம் இல்லை. ஏமாற்றப்பட்டாள். துவண்டாள் ஆயினும் கடமையில்
கருத்தாய் உழைத்தாள். அலுவல் க வளர்ச்சி உச்சத்தில் 1
ஒருநாள் சேவையில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து விடுகிறாள். கெஞ்சிப்பார்த்தனர் எல்லோரும், உறுதியாக மறுத்து
இன்னொரு கதையையும் பாரு |Filfi flI.--
வசந்தனை போல் நல்லவ னைக்காண்பது அரிது. குழந்தை போல் பழகும் இளைஞன். அவ னும் அரச ஊழியன்தான். அவ னது குழந்தை மனமே அவனுக்கு HILLIGITSME. LIFET விஷயத்தில் கவனம் குறைந்து, குடும்பத்திற் காய் கடனாளியானான், நாளாந்தம் மதிப்பிழந்து கேலிப்பொருளானான். ஆயினும், அவனது மனத்தூய்மை மாறவேயில்லை. ஒருநாள் அலுவ
III)
 

லகத்தை உலுக்கியது அவனது தற்கொலை மரணம் ஏன் ."
வெவ்வேறு சம்பவமாக இருந் தாலும் காரணம் ஒன்றாகத்தான் இருந்தது. தமது பிரச்சினைகள்
தான் அலுவலகத்தின் சுவாரஸ்ய மான பொழுதுபோக்குக்கதை என் பதை அறிந்துகொண்டார்கள் .
காதல்தோல்வியோ, கடன் தொல்லையோ இவர்களைக்கொன் றதா இல்லை, சமுகப்பார்வை யே அதனைச் செய்தது.
பார்த்திர்களா , நம்பிக்கை வைக்கும் ஒருவரை வேவு பார்ப்ப தன்மூலம் அவரை எப்படி காயப்ப டுத்தி விடுகிறோம் என்று
" இன்றுநேற்றா , பழகிப்போ ச்சு . இப்ப போய் இப்பிடி திகள் ஞானோபதேசம் பன்னினா எப்படி என்கிறீர்களா
அதுவும் சரிதான் .
(6)
- - - (86 ப்பங்கொழுந்துகளில் உள்ள மகிமை அதிசயமானது |கசக்கின்ற இந்த இலைகளில் |நச்சுக்கொல்லித்தன்மை |ಙ್ಞನ್ತಿ। உள்ளது . இதனை
அறிந்து வைத்திருப்பவர்கள் |மனிதர்கள் மட்டுமல்ல பறவை |
அவை கடு கட்டும்போது வேப்பிலைக் |கொழுந்து , வேப்பஞ்சருகு ||ಹನ್ತೋಗ್ತಿಲ್ಲ அதிகம் பயன்படுத்து வதை சோதித்திருக்கிறார்கள் . தன் குஞ்சுகள் நோய்நொடியின்றி | வாழ வழிமுறைகளை
தாய்ப்பறவைகள் அறிந்திருப்பது |த்ெதன்ை வியப்பானது .
. 71
நிறைய இருக்கிறது
திதி
கொள்
" துபானக்கிடைவினாலே எனக்குப் பிடிக்கிறதிப்
" நீ பழிக்கி இருக்கே"
" வேறென்ன, கிரடிட் காட் எடுக்காட்டானுக ."
"اقاقازای 60

Page 34
*ზე უეფე
==
தொழில் 2க்கம்
Ne
NEVER QUT Weavy NEVER WIN
“(3.
6). தேடைக்கவி ரிச்சரின் "
" ரிசண்ட் காணாதாம் , என்ன செப்ய"
" இண்டர்விழவி எடுபடவி ,
உள்ளான எடுத்துப்பே டாங்க ."
இளைஞர்கள் சுடும் இடங்களில் கீது கொடுத்துப்பாருங்கள் .
பகுரக்கதைகளெல்லாம் ஒப்ந்ததும், சேரர்வில் தோய்ந்துபோன குரலில் மேற்படி மனத்தவிப்பை விரக்திச்சொற்க எ வெனித்தள்ளும் .
இதில் தெரிந்து .
பரப்பு பரப்பு முடிந்தால் உத்தியோகம் வேறு சொப்ளம் கீது இடமில்லை சரி , உத்தியோகம் கிடைக்காவிட்டால் ? தொடர்ந்து காந்திருப்புத்தான்
அதுதான் இருக்கிறதே பதில்
ஒன்றிலும் செலக்ட் ஆகவில்லையென்று.
உத்தியோகப் பWர்க்கவேண்டுமானப் பரப்பு என்பது சட்டதான் ஆதரீகீரீகி பத்து விட்டாப் உத்தியோகதான் எண்பது
* η ΕΕΤ .
الزهورية
 
 
 
 

பரத்த இளைஞர்கள் கீர்த்திருப்பு இன்று பேரில் ஒருதர்களை ர்னாப் விக்கொண்டிருப்பது நன்றாக இருக்ாது '
இவ்விதத்திப் பழங்காத இளைஞர்களுக்கு
சபTப் செrW அதற்காகவும் அவர்கள் காத்திருப்திப்பை வீரராகத் தொழிலிப் இநங்கி விதிகரர்கள் . பரத்தினர்கள் திரை விதிகித நேரத்தை இவர்கள் பொன்னாக்கி
மிதிநீர்தினர் .
படிப்பு என்பது உத்திரீேகத்திந்து பட்டுதான் என்ற நுழைவுச்சீட்டாக மாறி துே பிந்தி நண்துக்கு Wபுக்கிண்ன ஏன்றாகி விட்டது .
go Livioria:T7|fAL MIT F'TIPSAMLI MAY ...
உத்திரீேகத்திற்கு அப்பரப் கொஞ்சி ரீஜிங்கள். ஒரு தோழில் தோட்டதிே தெரியும் !
பருவங்களும் தேவைகளுள் Wற்றத் துேகின்ற சந்தர்ப்பங்கள் தி தொழில்களை உதிக்கச்செய்கின்றன என்பதை பன் ஈர்க்குக் கருத்தோடு ஆராய்ந்திரம் அங்கிோரு
தொழி: , அப்பது பிசினனம் ஒளிந்திருக்குச் என்பதை கண்டுகொண்பித்தவறுவிதேன் ?
இத்தகைய கூர்ரைபூர் தேடலும் படித்த
ஆனாம் நடத்திாேக எண்த தடுப்புச்சுருக்குள் ஒதுங்க இட கிடைத்திரப் போது வாழ்க்கையை ஒட்டிவிடE என்ற விக்கச்சிந்தனை ஆர்கனின் ஆக்க விசாலத்தை ஒடுக்கிவிடுகிறது"
அவர்களைச்சொriர துந்தன: , பின்
இளைஞர்களிடரே நார்தேதிக்கவேண்டியது திரடி
தங்கியிருந்த நதிகளின் வளர்ச்சியை கண்டிருந்து தொழில் ஊக்குவிப்புக்கு இங்கு கொடுத்து வரும் ஆதரy குதுைதான் பேWதாதேன்று புத்தமும் தின் பங்குக்கு ஒரTE ஆநீதி நிTங்கTச் சிதைத்துவிட்டது .
. அடுத்த பக்கத்திற்கும்
ஆர்ங்கி .
"لاقاتقهقرية

Page 35
நண்பர ஆகுப்பிலிருந்தே S S S S S S S S S S D S D S S SS rெதிரப்பTடர் கந்துக்கெrது வெனிநாடுகினி சரதரன்ச் ஒரு பனினி மீனவன் ஒப்ரதேரவேலை செய்து சாதித்துவிடுவான் , தொழிலும் விWWரtrனோட்டர் திருப் படங்கிருமி கிலுரிகளின் முதண்டர் ஆகிக்கு
பணத்தேடல் என்பது ஆண்iry முக்கிானது .
சினிமாக்கலைஞர்கள் விTைTட்டு Wர்களைப் பாருங்கr அனேகாக எண்iேyருற் டொக்டர்கr , என்ஜினியர்கள் லோயர்கள் என்று பத்தகிரீகர்தான் ஆனWE அவர்கள் " ஆதிவி உத்திWேகம் பார்க்கவென்று சிறி" | ଘff . திட்ட்கிர்ந்திருந்திரீம் , த.க அவர்களிைப்பார்த்திருக்காது . ------- ----
பட்டத்தை" மிகுந்கிய திறமைகளை தக்குள் இனம் கண்டனர் விதைத்து விட்டனர் . ஏனெனில் Wெருள் சட்டஸ் கிரீன்பது ஆத்திTவசிீனது ஆட்திரப் அது ஒவ்வொரு வித சத்தியையும் வெளிக்கொனதும் தற்கால அrEேது .
கனக்குப்பTடத்து நான் கொஞ்சம் வீக் ."
" ITர Wடங்களின் ?
rேநாடுகiைப்போப் பொருளாதாரச் சிந்தனைகள் இங்கே தீவிரமாக rர்க்கப்படாவிட்டாலுமி , தங்குள்ளேயாவது விண்ர்த்துக்கொள்வோரே . தண்பிக்கை ஆசான் டொக்டர் ஈ. சீன, உதயமூர்த்தி அவர்கள் இர்விழபதிதி) வெளிப்படுத்து ஆதங்கத்தைப் பாருங்கள் -
பொருளி இrர்க்கு
இiy:க்கின: " என்று திருவனிஞவரே சுறிவிட்ட கிரதுர் உங்கள் சிறகுதி விரி
 
 
 

துப்பதேவி
கற்றது ஒழுத கைத்தொழில் போற்று செய்வது துணிந்துசெப் நாளெல்லாம் வினைசெய் நினைப்பது முடியும் பனத்தினைப் பெருக்கு பெரிதினும் பெரிது கேள் வேதம் புதுமைசெப் வையத்தலைமை கொள்
பாரதிர கவிதைகள்
தொழிலும் பணமும் பலகிப் பெருகி கர்த்துக்குக்காலர் புதிது புதிதாய் எழுதி பாரதியார் இப்பது ஆர்ன்ப்பதிகிரார் பாருங்கினி
எண்கிரார் மேலும் அவரினி எழுத்துக்ளியிருந்து
வெளிநாட்ரீ நான்கு ஆலுகழினரை ஒரு சேர்விேக்குத்
தேர்ந்தெடுத்தார்கனார் . முதல்விகே -
தேரழிவளர்ச்சி , முரண்
னேற்றத் புதியபொருளி பர்யே
அதிகம் சிந்தித்தனர் ஒரு ஸ்தா | பன அதீைது விண்மீபரமீ விப் பனை நீதிகளை கையாண்டு ஆrதிதாகினி , -
இவர்ட் நிதி =
தொழிவை சரிதாக ಹಾಹಾ | த்துக் கொணிதி தரமான பொருளை உற்பத்தி செய்து தலபொரு ளென்பதால் விளம்பரமி தேவை |
நி3) .
-
wicy, Głowań | ал тұЛотя бы//w/syr /[2]/. Ауауи д’’’ ( ) || பதைவிட சிறப்பாகச் செப்
(9)
ஆர்ப்பதிவார்களா
நீர்கrது E
Wit୍tଶ}if୫ଶହିଁ சேர்ந்த தொழிலில் ஈடுபாடு சராசரி வி து 23 அடுத்த நூண்றாண்டுக்கு தி ஓத வீரப்ப்பு !
இவர் வகை தாவரிடமும் உ ஒரே இதுே தெரத்திர
ar ரசீ,
சுயமுன்னேற்ற ஆராய்ச்சி" r தேப்போவிபவி நதி எழுது கிரார் - தனித உள்ளத்தில் ஒன் தைப்பற்றி தனித ஆசை விழுமி போது அதை நிறைவேறிது திற ண் ஆந்தி ஜீவது வந்துவிட்டது என்பதுதான் உண்மை' என்று
எனவே தொழி பற்றிய எண் னங்கள்ை தொட்டுப்பாருங்கள்
வாழ்க்கையை வரவிநிங்கr !
- - - - - - - - - - -
உள்ளுறுப்புகளை குளிரச்செய்வதன்
நோயாளிகளின் உடல்
மூலம் நோய் குனமாகிறது . குளிர வைக்கும் இந்த சிகிச்சை முறையினால் நாள்பட்ட வலி , குடல்புண் போன்ற நோய்கள் குணமாகியுள்ளன . உக்ரேனிய விஞ்ஞானப் பேரவையின் பெளதீக என்ஜினியரிங் ஆராய்ச்சி நிலையம் இந்த சிகிச்சைக்காக விசேட சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது
" இந்த வெயில் எங்கWேப்
குளிரவைக்கிறது
L - - - - - - - - - - - - - -

Page 36
(70)
ஹட்டன் நகரில் இருந்து தலவாக்கல செல்லும் சாலை அது.
இயற்கை தனது அழகையெல்லாம் கொட்டி க்கொண்டிருக்கும் அந்த அபாயமான வளை வொன்றில் அப்படியே நின்று விட்டோம். எதற்கு.? அப்படி இருந்தது அந்த எழில் கொஞ்சும்
Elf. பார்வையை ஈர்க்கிறது எதிரே வீழ்ந்து கொ ண்டிருக்கும் 'டேவன்' நிரவிழ்ச்சி. மலை மு கட்டில் இருந்து 28 அடி ஆழத்தில் குதிக் கிறது.
பனிப்போர்வைக்குள் மறைந்து அழகு காட்டுகின்ற மலைச்சிகரங்களின் சுற்றிவளைப் பில் மயங்கிக்கிடக்கிறது அந்த பாதாளப் பிரதேசம். பிரமிப்பில் இருந்து விடுபடும்போ துதான் தெரிகிறது.சுற்றுலாப்பயணிகளின் கெமராக்கள் நிலை கொள்ளும் பசிமறக்கும் பகுதி அதுவென்று.
இன்னொன்றும் கவனத்தை இழுக்க நெருங்கினோம் சற்றே வறுமையைக் கோடிடும் வகையில் சாரம் அணிந்து ஒருவர் ஸ்டுவில் அமர்ந்து மலைமுகட்டுக்கு எதிரே ஏதோ செய்கிறார். நெருங்கிப்பாத்தால் . அவரது கரத்தில் இன்னொரு 'டேவன் நிர்வீழ்ச்சி !
அட, அவர் ஓவியர் !
 
 

தடகட காட்சிகளை ஓவியமாக்கிவிடும் அவரின் அருகில் ஏகட்பட்ட இடங்களின் ஓவியங்கள் தொங்குகின்றன. ஒன்றின்
500 ரூபா வீதம் உல்லாட்டபணிகளின் ஆர்களுக்குள் சென்றுவிடுகின்றன. அவரின் GLILI I GC3333ff. 18. f5 III IUJl.
சாவகாசமாகப் பின்னால் திரும்பினால்.
சற்றே ஏற்றத்தில் அழைக்கிறது. St. Clair's
LLLTLLLLLL LL LLCLLLLL S S S TTT TTTTuTTTTTTS TT0YS S எட்படுத்தும் தேயிலை இல்லம் பளிங்கு
மலதிசிாடிகள்ைகடந்து படியேறும்போதே வரவேற்கிறது.மயக்கும் தேயிலை மணம் 155
ஆங்காங்கே தொங்கும் ஆளுயர வண்ணம்
படங்கள் தேயிலைக்கதைகள் சொல்ஜி நா அசத்துகின்றன. ag) εί 19
Mr. James W. Ryấ என்ற வெள்ளைக் கார
துரை படுகம்பீரமாக ஓவியமொன்றில் தொ ங்குகிறார். அதுவரை கோப்பியே விளைந்து வந்த இடத்தில் 1875 இல் முதன்முதலாக தேயிலையை பயிரிட்டவராக அறியமுடிகிற து கூடவே அவரின் மனைவி மார் கிரட், மகன்கள் என்று குடும்பத்தோடு கூட்டாக உழைத்து உருவாக்கியதே இந்த 'சென்ற் கிளையர்ஸ் 2 sist (LL."
கிளையர் என்று தனது மருமகளின் பெயரையே தோட்டத்திற்கு வைத்தாராம் பாதைகள் இல்லாத காலத்தில் 'Bill GT கார் மூலம் தேயிலையை ஏற்றிஇறக்கியதி லிருந்து பழைய "மெகா நிலுவைத்தராசுகள் வரை காண்கிறோம் அங்கு . ܡ ܢ
வரவேற்பிலும், விற்பனையிலும் புன்னகை மலர IETEI 577 HELLIT
கூடவே ராஜ வாசன் போன்ற பணியாளர்களும் நட்போடு உரையாடுகிறார்கள் அங்கு பரிமாறப்படும் கித்துள் சுவை
"لاقاته ظرو

Page 37
கொட்டும் சூடான கேக்கும், ஆவி பறக்கும் டீயும் "க்ளைமெற் க்கு
ஏற்றாப்போல் இதமாக இருந்தது.
தேநீரோடு சுவையாக தகவல் களையும் எதிர்பார்க்கின்ற உல்லா சப்பயணிகளுக்கு ஈடுகொடுக்கிறார் GITT AFG.
Devan Division மற்றும் St. Clairs Factory fiti.III gJih பித்தவர் பறித்தெடுக்கும் கொழுந் தின் வடிவம், நீரில் விரியும் அழ கிய தேயிலை மொட்டுக்கள், 4 பேர் அருந்தக்கூடிய முனையறும்பு ട്ടി கொண்ட தேயிலைப்பூ தேயிலைவித்து என்று தேயிலையி நன் ஜாதகத்தையே மேஜைமீது எடுத்து வைக்கிறார்.
டீமேக்கரான ராஜாவும் சளைத்தவரல்ல எல்லா நாட்டுத் தேநீர்ப்பிரியர்களின் "டேஸ்ட் முழு தும் விரல் நுனியில் இருக்கிறது.
நெஞ்
SSILIGLIIIFA
ஊரைச்சொன்னால் போதும், தேநீர் தயாராகிவிடுகிறது சற்றே அவரை உஷாராக்கியபோது
"அராபியர் பாலில்லாமல் குடிப்பாங்க .'சில்வர் டிப் தன்னா ரஷ்யாக்காரங்களுக்கு விருப்பம் வெள்ளக்காரங்களுக்கு வேறவேற யா குடுக்கனும் நம்ம இந்தியர் கள் கடுஞ்சாயமா பால்விட்டு குடி ப்பாங்க ." டீ க்கு ஒடர் வந்து சேர இடையில் நிறுத்தினார்
கண்ணைப்பறிக்கும் டி பக் கட்டுகள் தொகையாக அடுக்கப்ப ட்டுள்ளன ரிசப்சனில், மனிதர்க அவற்றையும் தரம் பிரித்து வைத்திருக்கிறர்கள்
Master Plenders Choice, BOBF Milk Tea, LTGSligotry, G:551553, BOB, Light Tea dig,
561D
 

"ஓ பி ஏ(பெரிய இலை) , சீனி, கொழுப்பு வியாதிக்காரர்களுக்கு என்று "கிறீன் டீ" என்று எத்தனை
॥ i!
கூடவே 'மின்ட்", "வெப்மன், "ஒரேன்ஞ் புதினா, தூதுவல் என்று வாசனை ஊட்டப்பட்டவை வேறு ஒவ்வொன்றின் விலையும் சற்று அதிகம்தான், "சில்வர் டிப் என்ற பணக்காரத் தேயிலையின் Růlis) 100 EJITř 5000 LTLů!
கன்னும், கருத்தும் மயங் கும் இந்த மலைமுகட்டு இடத்தை பாடசாலை மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் சினி மா கலைஞர்களும் விட்டுவைக்க வில்லையென்பது "GLITE's III, கிடைத்த தகவல்.
வாழ்த்துக்கள் படப்பிடிப்பில்
மாதவன், பாவனா புதிய முகம்
"ஷட்டிங்'கில் சுரேஷ்மேனன், ரே வதி செல்வி டிவி தொடர் ஆரம்பப் படப்பிடிப்பில் ராதிகா குழுவினர் என்று எத்தனையோ கலைஞர்களை கிறங்கடித்த இடம் இது .
பணியும், மழையும் கூட்டாக எம்மை விரட்ட மனமின்றி விடை பெற்றோம் .
மேகக்கூட்டமும், பணித்துளி யும் நம்நாட்டு மலைச்சிகரங்களில்
உனக்காகவும் காத்திருக்கிறது நெஞ்சமே .
"كاتاكوفي ظرو

Page 38
எங்க ஜனாதிபதி .
வாழிக..!
எதிர்கட்சித்தலைவரே
கிருதி , வருக
சம்பந்தன் ஐயா இருக்காரு (அனுபவசாலி
I LOGGØTT. /
அவரு தெய்வம் மாதிரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிசா மினிஸ்டர் வர்ராரு
சொல்லுங்க அவர்கிட்ட
டக்ளஸ் தம்பி . L III jiġi/ee5 Għalib/7677 TIT-FITA
Z
ܐ
லயன்கள் மாறிடும்
ஆறுமுகம் ஜியா கவனிச்சிக்குவாங்க.
இந்தா ஹக்கிம் தொர பேசறாரு
எதுக்கு டல் ?
"لاقاته ظرو

Page 39
562)/TEL/7
(5 T. ரயில்வே நிலை
Il Lili
ஒரு வித்தியாசமான உதரலோடு
இந்த ஆட்டோ வந்துநிற்கிறதே என்று
பார்த்தால் இறங்கியவர் .
அட , நம்ம வடிவேல் .
கூலிங்கிளானைப் விரலால் மேல் நோக்கித்தள்ளினார் வெற்றிக்கோடி கட்டு எய்ண்டவில் .
150 ரூபா சே "
- ஆட்டோக்காரர் .
வடிவேல் டேய், அறிவில்ல ஒனக்கு மனுசன் எறங்குனானா , லக் கேனஐ எடுத்தானா , ரிலாக் எல் ஆனானான்று பாப்பியா . நூத்தம்பது கித்தம்பதுன்னுகி ட்டு கன்ட்றி புருட் ஆமா. எவ்வளவுன்னே ?
ஆட்டோ 150 சேர் .
வடி ! இந்த இனிமே இந்த ஏரியாவு
ஒப் ஒன்னப் பாத்தேன் .
ஆமா ஓம்பேரென்னடா .'
is a
ஆட்டோ : பார்த்திபன் சேள்
எ என்ன ! பார்த்திபனா ? சரி சரி நீ சினிமாவெல்லாம்
LIITILIIII|| ..."?
தலையைச்சொரிகிறார் )
ill
ஆட்டோ இல்ல் சேர் பிடிக்காது .
வடி : அப்பாடா . சினிமா பாக்காதவ
னோ நீயி அப்ப நா வரட்டா : (தனக்குள்) நல்லவேல யாரும்
T. ...
ஸ்டேசனுக்குள் நுழைகிறார் )
Fight
 
 
 
 
 
 
 

வடி ! இந்த தம்பி, நம்ம யாழ்தேவி க்கு கவுண்டரு எங்கப்பா
(காட்டுகிறார்கள் டிக்கட் எடுத்துக் க்கொண்டு , உள்ளேவந்து மேடை யில் ரயிலுக்காக காத்திருக்கிறார் நேரம் நெருங்க கூட்டம் அதிகமா குது விவேக் வந்து லேசாக வடி வேலுவை நேருங்குகிறார்.)
விவேக் ஹலோ, மே ஐ ஹெல்ப்
பூ பளிஸ் .
வடி (தனக்குள் " ஆறா இங்கிலீஸ்
ல கதைக்கிறானே சமாளிப்போ ம்) ஆங் . ஹாலோ , க்ளாட் டு மீட் யூ ,
விவே நீங்க கொழும்புக்கு புதுசா?
வடி ஆமா.எப்பிடி கண்டுபுடிச்சிங்க?
விவே வெரி சிம்பிள் ஓங்க ட்ரெளப்
ளேபாட கலர் சாதாரணமா மனுச
ங்க உடுத்திறநில்ல . கூடவே "எக்ஸ்ட்ரா'வா ஓங்கமேல ஒரு
பேட் ஸ்மெல் அடிக்குதே அத வச்சுத்தான் .
○
வடி கொஞ்சம் கிட்ட வர்றிங்களா?
விவே ஒ பெஸ் இதோ வந்திட்டன்
வடி :(முறைத்தபடி) பேட் ஸ்மெல்லு?
5ाीि[[BIEाy,' நீ வந்ததுக்கப்புறம் தாண்டா அது ஆரம்பமே ஆச்சு. நாதாரிப்பயலே .
விவே (தனக்குள்) சேச்சேச்சே, இந்த
நாதாரிப்பய, கோமுட்டித்தலன்னு அங்கதான் சில்விநேம் எல்லாம் யூஸ் பண்றாங்கன்னு இங்க வந் தா, அந்த ட்ரான்ஸ்போமரையே சிப்ட் பன்னிக்கொன்னாந்துட்டாங் க போனிங்க .
இருவர் குரலையும் அடையாளம் கண்டு கூட்டம் நெருங்கவும்,யாழ் தேவி வந்துநிற்கவும் சரியாக இரு ந்தது. அடிச்சுப்புடிச்சு சனம் ஏறுகி றது. வடிவேல் ஏறாமல் நிற்கிறார். விவேக் ஏறி இரண்டு சிற் பிடித்து விட்டு ஜன்னலால் வடிவேலுவை அழைக்கிறார் )
விவேக் எக்ஸ்கியுளம் மீ ! உங்களு க்க சீற் பிடிச்சாச்சு, வர்றிங்களா?
வடி ! தம்பி இந்தக்கட்ட வேற எந்
த வன்மறிப்பும் ஏறாது , முடிஞ்சா நீ என்னப் பாலோ பண்ணு .

Page 40
"ஹோர்ன் அடித்துவிட்டு ரெயில் நக
ர, உள்ளே நுழைந்து விவேக் அரு கில் உட்காந்துவிடுகிறார் வடிவேல், முன்னால் ஆசனம் காவியாய் இருப் பதைப்பார்த்துவிட்டு, அதில் தனது
"பேக்"ஐ வைத்துவிடுகிறார் விவேக் ,
நெரிசலில் ஆசனம் தேடிவந்த கவு ண்டமணி சீற் இல் பை இருப்பதைக்காண்கிறார்.
கவுண்டமணி எகிப்பு:ஒப்பின் அா,
இந்த சீட்டுலு உட்காரலா முங்க ப்ோனா .?
விவே சாரி , அதுப்ே ஆள் இருக்கு.
நீங்க வேற சீட் பாத்துக்குங்க .
ஆள் இருக்கட்டும் அதில் பிர
சிசின இல்லை. வேற சீட் பாக்க
றதுக்கு ஓங்க அட்வைஸ் தேவை LI iliiiiiiiiiTiGITT L,
$୍]]
வடி : மெதுவாக) இந்தா தம்பி, இந் த ஆளுக்கே சிட்ட குடுத்திடு பாத்தா கிராமத்தான் மாதிரி இரு கான் அடிவாங்கி அடிவாங்கி ரப் பரா போச்சுப்பா ஒடம்பு.
(algif|Tir)
விவே லூக் ஹியர் மிஸ்டா ஒனக்கு சீட் குடுத்ததே என்னோட ரேஞ்சு க்கு தப்பு ரம்புட்டான் சிலுசிலுப் போட பாரின் ஸ்டைல் பிகருங் க பக்கத்தில இருந்தாத்தான் என க்கு ட்ராவல் ஒத்துவரும், ஆறு மணிநேரமா வீரபத்திரனையும், காலபைரவனையும் பாத்துக்கிட்டி ருந்தா வவுனியா வராது வாழ்க் கையில நரகம்தான் வரும்.
"ட்ரெயின் ஓட்டமெடுக்கிறது. அந்த ஆட்டத்தோடு கவுண்டமணி பை வை க்கப்பட்டிருக்கும் இருக்கையை பார் க்கிறார். தனக்குள் முணுமுணுக்கி றார். " இந்த சீட்டும்ே ஆள் இருக்கு
ன்னான். ரொம்ப நேரமா பைதான்
آزاقعB|6
மட்டும்
இருக்கு , இன்விக்கு இவனுக ஜாத கம் நம்ம கைஸ்தான் ."
இரண்டு இளவட்டப்பெண்கள் சீட் தேடிக்கொண்டு வருகிறார்கள் )
விவே
||
க எடுத்துக்குங்க. பைய நா எடுத் துக்கறேன். நின்னுக்குட்டு யாரும் ட்ராவல் பண்ணினா எனக்கு மனசே தாங்காது
ஹலோ பிளப் இவ்யூ டோன்ட் மைன்ட் இந்த சிட்ட
கவு (பல்லைக்கடித்தபடி தனக்குள்)
தாங்காதா ராஜா இருடி ஒன்ை வச்சுக்கறேன் .
பென்கள் சொறி நாங்க அடுத்த பெட்டியில் தேடிக்கறோம்.தேங்ஸ்,
விவே ஆஹா மிஸ் பண்ணிட்டனே!
நா அப்பவே நெனச்சேன், விஸ்கி கலள்ல இப்பிடி சுத்தி ஆளுங்க இருந்தா எப்பிடி வந்து இருப்பா |ளுக ரயில்வேக்காரனுகளுக்கு கொஞ்சமாவது "டேஸ்ட் இருந்தா
GLID
 

இப்பிடி எல்லோருக்கும் ஒரே வன்டி ப விடுவானா?
Hill i Unil irrit. Fly TJAlsårligt LIII
பாத்து ஒன்ன மாதிரி சில்லறைப் பசங்கள அது ரத்திடுவான் .
(பொறுமையிழந்து விவேக்கை நெரு ங்குகிறார் கவுண்டமணி
கவு தம்பி, இந்த பையி எந்த ஊரு
க்குப்போருது ராஜா ?
விவே சுமாராவாவது ஒரு பிகள்
வந்து உட்காட்டி வவுனியா வவுனியா வரைக்கும் போகும்
கவு யாரும் நின்னு ட்ராவல் பன்
னினா ஓங்க மனசு தாங்காதா நானும் ரெண்டு மணிநேரமா நின் னுதான் வரறேன் ஓங்க மனசு தாங்குதா ராஜா "
விவே தாங்கமுடியஸ்தான். நீ நிக்கி நத இல்ல . இப்பிடி உயிர வா ங்குறத
கவு கரெக்ட் இப்பு அதுதான்
நட்க்கப்போகுது. ( சேட்டை பிடி க்கிறார் ) ஏன்டா கிழிஞ்சுபோன பாயில் தச்சமாதிரி ஒரு சோட்டு, குருட்டுப்பிச்சக்காரன் போட்டிருக் கிற கண்ண்ாடி . இதெல்லாம் மாட்டிட்டா நீங்கெல்லாம் ஹீரோ வயிடுவீங்க ஓங்க பக்கத்துல அழகழகான பொன்னுங்கள்ளம் வந்துநின்னாக்கா சீட்டு கொடுப்பி ங்க. நாங்கள்ளாம் நின்னுகிட்டே தாங்கனும் இல்ஸ், இன்னிக்கு நீ காலிடா மவனே .
கையை ஓங்குகிறார் )
வடி : எ எக்ஸ்கியூப் மீ எதுவா பிருந்தாலும்பேசித்தித்துக்கிட்டிங் கன்னா நல்லாயிருக்கும், நா வேணும்னா சங்கிலிய இழுக்கட்டுமா?
○
கவு அறைகிறார் ) எத்தனை பேர் டா கேளiபிட்டிங்க .? சண்ண்டன்
னா உள்ளடிந்து சங்கிலிய
Ll
க்கிறது, ஹேன்ட்பேக்கப் புடுங்குற து . யாருக்கிட்டடா வச்சிக்கிற?
வடி ! ( கன்னத்தைத்தடவியவாறு )
அட அசட்டு மூதேவி, நா சொன் னது ரயிலோட சங்கிலிப்பா ரயி லோட சங்கிவி, நீ நெனச்சது கழுத்தில் போடறது ( தன்க்குள்) ஒரு நாளைக்காவது அடிவங்காம கழிச்சிடலாமின்னுதான் இந்த ஊ ருக்கே வந்தேன் . பிளேன் புடிச் சு வந்து அடிக்கிறானுகளே .
அழுகிறார் )
( கும்பல் கூட வண்டக்கூடையுடன் செந்தில் வந்து சேர்கிறார் )
செந்தில் வடை வடை வடை .
கவு : சே ஒருத்தன நிம்மதியா அடி
க்கமுடியுதா என்ன்ையா ஊரு
இது குறுக்கவந்து கெடுத்திடு நானுகளே (அலுத்துக்கொள்கி |Tr !

Page 41
5õDITILIT
செந்
கோவிச்சுக்காதீங்கண்ணே . கொஞ்சம் இருங்க, நான் அவங்க கிட்ட பேசறேன் .
கவு ஆமா இவரு ஐநாவுல இருந்
து இத தித்து வக்கிறதுக்குன்னு ஸ்பெசலா வந்திருக்கிறாறு அட வடைத்தலையா ,ஒருநாளைக்கா வது இந்த ரயிலவிட்டு கிழ எறங்
கியிருக்கிபாடா .பூமின்னுஒன்று இருக்குன்னாவது ஒனக்குத் தெரியுமாடா ?
செந்
ஒன்று
இருக்கிறதால்தான் நீங்க ரயில்ஸ் போறிங்க .
அண்ண்ே பூமின்னு
கவு 1 இல்லாட்டி .
செந் அம்புலன்னலே இஸ்ல போவி
ங்க
கவு ரண்டா. எவ்ளோ வாகனங்க
இருக்கிநப்போ என்ன அம்புலன்
to LIT LITI Garrel, (வடைக்கூடையை பறித்து எறி
யாழிதேவியில்
கிறார், வடைகளை எல்லோரும் பாய்ந்து எடுக்கின்றனர் )
விவே சேம்,சேம் எந்த நாட்டுக்குப் போனாலும் இந்த வடையோட இ மேஜை அழிக்கமுடியல. பினரா, சான்ட்விசிசுன்னு சமையல் மேட்ட ால சட்டாஸ்ைட் வரைக்கும் போ யிக்கிட்டிருக்கானுக . இங்கதான் வடைக்கும், இட்லிக்கும் இப்பிடி அடிச்சுக்கிறான் .
வடி சரியாச்சொன்னே, நாங்கூட வெ'
ளிநாட்டுல இருந்தப்போ பிளாசா ன்ட்விச்செல்லாம் தின்னூட்டு பெட் ரோல் குடிச்சாத்தான் தெம்பாயிரு க்கும்,
விவே நீங்க
எங்க இருந்திங்க ?
வடி துபாயிஸ் .
செந் நீங்க துபாயில இருங்க, தூத்
துக்குடியில இருங்க, இப்ப என் வடையெல்லாம் போச்சே பொழ ப்புக்கு என்ன பண்ணுவேன் .
பெட்ரோலா , ஆமா
"لاقاتوفيرو
 
 
 
 

கவு ( சமாதானப்படுத்துகிறார் )
அடேய் . பயனத்துல சண்டை யெல்லாம் சகஜம்டா, நீ என்ன பண்ற இனி வடைய கூடையில போட்டு விக்கிறத விட்டுட்டு நீள மா ஒரு கம்பி எடுத்துக்க, எல்லா வடையையும் அதுல கோர்த்திடு ஒருத்தனும் ஒன்றும் பண்ணமுடி பாது
விவே வெரிகுட் ஐடியா .
வடி : அசத்திட்டிங்க தல்ைவா .
கபுே இதெல்லாம் நமக்கு சகஜம்டா.
( யாழ்தேவி வவுனியா புகையிரத
நிலையத்துள் நுழைகிறது )
(மதிப்பிற்குறிய தமிழக நகை ச்சுவை வேந்தர்களிடம் பெற் றுக்கொண்ட மானசீக அனும
தியுடன்)
அறு சுவை உணவு என்கிறோம்
நாக்குதான் சுவையறியும் பொறுப்பாளி, அறுசுவைகளான இனிப்பு உவர்ப்பு , கார்ப்பு புளிப்பு , கசப்பு துவர்ப்பு அனைத்தையும் நாக்கு அறிந்து சொல்லிவிடுகிறதா ? அதுதான் இல்லை என்கிறது ஒரு அறிவியல் ஆய்வு . இனிப்பு உவர்ப்பு காப்பு , கசப்பு ஆகிய நான்கினை மட்டும் நாக்கால் அறிய முடிகிறது புளிப்பும் துவப்பும் அறியப்படுவது வாயின் மேல் அன்ைனப்பகுதியால்
*A*:* tafarw LWYNYr Wygyr Mr. Krsaïwayraw "
-------__ ========= -
""اناگازی

Page 42
-
சோர்ந்த Lрди Мај படுக்கை அமையவில்லை ду5/гшийду шдууг West) பாலும் சுரக்கவில்லை வேப்ந்த குடிசைக்கு 6M63T č. 553 63752) தவழ்ந்திடு நிலவே அம்மா அழிவில்லை
சிமைகள் வாழ்வில் தோள்கள் வவிக்கும் நீயும் தோளில் நெஞ்சம் இனிக்கும் புதிதாயி நியுமோர் 5/76) (647 L/73 அகதி முகாமில அம்மாக்கள் உறங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவும் தென்றலும்
உலவிய வாழ்க்கை பழங்கதை கண்ணே, கேளடி மகளே! நிலவும் தேயும் தென்றலும் ஒயும் இதுதான் நிதமும்
இன்றுள்ள வாழ்க்கை
கிழக்கை முடிக்க மன்னவன் மறந்தான் கிழக்கில் உதிக்க கதிரவன் மறுத்தான் முடியாத வழக்கில் உறக்கமும் ஏது . விடியாத கிழக்கில் நியாவது உறங்கு
நெ والاقة كوفي

Page 43
C34 )
கிராமத்தில்
للمفقق சுயதொழில் "
"كلمملكي مقدمات کلام
தேவையான பொருட்கள் மாங்காய் - முற்றியது நாள் அற்றது நல்லெண்ணெய் 2 லிற்றர் மிளகாய் வற்றல் 1 1/2 கிலோ பெருங்காயம் 100 கிராம் மஞ்சள் தூள் 25 "
கடுகு 15Ս ""
வெந்தயம் |ys ""
உப்பு 1 1/2 fCEGJIT
செய்முறை 名鸚
வெந்தயம், மிளகாய், பெருங்காயம் மூன்றையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். மாங்கனய நன்கு கழுவித்துடைத்தெடுக்கவும்
கொட்டையை நீக்கி சிறு துண்டு களாக நறுக்கவும். நறுக்கிய துண் டுகளை ஒரு ஜாடியில் போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் ஜாடியில் உள்ள மாங்காய்த் துண்டுகளுடன் வறுத்து வைத்துள்ள
""لاقاًقازقlp%
 
 

மிளகாய் தூளையும் , மஞ்சள் துளையும் சேர்த்து நீண்ட கைப் பிடியுள்ள மரக்கரண்டியினால் நன் IIIեքենial|յուլլի
பின்னர் தாச்சியில் என்னையை ஊற்றி கடுகை பொறிக்கவும் , பின் எண்னையை ஜாடியில் உள் எா மாங்காய் துண்டுகளில் ஊற்றி நன்கு கிளறவும். முழுவதும் நன்கு கலந்ததும் தூய வெள்ளைத்துணி பால் ஜாடியின் வாயை முடிக்கட்டி வெபவிப் வைக்கவும்,
ஒரு வாரம் வெயிலில் விவந்த பின் எடுத்து விடவும். பின் விற்பத ந்து வசதியான அளவுகளில் பொதியிலோ, போத்தலிலோ அண்ட த்து விற்பனைக்கு அனுப்பலாம்.
நிச்சயமான லாபம் கிடைக்கும்.
öfl„la பெண்முதலை சுமார்
முப்பது சென்டிமீற்றர் ஆழத்தில் நதியின் கீழ்படுக்கையில் பள்ளம் தோண்டி அங்கு முட்டைகளை இட்டு அப் பள்ளத்தினை மண் | இட்டு நிரப்பிப் பின்னர் அதன்மீது படுத்தவாறு அகஸ்ாமல் பாதுகாக்கி றது . சுமார் 12 வாரம்வரை இப்படி அடை காக்கும் . இக்காலங்களில் தாய்முதலை பெரும்பாலும் தனது இடத்தைவிட்டு நகருவதே இல்லை
முதன்iலும்
гүүдийг гүйлгуутаг ”

Page 44
லமும் பச்சையுமாக கடலால் சுற்றி
GJETJETËSISË ILI".
டிருக்கும நம் தீவில் ரம்மியமான கடற்ணரகளுக்குப் பஞ்சமில்லைதான். கடற்குளியல்பிரியர்கள் கொஞ்சம், அதிகமாக நேரம் ஒதுக்கினால், இன்னும் பல
எழில்மிகு
கடற்கரைகளைக்கண்டுபிடித்து நீராடி மகிழலாம் .
இதோ, ஆளுயர அலைகளால் மிரட்டாமல் நீச்சல்
தடாகம் ஒன்றை "பெரிய சைஸில் தந்து மயக்குகிறது
பாசிக்குடா கடல்பகுதி
ஐயோ கடலா நான் மாட்டேன்' என்று மிறள்வ தற்கு இடமில்லாமல் குழந்தைகளாக மாறி ஜாலியாகப் பாய்ந்துவிடலாம் ! ஆழமற்ற, அலைகளற்ற களப்புக் கடலாக குடாபோன்ற அமைப்பில் காட்சிதரும் இந்த கடல்வனப்புப்பகுதி, மீன்பாடும் தேனாட்டுக்குச் சொந்த மானதாக்கும்.
மட்டக்களப்பு நகரின் வடக்கே 37 கிலோமீற்றர்
"طاقة كورو
 

தொலைவில் கடல்நிலப்பரப்பில் இ உள்வாங்கப்பட்டிருக்கிறது இந்த பாசிக்குடா கடற்கரை உல்லாச மான கடற்குளியலுக்கு உலக அளவில் ஈடுகொடுக்கக்கூடிய வசதியோடு அச்சமில்லாத குளி பல் சுகத்தையும் தருகிறது.
சரித்திர முக்கியத்துவங்களை பல இடங்களிலும் வெளிப்படுத்தி பெருமைகொள்ளும் மட்டுநகருக் குள் நுழைந்தவர்கள், பாசிக்குடா Tபஜ்தும் பெறாமல் திரும்ப
சுற்றுலாப்பயணிகளின் கிழக்கு நானு சொக்கபுரியாக விளங் கும் இக்கடற்கரை, யுத்த காலத் இ திற்கு முன்பு படு 'பிஸி யாக கள்ை கிட்டியிருந்ததும், யுத்தத் தால் தன் அழகை ஜெயிக்க முடியவில்லை என்று இப்போதும்
எடுப்பாகத்தோற்றமளிப்பதும் பூரி க்க வைக்கிறது .

Page 45
மைக்கல் ஜேக்ளபண் .
அகிலத்தை அசைத்துவிட்டுப் பிரிந்து சென்று திடன்ப்பப் தனி பிரிவைக் கொடுத்ததன் மூலம் பூமியை எய்தம்பிக்கச் செய்து இசை ஒக்சிஜன்" அவரது இறுதி நேரங்கள் அந்த அறை எப்படி இருந்திருக்கும்
'/fags/az/?ğası) ğlu இசைக்கனவுகள் தொகுதி) போனதால்,எப்படி நொந்திருப்பார் . சில இயக்குனர்சிகரங்களின் கெமரா அந்த அறைக்குள் பிரவேசித்திருந்தால
டைரக்டர் மணிரத்னம்
வெளிப்புறத் தோட்டமொன்று பின்னாலேயே சென்றுகொண்டிருக்க, ஜன்னலுடன் வந்து நிற்கிறது கெமரா
மெல்லிய திரைச்சீலைகள் அசைகின்றன. மெலிதான ஒகன் ட்யூன் மேலும் கெமரா பின்னோத் வருகிறது. இப்பொழுது முழு அறையும் தெரிகிறது. விசாலமான அறை , ஏறக்குறைய இருளில் மூழ்கியிருக்கும் அறையில் மெல்லிய மஞ்சள் வெளிச்சம் எல்லாவற்றையும் FIT-6-finiġ .
சாய்வு நிலையில் படுக்கையில் அமர்ந்து ஜன்னலூடாக தோட்டத்தை வெறித்தபடி இருக்கிறார் எம் ஜே கட்டிலின் கைப்பிடியருகே சில ஆல்பங்கள் , புகைப்படங்கள் கைக்கெட்டிய நிலையிலேயே கண்னோடி டம்ளர்கள் ஜூஸ் , பழங்கள் , பிஸ்கட்டுகள்
ஜாக்ஸனின் நெற்றியில் சுருள் முடிகள் விழுந்து அசைந்தாட விழியோரத்தில் சில துளிகள் . ன்ெனங்கள் இதமாக அவரது முகத்தில்
விரிவதை " க்ளோஸ் ஆப் இல் கெமரா காட்டுகிறது .
والاقات نظرية
 
 

"My lord. Is it Real To Me...? என் முடிவு இப்படியா ."
ஏன் எல்லாமே என்னை வஞ்சித்தன .' ஒரு கையால் சிடி ஆல்பம் ஒன்றை எடுக்கிறார் . கவரில் இருந்து வெளியே எடுத்து , அதன் மத்திய துவாரத்தை ஆர்வத்தோடு பார்க்கும் போது " ட்ரம் " ஒலி மெதுவாக ஆரம்பிக்கிறது . வரவர சத்தம் அதிகமாக கண்களை முடிக்கொள்கிறார் .
" இசையே என் இசையே விரைவில் திரும்பி வருவேன் . எங்கும் போய்விடாதே எனக்காக காத்திரு ."
ஒலி அடங்குகிறது . கனத்த அமைதி அறையை நிரப்புகிறது .
கதவைத் திறந்து தயக்கத்தோடு நுழைந்த உதவியாளர்கள்
திகைத்து நின்றுகொண்டிருக்க அருகில் டைட்டில் மெல்லிய பாடலோடு மேல்நோக்கி ஓடுகிறது .
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்
ஆளப்பத்திரி ஒன்றுக்குள் " டக் டக் சப்பாத்து ஒலியோடு கெமரா முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது எதிரே வரும் நர்ஸ் , மற்றும் பணியாளர்கள் பணிவாக " குட் ஈவினிங் டொக்டர் " என்கின்றன .
லிப்ட் ஒன்றினுள் நுழைந்து வெளியேறிநடந்து அறையொன்றின் கதவைத் திறந்து பார்க்கிறது கெமரா , சப்பாத்து ஒலியும் நிற்கிறது . உள்ளே ஒருவரும் தென்படாத நிலையில் , மீண்டும் " டக் டக் " . என்று அறைக்குள் நுழைகிறது . அறையின் தோற்றம் நோட்டமிடப்படுகிறது .
"لاقات وفي قرية

Page 46
சுவா மணிக்கூடு , சாய்வு நாற்காலி , கட்டில் , டிவி , ஒடியோ பிளேயர் , சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் கிட்டார் " என்று சுற்றிவருகின்ற கெமரா நிலைக்கண்ணாடியின் முன் வந்து நிற்கும்போது . வெள்ளைக்கார டொக்டர் தெரிகிறார்
னங் என்ற ஒலி கேட்டுத்திரும்புகிறார் டொக்டர் , சுவரோடு சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறார் மைக்கல் ஜாக்ஜன் வேதனையில் தலையை சுவரோடு சாய்த்தபோது ஏற்பட்டது அந்த ' வினங் சப்தம் .
" Come Or Mike , Lets Have rjectio II " அனுதாபத்தை மறைத்து அழைக்கிறார் டொக்டர்
" Ijection . ? ட்ரக்ஸ் கிடையாதா ." விரக்தியை காட்டிக்கொள்ளாமல் கேட்கிறார் எம் ஜே
" இனி ட்ரக்ளப் இல்லை போய் இந்த இன்ஜெக் என் மட்டும்தான் , " என்றபடி பையைத்திறந்து சீடி கெசற் ஒன்றை எடுக்கிறார் .
அந்த சிடி டொக்டரிடம் பேசுகிறது . " டொக்டர் , என்னை விரைவாக எம் ஜேயின் காதுக்குள் ஏற்றுங்கள் . அவனுக்கு இப்ப மருந்து முக்கியமில்லை ம் , சீக்கிரம் " - புரிந்து கொண்ட டொக்டர் அவசரமாக அதனை பிளேயரில் இட்டு இயக்குகிறார் இசை ஒலிக்கிறது .
" மன்னித்துக்கொள் ஜேக்ஸன் நான் சொன்ன இன்ஜெக்ஸன் இதுதான் " கண் கலங்குகிறார்
" நன்றி டொக்டர் ." சிரமத்தோடு புன்னகைக்கிறார் எம் ஜே
இதோ, மைக்கலின் கடைசி மூச்சு - இசை ஆழத்துள் பிரவேசம் ,
சட்டென்று காற்றொன்று வீசி வெளியேறியது .
சுவர் மணிக்கூடு கீழே சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கிட்டாரை பார்த்து கூறுகிறது .
" ஆழ்ந்த அனுதாபம் நண்பா
மதிப்பிற்குரிய இயக்குனர்களுக்கு நன்றி பாரதிராஜா பாலுமகேந்திர ஐயாாரு இக்காட்சிகளை எடுத்துத்தந்தால் எப்படியிருந்திருக்கும் .
அடுத்த தஞ்சமே சொல்லும்
""لاقاتلزقQE
 
 
 

(9)
தீதுகீக புதுளிர்ச்சி ! விராசிப்புக்க:ைபுவி நது புதிய சிகிசப்தர் "
"S
இதழி உருஷீக்கச் நிர்வாக இயக்க
எனப் பி , முத்து
岛 影
Էլ
虑
图
བློ་
È
ஆதிரிைப்பு : புகிைப்பட கண்ணி வடிவமைப்பு :
இப் பி , முத்து
இணைப்பTர்கள் விஜயரட்னம் இராஜேந்திரன்
புதுசீந்தித்தரிஜி ஏ. எனப். கே. ஆர்தின் கி. ஜெகந்தர்
இப்பொழுதுபோக்கு சஞ்சி"ை | 35 , புதுத்தெரு , மின்னார் .
:" இருந்து rெளி | "**"
தோலைபேசி இன் - F -- AMAFCFFF" திEஇநீர்
ாரா திதாக 0ே
சிறுகதை , பீஜாகீன் , தடக் பாவுக் கர்பனையே rl
rrத ஆதித்த அளவி
விமர்சனங்கள் கருத்துக்கள் 影 கr rதேதி இத்தார்ார்த்
முகவரி :
நெஞ்சமே ." தி: , துதிகிதத
ŚY# -----------
6 0لاتاقan

Page 47
@?
இம் திரெதிர் -
இவர் ஒரு ஜப்பானிய வாக்கிரீனர். ஒரு வாக்களிப்புநிலையத்தில் கூறுகிறார்: " மாற்றப் பெறுவதற்கான வழிமுறைகள் தேன்கிரமிதக்கிரது. ைேரப்ப்பு பொருளாதாரம், எதிர்காலம் எல்லாம் பாதுகாப்பற்றுப் போவதைப்போல் மக்கள் உணர்கிறார்கள்."
முடிவுகள் வெளியாயின் - விபரம் டெரெக்ரேக் கட்சி பதவியிறங்கியது. ஆச்சரியப்பட இதில் என்ன இருக்கிரது? இருக்கிறது. அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செலுத்திய கட்சி அது .
''ಅಞ್ಞ கிடைக்கி ன்ற தரம் குன்றிய பழுப்புக்கரி | 1|liଇଁ । தண்ணீரையும், நுண்ண கங்களையும் சேர்த்து உறுதியா = ஒன தொட்டியில் ஆறுமணிநேரம்
ஊறவைத்து புதிய செயற்கை மண்ணை உற்பத்தி செய்கிறார் . கள் ரஷ்ய விஞ்ஞானிகள். இம் மண்ணில் மலர்கள், பழங்கள், காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தியாகிறதாம்.
-拿。
&აზ°
"ண்ணி' க'ே .
сауу - «ҒТүбі "... "
■
"الاقترفترة :
 
 
 
 
 
 
 

5டந்த 3 வருடங்களில் மட்டும்
7 பேரை கைதுசெய்திருக்கிறது நீெரிகோ அரசு ஏற்கனவே போதைப்பொருள் பாவினைக் "கெதிரான போராட்டத்தில் சாதாரண
கைதுகள் அளவுக்கு மீறியதால் சிறைச்சாலைகள் நிரம்மி வழிகின்றன. நவீன துலையமைப்பின் கிரிகினர்களோடு போட்டிக்குழுக்கிளும் சேர்ந்து கொள்ள, துே கைதுகள் மதுபானச்சாலைகளிலிருந்து ஆன்றாடப்பிரச்சினைகள் கிர்ே கைதுகள் மேலும் வளர எண்ணிக்கை 2 ஐ தாண்டி விட்டதாம் அதிலும் இந்த
வருடத்தில் வன்முறைகள்,
கலவரங்கள் வேறு அதிகமிாமி. மெக்சிகோ அரசு அதிகளவில் சிறைச்சாலைக்விண்கி கட்டப் போவதாக அறிவித்தாலுமி, இரண்டு வருடமாவது செல்லுமாம். " சிறைச்சாலைகள் தாங்க மாட்டாமஸ் ஒருநாளைக்கு வெடிக்கிப் போகிறது பாருங்கள் " என்கிறார். டெக்னானப் போர்ட்ரிஷ் அமைந்துள்ள மிடமோரனம் மாகாணசி 'சிறைச்சாலையின் வார்டன்

Page 48
(9) SS
ாயக்கத்துடன் நாள்
நெஞ்சமே. என்று அழைப்பதன்மூலம் உங்கள் இதயத்திற்கு அருகில் வந்துவிடலாம் என்று நம்புகிறேன்.
முதலில் நான் செய்யவேண்டியது . வாசிப்புத்துறையில் குறையிருக்கமுடியாதஅளவுக்கு எழுத்துப்பணி புரியும் ஈழத்து எழுத்தாள சமூகத்தை பணிவோடு வணங்கிப்போற்றுவதாகும்.
வணங்குகிறேன் செம்மல்களே!
இந்த சஞ்சிகை பற்றி .
எழுத்துலக பிரம்மாக்களும், மேதைகளும் கட்டியெழுப்பி வைத்திருக்கின்ற பத்திரிகைத்துறை இலங்கையில் தமிழுக்குத் தனிப்பெருமை தந்துகொண்டிருக்கும் இடத்தில், என்போன்றோர்க்கு என்ன வேலையென்று என்னையே ஓரங்கட்டி வைத்திருந்தேன் - ஒரு மூலையில்
ஆயினும் .
ஏதோ ஒரு மிகச்சிறிய வெற்றிடம் இருப்பதுபோலவும், ஒருவரும் அதைக்கவனிக்க நேரமில்லாமல் இருப்பதுபோலவும் உறுத்திக் . கொண்டே இருந்தது.
29, ..
வாசிப்பில் இருக்கவேண்டிய ஒரு ஒரு .இது . அதற்கேற்றவாறு எழுதவேண்டுமே என்கிற தவிப்பு
இதைக்குறிப்பிடுவதற்குள் நான் கடந்த தயக்கம் ஒரு மலைபளவு, நாங்கள் தயார், கிடைக்கவேண்டுமே. என்ற கேள்வி வாசிக்கும் தரப்பில் இருந்து வருவதற்குள் முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றியது.
"لاقات وفترة

எழுத்தாளனையும், வாசகனையும் "சந்திக்கச்செய்கிற அந்த எழுத்துக்கோவையை கொஞ்சம் செல்லமாகக் கிள்ளிவிட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தேன் .
திடுக்கிட்டு எழுந்து, செல்லமாகச்சினுங்கி, உரிமையோடு ஊடல் காட்டி அந்த எழுத்துக்கள் வாசகரோடு சல்லாபிக்குமா என்று எதிர்பார்த்தேன் . சிண்டியும்விட்டேன்
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு ,
து என்னாத்துக்கு என்று வைகைப்புயல் பாணியில் அஸ்திரங்கள் வந்துவிழுமா
also)), in
இண்டியன், சைனீஸ், உள்ளுர் டேஸ்ட்டுக்கு இந்தக்கடையும் பரவாயில்லை, சாப்பிட்டுப் LIIThah GF GNYITLb "
என்று பச்சைக்கொடி விழுமா தெரியவில்லை. காயமும், களைப்புமாக எதிர்காலத்தை வெறித்தவாறு உட்காந்திருக்கும் நமக்கு முதலில் தேவைப்படுவது ஊக்க விட்டமின்தான்
நம்நாட்டு வாசகநெஞ்சங்களின் மார்க்ஸ்' க்காக
பயத்தோடு காத்துக்கொண்டிருக்கும் ,

Page 49

) sae -- ! saei sae !

Page 50
"வாக்காளப்பெருமக்கள
என்னைத் தேர்ந்தெடுத்தால் பாராளுமன்றம் சென்று ."
"உஷ், தலைவரே .
இது நகரசபைத்தேர்தல் "
 
 
 

" போனமுறை ஒட்டுக் கேட்டு
வந்தவர் நல்லா ஏமாத்திட்டார், இவரு எப்படியோ ! "
" அவருதான் இவரு நாம கண்டு பிடிக்காம இருக்க மாறு வேஷத்தில வந்திருக்காரு ."

Page 51
கத்தரிக்காய் புரியாணி
தேவையான பொருட்கள் : அரிசி 2 கிப் கத்தரிக்கிாப் காப் கிலோ பெரி வெங்கார் 4 தக்காளி கால் கிWே
as gift, 5.
தW 2 கரண்டி 853:55 இந்தியும் பூண்டும் கரன்; தேங்காப் பாஸ் அரை கப் . ܡ சோர் அரை கரண்டி ------
'இர கிராம்பு இ மஞ்சள் துரள் அரை கரண் இ
ரகரப் துனி கரண்டி மில்லித் தாள் 3 கிரண்டி கடலைப்பருப்பு 5 கிரTர் முந்திரி கிராம்
எண்ணெய் தேவையான நெப் பி கிராம் கறிவேப்பநிலை கொத்து go! Llyn y GiggsĆ y WW &W o gys 776.y.
gèLD.
நெஞ்
----
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்முறை
அரிசியை சிறிதுநேரம் ஊறவைத்து வடித்தெடுக்கவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பினை, சோம்பு பட்டை, கிராம்பு, ஏலக்காப் போட்டு தானித்து அதனுடன் இஞ்சி புண்டு Gikanwirw, "TELMÄ, E MAFA:I) AFI ŴYYYYYY போட்டு நன்கு வதக்கவும்
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அத்துடன் நத்தரிக்காயை (நீளவாக்கில் வெட் வைத்திருக்கம்ே போட்டு நன்கு வதக்கவும் கத்தரிக்கப் விதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்துள் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர் தேங்காய்ப்பால் ஊற்றி வதக்கி ஆரிசியையும் பேட்டு நன்கு கிளறம்ை
பின் தப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடம் நன்கு கொதித்ததும் நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை முழ ஒரு விசில் ந்ேததும் சிரில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும் சிறிதுநேரம் கழித்து குக்கரைத்திறந்து முந்திரி கடலைப்பருப்பு (வறுத்து வைத்திருக்கவும் ) போட்டு சோறு உடையாமல் கின்றி
ரீரகம் ,

Page 52
*இலைமை T"
loci ಙ್ಗಾ' ஊரின் மைந்தர்கள்
--
உளச்
க்கச்
த்தொடர்
"اقایزه b,6
 

வேதியர்தமைத் தொழும். வேந்தரைத்தொழும்." சப்த ரிஷிகள் வேதம் ஒலித்தனர். լքIւլIյլի = சில்ப ஆகம நாட்டியங்களில் தேவமங்கையர்.
தேவலோகமே களை கட்டியது.
இன்று அஞ்சலி வைபவம் ! பூலோகவாசிகள் தத்தமது முறையில் தேவேந்திரனை அஞ்சலித்தனர்.
பன்னீரை அலட்சியப்படுத்தி கைலாது தந்தான் மேனாட்டவன் " இந்திரனுக்கு புது அனுபவம்" பிடித்திருந்தது! மலர்த்தூவல் பிடிக்காமல் முன்வந்த முகம்மதியன் சலாம் செய்தான் அழகோடி அழகு அடுத்து வந்தவர் திணறடித்தார்குஜராத்திய தழுவல் அது 1 ஜப்பானியர் மண்டியிட மூக்கை உரசியது மற்றொரு வாழ்த்துமுறை.
அடுத்து வந்தவள் - தள்ளியே நின்று கைகூப்பினார் "ஆடடே நமது பாணி " இலகுவாக பதில்வணக்கம் செய்தபின் இந்திரனின் சந்தேகம் .
"ஏன் அங்கேயே நின்றுவிட்டார். "
ஒருவர் மெதுவாக நெருங்கிவந்து
"அவள் முகாம் திரும்ப வேண்டியவர்."

Page 53
M. M.ர்த்தால் நம்விட்டில் உள்ள கடைசித்தங்கை யைப்போல அப்பாவியாய் தெரிகிறார் தனஞ்சிகா. ஆனால் அவர் சாதித்திருக்கிற காரியங்களோ அசரவைக்கிறது.
" மத்தவங்க களம்டத்தில சிக்கியிருந்தா .
உதவி செய்யத்தானே வேணும் " சாதாரணமாய் சொல்லிவிட்டு முகப்பைப்பார்க்கும் இவர் செய்திருக்கிறது சாதாரண உதவியா' என்று கேட்டால் அதுதான் இல்லை. அது மூன்று உயிர்க ளைக்காப்பாற்ற எடுத்த ஐவமரண முயற்சி அசந்தால் அவரும் மரணப்பிடிக்குள்
 

Wர் இந்த தனஞ்சிகா ?
மானிப்பாப் ரிகளிர் கலூரியில் ஆண்டு தி இப் பழக்கும் இவர் இடம்பெயர்ந்து வந்தவருங்கட தேசிய விர மாணவர்க்கான தங்கவிருதை சமீபத்தில் ஈட்டியதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்ட இவரைச் சந்திக்க இருப்பிடம் சென்ரோம்
முகம் மர வரவேற்று அமரவைத்த திரு. சின்னராசா -
" என்னோட டோட்டர்தான் . அவுைக்கு இது விருது ) கிடைச்சது சந்தோனந்தான் ஆன கவலையும்தான் . ஏனெண்டால் எங்கட விடு வாசஸ் என்ன நிலையோ தெரிவு போப்ப்பார்க்கிற வரைக்கும் டெரரி'இங்க வேர்க் பண்ணுரோம் " என்றார்.
மகளின் சாதனையைப்பற்றி அட்ைடிக்கொள்ளாமல் அதை வெறும் தொண்டாக மட்டும் கருதி இயல்பாக உரையாடும் இவர் ஒரு பாடசாலை அதிபர் அவரது அமைதிச்சுபாவம் அந்த ஹோலை'யும் நிறைத்தது.
தேசிய வீரர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றபோது, அதில் தங்கவிருது பெற்ற தமிழ் மாணவியாக ஜோவித்திருக்கிறார், இதே நம்முன் சாதுவாக அமர்ந்திருக்கும் இந்த தனஞ்சிகா சின்னராசW !
13 வயதையே கடந்திருக்கும் இவரால் ஆபத்தில் உதவும் துடிப்பையும் வேகத்தையும் எளிதாக வெளிப்படுத்த முடிகிறது. விளைவு. தேசியப்பார்வையும் , தங்கவிருதும் "
GLID நெஞ்ச்

Page 54
இடர்கள் துன்பங்களில் சிக்கிக்கொள்ளும் சக மாணவர்களை தக்க சமீபத்தில் காப்பந்து மாணவர்கள் தேசிய விர மாணவர்களாக தொyவிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாவது தேசிய விர மாணவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வே இப்பொழுது நடந்துமுடிந்ததாகும் தனது உயிரை துச்சமென தித்து செசியில் இங்குவது Tண்ர்ைகள் விதத்திப் 'திரிப்பி, நேரம் வந்தால் பொதுமக்களுக்காகyதான் என்று நிரூபித்திருக்கிறார் தனஞ்சிக",
வன்னிப்போர்முனையில் சிக்கிக்கொண்டவர்களோடு தனது துடுப்பத்தையும் இனைத்துக்கொண்டு நகர்ந்த தனஞ்சிதாவின் வழியிஸ் பொறுப்புகள் காத்திருந்தது அவருக்கே தெரிWது
திருதி குண்ட்சுமி சிலுகந்தரர் அவர்கள் இது 5 பிரதேச கல்விக்காரியாலத்தின் உதவிக்கிலவிப்பனிாளராவார். திசைமாறி வந்த ரவையொன்து இவரை கடுங்காயத்திந்துள்ளாக்கியது விரைந்துவந்து முதலுதவி தந்த தன்ஞ்சிகர், அவரை நனையவர் உதவியோடு தேர்விையிருந்த வைத்திசானைக்குக் கொண்டுTேப் சேர்த்தார். எனினும் அங்கு அவரின் உயிர் பிரித்துவிட்டதை டொக்டர்கள் தெரிவித்தபோது துண்டமயமாக இருந்தது
செல்வன் இராசகுமார் நிருஜன் (1 வயது வெடித்திச்சிதறும் ஷெல்'களிலிருந்து பாதுகாப்பு தேடி ஓடியபோது பாதுகாப்பரன் ஒன்றுக்குள் அடைக்கானான். ஆனால் அதுவும் இழந்து அவனை *。 முடிவிட்டது. இதுவும் கண்ணில்பட விரைந்துசென்ற தன்ஞ்சிகர் சிரப்பட்டு அவTT வெளியே எடுத்தார். நேற்றி ம்ே ஏற்பட்ட இரத்தப்பெருக்கை நிறுத்தியதோடு அயலவர் உதவியோடு அவனை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார். சரியான நேரத்தில் அவன் உயிர் காப்பற்றப்பட்டது திருஜண் இடம்பெயர்ந்து இப்பொழுது கொக்குவிலில் படித்துவருகிறான்.
ஆடும் ஷெல்" மிழையில் மிக்கிளிவெள்ளர் நகர, தனஞ்சிகT துடுப்பமும் இடம் பெயர்ந்து புதுமாத்தனன் - முள்ளிவாக்கல் இதில் இறங்கிWேது திருதி சிவபாக்கி பி கியது எறிகண்ைச்சிதறல்கள் தாக்கிய நிலையில் பாதையோரத்தில் மங்கிக்கிடந்தார். அங்கும் தனஞ்சிகாவின் வேகம்" தொடர்ந்தது .
"لاقات زهورية

தன்க்கே உரிய ஈடுபட்டோடு இரத்தப்பெருக்கை திரத்திகையேடு , -- 1ளர்களையும் இணைத்துக்கொண்டு ஆந்த அம்மாவை மருத்துவமனை சேர்த்தார். இதனால் அந்த வயோதி தரப் காப்பாற்றப்பட்டார். அவரும் இடம்பெயர்ந்து இப்பொழுது шrүту туралу (фала тұру;ғй былғktiziorkor,
" இப்படியெடுப்பிரம் ஒழ உதவிர அளவுக்கு உங்களைத்தயார் படுத்தியது எது .? உங்க குரு யார் ? " என்று கேட்டபோது தனது குழந்தைப்ார்வையை அவை நோக்கி நகர்த்துகிறார் தனஞ்சிகா
" ஆரம்பர்தொட்டே கிளப்டப்படுறவங்களுக்கு உதவுறு ஆட்களா எங்களால இருக்கமுடிஞ்சுது எங்கிட இச்சிங் வேலையில எப்சுல் நிலவரங்களும் அப்பிடி இருந்தது ஆதரவில்லாத பிள்ளைகள், இயலாதவர்கள்ண்னு உதவி செய்யக்கூடியதாக இருந்தது. அந்த எக்ளப்பரியண்ணம் இவகிட்டயும் இந்துடுச்சி " என்றபடி மகளைப் பார்க்கிறார் திருமதி சின்னராசா இவரும் ஒரு சச்சர்தான்.
பெற்றோருக்கு மத்தியில் கைப்பிள்ளையாக ஆர்ந்துகொண்டு "அம்மா அப்பதான் என் குரு என்பதுபோல் தம்மைப்பார்க்கிறார் தனஞ்சிக இடம்பெAர்ந்து வாழும் அசெரிமு னஉளைச்சலும் அவர்கள் முகத்திப் படர்ந்திருந்தாலும் கூடவே மகிழ்ச்சியை நோக்கி வாழ்க்கையை நகர்த்தக்கூடிய நம்பிக்கையும் தெரிகிறது.
வந்ததிலிருந்தே ஒரு இரைச்சல் உள்ளிருந்து ஆரக்கடி வந்ததை அவதானித்திருந்தோம் கொஞ்சம் பாடவிஷயங்களும் காந்திருந்தன. சிரமப்பட்டு வெளியே அழைத்துப்பார்த்தோம் .
தனஞ்செயன் , தர்வதிகன் ! தனஞ்சிகாவின் குதுப்புக்கரத்தமி விகள்.
வாழ்த்தச்சென்ற எமக்கு மேலுமொரு கைகுலுக்கள் !
எதற்கு? நூலக மட்டத்தில் நடந்த கட்டுரைப்போட்டி பொன்றில் ஏற்கனவே தேசியவிருது வாங்கிக் கலக்கியிருக்கிறார் தன்ஞ்சிகா சின்னராசா
Meep if ир ТУiaтaryjika /
"لاقاتوفيقية

Page 55
இந்த ஒபிஸ் பையனும்
தூங்குகிறான் .
இரண்டுக்கும் செம வேலை தி s GTILIL'? .
உங்கள் கருத்துகள், உத்தரவகள் என்று
வந்துவிட்ட்ால் இருவரும்ே சுறுசுறுப்பாகி
விடுவார்கள் .
ம் . சுவையுங்கள் , எழுதுங்கள் .
GLTrio",
நெஞ்சமே, 555, புதுத்தெரு, L DEĞI GETITI.
நெ لاقات"
 
 

" இமைய மலையில
நிக்கிறதா
ராத்திரி கனவு கண்டேன் "
" அடடா , ரஜனியப் பாக்க
வந்துட்டியே .
வெயில்கொடுமை தாங்க முடியல சேர் . என்னோட லீவைக் கேன்சல்
ண்ணிடுங்க '
க்காரணம் கொண்டும் இனி ஊழல் ஆட்சி செய்யமாட்டோம் ..!

Page 56

(11)
ந்ெதிரன் பற்றிய செய்திகள் சஸ்பென்ஸ் திரையை நீக்கி வெளிவருவது இன்னமும் கடினம்தான். ரஜனி படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை.
ரஜனி சங்கள் ஜோடி, உலக அழகி ஐஸ்வர்யா ராய், அதிக பட்ஜெட் என்று உச்சத்தில் நிற்கிறது எதிர்பார்ப்பு. பாபா படத்திற்குக்கூட பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின் பத்திரிகைகள், "எந்திரன்' பற்றியோ முச்சும் விடமறுக்கின்றன. ஏன் இந்த வித்தியாசம் என்பது ரசிகர்களுக்குப் புரியவில்லை. ரஜனி இப்பொழுதெல்லாம் முதல் ஆளாக எந்த வைபவங்களிலும் கலந்துகொள்கிறாராம். நடிக்கும் படம் முடியும் வரை வெளி தரிசனங்களில் தன்னை ஈடுபடுத்த அவள் விரும்புவதில்லை. சுப்பர் ஸ்டாரின் இந்த மாற்றத்தை அவதானித்து சினிமாத்துறையும் கொஞ்சம் வியப்பில்தான் இருக்கிறது. ஆனாலும் ரஜனி பிஸி யில்தான் இருக்கிறார். மாயா ஜால் என்னும் இடத்தில் சில காட்சிகளை பிரம்மாண்டமான அரங்குகள் போட்டு சங்கள் படப்பிடிப்பு நடத்தினாராம், இந்த சூட்டிங்கில் சுப்பர் ஸ்டாரும் பங்கு பற்றினாராம். வெளிப்புறப்படப்பிடிப்பு என்று எந்திரன் குழு வெளியூர்களிலும் பிளவி பாம். சில மாதங்களில் படம் முடியுமாம், அதுவரை மெளனம் காக்க ரஜனி உத்தரவிட்டுள்ளாராம். புயலுக்கு முன் அமைதியோ ..?

Page 57
G112)
LL S D S LS LS LS SS S LS DS LS D S LS D S LS S LS LS LS LSS LS LL
நெஞ்சமே. அடுத்த இதழில்.
நாமும் வருகிறோம்.
*уwržду бууw ќя) {3'єўy ўćдj” «меy/wу,
ஜொலிதான் படிப்பின் ரகசியம்'
4у323%A //wwwwawf Z/зуу?
நாங்கள் உதவட்டுமா..? '
கேட்கிரWகW முள்ளிேக்குWருந்து
5. 51/515 515մլն :
wwwм3%суу мазму” мууw/% www.wW xWxW,
@
நெருங்கும் புரவிகள்
дуунууд70%мусуудуу уу24уу6ууд W
ஞாபகம் வருதே .
руму (уди) у Жум) јуду மூக்குப்பிடிக்க .
Уууд мод" 4умууд//wwwwwуд
2010இல் 'அதிரடியாய் ஆரம்பிக்கப்போறோம்.
طاقة كونظرية


Page 58
குறைந்த முதலீடு! அதிஉயர்ந்த பங்குலாபம்! அரச பாதுகாப்பு!
ரூ. 3 பில்லியன் போனஸ்
இதுவரையில் ஆயுள்காப்புறுதியாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகூடிய லாபப்பங்கு
ரீலங்கா இன்ஷரன்ஸ்
Tea Leader Office, 17de, Valvшthayam Complex Marmar"
 
 

ஏடுகள் கண்டோம்
சரித்திரம் பார்த்தோம் புராதனம் அறிந்தோம் புலமைகள் கற்றோம்
ஆயினும் -
இன்றுதான் பார்க்கிறோம் தெய்வத்தின் மகாசிருஷ்டி!
அது ,
காலத்தைவென்ற நீங்களே
"வைரமுடைய நெஞ்சு வேண்டும் அது வாழும் முறைமையடி பாப்பா
-பாரதியார்
"طاقة كوهو

Page 59
தேசத்தின் வங்கியாளர்