கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2000.06

Page 1
Z//
PANPÄÄOU U
● (x-
மட்டக்களப்பு நாட்டுக் கூத்
நாட்டுப்புறக் கதைப் பாடல்
பள்ளு இலக்கியத்தில் நாட்
இருபதாம் நூற்றாண்டு ஈழ - ஒரு மதிப்பீடு
இலக்கியத்தமிழும் யாழ்ப்ட - பால் பாகுபாடு
இன்றைய சமூகமும் இளை நாட்டுக்கூத்து பிரதியாக்க - ஒரு மதிப்பீடு
இந்துசமய, பண்பாட்டு அலு
 
 

ருவ இதழ்
Journal
துக்களின் சமூகத்தளம் ר
b356T
LITT இலக்கியக் கூறுகள்
த்துச் சிறு சஞ்சிகைகள்
பாணப் பேச்சுத் தமிழும்
rய சமுதாயமும்
ம் செய்தல்
(ତ : );
பவல்கள் திணைக்களம்

Page 2
பதிப்பு - 2000 ஆணி விலை ரூபா 30/-
245) EJ இதழின்
பேராசிரியர் சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கவைத்துறைத் தை நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் பல நூல்களை எழு
வருபவர். கிழக்குப் பல்களிைப்க்கழகத்தில் நுண்கள6த்து
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் பாண்டிச்சேரி தமிழ் பல்கலைக்கழகத்தில் போாசிரியர
நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்:
கலாநிதி துரை மனோகரன் பேTாதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுநி சினிமா தொடர்பாக பல நூல்களையும் ஆய்வுக் கட்டு பேச்சாற்றலும் மிகுந்தவர்.
கலாநிதி செ. போகராசா கிழக்குப் பல்கவைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முதுநிை தொடர்பான நூல்களை வெளியிட்டு உள்ளதுடன் ஆய்வு
கலாநிதி சுபதினி ரமேஷ் Iாழ் பல்க:ைக்கழகத்தில் மோழியியல் துறையில் முதுநிை
தமிழ் பொழி தொடர்பாக நால்களையும் ஆய்வுக் கட்டுனர்
செல்வி சற்சொரூபவதிநாதன் ஆங்கில் சிறப்புப் பட்டதாரி. ஊடகத்துறையில் மிகவும் ! தமிழ் இலக்கியக்குழுவின் உறுப்பினர், சிறந்த பேச்சாற்ற:
திரு. பாஷையூர் தேவதாசன் தமிழ் சிறப்புப் பட்டதாரி. மன்னாரைப் பிறப்பிடமாகக் ெ
மிகுந்த ஈடுபாடு உடையவர். நாட்டுக்கடத்து தொடர்பான அ
பண் its 1st சொந்த தினை

ட்டுரையாசிரியர்கள்
லவராகவும், பேராசிரியராகபும் பணிபுரிகின்றார். நாடகம், தியுள்ளதோடு அவை தொடர்பான ஆய்வுகளையும் நடத்தி
ாறக்குச் சிறந்த பங்களிப்பு வழங்கி வருகின்றார்.
ாகக் கடமை புரிந்தவர். தமிழ் இலக்கியம் தொடர்பான Tார். நாட்டுப்புறவியலில் மிகுந்த ஈடுபாடுடையவர்.
லை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கியம் நிரைகளையும் எழுதியுள்ளார். சிறந்த ஆய்வுத் திறனும்
18) விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கியம்
களையும் நடத்தி வருபவர்.
ப்ே விரிவுரையாளராகப் பகாபுரிகின்றார். சிறந்த ஆய்வாளர்,
கEராபும் வெளியிட்டுள்ளார்.
தேர்ச்சி பெற்ற முதுநிலைப் தமிழ், வானொலி அறிவிப்பாளர்,
லும், ஆய்வுத்திறனும் உள்ளவர்.
காண்டவர். நாடகம், நாட்டுக்கடத்து போன்ற துறைகளில்
ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளையும் எழுதி பருபவர்
ாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் பட்டுள்ள கருத்துக்கள் பாவும் கட்டுரை ஆசிரியர்களின் க் கருத்துக்காதும். இாப் இன்விதழை வெளியிடும் க்காத்தின் கருத்துக்கா%ாப் பிரதிபளிப்பனவாகா,
-ஆசிரியர்

Page 3
(6OO
இருபத்துநான்
சாந்தி நா
உதவி ஆ
எஸ். தெய
%
வெளி
இந்துசமய, பண்பாட்டு அ 98, C:5: ITL கொழு
 

LITH (B
ாகாவது இதழ்)
2OOO ஆணி
rifluit :
வுக்கரசன்
(S) p *裔
ஆசிரியர் :
ப்வநாயகம்
呜
ரியீடு: அலுவல்கள் திணைக்களம் ட் பிளேஸ்,
ம்பு 07.

Page 4
பொரு
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களி
பேராசிரியர் சி. மெளனகுரு
நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்
பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இ கலாநிதி துரை மனோகரன்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துச் சிறு ஒரு மதிப்பீடு கலாநிதி செ. யோகராசா
இலக்கியத்தமிழும் யாழ்ப்பாணப் ே பால் பாகுபாடு
கலாநிதி சுபதினி ரமேஷ்
இன்றைய சமூகமும் இளைய சமுத செல்வி சற்சொரூபவதிநாதன்
நாட்டுக்கூத்து பிரதியாக்கம் செய்த திரு. பாலைடியூர் தேவதாசன்

ளடக்கம்
lன் சமூகத்தளம்
Ս1-08
() 9-2
லக்கியக் கூறுகள்
23-29
சஞ்சிகைகள்
30-33 ="ܠܐ
பேச்சுத் தமிழும்
84-3
ாயமும்
39-41
ல் - ஒரு மதிப்பீடு
42-47

Page 5
மட்டக்களப்பு நாட்டுக் சு
சமூக அமைப்பிற்கும் கலை வடிவங்களுக்கு மிடையே நெருங்கிய தொடர்புகளுண்டு. குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் நிலவும் பொருளாதார உற்பத்தி, அச்சமூகத்தின் பிரதான கலை வடிவங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு கொள்கின்றது. வளர்ச்சியடைந்த கூத்து, தமிழர் மத்தியில் நிலமானிய சமூகத்தைப் பிரதிபலிப்பதுடன் அதனைக் கட்டிக்காக்கும் உள்ளடக்க உருவங்களையும் பெற்றுள்ளது. நிலப்பாளிய சமூகத்தின் உளவியல் தேவைகளையும் அது நிறைவேற்றுகிறது.
குறிப்பிட்ட சமூக பொருளாதாரச் சூழல் அதன் வன்மைப்பாட்டைத் தீர்மானிக்கின்றது. இச்சூழல் மாற அது தன் முக்கிபத்துவத்தை இழக்கிறது. சூழல் மாற்றத்திற்குப் பொருளாதார அகச்சிதைவே முக்கிய காரணம் ஆயினும் புதிய பண்பாட்டின் வருகை, நம்பிக்கை என்பனவும் இம்மாற்றத்தை ஏற்படுத்துவதில் பங்காற்றுகின்றன. இவ்வண்ணம் சூழல் மாறினாலும் பாரம்பரிய நம்பிக்கை காரணமாகவும் கூத்து போற்றப்படுகிறது. மாறும் சமூகத்திற்கு ஏற்ப அதனை மாற்றி, சமூகப் பயன்பாடுடையதாக ஆக்கும் முயற்சியும் புத்திஜீவிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. இல்லாவிடில் மாறும் சமூகத்தில் கூத்து ஒரு நூதனசாலைப் பொருளாகிவிடும்.
இப்பொது விதியின் பின்னணியில் மட்டக்களப்பு நாட்டுக்கூத்துக்களின் சமூகத்தளம், அதன் சமூக அத்தியாவசியம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளலாம். கிழக்கி:ங்கை, திரிகோனாமலைப் பிரிவு, அம்பாறைப் பிரிவு என நிர்வாக வசதி கருதி மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பிரிவில் சிறப்பாகவும் ஏனைய பகுதிகளில் குறிப்பாகவும் கூத்துக்கள் ஆடப்பட்டன. ஆடப்பட்டும் வருகின்றன. மட்டக்களப்புப் பகுதி இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பகுதியாகும்.

டத்துக்களின் சமூகத்தளம்
சி. மெளனகுரு
மட்டக்காப்பின் சமூக அமைப்பு எத்தகையது? அங்கு நடைபெறும் கூத்து வகைகள் யாவை? இக்கூத்து வகைகளுக்கும் இச்சமூக அமைப்புக்குமுள்ள தொடர்புகள் என்ன? இதன் சமூக ஆத்தியாவசியம் யாது? என்பனவே நம் முன்னுள்ள கேள்விகளாகும்.
சமூக அமைப்பினை நிர்ணயிப்பது அச்சமூக அமைப்பின் அச்சானியாக விளங்கும் பொருளாதார வாழ்க்கை முறையேயாகும். உற்பத்திக் கருவிகளையும், அதனால் ஏற்படும் உற்பத்தி உறவுகளையும் கொண்டே இச்சமூக அமைப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி வரலாற்றில் நான்கு விதமான சமூக அமைப்புகள் நிலவியதாகச் சமூக விஞ்ஞானிகள் கூறுவர்.
அவையாவன.
1.
புராதன காலப் பொதுவுடமைச் சமூக அமைப்பு ஆண்டான் அடிமைச் சமூக அமைப்பு
நிலமானிய சமூக அமைப்பு
முதலாளித்துவ சமூக அமைப்பு
உலக வரலாறானது பொதுப்படையாக இச்சமூக அமைப்புக்களைக் கடந்து வந்திருப்பதாக வரலாற்று அறிஞர்கள் அபிப்பிராயப்படுவர். ஒரு சமூகத்தில் ஓர் அமைப்பே இருக்கும் என்பதில்லை. உற்பத்திக் கருவிகளின் மாற்றத்தினால் புதிய அமைப்புத் தோன்றினாலும் பழைய அமைப்பின் எச்ச சொச்சங்களும் புது அமைப்பின் கீழ்க் காணப்படும்.
இப்போதைய மட்டக்களப்பின் சமூக அமைப்பினை நாம் நிலமானிய சமூக அமைப்பென அழைக்கலாம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரனமுள்ள விளைச் ஈஸ் நிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மட்டக்களப்பில், விவசாயம் கொண்டமைந்த நிலமானிய சமூக அமைப்பே இங்கு நிலவுகிறது. எனினும் பழைய புராதன குழு வாழ்வின் எச்சசொச்சங்களையும் அவை விட்டுச் சென்ற கலாசார

Page 6
மீத மிச்சங்களையும் மட்டக்களப்புச் சமூக வாழ்க்கை முறையில் இன்றும் கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது.
ஆங்கிலேயர் வருகையின் காரணமாகவும், அவர்கள் புகுத்திய ஆங்கிலக் கல்வியினால் ஏற்பட்ட நகர வளர்ச்சி காரணமாகவும் இவ்வமைப்பின் இறுக்கம் சில சில இடங்களில் குறைந்துமுள்ளது.
ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ அமைப்பினின்று இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பு மாறுபட்டது என்பது அறிஞர் கோசாம்பி போன்றோர் கருத்து. இந்திய நிலப் பிரபுத்துவ அமைப்பில் சாதி முறையே முக்கியமான அம்சமாகும். இந்திய நிப்பிரபுத்துவ அமைப்பின் அச்சானியாகவும், சிறப்பம்சமாகவும் இச்சாதியமைப்பு விளங்குகிறது. இதன் இறுக்கம் அவ்வச்சமூகச் சூழ்நில்ைகளுக்கேற்ப தாக்கம் சுடடியதாகவும், குறைந்ததாகவும் இருந்தாலும் அமைப்பின் முக்கிய அம்சம் சாதியமைப்பேயாகும்.
யாழ்ப்பாணத்து நிலமானிய அமைப்பிற்கும் மட்டக்காப்பு நிலமானிய அமைப்பிற்கும் இட்ையே வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் மிக முக்கியமானவைகளாகும். இவ்வேறுபாடுகள் ஏற்பட்டமேக்கு, மட்டக்களப்புக்கென ஒரு சமூகப் பண்பாடு உருவாகியமைக்கு உரிய காரணங்களை நாம்
வரலாற்றில் இருந்துதான் பெறவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு வரலாறு பற்றி இன்னும் தெளிவாக ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை. எனினும் மட்டக்களப்பு மான்மியம், கிடைத்த சில கல்வெட்டுக்கள், பிற குறிப்புகள், நாடோடிக் கதைகள், கிராமிய இலக்கியங்கள், இதுவரை மட்டக்களப்பு வரலாறுபற்றி வந்த நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் இருந்து அதன் வரலாற்றை நாம் ஓரளவு ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு வரலாற்றை நோக்குகையில் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும், (தமிழ் நாட்டைத் தவிர்ந்த ஏனைய பாகங்களில் இருந்துங்கூட)

ஈழத்தின் வடபாலிருந்தும் காலத்துக்காலம் மக்கள் குடியேறினர் என்று அறிய முடிகிறது.
ஏற்கனவே இங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்திருப்பினும் குடியேறியோர் பின்னால் தமக்கென ஓர் அரசை நிறுவிக் கொண்டனர். குடியேறியோர் சிற்சில இடங்களில் இங்கு வாழ்ந்தோருடன் இணைந்தனர். குடியேறி யோருக்கிடையே ஆதிக்கச் சண்டைகள் நிகழ்ந்தன. இறுதியில் சமூகத்தில் செல்வாக்கு மிக்க குடிகள் மட்டக்களப்புக்கென ஒர் அரசை நிறுவிக் கொண்டன. வலி குன்றிய காலத்தில் இவர்கள் இலங்கையின் செல்வாக்குள்ள அரசர்களின் கீழ்ச் சென்றனர். ஆரம்ப காலங்களில் உருகுனாட்டையின் கீழும், இடைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கீழும், பிற்காலத்தில் கண்டிய அரசின் கீழும் மட்டக்களப்பு இருந்திருக்கிறது.
குடியேறிய மக்களும், இங்கு வாழ்ந்த பழங்குடியினரும் விவசாயத்தையே தங்கள் முக்கிய த்ொழிலாகக் கொண்டனர். விவசாயத்தை அடியொற்றிய நிலமானிய முறை அமைப்பின்ைக் கட்டிக்காக்க ஸ்திரமான அரசு அவசியம், மட்டக்களப்பு மான்மியத்தின்படி மாகோன் என்னும் மன்னனே ஓர் இறுக்கமான சமூக அமைப்பை நிறுவி ஒவ்வொருவருக்கும் ஊழியம் வகுத்தான் என்று கூறப்படுகிறது. நிலமானிய அமைப்பிற்கேற்ப சாதி முறைகளும் வகுக்கப்பட்டன.
அடிக்கடி குடியேற்றங்கள் நடைபெற்றமை யினாலும், குடியேறியோர் காடுவெட்டிப் பயிர் செய்து குடியேறிய பகுதிகளில் ஸ்திரமானமையினாலும், இப்பகுதியில் இந்துக்களுடன் முஸ்லீம்களும் நிலவுடமையாளர்களாக இருப்பதனாலும் குறிப்பிடத்தக்க சாதியினரைத் தவிர குறைந்த வகுப்பினராகக் கருதப்படும் ஏனைய சாதியினர் நிலவுடமையாளர்களில் முழுக்க முழுக்க தங்கியிருக்க வேண்டிய அவசியம் இன்மையாலும் மட்டக்களப்பில் சாதியமைப்பு இறுக்கமாக இல்லை என்பது மனங் கொள்ளத்தக்கது.

Page 7
எனினும் நிலவுடமையின் தன்மையைப் பொறுத்து இதன் எற்ற இறக்கம் குறைந்தும் சுடடியுமுள்ளது. திரு. எஸ். ஓ, கனகரத்தினம் என்பார் நூலில் மட்டக்களப்பின் சாதிகளைப் பின்வருமாறு பிரித்துள்ளார். வேளாளர், மடப்பள்ளி வேளாளர், கரையார், முக்குவர், தனக்காரர், பள்ளர், கைக்குளர், சானார், வண்ணார், அம்பட்டர், பேடர், வன்னியர், கொல்லர், தட்டார், தச்சன், கடையர், பறையர் இவர்களை பதினேழு சிறைகள் என மட்டக்களப்பு மான்மியம் கூறினாலும், இந்தப் பதினேழு பெயர்களில் வேறு சிலரும் இடம்பெற்றுக் காணப்படுகின்றனர். மாதுவர், கோயிலார், பண்டாரம், குசவர் முதலிகள், வாணிகன், நம்பிகள், கோவியர், தவசிகள் என்போரை மட்டக்களப்பு மான்மியம் மேலதிகமாகக் கூறுகிறது.
மேற்கூறிய நூல்கள் குறிப்பிட்ட சாதிகளைவிட சீர்பாதக்காரர் போன்ற சாதிகளும் மட்டக்களப்பில் உள்ளன. ஆனால் இந்நூல்கள் குறிப்பிட்ட பள்ளர். வன்னியர், தச்சர், நம்பிகள் போன்ற சாதியினர் மட்டக்களப்பில் இன்று இல்லை.
இவ்வமைப்பில் வெள்ளாளரும், முக்குவருமே உயர் குடியினராகக் கருதப்பட்டனர். அதிகமான நிலங்களுக்கு இவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தமையே இதற்கான காரணமாகும். இவர்களுக்கு அடுத்த படியினராகச் சீர்பாதக்காரரும், கரையாரும் முக்கிய இடம் வகித்தனர். வேளாளரிடமும், முக்குவரிடமும், சீர்பாதக்காரரிடமும், கரையாரில் ஒரு சில பகுதியினரிடமும் குடிமுறைகள் உண்டு. இவர்களுட் கரையார் கரையோரப் பகுதிகளில் ஒதுங்கிவிட, வயல் நிலங்களைக் கொண்ட வெள்ளாளரும் முக்குவரும் சீர்பாதக்காரருமே சமூக அமைப்பில் தலைமை ஸ்தானம் பெற்றனர். இவர்களுள் வெள்ளாளர் முக்குவரே நிலவுடமையாளர்களாக இருந்த மையினால் சமூகத்தின் தலைமை ஸ்தானம் அவர்களிடம் சென்றது. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரக் கோயில், மண்டூர்க் கந்தசாமி கோயில் ஆகிய தேசத்துக் கோயில்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் வகுக்கப்பட்டிருக்கும் ஸ்தானத்தையும், ஊழியத்தையும் கொண்டு இதனை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

கிராமப்புறங்களில் சாதியமைப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிறைக் குடிகளுக்குத் தனியிடமும் தனி நிலமும் கொடுத்து அவர்களைத் தமக்கு ஊழியம் செய்யச் சமூகத்தின் தலைமை ஸ்தானம் பெற்ற வெள்ளாளரும் முக்குவரும் வைத்துக் கொண்டனர். வெள்ளாளர், முக்குவர் ஆகியோர் வீடுகளில் நடைபெறும் வாழ்க்கை சார்ந்த சடங்குமுறைகளில் வண்ணார், அம்பட்டர், பறையர் ஆகியோரின் ஸ்தானம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உயர் சாதியினருக்கும் அவர் குடிமக்களான இம்மூவருக்குமிடையே இருந்த தொடர்பு சாதி முறைகள் மீறாத வகையில் நேசபூர்வமான உறவாகவே இருந்தது.
இத்தகைய நிஜமானிய அமைப்பே மட்டக்களப்பில் நீண்டகாலமாக நிலவிவந்தது. இன்றும் உட்கிராமங்களில் இவ்வமைப்பு உண்டு. எனினும் ஆங்கிலேயர் வருகையும், பொருளாதாா அகச் சிதைவுகளும் இவ்வமைப்பைப் பலவீனப்படுத்தி விட்டன. கிறிஸ்தவ மதத்தின் வருகை, மத்திய வகுப்பினரின் தோற்றம் ஆகியவை நகரப்பகுதிகளில் இவ்வமைப்பின் தகர்விற்குக் காலாயின.
இந்தச் சமூகத்தளத்தின் பின்னணியிலேதான் மட்டக்களப்பில் நடந்துவரும் கூத்துக்களை நாம் பொருத்திப் பார்க்கவேண்டும்.
மட்டக்களப்புக் கூத்துக்கள் பற்றி எழுதிய அனைவரும் தென்மோடி, வடமோடிக்கூத்துக்களைக் குறிப்பிட்டுச் செல்வர்.
மட்டக்களப்புப் பகுதியில் வழங்கும் கிராமிய நாடகம் தென்மோடிக்கூத்து, வடமோடிக் கூத்து விலாசம் என மூவகைப்படும். இவற்றுள் இப்போது தென்மோடி வடமோடி நாடகங்களே பெருவழக்கில் உள்ளன. நாட்டுக்கூத்து வடமோடி, தென்மோடி என இரு பிரிவுகளாக வழங்குகிறது. மட்டக்களப்பில் ஆடப்படும், கூத்துக்களை நாம் நோக்கும்போது அவை வடமோடி தென்மோடி என இரு பிரிவினதாய் இருப்பதை அறிவோம்.

Page 8
மட்டக்களப்பின் கூத்துக்களை ஆராய்ந்த அல்லது அறிமுகப்படுத்திய அறிஞர்கள் சொன்ன வடமோடி தென்மோடிக் கடத்துக்களுடன் மகிடிக்கூத்து, பறைமேளக்கூத்து, வசந்தன்கூத்து போன்ற கடத்துக்களும் இங்கு நடைபெறுகின்றன. அவற்றை அறிமுகம் செய்தல் அவசியமாகும்.
மகிடி க்கூத்து
இந்நாடகம் EFLDILI ÈF சடங்கினின்று விடுபட்டதும், அதேநேரம் மட்டக்களப்பில் இந்துமத சமயச் சடங்குகளிற் பயன்படுத்தப்படும் வளாக்க முறைகள், கிரியை முறைகள், தாள வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதுமான நாடகமாகும். இவ்வகையில் இது பெருவளர்ச்சி பெற்ற வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு நாடக வடிவமெனலாம். இதே போலமைந்த சொக்கரி நாடகம் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.
மகிடி என்ற சொல்லுக்குப் பல கருத்து களுண்டு. மந்திர தந்திரங்களைக் காட்டும் விளையாட்டு என்ற ஒரு அர்த்தமும் அதற்குண்டு. இம்மகிரக்கூத்தில் பெரும் இடத்தைப் பிடிப்பதுஆதுவே. மட்டக்களப்பு மந்திரத்திற்குப் பெயர் போனது என்ற கருத்துமுண்டு. அப்பண்பு மகிடிக்கூத்தில் பிரதிபலிக்கிறது.
மூன்றுவகை மகிடிக்கூத்துக்கள் இங்கு ஆடப்படுகின்றன. முதலாவது வகை மகிடிக்கூத்தில் மலையாள நாட்டிலிருந்து வரும் ஒண்டிப்புவியும், அவன் மனைவி காமாட்சியும் தமது கூட்டத்தாருடன் மட்டக்களப்புக்கு வந்து அங்கு வாழ்ந்த மந்திரவாதியுடன் போட்டியிட்டு அப்பிரதேசத்தில் குடியேறியமை நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
இரண்டாவது வகை மகிடிக்கூத்தில் கதை அம்சம் அதிகமில்லை, மந்திர வேலைகள் நடை பெறுகின்ற மகிடியினை வேடன், வேடுவிச்சி, வெள்ளைக்காரன், வெள்ளைக் காரி ஆகியோர் பார்க்கவருவது இதில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

மூன்றாவது வகை பகிடிக்கூத்து முதலிரண்டு மகிடிக்கூத்துக்களைவிட வித்தியாசமானது. இதில் மந்திர தந்திர விளையாட்டுக்கள் இருப்பினும் கம்ப காமாட்சி, மீனாட்சி, வசிட்டர் ஆகியோர் சம்பந்தமான கதையும் குற்றாலக் குறவஞ்சியின் சாயல் பொருந்திய குறவன் குறத்தி கதையும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
இம்மகிடிக் சுடத்துக்கள் திறந்த வெளியில் செவ்வக - சமதள அரங்கில் பகல் வேளைகளில் நடைபெறுகின்றன. முதலிருவகை மகிடிக் சுடத்துக்களும் எழுத்து வடிவிலமைந்த நாடகப் பிரதிகள் இல்லை. மூன்றாம் வகை மகிடிக்கூத்துக்கு எழுத்துகள் உண்டு. இதன் மேடை அமைப்பு முன்னைய
இரண்டிலிருந்தும் சற்று வித்தியாசமானது.
முதலாவது வகையான மகிடிக்கூத்து முன்னாளில் முக்குவர் மத்தியில் இருந்தது என்று அறிகிறோம். ஆனால் இப்போது இக்கூத்து, மரமேறும் தொழிலைச் செய்வோர் மத்தியிலும் வழக்கிலுள்ளது. இரண்டாவது வணிக பகிடிக்கூத்து மீன்பிடித்தொழில் செய்வோர் மத்தியில் வழக்கிலுள்ளது. மூன்றாவது வகை மகிடிக்கடத்தினை பறைமேளம் அடிக்கும் வகுப்பினர் மாத்திரமே ஆடுகின்றனர். சாதிக்கு ஒரு மகிடிக்கடத்து இருப்பது ஆராய்விற்குரியதொரு விடயமாகும்.
மூன்றாவது வகை மகிடிக்கூத்து எழுத்துருக் கொண்டது என ஏற்கனவே கூறினோம். தென்மோடி வடமோடிக் கூத்துக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பிரதேசத்தில் வாழ்ந்த பறைமேளம் அடிக்கும் வகுப்பினருக்கு உயர் வகுப்பினர் இருந்ததுடன், ஒரு புலவர் மகிடிக்கடத்தை நாடகமாக்கிக் கொடுத்து இருக்கலாம் என நாம் ஊகிக்கக்கூடியதாகவுள்ளது.
தென்மோடி வடமோடிக்கூத்துக்கள் மட்டக்களப்பு வந்தபோது அவற்றைச் சமூகத்தின் உயர் வகுப்பினர் தமதாக்கிக்கொள்ள, செல்வாக்கிழந்த மகிடிக் கடத்திளினக் குறைந்த வகுப்பினர் தமதாக்கியிருக்கக் கூடும், எவ்வாறாயினும் மகிடிக்கடத்து இன்று உயர் வகுப்பினர் மத்தியில்

Page 9
செல்வாக்குப் பெற்ற கடத்தன்று என்பது மனங்கொள்ளத்தக்கதோர் அம்சமாகும். மட்டக்களப்புத் தமிழகம் எழுதிய வி.சி.கந்தையாகூட இக்கடத்து பற்றித் தமது நூலிற் குறிப்பிட்டாரல்லர்.
பறைமேளக்கூத்து
பறைமேளம் அடிக்கும் வகுப்பினரால் மாத்திரமே இக்கூத்து ஆடப்படுகிறது. வேடம் அணிந்து இருவர் தமது பறைகளை அடித்து, பல்வேறு தாளங்களுக்கும் ஏற்ப உடலை அசைத்து ஆடுவதே இக்கூத்தாகும். கோயிலின் வெளிவீதியில் தமது அரங்கில் மக்கள் சூழ்ந்திருக்க இக்கடத்து நடைபெறும் இராச வரவு, மந்திரி வரவு, கோணங்கி வரவு என அவரவர்க்குரிய வரவுத் தாளங்களைப் பறையில் எழுப்பி அவ்வோசைக்குத்தக்க ஆடுவர். இதிற் கதையம்சம் இராது. கதையம்சம் இன்மையாலும் ஒரு தனிச் சமூகத்திற்கு மாத்திரமேபுரிய கடத்தாக இது இருந்தமையாலும் இது ஏனைய சமூகத்தவரால் ஆடப்படவில்லை. அத்தோடு நாடகமாகவும் முகிழ்க்கவில்லை. பகிடிக்க த்தும் பறைமேளக்கூத்தும் குறைந்த வகுப்பினராகக் கருதப்பட்டோரிடையே செல்வாக்குப் பெற்ற கடத்தாகத் திகழ்ந்த அதேவேளை வசந்தன் சுடத்து சமூகத்தின் உபர் வகுப்பினராகக் கருதப்பட்டோரிடையே செல்வாக்குப் பெற்ற சுத்தாகத் திகழ்ந்தது.
வசந்தன் சுத்து
பள்ளிருவர் வட்டமாய் நின்று கோல் கொண்டு தான் அமைதி பிசகாது ஆடும் ஓர் ஆடல் இது. இவ்வாடல் சமயக் காரணங்களுடன் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரிலே மழை பெய்யாத போது ஊரினை வடசேரி தென்சேரி என இரண்டாகப் பிரித்துக் கொம்பு முறிப்பார்கள். இதில் வெற்றி கொண்டோர் இக்கூத்தினை ஆடி மகிழ்வர். கண்ணகி அம்மன் மதுரையை எரித்தும் சினம் தனியாது கோபங் கொண்டு வருகையில் அவளை மகிழ்விக்க, சிறுவர்கள் ஆடிய கூத்து இது என்பது ஒரு ஐதீகம். கண்ணகி அம்மன் குளுத்தி நாட்களில் இக்கூத்து ஆடப்படுகிறது.

கண்ணகி அம்மன் வழிபாடு, குளுத்தி, கொம்பு முறித்தல் என்பன மட்டக்களப்புச் சமூக அமைப்பில் உயர் குடியினர் மத்தியிலே வழங்கி வருகின்றன. வெள்ளாளர், முக்குவர், சீர்பாதக்காரர் ஆகியவர்கள் மத்தியிலே கண்ணகி கோயில்கள் உள்ளன. எனவே இதனோ டொட்டிய வசந்தன் சுடத்தும் சமூக அமைப்பின் உயர்வகுப் பினருக்குரியதாயிற்று.
வசந்தன் கூத்தில் கதையில்8ை. ஆனால் ஆடலும் பாடலும் உண்டு. விடிய விடிய நடைபெறும் இக்கூத்தில் மத்தளமும் சல்லரியுமே வாத்தியங்களாகும். இதில் வரும் தாளம், இராகம் என்பன தென்மோடிக்கூத்து வகையினைச் சேர்ந்தவை. தென்மோடியின் தோற்றத்தில் வசந்தன் கூத்துக்கே பிரதான பங்குண்டு.
மட்டக்களப்பில் மீன்பிடிப்போர் மத்தியில் கண்ணகி வழிபாடு இருப்பினும் அவர்களிடம் வசந்தன் ஆட்டமும், கொம்பு முறித்தலும் இல்லை.
சமூக அமைப்பின் அடிநிலை மக்களாகக் கருதப்படுவோரிடமும் இல்வசந்தன் ஆட்டம் செல்லவில்லை. எனவே கண்ணகி வழிபாடும் அதனோடு தொடர்புடைய வசந்தன் கூத்தும் சமூக அமைப்பின் உயர்ந்தவராகக் கருதப்பட்ட மக்களின் சொத்துக் களாகவேயிருந்தன.
மட்டக்களப்பின் தேசியச் செல்வங்களாக இன்று பேசப்படும் தென்மோடி வடமோடிக்கூத்துக்கள் எல்லாம் இவைகளுக்கெல்லாம் GT GOTT மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தனவென்றே கொள்ளவேண்டும்.
மட்டக்களப்பில் ஆடப்படும் தென்மோடி வடமோடிக்கூத்துக்களின் அகச்சான்று கொண்டு பார்க்கையில் அவை 17ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்றே கொள்ளத் தோன்றுகின்றது. மட்டக்களப்பின் பழமை வாய்ந்த நாடகம் எனக் கருதப்படும் அரிச்சந்திர நாடகத்தினைப் பதிப்பித்த திரு வி. சி. கந்தையா தமது பதிப்புரையில் இந்நூல் 16ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்றே கருதுகின்றார்.

Page 10
பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாகோன் ஆட்சியின் பின்னர்தான் மட்டக்களப்பில் சிதறிக்கிடந்த பல சாதிகளையும் உள்ளடக்கிய சாதிமுறை வகுக்கப்பட்டதாக அறிகின்றோம். 14ம், 15ம் நூற்றாண்டுகளில் மட்டக்களப்பில் நிலமானிய அமைப்பு ஓர் வடிவம் பெற்றது. இத்தகைய சமூக அமைப்பினைப் பிரதிபலிக்க, அல்லது கட்டிக்காக்க ஒரு கலை வடிவம் தேவைப்பட்டது. இத்தேவைகளை நிறைவேற்ற மகிடிக்கூத்தினாலும், வசந்தன் கூத்தினாலும் plg. LLEIllu SITEJ. இக்கால கட்டத்திற்றான் வளர்ச்சியடைந்த கூத்து வடிவம் ஒன்று மட்டக்களப்புக்கு அறிமுகமாகிறது. முக்குவர், வெள்ளாளர் உயர் வகுப்பினரிடம் இருந்த வசந்தன் கூத்து ஆட்டமுறைகள், ராகங்கள் ஆகியன சேர்ந்து கூத்துடன் கலக்கின்றன. வசந்தன் கூத்தில் பயன்படுத்தப்படும் மத்தளமும் சல்வரியும் வந்து சேர்ந்த சுடத்தின் பிரதான வாத்தியங்களாயின. மட்டக் களப்புக்கென ஒரு கூத்து வடிவம் தோன்றுகிறது. சமூகத்தின் உயர் மட்டத்தினரும், தாழ் மட்டத்தினரும் இக்கலையை ஏற்றுக்கொள்கின்றனர்.
சடங்குகளின் அடியாகவே நாடகம் தோன்று கின்றது என்பர் ஆய்வாளர், மட்டக்களப்பு சமூக அமைப்பின் அடிநிலை மக்களின் சிறுதெய்வ வணக்க ஆட்டமுறைகளினின்று பரிணாமம் பெற்று, நாடக நிலைப்பட்டு மகிடிக்கூத்து உருவாகியது.
மட்டக்களப்பின் உயர்நிலை மக்களின் கண்ணகி வழிபாட்டு முறைகளும் வசந்தனாட்ட முறைகளும், வந்து சேர்ந்து வளர்ச்சி பெற்ற கூத்துடன் கலந்து தென்மோடி, வடமோடிக் கூத்துக்களாக உருவாகின.
சமூக அமைப்பின் செல்வாக்குப் பெற்றோரின் கலையே சமூகம் முழுமைக்கான கலையாகக் கொள்ளப்படுவது வரலாற்று நியதி. செல்வாக்குற்ற பெரும்பான்மையினரின் கூத்தான தென்மோடிக் சுடத்தே மட்டக்களப்பின் தேசிய கூத்தாக உருவெடுத்தது.

தென்மோடிக் சுடத்துக்கள் இன்றும் மட்டக்களப்பின் கிராமப் புறங்களில்தான் செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்கின்றன. வெள்ளாளர், முக்குவரே முதன் முறையாகத் தென்மோடிக்கூத்தினை ஆடினர். இவர்களுள்ளும் முக்குவ வகுப்பினரிடமே இக்கலை மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தன.
நிலமானிய அமைப்பில் மதமே பிரதான சக்தியாக விளங்கியது. தன்னிறைவு பெற்றனவாகக் கிராமங்கள் விளங்கின. சாதியமைப்புமுறைகளும், மரபு மரபாகப் பெறப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களும் இவ்வமைப்பைக் கட்டிக்காத்தன.
சாதியமைப்பும் சமயமும் நிலைநிறுத்திய நிலமானிய சமூக அமைப்பின் பின்னணியில் தோன்றிய இக்கலை வடிவங்கள், அச்சமூகத்தையே பிரதிபலிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்பத்தில் கூத்து நூல்களை இயற்றிய கனபதி ஐயர், இணுவைச் சின்னத்தம்பி ஆகியோர் உயர்சாதி வகுப்பினரான பிராமணர் வேளாளர் என்பது மனங்கொள்ளத்தக்கது.
நிலமானிய சமூக அமைப்பில் தலைவர்களாக கருதப்பட்டோரும், அச்சமூக அமைப்புப் பேணிய புரான இதிகாசக்கதைத் தலைவர்களும், அவர்களின் வாழ்க்கையுமே கூத்துக்களின் கருப்பொருளாயின.
புராண இதிகாசக் கதைகள் கிராம மட்டத்தில் உயர் வகுப்பினரிடையே வழக்கில் இருப்பதும் சுடலைமாடன், பேச்சியம்மன் போன்ற சிறுதெய்வம் பற்றிய கதை சமூகத்தின் தாழ்மட்டத்தினரிடம் பெருவழக்கில் இருப்பதும், பின்னாளில் இப்புரான இதிகாசக் கடவுள்கள் மெல்ல மெல்லச் சிறுதெய்வங்கள் பெற்ற இடத்தினைப் பெறுவதும் அல்லது அவற்றுள் இணைக்கப்படுவதுமான வரலாற்றுண்மைகள் இன்று நிறுவப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் சிறுதெய்வங்கள் முக்கியத்துவம் பெறவில்லை. கண்ணன், சிவன், முருகன் போன்ற பெரும் தெய்வங்களே முக்கியத்துவம் பெற்றன.

Page 11
அரசர்களும் தலைவர்களும் முக்கிய பாத்திரங்களாக வர, சாதாரண மக்கள் இக்கூத்தின் உபபாத்திரங்கள் ஆனார்கள். தலைவன், தலைவியருக்கு உறுதுணை செய்யும் வகையில் இவ்வுபபாத்திரங்கள் அமைந்தன. இத் தலைவர்களின் விசேட செய்திகளை அறிவிக்க வரும் பறையன், வண்னான், குறவன், வேலைபாள் போன்ற உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்து வந்த பாத்திரங்கள் நகைச்சுவைப் பாத்திரங்களாகவே உள்ளன. கள்ளைக் குடித்துவிட்டு மனைவியிடமும் ஏனையோரிடமும் உன்றும் அறிவிலிகளாகக் குறைந்த சமூகப் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டன.
தாளம், பாடல், ஆடல் முறைகளிற் இச்சமூக இறுக்கம் பேணப்பட்டது. அரசன், மந்திரி, அரச குமாரர்களுக்கு வேறு தாளம் பாடல்களும், பறையனுக்கு வேறு தாள பாடல்களும் உண்டு. பறையன் ஆடும் தாளம் உயர் பாத்திரங்களுக்குச் சென்றதில்லை. கருங்கச் சொன்னால் மட்டக்களப்பின், வளர்ச்சி பெற்ற தென்மோடி, வடாேமடிக்கடத்தின் உருவ உள்ளடக்கங்கள் நிலபிரபுத்துவ சமுதாயத்தை ஞாயப்படுத்தின.
இவ்விடத்தில் பேராசிரியர் ஆனல்ட் செட்டில் காவியம் பற்றிக் கூறிய கூற்று மனம் கொள்ளத்தக்கது.
காவியம் என்பது நிலபிரபுத்துவ வர்க்கத்தைப் பிரதிபலித்து அவிர்களைச் சிறப்பிக்கும் சாதனம் என்பதினால் அண்ர்ைக்கத்தினர் மாத்திரம் அகிற்கிரேக் கேட்டு இன்புற்றனர் என்பதுதல்நாகும் மாறாக ஒய்வு நேரம் குறைந்த தாழ்நிலையில் உள்ள்வர் களுக்கும் காவியம் காட்டும் இன்ப உகோன்து ஒருவகைான திஸ் ஆாழ்க் கோக, உண்WைWW Wழ்க்கைக்கு மாற்றுப் பொருளாக அமைந்துவிடுகிறது. ரேண்ட துன்பம் மிகுந்த நிஜவாழ்க்கையிலிருந்துவிட்டு விடுதலையாகித் துயராற்றுதற்கு காவியம் உதவி செய்கிறது.
காவியம் எவ்வாறு பல்வேறு ஏற்றத்தாழ்வு களையும் கொண்ட சமூகம் முழுவதற்கும் அமைந்த பொது வடிவம் ஆனதோ, அதேபோல கூத்தும்

வெவ்வேறு சமூக நிலைகளிலுமுள்ள மக்கள் அனைவருக்குமான பொதுவடிவமாகவும் மாறிற்று.
இவ்வண்ணம் மட்டக்களப்பு மக்கள் அனைவருக்கும் பொதுவான கலையாக அமைந்த கூத்து, கிராமிய மக்களின் முழு அம்சங்களையும் பிரதிபலித்தது. அவர்களின் மத்தியில் வழங்கிய நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பழமொழிகள் யாவற்றையும் அது பிரதிபலித்தது. கிராமிய நாடகம் பற்றி பல்வந்கார்க்கி பின்வருமாறு கூறுவர்.
"நாட்டார் அரங்கு மக்களை அவர்களது இயற்கையான சுபாவத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தும். அது அவர்களது பேச்சுப்பாணி, இசை, நாடகம், உடை நடத்தை, நகைச்சுவை, பழமொழி, சாதுரியம், அறிவு ஆகியவற்றைச் சுட்டுகிறது. அது வலிபை வாய்ந்த ஐதீகக் கதாநாயகர்களையும், வீரக் கதைகளையும், சமூக வழக்கம், நம்பிக்கை இதிகாசங்களையும் கொண்ட வளம் வாய்ந்த களஞ்சியமாக விளங்குகிறது. வளம் வாய்ந்த இக்களஞ்சியத் தன்மை தென்மோடி, வடமோடிக் கூத்துக்கள் முழு மக்களையும் ஈர்ப்பதற்குக் காரணமாயிற்று. தமது உளவியல் தேவை காரணமாக அனைத்து மக்களும் சுடத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இக்கூத்துக்களைச் சமூக அமைப்பின் உயர்நிலையிருந்தோரே ஆடினர். குறைந்த வகுப்பினர் ஆரம்பத்தில் தென்மோடி, வடமோடிக் கூத்துக்களை ஆடியமைக்குச் சான்றுகள் இல்லை. கிராமங்களில் வண்ணார், அம்பட்டர், பறையர் போன்ற குடிமக்களுக்குத் திட்ட வட்டமான ஊழியங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. கூத்து நடப்பதைப் பறையர் பறையறைந்து அறிவித்தனர். கனரி போடுவதற்குச் சேலை கொடுப்பது தொடக்கம் நடிகர் வரவின்போது திரை பிடித்தது வரை சேலை சம்பந்தமான ஊழியங்களை வண்ணார் செய்தனர்.
ஆனால் காலப்போக்கில் இக் கூத்துக்களைக் குறைந்த வகுப்பினரும் ஆட ஆரம்பித்தனர். உயர் சமூக அண்ணாவிமாரே ஆரம்பத்தில் இவர்கட்கு இதனைப்

Page 12
பழக்கினர். தொடர்ச்சியான ஒரு போராட்டத்தின் பின்னர் தான் குறைந்த வகுப்பினர் இக்கூத்துக்களை ஆடத் தொடங்கினர் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
குறைந்த வகுப்பினரிடம் ஒருசில கூத்துக்களே மீண்டும் மீண்டும் ஆடப்படுகின்றன. குறைந்த வகுப்பினருக்குக் அறிவுபெறும் வாய்ப்பின்மையால் கூத்துக்களைப் பாடும் திறன் படைத்தோர் அவர்களிடை இல்லாமல் இருந்தனர். எனவேதான் உயர் வகுப்பினரிடம் இருந்து பெற்ற ஒன்றோ அல்லது சில கூத்துக்களைத் தான் திரும்பத் திரும்ப இவர்கள் ஆடினர்போற் தெரிகிறது. நகர் சார்ந்த பகுதிகளில் வெள்ளாளர், முக்குவர் ஆகியோருக்கு ஊழியம் செய்யாது குறைந்த விகுப்பினராகக் கருதப்பட்ட ஏனையோரும் கூத்துக்களை ஆடினர். இன்றைய சமூக அமைப்பில் குறைந்த வகுப்பினர் கூடத்தாடக்கூடாது என்ற கட்டிறுக்கம் குறைந்துவிட்டது. சாதியமைப்பின் இறுக்கமின்மையே இதற்கான காரணம் ஆகும். இன்று சகல சமூக மட்டத்தினரும் கூத்தாடுகின்றனர். அண்ணாவியார் சகல சாதியினர் மத்தியிலும் உண்டு. இவர்கள் தம்மிலும் சற்றுக்கூடிய உயர் வகுப்பினருக்குக் கூத்துப் பழக்கும் முறையும் இன்று மட்டக்களப்பில் உண்டு.
இவ்வண்னம் மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்கள் இன்று மட்டக்களப்புச் சமூகம் முழுமைக்கும் பொதுவான ஒரு கலைவடிவமாகிவிட்டது. எனினும், மகிடிக்கூத்து, வசந்தன் கூத்து, பறைமேளக் கூத்து ஆகியன குறிப்பிட்ட சமூக நிலையில் உள்ளோரால் மாத்திரமே ஆடப்படுகின்றன.
சகல சாதியினருக்குமான கலை வடிவமாக இது மாறினாலும் சாதி கலந்து கூத்தாடும் வழக்கம் இன்றும் மட்டக்களப்புக் கிராமப்புறங்களில் எற்படவில்லை. இது சமூக அமைப்பின் தாக்கத்தினையே காட்டுகிறது எனக் கொள்ளலாம்.

எனினும் பாடசாலைகள், மன்றங்கள் போன்ற பொது ஸ்தாபனங்கள் (இவைகள் ஆங்கிலேயர் ஆட்சி காரணமாக ஏற்பட்ட ஸ்தாபனங்கள்) நடாத்துகின்ற கூத்துக்களில் இம்முறை மீறப்பட்டு, சகல சாதியினரும் கலந்து ஆடுவதைக் காணுகின்றோம்.
சமூகப் பொருளாதாரச் சூழல் மட்டக்களப்புக் கூத்திள் வன்மைப்பாட்டினைத் தீர்மானித்த முறையினை இதுவரை கண்டோம். ஆனால் அச்சூழல் இப்போது மாறிவருகிறது. புதிய பண்பாட்டின் வருகை இச்சூழல் மாற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளது. இம்மாற்றத்தினால் நாட்டுக் கூத்து நலிவடையும் நிலையில் இருப்பினும் பண்பாட்டுணர்வு காரணமாக இன்றும் மட்டக்களப்பில் புதுவருடநாட்களிலும், கோயில் விழாக்களிலும், கலை விழாக்களிலும் கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன.
தமிழர்களின் பாரம்பரியக் கலையாக அது இருப்பதனாலேயே பல்கலைக்கழக அறிஞர்களும், மட்டக்களப்பு அறிஞர்களும் அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
இன்று, சமுதாயப் பிரக்ஞையுடைய புத்தி ஜீவிகள் சமூக மாற்றத்திற்காக அதனைப் பயன்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் கூத்தின் அமைப்பு முறையே மாறுபட்டு வந்திருப்பதை அண்மைக்கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இக்கூத்தின் சமூக அத்தியாவசியத்தினையும் சமூக அமைப்பின் வழிநின்று நாம் இங்கு நோக்குதல் வேண்டும்,
நன்றி கலாநிதி சி. மேளனகுரு அவர்களின்
 ாேழயதும் தியதும் எலும் நபியிருந்து

Page 13
நாட்டுப்புறக் கல
.ெ முன்னுரை
ஓர் மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கும் அம்மக்களின் உள்ளார்ந்த பண்புகளை விளங்கிக் கொள்வதற்கும் நாட்டுப்புறவியல் பெருந்துணை செய்கின்றது. இன்று மானுடவியல், பொழியியல் அறிஞர்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இனங்களின் பொழி:யயும், பண்பாட்டையும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு நாட்டுப்புறவியலை ஓர் அடிப்படையாகக் கருதுகின்றனர். நாட்டுப்புறவியல் இன்று பல தடைகளைக் கடந்து, உலகளாவிய அளவில் UETËSIT Të gjë, 567 p. Të (Int.cr disciplinary வளர்ந்துள்ளது.
O. நாட்டுப்புறவியலின் வகைப்பாடுகளில் இலக்கியம் சிறந்த இடத்தைப் பெறுகின்றது.செவ்விலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கத்தை நாம் தெளிவாகக் கான முடிக்கின்றது. சங்க இலக்கியங்களிலிலேயே நாட்டுப் புறவியல் இலக்கியத்தின் அடிப்படைப் பண்பான வாய்மொழித் தன்மை (0Tal) காணப்படுகின்றது. பின்னர், இப்பண்பு சிலப்பதிகாரத்திலும் இடம் பெறுகின்றது. பக்தி இலக்கியப் பாவலர்கள் இதற்குப் பேரிடம் அளித்துள்ளனர். மாளிக்கவாசகர், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் போன்ற அருட் கவிஞர்கள் மக்கள் இலக்கிய வடிவங்களைப் பக்திப் பனுவல்களில் பதிவு செய்தனர். பிரபந்தங்களின் எழுச்சியிலும் மக்கள் இலக்கிய வடிவங்கள் ஓரளவுக்குப் பேணப்பட்டன.
அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களுக்குப் பின்வரும் ஐந்து பண்புகளை அடிப்படையாகக் கொள்கின்றனர்.
(E) furious TLLITEL LITE-5ii (Oral transmission)
(ஆ) மரபுவழிப் பட்டிருத்தல் (Traditional)
(இ) பல்வேறு வடிவங்களில் நிலைபெறுதல் (Exists in
different versiris)

OğÜ U ITLGü Ögift
அ. பாண்டுரங்கன்
(T) egállfluját gyséTsin (anonyTTlous) (உ) ஏதாவது ஒரு வாய்ப்பாட்டு நெறிக்குள்
அடங்குதல் (Tends to becoille formalized) (Jan Hairrold BTurnwald, 1978: 4)
இப்பண்புகள் நாட்டுப்புற இலக்கிய வகைகள் அனைத்துக்கும் பொருந்துமெனினும் இவ்வைந்தும் நாட்டுப்புற இலக்கியங்களின் இயல்புகள் அனைத்தையும் முழுமையாகக் காட்டுகின்றன என்று கூற இயலாது. தமிழக நாட்டுப்புற இலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கும் பொழுது, நாட்டுப்புற இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் கூற முடிகின்றது.
(அ) வாய்மொழியாகப் பரவுதல்; செவி வழியாகக்
கேட்டல்.
(ஆ) தோன்றிய காலத்தை தெள்ளத் தெளிவாக அறுதி
செய்ய இயலாமை. (இ) தலைமுறை தலைமுறையாக - வழிவழியாகக்
கொடுக்கப் பெறுதல் (ஈ) ஒரே சமயத்தில், மாறும் வடிவிலும் (Fred Text)
(5 son sugg, ELL sign (Fix cd Text) sugri left பெறுதல். (g) glasus: IJшFпшgli suТКТLп (ஊ) எளிமையாக - பொருள் புரியும் நிலையில்
இருத்தல், (T) வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டிருத்தல்
KU5cs regional dialects) (ஏ) உள்ளதை உள்ளவாறே கூறுதல் (இயல்புநவிற்சி) (ஐ) மறித்து வருதல் (Repctions) (ஒ) எதுகை, மோனை, அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி போன்ற இலக்கண அமைப்புக்களைப்
பெற்றிருத்தல்.

Page 14
2, 3, ging, "J LITI-32 (Ballad):
நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் நீண்ட இலக்கிய வடிவில் கிடைப்பது கதைப் பாடல்களேயாகும்.நாட்டுப்புற இலக்கியங்களுக்குரிய பெரும்பாலான பண்புகளைக் கதைப் பாடல்கள் கொண்டிருப்பினும், ஏனைய நாட்டுப்புற இலக்கிய வகைகளிலிருந்து கதைப் பாடல் சற்று வேறுபடுகின்றது. ஆய்வாளர்கள் பலரும் தத்தம் போக்கில் கதைப் பாடலுக்கு விளக்கம் தருகின்றனர். அவற்றுள் சில பின்வருமாறு அமைகின்றன !
நாடோடி இலக்கியப்பரம்பரையைச் சேர்ந்த கவிதை வகை ாளி கவிதையைப் பொருளாகக் கொண்ட இது தலைமுறை தலைமுறையாகப் பாமர மக்களால் பாடப்பெற்று வழங்கி வரும். இது அன்றாட வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்கTைஅடிப்படையாகக் கொண்டு எளியநடையில் அமைந்திருக்கும். இதன் பாத்திரங்கள் சாமானிய மக்களாகவே இருப்பர் கலைக் காஞ்சியம் r ஒ5:8)
அறிஞர் மால்கம் லாஸ் (G. Malcolm Laws) என்பவர் கதைப் பாடலைப்பின்வருமாறு வரையறை செய்கின்றார்.
ஒரு கீதிேரிய உன்னடக்காகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாக எடுத்துரைக்கப்பட்டுப் L.T., LL Galyagi (Arncrican Folklore, 1969: 93)
நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழியாகப் பரப்பப்படுவன. பொருளிலும் வடிவிலும் நடையிலும் நாட்டுப்புற மக்களுக்கே உரியன. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. நாடகக் கரு அமைந்து காணப்படுவது. கதைப்பாடலுக்குப் பெரும்பாலும் ஆசிரியர் இல்லாமல் இருக்கும். சில கதைப் பாடல்கள் இசையோடும் நடனத்தோடும் இயைந்து பாடப்படுவதாகும். (நாட்டுப்புறவியல் ஆய்வு,1988:59-80) என்பர் சு. சக்திவேல்.
இக்கருத்துக்களை இணைத்துக் காணும்பொழுது, பின்வரும் அடிப்படை இயல்புகளைக் கதைப் பாடல்களில் கான முடிகின்றது:
(அ) எடுத்துரைக்கப் படுதல் (Narative) (2) LTLLG is (Singing)

O
(இ) சாதாரன மக்களைப் பற்றிய கதை (ஈ) தனி நிகழ்ச்சி ஒன்று கதையாகின்றமை (உ) தற்சார்பற்றது
21 கதைப் பாடல்களின் தோற்றம் !
நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் தோன்றுவதற்கு முன்பே நாட்டுப்புறக் கதைகள் தோன்றியிருத்தல் வேண்டும். இனக் குழுச் சமுதாய மனிதன் தன் அனுபவங்களைப் பிறருக்கு வெளிப்படுத்தத் தொடங்கிய காலத்திலேயே கதை உருவாகியிருத்தல் வேண்டும். காலப்போக்கில் கதைகள் பாடலாகப் பரிணாம
வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
கதைப் பாடல்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பேராசிரியர் CLSITTT (C. M. Bowia)5,50. E' UTLsi56fla US 65r L55, காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பர் KHcroic Poetry, 1966:39), gbi i sis7 giuri ris L., பூகோஸ்லாவிய, பல்கேரிய, எஸ்தோனிய, அல்பேனிய நாட்டுக்கதைப் Lu ITL. siı F, E:1ElTék கொண்டு விளக்கியுள்ளார்.
கதைப் பாடல்கள் உழைப்பில் ஈடுபடாத கலைக் குழுவினரால் வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்களில் பானர், கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோர் அடங்கிய கலைஞர்களைக் காண்கின்றோம். இவர்களுள் சிலர் புலவராகவும் வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள் மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் போன்றோரைச் சார்ந்திருப்பினும், இடம் விட்டு இடம் பெயர்ந்து பழமரம் நாடிச் செல்லும் பறவைகளைப் போன்று சுற்றி அலையும் காலங்களில், நாட்டில் வாழ்ந்த சாதாரணக் குடிமக்களையே நம்பியிருந்தனர் என்பதைப் பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படை நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
2.1.1. கதைப் பாடல்கள்
காப்பியங்களுக்கு முன்னோடி : 翌_岛ü岳 மொழிகள் பலவற்றிலும் தோன்றியிருக்கின்ற முதல் காப்பியங்களை ஆராய்ந்தால், அவற்றுள் பல வாய்மொழியாக வழங்கி

Page 15
வந்த கதைப் பாடல்களிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. பூகோஸ்வாவிய, ருசியக் கதைப் பாடல்களைக் கள ஆய்வுகள் மூலம் தொகுத்த மில்மன் பரி (Miman Party) இலியாதும் (Iliad), ஒதிஸ்ஸியும் (Odyssey வாய்மொழிக் கதைப்பாடல்கள் நிலையிலிருந்து காப்பியங்களாக வளர்ச்சி பெற்றவை Tsity 5 sile:TIT if (John Higginbotham, 1960:169). வடமொழி இதிகாசங்களான இராமாயணமும் பாரதமும் இவ்வாறு வாய்மொழிக் கதைப் பாடல்களாக இருந்து வளர்ச்சி பெற்றவை என்பதற்கு, அந்நூல்களிலேயே அகச் சான்றுகள் உள்ளன.
எனினும், தமிழ் மொழியில் இதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை, நற்றினையிலிருந்தும் புறநானூற்றிலிருந்தும் புறத் திரட்டிலிருந்தும் கிடைக்கின்ற சில செய்திகளைக் கொண்டு, சிலப்பதிகாரக் காப்பியம் வாய்மொழிக் கதைப் பாடல் ஒன்றிலிருந்து இளங்கோவடிகளால் செம்மைப் படுத்தப்பட்டுக் காப்பியமாக உருப் பெற்றிருக்கலாம் என்பர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1989:428-29). மேலும், அழிந்துபட்ட நிலையில் புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள தகடூர் யாத்திரை என்னும் நூலின் பாடல்கள் சங்ககால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் வாழ்க்கை ஒரு காப்பியமாக வழங்கியதை உண்ர்த்துகின்றன.
22 கதைப் பாடல்களின் காலம் :
கதைப் பாடல்கள் பழமையானதாகவும் எல்லா நாடுகளிலும் காணப்படக் கூடியதாகவும் இருந்தாலும், இன்றைய நிலையில் உலகம் முழுவதிலும் பிற்காலத்தில் தோன்றிய கதைப் பாடல்களே கிடைக்கின்றன. தமிழகத்தைப் பொருத்த வரையில் கி. பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்துகி.பி.19ஆம் நூற்றாண்டு முடியவுள்ள நான்கு நூற்றாண்டுக் காலத்தில் நானூறுக்கும் மேற்பட்ட கதைப்பாடல்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் பல இன்னும் அச்சு வடிவம் பெறவில்லை. சில இன்னும் வாய் மொழியாகவே வழங்கி வருகின்றன.
தமிழில் கிடைத்துள்ள கதைப் பாடல்களில் காலத்தால் முற்பட்டது காகுத்தன் கதை என்பர். இந்நூல் கி. பி. 1178 இல் தோன்றியது.

(சு, சண்முகசுந்தரம், 1988:158). 1575இல் தோன்றியதாகக் கருதப்பெறும் மூவர் அம்மானையும் சு. சண்முகசுந்தாம் தம் மற்றொரு நூலில் முதல் கதைப் பாடலாகக் கூறுகின்றார் (1989:257). அல்லி அரசாணிை மாலையே தமிழில் தோன்றிய முதல் கதைப் பாடல் என்றும் கூறப்படுகின்றது (அ.நா.பெருமாள்,19878), தெளிவான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இராமப்பையன் அம்மானை கி. பி. 1840இல் தோன்றியது. இக்காலகட்டத்தை அடுத்து நமக்குக் கதைப் பாடல்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கின்றன.
23 கதைப் பாடல்களின் பெயர்கள் :
கதைப்பாடல்கள் பல வகையான பெயர்களில் அமைந்துள்ளன. கதைப் பாடல்கள் பாட்டு வடிவில் இருந்தாலும் பல பாடல்கள் கதை என்று முடிகின்றன. (எ-டு) ஐவர் ராசாக்கள் கதை, வெள்ளைக்கார சாமி
கதை, சிதம்பர நாடார் கதை. சில கதைப் பாடல்கள் போர், சண்டை என்று அழைக்கப் பெறுகின்றன.
(எ-டு) கன்னடியன் படைப்போர், இரவிக் குட்டிப் |65| EITL| ETBL கதைப் பாடலின் வடிவத்தையொட்டி (Firm) கதைப் பாடல்கள் அம்மானை, சிந்து, கும்பி என்னும் பெயர்களைப் பெறுகின்றன.
(எ-டு) இராமப்பையன் அம்மானை, பூலுத்தேவர் சிந்து, சிவகங்கை சரித்திரக்கும்பி.
இவை தவிர மாலை, கல்யாணம், தூது, சரித்திரம், தபசு என்னும் பெயர்களிலும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் வழங்குகின்றன. இவை பெரும்பாலும் புராண, இதிகாசச் சார்புடையனவாக அமைகின்றன.
(எ-டு) புலந்திரன் களவு மாலை, பார்வதி கல்யாணம், கிருஷ்ணன் தூது, தட்சராஜன் சரித்திரம், அருச்சுனன் தபசு.
2.4 கதைப் பாடல் வகைகள் :
நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வகைப்பாடு செய்வதிலும் ஆய்வாளர்களிடையில் கருத்து

Page 16
வேறுபாடுகள் ஒன்எாநன. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பெலிக்கல் ஜே. ஒனாஸ் (Felix10inas) கதைப்பாடல்கள் மந்திரக் கதைப்பாடல்கள் (Heroid) காதல் கதைப் பாடல்கள் (Romatic) வரலாற்றுக் கதைப் LITLiuesit (Historic) (ShalTitanistic), ESIJë, d, G17 tij பாடல்கள் என நான்கு வகையாகப் பகுக்கின்றார் (க. சண்முகசுந்தரம் 1978:206).
தமிழில் நூற்றுக் கணக்கான கதைப் பாடல்கள் இருப்பதால் அவற்றை வகைப்பாடு செய்வதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. நா. வானமாமலை, செ. அன்னகாமு, அ.ந. பெருமாள், சோமலெ. மு. அருணாச்சலம், கோ. கேசவன் போன்றோர் பல்வேறு அடிப்படைகளில் வகைப்பாடுகள் செய்துள்ளனர். இவ்வகைப்பாடுகள் அனைத்தையும் 吕Ff தூக்கி ஆராய்ந்து சு.சண்முகசுந்தரம் தமிழில் உள்ள கதைப் பாடல்களை, (அ) புரானக் கதைப் பாடல்கள் (ஆ) சமூகக் கதைப் பாடல்கள் (g) வரலாற்றுக் கதைப் பாடல்கள்
என மூன்று அடிப்படைகளில் வகைப்பாடு செய்துள்ளார் (தமிழில் இலக்கியக் கொள்கை, 1978:269), தற்கால நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலரும் இம்மூன்று வகையான வகைப்பாடுகளை ஏற்றுக்
கொண்டுள்ளனர்.
2.5 நாட்டப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக் 5,33), Lu LITLaughs, c : (Folk Poems and Folk Blāds நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறப் கதைப் பாடல்களும் பாடல் வடிவிலும் இசைப் பண்பிலும் ஒன்றுபட்டிருப்பினும், இவற்றுக்கிடையில் நுட்பமான வேறுபாடுகளும் காணப்படுகின்றன. கதைப் பாடல்கள் அவற்றுக்கு மாறாக, கதைக் கரு எதுவும் இல்லாமலும் இசைப் பண்புக்கு முதலிடம் கொடுத்தும் அமைந்துள்ளது. இவற்றோடு வேறு சில அடிப்படையான வேறுபாடுகளும் பின்வரும் பட்டியலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள் | கதைப் பாடல்கள்
1 உழைக்கும் சூழலில் பாடப்படுதல் ஓய்வுநேரங்களில்
பாடப்படுதல் 2. ஆசிரியர் இன்மை ஆசிரியர் இல்லை என்று
கூற இயலாது 3. பிறருக்காகபாடப்படுவதில்லை, கேட்போருக்காகவே கேட்போர் தேவையில்வை பாடப்படுகின்றன. 4. உனழப்பின் கடுமையிலிருந்து திருவிழாக்களில்
விடுபடும் நோக்குடன் ஓய்வுநாட்களில் திட்டமிட்டுப் இயல்பாகப் பாடப்படுகின்றன. பாடப்படுகின்றன. 5. இசைக்கருவிகள் தேவையில்லை ஏதேனும் ஓர் இசைக்கருவி
இல்லாமல் பாடப்படுவதில்லை 5. தன்னுணர்ச்சிப்பாடல்கள் பிறபரமகிழ்விக்கப்
பாடப்படுகின்றன. 7. பெரும்பாலும் எழுத்துவடிவம் எழுத்து வடிவம்பெறக்
பெறுவதில்8ை1 கூடும்.
2.6 கதைப் பாடல்களின் பொது இயல்புகள்
தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கதைப் பாடல்கள் வழங்குகின்றன என்றும், அவை அனைத்தையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் காணலாம் என்றும் மேலே குறித்தோம். இவை அனைத்துக்கும் பொதுவான இயல்புகள் சிலவற்றைக் கான வேண்டுவதும் நம் கடமையாகும். புராணக் கதைகள் பற்றிய கதைப் பாடல்கள் ஆயினும், சமூகக் கதைப் பாடல்கள் ஆயினும் வரலாற்று நிகழ்ச்சிகள், வரலாற்று நாயகர்கள் பற்றிய கதைப் பாடல்கள் ஆயினும், அவை அனைத்தும் பின்வரும் இயல்புகளை அடிப்படைகளாகக் கொண்டுள்ளன:
(அ) ஆசிரியன் இல்லாதிருத்தல் (anonymous) (ஆ) கதைப் பாடல் தோன்றிய காலத்தை
வரையறுத்துக் கூற இயலாமை (இ) அடிவரையறை இல்லாதிருத்தல் (+) filITiuQITLSILTili u sugi (Oral Lransmission), (உ) இசைப் பண்புகளைப் பெற்றிருத்தல் (ஊ) ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் திரிந்து
(EIT600TLI(Egil (Frce texts) (GT) Lips, 5 JITs usicTL (Repetitive nature)

Page 17
(எ) எழுத்து இலக்கியங்களில் காணப்பெறும் உவமை
உருவகம் போன்ற நயங்களைப் பெற்றிருத்தல்.
இப்பொழுது கிடைக்கும் கதைப் பாடல்கள் சிலவற்றிற்கு ஆசிரியர் பெயர் அச்சில் குறிக்கப் பெற்றிருப்பினும், உண்மையில் அவர் வாய்மொழியாக வழங்கி வந்த பாடலை ஏட்டிலே எழுதியவராகவே இருத்தல் வேண்டும். சிவகங்கைச் சரித்திரக் கும்பியை முத்துசாமி என்பவரும் சிவகங்கைச் சரித்திர அம்மானையை முருகேசன், முருகய்யன் என்பவரும் பாடியதாகத் தெரிகின்றது. ஆயினும் பெரும்பாலான கதைப் பாடல்களில் இத்தகைய ஆசிரியர் குறிப்புக்கள் இல்லை. சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் இராமய்யன் அம்மானையின் முன்னுரையில் கூறுவது போன்று,
இந்தரவினுடைய ஆசிரியர் இன்னோர் "அன்று கூற பWதோரு ஆதாரமும் கிடைக்காயில்லை. இதைப் பாடியவிf நாட்டுப்புறத்துப்புவர்ைஒருவராக இருக்கலாம்(1978:4).
காலப்போக்கில் வாய்மொழியாக வந்தவை எட்டில் பெயர்த்து எழுதிய போது, பெயர்த்தெழுதிய புலவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டார்கள் என்று கொள்வதே பொருத்தாகும். ஆசிரியர் இன்னார் என்று தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வந்ததாலும் பாடலின் வடிவம் திரிபுகள் பெற்றிருப்பதாலும் கதைப்பாடல் தோன்றிய காலத்தையும் துல்லியமாக வரையறுக்க முடிவதில்லை, சமூக, வரலாற்றுப் பின்புலங்களை ஒட்டியே கதைப் பாடல்களின் காலம் ஒரளவுக்கு ஆராய்ந்து கூறப்படுகின்றது. கதைப் பாடல்கள் அனைத்தும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோவில்களில் திருவிழாக் காலங்களில் பாடப்படுவதாலும் அவற்றைப் பலர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டுவதாலும் (Performance) பல்வேறு இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு அவை இசைமைப்பண்பைப் பெறுகின்றன.
ஒரே கதைப் பாடல் பல வடிவங்களில் திரிந்தும் காணப்படுகின்றது. மருது சகோதரர்கள் பற்றி சிவகங்கைச் சரித்திரக் கும்மியும், சிவகங்கைச் சரித்திர அம்மானையும் பாடுகின்றன. ஒரே வரலாறு இரண்டு

வடிவங்களில் வழங்குகின்றது. இராமப்பையன் வரலாறு கூறும் அம்மானை நூல்கள் இரண்டு நூல்களில் வழங்குகின்றன. தஞ்சைப் பிரதியில் கதை சுருக்கமாகவும் சென்னைப் பிரதியில் கதை விரிவாகவும் கூறப்படுகின்றது. வீரபாண்டிய கட்டபொம்பனைப் பற்றி ஏழு கதைப் பாடல்கள் உள்ளன.
அவை பின்வருமாறு: (அ) வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல் (ஆ) கட்டபொம்மு கும்பிப் பாடல் (இ) கட்டபொம்மு இராமநாதபுரம் பேட்டி விருத்தம் (ஈ) கட்டபொம்மன் கதைப்பாடல் (உ) கட்டபொம்மு கூத்து (ஊ) கட்டபொம்மு துரோ கதை (இ) பாஞ்சாலக் குறிச்சி சண்டை
கதைப் பாடல் தலைவர்களில் கட்டபொம்முவின் ஆங்கில எதிர்ப்புணர்ச்சியும், அஞ்சா நெஞ்சமும் ஆங்கிலேயர்கள் அவனை நடத்திய முறையும் மக்களை வெகுவாகக் கவர்ந்ததால் அவனைப் பற்றி எழு கதைப் பாடல்கள் தோன்றின எனலாம்.
மற்றொரு வரலாற்றுக் கதைப் பாடலான ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் படைப்போர் என்ற பெயரிலும் வழங்குகின்றது.
27 கதைப் பாடல்களுக்குரிய சிறப்பியல்புகள் கதைப் பாடல்களின் பொது இயல்புகள் மேலே சுட்டிக் காட்டப்பட்டன. இவ்வியல்புகளின் சிலவற்றை நாம் கதைப் பாடல்களில் மட்டும் அல்லாமல் நாட்டுப்புறப் பாடல்களிலும் காண இயலும். எனவே, கதைப் பாடல்களுக்கு மட்டுமே உரிய சிறப்பியல்புகளைச் கட்டுவதும் நம் கடமை ஆகின்றது. அவற்றைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்:
(அ) கதை ஒன்றைக் கொண்டிருத்தல் (Fable) (ஆ) நாடகப் பாங்குடன் அமைதல் (Dramatic
Priscitation (இ) நிகழ்கலை வடிவில் வழங்குதல் (Performing Art) (fi) LT(EASTü (3).JEğiği (Venue for Performance)

Page 18
(உ) பல்வேறு வடிவங்களில் இருத்தல் (Exists in
different Wersions)
(ஊ) திட்டமிட்ட கட்டமைப்பு (Planned Bructur}
கதைப் பாடல்கள் ஏதாவது ஒரு கதையைக் கட்டாயமாகக் கொண்டிருக்கின்றன. தம் பண்பாட்டு வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்ற இதிகாச புராணக் கதை மாந்தர்களையும், வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்களளயும் சமூகத் தலைவர்களையும் கதைப் பாடல்கள் தம் நோக்கிலிருந்து கதையாகப் பாடுகின்றன. இப்பாடல்கள் ஒரு கதையைத் தம்மகத்தே கொண்டிருப்பதால், தொடக்க காலத்தில் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் போன்றோர் Ballad என்னும் ஆங்கிலச் சொல்லைக் "கதைபொதி பாடல்" எனத் தமிழாக்கம் செய்தனர். கதைப் பாடல்களில் தனி ஒருவன் கதையோ அல்லது உட்கதைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மையக் கதையோ இடம் பெற்றிருக்கும். இவ்வாறு நோக்கும் பொழுது இதனைக் காப்பியத்தின் முன்னோடி அல்லது துணுக்குக் காப்பியம் (Fragmentary Epi} எனலாம்.
கதைப் பாடல்களில் நாடகப் பாங்கு மிகுந்து காணப்படுகின்றது. பொதுவாகக் காப்பியங்களில் கதைசொல்லி (NaTTator) கதையை நிகழ்த்திக் கொண்டு செல்வான்; தேவையான இடங்களில் அவனே பார்வையாளர்கள் முன்தோன்றி விளக்கமும் தருவான். சில இடங்களில் பாத்திரங்களைக் கேட்போர்கள், பார்வையாளர்கள் முன் நிறுத்திவிட்டுத் தான் திரை மறைவில் நின்று கொள்வான். ஆயின், கதைப் பாடல்களிலோ கதைப் பாடல்களிலோ இம்மரபுக்கு மாறாக நாடகப் பாங்கே மிகுந்து காணப்படுகின்றது. கதை மாந்தர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் தம் கதையைத் தாமே நிகழ்த்துகின்றனர்.
கதைப் பாடல்கள் மக்கள் முன் நிகழ்த்தப்படுகின்றன. அவை நிகழ்கலைகளாக (Performing Arts) இருப்பதால், பல வகையான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, லாவணி, கும்மி, வில்லுப்பாட்டு,உடுக்கைப்பாட்டு, கூத்து, எசல் போன்ற பல்வேறு கலை வடிவங்களில்
நிகழ்த்தப்படுகின்றன.

14
கதைப் பாடல்கள் தவிர்ந்த எனைய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதற்கு குறிப்பிட்ட காலமோ, காமோ தேவைப்படுவதில்லை; உணர்ச்சி வெளிப்பாடு நிகழும் போதெல்லாம் நாட்டுப்புறப் பாடல் பிறக்கின்றது. ஆனால், கதைப் பாடல்கள் திட்டமிடப்பட்ட இலக்கியங்கள் அவற்றைப் பாடுவதற்கென்று பாடுகளம் ஒன்று தேவைப்படுகின்றது. கோவில் திருவிழாக்களில் அல்லது அறுவடை முடிந்து ஓய்வு நேரங்களில் இரவில் பலர் கூடும் இடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் இவை பாடப்படுகின்றன. பாடுகளம் இல்லாமல் கதைப் பாடலைப் பாட இயலாது.
கதைப் பாடல்கள் அனைத்துக்கும் பொதுவான கட்டமைப்பு உள்ளது. காப்பு வழிபாடு, இறை வணக்கம், அவையடக்கம், நுதலிப்புகுதல், தொடக்கம், கதை நிகழ்ச்சி, வாழி பாடுதல் என ஒரு வகையான அமைப்பு முறை காணப்படுகின்றது. இவை அனைத்தும் கதைப் பாடல்கள் அனைத்திலும் இடம் பெற்றிருக்கும் என்று என்ன வேண்டியதில்லை. சில கதைப் பாடல்களில் ஓரிரு கூறுகள் இல்லாமலும் இருக்கும். இவை இவ்வரிசை முறையில் அமையாமல், பிறழ்ந்தும் வரக் கூடும்.
3.0 கதைப் பாடல்களின் உள்ளடக்கம் :
இது காறும் நாம் கதைப் பாடல்களைப் பற்றிப் பொது
நிலையில் ஆராய்ந்தோம். இனி, சிறப்பு நிலையில்
அவற்றின் உள்ளடக்கம் பற்றிக் காண்போம்.
3. புரானக் கதைப் பாடல்கள் :
புராணக் கதைப் பாடல்களுக்குள் இராமாயனம், பாரதம் போன்ற இதிகாசக் கதைகளையொட்டி எழுந்த கதைப் பாடல்களையும் உள்ளடக்கிக் கொள்கிறோம். பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவற்றை துல்லியராசாணிக் காப்பியங்கள் என்கிறார் (தமிழும் பிற பண்பாடும், 1973:11-15). அல்லிபாசாணி மாலை, புவந்திரன் களவு மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், கர்ணமகாராஜன் சண்டை ஆரவல்லி சூரவல்லி, திரெளபதி குறம், மின்னொளியாள் குறம், பொன்னுருவி மசக்கை, அபிமன்னன் சுந்தரி மாலை ஆகிய கதைகள் பாரதக் கதையை ஒட்டி எழுந்தன. இவற்றுள் பல பாரதக் கதையோடு நேரடித் தொடர்பு அற்றவை. பாரதக் கதை நிகழ்ச்சிகள், தலைவர்கள்

Page 19
ஆகியோரை மையமாக வைத்து வாய்மொழிப் பாவலர்களால் இயற்றப்பட்டவை. அயோத்தி கதை என்னும் பெயரில் இராமயணக்கதை நாட்டுப்புறக் கதை LITTLEJ ITK h Elu-pil jdfaċiit IJ gil
அருச்சுனன் மனைவியர் பலரை மணந்தான் என்பதும், அவன் மனைவியருள் பாண்டியர் மகளும் ஒருத்தி என்பதும் பாரதம் கூறும் செய்தி. இச்செய்தியைக் கருவாகக் கொண்டு, பாண்டியர் மகளாகிய மீனாட்சியின் கதையை நினைவூட்டும் வண்ணம் அல்லி காதரியப் புனைந்து அரசியாக்குகின்றார்கள். பெண்ணாயினும், ஆணுக் கடங்காது வாழ்ந்த அல்லியை அருச்சுனன் மனப்பதும், அவன் மகன் புலந்திரனுக்காகப் பவளத்தேர் கொண்டு வாச் செல்லும் அருச்சுனன் பவளக்கொடியைக் கண்டு அவளிடம் காதல் கொண்டு அவளை மனப்பதும், அல்லியின் பகள் புலந்திரன் துரியோதனன் தங்கை மகளைக் களவு மனம் செய்து கொள்வதும் அல்லியரசாணி பாலை, பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மனம் மாலை ஆகிய கதைப் பாடல்களில்
விளக்கப்படுகின்றன.
கர்ணனுடைய கொடையில் பெரிதும் ஈடுபட்ட மக்கள் அவனுடைய கொடைப் பெருமையை உணர்த்தும் வகையில் பாரதத்தில் வரும் நிகழ்ச்சிகளைச் சற்று விரித்து, கர்ண மகாராஜன் சண்டை என்ற தனி நூலாகப் பாடியுள்ளனர். கர்ணனுக்குப் பொன்னுருவி என்ற பெண்ணை மனைவியாகப் புனைந்து கொண்ட நாட்டுப்புறக் கதைப் பாடகன், கர்னனுடைய பிறப்பு தெளிவாகத் தெரியாததால் ஏற்படும் சிக்கல்களை - தாம்பத்திய உறவில் ஏற்படும் விரிசல்களைப் பொன்னுருவி மசக்கை என்னும் கதைப் பாடலாகப் புனைந்துள்ளான்.
தமிழ் மக்கள் அகத்தினை இலக்கியத்தில் கொண்டிருந்த ஈடுபாடு ஓரளவுக்கு நாட்டுப்புறக் கதைப் பாடல்களிலும் வெளிப்படுகின்றது. அருச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யு கண்ணனுடைய அண்ணனான பலராமனின் மகள் சுந்தரியைக் காதலித்து பலராமனின் விருப்பத்திற்கு திருமணம் செய்து கொள்வது அபிமன்யு சுந்தரி மாலையில் புனைந்து கூறப்படுகின்றது. இக்கதைப் பாடலில் வீமனின் மகனான

கடோத்கஜன் நிகழ்த்தும் மாயச் செயல்கள் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன.
களவு மனம், புலந்திரன் களவு மாலையிலும் பேசப்படுகின்றது. துரியோதனன் தங்கை சங்குவதியின் மகளைக் களவில் மணக்கிறான் அல்லியின் மகன் புலந்திரன். யாரும் அறியாதவாறு கட்டுக் காவலில் இருக்கும் மனைவியைப் புலந்திரன் கூடுகிறான்; அவள் வயிற்றில் கரு வளர்கின்றது. அவள் கருவுற்றிருப்பதை அறிந்து கொண்ட துரியோதனன். அலனை நெறிபிறந்தவளாகக் கருதி தீக்குளிக்குமாறு செய்கிறான். கண்ணன் சூழ்ச்சியினால் பெருமழை பொழிந்து நெருப்பு அணைக்கப்படுகின்றது. கண்ணன் உலகினர்க்கு உண்மையை உணர்த்திக் காதலர்களை இணைத்து வைக்கின்றான். தமிழ் மக்கள் இக்கதையைப் பாடி மகிழ்ந்துள்ளார்கள்.
அல்லியோடு தொடர்புடைய மற்றொரு வாய்மொழிக் கதைப் பாடல் ஏணியேற்றம் ஆகும். தமிழர்களின் நெஞ்சில் துரியோதனன் கொடியவனாக மட்டுமின்றி பெண் பித்தனாகவும் சித்திரிக்கப்பெறுகின்றான். பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று விட்டவுடன், அவர்களுடைய மனைவியார் அனைவரும் அல்லியிடம் வந்து சேர்கின்றனர். அவர்களிடம் மோகம் கொண்ட துரியோதனன் அல்லி ஆள்கின்ற மதுரைக்கு வந்து
சேர்கின்றான்.
அல்லி அவன் விருப்பத்துக்கு உடன்படுவது போகப் போக்குக் காட்டி, ஓர் எந்திர ஏணியில் துரியோதனனைக் சிக்க வைக்கின்றாள். பல்வகை இரத்தினங்கற்களாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட எந்திர ஏணியின் ஒவ்வொரு படியிலும் அருச்சுனன் மனைவியருள் ஒருத்தியின் li 541: II உயிருள்ளது Guti விளங்குகின்றது.
ஒவ்வொரு படியாக எறிவரும் துரியோதனன், பத்தாம் படியில் அமைக்கப்பட்டிருந்த சுபத்திரையின் பதுமையைக் கண்டு, காமமுற்று தழுவ முயல்கின்றான். அப்போது அந்த எந்திரப் பொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆணிகளும் ஈட்டிகளும் துரியோதனன் உடலுக்குள் பாய்ந்து அவனைப்

Page 20
பொறியில் மாட்டிவிடுகின்றன. அவ்வேணியின் எந்திரத்தை முடுக்கிவிட்டால் வேண்டிய இடத்துக்கு அவ்வேணி செல்லும்; வேண்டிய இடத்திற்குச் சென்றதும் உதைத்தால் ஏணி மதுரைக்குத் திரும்பி விடும். இப்படிப்பட்ட எந்திரப் பொறியில் அகப்பட்டுக் கொண்ட துரியோதனன், பல இடங்களுக்கும் சென்று பலராலும் எள்ளிநகையாடப்பட்டு, மதுரைக்குத் திரும்பி வருகின்றான். கண்ணனும் கர்னனும் அல்லியைச் சந்தித்து, துரியோதனனை மன்னிக்குமாறு வேண்டுகின்றனர். அல்லியைச் அல்லியின் பகன் புலந்திரனும் தன் பெரிய தந்தையாகிய துரியோதனனுக்காகத் தாயிடம் வேண்டுகின்றான். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அல்லி துரியோதனனை হা হ্রস্তুlিt பொறியிலிருந்து விடுவிக்கின்றான். இக்கதை ஏணியேற்றம் என்னும் கதைப்பாடலில் கூறப்படுகின்றது. சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் சச்சந்தன் மனைவி விசையை மயிற்பொறியில் எறிப் பறந்து தப்புவது இங்கு நினைக்கத் தக்கது.
பதுரை வீர சுவாமி கதையையும், காத்தவராயன் கதையையும் அண்ணன்மார் சாமி கதையையும் நாம் இங்கு எடுத்துக் கொள்கின்றோம். உண்மையில் இவை வரலாற்றோடு தொடர்புடைய கதைகள்; எனினும், இக்கதைப் பாடல் தலைவர்கள் தெய்வங்கள் ஆக்கப்பட்டு வழிப்பாட்டில் இருப்பதால் அவற்றைப் புராணக்கதை பாடல்களாகக் கொள்கின்றோம்.
மதுரைவிரசாமி கதையில் காசி அரசனின் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்காததால் காட்டில் விடப்படுகின்றது. அதனைச் சக்கிலி ஒருவன் எடுத்து வளர்க்கின்றான். விரனாகவும், அழகனாகவும் இருக்கின்ற கதைத் தலைவன் உயர்குலப் பெண் Eளான பொம்பியைக் காதலித்து, சிறையெடுத்து மனக்கின்றான். பொம்மியின் தந்தையும் உறவினர்களும் கதைத் தலைவனுடன் நடந்த போரில் உயிரிழக்கின்றனர். கதைத் தலைவனின் வீரத்தைப் பாராட்டி, திருச்சிராப்பள்ளி நாயக்க மன்னன் அவனைப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்கின்றான். திருமலை நாயக்கனின் வேண்டுகோளுக்கிணங்க, கள்ளரை அடக்க மதுரைக்கு அனுப்பப்பட்ட கதைத்
தலைவன், கள்ளர்களை அடக்கிய பின்னர்,

மன்னனுடைய அந்தப்புர மகளிருள் ஒருத்தியைக் கடத்த முற்படும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, பாறு கால், மாறு கை வாங்கும்படி தண்டிக்கப்படுகின்றான். மன்னன் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். மீனாட்சியின் அருளால் மீண்டும் உறுப்புக்கள் வளாப் பெற்ற கதைத் தலைவன், உடற்குறை ஏற்பட்ட பிறகு தான் வாழ இயலாது என்ற தன் விதியை எடுத்துக் கூறி, தன் தலையைத் தானே வெட்டிக் கொண்டு உயிர் துறக்கின்றான். மீனாட்சியின் அருளால் கதைத் தலைவன் Lß göTFTLʻfI (EFT||Glisiliu கம்பத்தடியிலிருந்து பூசை கொள்ளும் சிறு தெய்வமாகின்றான்.
காத்தவராயன் கதையும் உயர்குலப் பெண்ணொருத்தியைக் கீழ்ச் சாதியைச் சேர்ந்த பரிமனம் என்ற காத்தவராயன் சிறையெடுத்துச் சென்றதைப் பாடுகின்றது. பரிமனம் சேப்பிளையான் என்னும் நாடு காவல் அதிகாரியின் வளர்ப்பு மகன். அவன் பிராமணப் பெண்ணான ஆரிய மாலையைச் சிறையெடுக்கின்றான். பிராமணர்கள் மன்னனிடம் வந்து காத்தவராயனைக் கண்டு பிடித்துத் தண்டிக்குமாறு வேண்டுகின்றனர். மன்னன் காத்தவராயனின் வளர்ப்புத் தந்தையான சேப்பிளையானை அழைத்து, காத்தவராயனைக் கண்டுபிடித்துக் கழுவில் ஏற்றிக் கொல்லுமாறு ஆனையிடுகின்றான். சேப்பிளையான் தன் வளர்ப்பு மகனை நாடு முழுவதிலும் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், தன் மகன் வேற்று நாட்டில் மறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றான். சேப்பிளையானின் சொற்படி காத்தவராயன் சோழ நாட்டுக்குச் சென்று அரசனைச் சந்தித்து ஆரியமாலையைத் தாள் சிறையெடுத்துச் சென்றதில் தவறு எதுவும் இல்லை என்பதை இதிகாச புரான உண்மைகள் மூலம் தெரிவிக்கின்றான். மனம் தெளிந்த மன்னன் அவனைக் கழுவேற்றும் ஆணையைக் கைவிட முடிவு செய்கின்றான். ஆனால், காத்தவராயன் தன் முற்பிறப்பு வரலாற்றைக் கூறித் தன்னைக் கழுவில் எற்றும்படி மன்னளைக் கேட்டுக் கொள்கின்றான். கழுவேற்றப்பட்ட காத்தவராயன் தன்னோடு தொடர்புடைய ஆரியமாலை முதலாகிய எழு பெண்களுடன் வரம் அருளும் தெய்வமாகின்றான்.

Page 21
மதனகாமராசன் கதை, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை போன்ற அற்புத நவிற்சிக் கதைகளையும் இப்பிரிவில் அடக்கலாம்,
3.2 சமூகக் கதைப் பாடல்கள்:
சமூகக் கதைப் பாடல்களில் சமுதாயச் சிக்கல்கள் கதைப்பாடல்களின் கருவாக (There) அமைந்துள்ளன. சாதி அடக்குமுறைகள், கலப்புத் திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமை, கற்பழிப்பு, கொலை, பழிவாங்கல் போன்ற பலவகையான கருக்கள் இவற்றில் இடம் பெறுகின்றன. நல்லதங்காள் கதை, முத்துப்பட்டன் கதை, சின்னத்தம்பி கதை, சின்ன நாடாள் கதை, வெங்கலராஜன் கதை, மதுரையீரசுவாமி கதை, காத்தவராயன் கதை போன்றவை இவ்வகைப் பாட்டுக்குள் அடங்கும்.
நல்லதங்காள் கதை வறுமையின் காரணமாகத் தன் ஏழு குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தன்னையும் மாய்த்துக் கொன்கின்ற ஒரு பெண்ணின் துயரக் கதை. இளமையில் தன் குடும்பத்தின்'முன்னேற்றத்துக்காக உழைத்த நல்லதங்காள் திருமணம் ஆகியதும் பிறந்த வீட்டில் சொத்துரிமையை இழந்துவிடுவதால், வறுமையில் வாடி அவளும் அவள் பிள்ளைகளும் புகுந்த வீட்டுக்கு வந்த போது, வீட்டின் தலைவலியாக இருக்கின்ற - குடும்பத்தில் புதியவனாக வந்து சேர்ந்த ஆண்ணியால் ஆதரவு மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நிலையில் நல்ல தங்காளும் அவள் குழந்தைகளும் தாமே சாவைத் தழுவிக்கொள்கின்றனர்.
தரும சாத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதி அமைப்புக்களைத் தகர்க்கும் முறையில் உயர்சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் திருமண உறவுகள் ஏற்படும் பொழுது, சாதிக் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பெறுகின்றனர். முத்துப்பட்டன் கணிதபம், மதுரை வீரன் கதையும், சின்ன நாடான் கதையும் உயர்சாதி - தாழ்ந்த சாதித் திருமண உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை, உயர்சாதியினரின் அடக்குமுறைகளை வெளிப்படுத்துகின்றன.
பிராமண குலத்தில் பிறந்த முத்தப்பட்டன், பொம்பி, திம்மி என்னும் இரண்டு சக்கிலியக் பெண்கள் மேல்

காதல் கொண்டு, வர்ணாசிரம தருமத்தை உதறியெறிந்துவிட்டு, அவர்களை மணந்து அவர்களோடு வாழ்கின்றான். சக்கிலியர்களின் தொழிலையும் மேற்கொண்டு அவர்களுடைய தலைவன் ஆகின்றான். நாயக்க அரசர்களின் மாடுகள்ள மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்பும் பட்டனுக்குக் கிடைக்கின்றது. பட்டனுடைய வளர்ச்சியைப் பொறுக்காத கொள்ள:ளக்காரர்கள், சில உபர்சாதி ஜமீன்தார்களின் துணையுடன் முத்துப் பட்டனன, அவன் தனியாக இருக்கும் போது மறைந்திருந்து கொல்கின்றனர். அவனுடைய மனைவியார் இருவரும் அவனுடன் உடன்கட்டை ஏறுகின்றனர்.
சக்கிலியர்களால் வளர்க்கப்பட்ட மதுரை வீரன், உயர்சாதி நாயக்க மன்னனின் மகள் பொம்மியைக் காதவித்துச் சிறையெடுக்கிறான். பொம்மியின் தந்தையும் அவருடைய உறவினர்களும் வீரனை எதிர்த்துப் போர் புரிந்து மடிகின்றனர். மதுரை மன்னன் திருமலை நாயக்கனிடம் அவர் பணியாற்றும் போது, நாயக்க மன்னனின் அரண்மனையிலிருந்த வெள்ளையம்மாளை அவன் சிறையெடுக்க முயலும் போது, மன்னனால் மாறுகால் வாங்கப் பெற்றுத் தண்டனை பெறுகின்றான். இக்கதையும் சாதிப் போராட்டத்தையே கட்டுகின்றது.
சின்னநாடான் கதையிலும் சாதிப் போராட்டமே கதைப் பாடலின் கருவாக அமைகின்றது. குமாரசாமி என்னும் சின்னநாடான் இரண்டு வயதான அத்தை மகளை மணந்து கொள்ள நேரிடுகின்றது. இருப்பினும் அவன் நாவித சாதியில் பிறந்த ஆய்பங்குட்டி என்பவளைக் காதலித்து அவளுடனேயே ஊருக்கு வெளியே வாழ்கின்றான். அய்யங்குட்டி மூலமாக அவனுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன.
அத்தை மகள் பருவம் எய்துகின்றாள். அய்யங்குட்டியுடன் உள்ள தொடர்புகளை அறுத்துக் கொண்டு, மனுதரும முறைப்படி மனந்து கொண்ட அத்தை பிகளுடன் வந்து வாழும்படி அவன் பெற்றோரும் உறவினர்களும் சின்ன நாடானை வலியுறுத்துகின்றனர். அத்தை மகளுடன் வாழாவிட்டால் சொத்துக்களில் அவனுக்கு உரிமை இல்லை என்று அச்சுறுத்துகின்றனர். அத்தை மகளை மனைவியாக ஏற்க மறுத்து,

Page 22
அய்யங்குட்டியுடனும், அவன் குழந்தைகளுடனும் தான் தொடர்ந்து வாழப்போவதாக சின்ன நாடான் உறுதியுடன் பேசுகின்றான். சொத்துரிமை இழப்புப் பற்றி அவன் சிறிதும் கவலை கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்கள் தங்கள் சாதித் தலைவரான நட்டாத்தி நாடாரை உதவுமாறு வேண்டுகின்றனர் ஆனால் நட்டாத்தி நாடார் அவர்களுடைய குடும்ப விவகாரங்களில் தான் தவையிடுவது சரியில்லை என்றும், அவர்களே அதனை எவ்வாறு தீர்த்துக் கொண்டாலும் தான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறுகிறார். சாதித் தலைவருடைய மறைமுகமான ஆதரவைப் பெற்ற சின்னநாடான் குடும்பத்தினர் அய்யங்குட்டி விட்டுக்குச் சென்று தங்கள் சாதியின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக அவனைக் கொன்று விடுகின்றனர். அய்யங்குட்டியும் சின்னநாடான் மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறுகின்றனர்.
சமூகம், உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதிப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றது. வைப்பாட்டிகள் என்றைக்குமே சாத்திரப்படி மனந்த பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியாது. வைப்பாட்டிக்கு அந்த உரிமையைக் கொடுக்க முயன்ற சின்ன நாடானைச் சாதி அமைப்புக்கள் அழித்து விடுகின்றன.
சின்னத்தம்பி கதை தாழ்ந்த குலத்தில் பிறந்து தன் திறமையால் உயர் நிலையை எய்திய ஓர் இளைஞனை உமர்சாதி வர்க்கம் எவ்வாறு அழிக்கின்றது என்பதைப் பாடுகின்றது. சக்கிலியர் சாதியில் பிறந்த சின்னத்தம்பி சிறுவனாக இருக்கும் பொழுதே போர்ப் பயிற்சிகளில் கலந்து கொண்டு திறமை பெற்று வீரனாக வளர்க்கின்றான். காட்டு விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதில் சின்னத்தம்பி பெற்ற வெற்றியைக் கண்டு, அப்பகுதியின் சிற்றரசன் தனக்குட்பட்ட திருக்குறுங்குடியின் கோட்டை தலைவனாகச் சின்னத்தம்பியை நியமிக்கின்றாள். ஏற்கனவே அக்கோட்டையின் தலைவனாக இருந்த மறவர்குலத்தளவாயும் அவனடைய சாதியினரும் சின்னத்தம்பியின் மேல் பொறாமை கொண்டு சூழ்ச்சி செய்து சின்னத்தம்பியை பூதம் ஒன்றுக்கு நரபலி கொடுக்கச் செய்து அழித்துவிடுகின்றனர். நான்கு
1755
L

துண்டுகளாகச் சிதைக்கப்பட்ட சின்னத்தம்பியின் உடலிலிருந்து வெளியேறிய ஆவி அவனைச் சூழ்ச்சியால் கொன்றவர்களைப் பழி வாங்குகின்றது. சாதிக் கொடுமையால் திறமையும் தகுதியும் படைத்த ஓர் இளைஞன் எவ்வாறு அழிக்கப் பெறுகின்றான் என்பதனை இக் கதைப் பாடல் விளக்குகின்றது.
தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த நாடார் சாதியினர்க்கும் தென் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த நாயர் வகுப்பினர்க்கும் நடைபெற்ற பூசல்களை வெங்கலராஜன் கதை பாடுகின்றது. மலையாளிகளான நாயர்குலத்தலைவன் ஒருவன் நாடார் குலத் தலைவன் வெங்கவராஜனின் மகனை மனக்க விரும்பித் தூது அனுப்புகின்றான். நாயர்கள் மருமக்கள் தாய முறையைப் பின்பற்றுபவர்களாதலால், தன்னுடைய பகள் வயிற்றில் பிறக்கும் குழந்தேக்கு வாரிசுரிமை கிடைக்காது என்றும் தன் மகள் நாயர்குலத் தலைவன் வேடத்தில் ஒரு காமக்கிழத்தியாகவே இருக்க நேரிடும் என்றும் அஞ்சிய வெங்கலராஜன், மகளை நாயர்கள் தலைவனுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்து விடுகின்றான்.
இதனால் சீற்றம் அடைந்த நாயர்களின் தலைவன், வெங்கலராஜன் மகளை வலிதில் கவர்ந்து செல்லத் திட்டமிட்டு, வெங்கவராஜனின் கோட்டையை முற்றுகையிடுகின்றான். வெங்கலராஜனின் மகள் நாயர்கள் கையில் பிடிபடுவதை விட, தன் தலையைக் கொய்து கோட்டைக்கு வெளியே எறியுமாறு தந்தையை வேண்டுகின்றாள். வெங்கலராஜனும் அவள் விரும்பியபடியே தன் மகளின் தலையைக் கொய்து கோட்டைக்கு வெளியில் எறிகின்றான். நாயர் தலைவன் வெங்கலராஜனின் மகளின் தலையை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து, அந்த இடத்தில் ஒரு கோயிலையும் எழுப்புகின்றான். இருவேறு பண்பாட்டு இனங்களின் மோதலுக்குச் சொத்துரிமை காரணமாகின்றது.
மதுரை விரசாமி கதையிலும், காத்தவராயன் கதையிலும், தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த விரனும், காத்தவராயனும் உயர்சாதிப் (LJGT GITT FET பொம்மியையும், ஆரியமாலையையும் காதலித்துச் சிறையெடுத்து, இறுதியில் உயர்சாதி வர்க்க ஆட்சியாளர்களால் கொல்லப்பெறுகின்றனர்.

Page 23
மனுதர்மத்துக்கு எதிராக சாதிக் கலப்புகள் ஏற்பட உயர் சாதிக்காரர்கள் ஒரு போதும் அனுமதிக்கவில்லை என்பதனை இவ்விரு கதைகளும் சுட்டிக் காட்டுகின்றன.
33 வரலாற்றுக் கதைப் பாடல்கள்:
தமிழில் இன்று கிடைக்கும் வரலாற்றுக் கதைப் பாடல்கள் விசயநகரப் பேரரசர் ஆட்சிச் காலத்திலிருந்து தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவியது முடியவுள்ள நான்கு நூற்றாண்டுக் காலத்தில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. விசயநகர மன்னர்களின் நாயக்கப் பிரதிநிதிகளுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களை ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் படைப்போர், வெட்டும் பெருமாள் கதை போன்றவை கூறுகின்றன. கட்ட பொம்மனுக்கும் ஆங்கிலேயக் கும்பினியாருக்கும் நடைபெற்ற போராட்டங்களை ஏழு கதைப்பாடல்கள் தெரிவிக்கின்றன. மருது சகோதரர்கள் பற்றி மூன்று கதைப்பாடல்கள் உள்ளன. திருமலை நாயக்கருக்கும் சேதுபதிக்கும் நடைப்பெற்ற போர்கள் பற்றி இராமய்யன் அம்மானை, இராமப்பையன் அம்மானை என இரண்டு
கதைப் பாடல்கள் கூறுகின்றன.
ஐவர் ராசாக்கள் கதை குலசேகர பாண்டியனைப் பற்றிப் பாடுகின்றது. சேரன் மாதேவியிலிருந்து ஆட்சி செய்யும் கன்னடியன், தன் மகளை மணந்து கொள்ளுமாறு குலசேகர பாண்டியனுக்குத் தூது அனுப்புகின்றான். தன்னுடைய குலப்பெருமையைக் காரணமாகக் காட்டி, கன்னடியன் பாண்டியன் மீது படையெடுத்து தோற்கடித்துச் சிறைப்பிடிக்கின்றான். குலசேகரன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றான். இக்கதை ஏறத்தாழ இதே வடிவத்துடன் பஞ்சவர் பாண்டியர் கதை வெட்டும் பெருமாள் கதை போன்ற கதைப் போன்ற கதைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.
திருமலை நாயக்கரின் படைத்தலைவனான இராமப்பையன் இராமநாதபுரம் சேதுபதியான சடைக்கத்தேவன் மீது படையெடுத்துச் சென்று, சேதுபதியை அடக்குவதை இராமப்பையன் அம்மானை கூறுகின்றது. சேதுபதியின் படைத்தலைவனாக வரும்

1.
வன்னியத் தேவனின் வீரம் இக்கதைப் பாடலில் பாராட்டப்படுகின்றது.
கான்சாகிப்பு சண்டை மதுரைப் பகுதியை நவாப்பின் பிரதிநிதியாக ஆண்டு வந்த கான்சாகிபின் இறுதிக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. சிவகங்கை அரசனின் தானாதிபதியாக தாண்டவராயனுக்கும் கான்சாகிப்புக்கும் நடந்த போராட்டத்தை இக் கதைப் பாடல் விவரிக்கின்றது.
சிவகங்கைச் சரித்திரக்கும்பியும் சிவகங்கைச்சரித்திர அம்மானையும் மருது சகோதரர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிக் கூறுகின்றன. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதனுக்குப்பிறகு அவன் மனைவி வேலுநாச்சியார் சார்பில் சிவகங்கையை ஆட்சி செய்து, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி அவர்களால் தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்களின் வீரம் செறிந்த வரலாறு கதைப்பாடல்களில் கூறப்படுகின்றது.
விர பாண் டி யக் கட்ட பொம் ம னு க் கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடைபெற்ற வீரம் செறிந்த போராட்டங்களைக் கட்டபொம்மு கதைப்பாடல் தெரிவிக்கின்றது. இவனுடைய கதை ஏழு கதைப் பாடல்களில் வழங்குவதை அறிய முடிகின்றது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வழங்கும் தேசிங்குராஜன் கதையும் வரலாற்றுக் கதைப் பாடலேயாகும். ஆர்காட்டு நவாபின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்து, செஞ்சியை ஆண்ட சிற்றரசனான தேசிங்கு வீரப்போர் புரிந்து இறுதியில் தன் நண்பன் போரில் இறந்தது கண்டு, அவனைப் பிரிந்து வாழ மனமின்றித் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதையும் தேசிங்கின் மனைவி தீக்குளித்து மாய்வதையும், தீக்குளித்த ராணியின் நினைவாக ஆர்காட்டு நவாபு நினைவுச் சின்னம் ஏற்படுத்துவதையும் தேசிங்கு ராஜன் கதைப்பாடல் தெரிவிக்கின்றது.
4. கதைப் பாடல்களின் தலைவர்கள்
கதைப்பாடல்கள் மக்கள் மனதை மகிழ்வித்த
வாய்மொழிக் காப்பியங்களாகும். ஆகவே,
காப்பியங்களில் இடம்பெறும் கூறுகள் இக்கதைப்

Page 24
பாடல்களிலும் இடம் பெற்றுள்ளன. காப்பியங்கள் தனி ஒருவனின் கதையைக் கூறுவது போலவே, இக்கதைப் பாடல்களும் தனியொரு தலைவனின் கதையையே பாடுகின்றன. கதைப் பாடல் தலைவர்களின் பாத்திரப்படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்று காண்பது நம் கடமைபாகின்றது.
4.1 புராணக் கதைப் பாடல் தலைவர்கள்
இதிகாசபுராணக் கதைப் பாடல்களில் தலைவனாக வருவோர் முன்னமேயே செவ்விலக்கியங்களில் படைக்கப்பட்டு விட்டதால், நாட்டுப்புறக் கவிஞர்கள் அப்பாத்திரங்களில் பெருத்த மாறுதல்களைச் செய்ய முடியவில்லை. அதற்கு மாறாக, அத்தகு பாத்திரங்களின் மேல் தயக்கு இருந்த விருப்பு வெறுப்புக்களைத் தாம் பாடிய கதைப் பாடல்களில் தெளிவுபடுத்தினர். கர்னனுடைய கொடைத் தன்மையைப் போற்றும் முகமாகக் கர்ண மகாராஜன் சண்டை அமைகின்றது. துரியோதனனைப் பழித்துக் கூறும் முறையில் சில கதைப்பாடல்கள் அமைந்துள்ளன.
சமூகச் சிக்கல்களால் உருப்பெற்ற மதுரை வீரனும், காத்தவராயனும் தெய்வீகத் தன்மை கற்பிக்கப் பெற்று புராணக் கதைத் தலைவர்களாக உயர்த்தப் பெறுகின்றனர். அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கை முறை மாற்றி அமைத்துக் கூறப்படுகின்றது.
மதுரை வீரன் சக்கிலியன் என்பதற்கு பதிலாக அவள் காசி அரசன் மகன் என்றும் சக்கிலியால் வளர்க்கப் பெற்றான் என்றும் கதைப் பாடகன் பிற்காலத்தில் மாற்றிக் கொள்கிறான். ஓர் உயர்சாதிக் காரன் மகளை மற்றொரு உயர்சாதியில் பிறந்தவன் தான் காதலிக்க முடியும் என்னும் சாதி தர்மத்தைக் கட்டிக் காப்பதற்காக் கதை இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இறுதியில் அவனைத் தெய்வமாக உயர்த்துவதும் இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கே எனலாம்.
பறையனான காத்தவராயன் பிராமனப் பெண்ணான ஆரிய மாலையைக் காதவித்து மணப்பதே கதைப் பாடலின் மையப் பொருள். இக்கதைப்பாடலின் சாதிக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் பொருட்டுக்
호()

காத்தவராயன் கைலாயத்தில் புள்ளிமான் வயிற்றில் பிறந்தவன் என்றும், அவன் அங்கு ஆறு தேவ மகளிாைக் கண்டு மையலுற்றதால், சிவபெருமான் சாபத்தின்படி பூவுலகில் அனந்த நாராயணனார் என்னும் அந்தணனின் மகனாகப் பிறந்து, அவரால் கைவிடப்பட்ட நிலையில் பறைச்சியின் முலைப் பாலுண்டு வளர்ந்ததால் பறையனாகி, நாடு காவல் அதிகாரியால் வளர்க்கப்பெற்று, தேவமகளான காமரதி அந்தணர் குலத்தில் ஆரியமாலையாகப் பிறக்க அவரைக் காதலித்து மணந்து அதனால் ஏற்படும் சிக்கலால் மீண்டும் தேவருலகம் புகுவதாகக் கதை படைக்கப்பட்டுள்ளது. அந்தணன் ஒருவனே அந்தணர்குலப் பெண்னைக் காதலிக்க இயலும் என்னும் வருண தருமத்தை நிலை நிறுத்துவதாகக் கதைப் பாடல் அமைகின்றது. இக்கதை நமக்குச் சுந்தரமூர்த்தி FITIL Flfs fle:T கதையை (தடுத்தாட்கொண்ட புராணம்) நினைவூட்டும்.
புராணக் கதைப்பாடல் தலைவர்களான ι η έμεα Π விரனும், காத்தவராயனும் ஒரு சில பொதுக் கட்டமைப்புக்கு உட்படுகின்றனர்.
1. மதுரை வீரன், காத்தவராயன் பிறப்பு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றது. காத்தவராயன் புள்ளிமான் வயிற்றில் பிறக்கின்றான்.
11 இருவரும் பெற்றோரால் கைவிடப்படுகின்றனர்.
12 இருவரையும் வேறு ஒருவர் பாலூட்டி வளர்க்கின்றார். வீரனுக்கு ET FLUITLILI பாலூட்டுகின்றது, காத்தவராயனுக்குப் பறைச்சி பாலூட்டுகின்றாள்.
2. கதைத் தலைவன் இளமையிலேயே தன் வீர தீரச் செயல்களைக் காட்டுவான். மதுரை வீரன் 14 வயதிற்குள் பெரும் வீரனாகித் தன் திறமையைக் காட்டுகின்றான். காத்தவராயனும் இளமையிலேயே புகழ் பெறுகின்றான்.
3. கதைத் தலைவன் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்காமல் கன்னி ஒருத்தியைக் கைப்பிடிப்பான்.

Page 25
மதுரை வீரன் பொம்மியை முதலிலும் வெள்ளையம்மாளைப் பின்னரும் விளைவுகளைச் சிந்திக்காது சிறையெடுக்கின்றான். காத்தவராயனும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது ஆரியமாலையைக் கைப்பிடிக்கிறான்.
4. கதைத் தலைவன் தன் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவான். மதுரை வீரன் சோழ நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு பாண்டிய நாட்டுக்கு வருகிறார். காத்தவராயனும் ஆரியமாலையைச் சிறையெடுத்துக் கொண்டு தன் நாட்டைவிட்டு வெளியேறுகின்றான்.
5. தலைவன் இளைஞனாக இருக்கும் பொழுதே இறப்பைத் தழுவுவான். மதுரை வீரன் மாறுகால், மாறுகை வாங்கப்பட்டு இளமையில் உயிர் துறக்கின்றாள். காத்தவராயன் 16 வயதில் கழுவேறி உயிர்துறக்கிறான்.
இவ்வாறு பார்க்கும் பொழுது ஜான் டி விரைஸ் (John De Vies) குறிப்பிட்டுள்ள இந்தோ - ஐரோப்பியப் புராணக் கதைத் தலைவர்களின் வாழ்வின் கட்டமைப்புக் கூறுகளில் சில, தமிழ் நாட்டுக் கதைப் பாடல்களுக்கும் பொருந்தி வருவதைக் காண முடிகின்றது.
4.2 சமூகக்கதைப் பாடல் தலைவர்கள்: كاكه
தமிழ்க் கதைப் பாடல்களில் சமூகச் சார்ட்டைய பாடல்களில் வரும் தலைவர்களில் பலர் சாதாரண மக்களாக இருக்கின்றனர். நல்லதங்காள் சின்ன நாடான், சின்னத்தம்பி போன்றோர் சமூகத்தின் அடித்தள மக்களாகவே காணப்பெறுகின்றனர். உயர்ச்சாதியினன் ஆன முத்துப்பட்டன் தன் சாதி உயர்வுகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களில் ஒருவனாகித் தலைமை ஏற்கிறான். வெங்கலராஜன் கதையில் வரும் வெங்கலாாஜன் மட்டுமே நாடார் வகுப்பின் தலைவனாகச் சித்திரிக்கப் பெறுகின்றான்.
சமூகக் கதைப் பாடல்கள் சமூகத்திலுள்ள சிக்கல்களைப் பேசுவதால், கதைத் தலைவர்களின் வார்ப்பு செம்மையாக அமையவில்லை. மேலும், அவை அக்காலச் சமுதாய வரலாற்றை ஓரளவுக்கு

உண்மையாகக் காட்டுவதாலும் அவர்களுக்குள் நாம் மேலே சுட்டிக் காட்டி ஒற்றுமைக் கூறுகளைக் கான முடியவில்லை.
முத்துப்பட்டன் கதையும் காத்தவராயன் கதையும் பொருள் அமைப்பில் ஒன்றுபடுகின்றன: முதல் கதையில் உயர்சாதிப் பிராமணன் இரண்டு சக்கிலியப்பெண்களை மனக்கிறான். அடுத்த கதையில் கீழ்ச்சாதியினன் பிராமணப் பெண்ணை மனக்கிறான். மதுரை வீரன் கதையிலும் இக்கருவே கதையாக அமைகின்றது. ஒரு வகையில் பார்த்தால் முத்துப்பட்டன், காத்தவராயன், பதுரை விரன் ஆகியோர் ஒரு கனமாகக் கருதத் தக்கவர்.
43 வரலாற்றுக்கதைப் பாடல் தலைவர்கள்:
வரலாற்றுக் கதைப் பாடல்களைப் பொறுத்த வரையில் சில கதைப் பாடல்களுக்குரிய தலைவர் யார் என்று காண்பதில் சிக்கல் எழுகின்றது. ஐவர் ராசாக்கள் கதையில் கன்னடியன், குலசேகரன் இருவருள் ஒருவரைத் தலைவனாகக் கொள்ள முடியும். இது போன்று கான்ரீகிபு சண்டையிலும் சிவகங்கைச் சரித்திரத் ம், இராமப்பையன் அம்மானையிலும் இரண்டுதலைவர்களைக் காண முடிகின்றது.
As * இக்குழப்பங்கு
ச.ரவி, அத்
றி விரிவாக ஆராய்ந்த ஆய்வாளர் வர்களின் வாழ்க்கைப்படிவக் கூறுகளை க் கொண்டு, அவற்றின் அடிப்படையில் ப்ான கூறுகள் யாருக்குப் பொருந்தி கின்றதோ, அவனையே அக்கதைப் பாடலின் தலைவனாக ஆராய்ந்து கூறியுள்ளார். அவருடைய ஆய்வு முடிவுகளின்படி ஐவர் ராசாக்கள் கதையில் குலசேகர பாண்டியனும் இராமப்பையன் அம்மானையில் வன்னியத் தேவனும் கான்சாகிபு சண்டையில் கான்சாகிபும் சிவகங்கைச் சரித்திரக் கும்மியில் மருது சகோதரர்களும் தலைவர்களாக அமைகின்றனர். (அச்சிடப்படாத ஆய்வோடு, 1992 418 - 421).
5 முடிவுரை
நாட்டுப்புறக் கதைப் பாடல்களில் சமூகக் கதைப் பாடல்கள் பலவற்றின் தலைவர்கள் தெய்வத் தன்மை

Page 26
பெற்றவர்களாக உயர்த்திக் காட்டப் பெற்றுள்ளனர். வரவாற்றுக் கதைப் பாடல் தலைவர்கள் தெய்வமாக்கப்படவில்லை. இவர்கள் விரயுகத் தலைவர்களைப் போவத் தன்னிகரில்லாத் தலைவர்களாகவும் உயர்குடிப் பிறப்பினராக காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எதாவது ஒரு வகையில் வஞ்சிக்கப்பட்டு தம் வாழ்வைப் இழப்பதால் நம் பரிவுக்குரியவர்களாகின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இவர்களில் சிலர் தேசிய வீரர்களாகவும் உயர்த்தப் பெற்றனர்.
இக்கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள்
1. இராமச்சந்திரஞ் செட்டியார், சி.எம். இராமய்யன்
அம்மானை, தஞ்சை, சரசுவதிமகால் வெயியீடு, 1978
2. கலைக் களஞ்சியம் (தொகுதி 3), தமிழ் வளர்ச்சிக் கழகம்,
சென்னை 1956,
3. சக்திவேல், சு.நாட்டுப்புறவியல் ஆய்வு, LnszafelITFöff
பதிப்பகம், சிதம்பரம், 1988.
4. சண்முகசுந்தரம், சு. நாட்டுப்புற இலக்கியம், (தமிழ் இலக்கியக் கொள்கை தொ. 37), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1978
5. "நாட்டுப்புறவியல்' மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்,
1989.
6. "நாட்டுப்புற இலக்கிய வரலாறு" மணிவாசகம் பதிப்பகம்,
சென்னை, 1938
7. சந்திரசேகரம், டி, சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் saILCLIL. (FTF3F3F3T, 1951,
8. சாகவதி வேறுகோபால், நாட்டுப்புறவியல் கோட்பாட்டு
ஆய்வுகள், தாமரை வெளியீடு, மதுரை, 1973
3. நடராசன், வை. தி, அயோத்தி கதை, இராஜேஸ்வரி
வெளியீடு, நாகர் கோவில்; 1987.

D.
1.
*上
1.
5.
17,
பெருமாள், அநா. தமிழில் கதைப் பாடல்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1987 மதுரை வீரசுவாமி கதை, பி. இரத்தின் நாயகர் அண்ட
சன்ஸ், சென்னை, (ஆண்டு குறிப்பிடப்படவில்லை.)
மீனாட்சி சுந்தரனார், தெ. பொ, தமிழும் பிற பண்பாடும், நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ் பிரைவேட் விட்சென்னை, 1973
ரவி, ச.வரலாற்றுக் கதைப் பாடல் தலைவர்கள், (அச்சிடப்படாத எச். டி. ஆய்வேடு, புதுவைப்
பல்கழைக்கழகம், 1932)
வானமாமலை, நா. காத்தவராயன் கதைப் பாடல், மதுரைப்
Lurie, sokit li, il-peria, 1971,
கான்சாகிபு சண்டை, மதுரைப் பல்கலைக்கழகம், 1972
வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல், மதுரைப்
பல்க:ைபக்கழகம், 1971
வையாபுரிப் பிள்ளை, எஸ், இலக்கியச் சிந்தனைகள்,
வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 1989,
ஆங்கில நூல்கள்
1. Bowra, C.M., Heroic Poetry, New York 1966.
2.
Brumwand, Jan Harald, The SLLudy of Americal T "Folklore- An Introduction, New York, 1978.
Higginbotham, John (Ed.) Greck and Latin Literature, Methuen & Co., 1960
William IIlalai, N., Studies in Tamil Folk Literature New Century Book House Private Ltd. Madra5, 1969.
Interpretation of Tamil folk Creations, Drawidian Linguistic Association, Trivandrum, 1981.
நன்றி:தமிழ்நாட்டார் வழக்காற்ரியர் f|| || || || || || || - || ||

Page 27
பள்ளு இ6 நாட்டார் இலக்
பள்ளு இலக்கியம் தமிழில் எழுந்துள்ள பல்வேறு சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். அதேவேளை, சமூகத்தின் அடி மட்டத்தினரைச் சித்தரிக்கும் பொதுமக்கள் சார்பு இலக்கியங்களுள் ஒன்றாகவும் விளங்குகின்றது. பிற சிற்றிலக்கியங்களைப் போன்றே இவ்விலக்கியமும் பாட்டுடைத் தலைவரைச் சிறப்பிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும், முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்திலே, வேளாண்மைத் தொழிலாளரான பள்ளர் என்னும் சமூகத்தை அது அறிமுகப்படுத்தி, அதன் தனித்துவத்தை இனங்காட்டியதோடு, தனது பொதுமக்கள் சார்பையும் உணர்த்தியது.
இவ்விலக்கியத்தின் அமைப்பினை முழுமையாக நோக்குவதற்கு, அதன் கதையமைப்பினைக் கருத்திற் கொள்வது அவசியமானது. பீாட்டுடைத் தலைவருக்கு உரிய பண்ணையில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடும் பள்ளர் தலைவனுக்கு இரு மனைவியர் உளர். மூத்த மனைவி அவனது உறவினளாகவும், அவன் வாழும் அதே ஊரைச் சார்ந்தவளாகவும் இருப்பாள். அத்தோடு அவனது சமயத்தைச் சார்ந்தவளாகவோ அல்லது அவன் வனங்கும் குல தெய்வத்தை வழிபடுபவளாகவோ இருப்பாள். இளைய மனைவிவேற்றுாரைச் சார்ந்தவளாக இருப்பதோடு, வேறொரு சமயத்தை சார்ந்தவளாகவோ அல்லது பள்ளர் தலைவன் சார்ந்த அதே சமயத்திற்குள்ளேயே வேறொரு தெய்வத்தை வணங்குபவளாகவோ இருப்பாள். கணவன் இளைய மனைவிமீது மையல் கொண்டவனாகி, முதல் மனைவியை வெறுத்து ஒதுக்குபவனாக இருப்பான். மழை பெய்து, ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, வேளாண்மைக்குப் பொருத்தமான காலம் வந்துங்கூட, பள்ளர் தலைவன் தொழிலில் ஆர்வமின்றி, இளைய மனைவியின் இல்லத்திலேயே தங்கியிருப்பது கண்டு, மூத்த மனைவி பண்ணைக்காரனிடத்து அவனைப் பற்றி முறையிடுவாள். பண்ணைக்காரன் இளைய பள்ளியிடம் பள்ளர் தலைவனைப் பற்றி வினவும்போது அவள் கணவனை மறைத்து வைத்துக் கொண்டு

ஸக்கியத்தில்
ங்கியக் கடறுகள்
교
துரை மனோகரன் பொய்கூறுவாள். பண்ணைக்காரன் அவன்மீது சினங்கொள்ள, ஒளித்திருந்த அவன் வெளியே வருவான். பண்ணைக்காரன் பண்ணை வேலைகளைப் பற்றி எடுத்துரைக்குமாறு அவனை வினவுவான். பள்ளர் தலைவன் கற்பனையாக நெல்விதை வகை, மாட்டுவகை, உழவுக் கருவிகளின் வகை முதவியவற்றைக் கூறுவன். மீண்டும் அவன் இளைய மனைவியின் இல்லத்திலேயே மகிழ்ந்திருந்து, பண்னை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதை அறிந்த மூத்த மனைவி, பின்னரும் தன் ES, SITT ELEZI ETÜ பற்றிப் பண்ணைக்காரனிடத்து முறையிட்டு, தண்டனை வழங்க வேண்டுவள். பண்ணைக்காரனும் அவனைத் தொழுவில் மாட்டுவன். பின், கணவனின் வேண்டுகோளுக்கு மூத்த மனைவி மனநிரங்கி, தன் கணவனைத் தண்டனையினின்றும் விடுவிக்குமாறு பண்னைக் காரனைக் கேட்டுக் கொள்வள், பள்ளர் தலைவன் விடுதலை பெற்றதும், பண்னை வேலைகள் தொடர்பாகச் சரியான கனக்கை ஒப்புவிப்பன், அதனையடுத்து, நல்வேளையிற் தனது சமூகத்தினருடன் இணைந்து, உழுதொழிலை ஆரம்பிப்பன். அவ்வாறு அவன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அவனை ஒரு மாடுமுட்ட அவன் மூர்ச்சிழந்து விழ, மனைவியர் இருவரும் வருந்துவர். பின்னர், அவன் மீண்டும் புத்துணர்வுடன் எழுந்து, வேளாண்மை வேலைகளைக் கவனிப்பன். அவனது சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் வேளாண்மையில் ஈடுபடுவர். பயிர் வளர்ந்ததும், அறுவடை செய்வர். பள்ளர் தலைவன் பல்வேறு செலவுகளுக்கும் நெல் அளந்து கொடுப்பதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பகிர்ந்தளிப்பான். ஆனால், மூத்த மனைவிக்கு அவன் சரியாக நெல் அளந்து கொடுக்காமையினால், அவள் பிற பள்ளியர் முன் அவனைக் குறை கூறுவள். இதனைத் தொடர்ந்து இரு சக்களத்திகளுக்கும் இடையில் ஏசல் தொடங்கும். இறுதியில், இருவரும் சமாதானமுற்று, பாட்டுடைத் தலைவரை வாழ்த்தி, கனவனுடன் ஒன்றாக வாழ்வதாக உறுதிசெய்து கொள்வர். அதனோடு, பள்ளு இலக்கியத்தின் கதை நிறைவு பெறும்.

Page 28
பள்ளு நூல்களின் அடிப்படைக் கதையமைப்பு ஒரே வகையிலேயே அமைந்திருப்பினும், காலத்திற்கேற்பவும், அவ்வவ் நூலாசிரியரின் மனப் போக்குக்கும், நோக்குக்கும் ஏற்பவம் சில மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. கி.பி.17ம் நூற்றாண்டிலிருந்து பள்ளு இலக்கியத்தின் தோற்றம் தொடங்குவதாக ஆய்வாளர் கருதுவர். பள்ளு இலக்கியத்தைப் பொறுத்தவரையில், அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் பற்றிய செய்திகள் தெரிய வருகின்றன. ஆயினும் அவற்றுட் சிலவே கிடைக்கப் பெற்றுள்ளன. இன்று கிடைக்கப்பெறும் நூல்களில் முக்கூடற்பள்ளு சிறந்ததாக விளங்குகின்றது. இந்நூல் தவிர, திருவாரூர்ப்பள்ளு, குருகூர்ப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு, செண்பகராமன் பள்ளு, பொய்கைப் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு முதலான தமிழகப் பள்ளு நூல்களும் கதிரைமலைப்பள்ளு, ஞானப்பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகிய ஈழத்துப் பள்ளு நூல்களும் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன.
பள்ளு இலக்கியத்துக்கும் நாட்டார் இலக்கியத்துக்கும் இடையிலான தொடர்புகளை நோக்குவதற்கு முன்னர், நாட்டார் இலக்கியம் பற்றிய பொதுப்பண்புகளை நினைவுசுடருவது பயனுள்ளது. நாட்டார் இலக்கியங்கள், மனித உள்ளத்தில் எழுகின்ற பல்வேறு உணர்ச்சி பாவங்களையும் உள்ளது உள்ளவாறே வெளியிடுகின்றன. பாமர மக்களால் உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே அவை பேணப்பட்டும் வருகின்றன. பேச்சுவழக்கும், எளிமையும், இசையும் அவற்றின் இன்றியமையாப் பண்புகளாக விளங்குகின்றன. பாடலடிகள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதுண்டு. ஒரு நாட்டினதும், சமூகத்தினதும் நாடியை அறிந்து கொள்ளவும், பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்ளவும் அவை உதவுகின்றன.
பல்வேறு மொழியிலக்கியங்களின் வரலாற்றினை நோக்கின், செந்நெறி இலக்கியமும் நாட்டார் இலக்கியமும் ஒன்றினையொன்று சார்ந்தும், இணையாகவும் வளர்ச்சி பெற்று வந்திருப்பதனை உணரலாம். தமிழ் இலக்கிய வரலாற்றினை நோக்கினும்,

효
இவ்வுண்மை புலனாகத் தவறாது. செந்நெறி இலக்கியத்துக்கும், நாட்டார் இலக்கியத்துக்கும் இடையிற் காணப்படும் வேறுபாடுகளும் கருதத்தக்கன. அவை பற்றிப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிடுபவை மனங்கொள்ளத்தக்கன.
இலக்கியத்துக்கும் நாட்டுப்புறப் பாடல்களுக்குச் குறிப்பிடத்தக்க ந்ேது:ண்டு இலக்கியங்கள் பெரும்ாலும் இலட்சிய வாழ்க்கையேயே அடிப்டேக் குறிக்கோளாகக் கொண்டவை இனக்கிங்களுக்குத் தலைவராக ஆடைவர் குற்றமே இல்லாதரோய்க் குனங்களுக்கு இருப்பிடாய்ப் படைக்கப் படுகின்றனர். இது உண்மையாக வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கின்றது. இதற்குமிாறாக ானரிதனின் குறை குற்றங்கrர், சமூக தாழில்காையூர் உள்ளாைறே எடுத்து இடர்புகின்றன நாட்டு'டல்கள்"
செந்நெறி இலக்கியத்துக்கும், நாட்டார் இலக்கியத்துக்கும் இடையேயான இத்தகைய அடிப்பை வேறுபாடுகளே. இவ்விருவகை இலக்கியங்களின் சிறப்பியல்புகளை பும் இனம் பிரித்துக் கான
உதவுகின்றன.
செந்நெறி இஸ்க்கியம் தொடர்பான பல செய்திகளைக் குறிப்பிடும் தொல்காப்பியம், சுருக்கமாக நாட்டார் இலக்கியம் தொடர்பான குறிப்பினையும் தெரிவித்துள்ளது. தொல்காப்பியர் 'புலன்' என்பது பற்றிக் கூறியவற்றை நாட்டார் இலக்கியத்தோடு தொடர்புபடுத்தலாம். அதற்கு இளம்பூானரும், பேராசிரியரும் கூறிய உரை விளக்கங்களினின்றும்" வெளிப்போந்த கருத்து தொல்காப்பியர் காலத்திலும், அதற்கு முன்னரும் நாட்டார் இலக்கியங்கள் வழக்கில் இருந்துள்ளன என்பதேயாகும்.
நாட்டார் இலக்கியங்கள் செந்நெறி இலக்கியங்களைப் பாதிப்பதும் செந்நெறி இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களைப் பாதிப்பதும் இயல்பே. இவ்வகையில், நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்கு, காலந்தோறும் செந்நெறி இலக்கியங்களைப் பாதித்துள்ளமைக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சான்றுகள் பலவுண்டு.

Page 29
பழந்தமிழ் இலக்கியங்களில் நாட்டார் இலக்கியக் கூறுகளைப் பெருமளவு தன்னகத்தே கொண்ட இலக்கியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. இவ்விலக்கியத்திற் கலந்துள்ள நாட்டார் இலக்கியக் கூறுகள் சில பின்னர் தோன்றிய பள்ளு இலக்கியக் சுடறுகள் சிலவற்றுக்கு முன்னோடியாக விளங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இவ்வகையில், சிலப்பதிகார நாடுகாண் காதையிற் கூறப்படும் உழவுடன் தொடர்பான விருந்திற்பாணி, எர்மங்கலம், முகவைப்பாட்டு ஆகிய நாட்டார் இலக்கியக் கூறுகளைக் குறிப்பிட வேண்டும்." இம்மூன்றும் சிலப்பதிகார காலத்தில் நாட்டில் வழங்கிய நாட்டார் பாடல் வடிவங்களே என்பதும், அவை உழவுத் தொழிலுடன் தொடர்புற்றவையாய் இருந்துள்ளன என்பதும், அவை பற்றிச் சிலப்பதிகாரம் விளக்கும்
முறையினின்றும் தெளிவாகின்றது.
இவை ஒருபுறமிருக்க, கவித்தொகைப்
பாடல்களும் இவ்விடத்து நினைவுகூரத் தக்கவையாகும். அவை தாழ்நிலையிலுள்ள
மாந்தரையும் பாத்திரங்களாகக் கொண்டவை மாத்திரமின்றி, நாட்டார் பாடல்களின் எளிய அமைப்பினைக் கொண்டவையாகவும், பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தியவையாக ஸ்பும் காணப்படுகின்றன. இவை நேரடியாகப் பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்குத் துணை செய்தன எனக் கூறமுடியாவிடினும், தம்மளவில் தாழ்நிலைப் பாத்திரங்களைப் படைக்கவும், நாட்டார் இலக்கிப அமைப்பைப் பின்பற்றவும் பிற்கால இலக்கியங்களுக்கு முன்னோடியாக அமைந்தன ST:TsuTin,
இவை மாத்திரமின்றி, பல்வகை நாட்டார் பாடல்களின் அமைப்புமுறை நேரடியாகவே பள்ளு இலக்கியத்தைப் பாதித்துள்ளது. இவ்வகையில், மழை பெய்ய ஆயத்தமாகும்போது பாடப்படும் நாட்டார் பாடல் ஒன்றினை முதவில் நோக்கலாம்.
"படபடத்து பூமியெல்லாம் பதறமாழ வருகுது கிடக்டன்னு Wண்மெல்லாம் கரியநிற மிாகுது இடிபிடித்து மின்னல்மின்ன எங்கும்மழை பெப்து துரதிரத்து போன்மெல்லாம் கடுகடுத்து நிக்குது'

இதை ஒத்ததாகப் பள்ளு நூல்களில் மழைக்குறி தோன்றுவது தொடர்பாகப் பாடல்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக, முக்கூடற்பள்ளிலிருந்து ஒரு பாடலைக் காட்டபோம்:
ஆ ற்று வெள்ளத்தானை ஆரத்
தோற்று தேகுறி - மிவை யான மின்னல் ஈழமின்னல்
சூழலின் ஆறுதே நேற்று மின்றுங் கொர்பு சுற்றிக்
காற்ற டிக்குதே - கேணி நீர்ப்படு சொறித்த வள்ை
கூப்பிடு குதே சேற்று நண்டு சேற்றிவளை
ஏற்ற விடக்குதே - ரீழ தேடியொரு கோடி 8ாளர்
ாழ் பாடுதே போற்று திரு TAழிகரிக்
கேற்ற வார்பண்ணைச் - சேரிப் புள்ளி பர்சிார்.ஆடிப் பாடிக்
துள்ளிக் கொள்Wே"ே
நெற்பயிர்ச் செய்கையில் நாற்று நடுகை ஒரு முக்கிய கட்டமாகும். இது தொடர்பான நாட்டார் பாடங்கள் பலவுள்ளன. வயலில் வேலை செய்யும் பெண்கள். தமது வேலைப் பளுவையும், களைப்பையும், மறப்பதற்காகப் பாடல்களைப் பாடி உழைப்பது வழக்கமாகும். நாற்று நடுகைப் பாடல்களும் இவ்வகையிலேயே வயலில் உழைக்கும் பெண்களாற் பாடப்படுகின்றன.
சான்றாக;
'யிலை ஈருதுபூட்டி - அண்ணன்
ME உஆதிட்டாள் M: உழுதிட்டான் ாைழை சம்பாநாத்தெடுத்து
மிகைய நடுங்கோடி ஆகையா நடுங்கோடி" என்ற பாடலைக் காட்டலாம். பள்ளு இலக்கியத்திற் பள்ளியர் நாற்றுநடும் பகுதி இடம்பெற்றுள்ளமையை நோக்குமிடத்து, நாட்டார் பாடல்களின் செல்வாக்கே இதற்குக் காரணம் என்பது புலனாகின்றது.*

Page 30
குடும்ப பூசல்களையும் நாட்டார் பாடல்கள் புலப்படுத்தத் தவறுவதில்லை. ஒரே கனவனின் இரு மனைவிபரான சக்களத்திகளிடையே இடம்பெறும் பூசல்கள் தொடர்பாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்துள்ளன. சான்றாக,
"சண்டையின்னா சண்டைங்க - இது சக்காத்தி சண்டைங்க சக்கணத்தி சண்டையிலே - தான் திங்க போரேள் கொட்டைங்க"
என்பதையும்,
"சக்களத்தி சுட்டபுட்டு ரவேலம்படி ஏலம் அது சாக்கடைத்தான் சோறுபோல ஏபேiy ரrர் ஆண்டிாருஞ் சுட்புட்ட ஏ:ேம்படி ஏலர் ஏத்தி இறக்குங்கடி ஏவேலம்படி ஏலம் சீக்காத்தி சுட்டபுட்ட ரவேலும்படி ஏவச்
சாக்கடையே கொட்டுங்கடி பிரuேruர்படி ஏர் Fኴ!
என்ற பாடலையும் காட்டலாம். இவற்றில் முதற்பாடல், இரு மனைவியாாற் பிரச்சினை ஏற்பட்டபோது, ஒரு கணவன் பாடுவதாகவும், மற்றைய ஒரு சக்களத்தியை மற்றவர் பரிகாசம் செய்வதாகவும் அமைந்துள்ளது. பள்ளு இலக்கியத்தைப் பொறுத்தவரை, மூத்தபள்ளி இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான சக்களத்திப் போராட்டமே அதன் மையப் பொருளாக விளங்குகின்றது. இவ்வகையில் நோக்கும்போது, பள்ளு இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ள சக்களத்திகளின் போராட்ட உறவு பற்றிய சித்திரிப்பு, பெருமளவுக்கு நாட்டார் இலக்கியத்தினின்றே பெறப்பட்டதாகக் கருதலாம்,
ஆடவரைக் கவர்வதற்கு எனப் பெண்கள் சிலர் மருந்திடுவதுண்டு என்ற கருத்து பாமர மக்களிடையே
கானப்படுவதுண்டு. இதேபோன்று, நாட்டார் இயக்கியங்களிலும் இத்தகைய செய்தி காணப்படுகின்றது. இவ்வாறு மருந்திடுபவர்
பெரும்பாலும் பொதுமகளிரே என்பதும் நாட்டார் பாடல்கள் மூலமாக வெளிப்படுகின்றது. "தாசி வச்ச கைமருந்து தலையிலே தாவிடிச்சு”, 'தாசி மருந்தாலே
பெத்த தாயை மறந்தானே' என்பன போன்ற நாட்டார்

பாடலடிகளைச் சான்றாகக் குறிப்பிடலாம். பொதுமகளிர் வசியக் கலையில் தேர்ந்தவராகவும், மருந்திட்டு ஆடவரை மயக்குபவராகவும் நாட்டார் இலக்கியங்களிற் சித்தரிக்கப்படுகின்றனர்." பள்ளு இலக்கியத்தில் தனது கணவனை வசிய மருந்திட்டே இளைய பள்ளி மயக்கி தன்னிடமிருந்து பிரித்து விட்டாள் என்ற நிலைப்பாட்டில் மூத்த பள்ளி விளங்குவதை இவ்விடத்து நினைவுகூரலாம்." மூத்த பள்ளியின் நோக்கில், இளையபள்ளி தனது கணவனை மயக்குவதற்கு வசிய மருந்திட்ட பொதுமகளாகவே தென்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு அடிப்படையாக நாட்டார் இலக்கியமே விளங்குகின்றது என்பதும் இவற்றின் மூலம் தெளிவாகின்றது.
ஆண்களைப் பெண்கள் பரிகாசம் செய்துபாடும் பல பரிகாசப் பாடல்கள் நாட்டார் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திருமணச் சடங்கில் பாப்பிள்ளையைப் பரிகாசம் செய்யும் பாடல்களாக விளங்குகின்றன. இவ்வாறு, எள்ளல்
முறையில் அமைந்த திருமணப் பரிகாசப் பாடல்களின்
தோற்றம் குறித்து நோக்கி குருவிக் கரம்பை சண்முகம்,
ஆரம்ப காலத்தில் இப்பரிகாசப் பாடல்கள் ஆடவரும் பெண்டிரும் ஒருவரையொரூர் கேலி செய்து பாடும் போக்கில் தோன்றியிருக்கலாம் காலப்போக்கில் திருவின் விழாவிள் சிடங்குகிீர் இடர்பெற்றபோது இப்பாடல்கவிேப் பாடு:துர் ஒரு சடங்காகவே
ஆ கிவிட்டது எனலாம் *芭
எனக் கூறியுள்ளார். இத்தகைய பரிகாசப் பாடல்கள்ை உண்மையில் ஆடவரும் பெண்டிருமாகப் பாடியிருக்கலாம். அல்லது தொழிலில் உழைத்துக் களைத்திருக்கும்போது, சுவையுணர்வுக்காக ஆண்கள் மாத்திரமோ, அல்லது பெண்கள் மாத்திரமோ தம்போக்கிற் பாடியுமிருக்கலாம். காலப்போக்கில் குருவிக்கரம்பை சண்முகம் கருதுவது போன்று, திருபE விழா ச் சடங்குகளிற் பாடுவதற்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இத்தகைய பரிகாசப் பாடல்கள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் காணப்படும் நாட்டார் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

Page 31
சான்றாக, ஈழத்து நாட்டார் பாடல்களில் ஆனைப் பெண் பரிகாசம் செய்யும் பாடலொன்று பின்வருமாறு அமைந்துள்ளது.
முப்பத்தி ரெண்டிலே மூனுபல்லுத்தான்மிதி காகக் கறுப்புநிறம் - ஒரு காலுமஸ்லோ முடவாக்கு"
தமிழ்நாட்டில் மாப்பிள்ளை ஏசவாக அமைந்துள்ள திருமணப் பரிகாசப் பாடல் ஒன்று பின்வருமாறு:
'ஆரிசிஆரிச்சாப் போஸ் அஞ்சாறு பல்லுகTாம் பருப்பு கிடைஞ்சாப்பd)
Hآ MassagyAL LWYKONYAYA’Y 7TM" LO
பள்ளுப்பாடல்களில் இடம்பெறும் பண்ணைக்காரன் பற்றிய வருணனை தொடர்பான பகுதியினை நோக்குமிடத்து, ஆனைப் பெண் பரிகாசம் செய்யும் நாட்டார் பாடல்களும், திருமணப்ப்ரிகாசப் பாடல்களும் அதற்கு முன்னோடியாக அமைந்துள்ளமையினை உண்ரலாம்."
பள்ளு நூல்களில், பள்ளர் தலைவனின் நடத்தை குறித்து மூத்தபள்ளி பன்னாக்காரனிடம் முறையிடும்போது, அவனைப் பற்றிய பல குறைகளைக் கூறி முறையிடுவதைக் காணலாம். நாட்டார் இலக்கியத்திலும் அதேபோன்று, கனவளின் குறைகளை மனைவி கூறும் முறையிலமைந்த பாடல்களைக் காணமுடிகின்றது. சான்றாக,
"நத்தைபின்னர் சட்டி திம்பான் நாத்துகட்டு துர்க்கமிாட்டான் சுளுன்னா கொடர் குழப்பான் - சிான் தங்கமே
குமிஞ்ச வேலையைச் செய்ய மாட்டான்"
என்ற பாடலைக் குறிப்பிடலாம். இத்தகைய பாடலுடன், முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி தன் கணவனைப் பற்றிப் பண்னைக்காரனிடம் முறையிடும் பாடலொன்றை
ஒப்பிட்டு நோக்கலாம்.

"கட்டின் காட்டைத் -தொட்டவிழான்ஒருக் காலுந்தான் உழக் - கோலுங்கை தீண்டான் தொட்டியர் காளை-கட்டி போல் வெந்துதான் சோறி டாங்கண் - ஏறிட்டும் பாரான் :
மேற்காட்டிய எடுத்துக் காட்டுகளினின்றும், கணவனைப் பற்றி மனைவி குறை சொல்வதாக அமையும் நாட்டார் பாடல் வடிவத்துக்கும், பள்ளு இலக்கியத்தில் மூத்த பள்ளி தன் கணவனைப் பற்றிக் குறைசொல்லும் பகுதிக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பினை நோக்க முடிகின்றது.
சில பள்ளு நூல்களிற் கும்மிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான காரணம், கும்மியடித்துப் பாடும் நிகழ்ச்சி வேளாண்மையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்தமையேயாகும். மழை வேண்டித் தெய்வங்களை வேண்டுதல் செய்ய |ம்போது, கும்மிப் பாடல்கள் பாடப்படுவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக ஆவுடையார் கும்மியினின்றும் சில பாடல்களை நோக்கலாம்.
நட்ட பwகிரெலாங் காதென்றே பூரார் நம்மைக் கும்பிகொட்ட வாங்க னென்றார் தட்டார வேந்து விடதண் விேழே தனைத்தர வேண்டும் தருணி மிதே. ஆவுடைய நாதர் சிவயோக வல்லிபால்
ான ரூர்ந்ததனேங்கி நாடிணராமலே கும்மிபாடியே நடிப்போம் வாருங்கள் நங்கை யரே"
இப்பாடல்களில், மழை வேண்டிக் கும்மியடித்துப் பாடும் முறைமை காணப்படுகின்றது. பள்ளு நூல்களிலும் மழை வேண்டித் தெய்வத்தைப் போற்றும்போது, பள்ளியர் கும்மிப் பாடல்கள் பாடியாடுவதாகக்
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு, நாட்டார் இலக்கியங்களைப் பல வகைகளிலே தழுவி அமைக்கப்பட்டதாகப் பள்ளு இலக்கியம் காணப்படுகின்றது. "ஏனெனில் நாட்டார் பாடல்களில் கூட்டு வாழ்க்கையினதும் கூட்டு முயற்சியினதும் உணர்வு உள்ளூர் இருக்கின்றது."

Page 32
இத்தகைய கூட்டுணர்வு வேளாண்மை உழைப்பாளரான் பள்ளர் சமூகத்திடம் இயல்பாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, நாட்டார் இலக்கியங்களைத் தழுவுவதன் மூலம், பள்ளு நூலாசிரியர்கள் கூட்டு வாழ்க்கை, கூட்டு முயற்சி பற்றிய தமது உணர்வினைத் தமது இலக்கியங்களில் இயல்பாகப் புலப்படுத்த வேண்டுமெனக் கருதியிருக்க வேண்டும்.
இது, பள்ளு இலக்கியம் நாட்டார் இலக்கியத்தைத் தழுவி அமைந்திருப்பதற்குரிய முதன்மையான காரணமெனக் கொள்ளலாம்.
மேலும், பள்ளு இலக்கியத்திற் பயன்படுத்தப்படும் யாப்பு வகைகளை நோக்குமிடத்தும், நாட்டார் இலக்கியத்தின் பாதிப்பினை உணர முடிகின்றது. இவ்விலக்கியத்திற் பயன்படுத்தப்படும் சிந்து, கண்ணிகள், கும்மி முதலான இசை தொடர்பான யாப்புகள், நாட்டார் இலக்கிய யாப்புகளினின்றும் தோன்றியவை என்பதும் இவ்விடத்து நினைவுறுத் தத்தக்கது. நாட்டார் இலக்கியங்கள் பாமர மக்களுடைய வாழ்வியல் நிலைகளை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. அதற்கேற்ப, எளிமையான யாப்பமைதிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அதேபோன்று, பள்ளு இலக்கியத்திலும் சமுதாயத்தின் அடிநிலை மக்களான பள்ளர் சமூகத்தின் வாழ்வியல் நிலைகளே புனையப் பட்டுள்ளன. அதனால் அவற்றை இயல்புடன் எடுத்துக் காட்டத்தக்க வகையில், நாட்டார் இலக்கியத்துக்குரிய யாப்பமைதிகளும் பின்பற்றப்பட்டுள்ளன.
இவ்விடத்து, நாட்டார் இலக்கியத்துக்கும், பள்ளு இலக்கியத்துக்கும் இடையிலான தொடர்பினைப் பற்றிப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவன நோக்கத்தக்கன :
"உழவருழத்தியரது வாய்ப்பாட்டாக நின்றுவிடாது பு:பவர்களாவியற்றப் பெற்ற பிரபந்த உழவாயமைந்ததாலே இந்நூற் பொருளுக்கு

நூதனாரான இயல்புகள் சிவ ஏற்பட்டன. முதலாவது கொச்சைத் தன்மை நீங்கி ஒரளவில் நாகரிகத்தை இது பெற்றது. இரண்டாவதாக பிரபந்த விலக்கணத்திற்கேற்பக் குறிப்பிட்டவொரு நெறியை மேற்கொண்டு தொடங்கி இடைநிகழ்ந்து சென்று மூழ்கி பெற்று ஆந்ைதது மூன்றாகிதாக, தமிழ் மக்களுட் பெரும்பாலாரிடை இது பரவத் தொடங்கியது. நான்காவதாக, பிரபந்திரைப்பிலே நாட்கச் சுவை பலபடியாகப் பெருகுவதாயிற்று. இதனாலே இப்பிரபந்தம் நடித்துக் காட்டத்தக்கதாய் முடிந்தது. ஆகவே, இதனைக் கற்றுப் பாடியின்புற்று தமிழ் மக்கள் நடித்தும் கண்டும் இன்றுரோயினர். "பள்ளு நாடகம்” என்ற விழக்கும் இப்போது எழுந்தது. மேற்கூறிய நல்லியல்புகளால் பள்ளுப் பிரபந்தம் தமிழ்நாட்டிற் பெரிதும் பிரசாரம் எய்துவதாயிற்று?
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, தமது விளக்கமான கூற்றின் மூலம், நாட்டார் இலக்கிய அழைப்பினின்றும் தோன்றிய பள்ளு இலக்கியத்தின் நான்கு இயல்புகளைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டார் பாடல்களுக்குரிய கொச்சைத்தன்மை நீங்கிப் புதுமெருகு பெற்றமை, சிற்றிலக்கிய வடிவம் பெற்றமை, மக்களைச் சென்றடைந்தமை, சிற்றிலக்கிய அமைப்புக்குள் நாடகச்சுவை ஏற்பட்டமை ஆகியவை, பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்குரிய சிறப்புப் பண்புகளாக அவராற் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவையனைத்தையும் தொகுத்து நோக்குமிடத்து, நாட்டார் இலக்கியக் கூறுகள் பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள் மட்டுமன்றி, பல்வேறு நாட்டார் வழக்காற்றியல் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. சிறுதெய்வ வழிபாடு, மக்களின் நம்பிக்கையுணர்வுகள், சடங்குகள், கலைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும் இடம் பெற்றுள்ளன. விரிவஞ்சி அவை விடப்பட்டுள்ளன.

Page 33
சான்றாதாரம் :
1.
(5)
()
[[მ]]
D.
11.
惊上
வித்தியானந்தன் சு. (1982) (பதிப்பு) பாட்டக்காப்பு
நாட்டுப் பாடல்கள், இரண்டாம் பதிப்பு கொழும்பு. பக், 9, 10 தோற்றுவாய்).
தொல்காப்பியம், செய்யுளியல், நூற்பா 233, இளம்பூரணர் உரை நூற்பா 24, பேராசிரியர் உணர.
direile: மலையருவி (1958) கி. வா. ஜகந்நாதன் பதிப்பு, தஞ்சாவூர், தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு. பக். 12-22 (கி.வா. ஜகந்நாதனின் ஆராய்ச்சி உரை). அழகப்பன், ஆறு (1980) நாட்டுப்புறப் பாடல்கள் - திறனாய்வு, சென்னை, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (மறுபதிப்பு) பக். 170 -182, சண்முகசுந்தரம், சு (1980) நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு இரண்டாம் பதிப்பு, சிதம்பரம், மEளிவாசகர் நூலகம், பக்.50
சிலப்பதிகாரம், நாடுகாண் காதை வரி 127-137. நாசீர் அலி மீஅமு (1979) திருச்சி மாவட்டம், தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வு, ச.வே.சுப்பிரமணியன் பதிப்பு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ப. 56 முக்கூடற் பள்ளு, செய், 35
அய்யாசாமி, ர. சென்னை, தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வு. ப. 22
சான்றாகக் காண்க : முக்கூடற் பள்ளு செய் 128-134: திருமலை முருகன் பள்ளு, செய்145-153, திருவாரூர்ப் பள்ளு, செய் 60-63, குருகூர்ப் பள்ளு, செய் 67-73; கண்ணுEடயம்மன் பள்ளு, செய் 90-105; செங்கோட்டுப் பள்ளு, செய் 795-817: பொய்கைப் பள்ளு செய் 173187; கதிரைமலைப் பள்ளு, செய் 98-102: பறாளை விநாயகர் பள்ளு, செய் 118-122 தண்டிகைக் கனகராயன் பள்ளு, செய் 148-153.
இராமநாதன், ஆறு (1982) நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், சிதம்பரம், பணிவாசகர் நூலகம் 270271 (மூன்றாம் இயலின் அடிக்குறிப்பு-40), மேலது பக். 301, 302 (அடிக்குறிப்பு -21).
சக்திவேல், க. (1983) நாட்டுப்புற இயல் ஆய்பு, சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம், ப. 254,
இராமநாதன், ஆறு மு-கு-நூ ப. 271 (மூன்றாம் இய:வின் அடிக்குறிப்பு).
2

3.
.
15.
5.
廿高。
帕,
9.
O.
.
23.
மேறது பக்.74,75,
குருகூர்ப்பள்ளு, செய் 47.
சண்முகம், குருவிக்காம்பை, "திருமணப் பரிசாகப் பாடல்கள்" தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வு பட 350.
வித்தியானந்தன், க. மு. கு. நூ. பக்-60.
பாவன். சா. செங்கற்பட்டு மாவட்டம், தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 210.
சான்றாகப் பின்வரும் பாடலை நோக்கலாம்.
மாதுகண்ணும் பருத்திப்பைக் கூது 'பிரம் - கீWே
பத்துப் போப் த8AWம் WW வித்துப்போப் பல்லும் நிறுபோல் சூேத்த ஆள்ை யூது நாசிர்-திட்டி
நெரித்தாங் கொட்டை போல் அரித்த வியூர் தாறுமாறாய் மீண்சயில் அஞ் சாறு அமீரும் -துரங்கற்
சண்ணக் கடாப் போல்நடையும் ாே8ண்8088) முகமும் துே கிறிஒட்டEத்த ஏறு காதுமாய் - நேமி
frணார்முக்கூடற்பண்ணைக் காரனார்ந்தார்"
முக்கூடற் பர்ரு செய்தி
சண்முகானந்தம், சொ, தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 134.
முக்கூடற் பள்ளு செய் 57.
பெருமாள், ரே. என் (1982) கும்மிப் பாடல்கள், சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 32
கைலாசபதி, க, (1979) சமூகவியலும் இலக்கியமும், சென்னை, என்.சி. பி.எச். ப. 158.
குருசுடர்ப்பள்ளு (1932) வெ. நா. பூரீநிவாளரய்யங்கார் பதிப்பு, ஆழ்வார் திருநகரி பக். 6-7
பேராசிரியர் எண் ELWபுரிப்பிள்ளையின் முன்னுரை)
நன்றி:தமிழ்நாட்டார் கிழக்காற்றியல்
Lä-, ti 25-EP

Page 34
இருபதாம் நூற்றாண்டு ஈ
一 @凸
இருபதாம் நூற்றாண்டு முடிந்திருக்கின்ற இத்தறுவாயில் ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் ஈழத்தின் நவீன இலக்கிய வளர்ச்சியில் பெற்றுள்ள இடம் பாது என்பது பற்றியும் தமிழ் நாட்டு சிறு சஞ்சிகை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அத்தகைய வளர்ச்சி நிலை எங்கே நிற்கின்றது என்பது பற்றியும் சிந்தித்துப்பார்ப்பது அவசியமென்று கருதுகின்றேன்.
சிறு சஞ்சிகைகள் நவீன இலக்கிய வளர்ச்சியுடன் இரண்டறக் கலந்துள்ளவை என்பதனை முதலிலே மனங்கொள்வது அவசியமாகிறது. நயம்படக் கூறுவதாயின் நவீன இலக்கியத்தின் பிறப்பு நிலையில் சிறு சஞ்சிகை அதன் தாயாகவும், வளர்ச்சி நிலையில் சிறு சஞ்சிகை இதன் செவிலித் தாயாகவும் இருக்கிறது என்று
கூறலாம்.
ஈழத்திலும் நவீன இலக்கியம் பற்றிய சிரத்தை நாற்பதுகளில் பிரக்ஞைபூர்வமாக ஏற்பட்ட வேளையிலேயே முதன் முதலாக சிறு சஞ்சிகைகள் தோற்றம் பெறுகின்றன. இன்னொரு விதமாகக் கூறின் அவ்வேளை வெளிவந்த சிறு சஞ்சிகைகளின் தோற்றம் தான் நவீன இலக்கிய முயற்சிக்கு கால்கோளாயிற்று எனலாம். அவ்வாறு வெளியான சிறு சஞ்சிகைகளுள் 1946ல் கொழும்பிலிருந்து வெளிவந்த பாரதியும் அதே ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மறுமலர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை. தவிர, 1948 ஆண்டளவிலே திருகோணமலையிலிருந்து எரிமலை, மட்டக்களப்பிலிருந்து பாரதி, உதயன் ஆகிய சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. 3) si) fu முழுமையான ஆய்வுக்கு உட்படாத நிலையில் இப்போது (கொழும்பிலிருந்து வெளிவந்த) பாரதி பற்றியும் மறுமலர்ச்சி பற்றியும் கவனிப்போம்.

ழத்துச் சிறு சஞ்சிகைகள் மதிப்பீடு
செ. யோகராசா,
'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் வரவுடனேயே ஈழத்திலே நவீன கவிதையின் தோற்றம் சரியான விதத்தில் இடம் பெறத் தொடங்கியது. அவ்வாறே ஈழத்துச் சிறுகதை இம் மண்ணுடன் கலக்கத் தொடங்கியதும் மறுமலர்ச்சிக் கதைகளுடனேதான். 'பாரதி', ஈழத்தின் முதல் முற்போக்குச் சஞ்சிகையாகின்றது. (தமிழில் இவ்விதத்தில் இரண்டாவது). இப்பின்னணியில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியிலே அது பெறுமிடம் முக்கியமானது. இன்று பின்நோக்கிப் பார்க்கும் போது இவ்விரு சிறு சஞ்சிகைகளும் இருவேறு நோக்குகளை பிரதி பலித்துள்ளமை தெரியவருகின்றது. அவையாவன:
i, "மார்க்சியம் சார்ந்த சமூக நோக்கு தனிமனித உனர்ச்சிகளுக்கோ, கலையழகிற்கோ முதன்மை பளியானம; இது பாரதி சஞ்சிகையின் வழி.
i. மார்க்சியம் சாராத சமூக நோக்கும் தனிமனித உணர்ச்சிகளுக்கும், கலையழகிற்கும் இடமளித்தலும். இது மறுமலர்ச்சி சஞ்சிகையின் வழி.
பாரதியையும் மறுமலர்ச்சியையும் தொடர்ந்து ஈழத்தில் வெளிவந்த சிறுசஞ்சிகைகள் பொதுவாக மேற்குறித்த இருபோக்குகளுள் ஒன்றினைப் பின்பற்றி வந்துள்ளன. எடுத்துக்காட்டாக மரகதம், புதுமை இலக்கியம், மல்லிகை, குமரன், வசந்தம், சமர், வயல், தாயகம் முதலியன பாரதி வழியின, கலைச்செல்வி, அலை, இன்சான், தேனருவி, மலர், இளம்பிறை, தாரகை, காம், வியூகம் முனைப்பு, படி, மூன்றாவது மனிதன், பூவரசு முதலியன மறுமலர்ச்சி வழியின.

Page 35
மேற்கூறிய சிறுசஞ்சிகைகளின் பணிகளுள் முக்கியமானது, தேசியப் பத்திரிகைகள் வாய்ப்பளிக்காத இளம் எழுத்தாளர்களுக்கு இடமளிப்பதும் தரமான எழுத்தானர்களை இனங்காண்பதுமாகும். இவ்விதத்திலே ஈழத்து சஞ்சிகைகள் அப்பணியினை ஒரளபுே நிறைவேற்றியுள்ளன என்று கூறலாம். 'மல்லிகை முருகபூபதி, திக்வெல கமால் முதலானோரையும், புதிசு' சோன், ஒளவை, ஆஊர்வசி முதலானோரையும் வெளிக்காட்டியமை இங்கு நினைவிற்கு வருகின்றது. எனினும், இச் சஞ்சிகைகளுக்குமுன் வெளியான கலைச்செல்வி', செங்கையாழியான், செ. யோகநாதன் உட்பட இன்றைய மூத்த வெழுத்தாளரில் அதிக தொகையினரை இளம் எழுத்தாளராக அறிமுகப்படுத்தியதில் முதலிடம் பெறுகின்ற தெனலாம். (கலைச் செல்வியின் இத்தகைய அறிமுகப்பட்டியலில் இன்றைய மூத்த தலைமுறைப் பெண் எழுத்தாளரும் அடங்குவர்).
இவ்வாறே சிறந்த சிறுகதை, கவிதை, மொழி பெயர்ப்புமுயற்சிகள் என்பன புேம் இச்சிறு சஞ்சிகைகளிலே இடம் பெற்றுள்ளன. ஆயினும், விமர்சனம், ஆய்வு, இலக்கியச் சர்ச்சைகள், பேட்டி, நவீன ஓவியம், சினிமா முதலான விடயங்களில் இச்சிறு சஞ்சிகைகளின் பங்கு எத்தகையது என்பது கேள்விக்குரியது. இவ்வாறு நோக்கும்போது சில சஞ்சிகைகளே தேறக்கூடியன. ஆய்வுக் கட்டுரைகள் விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை வெளிக் கொணர்ந்ததி8ே) 'மல்லிகை"யின் பங்கு முக்கியமானது. கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி முதலானோரின் ஆய்வுக்கட்டுரைகள் பல இவற்றிலே வெளிவந்துள்ளன. தாயகம், படி ஆகியன குறிப்பிட்ட தலைப்பிலே தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வந்துள்ளன. (பாரதி பன்முகப் பார்வை இவ்வாறு வெளியான கட்டுரைகளின் தொகுப்பே).
இலக்கியச் சர்ச்சைகள் சில, அலை, மல்லிகை,
'சமர் முதலானவற்றிலே இடம் பெற்றுள்ளன.

ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்குப் பல சஞ்சிகைகள் களம் அமைத்து வந்துள்ளன. எனினும் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் பலவற்றைத் தந்தது
மல்லிகையே.
பேட்டிகளும் பல சஞ்சிகைகளிலே அவ்வப்போது வெளிவந்துள்ளன. ஆயினும் முன்னர் சிரித்திரனிலும் அண்மையிலே மூன்றாவது மனிதனிலும் வெளிவரும் பேட்டிகள் கவனிக்கப்பட வேண்டியனவாகின்றன.
நவீன ஓவியம், சினிமா பற்றிய காத்திரமான கட்டுரைகள் அபூர்வமாகவே ஈழத்துச் சஞ்சிகைகளில் இடம்பெற்று வந்துள்ளன. ஆயினும் இவ்விதத்தில் அலை'யின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இன்னொருவிதத்திலும் 'அலையின் பங்களிப்பு கவனிக்கப்பட வேண்டியது. ஈழத்தின் முற்போக்கு அணியினரின் குறைபாடுகளை நடுநிலை நோக்குடன் முதன் முதல் சுட்டிக்காட்டியதும் அலையே. இப்பணியினை முன்னர் "பூரணியும் LiiT II f புதிசுவும் ஓரளவு தொடர்ந்தன என்று கூறுவதிலே தவறில்லை. மேலும், (முற்றுமுழுதான அரசியல் சஞ்சிகையாக இல்லாவிடினும்), ஈழத்திலே தமிழ் தேசிய வாதம் முனைப்புற்ற எழுபதுகளின் பிற்போக்கிலே தூரநோக்குடன் அது தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்ததிலே 'அலைக்கு முக்கிய இடமுள்ளது.
எண்பதுகளில் ஈழத்து நவீன இலக்கியம் முக்கிய மாற்றங்களைக் கண்டு கொண்டது என்பதனைப் பலருமறிவர். அத்தகைய மாற்றங்களுக்கு முக்கியமாகக் களம் அமைத்தவை சிறு சஞ்சிகைகளே என்பது ஆழ்ந்து அவதானிக்கும் போதே புலப்படும். அத்தகைய மாற்றங்களுளொன்று தமிழ்த் தேசிய வாதத்தின் முனைப்பு. இவ்விதத்தில் விடுதலை இயக்கங்கள் சார்ந்தோரின் படைப்புக்கள் பல அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலேயே இடம்

Page 36
பெறுகின்றன. (எ-டு: பாலம்) அத்தகைய மாற்றங்களுட் பிறிதொன்று பெண்நிலைவாத நோக்கிலெழுந்த படைப்புகள் இவற்றுட் பல பெண்களை ஆசிரியைகளாகக் கொண்ட சஞ்சிகைகளிலேயே வெளிவருகின்றன. (எ-டு: பெண்ணின் குரல், நிவேதினி, பெண், நங்கை). எண்பதுகளில் ஏற்பட்ட பிறிதொரு மாற்றம், புகலிட அனுபவ வெளிப்பாடு. இத்தியாதி படைப்புகளுக்குக் களமமைத்தவையும் தூண்டில் தொடக்கம் உயிரின் நிழல் வரையிலான புகலிடச் சஞ்சிகைகளே.
ஈழத்திலே நவீன நாடக வளர்ச்சியின் தளர்ச்சிக்கு நாடகம் பற்றியும் விமர்சனம் வளராமையும் நாடகம் பற்றிய பரந்த அறிவின்மையும் முக்கிய காரணங்களுள் சிலவாகும். இவ்விதத்திலே 'கலைமுகம், அரங்கம், "ஆற்றுகை ஆகிய நாடகம் பற்றிய சஞ்சிகைகள் கவனிப்பிற்குரியனவாகின்றன.
தவிர, அவ்வப்போது வெவ்வேறு பிரதேசங் களிலிருந்து வந்த சஞ்சிகைகள் நவீன இலக்கிய வளர்ச்சியிலே இன்னொருவிதத்திலே பங்கு கொள்கின்றன. அதாவது அவ்வப் பிரதேச எழுத்தாளருக்குக் கூடுதலான வாய்ப்பளிப்பதனூடாக அவர்களது வளர்ச்சிக்கு வழிசமைக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த மலர், மலை நாட்டிலிருந்து ‘குன்றின் குரல்' 'தீர்த்தக் கரையினிலே' 'நந்தலாலா' என்பவற்றின் பணிகள் இங்கிவிதத்தில் குறிப்பிடத்தக்கன.
பொதுவாகவே ஈழத்துச் சஞ்சிகைகளின் வடிவமைப்பு அண்மைக் காலம் வரை கலாபூர்வமாக அமையவில்லை. அதே வேளையில் அட்டைப்படம் என்ற ரீதியில் கவனிக்கும் போது 'அலை', 'மல்லிகை ஆகியன கவனிக்கப்பட வேண்டியன. அதாவது அலை சிறந்த நவீன ஓவியங்களை முன் அட்டையிலே வெளியிட்டு வந்துள்ளது. மல்லிகை படைப்பாளர்களை முகப்புப் படங்களாக பிரசுரித்து வருகின்றது.

ஈழத்துச் சிறுசஞ்சிகைகளுட் சில தமிழ் சிறு சஞ்சிகை வரலாற்றிலும் இடம் பெறக்கூடியன. affiğÉ 17 såT', 'Lin susů SOM EF.”, “Seun LD IT", "Third Eye' என்பன இத்தகையன. இவற்றுள் 'சிரித்திரன்' தரமான நகைச்சுவை இதழ் என்ற விதத்திலும் 'மல்லிகை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக வெளிவருகின்றதென்ற விதத்திலும் 'அம்மா சிறுகதைக்காக வெளிவரும் (புகலிடச்) சஞ்சிகை என்ற விதத்திலும் Third Eye சிறந்த தமிழ்ப் படைப்புக்களை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்துத் தருகின்றதென்ற விதத்திலும் கவனத்திற் குட்படுகின்றன. ஈழத்துப் பல்கலைக் கழகங்கள் எவையும் சிறு சஞ்சிகைகளை வெளியிடாத சூழலில், கிழக்குப் பல்கலைக்கழகம் நீண்ட காலமாக வெளியிட்டு வரும் 'கிழக்கொளி'யும் நினைவுகூரப்பட வேண்டியது.
இனி ஒட்டுமொத்தமாக நோக்கும் போது ஈழத்து சிறு சஞ்சிகைகளின் நிலை பற்றி பின்வருவன குறிப்பிடப்பட வேண்டியனவாகின்றன:
1. ஈழத்திலே நவீன இலக்கியத்தின் தோற்றத்திற்கும் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும் ஈழத்து வளர்ச்சிக்கும் ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் கணிசமான பங்கினை வழங்கியுள்ளன.
i. அத்தகைய பங்களிப்பு, கவிதை, சிறுகதை, ஆய்வு முதலான சில துறைகளில் மட்டுமே, அதாவது அழுத்தம் கொடுக்கத் தவறிய பல விடயங்களுள்ளன.
i. தமிழ் நாட்டிலே நவீன இலக்கியச் சிந்தனைகளும் இலக்கியப் பரிசோதனைகளும் அவ்வப்போது சிறு சஞ்சிகைகளுடாகவே இடம் பெற்று வந்துள்ளன; வருகின்றன. இவ்வித முயற்சிகளில் ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் கரிசனை காட்டுவது அபூர்வமாகும்.

Page 37
iw,
மேற்குறிப்பிட்ட விதத்திலே எண்பதுகளில் இறுதியிலிருந்து வரும் புகலிடச் சஞ்சிகைகளின் பணி கவனத்திற்கும் பாராட்டிற்குமுரியதாகும். இவையே பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகளையும் நவீன உத்திகள் கொண்ட சிறுகதைகளையும் (எ-டு: ஷோபாசக்தி, பார்த்தீபன், சுகன் முதலானோரின் படைப்புகள்) பிரசுரித்து வருகின்றன; பிரெஞ்சு இலக்கியங்களை அம்மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கின்றன. பண்பாட்டின் அகலிப்பிற்கும் வழிவகுத்து வருகின்றன. ஆயினும் ஐம்பதுகளளவிலிருந்த புகலிடச் சஞ்சிகைகளின் வரவு இப்போது பெரும் வீழ்ச்சி கண்டுள்ளமை இவற்றின் எதிர்காலத்தைக் கேள்விக் குள்ளாக்குகின்றன.
அனைத்தையும் விட ஏறத்தாழ கடந்த ஐந்தாண்டுகளாக ஈழத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் எண்ணிக்கையளவில் மிகக் குறைவே. அவை "மூன்றாவது மனிதன்', மல்லிகை, தாயகம் என மிகச் சிலவே. அவையும்
ஒழுங்கான முறையில் வெளி வருவனவல்ல.
A.

wi. ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவ்வப்போது நின்று விடுகின்றன. அதேவேளை எழுத்தாளர் பலரிடமிருந்தும் சில சஞ்சிகைகளே வெளிவரினும் அத்தகைய அவலநிலை ஏன் ஏற்படுகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டியது. அவ்வாறே, அவை தரமான ஆக்கங்கள் கிடையாமல் கஷ்டப் படுகின்றன என்பதும் கசப்பான உண்மை. படைப்பாளர், புலமையாளர் பலரிருந்தும் இந்நிலை என் ஏற்பட்டுள்ளது என்பதும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதே!
இறுதியாக ஒன்று, நவீன இலக்கிய வளர்ச்சி சிறுசஞ்சிகை வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த ஒன்றென்று முன்னர் குறிப்பிட்டேன். ஈழத்திலே மேல் குறித்தவாறு அண்மைக்காலமாக சிறு சஞ்சிகை வரவு குன்றியுள்ளது என்கிற போது நவீன இலக்கிய வளர்ச்சியும் குன்றியுள்ளது என்பதே அதன் உட்கிடையாகின்றது. இத்தகைய ஆரோக்கியமற்ற நிலை புதிய நூற்றாண்டிலும் தொடரத்தான்
வேண்டுமா?

Page 38
இலக்கியத்தமிழும் யாழ் - uIGi.
L தமிழ் மொழியில் பால்பாகுபாட்டைப் பொறுத்தவரை பெயர்ச் சொற்கள் இருவகையாகப் பகுக்கப்படுகின்றன. அவையாவன உயர்தினை, அஃறிணை என்பனவாகும். உயர்தினை ஒருமையில் ஆண்பால் பெண்பால் வேறுபாடு இருப்பதுபோல், உயர்தினைப் பன்மையில் இவ்வேறுபாடு காணப்பட மாட்டாது. இது போன்ற அஃறினையிலும் ஆண்பால் பெண்பால் வேறுபாட்டைக் காணமுடியாது. எனவே இப் பால்பாகுபாடுகளை அடிப்படையாக வைத்து இலக்கியத் தமிழுக்கும், யாழ்ப்பானப் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சில பெயர்ச்சொற்கள் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அமைவதை அவற்றின் உருபன் நிலையில், அவை கொண்டிருக்கும் பால் விகுதியை வைத்தே வரையறுக்க முடியும். எடுத்துக்காட்டாக, உருபன் நிலையின் avan, iwan, பvan என்பவற்றின் TTTTTTTTTTT LGH LHHLLLLLLLS LtHL LLLLLLLLSLS HHtLLSLLL wantan என்று ஒரே வினைகொண்டு முடியும். இதனை வாக்கிய நிலையில் பின்வருமாறு நோக்கினால்
awan wantal: In" that (he) cal me"' :1'yı L. yarı ta:L' that (sh:) camc' awar Warmta:r'' that (he Cr she honorific) carne"
இங்குபெயர்ச் சொல்விலுள்ள வேறுபாட்டிற்கேற்ப வினை வெவ்வேறு பால் விகுதிகளைக் கொண்டு வருவதைக் காணலாம். அதாவது உருபன் நிலையில் அறிய முடியாத சில அம்சங்களை வாக்கிய நிலையில்தான் அறியமுடியும். தமிழில் எல்லாப் பெயர்களும் பால் விகுதி பெறுவதில்லை. எனவே பால் விகுதி பெறாத பெயர்களின் பாலை உணர்வதற்கு வாக்கிய நிலையே உதவுகிறது. எடுத்துக்காட்டாக, தம்பி என்ற சொல்லில் பால் விகுதி இல்லை. ஆயின் இது ஏற்கும் வினை,பெயரின் பாலையும் சுட்டி நிற்கிறது. இங்கு பெயருக்கும், வினைக்கும் இயைபு (agreement) LSTOG. Tampi wanta:n GTGITT GJITäjäluu நிலையிலேயே இதன் பாலை உணரமுடியும். இவ்வாறு இலக்கியத் தமிழுக்கும், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழுக்கும் இடையேயுள்ள பால் பாகுபாட்டை மேலே தொடர்ந்து

|ப்பாணப் பேச்சுத்தமிழும்
UITüğUIT
சுபதினி ரமேஷ். பார்க்கலாம். பின்வரும் வரைபடம் இதன் பாகுபாட்டைக் காட்டுகிறது. இலக்கியத் தமிழில் பெயர்ச் சொற்கள் பின்வருமாறு வகுக்கப்படுகின்றன.
பெயர்
பனமை ஒருமை பள்பை
፳፰{ILጳሻነlil 2/^N YN
ஆண்பால் பெண்பால் பலர்பால்
ஒருமை ஒருமை
ஆனால் யாழ்ப்பானப் பேச்சுத் தமிழில் இப்பாகுபாடு சிறிது வேறுபடுகிறது.
பெயர்
ஒருமை பன்மை ஒருமை பன்மை
༼༽། ༄འོ།། །།
ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் பலர்பால்
(5:ILI) ಕ್ವಿಗ್ರ&d19 பன்மை LIgéTS0)Lr
இலக்கியத் தமிழில் ஆண்பால் ஒட்டுக்களின் LDITUSLITSITTE -:11, -a:, -val, -va, TTLITEJL), GLstor LIIr sålsor LuftfigurbL&sifT& –a:L -al -1, -CCI, -tti, - atti, l-a: tti, al-TTi, l-all:Ticci, wi, - wati, l-wa:TTi TistaTLIE IT |Lh அமைகின்றன. இதேபோன்று பேச்சுத் தமிழில் ஆண்பால் ஒட்டுக்களின் மாற்றுருபுகளாக-an-a1,-Wan என்பனவும், பெண்பால் ஒட்டுக்களின் மாற்றுருபுகளாக பின்வருவனவும் அமைகின்றன -3L, -1:L. --Ci, -li, :ı: Eti, - a t t i, -a:T"Ti, - a Ticci, - wi.
மரியாதை ஒருமை விகுதியான -3 ஆண்பால், பெண்பால் இரண்டுக்குமே பொதுவானது. ஆனால் பேச்சுத் தமிழில் மரியாதை ஆண்பால் ஒருமை விகுதியாக -:ா உம், மரியாதைப் பெண்பால் விகுதியாக -: யும்
அமைகிறது. பலர்பால் விகுதி இலக்கியத் தமிழில் -kal

Page 39
ஆகவும், பேச்சுத் தமிழில் -ay யாகவும் அமைகிறது. அத்துடன் பேச்சுத் தமிழில் -y யைத் தொடர்ந்து -31, என்பதும் சேர்ந்து பலர்பாலைக் குறிக்கின்றது.
இத்தகைய
பால் வேறுபாடுகளைக்
குறிக்கும்
மாற்றுருபுகளின் வரன்முறையைப் பல வகைகளாக வகைப்படுத்தலாம்.
11 வகை 1 - இலக்கியத்தமிழ்
(i)
{ii}
(iii)
(iv)
(vi)
இங்கு காணப்படும்
ஆண்பால்
I
"that Ele "this he" 'th; the
"נאךrhלי"
'WELT iwali
Lil'Will
E ኔ ̇EIII
- tiu Tan 'thief L: za T' sTicd' Layyalka:Ian 'tailor"
s maTayarı 'fixol' pe:yäT = 'fodol' koviyan Talcbel'Iging to the koviya calste'
- pe:Tan 'grandson'
- piramaNan'brahmin' na.TTuvan'male belonging Es the T3TTIJIWä
castic'
s vel La:Ları'mile belirging
to ve: La-La
:Isl:'''
பெண்பால்
= II.
'that şhıc" 'this stie' "Lihat she'
'his'
Awal iwa L LI valL
eva L
-i tiTIT 'Elief"
th: "field Layyalkari'tailor
-Ci Tha'latycci "focol' pe:ycci 'fool" kovicci "lein:lchclonging
to the kiwiya [rilSIë'
-iլIII pe: rtti "grand daughter"
= L II pira: ItaMalli"Erzhin lady' |al'luvatti fernalebel Inging to the LaTIL wa casic'
-:1:Ticci Wella:Tlcı'le:Tale belirgiTng
li we:LI:I
Ü35 lt'
-:Ticci என்ற பெண்பால்
ஒட்டு:படிவம் சாதிப் பெயர் வடிவங்களை மட்டுமல்லாது வேறு சில வடிவங்களுடன் சேரும்போதும் சாதியைக்
குறிப்பிடுகிறது. உதாரணமாக,
karay'sea shere' karaya:Ticci fisher woman"

யாழ்ப்பானப் பேச்சுத்தமிழ்
-քill
'that
'this Hie"
'that he
"whu"
(i) T iwan
11":1I1
&É 'ኳ'፫ዝI]
-
kurul Tarn 'blidImal]'
kaLLan 'thicf" (Thale)
ve:layka:Tan 'serwant'
(ii)
-l (iv) pe:rarı 'gra Tidscori'
(v) pirama Nan'brahmin'
r Vella:Lahormale belirigi:Ig
li vic: Laila
SLE
(i)
-all
awa I. 'that she'
ival 'this She'
Liwa "that she'
*waL 'Why'
-i
kuruTi "blind WOTIlar"
ka[LLi 'thief" ( female)
Weillykari'servant Tinaid
- ti
pc:tti grand daughtcro
-atti
pira: rina Nalti "trah Tinl:Lily'
-a:Ticci YeLLä:Ticcı"femalebclicTiging
to Weila:
cast
1 : 2 ալյ331 3, 2 - இலக்கியத்தமிழ்
-:IT
| Flacca: 'causirn' piRalt liya: In 'male from a
(i)
different place'
-
sii}, v':LİNİNal:m "washer ma'
-::L
Illa Cica: T. Cytisi'
pikattiya:I.'fernale from:1
different place'
-::tti
yalı N.Nil:LLi ", , ; &he Tworları"
taTan'male belonging LaTTatti"female belonging
[ glisemiti
cail IIIIIIIlity'
EITT
ci: IT1:1:TI lord
Witwan leared Ian
(iii)
கொழும்:
diw) k:Łray4:In 'fisler TT:Ti' s
35 孺 ඉංග්‍රිජ්රි f)
آنکھیلے
LC geldisrInitih communit
-T ci: ma:TTi "lady" willWalile:Lilled WOIAI'
மிழ்ச் ரங்கம்
-3: Ticci
karayallicci "fisler wÇ YETI:LT''

Page 40
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்
-H: Π -El:L (i) Inacca:n'cousin' macca: L'cousin'
Lunnalayan Tale fromhe Linnalaya L. femaleft:Imhe village Thunnala' village Thunna:lat'
-1. -a: (ii) wat NN a:n "washer Tian' waNNätti "washer WCIIITL:Än' LaTTa:n'male belonging talTatti female belonging
to geldsmith Lo goldsmith community" (IIIT unity
- -:"TT (iii) ci:Tna:Tm "lord' ci:ma:TTi "lady"
-: -a:Ticci (iw) karaya:n "fishermain' karaya:Ticci'fisheT WONT:Un'
1.3 வகை 2-இலக்கியத்தமிழ்
W - νi
(i) kizavarı'oldman' kizavi 'old w Tarı"
talay wan "leader' Lalay wi'leader' tuNay van "husband" tuNayvi'wife"
WAT - Of Lutti "conllc womano "חנ:רח טחנtyruvan 't (11)
kuyavan'male pot maker kuyatti'female pot maker naiavan'male belonging to nalatti"female belonging to
thc Tall caste'
hic mala caste"
யாழ்ப்பானப் பேச்சுத்தமிழ்
W. -wi (i) kizawal n 'cliriman" kizawi "old wollan'
talay van "leader' talay wi'leader'
-War -tti (ii) kucavan '[xot maker(mas)' kucatLi'pçıtmaker (fem)"
oruvan 'one man't, orutti 'one wonan'
- - 5 ܨܡ Italivan'male belonging Ital atti 'female belonging
to the nala caste' to the Tall caste'
ーリ ー

1. 4 வகை 4 - இலக்கியத்தமிழ்
-Will -wati kuNawa: 'virtutus III:Ln' kuNawai'wiituCOLs wernan'
tanawa.n "wealthy Iman" tanawati "wealthy wormızın'
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் மேற்கூறிய மாற்றுருபுகளைக் காணமுடியாது.
1. 5 வகை 5 - இலக்கியத்தமிழ்
-Wa:Lal - WTT ImaNava:Ian "bridegrooin' Ila Nava:TT'bride' Ciru Wa:Li:Lm 'hyncyrahile tiluva:Ti hIK::lble WITan
வகை 4 ஐப் போன்றே வகை 5இலும் காணப்படும் மாற்றுருபுகள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் காணப்படமாட்டாது. இத்தகைய ஆண்பாற் பெண்பாற் சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டுமே பயன் படுத்தப்படுபவை.
1. வேகை h - இலக்கிபத்தமிழ்
s s alwair "lle" (E101. Yrific) a war 'she' (honcortific)
யாழ்ப்பானப் பேச்சுத்தமிழ்
- =1 a War "hic" (honorific) a wa "she" (honorific) P31:Tinawar 'hic (hCT).) Sang' pa:TirNava'shc (hCon.) King'
மரியாதை வழக்கைப் பொறுத்தவரை ஆண்பால், பெண்பால் இரண்டுமே இலக்கியத்தமிழில் ஒரேமாதிரியாகவே அமையும். அதாவது ஆண்பால் குறிப்பிடும்'awar என்ற மரியாதை வடிவம், பெண்பாவிலும் அவ்வாறே அமையும். ஆனால் இவ்வடிவம் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் பெண்பாலுக்கு வித்தியாசமாக அமைகிறது. அதாவது -3 என்ற விகுதி சேர்ந்து "ava என்றும் மரியாதை வடிவமாக அமைகிறது.
1.7 வகை 7-இலக்கியத்தமிழ்
இந்த வகையில் சாதிப் பெயர்கள் வழமையாக ஆண்பாலைக் குறித்து நிற்கின்றன. இவை பெண்பால்
ஒேட்டைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெண்பாலைக்
குறிக்கின்றன.

Page 41
ceTTi'malebelongingto CeTTicci "femalebelongingto
he TT cast." hic cetTTi caste'
Icari'rnalcbclcrging to acaricci female belonging to the carpender caster the carpenter caste'
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்
இங்கும் சாதிப்பெயர்களே ஆண்பாலைக் குறித்து நிற்கின்றன. இவை சில ஒட்டுக்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெண்பாலைக் குறித்து நிற்கின்றன. இவ்வொட்டுக்கள் -cci யாகவோ -ti யாகவோ அமைந்திருக்கும்.
paNTài ra m'rmale belonging paNTa:Tatti "female belonging
to a curl IITInity whose Loa (UITTunity whose Traditional professie III traditional profession
is curich blowing is conch blowing'
to TT 'male belonging to to:Ticciferale belonging to a CIII inity called a community called
TT' (TT"
1. 8 வகை = 8
இந்த வகையிலுள்ள பெயர்ச் சொற்கள் வாக்கிய ரீதியாக ஆண்பாலைக் குறிப்பிடுகின்றன. இவைக்கு சிறப்பாக விகுதிகள் எதுவும் இருக்காது. ஆனால் உருபனியல் ரீதியாகப் பார்க்கும் போது இச்சொற்களோடு வரும் வினைமுற்றுக்கள் ஆண்டால் விகுதிகளால் சொல்லுரு மாற்றம் பெற்றிருக்கும். இவ்வியல்பு இலக்கியத் தமிழுக்கும் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழுக்கும் பொதுவானவை. இது போன்றே இரு வழக்கிலும் பெண்பாலைக் குறிப்பிட விகுதி எவையும் கிடையாது. வாக்கிய ரீதியாகவே அவை பாலைக் குறிக்கின்றன.
இலக்கியத்தமிழ்
tampi 'young brother' tampi wanta:n "young brother ca IInc'
37

tårnkay "younger sister' celvi "feinale name' cclvi pa:Tina: I. 'selvisang'
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்
tampi 'young brother
ауya 'father'
tartıpı varıta:n "youngbrother came"
1. "II colhcr
Lai Ink:cci younger sister
LIII] Iha; walTitl: "The other came'
1.9 Jahsh - 9
இந்த வகையைக் குறிப்பிடும் பெயர்ச்சொற்கள் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அமைந்திருக்கும். அதாவது இவ்வகைப் பெயர்ச் சொற்களுடன் வரும் வினைச்சொற்கள் சொல்லுருமாற்றத்தினால் ஒருமையில் மட்டுமே பாலைக் குறிக்கின்றன. இது இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் ஏற்புடையது.
இலக்கியத்தமிழ்
wiyapa rivantain 'merchant (he) came'
wiya:pa:ri wanta: L 'mercha Tnt (she) carne"
n0:ya:Livantal: In 'sickly pcrson (he) carme"
noiya: Livanta: L 'sickly (she) came
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்
wa : tti wantal:In 'tcacher (he) carme'
Waitti vanta:L 'teacher (shc) cane'
wa: titi wantair 'tcacherhe) carne' (honorific)
po-ra:li vantain 'fighter (he) came" po:ra:li van La:I. 'fighter (she) came"

Page 42
. . i - 1) இலக்கியத்தமிழ்
பலர்பாவைக் குறிப்பிடும் பன்மை ஒட்டு -kal ஆகும். இது ஆண்பாலையும் பெண்பாலையும் குறிப்பிடும்.
awarka L. ''they" (no - neuter)
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்
இங்கு -ay என்னும் பலர்பால் ஒட்டு -aL உடன் சேர்ந்து வரும்போது இரண்டுமே பலர்பானக் குறிக்கின்றன. அத்துடன் ஆண்பால் பெண்பால் இரண்டுக்குமே இவை பொதுவானவையாகும்.
El 'W':ly
il vayal they" (non – neuter)
மேற்குறிப்பிடப்பட்ட எல்லாவகையான பால்காட்டும் விகுதிகளும் இலக்கியத்தமிழிலும் பாழ்ப்பானப் பேச்சுத்தமிழிலும் உள்ள பால்பாகுபாட் டமைப்பை வரையறை செய்கின்றன. இப்பால்பாகுபாடு இரு வழக்கிலும் ஒரே மாதிரியாக அமைந்தாலும் சில சில விகுதிகள் அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இரு வழக்கிற்கும் பொதுவான ஆண்பால் உருபுகளாக -an, -li, -van என்பனவும், பெண்பாலுருபுகளாக -L, a:L, -li, -(Ci, -tti, -:L:tti, 24: T Ti, -a:Ticci, -vi GTSTILJSTF igji ML nafsiTIST, -van, walan, -vati, -val:TTifltL Effsstrgus flus III+. இலக்கியத்தமிழுக்கும் மட்டுமேயுள்ள பால்காட்டும்

உருபுகளாகும். மரியாதை வழக்கைப் புலப்படுத்தும் உருபுகள் இலக்கியத்தமிழுக்கும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழுக்கும் ஆண்டாவைப் பொறுத்தவரை ஒரே உருபாக இருந்தாலும், பெண்பாலுக்குரிய -1 என்ற மரியாதை உருபு யாழ்ப்பானப் பேச்சுத்தமிழில் மட்டுமே கானப்படுகிறது. இது யாழ்ப்பாணக் கிளைமொழிக்கே உரிய சிறப்பாள ஒரு இயல்பாகும்.
உசாவிபவை:
l-AndrLilly, M (1969). A standard Galler (f Micict, and classical Ta Til,
New CentLi Ty be tok house:, Madras.
2. Arden, A., H. (1942) A Progressive Grannar of the Tamil language, Fifth edition, revised by A. C. Clayton, Madras,
3. Ashcr, E.R. E. ( 1982) "Tani", Lingua
“ Descriptive studies, North
flolland publishing climpany,
A III steerd III.
4, Sharrtugal II. Exillai, M119|s}} Ta Til Literary and (Colloquial IJAL, Wol.23, Part III. pp.27-42.
5. Suseendirarajah, S (1966) A Descriptive Study of Ceylon Tarlil (with special reference Lo Jaffna, Tamil) ph.D diss; (ump Lublished). Anna malai Iniversity, Annamalai Nagar,

Page 43
இன்றைய சமூகமும்,
இளைய சமுதாயத்தினரே -
உங்களுக்கு சில வார்த்தைகள்; இல்லாத ஒரு ஊருக்கு யாரும் சொல்லாத வழியில் தூக்கக் கலக்கத்தில் நீங்கள் இந்த நூற்றாண்டின் முடிவில் சென்று கொண்டிருக்கிறீர்கள்: நாளையின் நம்பிக்கைச் சுடர் என்று எள்ளால் துணிந்து உங்களைப் பாராட்ட முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் தட்டுத் தடுமாறித் தத்தளிப்பதை அல்லவா நான் பார்க்கிறேன். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையே உறவு சுமுகமில்லை. உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உறவு சரியாகவில்லை. ஏன் உங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒட்டிய உறவு இல்லை.
கல்வி உங்களுக்குக் கசப்பாக இருக்கிறது. எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைகள் மீது எழும் குமிழிகள் போல் குறிக்கோள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் தட்டித் தடுமாறுவதற்கு யார் பொறுப்பு என்று உங்களைக் கேட்டால் இந்தக் கேடுகெட்ட சமூகம்தான் என்று பட்டென்று பதில் சொல்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், நீங்கள் சமூகத்திலிருந்து பிரிந்து விலகிச் செல்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு கேடு விளைகிறது என்று.
கல்வி மூலம் சமூகமயமாக்கல் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தற்போதுள்ள கல்விமுறை தன்னம்பிக்கை ஊட்டாத கல்விமுறைதான். உங்களை வெறும் மரங்களாகவும், யந்திரங்களாகவும் மாற்றும் கல்விமுறைதான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்தக் கல்விமுறையை, மனித வாழ்க்கைக்குத் தயாராக உங்களை வார்த்து அனுப்பும் முறையாக மாற்றி அமைப்பதற்காக நீங்கள் கல்வி கற்று அறிவில் உயரத்தான் வேண்டும். பரீட்சை - ஒரு குதிரை, அதனை அடக்கி

இளைய சமுதாயமும்
சற்சொரூபவதி நாதன்
உங்களுக்குப் பொதி சுமக்கும் கழுதையாக மாற்ற முற்படுங்கள். பரீட்சையை நீங்கள் ஜெபிப்பதற்காக
கல்வி கற்க வேண்டும்.
பொழுது போக்குவதற்கு கலை என்று எண்ணும் காலமிது. நீங்கள் வெறுமனே போக்குவதற்காக பொழுது அல்ல; ஆக்குவதற்கே பொழுது, போக்குவதற்கு அல்ல என்பதை உனர வேண்டும்.
பொழுது போக்கு என்பதற்கு பதிலாக, பொழுது ஆக்கு என்று மாற்றுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. கலையின் நோக்கம் இன்று இருப்பது போன்று காசு அல்ல கலை கலாசாரம் என்பதெல்லாம் எமது ரசனைதான். இன்று புலன்களின் பசிக்கு இரை போடுவதுதான் உங்கள் ரசனையாக இருக்கிறது. அரை நிர்வாணப் படங்களும், குடலைப் புரட்டும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும் பாடல்களும், கண்களை கவர்ந்து பின் உறுத்தும் படங்களும், பாலுணர்ச்சியை மட்டுமே போதிக்கும் நூல்களும், கலை என்ற போர்வையில் இளைஞர்களாகிய உங்களின் திறமைகளைப் பிழிந்து சக்கையாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விரச விபத்தில் சிக்காமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பெற்றோர்க்கும் உங்களுக்கும் இடையில் ஏன் பிளவு என்று கேட்டால் Generation Gap தலைமுறை இடைவெளி என்ற பெரிய வார்த்தையைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். இந்த இடைவெளி நிரப்பப்படாமல் இருப்பதற்கு பெற்றோருக்கு 50 சதவீத பங்கு ஒப்புக் கொள்கிறேன். பிள்ளைகளுக்குப் பறக்கக் கற்றுத் தருவதாகச் சொல்லி அவர்களின் இறைக்கை களையே இன்றைய பெற்றோர் வெட்டி விடுகிறார்கள். பாதங்களுக்கு வலிமை தருவது பெற்றோர் கடமை

Page 44
ஆகும். அந்த வலிமையான பாதங்களுடன் நேரான வழியில் நடக்கும் பொறுப்பு இளைய தலைமுறையினரது கடமை அல்லவா ?
இளமை அருவி போன்றது அருவியிலிருந்தே மின்சாரம் பிறக்கும். உங்களது சக்தியில் வீரம் உண்டு. சிறுமை கண்டு பொங்க வேண்டும். சமூகத்தில் உள்ள சிறுமைகளைக் கண்டு நீங்கள் பொங்கலாம். தற்பாதுகாப்புக்காக மட்டுமல்ல சமூகம், என்ற முழு அமைப்பின் பாதுகாப்புக்காகவும், சமூகம் என்னும் விருட்சத்தின் ஒரு பகுதிதான் நீங்கள். வேர் பழுதானால் தளிர் செளக்கியமாக இருக்க முடியாது. மற்றவர்களுக்கு நேரும் பாதிப்பில் உங்களுக்கும் பங்கு உண்டு. தேசத்தில் பத்தும் தீ தனது சட்டையில் பத்தும்வரை எவனும் சப்தமிடுவதில்லை’ என்ற கவிதை வரிகளை எண்ணிப் பாருங்கள்.
இளைய தலைமுறையினரே, உங்களிடம் நிறை எதிர்பார்ப்புகள் உண்டு. ஆம் இவற்றுக்கு பல எதிர்ப்புகள் இந்த எதிர்ப்புகளை உங்கள் வேள்வியை அணைக்கும் மழையாக அல்லது நெய்யாக கருதுங்கள். 'உன் எதிரியைப் பார்த்து உன் பலத்தை அறியலாம். இன்றைய சமூகத்தில் உழைப்புக்கு மதிப்பில்லை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உழைத்துச் சம்பாதிப்பவனுக்கு இன்னமும் மதிப்பு உண்டு. அவள் பணத்திற்குப் பலம் உண்டு.
சமூகத்தில் உன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் ஒரு புத்தகமாக எண்ணி வாசியுங்கள். சிம்பதி, அனுதாபம் வேண்டாம். மற்றவனின் கஷ்டத்தை உணரும் எம்பதி வேண்டும். அயலவனை உன்னைப்போல நேசி' என்ற யேசுநாதரின் வாக்கு-அயலான் என்பதற்கு சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். பக்கத்து வீட்டில் வசிப்பவன் என்ற குறுகிய அர்த்தம் இதற்கு இல்லை. நற்பண்புகளால் உங்களை நெருங்கிவிட்டவன் தான் உங்கள் அயலான் - அவனை முதலில் நேசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்'

4U)
சமூகம் கெட்டுவிட்டது; அதனுடன் சேர்ந்து வாழ முடியாது. இப்படி நீங்கள் அங்கலாய்ப்பது காதில் கேட்கிறது. சமூகம் கெட்டுவிட்டதா அல்லது நல்லதாகத்தான் இருக்கின்றதா ? இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பக்தன் இதே மாதிரி இந்த உலகம் கெட்டு விட்டதா அல்லது நல்லதாக இருக்கிறதா? என்று கேட்ட பொழுது அவர் சொன்ன கதை சமூகம்கெட்டுவிட்டதா ? நல்லதாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பொருத்தமானது.
பூனைக்கும் பல் இருக்கிறது. அது நல்லதா கெட்டதா என்று பரமஹம்சர் அவனைப் பார்த்து பதில் கேள்வி ஒன்று கேட்டார். பதிலும் சொன்னார். எவரிடம் இருந்து இந்தக் கேள்வி வருகிறதோ அதனைப் பொறுத்தது பதில் என்று, புரிய வில்லையா? உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். பூனைக்குட்டிகளிடம் போய் உன் அம்மாப் பூனைக்குப் பல் இருப்பது நல்லதா கெட்டதா என்று கேட்டால் என்ன பதில் வரும். என்னைக் கவ்வித் தூக்கிப் பத்திரமாக வைக்க, என் அம்மாவின் பல்தான் உதவுகிறது. அது நல்லது என்று பதில் வரும்.
இதே கேள்வியை ஒரு எலியிடம் கேட்டால் பல்லா அது எமன் என்றுதானே பதில்வரும். இது போன்றுதான் நீங்கள் சமூகத்தைப் பார்த்து கெட்டதா நல்லதா என்று கேள்வி கேட்பதும், நல்லது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கெட்டது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நல்லதை மாத்திரம் பார்த்தால் சமூகம் உங்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும். நீங்களோ கெட்டதை மாத்திரம் பார்த்து சமூகம் கெட்டுவிட்டது என்கிறீர்கள்.
மனிதனை மனிதனிடமிருந்து காப்பாற்றுவதே இந்த சமூக அமைப்புத்தானே. சமூகம் என்ற அமைப்பும் அது வகுத்துள்ள நீதி, நியாயம் என்ற கோட்பாடுகளும் இல்லை என்றால் மனிதன் மனிதனைக்கொன்று சாப்பிடுவான். அடிப்படையான பொது நன்மைகளுக்காக சமூகத்தில் சட்ட

Page 45
திட்டங்கள் அவசியம். ஆனால் காலப்போக்கில் இதற்கு மாற்றம் அவசியம்தான். ஆனால் வேரைப் பிடுங்கி எறிந்து மாற்றம் செய்ய முற்படாதீர்கள். சடங்குகளை உதாரனமாக எடுங்கள் - ஒருவருடன் ஒருவர் அன்பாகவும் பண்பாகவும், பழகுவதற்காக அவை ஏற்படுத்தப்பட்டவை, பிறந்த தின விழா, திருமணம், அந்தியேட்டி இப்படி உறவினர்கள், நண்பர்கள் இவர்களது பந்தத்தை வலுப்படுத்த இந்தச் சடங்குகள் உதவுகின்றன. இன்று நீங்கள் மாற்றம் கருதி புரட்சி செய்ய முற்படுகிறீர்கள். இதற்கும் சமூக ஒத்துழைப்புத்தானே அவசியமாகிறது? தனியாக கொடி பிடித்து தெருவில் நடந்து புரட்சி செய்ய முடியுமா ? ஆமாம் இன்று நீங்கள் ஒரு அந்தஸ்தைப் பெற அழகாக உடுக்க நல்லதொரு குடும்பத்தை ஏற்படுத்த என்று ஏன் பாடு படுகிறீர்கள். சமூகத்தில் உங்களுக்கு ஒரு மதிப்பைப் பெறுவதற்காகவே ஒரு இடத்திற்குச் செல்கிறீர்கள் - அங்கு ஒருவரும் உங்களை மதித்து பேசவில்லை என்று உங்களுக்கு ஆத்திரம் ஏற்படுகிறது. ஒருநாய்கூட என்னை அங்கு கவனிக்கவில் ஐ என்று எரிந்து கொட்டுவீர்கள்.
நாலு பேர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த உனர்வு சிறு குழந்தைக் குக் கூட உண்டு. கவனியாது விடப்பட்ட கைக்குழந்தை, கையைத் தட்டி ஆரவாரித்து அல்லது அழுதாவது கவனத்தை ஈர்க்க முற்படுகிறது. தன்னைக் கவனிக்க வேண்டும் என்ற இந்த ஆசை பின்னர் பலர் தன்னை மெச்ச வேண்டும், விரும்ப வேண்டும் என்று வளர்கிறது. குடும்ப வாழ்க்கையை விரும்புகிறது. சமுதாய மதிப்பை பெற ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறோம். பனம் சேர்த்தல், கல்வியில் முன்னேறல், அரசியல் அதிகாரம் பெறல், வள்ளுவரும் சொல்லி வைத்தார். "ஒன்னா உலகத்து உயர்ந்த புகழலால், பொன்றாது நிற்பதொன்றுஇல்' இந்த சமூக அங்கீகாரம் பெற தேக ஆரோக்கியம் மன ஆரோக்கியம் , பன
இலங்கைக் கலைக்கழக தமிழ் இலக்கியக் குழுவினால்
சற்சோரூபவதி நாதன் வழங்கி

ஆரோக்கியம், அவசியம் - அங்கீகார அளவு மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறது. குடும்ப அளவில், பாடசாலை அளவில், நாட்டளவில் உங்களில் இதற்காக உங்களில் ஒவ்வொருவரும்
"நேருவாகவோ இந்திரா காந்தியாகவோ பிறக்க வேண்டியதில்லை. சூரியன் பிரகாசமானது. ஆனால் நட்சத்திரங்களும் ஒளிவீசவே செய்கிறது. மின்குமிழ் பிரகாசமான வெளிச்சம் தரும், குத்து விளக்கோ அமைதியாக வெளிச்சம் தரும், சமுதாய மதிப்பும் அப்படித்தான். வெற்றி பெற்ற சமூக மதிப்பை பெறுபவர்கள் யார்? சந்தர்ப்பம் சூழ்நிலைதான் வெற்றி. ஆனால் முயன்று சந்தர்ப்பத்தை எற்படுத்தியும் வெற்றி பெறலாம். நீர்நிலைக்கு அருகே வாழைமரம் தானாகச் செழித்து வளரும். வறண்ட இடத்தில் வாழையை நீரூற்றி வளர்க்க வேண்டும். இதுபோன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அறிவு தேவை. மன ஆரோக்கியம் தேவை, சரியான முறையில் சிந்திப்பதால் வெற்றி கிடைக்கும். சமூக மதிப்பும் கிடைக்கும்.
சமூகத்தில் இன்று பல பொத்தல்கள் ஏற்பட்டுள்ளன. பல சீர்கேடுகள் கானப்படுகின்றன. ஆனால் அவற்றை மாற்றியமைத்து காலந்தோறும் கருத்துக்களைப் புதுப்பிக்க நீங்கள் முன்வர வேண்டும். காட்டு வழியில் முற்காலத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகி இருக்கும். அது காலம் காலமாக அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல, காலப்போக்கில் விரிவான நல்ல வீதியை அவ்விடத்தில் அமைக்கலாம். ஒரு செடியில் தோன்றும் மலர்கள் இலைகள் சில நாட் கழிந்தும் வாடி உதிர்கின்றன. அழுகிப் போகின்றன. அழுகிப் போனவற்றை அகற்ற வேண்டும். மண்ணுக்குள் தோன்ற வேண்டும். அதுவே செடியின் வளர்ச்சிக்கு அடையாளம், அதைச் செய்யாமல் செடியையே, சமூகத்தையே வெறுத்து ஒதுக்க முடியுமா ? சிந்தியுங்கள். செயலாற்றுங்கள் என்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
g பலாங்கொடையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் செல்வி யே கருத்துளரயின் ஒரு பகுதி.

Page 46
நாட்டுக்கடத்து பிர
- գյմե
1. காப்பு (Prayer) பிரதியாக்கம் செய்யும்
{pain]]
நாட்டுக் கூத்தில் முதல் வருவது காப்பு (Prayer) என்பதாகும். அவை காப்பு விருத்தமாகவோ? காப்பு வெண்பாவாகவோ காணப்படும்.
மன்னார் - மாவட்டத்தில் எழுந்த "எண்டிறிக்கு எம்பாதோர்" நாட்டுக் கூத்தின் காப்பு விருத்தத்தைப் பார்ப்போம். இக்காப்பு விருத்தத்தை, மன்னார் -
மாதோட்டப் புலவர் - கீத்தாம்பிள்ளை எழுதினார்.
ஏர்வுே பொற்றிகிரிகரத்தி ந்ேதும்
சிாண்டிரீக் கெம்பரதோர் கினிய காத்தை சீர்மேவு கற்புராக் கினிதன் காதை
சிறப்புWநாடகப் பாகிாய்த் தேர்ந்து கூறப் பார்லேகி த்ெதEwர் பதியில் வெண்பைப்
பருப்பகத்தில் பலுச்சுரூபம் படைத்து வந்த நேர்மேவு பேகதச ரேணு பாதம்
நித்தியமுங் காப்பெண்முன்நிறுத்தினேனே.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எழுந்த எஸ்தாக்கியார் நாடகத்தின் காப்பு விருத்தம் இதையெழுதியவர், மாதகல் - வ. ம. சூசைப்பிள்ளை அவர்கள்.
ஏராரும் மணிறோரைதனைமேற் காத்த
ாளில் திறையான் சேனைகளில் தலைவனாகிப் பாராரும் புகலுயிரை சிதுவோன்பின்னா
பரிசுத்த தமிதிரீத்துவத்தினாலே நீராருந் தெளிவடைந்தெஸ்தாக்கிநாதர்
நேர்மையாய்ப்பூண்டுபரர் காய்வான் சேர்ந்த பேராருஞ் சரிதையை நாடகமாய்ப் பாடப்
பிஞ்சுமதி ஏற்கன்னி சரண்காப்பாதே புத்தள மாவட்டத்தில் சிலாபம் முனீஸ்வர கோவிலையும், உடப்பு - திரெளபதி அம்மன் கோவிலையும், அடிப்படையாக வைத்து, எழுந்த

தியாக்கம் செய்தால்
மதிப்பீடு
பாஷையூர் தேவதாசன்
"வாளபிமன்’ நாடகத்தில் வரும் காப்பு: இந்த நாட்டுக்கூத்து யாரால் எழுதப்பட்டதாக தெரியவில்லை. கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
இக்காப்பு விருத்தமாக காணப்படாமல் "ஆசரியப்பா" போல் காணப்படுகின்றது.
விந்தபிணிவிக்கினர் பணிபோல மாறவர்
கிருமிடர்ந்தோடவும் விஞ்சனை பில்லிபிசாசு குட்டிச் சாத்தான் வருகூனி ஆகாயில் விட்டோடவும் ஆந்தியிற் பேணும் சந்தியிர் பேணும்
அச்சுறுத்தும் பேணும் இந்தனுகாமல் விட்டோடவும் ஆக்கிருதுட்சினர் இரண்டு செய்யமயே ஆஞ்சலென் றெயினை பாழுவாய் ஆளுகிWயே சந்தனம் குங்குர்ே சஸ்னாது சந்துப்புணுகு
சார்ந்தொழுது பார்பனே சர்க்கரை ஆவல்.Lறு மிக்கபTள் அமிர்தமும் தாண்டை புடைMபிரரே கந்தர்க்கு முன்பிறந்த விகடதட கயமுகக்
கட்டினோ மேல்வTச)ே கனகச் சிங்கை ஒலிகலகவென நடனமிடு
கற்பகப் பிள்ளையாரே,
கலைமகள் பேரில் காப்பு விருத்தம்
தேராநிர்மூத்தரிப்பு தேசச் தன்னில்
தெள்ளுதமிழ் வளர்த்தோர் தேவியான போரோடும் விழிகொண்ட ஆண்விராணி
போற்றல்மிகு ஆன்னவளின் காதை கூற நீரோடும் பொய்கைதனில் நீந்துகின்ற
நிகரில்லாதாமரையில் நிறைவாய் வாளும் காரோடும் உலகதனில் கவிஞர் போற்றும்
கலைமகளே உண்டாதம் காப்புத் தானே!

Page 47
தமிழ்த்தாய் வாழ்த்து
வெண்பா
கங்கைசூழ் பார்தனிலே கல்தோன்றாக் காலத்தே சங்கத்தில் பாவளர்த்த சார்தமிழே மங்கையாம் உன்பாதம் என்றென்றும் உள்ளமதே பொங்கிடவே சென்னிதான் தாழ்த்துகின்றேன் சேய்,
2. G5TanLulo (Short History of Story)
தோடையம் என்று வருவது, நாட்டுக்கூடத்தின் சுருக்க வரலாற்றைக் கூறுவதாகும்.
மன்னார் எண்டிறீக்கு எம்பாதோர் நாட்டுக்கூத்தின் தோடையம் பின்வருமாறு - ஏரTர்பொன்மவுலிபுனைத் தெண்டிறீக் கெம்
பரதோரும் இனியமனை யாளுமர சிற்றுகதை Wடத் பேரார்ஜரின் கதிநடுவும்பிறைநிலழ்ங் கடல்லையூர் பெருகுபவி பொருளுதவி சருவரன் துணையே
என்னால் எழுதுப்பட்ட "வித்துக்கள்" என்ற நாடகத்தின் தோடையம் பின்வருமாறு -
பான்நிறையிர் கான்உறை உயர்
வளங்கள் கொண்டதோர் பூமியாம் மான்மரையோடும் தேன்சுவைகூடும் மாந்தையின் எழில் பாடவே
3. Laya-j, Gg, Tri Guja (Flosando Ram)
புலசந்தோர் வரவு என்று மன்னார் மாவட்டத்தில் மட்டும் காணப்படும் ஒரு மரபு இந்த 'புலசந்தோர்”சொல் என்பது, போர்த்துக்கேய மொழியிலிருந்து வந்ததாகும். இது நாடகத்தின் கருக்க வரலாற்றை, இருவர் வந்து சொல்வதோடு, கடவுள் வணக்கத்தையும் கூறுவார்கள்.
இதனுடைய கருத்து சுருக்கமாக சபை விருத்தமாக கூறப்படுகின்றது.

"எழில்தரு வரத்தி துன்ன
இரத்தின வடங்க டுன்னத் தளிர்மலர்ப் பதத்தில் வன்னச்
சதங்கைகள் கலக லென்ன வழுவகல் கற்பு ராச
மடந்தைதன் கதையைக் கூற புளிங்கிதமுட னிரண்டு
புலசந்தோர் தோன்றினாரே.
4. கவி
அரசன் அல்லது நாடகப் பாத்திரங்கள் சபையில் தோன்றுமுன், அதிகமாக 'சபை 'கவியாக வரும். எண்றிக்கு எம்பரதோர் நாடகத்தில் அரசன் வரமுன், சபைக் கவி காணப்படுகின்றது. அது பின்வருமாறு
'மணிதிகழ் மவுலி கட்டும்
மன்னனென் டிறிக்கு ராயன் அணிதிகழ் கொலுவில் 2Wற
ஆங்கிர்த எடுத்துக் கூற பணிதிகழ் விரத்தி மின்னப்
பலஜண்னக் கொடிநின்றாட கணிதிகழ் கட்டிய காரன்
களரியில் வருகின்றானே'
5. தரு
தரு என்பது நாட்டுக்கூத்தில் பலவிடங்களில் காணப்படும். இதை நாம் கவிதை' அல்லது செய்யுள் என்று கூறலாம். ஒரு புலவன் நாடக பாத்திரங்களின் பண்புகளுக்கேற்ப பாட்டுகளை எழுத, சுடத்தின் அண்ணவியார், அதற்கு ராக, தாளத்தோடு இசை வடிவம் கொடுக்கின்றார்.
ஒரு நாடகத்தில் பறையன், முறசடிப்பவன், சாம்பன், முதலில் சபைக்கு வந்து ஆடிப்பாடும் கவிதை, செய்யுள், அல்லது பாட்டு "தரு’ என்ற பெயருடன் கீழே காணப்படுகின்றது.

Page 48
இது என்னுடைய கவிதை, அதற்கு காலம் சென்ற வி. வி. வைரமுத்து அவர்கள்
இசையமைத்துத் தந்தார்கள்.
High :த்தேள் ஐந்தேன் தானாண்டே - நல்ல
விார்த்தை சொல்வேன் கோாண்டே தந்தேன் தந்தேன் கோவாண்டே - உங்கள்
தானிாைப் பணிந்தேன் பாண்டாண்டே - ந்ேதேன் ஆய்விMம் ஆரசியின் ஆட்சியிலே - மக்கள் அனைவரும் வாழ்வார் மீட்சிதாப் பள்ஃWரும் விரும்பும் காட்சியிதே - நானும் பகரிடும் ஆனையைக் கேட்டிடுவீர் கள்ளிபடி தந்து எர்ண்களில் - பது
கரிகளும் ரிகளும் பிரக்கின்றார் வள்ளத்தில் கிந்துமே முத்ததின்ே - இப்பர்
துகிபோதிக்கின்றார் பாருங்கடா - பூந்தேன்.
8. கொச்சகம்
கொச்சகம் என்பது நாட்டுக்கூத்தில் காளப்படும் ஒருவகை செய்யுள் என்று கூறலாம். இவை மூன்றடிக்
கொச்சகம், நான்கடிக் கொச்சகம் என்று காணப்படும்.
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கொச்சகம்.
இWரீதியிற் பாபிழந்த
உங்கமது போவே ந்ெதன் Wரிப்பனந்தார்பிப்
LWTirés I,6060, Lagi (gair ரீதர்கோர் புத்திந்ெதன்
நெஞ்சு தெளிப் பகர்ந்தால்-நாதுர் பின்பு தரு இடம்பெறும்,
சிலாபம் - உடப்பில் எழுந்த வாளபிமன் நாடகத்தில் காணப்படும் கொச்சகம் இருட்டின இராசன், தன் மகள்
சுந்தரியை கொச்சகத்தால் அழைக்கும் விதம்,

கொச்சகம்
ானே! என் கன்னே மரகதே
Wய்த உன்னைத்தானே நானே' ஈனது மனது
சந்தோராக அழைத்தேள் கானார் கருங்குழல் சேர்
கள்ளி மின்னாரிதன்னுடனே கானார் முத்தாரபணி
மண்டபத்தில் வைகுண்டாடே. என்னால் எழுதப்பட்ட "அல்லிராணிக் கோட்டை என்ற நாட்டுக்கூத்தில் துல்லிராணியின் மகள் கோலவேனியின் அழகை, அரசபுரம் ஆளும் சிற்றரசன் பாலதேவன் வர்ணிக்கும், கொச்சகமும் தருவும் கீழே தருகிள்றேன்.
கொச்சகம் கரும்பின் சுவையே சிறுப்பறியும்
கணியின் சுவையை கிளிறியும் கரும்பும் பலரின் சுவையறியும்
கந்தரியாள் சுவையெதுவே" ? பொருப்பிள் பிறந்த தமிழ்ச்சுவையோ ?
பொற்றொ:Tள் கEதுெ"ே ?
ቌ{ffj போன்:Trதே" தேகம் - பேண்ணான்
பொங்கித்ததுர்புதே தாகம்
ாள்ானின் பின்த கேர் - மங்கை
பWன்மீது ஏகுதே ாேகம் இவை சிங்களக் கவிதைகளில் வரும் எதுகைகளைப் போல் காணப்படுகின்றது. இக்கவிதையில் தேகம், தாகம், வேகம், மோகம் என்ற எதுகைகள் சிங்களக்
கவிதைகளில் வருவதுபோல காணப்படுகின்றது.
கொச்சகம்
காந்தள் ீர்தான் கரூமிழிடே"
காட்டுக் கொவ்வைக் கணிதழோ பரந்தள் மணிதான் பல்வோனிTே
பார்வை கொள்கிTா பாலையிதோ ஏந்தல் எந்தன் எண்ணி ரெண்ார்
ஏந்திழையில் ஏங்குதையோ,

Page 49
፰5U5
இந்திரன் இன்புறும் உருவம் - இவள்
இத்தரை மீதென்ன பருவம் சந்திர ஆட்டத்தில் புருவம் -தங்க
சசிமிகள் போன்றதோர் கரும்ை இதில் உருவம், பருவம், புருவம்,கருவம் என்ற எதுகைகள் சிங்களக் கவிதையில் காணப்படுவது போல் கானப்படுகின்றது.
இதற்கு எடுத்துக் காட்டுக்காக கீழே ஒரு சிங்களக் கவிதையொன்றைத் தருகின்றேன்.
சிங்களக் கவிதை මහවැලි කැලණි වළවේ කළු යන ගසංහා සමනල කන්ද මුදුනේත් සිට පැන නැතහො බැවුම් තැනිතලා හෙල්අතරින් රියංඟා මේවා ගලයි මිණි කැට දියයට හරහා இதிலும் ைே00), 0ை6), 320), 538) என்ற ஈற்று எதுகை காணப்படுகின்றது.
7. அகவல்:
நாட்டுக் கூத்தில் அகவலானது, சாதாரண, தூதுக்
காவியங்களில் காணப்படுவது போலவும், இசை
நாடகங்களில் காணப்படுவது போலவும் காணப்படும்.
மன்னாரில் காணப்படும், "கென்றிக் எம்பரதோர்" நாட்டுக்கூத்தில் காணப்படும் அகவலைத் தருகின்றேன். 1. ஞானமுந்தமுைர்நன்மையுங் கற்பும் பி737ழ கிடையான் சிந்தநாள் முதலாப் அந்நகர் செழிக்க ஆரிMைLர்தன்னை மின்ன்று மிநேக மகிரும் புகழ இண்டீரி காத்தாள் பகிர்ந்திருந்திருநாள் தண்ட ைராயன் தம்பியா பொருள்ை
சிலாபத்தில் எழுந்த மார்க்கண்டேய நாட்டுக் கூத்தில் காணப்படும் அகவலும் மார்க்கண்டேயர் தாயார் மருத்தூதி சிவனை நோக்கி சொல்லும் அகவல் - சீர்தரும் கயிலை சிறந்த நாயகனே Wேர்களைத் திலங்கும் பிறை பணிந்தவளே
கங்கையைச் சடையணி காமனை எரித்த
மங்கை பங்காT Wம தேவனே

பஞ்சாட் சரத்தைப் பழித்தேனோ?- ஏழை ஆஞ்சாபில் Wெரியோரை ஆலைக்கழித்தேனோ ?
பாழ்ப்பாணத்தில் எழுந்த " எஸ்தாக்கியர்" நாடகத்தில் எஸ்தாக்கிக்கு, அவனது மக்களாகிய ஒஸ்பிஸ், அகப்பீஸ் அறிமுகம் செய்யும் அகவல்.
உரசெப்றென்ன உத்தேனைக் கேட்ட துரைசிகா மணியே சொல்லிடக் கேளும்
நற்குலத்தனியே நாங்ககு முதித்தோம் உற்றிரு பேரும் ஓர் சகோதரரே எங்கள் செல்வங்கள் எல்லாம் பழிந்துமே பங்க முற்றதினால் பரதவித்திட்டோம்
8. அரசர் வரவுத்தரு - கொலுத்தரு ஆடல் தரு
சிலாபத்தில் எழுந்த "வாளபிமன்’ நாடகத்தில் அரவக்கொடியுடையோன் திரியோதனின் வரவுத்தரு வெளிக்காட்டப்படுகின்றது.
வரவுத்தரு மணிமுடி தனதனென்ன
மருவுரு விழிபணி பாபான்ன வினைதவிர் புரEர் செசெ வென்ன
விசைபல திசைகளில் மிசையிசை யிசைக்
பின் Mரபலர் துதில் அறையக் கருவிழி கடவிர்புடையன நிறைய அனிதரு தரிவிMர் பூபல புரிய
ஆரிய துரியோதனன் ஆரனும் கிந்தானே ?
கொலுத்தருவும்- ஆடல் தருவில் கீழே காட்டப்படுகின்றது. அரவக் கொடியோனாகிய துரியோதனன் ஆடல் பாடலுடன், சபையில் பவனி
வருகின்றான். கொலுத்தருவும் - ஆடல் தருவும் :
t r. பவரிை இந்தகன்ன்ே - துரியோதனன் {\ւ: Aft வந்தனனே it. V,
"ڑا) آئین (\$1' ܕ̄ܐ
பதிவி வருகைபோன் பாண்ட கிரீ திரியாம் 登 நAEரி துவங்கவே நாரியர் புடைசூழ È " بي في"=
கவசமும் கட்டியோன் கர்னனின் தோடினார் அணியில் இந்தேனே - அரவக் கொடியுடனே

Page 50
என்னால் எழுதப்பட்ட "அல்லிராணிக் கோட்டை' என்ற நாட்டுக்கூத்தில் வரும் கொலுத்தருவும், ஆடல் தருவும் பின்வருமாறு -
பாய்கின்ற கயலினம் தாளம் தட்டுமே காய்கனிகுயிலினம் சோர் கொட்டுமே ஆப்கவர் மயிலினம் நாளும் கட்டுமே தாய்த்தமிழ் ஆயிலுடன் ஆளும் கட்டமே
சங்கு முழங்கும் நாடு கிங்கக் கடலும் ஆடும் மங்கை அல்லிராணி அரசிwர் நானே
ஆடல்தரு
தன, தன, தந்தன, தானனா.
கோட்டையில் காவலர் காதம் ஒடுவார் நாட்டியே ஆவலர் கீதம் பாடுவார்
ஏட்டுடன் பாவலர் மாதம் சுடுவார் நீட்டுடன் நாவலர்நாதன் போடுவார் கண்ணின் தனியெண்வே பெண்ணின் பெருமை கூறி பண்வில் பாரதிரும் பாவையும் நானே.
ஆடல்
தன, தன, தந்தன, தானனா.
9. கடிதவாசகம், சீட்டு வாசகம், ஒலை வாசகம் இந்த வாசகமானது, நாட்டுக்கூத்தில் ஆசிரியப்
பாவாக, பன்னிரண்டு, பதினான்கு, பதினாறு,
பதினெட்டு, இருபது சீர்களில் காணப்படும்.
இக்கடித வாசகமானது, மாத்தளை குறவஞ்சி, மன்னார். ஞானசெளந்தரி நாட்டுக்கூத்து, சிலாபம் வாளபிமன் நாட்டுக்கூத்து, யாழ்ப்பாணம் வெடியரசன் நாட்டுக்கூத்து ஆகியவற்றில் காணப்படுகின்றது. மேற்படி கடிதவாசகங்களில், இரண்டு அடிகள் மட்டுமே தருகின்றேன்.
மன்னாரில் எழுந்த “ஞானசெளந்தரி' நாட்டுக்கூத்தின் கடிதவாசகம் பின்வருமாறு - சிமியோன் இராசா தனது மகன் பிலேந்திரனுக்கு அனுப்பிய கடிதவாசகம் :-

ஞானசெளந்தரி கடித வாசகம் திருவளரு ஆதியார் பரமனருள்
பெருகுA செம்மவென உருயிலேந்திரன் செழுமுகச் சமூகவிசை எதிர்கண் டறிந்திடத் திட்டு காகித வாசகம்
மிருவளரு முன்தேவி திருதுக்
நினைத்தின்ற மைந்தர்களிரண்டு மனியை மிகிைWாதி வேளர்த் துப்பூவருள் செய்கின்றேன் மாசிலா ஏகனருளால்
சிலாபத்தில் எழுந்த வாளபிமன் நாடகத்தில் கிருட்டிண இராசன் மகள் சுந்தரி அருச்சுனன் மகன் வாளபிமனுக்கு எழுதிய ஒலை வாசகம் :-
வாளபிமன் நாட்டுக்கூத்து உருமிருவி சிந்தரிப்பெண் எழுதும் ஒலையிது
R. W WfMWYATT (ALTAMENT ஊர்பணிக்கொடி யோனுடைய மகதுக்கு மன்றன் உறுதியோதி புரிய வென்றே
திருமணம் படையனோடு கன்னன் முழமன்னர்
தாமண்டி தளிவந்து எனைான்றல்அணி செய்யிலுமிரண்டு தப்பாதறித் திடுகவே
யாழ்ப்பாணத்தில் எழுந்த என்னால் எழுதப்பட்ட வெடியரசன் நாட்டுக்கூத்தில் வெடியரசன் மனைவி, நீலகேசி, தனது மூத்தமைத்துனன் பொன்னாலை - வரதராஜப் பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு ஆண்ட வீரநாராயணனுக்கு எழுதிய கடித வாசகம்,
வெடியரசன் நாட்டுக்கூத்து கடித வாசகம்
சீமேன் காவிரிப்பூர் பட்னத் தியே
சிவிக்கும் மாநாய்க்கர் மகள்தனக்கே சிஃபர்பொன்று செய்யவே சிறிவோனார் மீகாமன் சிறைபிடித்தான் Eதான்ாடுக்க
ஆர்மேவு கேட்கவே அன்னவனார் தானுமே
அதியரசன் பரம்பரைதான் என்கின்றான் ஆயிரமாம் கப்பலிலே ஆழியிலே வந்துமே அரசனையும் சிறையும் பிடித்தான்

Page 51
பேர்மேவு எம்முடைய பெருமையது போனதோ
பேறுமுத்து நெடுந்தீவு சாயுமோ? பெற்றதாய் போன்றதோர் பெண்ணையும் காக்கவே பெரும்படை திரட்டி வாரும்
இப்பழக்கு உனது கிமைத்துனி வெடியரசன் நீலகேசி
10. களிநெடில் கல்வெட்டு) சிந்து
நாட்டுக்கூத்தில் அரசன் கோபாவேசமாக சொல்வது களிநெடில் எனப்படும். அத்துடன் ஆட்டத்தோடு பாடுவது சிந்து எனப்படும்.
என்னால் எழுதப்பட்ட 'இராவனேசன்' நாட்டுக்கூத்தில் வரும் களி நெடில் சிந்தை கீழே தருகின்றேன்.
சூர்ப்பனகை பஞ்சவடிக் கானத்தில், இலக்குமணனால் மூக்கறுபட்டு, மானபங்கப்பட்ட பின், தனது தமையன், இராவணனிடம் தனக்கு நடந்த மானபங்க விடயங்களை கூறியபோது இராவணன் 5ff Luff (HSLDIT5 கீழ்க்கானும், களிநெடிலை சொல்லுகின்றான். இதுவே நாட்டுக்கூத்தில் வரும் உச்ச கட்டமாகும். இதையெழுதும்போது, யாழ்ப்பாணத்தில் இராசா வேடம்பூண்டு, பலரை கவர்ந்த பூந்தாள் யோசேப் பின் ஞாபகம் வருகின்றது. களிநெடில் அல்லது கல்வெட்டு பார்கொண்ட முடியரசர் படிமீது கொடிகண்டு
பயந்திடவே செய்கு வேனே படையுண்டு கொடையுண்டு நடையுண்டு
- எடையுண்டு பார்த்திபன்நானும் இருக்க நீர்கொண்ட இலங்கேசன் என்னையூம் மதியாமல்
நீசனார் இராமன்தானும் நித்திAர் போன்றதோர்தங்கையின் ஆரக்கதை நிலதல் ஆரிய வாச்சோ ? தேர்கொண்ட சூர்ப்பனகை தங்கையின் பேர்கேட்டான்
தேவர்களும் அச்சம் கொள்வார் தேசமதாம் அயோத்திநகராண்ட இராமனும் தெரிந்துதான் செய்த தவறோ ? பேர்கொண்ட உடன்பிறப்பை பேடியர்கள் இருபேரும்
பெரும்கேடு விளைக்க வாச்சோ ?

பேரிகைகள் கொட்டியே ரேணிதான் கூட்டியே பேராண்மை காட்டி வைப்பேன்
சிந்து இப்படியும் துணிவாச்சோ - இராமனுக்கு இப்படியும் துணிவாச்சோ
இப்படியும் துணிவாச்சோ
Tப்படியும் தனியேனே
கண்டகம் கொண்டவன் தேகம் மண்டலத்தில் செய்வேன் பாகம்
இப்படியும் -துணிவாச்சோ
அண்டையவன் நாடு விட்டு சண்டையிட விடுவிந்து கெண்டைவிழி கேடு செய்யும் மண்டைகள்ளப்பாடு செய்து
தென்திசைக்கணுப்பே னோ பருந்து நரி விருந்துண்ண அழையேனோ - போர்! போர்ான்று கொட்டுமுரசுகள்தட்டி ாட்டுத்திக்கு விரர் கூட்டி துட்டரவர்தன்கெணுவின் கொட்டது போக்கி சிதைப்பேன்
-இப்பரபூர் துணிவாச்சோ இப்படியாக, நாட்டுக்கூத்து பிரதியாக்கம் செய்வதில், சில பிரதான கலையம்சங்கள் இருந்தும், அவை எப்படி பிரதியாக்கம் செய்வதென்ற முறைகள் ஈழத்தில் எழுந்ததல்ல.
இவை கிராமியப் புலவர்கள், தெய்வீகத் தன்மையுடன் செய்தார்களென்று எனது பல ஆய்வுகள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.
முடிவாக, நாட்டுக் கூத்து பிரதியாக்கம் செய்வதில் பல கஷ்டங்கள் எதிர் நோக்கி யிருந்தாலும், இதற்கான ஒரு இலக்கண (Grammer) அமைப்பு வெளிவரவில்லை.
இக்குறையை நீக்க, பல்கலைக்கழக மட்டத்தில், ஒரு ஆய்வு செய்து இலக்கண அமைப்பு முறை, நாட்டுக் கூத்துக்கு ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுதல் அவசியமாகும்.

Page 52
இந்து சமய பண்பாட்டு அலுவ
இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திை
சமயம் தொடர்பான ஆய்வரங்குகளை நடத்தி வரு 1992ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாய்வர தலைப்புகளின் விபரம் வருமாறு :
1992 - தொடர்பாடல்-மொழி-நவீனத்துவம். 1993 - தமிழ் நாட்டார் வழுக்காற்றியல் | 4 - தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களு 1995 - தமிழ் இலக்கிய விமர்சனம்-இன்றை 1996 - தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வ 1997 - தமிழகத்திலும் இலங்கையிலும் பதில்
வளர்ச்சி,
1998 - இந்து சமயமும் கலாசாரமும் 1999 - இந்துக்களின் நண்கலைகள்
மேற்படி தலைப்புக்களைக் கருப்பொருளாக இலங்கையின் தமிழ் அறிஞர்களும், தமிழ் நாட்டு சமர்ப்பித்துள்ளனர்.
2000ம் ஆண்டில் நடைபெறும் ஆய்வர நூற்றாண்டு வரை இலங்கையிலும் தமிழகத் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
இவ்வாய்வரங்கில் இலங்கை அறிஞர்க ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கவுள்ளனர். ஆகச் இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் மேற்படி ஆ பெறுவதற்கான ஒழுங்குகளை, இந்துசமய ட கொண்டுள்ளது.
ஆய்வரங்குகளிற் கலந்து கொள் பெயர், முகவரிகளை “பணிப்பாளர் இந்து ச1 98, வோட் பிளேஸ், கொழும்பு 7” எனும் மு. அல்லது 696310 தொலைபேசி இலக்கத்துடன் கொள்ளலாம்.
 

னக்களம் வருடந்தோறும் தமிழ் இலக்கியம், இந்து கின்றது.
ங்குகள் நடைபெற்று வந்துள்ளன. ஆய்வரங்குத்
நம்
ப போக்குகள்
ரலாறும் எமூன்றாம் நூற்றாண்டுவரை ஏற்பட்ட இந்து சமய
க் கொண்டு இடம்பெற்ற ஆய்வரங்குகளில் அறிஞர்களும் கலந்து கொண்டு கட்டுரைகளைச்
ங்கு 13ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் திலும் ஏற்பட்ட இந்து நுண்கலை வளர்ச்சி"
ரூம், தமிழக அறிஞர்களும் கலந்து கொண்டு ஸ்ட் மாதம் 12ம் 13ம், 14ம் திகதிகளில் கொழும்பு ய்வரங்கு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம் பண்பாட்டு அலுவல்கள் தினைக்களம் மேற்
ாள விரும்பும் ஆர்வமுள்ளோர், தமது ாய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கவரிக்கு பூலை 20ம் திகதிக்கு முன்அனுப்பி, T தொடர்பு கொண்டு தம்மைப் பதிவுசெய்து

Page 53


Page 54