கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகர் 2011 (சிறப்பிதழ்)

Page 1


Page 2

இணை ஆசிரியர் :
வே, தினகரன்
அச்சு பதிப்பு :
ராஜா அச்சகம், நாவலப்பிட்டி,
தொடர்புகளுக்கு
ஆசிரியர் - நிகர்
83, கொத்மலை வீதி, நாவலப்பிட்டி, &ബങ്ങb.
ക്രെrങ്ങബ '
O72-44.35872
மின்னஞ்சல் : nigareditorGyahoo.com
|கட்டுரைகள்
தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011
இதழினுள்ளே
கவிதைகள்
(9dj60Orr வே. தினகரன் சிவனு மனோஹரன் சூர்ப்பனகை
சிறுகதைகள்
மல்லிகை சி. குமார் வப. லோகேஸ்வரன் செ. தமிழ்ச் செல்வன்
g. g. &piroLou IIT சு. முரளிதரன் வே. இராமர் லெனின் மதிவானம் சிவலிங்கம் சிவகுமாரன் 6l6nôl. dyn 5600&suLITT அ. வைத்தி லிங்கம் அ. லோறண்ஸ் பி. திருநாவுக்கரசு
சிறப்பிதழ்
Ο
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

Page 3
நிகர் நோக்கிய. Afo
உட்பட்டிருந்தாலும் சமூக ரீதியில் சிதைவுகளுடனே வாழ்கின்றோம்.வமாழி என்ற வகையில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
இத்தேவையறிந்து சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ் கூறும் உலகம் நன்றி கூற வேண்டும்.
உலக தமிழர்களை ஒன்றிணைக்க அல்லது ஒன்றிணைய வேண்டியதை வலியுறுத்தும் இம் மாநாடு சிறப்புறவும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டை காப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படல் வேண்டும் எனவும் 'நிகர்” வாழ்த்துக்களை வதரிவித்துக் கொள்கிறது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011 தொடர்பாக வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாறுப்பட்ட கருத்துக்களை முன் வைத்து சில எழுத்தாளர்கள், எழுத்தாளர் அமைப்புகள் இம் மாநாட்டிற்கு ஆதரவை தெரிவிக்கவில்லை.
உலக தமிழ் எழுத்தாளர்கள் முதன்முறையாக ஒன்றினையும் சந்தர்ப்பமாக இந் நிகழ்வு திகழ்கிறது. கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை கலந்துரையாடுவதன் மூலம் தீர்வுக்குட்படுத்திக் கொள்ளலாம். எமக்குள்ளே முரண்பட்டுக் கொள்கின்ற கருத்தக்களை நாம் இணைந்து சரி செய்து கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.
உலக தமிழர்கள் ஒன்றிணைவதன் மூலம் வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றதமிழர்களின் உரிமைகள் அந்த தேசியத்துக்குள் உத்தரவாதப்படுத்தப்படும்.
தமிழுக்கு வசம்வமாழி அந்துஸ்து கிடைத்துள்ள நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்ற கோசம் தற்போது இலங்கையில் நிறைவேற்றப்படமாலயே நடைமுறைபடுத்த தொடங்கியுள்ள நிலையில் விமர்சனத்துடன் ஒதுங்கிக் கொள்ளும் நிலை நமக்கு விமோசனத்தை தருமா? எண்ணிலடங்கா தமிழர்கள் பிறந்த தாய் நாட்டிலேயே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் புலம் வயயர் நாடுகளின் நிலை எவ்வகையில் அமையும் எண்பது யோசிக் வேண்டியுள்ளது.
விமர்சனம் செயற்பாவடான்றின் காத்திரம் வேண்டியதாக இருக்க வேண்டும்.
காலத்தின் தேவையை தமிழர்கள் உணர்வோம்.
ஆசிரியர்
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 02 .ه

சர்வதேசதமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பிரதம அமைப்பாள்ர் இல், முருகபூபதி இவர்களின்
வாழ்த்துச் செய்
தமிழ் கலை, இலக்கிய ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடனேயே எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளேம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாம் எமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே இணைகின்றோம். எமது மாநாடு வவறுமனே கூடிக்களைந்து உண்டு களித்து விடைவபறும் களியாட்ட நிகழ்வு அல்ல. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் கணினி யுகத்தில் வாழ்கின்றோம். புதிய தமுைறையினர் நாம் நேசிக்கும் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் இணைந்திருக்கின்றார்கள். அவர்கள் மூத்ததலைமுறையினரிடத்திலும் மூத்தவர்கள் இளம் தலைமுறையினிடத்திலும் பரஸ்பரம் அறிந்துகொள்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.
எமது ஈழத்து இலக்கியம் பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மணிவாசனை, தேசிய இலக்கியம், பிரதேச வமாழி வழக்கு இலக்கியம் எம்மத்தியில் பேசுவபாருளாக இருந்தன. இனமுரண்பாடும் போரும் தொடங்கியதும் போர்க்கால இலக்கியம் எமக்கு வரவாகியது. எமது மக்கள் அந்நிய நாடுகளுக்கு புலம்வபயர்ந்ததும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் அறிமுகமானது. எமது மக்கள் போரினால் உள்நாட்டிற்குள் இடம்வபயர்ந்ததும், இடப்பெயர்வு இலக்கியமும் கவனத்திற்குள்ளாகியது. இவற்றைவியல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டே நாம் ஒன்று கூடுகின்றோம்.
இம்மாநாட்டில் சிறுவர் இலக்கியம், வமாழிவபயர்ப்பு, செவ்விதாக்கம், குறும்படம், ஓவியம், வலைப்பதிவு கூத்து, நாடகம், இலக்கிய சிற்றிதழ்கள் உட்பட பல துறைகளில் கருத்தரங்கு அமர்வுகள் நடைவயறவிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் தங்களது நிகர் இதழ் மாநாட்டு சிறப்பிதழை வெளியிட முன்வந்தமைக்காக தங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் வதரவிக்கின்றோம். சிற்றிதழ்களின் வளர்ச்சி அவற்றின் உள்ளடக்கத்திலும் தங்கியிருக்கிறது. இதுகுறித்தும் நாம் எமது சர்வதேச எழுத்தாளர் மாநட்டில் கலந்துரையாடவிருக்கின்றோம்.
உலவகங்கும் சிதறுண்டு வாழும் எமது படைப்பாளிகளுக்கும் இலங்கை படைப்பாளிகளுக்கும் மத்தியில் ஆரோக்கியமான புரிந்துணர்வு மிக்க உறவுப்பாலத்தையும் உருவாக்குவதும் எமது நோக்கமாகும். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் முன்மாதிரியாக வாழவேண்டியவர்கள். அதற்கான இயங்கு தளமாகவும் இம்மாநாடு அமையும்.
தங்கள் நிகர், சரிநிகர் சமானமான சமுதாயத்தினை உருவாக்கும் உண்ணத பணியிலும் ஈடுபடத்தக்க படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ட் pத்துகின்றோம்.
லெ. முருகபூபதி
pygbo e6onůmroTř சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011.
நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 08 سع

Page 4
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க இலங்கைக் கிளை செயலாளர் அந்தனி ஜீவா அவர்களின் வாழ்த்துச் செய்தி
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுசஞ்சிகைகளின் மங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ் இலக்கியத்தில் மலையகம் என்ற சொல் தனித்துவம் வயற்று திகழ்வதற்கு சிறுசஞ்சிகைகள் வயரும் பணியாற்றியுள்ளன. நமது முக்கியப் படைப்பாளிகள் சிறுசஞ்சிகைகளின் மூலமே வளர்ந்தனர்.
மலையகத்தில் சிறுசஞ்சிகைகள் மிக அரிதாகவே வவளிவருகின்றன. இலக்கிய வளம் கொண்ட நாவலப்பிட்டியிலிருந்து நிகர் என்ற சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. இதன் இலக்கியப்பணிவதாடர் வாழ்த்துகிறேன்.
அண்புடன்
அந்தனி ஜீவா
த் தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்க
இலங்கைக் கிளை செயலாளர்
கொழும்பு பூனி ராமகிருஸ்ண மிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் 05. 01. 2011 அன்று இடம் பெற்ற உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க வேது மாநாட்டின் போது இச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் ... O4.

சர்வதேச தேயிலை தினம்
வரலாற்றுப் பின்னணி ஒ.ஏ. இராமையா
சர்வதேச தேயிலை தினம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் பிரதான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிநாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் தேயிலைத் தோட்டங்களிலேயே தங்கி சேவையாற்றும் வதாழிலாளர்களில் வரும்பாலானோர் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் வழித் தோன்றல்கள். ஆனாலும் இலட்சக் கணக்கான சிகர்களத் தொழிலாளர்களும் வருந்தோட்டத்துறையில் சேவை செய்கின்றனர். இலங்கையில் தேயிலை உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்டு அநேகமாக 135 ஆண்டுகளை கடந்து விட்டாலும் கடந்த 125 ஆண்டுகளாகத்தான் தேயிலைத் தொழில் வருமளவில் ஏற்றுமதி தொழிலாக வளர்ந்து வந்தது, வளர்ந்து வருகிறது.
தேயிலை பயிர்செய் நிலப்பரப்பு ஆண்டுகளின் படி * தேயிலை 1867ஆம் ஆண்டு- 10 ஏக்கர்கள் * தேயிலை 1875 ஆம் ஆண்டு-1000 ஏக்கர்கள் * தேயிலை 1885 ஆம் ஆண்டு-100,000 ஏக்கர்கள் * தேயிலை 1900 ஆம் ஆண்டு - 3,84,000 ஏக்கர்கள் * தேயிலை 1917ஆம் ஆண்டு-42,8000 ஏக்கர்கள்
கோப்பி பயர்செய்கை
19 ஆம் நூற்றாண்டில் B6očGondasu flesið (Basrůnus பயிர்செய்கையே பிரதானமான ஏற்றுமதி பயிராகவிருந்தது. பல கோப்பித் தோட்டங்கள் மலைநாட்டில் திறக்கப்பட்டன. இதில் சேவை செய்ய இலங்கையில் போதிய தொழிலாளர்கள் இன்மையால் தமிழ் நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
கோப்பி பயிர்செய் நிலப்பரப்பு ஆண்டுகளின் படி 1835 ஆம் ஆண்டு 4000 ஏக்கர்கள் 1845 ஆம் ஆண்டு 37000 ஏக்கர்கள் 1889 ஆம் ஆண்டு 1,78,000 ஏக்கர்கள்
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் ... O

Page 5
இலங்கை - இந்தியாவுக்குமிடையேயான உறவு
வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கமிடையே நீண்டகால கலை, கலாசார உறவுகள் நிலவின. தமிழ் மண்னர்கள் இலங்கையின் சில இராசதானிகளில் கோளேச்சினர். வளத்த மதம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் மன்னராக மதுரையைச் சேர்ந்த நாயக்கர் வம்சத்தை சார்ந்த ரு கீர்த்திழுநீ இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனாவார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி
முழு இலங்கையும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்ததன் பின்னர், இலங்கையின் ஏற்றுமதி பயிர் வசப்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. மதுரை சீமையில் இருந்து மன்னர்கள் இலங்கைக்கு வந்தது பிரசித்ததி வபற்றவதன்பதால், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் இலங்கையில் சட்ட ரீதியாக குடியமர்ந்தனர். உலகில் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க இலத்தின் அவமரிக்க நாடுகள் காலனித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலிருந்தது. இலங்கை இந்தியா பர்மா உட்பட பல ஆசிய நாடுகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆட்சிபுரிந்தது. பாகிஸ்தானும் பங்களாதேசும் இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களல் ஆளப்பட்டது.
குடிப்பெயர்வும் - குடியமர்வும்
உலகம் பூராகவும் நாடு விட்டு நாடு செல்லும் காலகட்டமது. கைத்தொழில் புரட்சிக்குப்பின் ஐரோப்பியர்கள், அவமரிக்கா, கனடாவை நோக்கி விசன்றனர். அதேபோல் ஆபிரிக்கர்களும் அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வரலாற்றுப் பின்னணி
இதே வரலாற்றும் மினி னணியில் தமிழ் நாட்டிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளுக்கு சென்றனர்.
இந்திய தமிழ்வதாழிலாளர்களின் விபரம் 1850 - 47O18
4:577635 سس 1911
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் O3

திரைகடலோடியும் திரவியம் தேடு வாழ்வை அமைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் நாடு விட்டு நாடு சென்றனர். இலங்கைத் தீவுக்கும் வந்தனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுவமாழிக்கேற்ப இவர்கள் இலங்கையில் குடியமர்ந்தனர். தொழிலாளர்களகவும், வர்த்தக, வாணிப தொழில் புரிபவர்களகவும், புத்திஜீவிகளாகவும் வந்தவர்களை இலங்கை அரசு வரவேற்றது. சிங்களவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை.
தேயிலைத் துரில் தேங்காய் மாசி கட்டுக்கதை
தேயிலைத்துரில் தேய்காய் மாசி இருக்கின்றதென்ற கட்டுக்கதையை நம்பி லட்சக்கணக்கானோர் வந்தனவரன இம்மக்களை இழிவுப்படுத்துவதற்காகக் கட்டுக்கதைகளை கூறினர். தமிழகத்தில், கேரளவில் தேங்காயும் மாசியும் கிடைத்தன. அத்தோடு கோப்பியே முதற் பயிர்செய்கை. முப்பதாண்டுகளுக்கு மேலாக இலட்சக்கணக்கானோர் வந்து போனார்கள்.
நாடுவிட்டு நாடு செல்லும் வரலாற்றுப் பின்னணியிலேயே தமிழர்கள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றனர். இதற்கு அரசியல் பொருளாதார காரணிகள் உண்டு. இலங்கையில் தேயிலை தொழிலின் ஆரம்பத்தையும் இலங்கைக்கு காலனித்துவ காலத்தில் தொழிலாளர் குடிபெயர்ந்ததையும் அறிமுகப்படுத்தவே இம்முன்னுரை தரப்படுகிறது. அதிலிருந்து சமகால
fyršřefloorou Lmjů3 ITLň.
நவீன காலத்தில் உலகமய மீள்கட்டுமானங்களின் பின்னணியும் தனியார் மயமாக்கலும்
தேயிலை தொழில் நெருக்கடி 2000 ஆம் ஆண்டின் ஆரம்ப வருடங்களில் தேயிலைத் தொழில் சர்வதெச மட்டத்தில் பல வநருக்கடிகளைச் சந்திதத்து. இந்நிலையில் சில மாநிலங்களில் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டன. தொழிலாளர் வேலை இழந்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட வரலாறும் உண்டு.
இதன் பின்னணியில் சர்வதேச ரீதியில் ஒரு மாநாடு நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டு லோனாவவில் சர்வதேச தேயிலை நெருக்கடி மாநாடு (Global Tea Crisis Conference)
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 07 -ع

Page 6
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் மூண்று நாட்கள் இந்தியாவின் மும்பாப் நகரில் வலானாவ என்ற இடத்தில் தேயிலை வநருக்கடி சம்பந்தமான ஒரு மாநாடு நடைபெற்றது. சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை சி.இ.சி மற்றும் ஐ.எஸ்.டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு
இம்மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து ஒரு அறிக்கை தயாரித்தனர். இதில் ஓ.ஏ. இராமையா, பெ, முத்தலிங்கம் உட்பட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்து கொண்டனர். சர்வதேச மட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் தொடர்பான ஒரு பிரகடனம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சர்வதேச தேயிலை தினம் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு உலக சமூக மாமன்ற மாநாடு, சர்வதேச தேயிலை தின மாநாடு 2004 ஆம் ஆண்டு 18 ஆம் திகதி முதல் இந்தியமும்பாய் நகரில் உலக சமூக மாமன்ற மாநாடு நடைவயற்றது. இதன்போது சர்வதேச தேயிலை மாநாடும் நடைவயற்றது. இலங்கை உட்பட சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். லொனாவ பிரகடனங்கள் இம்மாநாட்டில் சில திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு பிரேசில் மாநாடு 2005 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைவயற்ற சர்வதேச தேயிலை தின மாநாட்டில் முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாட்டை இந்தியாவின் புதுடில்லிநகரில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைவறுமென தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடத்த அங்கீகாரம் வபறப்பட்டது. தேயிலைத் தின விழா பற்றிய தீர்மானத்தை தோழர்கள் அஜைய் கோசும், ஓ.ஏ இராமையாவும் வழிவமாழிந்தனர். கலாநிதி சதாத்றுவும் திரு வ. முத்துலிங்கமும் டிசம்பர் 15 ஆம் திகதியை பல்வேறு ஆய்வுக்குப்பின் முன்வமாழிந்தனர். இம்மாநாட்டில் வருந்தோட்டத்துறை சமூக மாமன்றப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
2005 ஆம் ஆண்டு புதுடில்லி மாநாடு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லியின் சர்வதேச தேயிலை தினமாநாடு நடைவயற்றது. சர்வதேச தேயிலை தின வடல்லி பிரகடனம் இங்கு தயாரிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி டெல்லி அரசமைப்புமண்டபத்தில் வடல்லி பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் ... 08

இலங்கையில் இருந்து பெருந்தோட்டத்துறை சமூக மாமன்ற பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
2005 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் சர்வதேச தேயிலை தினம் கொனடாடப்பட்டு வருகிறது. சர்வதேச தேயிலைதின பிரகடனத்தில் வருந்தோட்டத்துறை தேயிலை தொழிலாளர்களின் வபாதுவான பிரச்சினைகளும் கோர்க்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரகடனம் - உறுதிமொழி
தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த தொழிலாளர் பிரதிநிதிகளாகிய நாம் கீழ்கண்டபிரகடனத்தை ஏற்றுஉறுதிசெய்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடவும், இத்தினத்தை அங்கீகரிக்கும்படி தேசிய அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும்கோரிக்கைவிடுக்கின்றோம். பல மில்லியன் கணக்கான வதாழிலாளர்கள், வயரும்பாண்மையான வயண்கள் தேயிலைத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர். இலாபத்தில் உரிய பங்கு இவர்களைச் சேர்வதில்லை. வாழ்வுக்கான வேதனமும் கிடைப்பதில்லை. இது உட்பட சகல கோரிக்கைகளுக்காகவும் சர்வதேச ரீதியில் ஸ்தாபனமயமாக அணிதிரண்டு போராட அறைகூவல் விடுக்கின்றோம்.
சில நாடுகளிலேயே தேயிலை 19 ஆம் நூற்றாண்டில் சில நாடுகளிலேயே தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இதில் இந்தியா, சீனா, இலங்கை ஆகியன முக்கியமானவை. தற்போது தேயிலை பல நாடுகளில் பயிராக்கப்பட்டுள்ளது. தற்போது தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளும் பிரதேசங்களும்
இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரள, கர்னாடகா,
சீனா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா,பங்களதேளம்,நேபாளம்,ஜப்பாண், தாய்வான், ரஸ்யா, கென்யா, உகண்டா, மலாவி, ஷம்பியா, ஆஜண்டீனா இன்னும் வேறுசில நாடுகள்
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் ത്ത a- Oc

Page 7
தேயிலை தின விழாவை நடத்துவதற்கு இலங்கையின் வருந்தோட்டத்துறை சமூக மாமன்றமும் கண்டி சமூக அயவிருத்தி நிறுவகமும் வரலாற்று ரீதியாக மாவபரும் சேவையாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றோடு இணைந்த ஏனைய சிவில் மற்றும் வதாழிற்சங்க அமைப்புகளும் தேயிலைத் தொழிலாளர்களின் வபாது கோரிக்கைகளை முன்னெடுக்க காத்திரமான சேவையாற்றி வந்துள்ளன. புதுடில்லி சி.இ.சி நிறுவனமும் தனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளது.
இலங்கை தூதுக்குழுக்களில் வயருந்தோட்ட சமூக மாமன்றத்தின், சிவில் அமைப்புகளின், தொழிற்சங்கங்களின் சார்பில் ஒ.ஏ இராமையா, வய. முத்துலிங்கம், அருட்தந்தை மரியந்தனி, அருட்தந்தை கீத வான்கலன், அருட்தந்தை வயனி, மைக்கல் ஜோக்கிம், எஸ்.கே. சந்திரசேகரன், ஜேக்கப், எளம் முருகையா, ஏ.சி.ஆர் ஜோன், பிலிப், வஜயரட்ணம் மல்லியாகொட, பி.ஜி. சந்திரசேன.
எச்வமாகைதீன், மேனகா கந்தசாமி, கெ. யோகேஸ்வரி, திருமதி சந்திரமதி, திருமதியோகித்தா, விஜயலெட்சுமி, அந்தனிஸ் உட்பட பலர் பல்வேறு கட்டத்தில் சர்வதேச மாநாடுகளில் மங்குப்பற்றினர். இலங்கையில் நடைபெற்ற சர்வதேச தேயிலைத் தின மாநாடுகளில் இன்னும் பல சிவில், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்தும் சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
படிப்படியாக சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நாடுகளில் பிரசித்தி வபற்றுவருவதை இது காட்டுகிறது. இதனை முன்னெத்து செல்வதற்கு சகலரினதும் ஒத்துழைப்பும் அவசியமானது.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 1O

(சிறுகதை)
காலத்தின் கட்டளை
செ. தமிழ்ச்செல்வண்
அண்புமகன் ஆனந்தனுக்கு, உண் அப்பா எழுதும் அண்பு மடல். இங்கு நானும் உண் அம்மாவும் சுகமாக உள்ளேம். அங்கு நீயும் உண் மனைவியும் மகளும் சுகமே வாழ கதிர்காமத்தையனை வேண்டிக்கொள்கிறேன்.
இங்கு சகல வசதிகளும் உண்டு. நேரத்திற்கு சாப்பாடு, ஓய்வு, தொலைக்காட்சி மார்ப்பதற்கு சகல வசதிகள், ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் எண்பன முறையாக கிடைக்கின்றன. ஆனாலும் மனதில் ஒரு ஏக்கம், ஒரு தாக்கம். அதற்கு மருந்து இல்லை. எனக்கும், உண்அம்மாவிற்கும் ஏற்பட்ட இந்த மனத்தாக்கம் உனக்கு வந்துவிடக்கூடாது எண்பதற்காகவே இம்மடலை எழுதுகிறேன்.
TMeTML SLTTLLLLLL LTM LLLTTT TLTT STTT SLLTTTTLTT SMLLLLS இருக்கலாம். இருந்தாலும் எனக்காக உண் எதிர்காலத்திற்காக பத்து நிமிடத்தை ஒதுக்கி இம்மடலை வாசிக்க வேண்டும். நான் பதிலை எதிர்பார்க்கவில்லை. நீ என் நிலைக்கு ஆகிவிடக்கூடாது எண்பதற்கான ஒரு எச்சரிக்கை. நானும் உண் அம்மாவும் திருமணம் வசய்து தனிக்குடித்தனம் வந்தபோது வரும் கனவுடன் எதிர்ப்பார்ப்புடன் வாழ்வை ஆரம்பித்தோம். நான் சிறிய வயதிலேயே வயரிய அரச உத்தியோகம். அதே போல் உண் அம்மாவும் கெளரவமான அரச தொழில்.
நாம் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் மீது ஆர்வம் செலுத்தினோம். எம்மை மிக விரைவாக பதவி உயர்வுகள் தேடிவந்தன. திருமணம் முடிந்து 5 வருடங்கள் கழிந்தே நீயும் பிறந்தாய். நீ பிறந்த உடனேயே உன்னை வயரிய டாக்டராகமார்க்க ஆசைப்பட்டோம். அதற்காக அப்போதே அத்திவாரம் இட்டோம். நான் ஏழு பேருடனும் உன் அம்மா எட்டு பேருடனும் பிறந்தோம். எம் குடும்பம் வயரிதாக இருந்ததால் எல்லா நல்லது கெட்டதற்கு கலந்து கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. அவ்வாறு குடும்ப பாசத்தில், உடன் பிறப்புக்களின் உறவுகளோடு சேர்ந்து வகாண்டு இருந்தோமேயெண்றால் எம் வதாழில் வாண்மையும், விருத்தியும் தடங்கள் ஏற்படும் எனக்கண்டு தனிவழியாக நின்று நேர்வழி சென்றுவதாழில் தர்மம் காத்தோம்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தானர் விழா சிறப்பிதழ் • 11

Page 8
உண்னை சிறு வயதில் வளர்ப்பதற் ர்புரத்தில் இருந்த பிள்ளைக்காப்பகத்தில் விட்டுச்செல்வோம். மாலை ஐந்து மணிக்கு பிறகு வந்தே உண்ணைத் தூக்கிச் செல்வோம். வீட்டுக்குச்சென்ற களைப்பில் உண்ணையும் நித்திரை வகாள்ள வைத்துவிட்டு நாமும்படுத்தி
ஐந்து வயதுவந்தவுடன் எத்தனையோ வரியார்களை பிடித்து நகர்புறத்தால் வாய் முகவரி கொடுத்து முறையற்ற வீட்டுரிமை பத்திரம் தயாரித்து உன்னை வயரிய பிரபல பாடசாலையில் சேர்த்தோம். நீ எவ்வளவோ அழுதாய் எம்முடன் இருப்பதாக அடம்பிடித்தாய். அப்போவதல்லாம் உண்னை அடித்து விடுதியில் விட்டு வந்த ஞாபகம் எனக்குண்டு.
காரணம் நீ வரிய பாடசாலையில் படித்து பாக்டராக வரவேண்டும் என்ற ஆசை. அதேபோல் விடுமுறைக்கு வந்து மீண்டும் பாடசாலைக்கு போக தயங்கும் போது கட்டாயமாக உண்னை அழைத்து சென்ற ஞாபகம் எனக்கிருக்கிறது. அப்போது நீ தாய், தந்தை பாசத்திற்கு ஏங்கியது எனக்கு தெரியவில்லை. எமது வதாழில் வளர்ச்சியும், உன் எதிர்கால வாழ்வுமே எமக்கு தெரிந்தது. அது நிகழ்காலத்தை மறைத்தது.
எம் ஆசையை மிக விரைவாக நிறைவேற்றினாய். க.வா.தடுச்ாஃத) உயர்சித்திவபற்றாய், க.வா.த (உத) உயர் சித்தி வயற்றாய். நாம் நினைத்த மாதிரி வைத்தியதுறைக்கு தெரிவானாய். அதேகாலத்தில் உண் எதிர்காலத்தை நாம் நினைத்துவபரிய வீடு கட்டினோம். உனக்காக வயறுமதியான கார் வாங்கினோம். உன் எதிர்கால வாழ்வே எம் இலட்சியமாய் இருந்தது. அதேபோல் நீயும் பிரபல வைத்தியனாய் வெளியே வந்தாய். ஆனால் ஒரே ஒரு குயையுடன், நியாக தேர்ந்தெடுத்த வயண்ணுடன் வருவாய் என நான் எதிர்பார்க்கவில்லை.
அப்வபண்ணும் வைத்தியராய் இருந்தமையினால் உண் எதிர்காலத்தை மையமாகக்கொண்டு அவளையும் மருமகளாக ஏற்றுக்கொண்டேன். புதிதாய் கட்டியவ வீட்டில் உனக்கொரு அறை எனக்கொரு அறை என திட்டமிட்டு கட்டினேன். அதேநேரம் நானும, உன் அம்மாவும் வயண்ஸன் எடுத்து வீட்டுக்கு வந்த ஒரு மாதத்தில் நீகொடுத்த பரிசு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 12 سہی

ஐந்து வயதில் உண்னை விடுதியில் சேர்க்கும்போது நீ அழுதாய், அப்போது நான் கூறிய அதே வார்த்தையை கூறினாய். அப்பா நீங்களும் அம்மாவும் சந்தோஸ்மாக இருக்கனும், நாங்க எங்க தொழிலில் முன்னேறி உங்களை நல்லா வைத்து இருக்கனும்” என்றாய். நீங்க முதியோர் இலத்தில் போய் இருங்க. மாதா மாதம் தேவையான காச அனுப்புறோம். நல்லது, வயருநாள் நாட்களில் உங்களை இங்கே கூட்டிக்கொண்டு வாறோம்.” என்ற வார்த்தைகள் நான் விட்ட பிழையை உணர்த்தியது. மகனே, உண்னோடு ஒருநாள் இருக்கமாட்டோமா என ஏங்குகிறேன். அண்று நீ ஏங்கியது போன்று.
விடுமுறைக்கு வந்து போகும் போது எப்படி அழுதாயோ அதேபோல் இப்போது நான் அந்த வீட்டிற்கு வந்து திரும்பும் போது அழுகின்றேன். உண் எதிர்காலத்திற்கு வீட்டை கட்டிய நான் என் எதிர்காலத்திற்கு பாசத்தை கட்டவில்லை. உண் வசதிக்காக காரை வாங்கிய நான் எம் வசதிக்காக உன் மனசை வாங்கவில்லை. இந்நிலையில் நான் விட்ட பிழையை நீ விடாதே உண்மகளை உண்னோடு வைத்து படிக்கவை, பதவி, பட்டம் எண்பதற்காக பாசத்தை விலை போக விடாதே. நாளை நீயும் முதியோர் இல்லத்தில் வந்து தங்கி மனத்தடுமாற்றம் அடையாதே.
உன் எதிர்காலம் நன்றாக அமைய பிரபல பாடசாலையை தேடினேன் அன்று. நீயோ எம் எதிர்காலம் சிறக்க பிரபல முதியோர் இல்லத்தை தேடினாய். இந்நலையை பார்க்கும் போது மிகவிரைவில் வமாண்டிசாரியை விட முதியோர் இல்லங்கள் அதிகம் தோன்றிடும் போலுள்ளது. மகனே எனக்காக ஒன்று செய், எதிர்காலம் எதிர்காலம் என்று யோசிக்காமல் நிகழ்காலத்தில் உன் மகளை உண்னோடு வைத்திரு. அவளுக்காக ஒவ்வொரு நாளும் சில மணித்தியாலங்கள் ஒதுக்கு. தொழிலை மாத்திரமல்ல, உறவுகளையும் ஒன்று சேர்த்து கொள். நாம் வயண்ஸன் எடுத்தவுடன் தொழில் வருமைகள் எம்முடன் வருதில்லை. மனித உறவுகளே எமக்கு துணையாக இருக்கும். பாமர மக்களிடம் மடிக்க வேண்டிய கூட்டு குடும்பத்தை உனக்கு போதிக்கவில்லை. உன் மகளுக்கு நீ போதி. அறுபது வயதில் அவளே உனக்கு ஆறுதல்.
வாழ்வு வளமாக வாழ்த்தும்
தகப்பன் த. அருணாசலம்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 18 سعه{

Page 9
சிங்கள இலக்கிய மறுமலர்ச்சியின் பின்னணியில் மார்டின் விக்ரமசிங்க
சு.முரளிதரன்
மார்டின் விக்ரமசிங்க ஆறு தசாப்தங்களில் சிங்களத்திலும்
ーリ 愛ぶ。
ஆங்கில் லுமாக இரண்டாயிரத்துக்கு மேலான படைப்பாக்கங்களை :* O O O e கற்பனை லக்கியங்களாக புலமைசார் இலக்கியங்களாக மக்கள்
'', 《ལྷོ་ 德 0. o O 8 O முன்வைத்து அவரகளை சிந்திக்கவும் செயற்படவும் வைத்த பெருமகனாவார்.
அவரின்ஆக்க இலக்கியங்கள் ஒரு நவீன சிங்கள இலக்கிய மரபு குறித்த ಲಿಗ್ರಹರಾಲ್ವ மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அதே சந்தர்ப்பத்தில், புலமைமூர் இலக்கியங்கள் மேற்குலகில் விஞ்ஞான மற்றும் மானுடவியற் துறைகளில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளை சமகாலத்தில் சிங்கள வாசகர்களுக்கு கொண்டு செல்லும் பாரிய இலக்கினை தாங்கியதாக அமைந்திருந்தன. 1919யில் பதிப்பான பார்வினின் கூர்ப்புக் கொள்கை பற்றிய அறிமுகம் ஆங்கிலமறியாத சிங்கள வாசகர்களின் அறிவுக்கு வபரும் விருந்தானது. அறிவியல், சமூக மானுடவியல், தொல்வபாருளியல், சாசனவியல் தொடர்பான நூல்களும் கட்டுரைகளும் அடுத்தடுத்து அவ்ரால் முன்வைக்கப்பட்டன. அது மாத்திரமல்லாமல் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பயன்தரும் வகையிலான நூல்களையும் எழுதி வெளியிட்டு கல்விப் பணியையும் தொடக்கியவராக விளங்கினார். இது பிற்பகுதியில் அவரை சிங்கள வமாழியில் முதன் முதலாக அறிவியல் இலக்கியம் படைக்கும் முன்னோடி முயற்சியில் ஈடுபடவைத்தது. இப்பணிகளை மேற்கொள்ளும் அதே காலத்தே வெகுஜன பத்திரிகைகளுக்கூடாக நவீனத்துவம் சார்ந்த சிறுகதைகளையும் மக்களுக்கு தந்த மற்றுமொரு முனர்னோடி செயற்பாட்டையும் மேற்கொண்டமையால் இன்று சிங்கள இலக்கியத் துறைசார்ந்து திரும்பிப் பார்க்கையில் அவரின் பிதாமக அவதாரம் நிதர்சனமாக வதரியவருகின்றது. இலங்கையில் வாழ்பவர்கள் அனைவரும் மார்டின் விக்ரமசிங்கவை புரிந்து வகாள்ளல் அவசியம் என்றவகையில் அவரின் ஆளுமை குறித்த தேடல் முயற்சியே இதுவாகும்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 14
 
 
 
 
 

வதண்னிலங்கையில் ஒரு புறம் பாரிய கறி பாறைகளைத தாக கரிய இநீ து சமுத்திரத்தினையும் மற்றொரு புறத்தே விகாக்கல ஒயாவின் சங்கமத்தில் உருவான பெருங்குளமும் சூழ்ந்த வனப்பான கிராமமாம் கொக்கலையில் 1890ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதிமார்ட்டின் விக்ரமசிங்க பிறந்தார்.
கொக்கல கிராமம் கொண்டிருக்கும் பண்முக தன்மை கொண்ட அமைப்பியலும்,செறிவார்ந்த தாவர விலங்கியல் பண்புகளும், நதியோரத்து மானுட வாழ்வும்,பாரம்பரிய பெளத்த கலாசார மரபுகளின் செழுமைகளும், பால்ய கால
மார்ட்டினின் வாழ்க்கையில் பலவிதமான இரசாவாதங்களை புரிந்திருக்கின்றன.
அவற்றை அவர் தனது படைப்புகள் பலவற்றில் தான் மணி தோய வாழ்ந்தமையைருகப்படுத்தும் போது உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அவரின் புலமைசார்ந்த எழுத்துகளில் நேரடியாகவும் பூடகமாகவும் இலங்கை மக்களுக்கான தேசிய அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ள அழுத்துணர்வை பிரயோகிப்பதில் அவரின் வாழ்விடபின்னணியின் வகிபாகம் முதனிமையானது. அத்தகு குணாம்சமே அவரினி படைப்புகள் ஆங்கிலம்,இந்தி, தமிழ், ரசிய, சீன, ரோமானிய, ஒல்லாந்து, வஜர்மனிய, பிரான்சிய மற்றும் ஜப்பானிய வமாழிகளில் வமாழிமாற்றம் வயற்று வெளிவந்து ஒரு புகழ்பெற்றபடைப்பாளியாக வெளிக்காட்ட வைத்ததெனலாம்.
ஆந்தரிஸ் குருனாண்சே, மார்ட்டின் விக்ரமசிங்கவின் முதற் குருவாக வாய்த்து சிங்கள அட்சரங்களை கற்றுக்கொடுத்தார். பின் 1897-1899 காலப்பகுதியில் கிராமத்து வயளத்த ஸ்தலத்தில் பாரம்பரிய ரீதியான கல்விய்ை வயற்று, தனது கிராமத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள காலியின் வயானவிஸ்ரா பள்ளிக்கு அடிப்படைக் கல்விக்காக சென்றார். * நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் - 15

Page 10
இக் காலதீதே (1901யிலி) மார்ட்டினி விக்கிரமசிங்கவின தகப்பனார் வடாணி பஸ்ரியன் விக்ரமசிங்க காலமாகின்றார். இது மார்ட்டின் விக்கிரமசிங்கவின் வாழ்க்கையை வறுமைச் சூழலுக்குள் கொண்டுசென்றதோடு வளமான கல்வியை வபற்றுக்கொள்ள 61 II ur Li u or 5 is 6 LI Ir 6Or 6il 6 o' p It பாடசாலையிலின்று விவளியேறவைத்தது. பின்னர் பிக்குமார்களினால் அறிவுட்டம்
இதுவே அவரில் நிலைகொண்டிருந்த ஆக்கவாண்மைத்துவ ஊக்கத்தின் வயறுதியாக 1903ம் ஆண்டு பாலோபதோஸ்ய (சீறார்களுக்கான உயதேசங்கள்) என்ற நூலை வெளியிட வைத்தது. வெறுமே ஆரம்பக் கல்வியை வயற்றுக் கொண்ட ஒருவர் 12வது வயதிலே இச்செயலை மேற்கொண்டமை அவர் எழுத்தின் பயனார்ந்த வயறுமதியை இளமையிலே உணர்ந்தமையைக் காட்டுகின்றதெனலாம்.
எழுத்தாற்றலேயே தனது ஊட்டவமன ஏற்றுக்கொண்டவர் பின்னர் மட்டக்களப்பிலுள்ள சிங்கள நிறுவனவமான்றில் எழுத்தராக சிலகாலம் பணியாற்றி அதனிலின்று விலகி, ‘சிலுமின ஞாயிறு பத்திரிகைக்கு ஆக்கங்களை மட்டும் நல்கும் ஒருவராக விளங்கினார்.அவரின் திறமை காரணமாக பின்னர் அப்பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை அலங்கிப்பவராக பணியேற்றார்.
விடலைப்பருவம் தந்த வீரிய சிந்தனைகள் படைப்பாளனாக பிரவாகம்பவதணிற பிரதிஞ்கை கொள்ள வைதிதவதனலாம். மணவாழ்க்கைக்குள் நுழைந்த பின் 1932ம் ஆண்டு ஹிமாங்கரங்க எனும் மகனை வற்றதோடு அவ்வாண்டே வரலாற்று புகழ் லேக் ஹவுஸ் நிறுவன 'தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1935யில் உஸா என்ற மகளும் பிறந்த பின்னர் கல்கிசையில் மனையமைத்து வாழ்ந்த போது உனி எனும் மகள் 1940ம் ஆண்டு பிறந்தாள். வதாடர்ந்து ஐந்தாண்டுககாலம்
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 18
 

'தினமினவில் பணியாற்றிஃ946ம் ஆண்டு அதன் ஆசிரிய பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தன்னாளுமையான சுதந்திர படைப்பாற்றலை மேற்கொண்டவராக திகழ்ந்தார்.
1950 ஆண்டு தனது கல்கிஸை வீட்டை விற்று, பிள்ளைகளை பல்கலைகழகக்கல்வியை தொடர அதனைப் பயன் கொள்ள வழிசெய்து திம்பிரிகசாயவில் வாழத்தொடங்கினார். அப்போது முழுமையாக தன்னை ஒரு இலக்கிய ஸ்தாபனமயமாக்கிய தோற்றப்பாடும் ஆழ்ந்த செயற்பாடும் அவரை முக்கிய அங்கீகாரத்துக்கு இட்டுச்சென்றது. அது தான் அவரின் படைப்புலக வாழ்க்கையின் சிறப்புக்காக, 1953ல் பிரித்தானிய மாகாராணி எம்.பி.ஏ பட்டத்தை மார்ட்டின் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை வானொலி ஆணைக்குழு அங்கத்தவராக செயற்படக்கிடைத்த வாய்ப்பினையும் பயன்படுத்தி அரும்பணியாற்றினார். 1954ம் ஆண்டு சிங்கள வமாழியில் விஞ்ஞான அரும்பதங்கள் ஆக்கும் குழுவின் உறுப்பினராக நியமனம் பெற்றாலும் மூன்றே மாதங்களில் அதனை ராஜினாமா செய்துவிட்டார். 1956ம் ஆண்டு பண்பாரவளையை தனது வாழ்விடமாக்கி அங்கிருந்து படைத்த பிராமணிய வகுப்பார்ந்தோரின் வீழ்ச்சி எனும் கட்டுரையையும் ஆக்கி அதற்கு அரச
1957fi egoof(B 85(856õ 6orašaluud asmpeoorToras தொல்வபாருளாராய்ச்சி துறைகுறித்த கற்கைக்காக தென்னிந்தியாவுக்கு சென்று மீண்டார். அதே ஆண்டில் அவரின் 'விராகய நாவலுக்கு வடான் வபனடிக் விருதினை விவண்று அதன் பணப்பரிலினை பல்கலைக்கழக மாணவர் கற்கைக்கான நிதியமாக கையளித்தார்.
1958ல் சோவியத் ரசியாவுக்கும் 1959ல் மக்கள் சீன குடியரசுக்கும் இலங்கையின் சார்பில் சென்று வந்த வாய்ப்பினை அடுத்து, 1980ம் ஆண்டு அன்றைய வித்தியோதய பல்கலைக்கழத்தின் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வற்றுக்கொண்டார். அதன் பின் தொடரும் ஆண்டுகளில் இந்தியா,ரசியா, லண்டன், பாரிஸ் நாடுகளுக்கு சென்று வந்தவருமாக திகழ்ந்தார்.
* நிகர" சர்வதேச தமிழ் எழுத்தானர் விழா சிறப்பிதழ் 17

Page 11
1984th ஆண்டு மார்ட்டின் விக்ரமசிங்க அவர்களின் 'கம்வயறலிய நாவல் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸினால் திரைப்படமாக்கப்பட்டு தில்லி சர்வதேச திரைப்பட விழாவில் வபாண் மயில் விருதினை வென்றது. 1983ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகம் தந்த டி.லிட் பட்டத்தை அடுத்து 1964யில் அண்றைய வித்தியலங்கார பல்கலைக்கழகம் ஈந்த டிலிட் பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார்.1968ல் கியூபாவுக்கும் 1972ல் இந்தியாவின் வயளத்த ஸ்தலங்களுக்கும் விஜயங்கள் மேற்கொண்டிருந்தார்.
1974ம் வருடம் இலக்கியத்துக்கான முதலாவது ஜனாதிபதி விருதை வயற்றுக் கொண்டு அதன் பணப்பரிசிலினை கலசார அமைச்சின் ஊடாக பல்கலைக்கழகம் செல்பவர்க்கான புலமை பரிசிலாக்கினார். 1978 83606) மாதம் 23ம் திகதி அமரராகும் போது இலங்கையின் சிங்கள கலாசாரத்துக்கும் வயளத்த மதத்துக்கும் பெருமை சேர்க்கும் பவதரணய மற்றும் மாணவ வித்தியா ஹா சிங்கள சங்ஸ்குருத்திய நூல்களை தந்தவாராக திகழ்ந்தார்.
1903ம் ஆண்டு தனது பன்னிரெண்டாவது வயதில் பாலோதேஸ்ய எனும் நூலினுடாக இலக்கிய உலகில் நுழைந்த மார்டின் விக்கிரமசிங்க எண்பத்திரெண்டாம் வயதில் காலமாகும் வரை இடைவிடாத படைப்பாளராக விளங்கினார். அவரின் இலக்கிய பணிகளில் முக்கிய அம்சங்களை வருடிாறு நோக்கலாம்.
1903ம் ஆண்டு பாலோபதோசய' எனும் சிறுவர் நூலாக்கம் ஒரு நுழைவாசலாக கருதப்பட்டாலும், ஆய்வாளர்களால் அவரின் இலக்கிய உலகம் உண்மையிலே 1914ம் ஆண்டு லீலா எனும் நாவல் வெளியிட்ட பின்னரே ஆரம்பமாகியுள்ளது எனக் கணிக்கப்படுகின்றது. மார்டின் விக்கிரமசிங்க, 1920 வரையான தனது தொடக்கக்கால இலக்கிய வாழ்வில் பெரிதுமாக பிரபல்யமடையக் காரணமாகக் கருதப்படுவது சிங்கள நாளிதழான 'தினமினவில் ஆறாண்டு காலம் பரந்த வாசகர் வட்டத்துக்கு கட்டுரைகள் வழங்கியமையாகும். இவ்வாறு மார்டின் விக்கிரமசிங்க செயற்பட ஆரம்பித்த காலம் இலங்கையில் சமய மற்றும் கலாசார விழிப்புணர்வு ஏற்பட்டு, அது ஒரு தேசிய இயக்கமாக வலுப்பெற முனைந்த காலமாக இனங்கானப் பட்டவொன்றாகும். புத்திஜீவிகளோடுவதாடர்புகொண்டார்கள். * நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தானார் விழா சிறப்பிதழ் 18 - نسمی

தேசிய எழுச்சியின் தாற்பரியங்களை கிராமிய சிங்கள மக்களுக்கு வகாண்டு செல்லும் முனைப்பான கடப்பாட்டை பத்திரிகைள் மேற்கொள்ளும் போது, அதிலே விக்கிரமசிங்க தன்னையும் ஒரு பங்குதாரியாக்கிக் கொள்கின்றார். தேசிய எழுச்சிக்கு தடைக்கல்லாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற புத்திஜீவிகளிடையே ஆரோக்கியமான கலந்துரையாடல் இண்மையே பிரதான காரணமாக அமைகின்றதென்ற சிந்தனை விக்கிரமசிங்க அவர்களிடம் அக்காலத்தில் தோன்றியிருந்தது. அந்நிலையை மாற்றியமைப்பதனூடாகவே தேசியவமண்பதை மீளக்கட்டமைத்துக்கொள்ள முடியுவமண்பதை வலுவாக உணர்ந்திருந்தமையை அவரின் எழுத்து வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன. இப்பின்னணியே மார்டின் விக்கிரமசிங்கவின் வதாடக்கக்கால முயற்சிகள் ஆக்க இலக்கியத்தை பெரிதும் சாராமல் கல்வி, தத்துவம், சுகாதாரம், மானிடவியல், விஞ்ஞானம் முதலான பரந்த வீச்சைக் கொண்டிருந்த மைக்கான காரணமாகுவமணலாம்.
மார்டின் விக்கிரமசிங்க அவர்களின் இடைக்கால எழுத்துப்பணி 1920 தொடக்கம் 1948 வரையான 28 வருட காலத்தை கொண்டதும் முழுமையான பத்திரிகையாளர்
செயற்பாடு தாங்கியதாகவும் அமைந்திருந்ததெனலாம். ஆனாலும் ஆக்க இலக்கிய செயற்பாடும்
- *தினமின நாளேட்டினி உதவி ஆசிரியராக 1920-27
காலப்பகுதியிலும் லக்மின" பத்திரிகையின் ஆசிரியராக 1927-30 காலப்பகுதியிலும் சிலுமின. பத்திரிகையின் efìgfluLuras 1931-32 காலப்பகுதியிலும் தினமின பத்திரிகையின் ஆசிரியராக 1932 -46 காலப்பகுதியிலும் பணியாற்றினார்.
இந்த 28 ஆண்டுகளிலும் பத்திரிகைகளில் தீட்டிய ஆசிரிய தலையங்கங்கள் அவரின் எழுத்து வாண்மையை மேலெடுத்துச் சென்றதோடு, ஆக்கிய ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் விதந்துரைக்கப்பட்டதாக அமைந்திருந்தன.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 118 ..ع(

Page 12
செல்ல சோர்வில்லா பிரயத்தனம் மேற்கொண்டிருந்தமையை 1924-48 வரையான காலப்பகுதி நமக்குக் காட்டுகின்றதெனலாம். இக்காலப்பகுதியில் 60 சிறுகதைகளையாக்கி அவற்றை கீழ்க் காணும் ஐந்து தொகுப்புகளக வெளியிட்டிருந்தார்.
1. கேஹெனியக் (ஒரு மாது) - 1924 (மறுபதிப்பு:19349 2. மகுல் கெதர (மணவீடு - 1927 (மூன்றாம் பதிப்பு 1945) 3. பவகாரயண்ட கலகசீம (பாவப்பட்டவனுக்கு கல்வலறிதல்) -1938
(மறுபதிப்பு 1942) . பில்லா சகா அபூரு முஹன(பேயும் அபூர்வமுகமும்) - 1945 5. ஹந்த ஸாக்ஸிகிஹிமடுலவுசாட்சி சொல்கிறது)-1946
மார்டின் விக்கிரமசிங்க அவர்களின் நாவல் துறைக்கான இடைக்கால பங்களிப்பும் தனித்து நோக்கப்பட வேண்டியலிவான்றாகும். சிங்கள இலக்கிய நாவல் துறையை நோக்கும் போது அங்கு சிகரவமன நிமிர்ந்திரப்பவர் மார்டின் விக்கிரமசிங்க ஆவார். தனது ஆரம்ப கால செயற்பாடுகளிலொன்றாக வாசகர்களினதும் எழுத்தாளர்களினதும்
மனப்பாங்குகளை நல்ல நாவலாக்கம் குறித்த கவனயீர்பப செய்ய பத்திரிகைகளுக்கூடாக பிரசாரம் செய்திருந்தார்.
மார்டின் விக்கிரமசிங்க, நாவல் இலக்கியத்தை வாது மக்களின் சொத்தாக பரிணமிக்கச் செய்யவேண்டி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய வடிவத்தை நிர்மாணிப்பதற்கும், அவர்களைக் குறித்து சிந்தித்து வெறுமே அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளையும் வழங்கும் ஊடகமாக திகழ்ந்த தன்மையை மாற்றி படைப்பாற்றல் தன்மையை மேலானதாக்கினார். இதற்காக சிங்கள நாளிதழ்களுக்கூடாக நாவல் இலக்கியம் குறித்த தமது கருத்துகளை சராசரி மக்களிடையே உணரச்செய்தார். மேற்குலகின் தனித்துவமான நாவல்களையும் நாவலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் - 20

1918 தினமின பத்திரிகையில் லியோதால்ஸ்குறித்து தொடர் கட்டுரைகளை எழுதினார். 1939ம் வருடம் ஸ்வதேச மித்திரயில் மாக்ஸிம் கோர்க்கியை முதன்மைப்படுத்தி நல்ல நாவலிக்கியம் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அது மட்டுமல்லாமல் மேற்குலகில் பிரபல்யமாகி வந்த அங்கத நடை (சற்றயரிக்கிள் ஸ்டோரிஸ்) கதைகளின் சிறப்பினை சிலாகித்து அறிமுகப்படுத்தினார். இத்தகைய முயற்சிகள் மக்களிடையநல்லநாவல்கள் வரவேற்பினை பெற தளம் சமைத்தன.
நாவல் உலகத்துக்கு வெளிச்சம் போடும் பத்திகையாளராக மட்டும் திகழாமல் இடைக்காலத்திலும் இறுதிக் காலத்திலும் பல பிரசித்தமான நவீனங்களை தந்துமுள்ளார். 1920-48 மார்டின் விக்கிரமசிங்க அளித்த 37 நூல்களில், 8 நாவல்களும் 5 சிறுகதை தொகுதிகளும் 5 புலமையாய்வு இலக்கியங்களும் 6 விஞ்ஞான இலக்கியங்களும் 4 சிறுவர் நூல்களும் ஒருசில பாடசாலைக்குரிய நூல்களும் இடம் பிடித்திருந்தன. இதிலே 4ه: நாவல்கள் 1920-25 காலப்பகுதியில் வெளிவந்தமை மார்டின் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு குறுங்காலத்தில் தேர்ந்த நாலவாசிரியாக அங்கீகாரம் பெற்றமையை எடுத்துக்காட்டுகின்றது. சிங்கள நாவல்களின் சிகரவமன அறியப்படும் கம்வபறலியகுகிராமப் பிறழ்வு) 1944 பதிப்பானது. இந்நாவல் குறித்த உண்ணாட்டு விவளிநாட்டு விமர்சனங்களை கவனத்தில் கொள்ளும் போது, இதுவே நாவல் வரலாற்றில் 5gpidp506Oru IITeS அமைந்ததென்பது நிதர்சனமாகின்றது.
இடைக்கால அரும்பணிகளில் ஒன்றாக மார்டின் விக்கிரமசிங்க அவர்கள் சிங்கள கலாசாரம் குறித்த புதிய சிந்தனைகளை தாங்கிய கட்டுரைகளையும் நூல்களையும் தந்தமை பிரதானமானது. அவரின் சமகால இத்துறை குறித்த சிந்தனையாளர்களி காலக்கிரம வரிசையிலும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும் சிங்கள கலாசாரத்தை பகுத்தராய்ந்து கொண்டிருந்த வேளையில, மார்டின் விக்கிரமசிங்க மாற்று சிந்தனை கொண்டவராக கலாசார மானுடவியல் வரவுகளை முன்வைத்து சிங்கள கலாசாரத்துக்கு புதிய அர்த்தங்கள் தாங்கிய விலாசத்தைத் தந்தார். இவ்வித அணுகுமுறையில் சிங்கள மக்களின் வழக்காறுகளையும் கைவினைப் வபாருட்களையும் வமாழியையும் இலக்கியத்தையும் அலசி ஆராய்ந்து கலாசாரத்தின் வேர்களை தொட்டுக்கள்ப்டும்புரட்சியை மேற்கொண்டார்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் 21 مسع

Page 13
கடைசியான 1947-75 வரையான காலப்பகுதி முதுமை எய்தியும் மார்டின் விக்கிரமசிங்க தீவிர முழுநேர இலக்கிய செயற்பாட்டாளராகி தனது வாழ்வின் பல மைக்கற்களை தாண்டியவராக இருந்துள்ளார். 1949யில் வடயிலி நியூஸ் பத்திரிகையில் சிங்கள வமாழியின் பயண்பாட்டின அவசியம் குறித்தும் அதனை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் விண்பது பற்றியும் எடுத்துரைத்தார். சமானிய மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிங்கள மொழியையே எல்லோருமே எல்லாமட்டங்களிலும் பயன்படுத்துவது பொருத்தமாதெனவும் அறிஞர்களால் பயன்படுத்தப்படும் சமஸ்கிருமயப்படுத்த சிங்களத்தை
அங்கீகரிக்கக்கூடாதெனவும் வலியுறுத்தினார். மேலும் இளைய தலைமுறையினர் கற்று சுயமாக சிந்திக்க வேண்டுவமன வேண்டுகோள் விடுத்தார். பின்னர் உயர்கல்வியும் சிங்கள மொழியில்வபறக்கூடிய வாய்ப்புகள் வந்தபோது மார்டின் விக்கிரமசிங்கவின் கனவு வாழும் போதே பலிமானது அவருக்க வயரிதும் உற்சாகமேற்கட்டதெனலாம். பல நூற்றுக்கணக்கான சிங்கள கலைச்சொற்களை உருவாக்கி வழங்கி சிங்கள மொழி உலகத்துக்கும் கல்வியுலகக்கும் வயரும் பங்காற்றினார். அது மட்டுமல்லாமல் 1954 ஆண்டில் உருவாக்கப்பட்ட அரச வமாழி ஆணைக்குழவின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.
இவ்வாறு சிங்கள வமாழியின் வளத்துக்கு அளப்பரிய பணியாற்றியதோடு சிங்கள கலாசார எழுச்சிக்கும் வலுவான ஊட்டம் வழங்க வேண்டுவமனும் அவாவில் தெளிவான நோக்கோடு வயளத்த சமய விழுமியங்களையும் தத்துவங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளலும் இக்காலப்பகுதியில் நடைபெறுகின்றது. ஐந்து வருட காலத்தை இதற்காக செலவிட்டு நுண்மாணிநுழைபுலம் கண்டதன் பேறாக அவர் வடித்த பவதாரணய இறுதி நாவல் சிங்கள சமூகத்தில் சிங்கள கலாசார உருவாக்கத்தில் வயளத்த தத்துவங்களின் செல்வாக்கு பற்றி பரந்தளவில் பேசுவதாக அமைகின்றது. மார்டின் விக்கிரமசிங்க இறுதிவரையில் 1500 படைப்பாக்கங்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமாக தந்துள்ளர். அவற்றில் முக்கியமானவைகள் பிறவமாழிகளில் வபயர்க்கப்பட்டுள்ளன. ஆவரின் சிங்கள சாகித்ய வநகிம நூலானது 1974 ஆண்டு கலாநிதி சரத் Fögfyr6ĨNGOTIT6ô Seria:Sl6oğög6l6ô The Land Mark of Sinhalese literature 6TGOT வமாழிவபயர்க்கப்பட்டது. * நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழ் -- 22

மார்டின் விக்கிரமசிங்கவின் பிரசித்தமான அயேகம எனும் விவரண நூல் Lay Bare the Roots என ஆங்கில வடிவம் வயற்று 1968ல் பதிப்பாக்கங் கண்டது. மடோல் துவ 1968 யில் ஆங்கிலத்திலும் கம்வயறலிய 1964ல் தமிழிலும் மாற்றம் பெற்று வெளிவந்தது.
ஆங்கிலத்தில் மாத்திரமன்றி அவரின் பல நூல்கள் பல உலக மொழிகளில் மாற்றம் வயற்று உலா வந்திருக்கின்றன. 1988-89 காலப்பகுதியில் மார்டின் விக்கிரமசிங்கவின் தெரிந்தெடுக்பட்ட கதைகள் ருசிய மற்றும் சீன வமாழியில் வபயர்க்கப்பட்டன. மடோல் துவ ரோமானிய, ருசிய மற்றும் பலகேரிய வமாழிகளில் (1962-69) வெளிந்து சாதனை படைத்துள்ளது. 1965ல் 'கம்வபறலிய', 'கலியுகய மற்றும் யுகாந்கய ஆகிய மூன்று நாவல்களும் ஒரே தொகுப்பாக ருசிய மொழியில் வெளியாகி, ஆறே மாதத்தில் சோவியத் யூனியனில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி அசுர சாதனை கனடது.
மார்டின் விக்கிரமசிங்க அதிக அளவான படைப்புகளைத் (80 சிங்கள மற்றும் 7 ஆங்கில) தந்த ஒருவராக திகழ்ந்தவர் மாத்திரமன்றி, அவர் தம் படைப்புகளுக்கு உள்நாட்டிலும் உலகாளாவிய ரீதியிலும் 6 நூற்றுக்கணக்கான விமர்சன ஆய்வுகளை கண்டவராகவும் வயருமை பெருகின்றார்.
இலங்கையின் மூன்று சிங்கள தலைமுறையினர் மார்டின் விக்கிரமசிங்கவின் எழுத்துகளால் பயன்வயற்றிருக்கின்றார்கள். மார்டின் விக்கிரமசிங்கவின் படைப்புகளும் எழுத்துகளும் பல விவாத மேடைகளுக்கும் கலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மூலப்பொருளாக பயன்கொள்ளும் பேறு வயற்றுள்ளது. கல்வித்திணைக்களம் காலத்துக்கு காலம் அவர் படைத்த நூல்களை பாடநூலாக சிபார்சு செய்திருந்தது. 1934ம் ஆண்டு கெஹெனிக்" சிறுகதைத் தொகுப்பு ஆனந்த கல்லூரியில் கட்டாய பாடநூலாக்கப்பட்டது.
'ரோகினி', 'கம்வயறலிய, "அபேகம', 'விராகய, மபோல் துவ, மற்றும் "கருவலவகதர ஆகிய நூல்களும் காலத்துக்கு காலம் பாடசாலை இரண்டாம் நிலை கல்வி வகுப்புகளில் பாடநூலாக்கப்பட்டிருந்தது. 8ம் தரம் முதல் பலகலைக்கழகம் வரை இவரின் பல நூல்கள் உசாத்துணை நூல்களாகவும் பேணப்பட்டிருக்கினறன. படைப்புகள் ஆய்வுகளுக்குள்ளாகி பலருக்கு பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுக்கொள்ள அடிப்படையாக
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 28 مع

Page 14
இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலிருந்து
எஸ். முருகையா
இலங்கை நாடு பிரித்தானியரிடமிருந்து அரசு அதிகார அந்தஸ்தை (பொமியன் அந்தஸ்து) அடைவதற்கு வயரும் பங்கு வகித்தோரின் ஒருவரான சேர் ஒலிவர் குணத்திலக அவர்கள் இச் சுதந்திரத்தைப் வயறுவதில் முக்கிய காரணிகளுள் உறுதியுடனும் நல்நிலையிலும் செயற்பட்ட தொழிற் சங்கங்களும் ஒன்றாகும் என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். வதாடர்ந்து அவர் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து ஆராய இலங்கை வந்திருந்த பிரித்தானிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் (1994) ஒருவரான சேர் பிஷரட்டிக் பரோ என்பவர் இந் நாட்டின் தொழிற்சங்க அமைப்புகளின் செயல்பாடு குறித்து திருப்தி கொண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்க STOMMT TTL S TLaalLLTLL TTMTTT aLLLL LLTTT LLL பிரித்தானியாவின் புகையிரத ஆட்களின் தேசிய தொழிற் சங்கத்தின் தலைவராக 1942-1944 வரையிலான காலகட்டத்தில் இருந்தார்கள்
எந்தவொரு ஜனநாயக ரீதியான அமைப்போ முதலாளித்துவ அரசியல் கட்சியோ உருப்பெறாத வேளையில் தானி இலங்கை அரசியல் சீர்த்திருத்தத்திற்கான பாரளுமன்றத் தெரிவுக் குழு தன் விசாரணைகளைத் தொடங்கியது. இது ஓர் ஆச்சரியப்படக்கூடிய நிகழ்வு அல்ல. காரணம் இக்குழு (பிரித்தானிய) அவ்வேளை அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தி வந்த உறுதியான தொழில் அமைப்புகளின் செயல்பாட்டின் பூரண திருப்தி கொண்டிருந்தமையும் இத் தொழிற்சங்க அமைப்புகளே இலங்கையின் ஜனநாயகம் தழைத்தோங்க அமைப்பு ரீதியான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தன. அது பின்வரும் விடயங்களல் மேலும் தெளிவாகின்றது. இலங்கையின் முதல் முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.க 1947ல் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாயிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ் 1918ல் அமைக்கப்பட்டபோதும் 1940 ஆம் ஆண்டு வரையில் இதற்கு ஒரு செயலகம் கூட இருக்கவில்லை.
24 سع
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

1939ல் இக்கட்சியின் கூட்டம் இதன் தன்மையை அறித்துக் வகாள்ளல் தலைவர் திரு. டி. பி. ஜயதிலக வீட்டு முன்றலில் நடை வயற்றது என்றால் கட்சியின் அளவை நாம் ஞகித்துக் கொள்ளலாம் அல்லவா? இக்கட்சி தனது சொந்தச் வசயலகத்தை 1940ல் வபாரளை தொடர்மாடிக் கட்டிடத்தில் அமைத்துக் கொண்டது.
1950, 1951களில் குடியேற்றநாடுகள் குறித்து அவற்றின் செயலாளர் பிரித்தானிய பாரளுமன்றத்துக்குச் சமர்பித்த தமது அறிக்கையில் இவ்வாறு கூறுகிறார். சுய ஆட்சி நோக்கி முன்னேறுவதற்கு உறுதியும் கட்டுக்கோப்பும் வகாண்ட வதாழிற்சங்க அமைப்புகளின் வளர்ச்சி அத்தியாவசியமாகும். அவை சிறந்த தொழிலுறவைப் பேணுவதில் மாத்திரமல்லாது, வயதுவில் மக்கள் மத்தியில் நாட்டு சேவைக்கான மனப்பான்மையை வளர்களும் சந்தர்பங்களை வகுத்துக் கொடுக்க வேண்டும். இவற்றை உறுதியான வதாழிற்சங்கங்கள் ஜனநாயக வளர்ச்சிக்காக விசய்யக் கடமைப்பட்டுள்ளன.
இலங்கையின் முதல் தொழிற்சங்கம் 1893 ஆம் ஆண்டு செப்வடம்பர் மாதம் அமைக்கப்பட்டது. எச். எம். கேவ் கம்பனி என்ற நிறுவனத்தைச் சேர்ந்த கடதாசி மற்றும் அச்சக தொழிலாளர் நிர்வாகத்தினர் தமது சம்பளத்தை வழங்குவதில் அவசியமற்ற தாமதம் செய்வதாகக் கூறி 12.09.1893 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். தம் சம்பளம் 10 ஆம் திகதிக்கு மாறாக 05 ஆம் திகதியே கொடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 1893 ஆம் ஆண்டு செப்வடம்பர் 17 ஆம் திகதி வேலை நிறுத்த்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களின் அனுதாபிகளும் கூடி ஒரு கூட்டம் நடத்தினார்கள். இக் கூட்டத்தின்போது தான் அச்சக வதாழிலாளர்கள் சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இதனை இலங்கை அச்சகத்தார் சங்கம் என்று வபயரிடுவதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு அப்போது பிரபலம் வாய்ந்திருந்த வக்கிலான எச். ஜே. சி. வயரோ தலைமை தாங்கினார் இக் கூட்டத்தின் போது வைத்தியரும் சுதந்திர கத்தோலிக்கன் என்ற பத்திரிகையின் பதிப்பாளரும் டாக்டர் விஸ்கோ பிரிண்டோ என்பவர் சங்கத்தின் தலைவராகவும் திரு.ஏ. டீ. புல்ஜன்ஸ் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 5

Page 15
மேற்கத்தியநாடுகளில் காணப்பட்டவதாழிற்சங்கங்களின் அமைப்பில் இலங்கையில் தொழிற்சங்கங்களை அறிமுகப்படுத்திவர் ஏ. ஈ. புல்ஜனசாதம் இவர் அப்போது தான் கேம்பிரிஜிலிருந்து நான்கு வருடம் கல்வி கற்றுவிட்டு நாடு திரும்பியிருந்தார். இவர் இங்கிலாந்தில் கழித்த காலங்களில் பேயிளன சமூகம், சமூக ஜனநாயகக் கூட்டமைப்பு போன்ற சங்கங்களின் போக்கினால்
புல்ஜன்ஸ் கேம்ரிஜ்ஜில் இருந்தவேளை கிறிஸ்தவ மதத்தை வவறுத்தொதுக்கினார். அவர் இலங்கை வந்தடைந்த பின் 1888 ஆம் ஆண்டு ஒரு வளத்தராக மதம் மாறினார். இவர் மிகுந்த அக்கறை காட்டிய இருவிடயங்கள் இருந்தன. ஒன்று வயளத்த கல்வி அடுத்தது தொழிற் சங்கத்தை அறிமுகம் செய்து வைத்தலாகும்.
1889 ஆம் ஆண்டு அவர் தனது 24 ஆம் வயதில் புறக்கோட்டை வயளத்த ஆண்கள் பாடசாலை (பிறகு ஆனந்த கல்லூரி என வபயர் மாற்றம் வயற்றது) இன் அதிபரானார். கிறிஸ்தவ பறங்கி குடும்பத்தைச் சேர்ந்த புல்ஜன்ஸ் தன் குடும்ப வழிமுறைகளிலிருந்து விலகியமை கிட்டத்தட்ட ஒரு சமூகக் குற்றம் என கருதப்பட்டது. இதனால் அவர் பயின்ற கல்லூரியின் கெளரவப் பலகையிலிருந்து அவர் வயரையே அழித்தார்கள். ஜூலை 1893ல் சுதந்திர கத்தோலிக்கன் என்ற மாத சஞ்சிகையில் இலங்கையில் தொழிற்சங்கங்கள் ஏன் அவசியம்?. என்றபல்ஜின்ஸின் கட்டுரைவெளிவந்தது.
அதில் அவர் பிரித்தானியாவின் வதாழிற்சங்கங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் எழுதி இலங்கையின் அச்சுத் தொழிலாளரையும் தொழிற்சங்கப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளே இலங்கையில் வதாழிற்சங்கங்கள் அமைக்கப்பட வேண்டுவமன விடுக்கப்பட்ட முதல் அறைகூவலாகும்.
எச். பயிள்யூ கேவ கம்பனியைச் சேர்ந்த 80 அச்சகத்தார் இதற்கு பதிலளித்திருந்தார்கள்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 8- 26

வில்லியமும் மற்றும் ஐந்து கூட்டத் தலைவர்களும் வேலை நிறுத்தத்தின் போது தொல்லைகளை ஏற்படுத்தினார்கள் என்று காரணம் காட்டி வேலை நீக்கம் வசய்யப்பட்டார்கள், வில்லியம் 1885 ஆம் ஆண்டு தொழில் சட்டத்தின் கீழ் வேலையை விட்டு நின்றமைக்காக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார். இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் இலங்கையின் முதல் தொழிற்சங்கம் மாத்திரமன்றி இது தென்கிழக்கு ஆசியாவினதும் முதற் தொழிற்சங்கமாகும். 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட சென்னை வதாழில் சங்கம் தனது எட்டாவது ஆண்டறிக்கையில் (1926-1927) தன்னை இப்பிரிவில் அமைக்கப்பட்ட முதற் தொழிற்சங்கமாக கூறியுள்ளது. அக் காலகட்டத்ழத நினைவுகூர்ந்து பார்ப்போமாயின் இந்தியா எண்பது அப்போது பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளை உள்ளடக்கியநிலப்பரப்பாக இருந்தது.
மலேசியா, இந்தோனேசியா நாடுகள் தொழிற்சங்கங்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரே உருவானவையாக பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆகவே, இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் தென்கிழக்காசியாவின் முதல் தொழிற்சங்கம் என்றவபருமையைக் கொள்கின்றது.
இலங்கையின் முதற் தொழிற்சங்கம் 1893 லேயே உருவான போதும் பல்வேறு காரணங்களல் தொழிற்சங்கங்களின் வளர்ச்சி ஒரு மந்த நிலையிலேயே காணப்பட்டது. இதற்குக் காரணம் உணர்வு பூர்வமிக்க மத்திய வகுப்பினர் தொழிலாளர் வர்க்கத்தின் குறைகளை உணர்ந்து அவற்றைக் களைய முயற்சி செய்தமையே இச் செயற்பாடுகளில் முன்னணி வகித்தவர் சேர் வபான்னம்பலம் அருணாசலமாகும். இவர் அரசாங்க சேவையிலிருந்து 1913ல் ஓயர்வு பெற்றதும் தனி முயற்சிகளை சீர்தரிருத்த அரசியல் இயக்கங்களுக்காகவும், சமூக சேவைக்காகவுமே செலவிட்டார். அவர் அரசியல் தொழிலாளர் விசயல்பாடு என்பன குறித்து தீவிரவாத நோக்கம் கொண்டவராக இருந்தார். இவருடைய ஆர்வத்தின் காரணமாக ஜனவரி 1915ல் இலங்கை சமூக சேவைக்கழகம்உருவானது.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் --ச. 97

Page 16
வதாழிலாளரின் நலண்களைப் பேண தனியானவதாரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்த அருணாச்சலமும் அவரது நண்பர்களும் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர்க் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இப் புதிய அமைப்பின் நோக்கம் தொழிலாளர் வர்க்கத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சமூக தொழில் நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் எண்பனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதன் தலைவராக திரு. அருணாச்சலமும், செயலாளராக திரு. வபரியசுந்தரம் என்பவரும் இருந்தார்கள். திரு. வய. சுந்தரம் கேம்பீரிஜ் சர்வகலாசாலையில் பட்டப்படிப்பை முடித்த ஒரு பட்டதாரியாகவும் வபருந்தோட்டப் பின்னணியையும் கொண்டிருந்ததுடன் வயருந்தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளிலும் அக்கரையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார். ஆயினும் வெகு சீக்கிரமே தொழிலாளர் தம் சொந்த அமைப்புக்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.
1922ல் ஏ. ஈ. குணசிங்க இலங்கை வதாழிற்சங்கத்தை (சீ. எல். எப்) உருவாக்கினார். இதுவ உண்மையானதொரு வதாழிலாளர் அமைப்பின் முன்னோடியாக அமைந்தது. இச் சங்கம் திரு. குணசிங்கவின் சிறப்பான தலைமையில் வேகமான முன்னேற்றம் கண்டது. இச் சங்கம் முதல் சிங்களத் தொழிலாளர் இதழான தொழிலாளர் குரலை பிரசுரித்தது. தொடக்கம் முதலே சட்டரீதியிலான தீர்வுவிட்டுக் வகாடுக்கல் போன்ற விடயங்களில் இது அக்கரை b'Lഖീൺങ്ങാണു.
இங்கிலாந்து தொழிற்கட்சியின் தாக்கத்தினாலும் அதே சமயம் 1920ல் நாட்டில் ஏற்பட்ட சாதகமான நிலையினாலும் 1920ல் இலங்கை தொழிற்சங்கத்தை (இ.தொ.சி யும் 1928ல் இலங்கை தொழிற்கட்சி, இலங்கை வர்த்தக சங்கம், அகில இலங்கை வர்த்தக காங்கிரஸ் ஆகிய அமைப்புகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. இக் காலகட்டம் வர்த்தக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. சில காலம் சிங்களவர்களும், இந்திய தொழிலாளர்களும் கை கோர்த்து தமது உரிமைக்காகவும் சிறந்த தொழில் நிலைமைகளுக்காகவும் போராடினார்கள்.
- 28
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

தென்னிந்திய பிராமணரும் பத்திரிகையாளரும் தீவிர போக்கைக் வகாணிட அரசியல்வாதியும் தோட்டத்துறைக்கு தொழிற்சங்கத்தை அறிமுகப்படுத்தியவருமான திரு. கே. நடேசய்யர் அவர்கள் குணசிங்கவின் தொழிற்சங்கத்தில் சேர்ந்து சிறிது காலம் அதன் உய தலைவராகவும் பணி புரிந்தார். இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் பெரும் வெற்றியாக அமைந்தது. 1927ல் நடந்த துறைமுக வேலைநிறுத்தமாகும்.
இவ் வேலை நிறுத்த வெற்றியில் இன ஐக்கியம் வயரும் பங்கு வகித்தது. துறைமுகத் தொழிலாளருள் சிங்களவர், தமிழர், மலையாளிகள் என்ற இனத்தவர்கள் இருந்தார்கள். இதில் சிறுபாண்மையினத்தைச் சேர்ந்த பயிற்றப்படாத உடல் உழைப்பு தொழிலாளர் வயரும்பாண்மையாக இருந்தார்கள். 13000 துறைமுகத் தொழிலாளர்கள் மூன்று வார காலம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் சம்பள அதிகரிப்பைக் கோரி இருந்தார்கள்.
இச்சமயம் வேறு துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் இவர்களுக்கு அண்பளிப்பாக காசு, உணவு எண்பவற்றை அளித்தார்கள். இதனால் பதற்றம் கொண்ட நிர்வாகம் இவர்களுக்குப் பதிலாக வேலை செய்ய இந்தியாவில் இருந்து கருங்காலிகள் கும்பலை வரவழைத்தது. ஆனால் அப்படி வரவழைக்கப்பட்டவர்களும் கூட வேலை நிறுத்தத் தொழிலாளரின் வேலையை செய்ய மறுத்தனர். இந் நிலையினால் நாட்டின் வர்த்தகம் வயரும் பாதிப்புக்குள்ளனது.
இதனை அடுத்த இப் பிரச்சனைக்கு முடிவுகாண அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது.இக்குழுவின் பரிந்துரையின் பேரில் வயரும் சம்பள உயர்வு, அதிக நேர உணவு இடைவேளை என்பவற்றைப் வயற்றுக் கொண்டார்கள். இவ் வெற்றியை தொழிலாளர்கள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடினார்கள். பிரமாணிடமான கூட்டங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்களக அவை அமைந்தன. நகரின் வழியாக தொழிலாளர் செங்கொடிகளை ஏந்தி வீறு நடைபோட செஞ்சட்டை தொண்டர்கள் ஆடல், பாடல், என கோலம்பூண்டார்கள்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் -3289 س

Page 17
இச்சமயம் கே. நடேசய்யரின் இன ஒற்றுமைக்கான அறைகூவல் தொழிலாளர் மத்தியிலான உறவை மேலும் பலப்படுத்தியது. அவர் இந்த வேலை நிறுத்தம் விட்டு, ஓட்டல் தொழிலாளர் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் இதனால் வவள்ளைக்காரருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எண்று கருதினார்.
நடேசய்யர் இந்திய விவரிகள், கடைக்காரர்கள் ஆகியோரை நாடிச் சென்று அவர்களிடமிருந்துவலை நிறுத்தக்காரர்களுக்கு ஆதரவைப் பெற்றார். அத்துடன் ൈ இச் சம்பள அதிகரிப்பை வழங்க
b6 V b முழங்கி .
வதாழிலாளர்களின் சர்வதேசிய பாங்கிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சம்பவமும் இவ்வேளை நிகழ்ந்தது வேலை நிறுத்தத்தின் போது ஐர்விஸ்பே என்ற அவுஸ்திரேலிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்ருந்தது. இதன் மாலுமிகள் தாமும் வேலை செய்ய மறுத்தார்கள். அதிக சம்பளம் தருவதான பசப்பு வார்த்தைகளையும் இவர்கள் நிராகரித்ததுடன் தொழிற்சங்கச் செயலகத்திற்குச் சென்று வேலை நிறுத்த நிதிக்கு ஒரு பங்களிப்பைச் செலுத்தி தம் ஆதரவைத் தெரிவித்தார்கள், இம் மாலுமிகள் தம் நாடு நோக்கித் திரும்புகையில் அளிக்கப்பட்ட நல்லினக்கக் கூட்டத்தில் பேசிய திரு. ஏ. ஈ. குணசிங்க இவ்வேலை நிறுத்தத்திற்கு வழங்கப்பட்ட செயல்முறைச் சார்ந்த ஆதரவும் உறுதி செய்யப்பட்ட ஒற்றுமை உணர்வும் ஆசிய - வவள்ளையின வதாழிலாளர்கள் மத்தியில் எப்போதோ ஒரு முறை ஏற்படும் ஆய்வு நிகழ்வாகும். இந்த கூட்டத்தின் நோக்கம் இலங்கைத் தொழிலாளர்கள் மனதில் கறுப்புநிறத் தொழிலாளரும், வெள்ளைநிறத் தொழிலாளரும்: வ்பரும் குடும்பத்தினி சகோதரர்கள் எனபதை வலியுறுத்துவதாகும் என்றார். இவ்வேல்ை நிறுத்தத்தைத் தொடர்ந்து 1928ல் அலையலையாக பல வேலை நிறுத்தங்கள் வாகன ஓட்டுனர் கைத்தொழில் சார்ந்ததுறைகளில் ஏற்பட்டன. இதன் உச்சத்தில் அமைந்தது 1929 நடைபெற்ற வராம் வண்டி சார்ந்த வேலை நிறுத்தம்கும். இது வண்முறைக்கு வழிகோலிய ஒருவேலைநிறுத்தமாகும்.
30
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாந ாப்பிதழ்
 

இச் சமயம் வயரும் தொழிலாளர் கூட்டமும் பார்வையாளரும் மருதானை பொலிஸ் நிலையத்தின் முன் திரண்டு வபாலிஸ் நிலையத்தை நோக்கி கற்களையும் போத்தல்களையும் எறிந்தார்கள். அருகாமையிலிருந்த கட்டிடங்களும் வாயு (காஸ்) நிறுவனமும் தீ வைக்கப்பட்டன. மின் கம்பிகள் வெட்டப்பட்டு ஒரு வநருப்பு அணைக்கும் இயந்திரம் கொளுத்தப்பட்டது. வதரு விளக்குகள் வநாறுக்கப்பட்டன. இவ் வேளை வாலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் காயமுற்றனர்.
1929 பெப்ரவரி மாதம் நடைபெற்ற டிராம் வண்டி நிறுவன வேலை நிறுத்தத்தையும் அதனோடு ஏற்பட்ட வண்முறைகளையும் அடுத்து அவசர அவசரமாக அமைக்கப்பட்ட முதலாளிமார் சம்மேளனம் அவசரமாக ஏ. ஈ. குணசிங்கவின் சங்கத்தோடு ஒரு கூட்டுஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. முன்பு வதாழிற்சங்கங்களையே அங்கீகரிக்க மறுத்த முதலாளிமார் இப்போது தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராய் இருந்தார்கள். இதன் பயனாக ஜூன் மாதம் முதல் திகதி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் திரு. ஏ. ஈ. குணசிங்கவின் தொழிற்சங்க காங்கிரஸிற்கும் இடையில் முதல் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சட்டரீதியான தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படு முன்பே முதலாளிகள் அதனை அங்கீகரித்துவிட்டனர். தொழிற்சங்கங்களுக்கு சட்டரீதியாக அங்கீகரித்து 1953ல் 14 ஆவது சட்டத்தின் கீழ் கிடைத்தது.
திரு. ஏ. ஈ. குணசிங்க தொழிற்சங்கத் துறையில் வயற்ற வெற்றிகள் வபருமைப்படத்தக்கவை எண்பதில் ஐயமில்லை. இவர் மதுபாவனைக்கு கடும் எதிர்ப்பாளராக மற்றும் வயளத்த கொள்கைகளின் ஆதரவாளராகவும் இருந்தார். இதனால் நாடு தழுவிய ஐக்கியம் குறித்து இவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் 1928 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை வெளிப்படையாகவே கூறினார். இது தொழிற்சங்கப் பிளவுக்கு வழிவகுத்தது. திரு. ஏ. ஈ. குணசிங்க, நடேசய்யரை தனது சங்கத்திலிருந்து வெளியேற்றினார்.
- 8
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

Page 18
1931ல் நடேசய்யர் இந்திய வம்சாவளித் தொழிலாளரை ஓர் அமைப்பின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கினார். இவர் இரு சங்கங்களை உண்டாக்கினார். ஒன்று இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் மற்றது அகில இலங்கை வபருந்தோட்ட தொழிலாளர் &If(8 morgorf.
ஒன்று:வபருந்தோட்டத் துறைக்கு வெளியே இருந்த இந்திய தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்கவும் மற்றதுவபருந்தோட்டத்துறை அல்லாத தொழிலாளர் நலனைக் கவனிக்க அமைக்கப்பட்ட சங்கம் திரு. குணசிங்கவின் சங்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாது மந்தமான வளர்ச்சியையே கொணி டிருந்தது. ஆனாலி, பெருந்தோட்டத் தொழிலாளர்க்கான சங்கம் ஓரளவு வெற்றி வயற்றது. இதுவே பெருந்தோட்டத் தொழிலாளரை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட முயற்சி செய்த முதல் தொழிற்சங்கமாகும்.
தொழிலாளரை அனரிதியாக கூறுபோடும் முயற்சிகள் இக்கால கட்டத்தில் தான் உருப்பெறத் தொடங்கியது. ஆயினும், இம்முயற்சிகளுக்கு எதிராக இடதுசாரி தொழிற்சங்கங்கள் எழுந்து நின்றன. இவர்கள் திரு. ஏ. ஈ. குணசிங்கவின் தனிநபர் தலைமைத்து வத்தையும் அவருடைய இனத்துவேச கொள்கைகளுக்கும் சவால் விடுத்து அதில் வெற்றியும் கண்டன. தொழிற்சங்கக் கோட்பாடு எவ்வாறு இங்கிலாந்து வழியாக இலங்கையை வந்தடைந்ததோ அதே போல் இடதுசாரி கொள்கையின் தாக்கமும் அவ் வழியாக வந்தது. தொழிலாளரின் சேவைக்காகத் தம்மை அர்பணிக்க முன் வந்த பல புத்திஜீவிகள் எழுந்தார்கள். இதில் முதன்மையானோர் டாக்டர் எஸ். ஏ. விக்ரமசிங்க, பிலிப் குணவர்தன, லெஸ்லி குணவர்தன ஆகியோராகும். இவர்கள் இங் கலாநிது அவமரிக்க நாடுகளில் கற்று ஊர் திரும்பியவர்களாகும். இவர்களில் சிலர் லண்டன் வபாருளாதாரப் பள்ளியில் பயின்றபடியால் வறால்டு லஸ்கியின் தாக்கத்தால் ட்ரொஸ்கியவாதம் இந்திய தேசியவாதம்ஈர்ப்புள்ளவராய் இருந்தனர்.
அவர்கள் வெகுவிரைவிலேயே திரு. ஏ. ஈ. குணசிங்கவின் தொழிற்சங்கத்தை வெள்ளவத்தை துணி ஆலையிலிருந்து வெளியேற்றி தம் சங்கத்தை அங்கே நிலை நிறுத்தினார்கள். இதன் தலைவராக கொல்வின் ஆர். டீ. சில்வா பதவியேற்றார். இவ்வாறு இலங்கையின் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தின் அச்சாணியாக நகர்புற இந்தியத் தொழிலாளர்கள் திகழ்ந்தார்கள்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் . 82

வெகு சீக்கிரமே குணசிங்க தொழிற்சங்கத் துறையின் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நிலை மறைந்து இடதுசாரிகள் தாம் அந்த இடத்தை தமதாக்கிக் கொண்டார்கள். இவர்கள் ஆரம்ப காலம் முதல் சர்வதேச உணர்வோடு இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களை வழிகாட்டி நடாத்தி வந்தனர்.
இடதுசாரிகளின் வதாழிசங்க வரலாற்றின் வபருமை மிக்க நிகழ்வுகளக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். பிரேஸ்கேட்டில் நிகழ்ச்சி (1938-1939) முல்லோயா கோவிந்தன் மீது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு (1940 இவ்வாறே இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகம் ஆகும்) வீரமிகு வேவஸ்ச வேலை நிறுத்தம் (1940) கந்தசாமி என்ற தமிழ் எழுதுவிளைஞர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு (1947) ஆகஸ்ட் 1953 ஆம் ஆண்டின்மறியல் போராட்டம்.
இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்வு 1939ல் நடைவயற்ற ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயமே இவ்வேளை இந்திய இலங்கை உறவுகள் முதன்முறையாக நலிவற்ற நிலையிலிருந்தது. இதனால் நேரு இந்திய தொழிலாளர் அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டு தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். 1953ல் கொண்டுவரப்பட்ட தொழிசங்கத்தின் கீழ் தம்மைப் பதிவுசெய்துகொண்டு முதல் சங்கம் ஒரு தொழிலாளர் சங்கமல்ல மாறாக அவ்வாறு செய்து கொண்டது முதலாளிகள் சம்மேளனம் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சங்கங்கள் அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்தன.அவர்க்ள் வெகுவிரைவிலேயே திரு. ஏ. ஈ. குணசிங்கவின் தொழிற்சங்கத்தை வெள்ளவத்தை துணி ஆலையிலிருந்து வெளியேற்றி தம் சங்கத்தை அங்கே நிலை நிறுத்தினார்கள். இதன் தலைவராக கொல்வின் ஆர். டீ. சில்வா பதவியேற்றார். இவ்வாறு இலங்கையின் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தின் அச்சாணியாக நகர்புற இந்தியத் தொழிலாளர்கள் திகழ்ந்தார்கள். வெகு சீக்கிரமே குணசிங்க தொழிற்சங்கத் துறையின் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நிலை மறைந்து இடதுசாரிகள்தாம் அந்த இடத்தை தமதாக்கிக் கொண்டார்கள்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 33

Page 19
இவர்கள் ஆரம்ப காலம் முதன் சர்வதேச உணர்வோடு இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களை வழிகாட்டி நடாத்தி வந்தனர். இடதுசாரிகளின் தொழிசங்க வரலாற்றின் வபருமைமிக்க நிகழ்வுகளக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். பிரேஸ்கேட்டில் நிகழ்ச்சி (1938-1939) முல்லோயா கோவிந்தன் மீது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு (1940 இவ்வாறே இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகம் ஆகும்) வீரமிகு வேவஸ்ச வேலை நிறுத்தம் (1940) கந்தசாமி என்ற தமிழ் எழுதுவிளைஞர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு (1947) ஆகஸ்ட்1953 ஆம் ஆண்டின்மறியல் போராட்டம்.
இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்வு 1939ல் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயமே இவ்வேளை இந்திய இலங்கை உறவுகள் முதன்முறையாக நலிவற்ற நிலையிலிருந்தது. இதனால் நேரு இந்திய தொழிலாளர் அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டு தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். 1953ல் கொண்டுவரப்பட்ட தொழிசங்கத்தின் கீழ் தம்மைப் பதிவுசெய்துகொண்டு முதல் சங்கம் ஒரு தொழிலாளர் சங்கமல்ல LOITOITeS அவ்வாறு செய்து கொண்டது முதலாளிகள் சம்மேளனம் வதாழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சங்கங்கள் அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்தன.
இதனால் பதிவு விடயம் குறித்து அவர்கள் அக்கறை காட்டவில்லை. முதன்முதலில் தன்னைப் பதிவு செய்துகொண்ட திகதி 31 ஜனவரி, 1936 ஆயினும் கூட இலங்கை இந்தியவபருந்தோட்டத் தொழிலாளர் சம்மேளனமும், இலங்கை இந்திய காங்கிரஸும் 1940ல் தம்மைப் பதிவு செய்துகொள்ளும் வரை தொழிற்சங்கங்கள் வபரிய அளவிலான அங்கத்தவர்களைப் வபற்றிருக்கவில்லை. இவ்விரு சங்கங்களும் தம்மைப் பதிவு செய்ய முன்பிருந்த தொழிற்சங்க அங்கத்தவர் தொகை ஓர் அற்பமான 7000மே. இது 1940ன் நிலை மேற்கண்ட சங்கங்கள் தம்மைப்பதிவு செய்யப்பட்ட பின் 1941 இத் தொகை ஒரு இலட்சமாக உயர்ந்தது. இது தொழிற்சங்க முக்கியத்துவம் உணரப்பட்ட ജൂങ്ങിങ്ങ്ഥങ്ങu குறிக்கிறது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 34. بسی۔

தமிழ் வீறு நாம் பெற வேண்டும்.
அ. வைத்தியலிங்கம்
மலையகம் சார்ந்து எழுத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள் என்று பலவடிவங்களில் வளர்ந்து கொண்டு வருகின்றது. இவ்வளர்ச்சிக்கும் பலர் உந்து சக்தியாக இருந்து இயக்கிக் வகாண்டிருக்கிறார்கள். அந்த உந்து சக்தியில் நூல் வவளியீட்டினர்களும் அவற்றை விலை கொடுத்து வாங்குபவர்களும் அடங்குவர். அவ்வாறு வழங்கப்படும் சொற்ப விலையாயினும் பெருமதி மிக்கதே. அதையும் விட மிக மிகப் பெருமதியான கருத்துக்களை, கருவுலங்களை எழுத்தாளர்கள் எமது சமூகத்துக்காக படைத்து சமர்பிக்கின்றார்கள். அண்மைக்காலமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளின் எண்ணிக்கை மேலும் வளர வேண்டும். காத்திரமான நூல்கள், ஆக்கங்கள் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். நாளேடுகளில் எழுதுவது முதல் தனித்தனியாக நூல் வெளியிடுவது வரை பலரது முயற்சி, பங்களிப்பு வளர்ந்துவந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு எமுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் அளப்பரிய சேவை செய்து வருகின்றார்கள்.
ஒரு சமூகத்தினர் வரலாறு, சரித்திரம், கலை கலாசார விழுமியங்கள், எதிர்கால சந்ததியாளருக்காக விட்டுச்செல்வதற்கு எழுத்து உரு உதவிவருகின்றது. எமது சமூகம் இலங்கைத் திரு நாட்டில் 20 தசாப்த காலத்தைக் கொண்டது. ஆரம்ப காலம் மிகமிக கடுமையானதாக இருந்தது எண்பதை எமக்கும், உலகுக்கும் இன்றும் எடுத்து இயம்பிக் கொண்டிருப்பது அன்று பலர் எழுதிவைத்த குறிப்புகளும், புத்தகங்களுமாகும். எழுத்தாளர்களின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாசிப்பவர்களின் வளர்ச்சி வேகம் மகிழ்ச்சி தருவதாக இல்லை. வாசிப்பவர்கள் வயருகப் பெருக, எழுதுபவர்களின் ஆக்கம் அதிகரிக்கப்பட்டு பற்பல ஆக்கங்கள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 8 - ح

Page 20
நூல்நிலையங்களைத் திறப்பதனி மூலம் சிறைச்சாலைகளை
வாசிப்புக்காக பாது கிடப் ந்தத்தக்கது. அரசியல்வாதிகளும்
இற்சங் e ம் சிரமத்திண்மத்தியில் அமைத்துக் டுக்கும் வாசிகசாலைகள் அநேகமாக சரிவர இயங்குவதில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாசிக சாலைகள் சரிவர இயங்க வேண்டுமாயின் அப்பிரதேச இளைஞர்களும், கற்றோரும் அதற்காகபாடுபடவேண்டும். தத்தமதுபூரணபங்களிப்பை செய்யவேண்டும்.
இன்று தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும் வமாழிகளிலும் திறமை உடைய இளைஞர்கள் மலையத்தில் உருவாகி விரைந்து வருகின்றார்கள். அவர்களில் ஆர்வத்தை போற்றப்பட வேண்டும். வளர்க்கப்பட வேண்டும். வேறு வமாழிகளில் உள்ள நூல்களையும கற்று சிறப்புறும் வகையில் நூல் நிலையங்கள் செயல்படுவது இக் காலத்தின் கட்டாய தேவையாகும். பிற வமாழி ஆக்கங்களைக் கற்றுக் கொள்ளும் அதே வேளை நமது தமிழ் வமாழியின் தொண்மை அதன் சிறப்பு என்பவற்றை மறந்துவிடக் கூடாது. வேறு வமாழிகளில் இல்லாத சிறப்பு எமது தமிழ் வமாழிக்கு உண்டு எண்பதால்தான் அது வசம்வமாழிச் சிறப்பை வயற்றுள்ளது. விசேடமாக இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கம் சம்பந்தமாக அறிவூட்டக் கூடிய ஆக்க்ங்கள் வெளிவர வேண்டும். உலகிலேயே அரசியல், காதல், வீரம், வணிகம், வாணிபம் போன்ற வாழ்க்கையோடு தொடர்புடைய பல விடயங்கள் கலக்காது தனியே ஒழுக்கம் மட்டும் பேசப்படும் நூல்கள் எமது வமாழியில் மாத்திரமே உள்ளது.
அப்படி தனியே ஒழுக்கம் பற்றி மட்டுமே எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை உலகிலேயே வபரிய கூடிலெனின்கூடி நூல்நிலையத்தில் தேடினாலும் கிடைக்காது எண்பது உறுதி. ஆனால் தமிழ் வமாழியில், ஆத்திச்சூடி, கொண்ற வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது என்று அறுபதுக்கு மேற்பட்ட நூல்கள் தனியே ஒழுக்கத்தை மட்டும் போதிப்பவையாக உள்ளன. அவற்றைத் தேடிப்பிடித்து சேமிக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட நூல்கள் எல்லாமே கவிதைவடிவில் உள்ளன.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 38

அவை எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்களில் தமிழ் அறிவும், பாண்டித்தியமும் எமக்கு இன்னும் வராதபடியால் அவற்றைத் வதளிவாக புரிந்துவகாள்வதில் சிரமம் உள்ளது. கற்றறிந்து நடப்பவர்கள் எமது இளைய தலைமுறையினருக்கு உதவிசெய்யலாம்.
த்தின் எதிர்கா ந்ததியினரின் bவியில் அக்கறைக் கொண்டு அமைப்புகளும், நிறுவனங்களும் ஏன் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட இதற்கான உதவிகளைச் செய்து கொடுக்க முடியும்.
கல்வித் துறையில் எமது சமூகம் வளர்ச்சியடைந்திருந்தாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே நிதர்சனம், மலையக மக்களில் வாழ்க்கைதரத்தை இலக்காக கொண்டு எழுதும் அண்பர்களே, உங்கள் எழுத்துக்கள், ஆக்கங்கள் சிறப்பான சிந்தனைகளையும், நிகழ்கால வளர்ச்சியின் பிரதிகளிப்பும், எதிர்கால வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும், ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற உயர்வான கருத்தை போதிப்பதாகவும் அரசியல், சமூக, ജ്ഞ, கலாசார விழுமியங்களை வலியுறுத்துவதாகவும் அமைய வேண்டும் எண்பது பலரது அவா. அந்த நியாயமான எதிர்பார்ப்பு உங்கள் படைப்புக்களல் நிறைவு செய்யப்பட வேண்டும்.
தமிழ் வீறு நாம் வயற வேண்டும். அந்த வீற்றினை ஏற்றும் சக்தியை தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வகாண்டிருக்கவேண்டும்
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - - 37

Page 21
பகுத்தறிவின் பிரசாரத்துக்காய்உனை மாயச் செய்த மேனாதிக்கவாதம்
மரணம் உனக்கான பரிசானாலும்
மண்டியிபாத உண் முரட்டு தைரியம் - விஷம் தந்த
கோழைகளுக்கு பாபங்கனாயின
6gupLirioi GIGiGor?
Grillözigylegöli
வந்திருந்தால் கூட
உண்Mைபும் - உர்ை
2. Gorgo-BioIII அழிக்கவா முடிந்தது
ருேள் ஆழ்ந்த மானிடத்தின் - பதத்தறிவு அடித்தளமிட்ட உள் ஆதர்சனங்கள்
பண்புகளை பகுத்தறியா
மாணிபுரிஷ்
பரிதவிக்கும் மனிதர்களால்
" நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
தேசியம்
இந்த ஈழநாட்டின்
ஈராயிஸ்ஐா ஆட்சி சிறுபாண்மையினர் மீது சீராது சிரித்து காட்டும்
பலி நாடகங்கள்
மூடவாதங்கள் மூழ்கடித்து மணிதங்களை
தொலைத்தவர்கள்
வரலாற்று திரிபுகள்
அதற்கேற்ற
ஆனவ ஆவன
ஆயத்தங்கள்
புதையுறச் செய்வது பூர்வீக சான்றுகள் மட்டுமல்ல
புத்தரின் போதனைகளும் தான்
பாவம்புத்தன்
பதத்தறிவின் பிரசாரத்துக்காப்
9) LILL FL மேலாதிக்கவாதம்
-

விடித்த ஆணவத்தால்
ாளாகாம தா UdLEO פי
TEGITT EGTE |
SLI

Page 22
மனித நேயம் வேண்டி
பி. திருநாவுக்கரசு
ഥഞ്ഞുങ്ങിൽ அடிப்படைத் தேவைகளன உணவு, உடை, உறை, பாதுகாப்பு மட்டும் இருந்தால் போதாது அவனுக்கு மனித நேயமும் இருந்தால் தான் அவனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருப்பாண். மனிதனின் ஐம்வயறிகளான வமய், வாய், கண், மூக்குச் செவி இருந்தாலும் ஒரு வகையில் பார்த்தால் மிருகங்களிலும் பார்க்க அவன் குறைந்தவனாகவே காணப்படுகின்றான். நாய்க்கு மோப்பம் அதிகம், கழுகுக்கு கண் பார்வை அதிகம், சில இனப்பறவைகள் ஒற்றைக்கண்ணை மட்டும் மூடிக்கொண்டு ஒரே வரிசையில் இருந்து தூங்குகின்றனவாம் காரணம் தங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக சில வேளைகளில் அவற்றின் இரு கண்களும் மூடிக்கொண்டு துங்கினாலும் இவற்றுள் ஒரு பறவையாவது ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டே துங்குமாம். காரணம் எதிரிகளினால் ஆபத்து ஏற்படும் என்று தெரிகிற வேளையில் சத்தம் போட்டு ஏனைய பறவைகளையும் பாதுகாப்பதற்கு ஏற்ற வருமுன் காப்பு நடவடிக்கையாக அமைகிறதாம். (ஆதாரம்: Introduction to Psychology chap 5. Pg 155. Figure 5:7) தனக்கென வாழா பிறர்கென வாழும் வாழ்க்கை இந்தப் ம்றவை இனத்திற்கே உண்வடனில், மனிதா உன் மனிதநேயம் எங்கே?
மனித வாழ்க்கை நித்தம் நித்தம் உணவு தேடி திண்னும் வாழ்க்கையல்ல இது மட்டுமல்லாது தன் தேவைக்கேற்ற தேவையான பணம் மட்டும் சேர்ப்பதோடு அவனது ஆசை முடிவதில்லை தன் குடும்பம், மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்திகளுக்குக் கூட தேடி வைத்துவிட்டு பரம்பரை பரம்பரையாக விபருமை பேண வேண்டும் என்ற பேராசை அவன் மனதில் நீங்காது நிறைந்து விடுகிறது. காட்டிலுள்ள மிருகங்கள் கூட தங்களின் இரையைத் தினம் தினம் தேடி திண்று விட்டு நிம்மதியாகத் தூங்குகின்றது. காட்டில் வாழும்புலி கூட தனக்குத் தேவையான மிருகத்தைக் கொண்று திண்று விட்டு தனது வயிற்றுப் பசி நீங்கியபின் மற்றவைகளை கொல்லாது தான் உண்டமீதியை அப்படியேபோட்டு விட்டுச் செல்கிறது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 40 ، بسے۔

அத்தகைய மீதியை வேறு மிருகங்கள் அவ்வழியில் வருமாயின் மீதியைத் தின்று பசியை ஆற்றுவதில் புலி வாறாமைப்படாது. ஆனால் மனிதனோ மற்றவனுக்கு எதுவும் போய்ச்சேரக்கூடாது என்ற வாறாமைப் பேயினால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றான். வபாறாமை கூடி கோபம் வளர்ந்து தன் எதிரியை பழிவாங்குகிறான் அல்லது பணம் செலவழித்தேனும் பாதாள கோஷ்டியினாலேயேனும் எதிரியைச் சாகடிக்க முயல்கிறான். இதனால் ஆயதகலாசாரம் இன்றைய காலகட்டத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதனாலண்றோ கூடிகாமம்/ வெகுளி மயக்கம்இவை மூன்றின் நாமம் கெடக்கெடும் நோய்/என்று வள்ளுவம் கூறுகிறது.
மனித வாழ்க்கை தண்புகழைப்பாடி பல சிகக்களை உருவாக்கி அதில் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையல்ல. பிறர் வாடப் பல தீய செயல்களைச் செய்து தன் காவியத்தை மட்டும் கருத்தினிற் கொண்டு, அதன் குறியாக வாழும் தர்மமுமல்ல. கவலைகளிலேயே மிக உழன்று இல்லாததற்கெல்லாம் கவலைபட்டு அவசரப்பட்டு வாழ்வை நரகமாக்கும் முயற்சியுமல்ல.
கிரேக்க நாட்டிலே ஆண்டுதோறும் ஓட்டப் பந்தயங்கள் நடப்பது வழக்கம். இவ்வாறான ஓட்டப்பந்தயத்தில் வழமையாக பங்குபற்றும் இருவர்கள் ஓட்டத்தில் மிகச் சிறந்த வீரர்கள் அவர்கள் போட்டியில் முதலும் இரண்டுமாக வருவது வழக்கம். மாறி மாறி இருவரில் ஒருவர் வருவது நிச்சயம். இவ்வாறாகப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வேளையில் ஒரு தடவை போட்டி நடந்து முடிவடையும் நேரத்தில் ஒரு சில மீட்டர்கள் முடிக்க வேண்டிய நிலையில் இருந்த போது முதலில் வந்தவர் தற்செயலாகத் தடுக்கி விழுந்து விட்டார்.இரண்டாமவர் இதனைக் கண்டார். உடனடியாக தனது ஓட்டத்தை நிறுத்தி வீழ்ந்தவனைத் தூக்கிவிட்டார். அதன் பிறகும் தான் அவரை முந்தி ஓடவில்லை. முதலாவதாக வந்தவரை தற்போது தங்களல் ஓட முடியுமா? என்று கேட்டார். அவரும் பதிலுக்குத் தான் ஓட முடியும் என்றார். இருவரும் ஓட முயன்றனர். இதில் ஓடி வந்த முதலாம் ஆள் நினைத்தார் வீழ்ந்த எண்ணை தூக்கிவிட்டவர் மற்றவர், அவருக்கு நன்றியாக
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ... 4

Page 23
தான் வமதுவாக ஓடி மற்றவரை வெற்றிவபற விட வேண்டும் என்று தீர்மாணித்தார். ஆனால் இரண்டாமவர் நினைத்தார் வழமையா முதலாவதாக வருபவர் தடுக்கி விழுந்தவர் அவர் இம்முறை தான் தடுக்கி விழுந்ததினால் முதலாவதாக வரமுடியாது விட்டது என்று கவலைப்படுவாரே என்று கருதினார். இதனால் தான் வமதுவாகவே ஓடி முடித்தார். இறுதியில் இருவருமே சமமாக முதலாக வந்து ஓட்டப் போட்டியை ஓடி முடித்தார்கள். இதனைக் கண்ட நடுவர் தனது தீர்ப்பில் இருவருமே வெல்லவில்லை மனித நேயமே வென்று விட்டது என்று தீர்ப்புகூறினார்.
எனவே, ஒன்றையொன்று தழுவி நிற்கும் இவ்வுலகத்தினில், நம்மை நாம் உயர்திக் கொள்வதில் வாழும் காலகட்டத்தில் ஏனெயோருக்கும் கைக்கொடுத்து அவர்களை உயர்த்துவதில் தான் மனிதநேயம் தங்கியுள்ளது. இவ்வுலகம் காரணகாரியத் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்படியெனில் நாம் இவ்வுலகில் வந்ததிற்கும் காரணம் உணர்டு. பிறருக்காக, ஊர் உலகத்திற்காகவும் வாழும் போது தான் உலகம் உயருகிறது. நாமும் உயருகிறோம். குறிப்பிட்ட வயதுக்குப் பின் வாழ்வை நாம் செக்குமாட்டுப் பயணம் போல் செய்தவைகளையே வசய்து வகாண்டு எமது எண்ணப்பழக்கமே சரியானது என்ற நினைவில் வாழ்வை முடித்துக்கொள்கிறோம். நம்மில் பலர் செயலில் இறங்குவதில்லை. இலட்சியங்கள் பற்றி நாம் நம்மில் பலர் செயலில் இறங்குவதில்லை. இலட்சியங்கள் பற்றி நாம் ஆசைப்படுகிற அளவுக்கு நாம் செயலில் ஈடுபடுவதில்லை. வெறும் விருப்பம் மட்டும் எதையும் செய்யாது காரியத்தில் ஈடுபடுதல் வேண்டும். அப்படியாகக் காரியத்தில் ஈடுபடுகிறபோது ஒரு குச்சு வீட்டிற்கு சிறு குப்பி விளக்கேற்றி ஒளியை ஏற்படுத்திவிட்டால் மட்டும் போதாது. ஆகக் கூடியதாக ஒரு தெரு விளக்காகவேனும் அப்பகுதியெங்கும் ஒளியைப் பரப்புகின்ற பிரகாசத்தை வழங்கதக் கூடியதான செயற்பாட்டிலாவது ஈடுபடுதல் வேண்டும். பிறருக்காக உதவி செய்வதே மரணத்துக்கு முன் வாழ்க்கையில் செய்யக்கூடிய வரும் சாதனை.
இண்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடி ஓடுகின்ற வாழ்க்கையில் சிக்கித் தவித்து தடுமாறுகின்ற மனம் மகிழ்ச்சி வயற்று வாழ்வதற்கு மூன்றே மூன்று வழிகள் தான் உள்ளன என்று உளவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 422 حصہے۔

ஒன்று உடல் நோயற்ற வாழ்வு- இரண்டு தேவைக்கேற்ற தேவையான பணம்-மூன்று மற்றவர்களுக்குப்பயண்பட வாழ்தல். அதுதான் மனிதநேயம் ஏனைய வழிகளல் வரும் இண்பங்கள் யாவும் பின் ஒரு வகையில் பார்த்தால் துன்பங்களையும் ஏவுதாவகையில் தந்தே தீரும். பிறருக்கு உதவிடும் பண்பாகிய கூடிஒப்புரவு / எண்பதை விட சிறந்த பண்பினை இன்றைய உலகினிலும் இனிவரும்புதிய உலகினிலும் காண்பது அரிது எண்பதை
த்தேளு த்தும்ஈண்ைடும் 6 ரிதே ஒப்புரவின் நல்லபிற/ எண்பது வள்ளுவண் வேதம்.
அதே வேளை நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குப் பயண்படும் தொண்டு வாழ்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அது தானாகவே எமது உயிருக்கு ஊதியமாகக் கிடைக்கக்கூடிய புகழைபட வயற்று வாழமுடியும் எண்பது வள்ளுவன் தந்த 6 misasaorire) eGoLoupth.
கூடிஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு/எனும் குறள் வலியுறுத்துகிறது.
எனவே வாழ்வில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகில் ஒவ்வோர் மானிடனும் மனிதநேயமும் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
ക- 3

Page 24
Gaspசிறுகதை தப்பாட்டம்
மல்லிகை, சி. குமார்
கல்வியியற் கல்லூரியில் கலைவிழா அழைக்கப்பட்ட சிறப்பு அதிதிகளில் பிரதேச சபை தலைவரும் ஒருவர். இவரை அழைக்க வேண்டும் என்ற கட்டாயம் கலைவிழாக் குழுவினருக்கு இல்லாவிட்டாலும். மனுஷன் வமயின் ரோட்டிலிருந்து கல்லூரிவரைக்கும் உள்ள தாருரோட்டை கொங்கிரிட் பாதையாக மாற்றியமைத்த நன்றிக்காக அவரையும் சிறப்பு அதிதியாக அழைத்திருந்தனர். இதனால் அவருக்கு வமய் காவலர்கள் போல. அவரிடம் - ரோட்டு வகாண்டைக்டர்ராக வேலை வசய்யும் சிலரும் வந்திருந்தனர். சிறப்பு அதிதியாக அவர் அழைக்கப்பட்டிருந்தாலும். தன் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளைக் கொழும்பில் நடக்கவிருப்பதால். அதில் போய் கலந்துக் வகாள்ள வேண்டும் என்ற துடிப்பே அதிகமாக இருந்தது. எனவே இவர் விழாவிற்கு வருகை தரும் போது வாசலில் இவருக்கு மாலைப் போட்டு வரவேற்ற மாணவர்மன்ற செயலாளரிடம். எப்படியும் தன்னை சீக்கிரமே விவளியில் அனுப்பிவைக்கும்படி வேணிடிக்கொணர்டார். ஆகவே எந்தக்கட்சிக்காரர்களும் இப்படியாப்பட்ட விழாவிற்கு வந்தால் - பாதியிலேயே புட்டுக்கொண்டு போவது சகசம் தானே. எனவே செயலாளரும்.
அலட்டிக் கொள்ளாமல். சரி என்றார்.
மங்கள் விளக்கேற்றுதல் கல்லூரி கீதம். பிறகு கலைப்பீட மாணவிகளின் விளக்கு நடனம், வசம்பு நடனவமன. இடையில் சிறப்பு பிரதம அதிதிகளின் அறிமுகம், கலைவிழா மலர் வெளியீடு, அதைப்பற்றிய அறிமுகம். பிறகு நாட்டார் பாடலோடு நாட்டியம் என. நிகழ்ச்சிகள் போய்க் கொண்டிருந்தன. பிரதேச சபை தலைவர். நிகழ்ச்சிகளை ஆழ்ந்து பார்க்கவோ. அல்லது ரசிக்கும் தன்மையிலோ இல்லை. அவரின் நினைப்பெல்லாம். கொழும்பில் நடக்கவிருக்கும் கூட்டத்தைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. ஏதோ சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பது போன்ற உணர்வு அவருக்கு.
4ے :۔ =
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

பிரதேச சபைக்குள். சொந்த வீடு போல வேலை செய்யும் பெண்களோடும், கெஞ்சிக் கொண்டிருக்கும் கொண்டைக்டர்காரர்களிடமும், தோட்டத் தலைவர்களிடமும். பேசி, ஏசி. பிதற்றிக் கொண்டிருந்த அவருக்கு. .இந்த மாணவர் நிகழ்ச்சி ருசி படவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும். ஆளேடு சேர்ந்து இவரும் கைக் கொட்டிக் கொண்டு. செயலாளரையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்து தப்பாட்டம் . இதில் எம் மாணவர்கள் பதினெட்டு வகையான தப்பு ஓசைகளை அடித்துக் காண்பிப்பார்கள். அதன் பிறகு. சிறப்பு அதிதி ஒருவரின் கருத்துரையும் நடைவறும்/ எண்று தலைமை ஏற்று நடத்துபவர் சொன்னதும்-பிரதேச தலைவர் தேவானந்தனுக்கு. ஆறுதலாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனவே கூடிதப்படி நிகழ்ச்சியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிய. கூடிஅடுத்து சிறப்பு அதிதியாக வருகை தந்தவர்களில் ஒருவரான எமது பிரதேச சபை தலைவர் கெளரவ தேவானந்தர் அவர்கள். எமது கலைச் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு வயற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவார். எனவே. ரோட்டுப் போட்டு எம் சமூகத்திற்கு புதிய பாதையை காட்டிக் கொண்டிருக்கும் புதியாதை புரட்சித் தலைவரை மேடைக்கு அழைக்கின்றோம்./என தலைமை வகிப்பவர் அழைத்ததும் கைத்தட்டலோடு மேடைக்கு ஏறினார் தேவானந்தர் என்ற தேவானந்தன் முதல் மூன்று பரிசுகள் வயற்ற மாணவர்களுக்கு அவர் சான்றிதழ்கள் வழங்கியதும் கூடிசான்றிதழ் வழங்கிய அதிதிக்கு நன்றி./ என்றதும் தேவானந்தர் மேடையை விட்டு இறங்கப் பார்த்தார். அதற்குள் தலைமை வகிப்பவர். கூடிசிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஐயா அவர்கள். தன் கருத்துரையை வழங்குவார்/ என்றதும். மைக் முன்னால் போய் நின்ற தேவனந்தா. முண்வரிசையில் . அம்ர்ந்திருந்த துணைவேந்தர், உதவி துணைவேந்தர், மற்றும் விஷேச விருந்தினர்கள், சிறப்பு அததி. பேராசிரியர்கள், மன்ற மாணவர். என அவை வணக்கத்திற்கு மட்டும் ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டவர். எதைப் பேச வேண்டும் என சற்று திண்டாடினாலும் இதற்கு முன்னால் நடந்த தப்பிசை ஆட்டம் தகுந்தநேரத்தில் அன்னாருக்குகை கொடுத்தது. * நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 45

Page 25
நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன்னால். இங்கே தப்பிசை ஆட்டம் காட்டப்பட்டது. பதினெட்டு வகையான ஆட்டமும், பாட்டமும் பார்த்து நான் வியந்து போய்விட்டேன். நான் பிரதேச சபை மூலம் இக் கல்லூரிக்கு பாதைப் போட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மலையகத்தில் கலைப் பாதையில் தப்பிசை ஆட்டம் வமல்ல வமல்ல குறைந்துக் கொண்டே வருவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
தப்பிசை எம் மலையகத்தின் கலாசாரச் சொத்து. ஆனால் இன்று தோட்டங்களில் இக்கலை வசத்துக் கொண்டிருக்கிறது. வசத்த வீட்டில் கூட இன்று சாவத்தப்பு அடிப்பதில்லை. எனவே நாம் இதை கட்டிக்காக்க வேண்டும். எனவே பாடசாலைகளிலும், கல்லூரியிலும் இதை ஒரு பாடமாக்க வேண்டும். தப்படி தெரிந்தவர்கள் கட்டாயமாக வீட்டிலும் இந்த தப்படியை சிறுவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும். எதிர்கால சந்ததியினர் இந்த தப்படி இசையை வபாக்கிஷமாக காப்பாற்ற வேண்டும். இங்கே இந்த மலையகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தப்படி ஓசை கேட்க வேண்டும். என்றவர்.
'அண்மையில் தங்கத் தமிழ் நாட்டில் கோவை மாநகரிலே நடந்த வசம்வமாழி LOITBITIQ860. எம் மலையகத்தின் கலைப் வபாக்கிஷமான காமன்கூத்து நிகழ்ச்சி நடைப்வயற்றது. அதிலே தப்பிசை பிரதான பங்கு வகித்ததை நாம் ம்மந்து விடமுடியாது. எனவே இக்கலையை நாம் என்றும் காக்கவேண்டும. எங்கள் பிரதேச சபையின் மூலம் கல்வி மந்திரிக்கு அனுப்ப போகிற கடிதத்திலேயே. தப்பிசையை பாடசாலைகளில் ஒரு பாடமாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடப்போகின்றோம்." என்று தப்பிசையை வதாட்டுக் காட்டி . அவையோரின் 'கைத்தட்டல்களையும் வயற்று. மேடையை விட்டு இறங்கியவர். அவையை விட்டும் விடைப்வயற்று சென்றவர். செக்குக்காக பிரதேச சபை வாசலில் காத்திருக்கும் சிலருக்கு பாட்டாக் காட்டி விட்டு அடுத்த நாள் அதிகாலையிலேயே கட்சிக் கூட்டத்திற்காக கொழும்பிற்கு பயணமாகி விட்டார். இவர் கொழும்பிற்கு போவதற்குமுன் அன்றை தினசரிகளின் ம்லையக பகுதியில் கல்வியற் கல்லூரியின் கலை விழாவிலட இவர். ஒவ்வொரு வீட்டிலும் தப்படிஓசை கேட்க வேண்டும் என்ற பேச்சின் சுருக்கம் வெளியாகி இருந்தது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 46

சிவராமுவின் விட்டிற்கு வரும் சிலுவை. வழியிலேயே குளிக்கப் போய்க் கொண்டிருக்கும் சிவராமுவின் மகளைப் பார்த்து கூடிஇந்தா தனம். ஒங்கப்பாவூட்டுலையா இருக்கு.?
ஓம்மாமா. அப்பாவக் கேட்குற.
umpirith 6.55g 6LIrufflirtiesour?" கூடிஇந்தா. நாக்கேட்டதுக்குமட்டும்பதிலசொல்லு." வுட்டுலத்தான் இருக்கு.?
சிலுவை சிவராமுவின் வீட்டை அடைந்ததும் முகப்பறையில் பேரப்பிள்ளையை வைத்துக் கொண்டிருந்த சிவராமு.
சிலுவையைக் கண்டதும். கூடிவாப்பா சிலுவ. என்ன விசயம். எனக்கேட்டார். கூடிஒண்னுமில்ல
närsfreof...
கம்மா ஒருவேலையா வந்தேன்." என்ற சிலுவை கதிரையில் அமர்ந்து விட்டு கூழமச்சா. நேத்து அந்திக்கே வர வநனச்சேன். இந்த ஏத்தம் ஏறி எப்படி வர்றதுண்னு மலப்பா இருந்திட்டேன்./ என்ற சிலுவை
கூடிமச்சா. நேத்து காலையில தேவா சேர் வுட்டுக்கு வேலைக்கு போயிருந்தேன்." என்றதும்கூடிதேவாசேரா..? என இடையில் விளங்காததது போலக் கேட்பார் சிவராமு.
கூடிஅதான் மச்சான். பிரதேச சபை தலைவன இருக்கிற தேவானந்தன் வுட்டுக்குத்தாண்/என்று சிலுவை சொண்னதும்.
கூடிஓ. அங்கயா..? ஆமா மச்சான். தேவா சேரு கொழும்புக்கு வபாயிட்டு வரண்டு நாளச்சி
அவுங்க சம்சாரம் தான் இருக்கு.
ஒந்தப்பளடுத்துக்கிட்டு எங்கூடவா. ஒரு முக்கியமான வேல இருக்கு,
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத் ர் மாநாடு சிறப்பிதழ் - 47

Page 26
எண்றான்சிலுவ
சிவராமுக்கு வியப்பாக இருந்தது. ‘ஏண்டா நா. எதுக்கு தப்ப எடுத்துக்கிட்டு அங்கவரனும்." என்றவர் தாழந்த குரலில். ஏனபா. அங்க யாரும்மண்டைய போட்டுட்பங்கள..? எனக் கேட்டார்.
"இந்தாப்பாருஒனக்கு எப்பவும் அந்தப்புத்திதான்." என்ற சிலுவை.
நீஅங்க வந்துமாஸ்டர் வேலவசய்யனும் என்றான் எண்ணா. நான் வந்து மாஸ்டர் வேல செய்யனுமா..?
ஆமா மச்சான். நீ வமாதல்ல ஓந்தப்ப எடுத்துக்கிட்டு ஏங்கூட வாவே. அங்க வந்ததும் ஒனக்குபுரியும். சிவராமுவின் கையில் இருக்கும் குழந்தைக்கு பசிபோலும் அது அழத்தொடங்கியது.
'ஏய். ருக்கு. ருக்கு. குசினியில் இருந்து சிவராமுவின் மனைவி ருக்கு. அனத்திக் கொண்டே வந்தாள்.
புள்ளைக்கு பசிபோல. இந்தாபிடி..? இப்பத்தானே. தனம் பாலக் கொடுத்துட்டு குளிக்கப்போனா. அதுக்குள்ளவா பசிவந்திருச்சி.என்றவாறுே அவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
ருக்கு. நா. ஒரு முக்கிய வேலையா ஒரு எடத்துகுப் போறேன் நீ கொழந்தையப்பார்த்துக்க.."என்ற சிவராமுவைப்பார்த்தருக்கு.
நீ.பாட்டுக்குப் பொயிட்டா.அப்புறம்."
*அவதல்லாம் வந்து கவனிக்கிறேன்
இப்ப போற எடத்தில கெடைக்குந்தானே
FroIT...?
Seboo."
8.85.?
*அவதல்லாம் இல்ல. இது மாஸ்டர் வேலையாம்'
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 48

மாஸ்டர் வேலையா..? 'அவதல்லாம் அங்க போனாத்தானி
தெரியும்
கொஞ்சம் நல்லவேவா. சிலுவை
அண்புகட்டளையிட இருப்பதில் நல்லதை உடுத்திக் கொண்டு சுவரில் தொங்கிய தப்பை நீண்ட நாட்களுக்கு பிறகு தொட்டு கும்பிட்டு எடுத்த சிவராமு. அதன் பின்பக்கம் அடைந்திருந்த கரப்பத்தான்களை தட்டிவிட்டு. தப்படி குச்சிகளையும் எடுத்துக் கொண்டு சிலுவையோடுபுறப்படலானான்.
நீ. வாங்கிட்டு வந்தாத்தான்
ஒலயில போட முடியும். ருக்கு மீண்டும்தன் கணவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.
சிலுவை சிவராமுவை தேவானந்தன் வீட்டிற்கு அழைத்துவந்து சிவராமுவின் திறமைகளைவயல்லாம் அம்மாமுன்னால் அவிழ்த்துவைத்தான்.
அம்மாவன. தேவானந்தனின் மனைவி அம்பிகாவும். ஐயா. கல்லூரியில் நடந்த கலை விழாவில் முக்கியமாக எண்ணா சொன்னார் எண்பதெல்லாம். ரெண்டு நாளைக்கு முன்னால் எல்லாத் தமிழ் தினசரிகளிலும் வந்திருந்திச்சு. GBÓlůUmT.... ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சிறுவர்களுக்கும் மலையகத்தின் கலை கொக்கிஷமான தப்பிசையை தவராமல் படிபித்துக் கொடுக்க வேண்டும். என்று வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். அதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 40

Page 27
நடேசு ஐயா நினைத்ததை அவரின் மனைவி மீனாட்சியம்மா இந்த மலையகத்துக்கு செய்தது போல. நானும் ஐயா சொன்னதை நிறைவேற்றத்தான் வேண்டும். ஐயா இப்ப இங்க இல்ல. கொழும்புக்கு போய் வரண்டு நாட்களாகிவிட்டது.
ஒருவேளை ஐயா இன்றைக்கு வந்து விடலாம். அவர் இங்கு வருவதற்கு முன் எண்மகன் ரூவேந்தனுக்கு தப்பிச்ை பாடத்தை ஆரம்பித்து. அவர் வரும் போது அசத்த வேண்டும். ஐய்ாவின் விகாள்கையை நிறைவேற்ற நான் முன்னுதாரமாக இருந்தால் தான். மற்றவர்களும் அதை கடைப்பிடிப்பார்கள். மறுபடியும் ஐயா பிரதேச தலைவராக வரமுடியும். எனவே நீங்கள் ஒரு குரவாக இருந்து மகனுக்கு பாடத்தை நடத்த வேண்டும். இதுல இருந்து இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நல்ல நேரம்தான் இப்பவே நீங்கள் பாடத்தை ஆரம்பித்தால் சரி. என்று எல்லா விபரத்தையும் சிவராமுவிடம் சொன்னாள். பிரதேசசபைதலைவரின் மனைவியான அம்பிகா,
சிவராமுவும் தன்னை குருஸ்தானத்திற்கு தயார்செய்துக்கொண்டார். வீட்டின் முகப்பு ஹோல் சற்று தேக ஆரோக்கியம் குறைந்த அம்பிகாவின் தாய், தேவானந்தனின் சின்னம்மா, சமையல்காரப் வாணினு, அம்பிகா, சிலுவை, தோட்டக்காரராழு, எடுபுடி. தங்கராசு என்று சகலறும் ஹோலில் ஆடம். நடராஜன் சிலைக்கு முன்னால் பூசை ஆரம்பமானது. அதில் ஏதோ ஒரு குறையைக் கண்ட சிலுவை. அம்பிகா மிஸ்ஸை அணுகி அம்மா. தம்பிக்கையால குருவுக்கு குரதடசனை கொடுக்க சொல்லுங்க/ என்றான் வமதுவான குரலில் கூடிஎவ்வளவு வைக்கனும்/அம்மாவும் ரகசியமாகத்தான் கேட்டாள்.
ஒரு ஆயிரம். மனசாட்சியை விட்டு சொண்னான்.
இவுங்களுக்கு ஆயிரம் என்ன சாதாரணமான சல்லித்தானே என்று
மனதிற்குள் நினைத்துக்கொண்டான். "ஆயிரம் போதும்தானே..? என்று அம்பிகாகேட்பாள்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநrசிேறப்பிதழ் -. - so

‘ஏதுக்கும் ஒரு நூறக்கூடவையுங்க வெறும் ஆயிரம் சரியில்ல. சிலுவை தாராளமாகவே விசான்னான். தாம்பூலத்தட்டில் வெற்றிலை பழத் தோடு அயிரத்து நூற்றையும் வைத்து சிவராமு மரஸ்பரிடம் கொடுத்த முரீ வேந்தன். தனக்கு குரவாக அமையப்பட்ட சிவராமுவின் பாதங்களில் விழுந்து ഖങ്ങിങ്ങrങ്ങ്.
இந்த வீட்டில் தனக்கு இப்படியொரு மரியாதை கிடைத்ததை எண்ணி சிவராமு
இங்கே வேலைக்கு வரும் போதெல்லாம் வெளியில் நின்றே தேநீர் வாங்கிக் குடித்த சிலுவைக்கு இப்பொழுது இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது.
சரிமச்சான் பாடத்த ஆரம்பி.
என்றான்சிலுவை. சி. ஆரம்பிக்காலாம். அதுக்கு முன்ன தப்ப காச்சிக்கனுமே...? என்றார் சிவராழு தப்ப இங்க கொண்டா நான் காச்சி எடுத்து வர்றேன். என்ற சிலுவை சிவராமுவிடமிருந்து தப்பை வாங்கிக் கொண்டு குகனிக்கு ஓடினான். நல்ல நேரம் இருக்கும் போதே எல்லாம் நடக்கட்டும். அம்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்பிகா சத்தமிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் தப்பை சூடாக்கிக் கொண்டு சிலுவை வந்தான். சிவராமுபாடத்தை ஆரம்பித்தார். ரண்டன. ரண்டன. ரண்டன. தப்பில் மங்கள ஓசையை எழுப்பிவர். இதுதான் மங்கள் ஓசை என்று விசால்லி விட்டு மீண்டும் பலமாக ஓசையை எழுப்பினார். நடுவிட்டிலிருந்து அவர் தப்வபாலிக்கிளப்ப. அது வீட்டில் எதிரொலித்தது.
கிரஹபிரதேசத்தின் போது நாதஸ்வரத்தின்மங்கள் ஓசை மட்டும் கேட்ட வீட்டில் இப்பொழுதுமங்களகரமான தப்பிசையும் கேட்க ஆரம்பித்தது. என்னனடா தலைவர் வீட்டுலதப்படிக்கிறாங்க. அக்கம் பக்கத்திலுள்ளேர். இந்த வீட்டை அண்ணாந்து பார்த்தார்கள்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 51

Page 28
மனுஷணி கம்மா வசால்லக் கூடாது எதை மேடையில விசான்னாரோஅதை அப்படியே விசயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்.
ňfiš3úLInš
அட அந்த வுட்ல இவ்வளவு நடக்குது எனக்கவர்கார்டு வைக்கலையே வெளியில ஒரு அங்கலாய்துக்கொண்டார். அதேநேரம். கொழும்பிற்கு போயிருந்த பிரதேச தலைவரின் வாகனம் அந்த வீட்டை அண்மித்துக்கொண்டிருந்தது.
வீட்டுலதப்பு சத்தம் கேட்குது சேர்
டைவர் சொண்னதும்.
ஆமா அதுதான் எனக்கும் அதிர்ச்சியா இருக்கு. மாமிசுகமில்லாமல் இருந்தாங்களே. விசனப்பட்டுக் கேட்ட தலைவருக்கு சாவு தப்படிக்கும் மங்கள தப்படிக்கும் வித்தியாசம் தெரியாமல் விட்டதால்.
அவருக்குவிசனம் கூடியது.
அதே நேரம். மாமிதான் செத்திருக்கனும் அதுக்காக தப்புக்காரனைய வரச் சொல்லனும். சாவுக்கு தப்படிச்சவதல்லாம் இப்ப மாறி போச்சே. யாரு இந்த ஏற்பாட்ட செஞ்சது. அந்த அம்பிகா மாட்டுக்கு புத்தியுே இல்ல. உடனே எனக்கொரு போன் கொடுக்க வேண்டியதுதானே. அங்கலாய்துக் கொண்டார் தலைவர்.
பாவம் அது என்ன செய்யும் சேர். வசத்து போன ஆயப்பார்க்குமா. போனப் பார்க்குமா..? அந்த தங்கராசு நமக்கு போன் பண்ணியிருக்கலாந்தானே. எண்றார் டைவர். வீட்டிற்கு முன்னால் போய்வாகனம் நின்றது. வீட்டிற்குள்ளிருந்து தப்படியோசைக் கேட்டாலும் அது ஒரு லயத்தோடு சேராமல் சிதறிக் கொண்டிருந்தது. தோளிள் தப்பை மாட்டிக் கொண்டு தேவானந்தனின் மைந்தன். கைப் போன போக்கில் தப்பை அடித்துக்கொண்டிருந்தான்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 522 , ۔

தப்புக்குச்ச இப்படித்தான் பிடிக்கனும். சைகைமூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார் சிவராமு. அவனும் அதை விளங்கிக் கொண்டவன் போல தண்டக்கு, தண்டக்கு எண்று தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தான். இந்த காட்சியைப் பார்த்ததும் தலைவருக்கு ஆத்திரமும் கோபமும் வாத்துக்கொண்டுவந்தது. ஏய் எல்லாம் நிறுத்துங்க. அவரின் ஆத்திரக் குரல். தப்படி ஓசையை விட உரத்துக் கேட்டது. கப். சிப். ஒரே நிசப்தம்.
தப்படி ஓசையில் வாகனம் வந்ததை கூட கவனியாத அம்பிகா. இப்பொழுது கணவரைக் கண்டதும். மெல்ல எழுந்தாள். ஏணிடி இதெல்லாம் உன் வேலையா..? என்று அவளைப் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டத் தலைவர். தோளில் தப்போடு நிற்கும் மகனைப்பார்த்து.
எதுக்கு ராஜா ஒனக்கு இந்த கதி. நீ தப்படிச்சித்தான் வபாழைக்கனுமா..? நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையெல்லாம் நமயனுமா. அடே. நம்பச் சாதியில யாருமே தப்பத் தொட்டதில்லையே. இப்ப ஒங்கம்மா. ஒண்ன தப்படிக்கவச்சிட்டாளே. என்று சொல்லிக் கொண்டே. ஆத்திரப்பட்டவர்.
ஆவேசத்தோடு அச்சிறுவனின் தோளில் கிடந்த தப்பைக் கழற்றி. ஏப் (8LmiasLr. இந்த வுட்டவிட்டே போங்க. கேவலம் எங்க வீட்டுகுள்ள
அதுமட்டுமா. s ஏம் மகனையும் தப்படிக்க வச்சிட்டீங்களே. பாவிகளே நீங்க நாசம்மா போங்கடா. என்று ஆத்திரத்தோடு தப்பை தூக்கி வெளியில் வீசஃ. அது வாசலில் உருண்டுக் கொண்டு ஓடியது.
கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடும் கண்றுக் குட்டியை பிடிக்க ஓடுவது போல
s ம், சிலு ம் ஒடும் தப்பை போப்பிடித்தனர்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 833 ،. --سم۔

Page 29
வெளியில வந்துகத்தினார் தலைவர் கம்மா போ. தலைவரே. நீயெல்லாம் ஒரு மனுஷன. தூத்தேரி. நீ மேடையில சொல்லுறது ஒண்னு செய்யுறது ஒணினு. வா. அடுத்த முற ஒட்டுக்கேட்டுக்கிட்டு வா. அப்புறம் எண்ணா செய்யுறம் பாரு. ஏய். எண்ணபா செய்விங்க.
என்று தலைவர் கோவத்தோடு கேட்க. அதுவா. இதுதான். என்று ஆத்திரத்தோடு சொன்ன சிவராமுதன் ஆத்திரம் திரும் வரைக்கும் சாவுத்தப்பு ஓசையைதன் தப்பில் எழுப்பலானான். உண்மையிலேயே இங்கொரு சவம் விழுந்து விட்டது என்பது போல அந்த ஒசை. ஆத்திரமாகவே ஒலித்தது. அந்த சாவடிக்கு ஏற்றவாறு சிலுவையும் தன் லேஞ்சை மேலும் கீழும் வீசியப்படி.
ஐயோ திருவலமே.
ஆன மட்டும் வபாய் சொன்ன
எங்கப்பன் திருவாய்க்கு.
போட்டாபுழுவாகும்
வபIங்கரிவிநஞ்சாகும்
தில்லுமுல்லுக்காரன் எங்கப்பன் திருட்டு முழிக்காரன் அந்த திருட்டு முழிகாரனுக்கு. நா. பருத்தியில கோடி. நான். பண்ணித்தான் கொண்டாறேன். என்று குதகலமாக ஆடிக்கொண்டே பின்னால் போய் கொண்டிருந்தான். (கற்பனையும் உண்டு
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 54

இளமையின் கீதம்
(சீன பழைமை சமுகத்தை எதிர்த்து போரிட்ட ஒரு இளம் பெண்ணின் கதை)
லெனின் மதிவானம்
"இளமையினி கீதம்/ எனிற நாவல் சீன முற்போக்கு இந்தியவாதியான யங்மோவின் ஆற்றல்மிக்க படைப்பாகும். இந்நாவல் கிட்டத்தட்ட 748 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நாவலை மயிலை பாலு தமிழிலே வமாழிப்ளபயர்த்துள்ளார். மார்ஸிம் கார்க்கியின் கூடிதாய்/நாவல் ரசிய புரட்சிக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாவலுக்கு ரசிய புரட்சியை சரியான திசையில் இட்டு சென்றதில் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் மார்சிம் கோர்க்கியின் அனுபவங்களை உள்வாங்கி அதன் வழியில் பட்டைத்திட்டப்பட்ட அறுவடையாகவும் சில சமயங்களில் அதன் சிகரமாகவும் இந்நாவல் விளங்குகின்றது. கதை இப்படிதான் தொடங்குகின்றது.
பழைய ச*ன நரிலப் பரிரபுத துவ வாழ்க்கையினால் சீரழிக்கப்பட்ட குடியான வபணி பெற்றிருந்த மகள் தான் கதையின் கதாநாயகி லின் டாவோசிங். பல்வேறுபட்ட வநருக்கடிகளுக்கு மத்தியில் நிர்கதியான டாவோசிங் தன்னந்தனியாக தனது ஊரை விட்டு வெளியேறி வேறோரு கிராமத்திற்கு வநீதரிறங் கும் காட் சரியரிலிருநது தொடங்குகின்றதுநாவல்.
தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கராமத்தில் இல்லாமல் இருக்க, ஆதரவின்றி குழப்பத்தில் மூழ்கும் பாவோசிங்தன்னை மறந்து கடலின்
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
و ...مسع

Page 30
அழகினை ரசித்துகளிப்புறுவதும்பின் நிராதரவாக நிற்கும் அவளை மேலும் துண்ப துயரங்கள் துரத்த மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு
ற்சிக்கின்றாள்.
இந்நிலையில் பாவோசிங் மீது காதல் வகாண்டு அவளை அறியாமல் பின்வதாடரும் யுங் சே என்ற பல்கலைக்கழக மாணவனால் அவள் காப்பாற்றப்படுகின்றாள். பின்னர் இருவரும் காதலர்களாகி கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பின்னாட்களில் (1930களில்) சீனாவில் மகத்தான போராட்டமானது தேசத்தினர் தலைவிதியை இளைய தலைமுறையினரின் தலைவிதியுடன் ஒன்றாக சேர்த்து போராட வேண்டியக் காலக்கட்டத்தில் லூசியா - சுவான் என்ற பல்கலைக்கழக மாணவர் மூலமாக அரசியல் அறிவினையும் அமைப்பாக்க உணர்வினையும் வயறுகின்றாள் Ln(86 IITefni.
193O856fled , gLIIT60ful ஏகாதி பத்தியமானது சீனாவின் மீதான தனது ஆக கரமரிப்பை கட்ட விழ்த்திருந்தது. இப்போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உள்ளுர் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் தீவிரமாக போராடியது. இத்தகைய பின்னணியில் கதைமாந்தர்களையும் இயக்கங்களையும் வபாருளாக கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.
தையில் வரும் பாத்திரங்கள் யாவும் தணினிகரற்ற தலைவர்களாகவோ அல்லது பிறவி நாயகர்களாகவோ சித்தரிக்கப் பட்டவில்லை. மாறாக அண்றைய வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடாக - புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் வெளிப்பட்ட மனிதர்களே படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 58
 

சிறு முதலாளிகள், சிறு உடமையாளர்கள், அறிவு ஜீவிகள், கூலி விவசாயிகள், பாட்டாளிகள் என பலத்தரப்பட்டோர் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். தமது வர்க்க நிலைப்பாடுகளுக்கேற்ப தமது சிந்தனை வன்முறைகளை விவளிப்படுத்துகின்றனர்.
இதுவரைக் காலம் தமது ஒவ்வொரு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானுடம் இழந்து அம்மனமாகி இருக்கும் ஓர் காலக்கட்ட ஆர்பரிப்பில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமதுதேசத்தின்
தலைவிதியை மாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டத்தில், சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குற்றும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதூறுகளை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு சீனாவிற்கு மட்டும் உரித்தானதல்ல. மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநலத்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். கூடிசஷஒரே மூச்சில் புரட்சி அல்லது வீழ்ச்சி/என கூப்பாடு எழுப்பும் இக் கணவாண்களை தான் வலனின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என விமர்சிக்கின்றார். இத்தகைய சந்தர்ப்பவாதிகளல் புரட்சி எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகின்றது எண்பதற்கு நாவலில் வரும் பாத்திரங்களன சூ நிங், தய்யுஆகியோர் சிறந்த உதாரணங்களாகும்.
யாவற்றுக்கும் மேலாக புரட்சிகர காலத்தில் காதல் கூட எவ்வாறு ஓர் சமுதாயம் சார்ந்ததாக வெளிப்படுகின்றது எண்பதற்கு பின்வரும் இரு காதல் கடிதங்கள் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
Ա யூங்சே தனது மனைவியான பாவோ சிங் புரட்சிகர இயக்கத்தில் பங்கெடுப்பது குறித்து ஆத்திரமுற்று லூசியா கவான் என்ற கம்யூனிஸ்டுக்கு எழுதுகின்ற கடிதத்தின் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.
*சில விகாள்கைகளை பிரச்சாரம் செய்ததன் மூலம் * நிகர்? சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
77ز ..-=

Page 31
நான் காணர்கின்றேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் கூழகூழபுரட்சி, கூழகூடிபோராட்டம்” என்று தான் பேசிக் கொண்டிருக்கிறாள்.
மிக மோசமான முறையில் எங்களது குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துண்பத்தில் நீ இன்பம் காண்பதும் எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்ததக்கது. ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்.
யூ யுங்சேயை பிரிந்து ஆற்றல் மிக்க தோழராக கட்சி பணிகளை
முன்னேடுக்கும் பாவோ சிங்கின் தன்னலமற்ற போக்கு, ஆளுமை நேர்மை எண்பன அவள் மீதான வமல்லிய காதலை லூ சியா - கவானுக்கு தோற்றுவித்திருந்தது. சிறைப்பட்டு மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது அவன் தன் காதலை கடிதம் மூலம் இவ்வாறு வெளிப்படுத்துகின்றான்.
“கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்தபோது உலகின் மிக முண்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னேடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாயம் தோழரே. வெறிறியினி நேரத்தை விரிவுபடுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்ட்டுகள் இரத்தம் சிந்துகின்றார்கள், உயிர்த்தியாகம் செய்கிறார்கள். அன்புத் தோழரே, அண்புபாவோசிங் எனது முறை விரைவிலே வரக்கூடும்?
இறு வேறுபட்ட நாகரீகங்களினி வீச்சை நாம் இங்கு தரிசிக்கின்றோம். முன்னைய கடிதம் தனது காதல், மகிழ்ச்சி, இன்பம் குறித்து புலம்புகின்றது. பின்னையது இப்போராட்டத்தில் தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி அதனை முன்னேடுத்து விசல்வாள் என்ற நம்பிக்கையும் கூடவே புரட்சிக்குரிய கம்பீரத்தையும் நமக்கு வழங்குகின்றது.
* நிகர்? சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
| 58 سے

இந்த நவீனம் பழைமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் வபணி அறிவு ஜீவியின் கதையாகும். தாய் நாவலில் ஒரு சாதாரண தாய் எவ்வாறு புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டாலோ அவ்வாறே
இந்நூலில் ஒரு சாதாரண வயண் புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சீன தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறாள். மறுபுறத்தில் சீனாவின் பண்ணையடிமைத் தனத்திற்கு பழியான தனது தாப் லிண்டோவை போன்று அந்த அடிமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக்கிடக்காது. கதாநாயகிபாவோ
சிங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றாள். அந்தவகையில் ஒரு பெண்ணின் ஆளுமையை அழகுற சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.
சரித்திரத்தின் துர வதாலைவில், வரலாற்றில் நம்மீது பலாத்தகாரம் வகாண்டுள்ள வநாடிய விகாடூர அலைக்கழிப்புகளினூடே ஒரு உறுதியை இனி ஒரு விதி செய்ய இந்நாவலின் அனுபவங்கள் நமக்கு ஆதர்சனமாக அமைகின்றன.
இனிவரும் காலங்களில் எமது தலைமுறையினருக்கு வெறுமனே சகித்துக் கொண்டு போகும் பண்பை கற்றுக் கொடுக்காமல் அவற்றினை எதிர்த்து போராடும் பண்பை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. நிமிர்ந்து நிற்கவும் வாழ்க்கைக்காக போராடவும் முற்படுகின்ற போது இந்நாவல் அவர்களின் கையில் வலிமைமிக்க ஆயுதமாக திகழும் என நம்பலாம்.
இறுதியாக மொழிப்பெயர்ப்பு பற்றிக் கூறுவதாயின் நாவலின் உள்ளடக்கம் உருவம் சிதையாதவகையில் மிக எளிமையான எழுத்து நடையில் மயிலை பாலு தமிழில் வமாழி பெயர்த்துள்ளர்கள். நெருடலற்ற அவரதுவமாழிவபயர்ப்புசீன வாழ்வுடன் எம்மை இணைக்கின்றது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ......... 89زو

Page 32
இத்தகைய நவீனத்தை தமிழ்வளிக்கொணர்வதன் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமானவதாரு பங்களிப்பினை நல்கியிருக்கிறார் வமாழிபெயர்ப்பாளர். அந்தவகையில் இந்நாவல் தன்னால் இயன்ற மட்டும் மக்களின் சுக துக்கங்களை இசைக்க முனைகின்றது. இந்நூலை வாங்குங்கள், படியுங்கள், ரசியுங்கள், விமர்சியுங்கள், பலருக்கு வசால்லுங்கள் என்று வாசகர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்ளலாமா?
இந்நூலில் ஒரு சாதாரண வயணி புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சீன தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறாள். மறுபுறத்தில் சீனாவின் பண்ணையடிமைத் தனத்திற்கு பழியான தனது தாய் லிண்டோவை போன்று அந்த அடிமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக் கிடக்காது. கதாநாயகி பாவோ
சிங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றாள். அந்தவகையில் ஒரு வயண்ணின் ஆளுமையை அழகுற சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.
80
* நிகர்? சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

மலையக மக்களும் - தேசிய இனத்துவ ஜனநாயக - மனித உரிமை மறுப்புக்களும்
அலோறன்ஸ்,
அறிமுகம்
மலையக தமிழ் மக்கள் இந்நாட்டில் 1820களில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் வபருந்தோட்டங்களில் வேலை வசய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். அவர்கள் இங்கு கூட்டி வரப்பட்டபோது பல்வேறு விதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் அம்மக்கள் இந்நாட்டின் ஏனைய மக்களை போல், சகல விதமான உரிமைகளும் வயற்று வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்று பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளல், இந்திய அரசாங்கத்திற்கு உறுதி வமாழி வழங்கப்பட்டது. ஆனால் 1,1/2 நூற்றாண்டுகள் கடந்தும், இலங்கையில் இனப்பிரச்சினை வதாடர்பாக முனைப்பாக பேசப்படும் இந்த நிமிடத்திலும் கூட, 15 இலட்சம் மலையக தமிழ் மக்கள், இந்த நாட்டில் முழுமையானபிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த மலையக மக்களை பொறுத்தவரையில், 2000 அடிகளுக்கு மேற்பட்ட அடர்ந்த காடாக இருந்த மலையக பகுதிகளை, வளங்கொலிக்கும் வயருந்தோட்டங்களாக மாற்றி, நாட்டின் அந்நிய செலாவணியில் வரும் பகுதியை ஈட்டிக் கொடுத்த போதிலும், இந்த நாட்டின் வபாருளதார அபிவிருத்திக்கும், ஏனைய சகல அபிவிருத்தி நடவடிகைகளுக்கும், இவர்களின் உழைப்பு வயரும் காரணியாக இருந்தபோதும், இவர்கள் இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
உலகில் ஒரு நாட்டில் 5 வருடங்களுக்கு மேல் வாழுகின்ற மக்கள், அந்நாட்டும் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகினிறார்கள். இந்தியாவிலிருந்து இதே காலப்பகுதியில் மலேசியா, பிஜி, வமாரிசியஸ்,
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாள்ர் மாநாடு சிறப்பிதழ் - 31

Page 33
தென்னாபிரிக்கா விசன்ற மக்கள், அந்நாட்டு பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். பல்வேறு நாடுகளிலிருந்து வயருந்தோட்ட பகுதியில் வேலை செய்வதற்காக விசன்ற பல இலட்ச மக்கள், அவ்வவ் நாடுகளில் குடியுரிமை வயற்று வாழுகின்றனர். ஆனால் ஒரு நூற்றாண்டு கடந்தும் இலங்கையில் இனப்பிரச்சினை வதாடர்பாக மிக முனைப்பாக பேசப்படும் - இக்கால கட்டத்திலும், இந்த நாட்டில் வடகிழக்கு தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் நிகரான சனத்தொகையை வகாண்ட மலையக தமிழ் மக்கள் இந்த நாட்டின் முழுமையான பிரஜைகளாக கணிக்கப்பட்டு தேசிய நிரோட்டத்தோடு இணைத்துக்கொள்ளலாமல் ஓரங்கட்டப்பட்டிருப்பது இம்மக்கள் எதிர்நோக்கும்பிரதான பிரச்சினையாகும்.
இலங்கையில் ஆக கூடுதலாக யாழ் மாவட்டத்தில் தான் ஆறு இலட்சம் தமிழர்கள் வாழுகின்றார்கள். இரண்டாவதாக தமிழர்கள் கூடுதலாக வாழும் மாவட்டம் நுவரெலியா மாவட்டமாகும். இந்த மாவட்டங்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மண்னார், யாழ்ப்பாண்ம் ஆகிய பகுதிகளிலும், மலையக தமிழ்மக்கள் பரந்து வாழ்கின்றார்கள்.
பகுதி 1 மலையக தமிழ் மக்களும், தேசிய இனத்துவ உரிமை மறுப்பும்.
குடியேற்றவாதத்தின் விளைவாகவே, இந்திய சமூகத்தில் ஏற்பட்ட ቇàዐå அசைவியக்கத்தின் ஒரு விளைவாகவே, இலங்கையில் இரண்டாயிரம் அடிகளுக்கு மேற்பட்ட மத்திய மலைநாட்டில் இந்திய வம்சாவழியினர் என்று அழைக்கப்பட்ட, இன்று மலையக தமிழர் என்று அடையாளம் காட்டப்படுகின்ற மக்கள் கூட்டத்தினர் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். மலையக தமிழ் மக்களினது சமூக, அரசியல் பிரச்சினை எதுவாக இருப்பினும், அவற்றின் தோற்றத்துக்கு அதாவது மறுவார்த்தையில் கூறுவதானால், மலையக தமிழ் மக்களின் சமகால அரசியலுக்கு வித்திட்டது பிரித்தானிய குடியேற்றவாதமே, எண்பது மறைக்க முடியாத உண்மையாகும்
82
* நிகர்? சர்வே ழ் எழுத் ர் மாநாடு சிறப்பிதழ்

மலையக மக்களின் பிரச்சினை வெறும் கூலி தொழிலாளர்களின்
பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது.
1820களில் பின் இந்த நாட்டில் குடியேறிய மலையக தமிழ் மக்களின் பிரச்சினை 1984ம் ஆண்டு சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் கொண்டு வரும்வரை, இது இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. அதாவது தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சினை, 60கள் வரை இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான இராஜிய உறவுகள் தொடர்பான பிரச்சினையின் உயப்பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. அம்மக்களது சமூக, அரசியல், வபாருளாதார பின்னணியில், ஓர் இனத்துவ பிரச்சினையாக பார்க்கப்படாமல், வெறுமனே கூலித் தொழிலாளர்களின் பிரச்சினையாகவே அணுகப்பட்டது.
குடியேற்றவாதத்தின் ஒரு விளைவாகவே இம் மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டாலும் 1890 ஆம் ஆண்டுகளின் பின், படிப்படியாக இம்மக்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டன. 1920ஆம், 1924ஆம் ஆண்டுகளில் சட்ட நிருபன சபைகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 1931ம், 1938ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கும், 1947ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கும் இந்திய தமிழர்கள் சார்பாக பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.
சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் மலையக தமிழ் மக்களின் நாட்டுரிமையை பறித்தது.
1820களில் தோட்ட வதாழிலாளர்களின் வருகைக்கும், 1964ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் அடிப்படையில் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பிறப்பிற்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த, இரண்டு பிரதான சட்டங்கள், இம்மக்களினி வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடல்லாமல், இம்மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின் அரசியல்
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - ം 8

Page 34
அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டங்கள் தான், 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டமும், 1949ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்களின் பாராது.ாரம் அண்று அவ்வளவாக தெரியவில்லை. மலையக தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் அநாதைகளக்கப்பட்டு சமகால அரசியலில் அனுபவித்த மிக மோசமான அடக்குமுறை இந்த சட்டங்களின் கொடுரத்தன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளது.
இம்மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலேயே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நிரோட்டடத்திலிருந்து புறந்தள்ளப்பட்டு , இந்நாட்டின் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச்சட்டங்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இச்சட்டங்களிலே காணப்பட்ட மிக மோசமான ஆனால் நுணுக்கமான அடக்கு முறையை, பிரித்தானியர்கள் கண்டு கொள்ளதது, சிங்கள வயருந்தேசிய விவறியர்களை திருப்தி படுத்துவதிலேயே கணினும் கருத்துமாக இருந்தனர் என்பதை காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே மீறுவதாக இது அமைந்தது.
சர்வதேச மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டே எமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டன
பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின்போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களே அது வேறு விடயம். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த பினர் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும், இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் எழுந்த பிறகு, இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணியில் மலையக தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னான, முதல் பாராளுமன்றத்திலேயே, கிட்டத்தட்ட ஆறு இலட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, 20ஆம் நூற்றாண்டில் நடந்த மாவபரும் அநீதியும், மோசமான மனிதவுரிமை மீறளுமாகும்.
... 84
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச நாடுகளல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதவுரிமை சாசனத்தில் 15வது உருப்புரை () ஒவ்வொருவருக்கும் ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை உண்டு. (2) எவரது தேசிய இனத்துவமும், மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ, ஆகாது என வழிறுத்துகின்றது. சர்வதேச மனிதவுரிமை பிரகடனம் பிரகடனப் படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனை விட மனிதவுரிமை மீறல் இருக்குமா எண்பது சந்தேகமே
ஆகவே மலையக தமிழ் மக்களின் இந்த பிரஜாவுரிமை பறிப்பு சமகால அரசியலில் ஒரு மனிதவுரிமை கண்ணோட்டத்தில் கூட பார்த்து நிவர்த்திக்கப்படாமல், இன்றும் பிரஜா உரிமை பிரச்சினை, எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றப்படாமல் இருப்பது வட்ககேடான விசயலாகும். எனவே மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை இன்றும் பிரஜாவுரிமை பிரச்சினையாக மட்டுப்படுத்தி கொண்டிருக்கும், மலையக தமிழ் தலைவர்களும், தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்களும் வெட்கித்தலைகுனியவேண்டியவிடயமாகும்.
எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.
1948ம் ஆண்டு எமது நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள், 30 ஆண்டுகள் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பிறகு, எமது மக்களினதும், தலைவர்களினதும் முழுச் சக்தியுமே பிரஜாவுரிமையை மீளப் வபறுவதிலேயே கழிந்தது. இதயகத்தியோடு, சிலப்போராட்டங்கள் நடாத்தப்பட்டாலும், அதன் பிறகு மலையக தமிழ் மக்களின் பிரச்சினை 2003ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை, எமது பிரச்சினையே, பிரஜாவுரிமை சட்டம் போன்றே பார்க்கப்பட்டது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ح . [

Page 35
எமது தேசியத்தின் அடையாளத்தையும், தேசிய இனவுரிமையை நிலைநாட்டுவதன் மூலம், எமது பிரஜாவுரிமை பிரச்சினை உட்பட, எமது சகல உரிமைகளையும், இந்தநாட்டின் ஏனைய தேசிய இனங்களுக்கு உள்ளதுபோல் நிலைநாட்டப்படவேண்டும் என்ற வதாலைநோக்கு பார்வையில்
தேசிய கட்சிகளைவபாருத்தவகையில், அது ஜக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும், அல்லது முறி லங்கா சுதந்திர கட்சியாக இருந்தாலும், இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சி அதிகாரத்திற்கும், இருப்புக்கும், பயண்படுத்திக்கொள்வது என்றோர்க்கப்பட்டது.
ஆகவே மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினை, ஒவ்வொரு கட்சியினதும் நலன் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளக வகாண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகாலநோக்கில் முழுமையாக தீர்க்கவேண்டும் என்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையாக மாத்திரமே மட்டுப்படுத்தி பார்த்துள்ளனர். பிரஜாவுரிமை பிரச்சினையோடு இம்மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களை போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை.
பகுதி 11 அரசியல் பிரதிநிதித்துவ மறுப்பும், மலையக தமிழ் மக்களும்
s 1948ஆம் ஆண்டு மலையக தமிழ் மக்களது பிரஜாவுரிமை, வாக்குரிமை பறிப்பு அவர்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவம், மாகாணசபை பிரதிநிதித்துவம், உள்ளுராட்சி பிரதிநிதித்துவம் சகலதுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மிக அடிப்படையாக அமைந்துவிட்டது. இந்த வாக்குரிமை பறிப்பு நிகரான, சமாந்தரமான மனிதவுரிமை மீறல் உலகில் வேறு எந்த
பகுதியிலும் நடந்தது கிடையாது. * நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 88

உலகில் இவ்வளவு வருந்தொகையான சனத்தொகையை வகாண்ட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படையுரிமை பறிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டுவது கடினம். இந்த பிரஜாவுரிமை பறிப்புத்தாண் 80 சதவீதமான இந்த மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு காரணமாகியது. இதன் அடிப்படையிலேயே இன்றுவரையிலும், எமது பாராளுமன்ற, உள்ளுராட்சி பிரதிநிதித்துவம் உரியமுறையில் அதன் சனத்தொகை, அதண்செறிவு, புவியியல் அடிப்படையில் கிடைக்கவில்லை.
இதன் பிரதிபலனாக 1947ம் ஆண்டு தேர்தலிலே அண்றைய 101 பாராளுமன்ற அங்கத்தினர்களை கொண்ட பாராளுமன்றத்திலே எமக்கிருந்த 8 பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதுபோய்விட்டது. அது அண்றைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலே 8 சதவீத பாராளுமனிற பிரதிநிதித்துவமாகும். 225பேர்கள் உள்ள (2010) இன்றை பாராளுமன்றத்தில் எமக்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர்களாகும். இது 3 வீதத்திற்கும் குறைவானது. 1947ல் எமக்கிருந்த 8சதவீத பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 2010ஆம் ஆண்டு 3 சதவீதமாக குறைந்துள்ளது. கீழ்காணும் அட்டவணை1ல் 1947ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இருந்த மலையக பிரதிநிதிகளின் விபரங்களை காட்டுகின்றது.
அட்டவணை1
1947ம் ஆண்டு மலையக பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
இல | ர |தேர்தல் தொகுதி| மாவட்டம். O கே.குமாரவேலு கொட்டகலை நுவரெலியா 02 ஜி.ஆர.மேத்தா மஸ்கெலியா நுவரெலியா 03 வீ.ஈ.ஆர.எஸ். தொண்டமான் நுவரெலியா நுவரெலியா 04 சி.வி.வேலுப்பிள்ளை தலவாக்கலை நுவரெலியா 05 கே.வி.நடராஜ் பண்டாரவளை பதுளை 06 எஸ்.எம்.வி.சுப்பையா பதுளை Lട്ടങ്ങണ് 07 கே.ராஜலிங்கம் நாவலப்பிட்டி கண்டி 08 டீ.ராமானுஜம் அலுத்துவர கண்டி
637 -ع
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

Page 36
இதன் அடிப்படையில் நுவவுரலியா மாவட்டத்தில் வதாகுதிவாரி அடிப்படையில் எமக்கிருந்த நான்கு தேர்தல் தொகுதிகள் இல்லாது போய்விட்டன. பதுளையில் இரண்டு தேர்தல் தொகுதிகளும், கண்டியில் இரணிடு தேர்தல் தொகுதிகளும், மலையக தமிழ் மக்களுக்கு இல்லாவதாழிக்கப்பட்டன.
1948ஆம் ஆண்டு எமது பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பின், 1977 வரை ஒருவர்கூட பாராளுமன்ற தேர்தல் ஊடாக, மலையக தமிழ் மக்களுக்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
3தசாப்தங்கள், அதாவது 30 வருடங்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவமற்று அரசியல் அநாதைகளக்கப்பட்போம். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரு.தொணிடமான கூட நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. அன்று 1 இலட்சத்திற்கு மேல் நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர்கள் இருந்தும், உரிய தேர்தல் தொகுதி முறைகள் ஏற்பாடுகள் இல்லாத படியால், ஒருவர்கூட, பாராளுமன்ற உறுப்பினராக வதரிவு செய்யகூடிய வாய்ப்பு இல்லாது போனது.
திட்டமிடப்பட்ட அடிப்படையில் மலையக தமிழ் மக்களின் வாககுகள் பறிக்கப்பட்டமை, உள்நோக்கம் கொண்ட தேர்தல் தொகுதி முறை ஏற்பாடுகள் காரணமாக, மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில், கண்டியின் சிங்கள மக்கள் வாழ்ந்த சில பகுதிகளை இணைத்து, ஹங்குராங்கெத்தை தேர்தல் தொகுதியை உருவாக்கியமையை குறிப்பிடலாம்.
அது போலவே பதுளை மாவட்டத்திலும், மலையக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளை வமானராகலை மாவட்டத்தோடு இணைத்து, பதுளையில் திட்டமிட்ட அடிப்படையில் மலையக தமிழ் மக்களின் வசறிவை குறைத்தமையை குறிப்பிடலாம்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - - 38

மலையக தமிழ் மக்களில் கிட்டத்தட்ட 8 இலட்சம் (800000) வாக்காளர்கள் இருப்பதாக கணிப்பிடப்படுகின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 3.5 இலட்சம் வாக்காளர்களும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு களுத்துறை போன்ற வபருந்தோட்ட மாவட்டங்களிலும் வமாத்தமாக 8 இலட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. 40,000 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்று கணிப்பிட்டால் (800000 8 இலட்சம் வாக்காளர்களுக்கு 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்ய கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். அதனை 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என கணிப்பிட்டால் கூட, 18 பாராளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவுசெய்யப்படவேண்டும்.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் முழு இலங்கையையும் சிங்கள மக்கள், வடகிழ்ககு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களால் பிரதிநிதித்துவப்படுத்தபடுகின்றனர். O6)6OUS தமிழ் மக்களின் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப, 7 சதவீதமுள்ள மலையக தமிழ் மக்களுக்கு 225 பேரில், 18 பேராவது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கவேண்டும். புவியியல் ரீதியான சிறிய மாற்றங்கள் மூலம், தேர்தல் தொகுதி எல்லைகளையும், மாவட்ட எல்லைகளையும் மாற்றியமைப்பதன் மூலம் மிகத்தெளிவாக மலையக தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும்.
நுவரெலியா மாவட்டத்திலேயே மலையக தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மலையக தமிழ் மக்களில் கிட்டதட்ட 3 இலட்ச வாக்காளர்கள் காணப்படுகின்றனர். இது முழு மலையக தமிழ் மக்களின் 1/3 பகுதியினராவர். ஆகவே நுவவுரலியா மாவட்டத்தில் மாத்திரம் 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் தொகுதியென வரையரைக்கப்பட்டால் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செயப்ப்படுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும். 1947ல் நுவரெலியாவில் இருந்த தேர்தல் தொகுதிகள் இல்லாவதாழிக்கப்பட்டதற்கு, பிராயச்சித்தமாக 2011ஆம் ஆண்டிலாவது இம்மக்களுக்கு குறைந்தது நுவரெலியா மாவட்டத்திலாவது, 6 தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படக் கூடிய வகையில் தொகுதி முறைகளை உருவாக்கி அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கலாம்.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 6889 . سه

Page 37
இது வராற்றில் விடப்பட்ட ஒரு தவறை திருத்துவதாக அமையும். 1947ல் இல்லாவதாழிக்கப்பட்ட 4 அரசியல் பிரதிநிதித்துவம், 60 வருடங்களின் பிறகாவது,4லிருந்து 6 ஆக உயர்ந்ததாக அமையும்
மாகாண ரீதியிலான அரசியல் பிரதிநிதித்துவம் அல்லது அரசியல் பிரதிநிதித்துவம்.
இலங்கையின் தற்போது நிலவும் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற முறையில், இங்கு வாழும் சிறுபாண்மை தேசிய இனங்களன வடகிழக்கு தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்தால் கூட, ஒருநாளும் பாராளுமன்றத்தில் அவர்கள் 1/3 பாராளுமன்ற பலத்தைகூட வயறமாட்டார்கள். ஆகவே பாராளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடியாது. எனவே தேசிய பாராளுமன்றத்திற்கு புறம்பாக சிறுபான்மை இனங்கள் தமது தனித்துவத்தையும், சமூக பாதுகாப்பையும் நிலைநாட்ட அவர்களுக்கு ஒரு பிராந்திய ரீதியிலான பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில், சிறுபான்மை இனங்கள் தம்மைதாமே நிர்வகிக்கும், அதிகார பகிர்வு அலகின் மூலம், அவர்களுக்கான பிரதேச சுயாட்சி வழங்கப்படலாம்.
இலங்கையில் ஏற்கனவே மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த மாகாணசபை முறை தற்போது பிரச்சினைக்குறிய வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு கூடுதலாக பரிரயோசனம் படாவிட்டாலுமி, இலங்கையரினி இனப்பிரச்சினைக்கான தீர்வு கைக்கூடும் போது, மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படலாம். அல்லது மாகாணசபைக்கு மாற்றிடாக ஒரு பிராந்தியதீர்வு உருவாக்கப்படலாம்.
இவ்விதமாக பிராந்திய ரீதியிலான தீர்வு உருவாகும் போது, அந்த தீர்வு திட்டத்தில் அல்லது அதிகாரபகிர்வுமுறையில், மலையக தமிழ்மக்களது பிரச்சினையும் உள்ளடக்கப்பட வேண்டும். மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும், நுவரெலியா,கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை * நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
70. ہے۔

மாவட்டங்களில், மலையக தமிழ் மக்கள் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து மலையக மக்களுக்கென ஒரு மாகாணசபையை அல்லது பிராந்திய சபையை கிட்டத்தட்ட 10 இலட்சம் மலையக தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான பிராந்தியஅேல்லது மாகாண ரீதியிலான அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சுயாட்சியையும் உருவாக்கலாம்.
உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம்
1948ம் ஆண்டு 6 இலட்சம் மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்படுவதற்கு முன்பே, 1889ம் ஆம் ஆணர்டு உள்ளுராட்சி கட்டளைச் சட்டத்தின்படி 1932ஆம் ஆண்டு கொண்வரப்பட்ட உள்ளுராட்சி திருத்தசட்டம் மூலம், வயருந்தோட்ட மக்களின் குறிப்பாக, தோட்ட பகுதிகளில் வாழ்ந்த 98 சதவீதமான வயரும்பான்மை தமிழ் தோட்ட வதாழிலாளர்களின், உள்ளுராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது தமிழ் தோட்ட தொழிலராளர்களை மாத்திரமே, இலக்காக வகாண்டு வகாண்டுவரப்பட்டாலும், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் மற்றும் இந்திய அரசின் எதிர்பு காரணமாக, இச்சட்டம் தோட்ட தொழில் புரிந்த குறைந்த தொகையினரான சிங்கள மக்களின் உள்ளுராட்சி வாக்குரிமையும் உள்ளடக்கியே, முழுவபருந்தோட்ட மக்களுக்கும் உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இல்லாமல் செய்தது.
ஆகவே மலையக தமிழ்மக்களின் வாக்குரிமையைபறிப்பதற்கு முன், ஒரு பரிட்சாத்திர நடவடிக்கைபோல், இந்த உள்ளுராட்சி வாக்குரிமை பறிப்பு நடந்தேரியது. இந்த உள்ளுராட்சி வாக்குரிமை பறிப்புப் பற்றி அதிகமாக எழுதப்படுவதில்லை, கதைக்கப்படுவதில்லை. 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமை பறிப்பும், வாக்குரிமை பறிப்புமே அதிகமாக எல்லோரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 1937ஆம் ஆண்டு உள்ளுராட்சி சட்டம் மறைக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மலையக தமிழ் மக்கள் 15 இலட்சம் பேர் இலங்கையில் வாழ்ந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரு பிரதேசசபைகளும் தலவாக்கலை, ஹட்டன் ஆகிய இரு நகரசபைகளுமே மலையக தலைமைத்துவத்தின் கீழ்காணப்படுகின்றது.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ኛ1

Page 38
அங்கொன்றும் இங்கொண்றுமாக ஒரு சில பிரதேசசபைகள், நகரசபைகளில் மலையக தமிழ் பிரதிநிதிகளி, விரலிவிட்டு எண்ணக்கூடியவர்கள் அங்கத்தவர்களக உள்ளனர்.
14 மாநகரசபைகளில் மலையக தமிழ் மக்களின் மத்தியிலிருந்து ஒருவர்கூட மேயராக பதவிவைக்கவில்லை. 37 நகரசபைகளில் இருநகரசபைகளிலேயே மலையகத்தவர் தலைவர்களக உள்ளனர். 258 பிரதேசசபைகளில் நுவரெலியா, அம்பகமூவ ஆகிய இரு பிரதேசசபைகளில் மாத்திரமே மலையகத்தவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 203887 தமிழ் வாக்காளர்கள் இருந்தும், அவர்களால் @@5 பிரதேசசபைகளையே கைப்பற்றகூடிய வகையில் உள்ளுராட்சி தேர்தல் தொகுதி முறைகளும் LipularLoras go offoITGOT. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள, உள்ளுராட்சி சட்டத்திட்டங்களுக்கேற்ப ஒவ்வொரு பிரதேசசபையும் தற்போதுள்ள பிரதேச செயலக பிரிவிற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் வசய்யப்படுகின்றது. ஆகவே மலையக தமிழ் மக்களுககான பரிரதேச செயலகங்களி உருவாக்கப்பட்டால்தான், அவர்களுக்கான பிரதேசசபைகளும் உருவாகும். இந்த մյ85ծ சபைகளும் கூட, மிக விசாலமான பரப்புக்க்ளை கொண்டுள்ளன. ஒவ்வொரு பிரதேசசபையின் விசாலமும் ஒன்றுக்கொண்று பாரியவேறுபாடுகளை வகாண்டுள்ளன.
மலையகத்தில் விசாலமான பிரதேசசபைகள் அமைக்கப்பட்டு, மலையக தமிழ் மக்களின் வாக்கு பலமும், பிரதிநிதித்துவமும் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதன் காரணமாக, அவ்விதம் குடியேறிய சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, சிறிய பிரதேசசபைகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. 85ErgoOTLonras 15Bung- வாக்காளருக்கும், குறைவான 10 பிரதேசசபைகளில் 6 பிரதேசசபைகள் கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன.
. 72
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

மிகச்சிறிய பிரதேசசபையின் வரிசையில் முதல் இடத்தை 4750
காணப்படுகின்றது.
| Iîn சினர் 605unroor பில் விஸ்தரிப்பதன் மூலமும், மாநகரசபை, நகரசபை எல்லைகளை சுருக்குவதன் மூலமும் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவம் கட்டுப்படுத்தப்படுகின்றது. உதாரணமாக தலவாக்கலை நகரசபை, அப்புத்தளை நகரசபை, பணிபாரவளை நகரசபை. இப்பாகுபாடுகளை நீக்குவதறந்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான, தர்க்கபூர்வமான அளவுகோள்கள் மூலம் உள்ளுராட்சி நிறுவன எல்லைகளும் உறுப்பினர்களின் எணர்ணிக்கையும் சனத்தொகை, புவியியல் அடிப்படையில் தேசிய இனங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட
8ഖങ്ങith.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறையில், மலையக தமிழ் மக்களின்
வேண்டும். அதற்கான சட்ட விதிகள் தற்போது கிடையாது. 1948ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் 41 (4) விதிகள் எந்தவொரு மாகாணத்திலும் வபரும்பான்மை மக்களைவிட மதரீதியில் அல்லது இனரீதியில் கணிசமான அளவு ஒரு சமூகம் காணப்பட்டால், தேர்தல் வதாகுதி நிர்ணய குழுவானது, அத்தகைய சமூக நலனை பாதுகாக்கும் வகையில், பிரதிநிதித்துவம் வயறும் வகையில், தொகுதிகளை வரையறுத்தல் வேண்டுவமண குறிப்பிடுகின்றனர். இச்சரத்து ஓரளவு சமூக நலனை பாதுகாத்தது. இது 1978 அரசியல் யாப்பில் இல்லாதொழிக்கப்பட்டது. மேலும் உள்ளுராட்சி சட்டங்களின்படி அவற்றின் சேவைகள் கிராமங்களுக்கும், நகரங்களுக்குமே வரையறுக்கப்பட்டுள்ளதால் தோட்டபகுதிகள் இதனால் அந்நியப்படுத்தப்பட்டுபாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே தற்போது பாராளுமன்ற தேர்தல் முறையிலும், மாகாண, உள்ளுராட்சி தேர்தல் முறையிலும் குறைப்பாடுகள் நீக்கப்பட்டு, 1.5 மில்லியன் சனத்தொகையை கொண்ட மலையக தமிழ்மக்களுக்கும், சிங்கள,
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 73

Page 39
வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுக்கு போன்று சனத்தொகை, அவர்கள் வசறிவாக வாழும் பூமி பிரதேசங்களையும், அவர்களின் கலாசார இனத்தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு மேற்படி மூன்று மட்டங்களிலும், மலையக தமிழ்மக்களின் அரசியல்பிரதிநிதித்துவம் சீர்செய்யப்படவேண்டும்.
பகுதி 111 மாவட்ட, பிரதேச, கிராம அலுவலர்கள் பிரிவு ஏற்படுத்துகின்ற இன பாரபட்சமும், மொழிப்பிரச்சினையும்
மலையக தமிழ் மக்கள் இந்நாட்டிலுள்ள ஜனத்தொகையில், கிட்டத்தட்ட 15 இலட்சம் பேர்களாவர். அவர்கள் மாகாணம் என்ற அடிப்படையில், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் 15க்கு மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்கின்றனர். ஆனால் இம்மக்கள் பேசும் தமிழ் வமாழி மூலம் அவர்கள் வயரும்பாண்மையாக வாழும் பகுதிகளில் எந்த நிருவாக பிரிவுமில்லை. யாழ்பாணத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்கள் நுவரெலியா மாவட்டத்தில் 4 இலட்சம் பேர் வாழ்ந்தாலும், இம்மாவட்டத்தில் சகல நிருவாகமும் வயரும்பாண்மையினரின் வமாழி முலமே நடக்கின்றது. தமிழ் மாவட்டச் செயலாளர் கிடையாது. இலங்கை முழுதுமே CMMGLL LLTTLL TMTCT TTT T TTLLLLLTLLGT SseT S STTTMMLLLLL
பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இல்லை.
அதுமாதி தரமரினிறரி 13913 கராம அலுவலர்களிலி, நூற்றுக்கணக்கான மலையக தமிழ் கிராம அலுவலர்கள் கூட, இந்த சமூகத தை சார் நீதவர்களாக இல்லை. இலங்கையரினி இனவிகிதாசாரத்திற்கேற்ப கீழ் காட்டப்பட்டுள்ள அட்டவணைப்படி, சகல நிருவாக பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது மலையக மாவட்டங்களி எந்தப்பகுதயிலும், அமீ மக்களினி விகிதாசாரத்திற்கேற்ப பிரதேச செயலாளர்களே, கிராம அலுவலர்களே அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களே நியமனம் வயற்றிருக்கவில்லை.
74
"நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

அட்டவணை1
1947th asarie மலையகபாராளுமன்றபிரதிநிதித்துவம்
இனங்கள் @Hor . ள்ே 6FuGOITOL அவர்
விகிதாச்சாரம் "டி" flfa flysis சிங்களவர் 81。名》 19 223 1O.295 ෆි.දුෂLfilg!î 4.3 03 38 1753 ம.தமிழர் 5.1 ... , 01 17 735 முஸ்லிம்கள் 8.0 o2 21 987 மற்றவர்கள் 1.8 || oo : O.2 131 மொத்தம் 100.00 25 3O1 13.913
மூலம்: இன விகிதாசாரம் 2001 புள்ளிவிபர திணைக்கள மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. இலங்கை கிராம அலுவலர் பிரிவு, சனத்தொகை புள்ளிவிபர திணைக்கள நிதி திட்டமிடல் அமைச்சு விவளியிடு 1998ம் ஆண்டு மாவட்டச்செயலாளர் பிரிவு எண்பன 1998ம் ஆண்டு இலங்கை கிராம அலுவலர் பிரவு என்றடித்தகத்திலிருந்து செயற்பட்டது.
சிபார்சுகளும், முன்மொழிவுகளும்.
Ol.
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
மலையக தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்கள் வயரும்பான்மையாக வாழும் மத்திய, ஊவா, சப்பிரகமுவ பகுதிகளை ஒருங்கிணைத்து, ஒரு பிராந்தியம் உருவாக்கப்பட வேணிடும். மலையக தமிழ் மக்களர் வபரும்பாண்மையாக வாழும் பகுதிகளில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மீள் வரையறை செய்யப்படவேண்டும். இரண்டு மாவட்ட செயலகங்கள், 18 பிரதேச செயலகங்கள் 1000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், மலையக தமிழ் மக்கள் வபரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஊவா, சப்ரகமுவ பகுதிகளில் எல்லைகளை மீள் வரையறை செய்வதன் முலம் உருவாக்கப்படல் வேண்டும்.
75

Page 40
O.
()3.
O4.
D5
JB
O'.
மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும மத்திய, ஊவா சப்ரகமுவ பகுதிகளில் எல்லைகளை மீள் வரையறை செய்து ஒரு தனியான அதிகார பகிர்வு பிரிவொன்று மலையக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படவேண்டும்.
மலையக தமிழ் மக்கள் செறிவாகவும், அடர்த்தியாகவும் வாழும் பகுதிகளில் தேர்தல் தொகுதிகள், பிரதேசசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் உருவாக்க கூடிய வகையில் மாகாண தேர்தல் தொகுதி, மற்றும் உள்ளுராட்சி எல்லைகள் மீள் வரையறை
சைப்பப்பட வேண்டும்.
மலையக தமிழ் மக்களின் சனத்தொகை, இனவிகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளுராட்சி அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேர்டும்.
மலையக தமிழ் மக்களின் சனத்தொகை, இனவிகிதாசாரத்திற்கேற்ப மாவட்ட பிரதேச கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்கப்படவேண்டும்.
மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் கட்டாயமாக தமிழ் மொழி அமுலாக்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். -
இப்பததிகளில் நீதிமன்றங்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்களும் தமிழில் கடமையாற்ற வேண்டும்.
" நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் - 75

தாய்த் திருநாட்டுக்கு
வே. தினகரன் நீ எங்களைப் போலவே குருபாயிருக்கிறாய்
ാg്യ 6666t மனிதர்களால் வடிவமைக்கப்பட்டவையல்ல நிவெற்றி கொண்ட நிலங்களுக்கு உரிமை சொல்ல மனிதர்கள் இல்லை ஆனாலும்
இருளைத் துளவுகின்றன நாங்கள் இடறி இபறிவிழுகிறோம் எதுவும் தெரியவில்லை திட்டமிட்ட உண்யைரும் எதிர்காலத்தை நீ மட்டுமே காண்கிறாப் உள்ளங்கள் ஒடுங்கும் பாதையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாய் நின்றபடி வெறுப்போடு கோபிக்கின்றோம் அமைதி தோண்றுகையில் நாங்கள் தோன்றுவோம் வெற்றி கொண்ட மகிழ்ச்சியின் கர்ைகளோடு பழைய வலிகளின் மேல் நின்று திறந்த மனதோடு உரத்துச் சிரிப்போம் இன்னும் அமைதி வரவில்லை அதுவரை இருளேடும் இடியேடும் மழையோடும் புயனோடும்'அமைதி"வாழும்
" நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தானர் மாநாடு சிறப்பிதழ்

Page 41
நாம் இந்திய வம்சாவளியினரா மலையக மக்களா?
சி. சிவகுமாரன்
இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீவரன ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்றவபாதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. கோவையில் இடம்வயற்ற உலகத் தமிழ் வசம்வமாழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து விகாண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் ஒரு சமூக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால்
இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்வபயருடனேயா அல்லது வேறு வபயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முண்ணிற்கின்றன.
O. வதன்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள வபரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 78
 

O2. இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ் இலக்கியம், கலாசாரம்பரம்பரியம் எண்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்றரீதியில் இண்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஈழம் என்ற வசால் பாவிக்கப்படுகினி
03. இப்படி ஒரு தமிழ் பேகம் சமூகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்னஏன் s இருக்க வே G என்ற () பிற s s ாது
(8LTT60T60DIg.
O4. இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு
சொல்லாகவும் கேலிக்குரியவிடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.
அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைபிரதேச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து வயயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள, முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் எண்று
அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே வாருள்படும். இந்தியாவில் 46 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 79

Page 42
1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்துவந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. (ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்புகூறுகிறது)
இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் ஆழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் வபற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரிகேகாலை, ஏன் தென்பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது
asifu mrg mnr?
மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைவமாழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்வபயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவருடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.
8O
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.வதன்னிந்தியாவிலிருந்து பணிவசய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா வமாரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் எண்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போதுவபருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை.
ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை, ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தானி dipiguqonT? Špšgu u 6 ILñaFTGIOf Inaša56oo6T ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்வபாருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒருவபயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்
எங்கள் சமுகத்தை நாம் எப்வபயர் வகாண்டு அழைக்க வேண்டும் எண்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்பட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் புத்தி ஜீவிகள் , அரசியல் வதாழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்க பூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் எண்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் v. 831

Page 43
முழக்கமிடு .............
நாடு விட்டு நாடு வந்த நாதியறவர்கள் - நாங்கள் போட்டரோட்டில்
இப்ப இந்த நாட்டின் அபிவிருத்தியேவந்திருக்கு
தேயிலைக்கு இங்கு முகவரி தந்தோம் அது சர்வ தேசத்தையே எட்டி இருக்கு
இருந்தும் எங்கள் வாழ்க்கை தாம் இன்னும் மட்டமாகவே இருக்கு
வேலைக்கேற்ற கூலி-இல்லை எங்கள் வியர்வைக்குமதிப்பும் இல்லை
ட்டு ஒப்பந்தத்தில் கட்டுப்பட்டு
(8 ܗܝ வும் s ● ச்சு தொழிலாளர்வர்க்கமே ஒன்றுபட்டு உரிமைக்கு முழக்கமிடு
82
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
 
 

புதிய சந்தா
மேமலைப் பக்கம் அரசல் புரசலா வந்த சேதி அந்தத் தோட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
6.86onr08a56õ6 presor
"elig03until......................... aligului........................ 0 J tO O d0 e aO 80 so 6 80 0 0 8O O e நில்லுடி
BITgOJIñ 60mT8DGöŤ................... . . . . . . . ..." குரல் வந்த பக்கம் கனகு வமதுவாய் திரும்பிப்பார்த்தள்.திரும்பிப் பார்த்தது அவளது தலைகள் மட்டும் தான்.கால்கள் அல்ல."வா. வா. எனக்கு நிக்க ஏலாது. நீசீக்கிரம்பின்னாடி வா அவள் தான் இந்த விடயத்தை போய் நடவடிக்கை எடுக்கப் போறதா ஒரு நினைப்பு அவ்வளவு வேகம் கனகுவின் கால்களுக்கு.புத்திக்கு மட்டும் என்ன?அது அதனை விட வேகமாகச் செல்கின்றது.
அலை மோதும் கூட்டம்.திருவிமாவிற்குக் கூட சில குடும்பம் குடும்பமாய் தான் போப் வரும்.ஆனால் இன்று வீட்டில் உள்ள நாப்பூனை கூட வெளியில் தான்.அவ்வளவு அல்லோல கல்லோலம் ‘அப்படி என்ன?தலையா முழுகிருச்சு?எரும மாடு மாதிரி வந்து முட்டுற?வகாஞ்சம்பாத்துப் போனா என்ன? கோபிச்சுக்காத ஐயம்மா. போற அவசரத்துல கால்பட்டுறுச்சு.கோபிச்சுக்காத."
சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்டகுரல் மாயமாய் மறைந்தது.ஐயம்மா எப்போதும் யாராக இருந்தாலும் தெளிவாகப் பேசிவிடும் குணம் வகாண்டவள். கனகுவும் ஐயம்மாவும் ஒன்றாய்ப் படித்தவர்கள்.படிப்பு என்றால் வரிய படிப்பு. அந்தக் காலத்தில் அவர்களது படிப்பு தானி 'ஒசந்த படிப்பு.ஒருவரல்லபலர்பாராட்டியிருக்கிறார்கள். 1950 களில் இந்தப் படிப்பு தான் அவர்களை அந்தத் தோட்டத்தில் ஒரு யுனிவேர்சிட்டியாக பலருக்கு அடையாளம் காட்டியது.அவர்களது படிப்பில் தம்பி என்கிற தம்பிராஜாவும் முக்கியமானவன்.அவனும் அந்தத் தோட்டத்தில் ஜிப்பா வாத்தியாரிடம் படித்தவன். " நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
883 سے

Page 44
ஓடிய கால்கள் ஒரு இடத்தில் நின்றன.அந்த ஆற்றங்கரை இன்று ‘குடிவிடுதல் நிகழ்ச்சிக்காக நிரம்பியிருந்ததுபோல ஒரு பிரமிப்பு:ஆனால் அங்கு எந்த சமய நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. முன்னாலிலிருந்தவர்களுக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்த விடயம்.
கனகு. எப்புடியாவுது சந்துல நொலஞ்சி போயிடு.ஓம் பின்னுக்கே நானும் வந்துடறேன் ヘ சரி ஐயம்மா.நான் வமாதல்ல போயிருறேன்.நீபின்னுக்கே வந்துரு." அந்தக் கூட்டத்தில் கனகுவும் ஐயம்மாவும் பாம்பினைவிட வேகமாக லாவகமாக உள்ளே நுழைந்தார்கள்.ஆர்வத்தில் வயதும் ஒரு தடையல்ல என்றிருந்தது அவர்களது கால்களுக்கு. "ஐயோ! ஏம்புள்ளய விகாண்ணுப் போட்டுப்பாங்களே! எப்புடி வேல செஞ்சி குடும்பத்தக் காப்பாத்துன புள்ள?இப்புடி அநியாயமாபாவிப்பயலுக கொழும்புல இருந்து பெட்டியில அனுப்பி வச்சிருக்காங்களே!
நாசமாப்போவானுக அந்தக் குரல் எட்டாங்கிளாசு வரை படித்துமாசாமாசம் ஐயாவிட்லகைநிறைய காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு அனுப்பிய ரமணியின் அம்மாவின் அழுகைக் குரல்.
‘66ff6fu TňLOTT...... இங்க பாரு என்னா நடந்துச்சு? எண்ணாடி இந்தக் கேள்லம்? ரமணிப் புள்ளய கொழும்புக்கு அனுப்பாத . அனுப்பாத.ண்னு தலையில
9gäröiš6řGBLO86or? (Baslugu IT?”
யார்? ஐயம்மாவ? பாருக்கா. ஏம் புள்ளய? ரதி மாதிரி இருந்த புள்ளய சின்னாபின்னமாக்கி நாசமாக்கிப் புட்டானுங்க.கடசியில அதுவா கயித்துல விதாங்கிருச்சுனு சொல்லிவபட்டியில அனுப்பிட்டானுங்க"
"வள்ளி.இப்புடியே வபாலம்பிக்கிட்டிருந்தா என்ன செய்யிறது?அண்ணனக் கூப்பிட்டு நடக்கிற காரியத்தபாரு. "ஆமாம்.வயானத்த வுட்டுக்கு கொண்டு போற வேலயப் பாருங்கப்பா. வள்ளி 56f(Gls.... 56fols...... வாங்கப்பா யாரு மரணக் கமிட்டி ஆளுங்கள் லாம் இங்க வாங்க.துக்குங்க.துக்குங்க. Φ
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 84: مسح

'a8 (8 un ! . . . . . 88 unt . . . . . . ரமணி. ரமணினி னு ஆசையாக் கூப்பிட்டவங்கள்லாம் இப்பப் வானம்னு கூப்பிடுறாங்களே! கடவுளே. இந்தக் கொடுமய எல்லாம். ஏம்பா எண்ணப் பார்க்க வக்கிற? எண்ணிய
வப்பிட்டிருந்தாநான் வந்திருப்பனே? வள்ளியம்மா கம்மாவே பேனர் பரட்டைத் தலையுடன் தான் இருப்பாள்.முடி ஆடிக் கொரு முறையும் அமாவாசைக்வகாரு முறையும் தான் சீவுவாள்.இப்போது எலவுவிடுவேறு.இனிமேல் அவள் தலையைச்சீவினாள் அது குதிரைக் கொம்புதான்.
“assorg.6III. Grită pinin stăinută atam6. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.இந்தத் தோட்டத்துல மட்ம்ே இதோட வரண்டு சாவு அறியாயமா போச்சு.கேக்க நாதியில்லண்னு துப்பத்தவனுங்க செஞ்ச காரியத்த தட்டி கேக்கணும். ஆளுங்களஒன்னுசேத்துபோராட்டம் நடத்தனும்,வானத்த
தெருவுல வச்சிஆர்ப்பாட்டம்பண்ணினதான் அடங்குவனுங்க..?
ஆமாம். ஆமாம்.இவனுங்களுக்கு இந்த்வமாற ஒரு பாடம்படிப்பிச்சாதான் சரிவரும்.தம்பிகடைக்கு போயிட்டானாம்.வந்தோனகதப்போங்கக்கா..? 'அவனுக்கு போனிருக்கு தானே? யாருகிட்டயாவது சொல்லி தகவல் அனுப்பு ஒடனே ஆரம்பிச்சா தான் சரி வரும்தோட்டத் தலைவர்மாரு,எளைஞர் சங்க வாடியன்களயும் கூப்பிட்டு விவசயத்த பேசிப்புடுவோம். தம்பி வந்தோன்ன மத்தத பேசுவோம் *அது தாங்கக்கா சரி. அவுங்கள்கிட்ட பேச எல்லாத்தையும் மேட்டு லயத்து காம்பறாவுக்கு வறச் சொல்லிட்டேன்.அவுரங்க வந்திருப்பாங்க. வாக்கா
அந்தத் தோட்டத்தில் எத்தனை தலைவர்மார் இருந்தாலும் கனகு அக்காவுக்கும் ஐயம்மா அக்காவுக்கும் ஒரு தனி மவுசு தான்.தோட்டத்துல அவுங்களும் இந்திய வழக்குப்படி பதினெட்டுப்பட்டிக்குப் வயாறுப்பான வயணி நாட்டாமைகள் தான்.ஆனால் அநியாயம்னு நினைத்தால் வயணி சிங்கங்கள் இரண்டும் பட்டையைக் கிளப்பி விடும்.தம்பி இந்த சிங்கங்களுக்கு அப்புறம் தான்.வகாஞ்சம் நிதானமாயோசிக்கும் ஒருவன்.இரு வயண் சிங்கங்களும் தங்களுக்குள் பாசத்துடன் அக்கா எண்றே பேசிக் கொள்ளும்.
* நிகர்? சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்--ண--க. 85

Page 45
ஒருவாறு கூட்டம் கூடியது.புரட்சித் தலைவிகள் போல் அவர்கள் முன்னால் நின்றுரமணியின் மரணம் குறித்து பேசத்தொடங்கினார்கள். ஏம்பா. மாணிக்கம் ஒண்னுட்டு கூட்டாளி புவுறாக்கர் வபாண்னம்பலம் எங்க? அவன்தானே வேலய்க்காமணிய அனுப்புனது?. அவன கூப்பிடு.
“அவன்தான் அக்கா கொழும்புக்குப் போயிகாரியத்த பார்த்தது.அதுனால்தான் இவ்வளவு சீக்கிரமா 'வயாடி வந்திருச்சு.இண்ட்டி இப்போதய்க்கு எடுக்க முடியாதுன்னு சொன்னானி
“guů... Lomatoflš5ň...... ஒத வாங்காத. அவன் யாருடா ரமணிக்கு. புள்ள செத்தோன யாருக்குடா வமாதல்ல சொல்லனும்? 'வயாடிய கொண்டு வர மட்டும் தோட்டத்துல யாருக்கும் என்னாண்னு கூடத் தெரியாது.வயான்னம்பலம் இந்தத் தோட்டத்துல கால வச்சான்னா வெட்டாம விடமாட்டேன்.அவன இந்தப் பக்கம் வர வேணாண்னு சொல்லு. சரியா. கவ்வாத்து கத்தி ரெடியா இருக்கு. சிவிப்புடுவேன்.
96.60T...'
ரமணியின் தாய்மாமன் குரல் ஆக்ரோசமாய் எழுந்தது.போதாதற்கு அவனுக்கு 'சப்போர்ட்டாப் இன்னொரு குரல் வந்தது. "இப்புடி ஒரு வாழப்பு வாழக்கறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்.சாராயம் சாப்பாடுண்னு காசு கெடச்சோன்ன அவருதான் ஊருலவபரியாளு மாதிரி பேசி முடிப்பாரு. அவன விடக்கூடாது போன சாவுலயும் இப்புடித்தான்.அவன் அம்பதாயிரம் காசு வாங்கிக்கிட்டு எலவுவிட்டுக்கு இருபதாயிரத்த கொடுத்து வாயடச்சுட்டான்." புள்ளங்கள கூட்டிப் போயி வேலண்னு சேத்துவுட்டுட்டு அவுங்க வசத்தா எவ்வளவு தருவீங்கணு கேட்டுப் பேரம் பேசிட்டு வாராண்போல.அதுனாலதான் செத்தவொடன அவனுக்கு மட்டுந்தான் சேதி வருது' கூட்டம் புறோக்கர் வபான்னம்பலத்திண்மீது தன் வசைமாரியைப் வாழியத் தொடங்கியது. ‘வயாண்னம்பலத்த இந்தப் பிரச்சின முடிஞ்சோன பாத்துக்குவோம்.இப்ப எண்ணா செய்யனும் அதப்பத்திபேசுங்க
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 863 -سس

'அக்கா.நாங்க நம்ம கட்சி தலைவருக்கும் எம்பிக்கெல்லாம் சொல்லிட்டோம். அவுரங்க வாறேனுவசால்லியிருக்காங்க கூட்டத்தில் நையாண்டி கந்தன் தன் வழமையான நையாண்டித் தனத்தை எடுத்துவிட்டான். 'எதுக்குப்பா?வயானத்ததுக்கவா?இல்லாட்டி பேப்பர்ல அறிக்கவுடவா? *கந்தன் அண்ணன் மரியாத விகட்டுப் போவும்.பாத்து சரியா?ளங்க தலைவர Liõ58LaFT5 aflum?” சட்டையைப் பிடிக்காத குறையாக அவன் கூறினான்.நையாண்டிக் கந்தன் இதற்கெல்லாம் அசருபவன் அல்ல. *அது சரி "இம்போர்ட் அமைச்சருக்கெல்லாம் விசான்னா அவுரங்களும் வந்து பேரு ஒண்னு போட்டுக்குவாங்களிேகங்காணி 'செக்றோல் புத்தகத்தை 685IT600 (66IITurul III?" அது எண்ணாண்னே!"இம்போர்ட் அமைச்சரு? ‘ஓ! அதுவா? அது அவுரங்க கொழும்புல மட்டுந் தான் இருப்பாங்கஅவுரங்க இந்த மாதிரி எலவு வுடு,கோயில் திருவிழா.எலக்சன் மாதிரி நேரத்துல வந்து கூட்டத்தோடநின்னுபடம் பிடிச்சு பேப்பர்ல போட்டுவிலாசித்தள்ளுவாங்க ‘அப்பிடியாண்ணே. அண்ைணன், இங்க பாருங்க. மகளிர் அமைப்பு,சிறுவர் உரிமை அமைப்புண்ணுவகாஞ்ச பேருவகளம்பிவந்துக்கிட்டிருக்காங்க..?
‘எங்க பார்ப்போம். போன வமாற இவுங்க நாள தான் பேப்பர்.றேடியோன்னு ஒரே பரபரப்பா இருந்திச்சு. ஒரு வாரமாமவுசா பேசப்பட்டாங்க.அப்புறம் அடுத்த சாவுமஸ்கெலியா பக்கம்னு கேள்விப்பட்டதும் அங்க ஓடிப் போயி கொடிப் புடிச்சாங்க.ஆனா கடசியில வருசம் ரெண்டாச்சு.இன்னும் வநயாயம் கெடக்கிலண்னு ஒவ்வொரு எலவு விடா போயி அவுரங்க பங்குக்கு கோசம் எழுப்புறாங்க.அவுரங்களளயும் ஒண்னும் 68Furu. I diplgul J60'
அதெல்லாம் விகடக்கட்டும் அண்ணே இங்க நாம கூடியிருக்கிறது ரமணி சாவுல உள்ள மர்மம் வெளிய வரணும்.அதுக்காக நாம ஸ்டிரைக் அடிக்கணும்.எத்தன நாள் வேல போனாலும் நாம போராடனும்.வநயாயத்த (BLIFILo6pLääalmgr
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 87......... یعے

Page 46
ஐயம்மாவின் குரலுக்கு கனகுவும் மண்டையை ஆட்டினாள்தோட்டம் முழுவதும் போராட்டத்தில் குதிப்பதென தீர்மானித்தது.அந்த நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.
தம்பி என்கிற தம்பிராஜா அவ்விடத்திற்கு வந்தான்.அவன் வந்ததுமே கூட்டத்தில் ஒரு சலசலப்புத் தோன்றியது.அந்த சலசலப்பு எதிர்ப்புச் சலசலப்பு அல்லதம்பியின் பேச்சைக் கேட்கத்தான்.
நான் வரும்போதே எல்லாத்தையும் கேள்விப்ட்டேனிரமணியின் சாவுக்கு நான் மன வருத்தமடையிறேன்.இவ்வளவு பேரு இருந்தும் நம்ம தோட்டத்துல இது வரண்டாவது சாவுண்னு வநனக்கவே வவட்கமாயிருக்கு.நீங்கள்ளலாம் என்னா முடிவு செஞ்சீங்க? கனகுவும் ஐயம்மாவும் தோட்டத் தலைவர்களும் மகளிர் அமைப்புத் தலைவிகளும் சிறுவர் உரிமை அமைப்புகளும் வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தமது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தன. அனைத்தையும் கேட்டதம்பி
நீங்க விசால்றதெல்லாம் சரி தான்.ஆனா இப்ப நம்ம முன்னால உள்ள சந்தேகத்த வாலிஸ் மூலமா நீதவானுக்கு சொல்லுவம்.அப்புறமா செய்ய வேண்டிய அடக்க வேலைகளச் செய்வோம் *அவதல்லாம் முடியாது.வயானத்த நடுரோட்டுல வச்சி ஆர்ப்பாட்டம் வசய்யனும்.அப்பதான் நாம யாருண்ன எல்லாத்துக்கம் தெரியும்
அது தான் சரி,கட்சித் தலைவரும் பத்து மணிக்கு வாறேன சொன்னார.அந்த நேரத்துல வராட்டல வச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சா தலைவரும் வர்ற நாள பப்ளிசிட்டி கெடக்கும்"
ஆளுக்கால் பப்ளிசிட்டி பற்றி பேசுவதை கூட்டத்தில் வமளனமாக பலர் அங்கலாய்ப்பதையும் காது கூசக் கேட்கக் கூடியதாக இருந்தது.தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் தனியாக கூடிக் கதைக்கச் சென்றனர்.அவர்கள் கலந்துரையாடியபின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
‘அப்ப சரிங்கதோட்டமே ஒண்னுகூடி போராடனும்னு சொல்லும்போது நாங்க குறுக்கால நிக்க விரும்பல. ஒருங்க விருப்பப்படியே செய்ங்க.நாங்களும் கலந்துக்கிறோம்
* நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 88 ۔م۔

குறிப்பிட்டபடி போராட்டம் அடுத்த நகர் மிகவும் எதிர்பார்ப்புடன் அரங்கேறியது.அனைத்து ஊடகங்களும் கூடிவிட்டன.அமைச்ர்களும் கூடி விட்டனர்.ஒரே போராட்டக் கோசங்கள். எங்கும் அமைதியில்லாமல் இரக்க குணத்தில் கூடியிருந்தவர்களுடன் உப்புக்குச் சப்பாய் கூடியிருந்தவர்களும் பப்ளிசிட்டிக் கிரவுடும் படங்களுக்கு போஸ் கொடுக்கத் தயாராக இருந்தன. இடையிடையே இதனை தடுத்து நிறுத்த அனைவரும் கையில் தண்டால் எடுத்தார்கள்.போராட்டம் திசை மாறத் தொடங்கியது. ‘எலவுப் போராட்டம் பேப்பர் அறிக்கையை காரணங்காட்டிகட்சி சண்டையாக மாறியது.யார் யாரோ ‘வபானத்தைக் விகாணிடுவர உதவி விசய்ததாக ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
வள்ளியம்மா தன் பிள்ளை மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேயிலை மலையில் தன் ஒரே செல்ல மகனுடன் காத்திருந்தாள்.ரமணியின் "வயானம் அந்த பாதையில் இப்போது பொலிசாரின் வான் நோக்கிய துப்பாக்கிச் சூட்டு வவடிகளுடன் அரசாங்க மரிதையோடு அநாதரவாய்க்கிடந்தது.நியாயம் கேட்க வந்த கூட்டம் சிதயிறீருந்தது. வள்ளியம்மா மகனுடன் ரமணியின் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.வபாலிசுக்கு அவள் யார் என்று புரியவில்லை.அவளுக்கும் சில தர்ம அடிகள் கிடைத்தன. பிள்ளையைப் வயற்று ஒழுங்காக வளர்க்காமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பி அவள் வாழ்வை காவு கொண்டதில் அவளுக்குத் தானே உயரிய பங்கு.எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டால்.மனம் மட்டுமல்ல உடலும் மரத்துப் போய்தானே இருந்தது அவளுக்கு? ஒருவராக தோட்டம் அடங்கிப்போனது.வாலிசாரின் உதவியுடன் ரமணியின் உடல் கோர்ட்டின் ஓடர் படி அந்த ஆலமரத்து மயானத்தில் புதைக்கப்பட்டது.ரமணி ,வளியில் நடப்பது எதுவும் புரியாமல் அயர்ந்து துங்கிக் வகாண்டிருந்தாள்.வள்ளியம்மா இப்போது விசாரணை என்கிற வபயரில் வாலிகக்கும் கோர்ட்டுக்கும் அலைகிறாள். நீதி கேட்ட அனைவரும் ஒவ்வொருவராய் கழன்றுபோகத் திொடங்கினார்கள்.
......... 889
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

Page 47
வள்ளியம்மா மகனுடன் பித்துப் பிடித்தவள் போல மகனுக்காக அவ்வப்போது வேலைக் சென்றாள். ஐயம்மா, கனகு, தம்பிக் குழு மீண்டும் கூடியது.அவர்கள் நிதானமாகப்பேசி முடிவு எடுத்தார்கள்.முதலில் நமது தோட்டத்தில் எத்தனை பிள்ளைகள் வெளியிடங்களில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் தொடர்ந்தும் படிப்பதற்கு என்ன பிரச்சினை என்பதை சில படித்த இளைஞர்களின் உதவியுடன் திரட்டினார்கள். ஒரு போயா தினம் அந்த கோயில் முற்றம் மீண்டும் கூடியது. நியாயம் கேட்டல்ல இனி இவ்விதம் நடக்காமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்காக.
தம்பியும் புதிய இளைஞர்களும் ஐயம்மாவும் கனகுவும் தோட்டத்து முன் மாதிரிக் குழு அமைத்திருப்பது பற்றி பேசினார்கள். தோட்டத் தலைவர்கள். மாவட்டத்தலைவர்கள் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு வாறாக தோட்டத்துப் வயதுமக்கள் அனைவரும் தம்பியின் கூட்டணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இப்போது அந்தத் தோட்டத்தில் சுமார் நான்கு வயணி பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் மீண்டும் பாடசாலை செல்லத் தொடங்கிவிட்டனர்.
தொழிலாளர்கள் மாதாந்தம் கட்சிகளுக்குச் சந்தா செலுத்துவது போல அந்தப் புதியக் கூட்டணிக்கு மாதம் இருபது ரூபாய் தருகிறார்கள். வங்கிக் கணக்கு பேணப்பட்டு தோட்டத்தில் கல்வியை மட்டுமல்ல குடிநீர், வாசிகசாலை, சிறிய படிக்கட்டடுகள், மரண வீடுகள், திருமண வீடுகள் என அனைத்திற்கும் யாப்பு ஒன்றினூடாகச் சேவை செய்கிறார்கள்.
இப்போது அந்தத் தோட்டத்தில் எவரும் வெளியிடங்களுக்கு வேலை வசய்யச் செல்வதில்லை. ரமணிக்காக அவனது தம்பிக்கு படிப்புச் செலவையும் முன்மாதிரிக் குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் இன்று வரை ரமணிக்கு நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் இனிமேல் அப்படி நடக்காது எண்பதற்கு இந்த முன்மாதிரிக் குழு ஒரு நம்பிக்கை தரும் விடயம். வள்ளியம்மா மனம் குளிர்ந்து போனாள். தம்பிக்கு அவள் நன்றியை வார்த்தைகளால் கூறவில்லை.மனம் முழுக்க தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் அந்த இளைஞர்களும் நிரம்பியிருந்தார்கள்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் • 9O

தமிழர் பண்பாட்டு கலைகளின்
இன்றைய போக்கு
(86)I. &pInj.
தமிழ் இனமும் அதன் கலை மரபும் யாரிடமும் கடன் பெற்று வளர்ந்தவை அல்ல. என்று மனித இனம் தனது விருத்தியை வயற்றுக் கொண்டதோ அன்றே தனது கலை மரபையும் விருத்தி செய்து கொண்டது. தமிழ் இசை மரபை வபாருத்த வரை அது மிக சிறப்பாக வளர்ச்சி நிலையில் இருந்ததை பின்வரும் அம்சங்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றன. உலக கலை இலக்கிய வல்லுனர்களையே சிந்திக்க வைத்தவை நடராஜர் திருமேனி, இவற்றின் வடிவமும் தத்துவமும் உலகில் எந்த வமாழியமைப்பிலும் இல்லாதவை. இதன் தத்துவதன்மையை இன்று யார் வயாற்றுக் கொண்டுள்ளனர். என்பதை தமிழர் புரிந்துக்கொள்ளவேண்டும்.
ஆரியர் இந்திய மண்ணில் கால்பதிக்கும் முன்னே தோன்றிய சிந்துவெளி நாகரிகம் சமூக அமைப்பில் கிடைக்கப்பட்டுள்ள ஆடு மகளின் உருவச்சிலைகளின் அமைப்பு மத்தளம் வாசிக்கும் வயாண் உருவம், திருவுலா காட்சி. என்பன தமிழ் கலை மரபு. ஆரியரின் வருகைக்கு முன்பே சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் இனத்தின் நாகரீக வாழ்வியலை சித்தரிக்கும் சங்க இலக்கியத்தில் சிவன் ஆடிய வகாடு விகாட்டி பாண்டுரங்கம் என்னும் ஆடல்கள் சித்தரிக்கும் தத்துவம்.
சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் பதினொரு வகை ஆடல்கள் பற்றிய தகவல்கள் எதை வெளிபடுத்துகிறது. இவற்றையெல்லாம் விடுத்து தமிழினம் பேசும் கலை எது? பரதம் தமிழ் கலை மரபில் சங்கமித்துக் கொண்டதேயன்றி அதுவே தமிழ் கலை இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இண்று பரதம் உயர்வர்க்கத்தின் கலையாக நிற்கின்றதேயன்றி ஒட்டு வமாத்த தமிழ் மக்கள் கலை மரபாக இருந்துமக்களுக்கு அது பணிபுரிகிறதா.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 91

Page 48
மக்கள் கலை எது எண்பதை பற்றி 'வசர்னிஷேவ்ஸ்கி பின்வருமாறு குறிப்பிடுவார். 11 வசல்வம் செல்வத்துக்காக எண்பதும், ‘விஞ்ஞானம் விஞ்ஞானத்துக்காக எண்பதும், போலதான் நாம் வாழ்கின்ற இக்காலத்தில் 'கலை கலைக்காக என்ற தத்துவம் விபரிதமானது. மனித விசயற்பாடுகள் யாவும் மனித குலத்துக்கு பணி ஆற்றுகின்றவையாகவே இருந்ததாக வேண்டும். விஞ்ஞானம் இருப்பது மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக. அதே போல் கலையும் அத்தியாவசியமான ஏதோ ஒரு நோக்கத்திற்காக பணிபுரிவதாய் இருக்க வேண்டுமே தவிர பயனற்ற வெற்றுக் கேளிக்கைகலாக இருக்க முடியாது இந்நிலையில் கலையானது. வாழ்கையை படம் பிடித்து காட்டுவது மட்டுமல்ல அது வாழ்க்கைக்கு வழிகாட்டுகதுமாகும். எனவே இன்று தமிழர் தம் கலைகள் என போற்றி பாதுகாக்கப்படும் கலைகள் எந்தளவிற்கு தமது மரபைவசால்கிறது என்பதே இன்றைய வினாவாக உள்ளது.
தமிழ்கலைகலை நாம் இயல், இசை, நாடகம் என அழைக்கின்றோம். இந்த முக்கலையும் இன்று தமது உலகம் தொலைத்துள்ளதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் கலை எது எண்பதற்கு விளக்கம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் இசை மரபை பார்க்கின்ற போது இன்று கர்நாடக இசை மரபையே பற்றி கவனம் இதற்கு காரணம் தமிழர்களே. தமிழில் பணிகள் ஏழு இருந்தன அவை, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளிவிளரி, தாரம் எனப் விபயர் வயற்றவை. இவற்றிலிருந்து பிறக்கும் திறல்களும் பல 6606 resoras இயங்கும் வகையில் பல்வேறு இசை வகைகள்
ர்டறியப்பட்டன.
ஆனால் இன்று இவற்றை தமிழ் மக்கள் அறிந்து கற்கின்றனரா? இன்று இவற்றை விதாலைத்து விட்டு விட்டனர். பதினான்காம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் நாட்டில் அரசியல் அதிகாரத்தோடு நுலைந்த வதலுங்கு, கன்னடம் இவை இரண்டும் ஒன்றாகி இன்று இவை தமிழ் இசையாகிவிட்டது. இது கலை துறையால் மட்டுமன்றி எல்லாவற்றாலும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் தான் எமது இருப்பு வெத்து வேட்பாகி வருவதற்கு காரணமாய் அமைந்தது.
"நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ... 92

இதே நிலை தான் ஆடல் கலைக்கும் நிகழ்ந்தது. ஏற்கனவே குறிப்பிட்டபடி நடராஜர் வடிவம் சிந்துவெளிநடனமாதினி உருவம்தமிழர் நடன முறைக்கு தக்க சான்றாகும். வடமொழியில் எழுந்த முதல் நடன நூல் ‘பரதம் ஆகும் இதன் காலம் கி.மு மூன்றாம்நூற்றாண்டுக்குறியது என அறிஞர் உறுபா இத்தகைய நூல் இக்காலத்தில் தோன்ற முடியுமாயின் இதற்கு முன்னரே இக்கலை மக்களிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இதேபோல் தமிழரின் கலையான கூத்துக்கலை இன்று மேல்மட்டத்தில் உள்ள சிலருக்கு கேலி கூத்தாகவே இருக்கிறது. இதுதான் தமிழரின் கலை என்பதை ஏன் அவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதை ஆராய்வது வரலாற்று &BLGOLou Iself.
தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ்கூத்து
1. வெளிக்கூத்து - வேலன் ஆடுவது
2. கருங்கூத்து - போர்வீரன் வெற்றிவபற்று ஆடும் கூத்து
3. வள்ளிக்கூத்து - வெற்றியைபாராட்டிவபண்கள் ஆடும் கூத்து
4. கழநிலைக் கூத்து - போர்களத்தை விட்டு ஓடாத இளைய
வீரனுக்கு காலில் கழலை கட்டி ஆடம் கூத்து.
இவற்றை விட ஆய்ச்சியர் குரவை, துணங்கை எண்பன முக்கியத்துவம் உடையவை. இவற்றை அப்படியே பாதுகாக்க முடியாது என்பது உண்மை ஆனால், அன்னிய கலைகலை விதய்வீக கலையாக போற்றி பாதுகாக்கும் போது இதற்கு ஏன் இந்நிலை வந்தது. எண்பது தான் முக்கியம். இத்தகைய கூத்து பிற்காலத்தில் ஆடல் பாடல்கலோடு இணைந்து நாடக கலையாக வளர்ச்சி வயற்றுள்ளது. மாதவி ஆடிய பதினொரு வகை நடனங்கள் தமிழர் நடனமுறைக்கு எடுத்துக் காட்டு. இவ்வாறு இருந்த கூத்துக்கலைகளை பல்லவ மன்னரும் வளர்த்து வந்துள்ளனர். இதற்கு பல்லவ கலை சிற்பங்கள் சான்றாக இருக்கின்றது. சோழர் காலம் இதற்கு மணிமகுடம் மிட்டது இவையாயும் இருந்தும் நாயக்கர் காலத்தில் புகுந்த பரதமும் கன்னட சங்கீதமுமே இன்று எமது கலை மரபை ஆட்டிப்படைக்கின்றது. இந்நிலையில் தான் எமது இசைக் கருவிகளின் நிலையும் இருக்கிறது. இன்று தமிழரின் இசைக்கருவிகள் எது என்பதை தமிழினம் அறிந்து கொள்ள வழி தேட வேண்டும்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 93

Page 49
வீணை,தமருகம, மருதங்கம், துந்துயி என்பன வட வமாழி கலப்பால் தமிழுக்கு வந்தவைவயன தமிழ் இசை ஆய்வாளர் குறிப்பிடுவர். தேவாரப்பாடலில் குறிக்கப்பட்டிருக்கும் இசை கருவிகள் யாழ் குழல், கிண்னரி, கொக்களி, சச்சரி, தக்கை, முழவம், வமாந்தை மத்தளம், குடமுழா, தத்தலகம், முரசம், உடுக்கை, தாளம், துடி கொடு கொட்டி முதலியன தமிழ் இசைக்கருவிகளாகும். இவற்றில் பல சங்ககாலத்தில் காணப்பட் இசைக்கருவிகளாகும். பறை, முரசு, எண்பன சங்ககலை அகப்புற வாழ்வியலில் வரும் பங்காற்றிய இசைக்கருவிகளாகும். ஆனால் இன்று இவைகள் இன்று தமிழ் இசைக்கருவிகளாக வர்ணிக்கப்படுவதில்லை. காரணம் இவை விளிம்பு நிலை மக்களின் கலாச்சார சின்னங்களாக மேட்டுக்குடி மக்களல் ஒதுக்கப்பட்டது. இந்த மேட்டுக்குடிகள் தங்களது கலைகளை படிப்பித்து வளர்த்துக் கொள்ளும் வபாருளாதார பின்புலத்தை வகாண்டிருந்தார்கள். ஆனால் விளிம்பு நிலை மக்கள் இதைப்பற்றி யோசிப்பதற்கு கூட வழி கிடைக்காமல் அவர்கள் வாழ்கை போராட்டத்தை (உணவு,உடை, இருப்பிடம்) என்பதை நிவர்த்திசெய்து கொள்வதில் மேட்டுக்குடி மக்களை நம்பியிருந்தமை. இக்கலை மரபு அழிந்தமைக்கும் இழிவு படுத்தவதற்கும் காரணமாய் அமைந்தது.
இந்த இடத்திலே இக்கலை ஆராயப்பட வேண்டியதாகும். இருந்த போதிலும் இந்த மக்கள் கலையை எவராலும் இலகுவில் புரக்கணிக்க முடியாது எண்பதற்கு கர்நாடக மேடை கச்சேரி நடைபெற்றதும் நிறைவு நிகழ்வாக ‘துக்கடா பாடுவதை மரபாக வகாண்டுள்ளனர், இதுவே மக்களிடத்தில் மன கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. இது அடி நலை
இதில் கலந்து பாடுவர். மேட்டுக்குடி மக்களின் இசை நிகழ்வு மேட்டுக்குடி மக்கள் மட்டும் பார்வையாளராக இருந்து இரசிப்பது. இதற்கு மக்களுக்கு இசைஞானம் தேவை. ஆனால் மக்கள் கலை எல்லோரையும் கிருகிருக்கச்செய்யக் கூடியது. இது இல்லையாம் தமிழ் கலை என்கின்ற போதே எமக்கான கலைமரபை தேடவேண்டியுள்ளது.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 94.

பார்வையாளரை கவர்ந்து இழுக்கும் இவற்றின் சாயலை பயன்படுத்தி தங்கள் கலைக்கு பலம் சேர்க்கும் அவர்களின் அடக்கு முறைகளையும் தனது நாட்டியத்தில் நடத்திக்காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ෆිෂ් மக்கள் கலையின் வறுமையை எடுத்தக்காட்டுவது. ஆனால் இவற்றை தமக்கு பணமாக்கும் செயற்பாடாக அவர்கள் ஆக்க முயற்சிக்கும் போதுமக்கள் கலை பலம் இழப்பதை அறியலாம்.
இன்று வெகு ஜன ஊடகத் தொடர்பில் எல்லா கலைகளும் அரங்க நிகழ்வுக்கு வருவது பாராட்டக்கூடியது. ஆனால், அவை வியாபார தன்மையாக மாற்ற முயற்சிக்கும்போது இனத்தின் அடையாளம் இழக்கப்பட்டு கலைத்தண்மையும் சிதைக்கப்படும் விபரீதங்கள் ஏற்படுகின்றன இவற்றிலே மக்கள் கவனமாக செயல்படுவது அவசியமாகின்றது. இந்த நிகழ்வுகள் எமது நாட்டிலும் நடைபெற கூடிய சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை. வடக்கு, கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் பாரம்பரிய கலைகலை நடத்தக் கூடியர்களை இன்றும் மேல் மட்டத்தினராதல் புறக்கணிக்கப்படுவதை அறிய கூடியதாக இருக்கின்றது. இந்த கலை பாரம்பரிய பணிபாட்டை இழக்கும் போது எமது இருபை இழக்கும் நிலை ஏற்படும் எண்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வடகிழக்கு கலைகள் எழுத்துருவம், மேடை வடிவம், பயில நிலை துறைக்கு வந்து விட்டது. இது பாராட்டக்கூடியது அதற்கு முன்னின்று உழைத்தவர்கள் சிறப்புக்குறியவர்கள். ஆனால், மலையக மக்கள் கலைகள் இன்னும் மக்களிடத்திலே அதே நிலையில் காணப்படுகின்றது. அவற்றைப் பேணிப்பாதுகாப்பவர்களும் அம்மக்களே. இக்கலைகளன. நாட்டார் பாடல்கள் வடிவங்கள், கூத்துக்கலைகள், ஆடல் வடிவங்கள் என்பவற்றை தேடி தொகுப்பதும். எழுத்துருவாக்கம் செய்வதும் பயில் நிலைத்துறைக்கு கொண்டு வருவதும் வரலாற்றுக் கடமையாகும். அதற்கான வாய்ப்புகள் தற்போது மிகவும் குறுகிய நிலையிலேயே உள்ளது. இன்று மலையகத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இக்கலையை ஓரளவு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது இவற்றிலே கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், மலையக மக்கள், ஆய்வாளர்கள், அரசியல் வாதிகள் இன்று இதில் அக்கறை கொள்ள வதாடங்கியுள்ளமை கவனிக்கப்பட வேண்டும் மலையக கலைகள் ஏனைய பிரதேச கலை வடிவங்களைவிட வித்தியாசமானதும், விறுவிறுப்பானதுமாகும்.
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 898 سمس

Page 50
இந்நிலையில் தான் மலையக கலை இக்கியமும் முக்கியத்துவம் வபறுகின்றது. இந்திய வம்சத் தமிழர் வாழும் காலி, மாத்தரை, இரத்தினபுரி, கேகாலை, போன்ற பிரதேசங்களில் தமிழர் இன்று தமிழினமாக இல்லை. அவர்கள் வயரும்பாண்மையினமாகவமல்லவமல்ல மாறிக்கொண்டு வருவதை எழுத்துலகம் அறிந்துக் கொள்வது வபாருத்தமானது இவர்களின் வாழ்வியல் எப்படிவபரும் தேசியவாதத்துக்குள் வீழ்ந்ததோ. அதே நிலை காலப்போக்கில் எல்லா சந்தர்ப்பத்திலும் நிகழ முடியாது எண்பதற்கில்லை. மலையக மக்கள் கலைகளன கூத்துக்கலை, ஆடல் கலை, கரகம்,காவடி, ஒயிலாட்டம் மயிலாட்டம், கோலாட்டம், வயாய்கால் குதிரை எண்பன வமல்ல வமல்ல மறைந்துக்கொண்டு வருகின்றது.
இன்று இக்கலை மரபு வீழ்ச்சி நிலைக்கு செல்வதற்கு காரணம். அவற்றை பாதுகாத்த மக்களை விளிம்பு நிலை மக்கள் என இழிவு படுத்தும் நிலைமை காரணமாக யாரும் அவற்றை பாரம்பரியமாக செய்வதற்கு முன்வருவதில்லை இந்த நிலை மாற வேண்டும் தமிழினத்தின் தலைவதியை தலைகீழாக மாற்றும் சாதியம் இவற்றில் இன உணர்வோடு இக்கலை மரபை பாதுகாப்பதற்கு இவற்றை நிகழ்த்துபவர்களை கொரவமாக நடத்துவதற்கும் முன் வர வேண்டும். இல்லையேல் இவ்வடிநிலை மக்கள் சாத்தியத்துக்கு எதிராக இக்கலை மரபை விட்டு விட்டு மேலைத்தேய கலாசார நிண்லக்கு விசல்வதை தவிர்க்கமுடுடியாது உதாரணமாக இன்று மலையக பகுதிகளில் சாவுக்கு தப்பு இசைக்கருவியை இசைப்பதற்கு அவர்கள் முன் வருவதில்லை. இன்று தப்பிசை மக்களிடத்தில் இருந்து விலகி வணிகவர்க்கத்தின் கைகளுக்கு செல்வதை அவதானிக்கலாம். 2 görpe;DOrlonrö சங்கமம் திரைப்படத்தில் வரும் தப்பிசை எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் கவனிக்க வேண்டும். எனவே தான் மக்கள் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுருத்த வேண்டியுள்ளது.
98
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

இந்நிலையில் தான் மலையக கலை இக்கியமும் முக்கியத்துவம் வபறுகின்றது. இந்திய வம்சத் தமிழர் வாழும் காலி, மாத்தரை, இரத்தினபுரி, கேகாலை, போன்ற பிரதேசங்களில் தமிழர் இன்று தமிழினமாக இல்லை. அவர்கள் பெரும்பாண்மையினமாகவமல்ல வமல்ல மாறிக்கொண்டு வருவதை எழுத்துலகம் அறிந்துக் கொள்வது வயாருத்தமானது இவர்களின் வாழ்வியல் எப்படிவபரும் தேசியவாதத்துக்குள் வீழ்ந்ததோ. அதே நிலை காலப் போக்கில் எல்லா சந்தர்ப்பத்திலும் நிகழ முடியாது எண்பதற்கில்லை. மலையக மக்கள் கலைகளன கூத்துக்கலை, ஆடல் கலை, கரகம்,காவடி, ஒயிலாட்டம், LouflooITLE, (885Iron Lif, வாய்கால் குதிரை எண்பன வமல்ல வமல்ல மறைந்துக் கொண்டு வருகின்றது.
பெரட்டுக்கு வராத பிராதுகள்
சிவனுமனோஹரன்
செடியாக்கப்பட்ட ஆவணப்படமாய் அம்பலமாகலாம் மரங்களின் பிராதுகள் லயன களரின துயர புகை இன்னுமே அடர்ந்திருக்கும் விபரட்டுக்கு வரவில்லை வநாய்ந்த கூரைகள் வேண்டுமானால் கால் அளவில் அடர்ந்திருக்கும் வாய் மூடி மெளனித்தும் மரணித்தும் விருட்சங்கள் (8Lmas6OIIIf தேசம் தாண்டிபயணித்த பிராது மறுக்கப்படும் பிராதுகள் இன்னும் வரட்டுக்கு வரவில்லை லைசன் கல்லூடே நாசியை அறுக்கும் நான்காம் உலக போரை அறிவிக்கும் நாற்றக் குசுவும் நாள் ஊதுவர்த்தியாய் தொலைவில் இல்லை ஊமைபுகை அடர்த்துவதால் ஆதிக்கனே அதிர்வதற்கு தயாராகு! உடைபடும் லயன்களின் லயம் புரட்சியை கருவுற்றிருக்கிறது தீனக்குரல்கள் இன்னுமே வபரட்டுக்கு வரவில்லை உதிரும் கண்ணாம்புகவர்களின் செவிவழிச்செய்திகள் நாளை
* நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் --ச. 97

Page 51
அகதியுடனான நேர்காணல்
எங்கிருந்து வருகிறாய்.
மனிதாபிமானத்தின் தேசத்திலிருந்து ஏன் வருகிறாய்? அங்கு யுத்தம் நடக்கிறது யுத்தம் ஏன் நடக்கிறது. மனிதர்களை மீட்பதற்கு உனது கால்கள் எங்கே? யுத்தத்தின் காலைப்பசிக்கு கொடுத்தேன் உனது கைகள் எங்கே? யுத்தத்தின்பகல்பசிக்கு
கொடுத்தேன் உனதுதலை எங்கே? யுத்தத்தின் இரவுப்பசிக்கு
கொடுத்தேன் உனது குருதி எங்கே? யுத்தத்தின் தாகத்திற்கு கொடுத்தேன் உனது சொத்துக்கள்.? ஆயுதங்களின் கொள்ளை
ஆசைக்கு உனது இளமை எங்கே..? அது சமருக்கு சமர்ப்பணம் உனது குழந்தைகள்? நான்தான் அது. அவர்களின் குழந்தைகள் அதுவும் நான்தான்.
* நிகர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்
சூர்ப்பனகை கனவுகள் இருக்கின்றதா? எங்கு? எங்கோ இருக்கிறது. ஆனால் இருக்கிறது.
உனது மிகுதிஉயிர் எங்கே.
என்னூரில் ஒரு மரத்தடியில் அங்கு எப்படி..? எண்காதலி அங்குதான் எரிந்து போனாள். காதல் வேறா..? அகதிகளவதற்கு முன் நாங்கள்
யுத்தம் உங்கள் என்ன செய்தது..? கேள்வியே பிழை. யுத்தம் என்ன வசய்யவில்லை என்பதே சரி. யுத்தம் மனிதர்களை மீட்டதா? கேள்வியில் குழப்பம். என்னசொல்லவிரும்புகிறாய். எது நடந்ததோ. எது
நடக்கிறதோ. 6lg5" pBLaög508LonT.......... ஒன்றும் நன்றாக நடக்கவில்லை: நடக்கிறதில்ல்ை: நடப்பதில்லை. அப்படியே இரு. ஒரு புகைப்படம்
கமராக்கள் உண்மை சொண்னதில்லை நாங்கள் உண்மையின்
* e
98.۔۔۔


Page 52