கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2009 (14.1)

Page 1


Page 2
GLI
தொகுதி : 14
20
சூரியா பெண்கள் அ
மட்டக்க

இலக்கம் : 1
09
பிவிருத்திநிலையம் ளய்பு.

Page 3
GLI
சூரியா பெண்கள் அபிவிரு
இல, 20,
மட்டக்
தொலைபேசி இ
FaXNo. 065-2224657
THE WOMAN - A
Suriya women's Di
No.2 Di Batti
ஆசிரியை - விஜய
முன் அட்டை ஓவியம் :- அருந்
உட்பக்க பிரதி ஒவியங்கள் - சூரிய
அச்சகம் :ー வணக

O
த்தி நிலையத்தின் சஞ்சிகை டயஸ்வீதி, களப்பு
6).: 065-2223297
e-mail: Suriyaw(d)slt.lk
journal Published by
evelopment centre,
as Lane, caloa.
wட்சுமி சேகள்
ததி
பெண்கள் அபிவிருத்திநிலையத்தால் - 08-2008 அன்று நடத்தப்பட்ட ஓவியப் ப் பட்டறையிலிருந்து
ங்கா அச்சகம்,
திருமலை வீதி, மட்டக்களப்பு

Page 4
O SEGON.....
மற்றுமொரு இதழுடன் உங்களைச் சந்திப்பதில் ம பகிர்ந்து கொள்ளவும் எமக்குக் கிடைத்திருக்கும் இதுவரை எத்தனையோ விடயங்களை நாம் திறர
இப் பகிர்தல் என்பது ஒரு பெரும் வெளியாகும் அரங்கேற்றப்படுவதும், இறுக்கங்கள் தளர்வது
விரிவடைவதும் அனைத்தும் அனைவரும் கைப்
எனினும் இனங்களை ஒடுக்கவும், தனி மனித தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும், காலங்
வரும் தந்திரோபாயம் பகிர்தலைக் கட்டுப்படுத்துத
பெண்களை அடக்கவும், இரண்டாம் பட்ச நிலை தனித்துவத்தை இழக்கச் செய்யவும், சுமைதாங்கிக மாற்றவும் இவ்வாறான ஒரு முறைமைதான் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களது பெண்ணின் வீடு, வீட்டார், வீட்டின் சூழல் அ தளமாகிவிட்டது. இங்கு நட்பிற்கோ பகிர் இல்லாதாகிவிட்டது.
இவ்வாறான மெளனங்களைக் களைந்து, இறுக் வெளிகள் விரிவடைந்து கொண்டே உள்ளன. சுமை இவ் வெளிகளில் பரிமாறப்பட்டு வருகின்றன. தொ பூக்கட்டும் இணையட்டும் இது நம் நட்பின் பெ
அன்புடன் ஆசிரியை

கிழ்ச்சியடைகின்றேன். பேசவும் கருத்துக்களைப் ஓர் தளமான இப் “பெண்’ சஞ்சிகைக்கூடாக
த மனதுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றோம்.
. காலங்கள் புதுப்பிக்கப்படுவதும், கனவுகள் ம், காயங்கள் ஆறப்படுவதும், உலகங்கள்
பெறுவதும் நம் நட்பின் வெளிகளிலேதான்.
ஆழுமையை மழுங்கடிக்கவும், சர்வாதிகாரத் காலமாய் அடக்குமுறைச் சக்திகள் கையாண்டு
5ல் அல்லது மட்டுப்படுத்துதல் என்பதே ஆகும்.
க்கு அவர்களை இட்டுச் செல்லவும், அவர்களது 5ளாகவும், தங்கி வாழ்பவர்களாகவும் பெண்களை
பெண்களுக்கெதிராகப் பயன்படுத்தப்பட்டது, வாழ்க்கை அடுத்தவருக்கான “கடமை’யாக, னைத்துமே பெண்களுக்கு கடமை புரியும் தலுக்கோ பெண்களுக்கு வெளி என்பதே
கங்களைத் தளத்துவதற்கூடாக இன்று எமது கள் இறக்கி வைக்கப்பட்டு எத்னையோ கதைகள் டரும் எம் பயணத்தில் இன்னும் பல நட்புக்கள்
நம் வெளிகள்’.

Page 5
உள்ளே.
தலைப்பில்லாக் கவிதையாய்
பெயல் மணக்கும் பொழுது
துர்க்குறி
மலையகப்பெண்
பிரா தெரியுது
சின்னத்திரை மெகா சீரியல
நான் பேச நினைப்பதெல்லாம்
அடுத்தது என்ன
பால்நிலைப் பாரபட்சத்தின் :ே
மீண்டும்.
வீடு
அரசியல், கல்வி, சமூக, பொ
நாககன்னி-2
மனிதனாக வாழ
உலக்கைக்கு வாழ்க்கைப் ப
எழுவதும் மீண்டும் விழுவதும்

}கள்
வர்கள்
ருளாதாரத்தில் பெண்களின் நிலை
ட்டால்.

Page 6
കൃത്രണ്ട് കുമ്പ്,
என் இனிய தோழி நேற்று என் கனவில் நீ வந்திருந்தாய், நிறைவான சிரிப்புடன் சிவப்புச் சேலையும் முகம் நிறைந்த சிரிப்புமாய் கையும் கழுத்தும் நகைகளால் மின்ன வழமையான துள்ளலுடன்,
வந்து
6lüLiqui9 &&IDMéb Shšépmun?' என்ற கேள்வியோடு என்னைக் கட்டியணைத்தாய் உன் பொலிவு கண்டு நான்
 

ത്രസ്ഥ
அதிர்ந்து போனேன் கனவில். நீயோ, “இதோ என் கணவர்: என் மக்கள் என்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்தாய் விடிந்ததும் அக் காட்சியை நினைத்துப் பார்த்தேன்.
உன் குடும்பத்தினருடனான அந்த வருகையின் அர்த்தம் இன்று மாலைதான் எனக்குப் புரிந்தது. உன் ஊரவளைத் தற்செயலாகச் சந்திக்கப் போய் உன்னை நான் குசலம் விசாரிக்க பேரிடியாய் இறங்கிற்று அச் செய்தி

Page 7
இனியவளே, நீ அகாலமாய் மறைந்த அந்தக் கொடுரச் செய்தி பொய்யாய் மாறக் கூடாதா என்று மனம் ஏங்கியது.
கல்விக் கூடத்தில் மட்டுமல்ல அறை வாழ்விலும் இனைந்தவள் நீ ஒரே துறையில் அந்த மூன்று வருடங்களும் கூட. எமது இன்பமும், துன்பமும் சிரிப்பும், குதூகலமும்
அதன் பின்னரும் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் LOTgól GLIT5 அப்போதும் எம் உறவு நீடித்தே இருந்தது.
பாதை மூடப்பட்ட முன்பொரு வேளை எப்படியோ என்னுரை நீ வந்தடைந்திருந்தாய். வந்ததும் எனைத் தேடி பழகிய பலபேரே இடம் துலங்கத் தடுமாறும் என் ஊருக்கே வந்திருந்தாய். என் வீட்டில் அப்போது நானில்லை, குடும்பத்தோடு கோயிலில், கோயில் தலம் தேடி என்னருகே வந்து என் தோள் தொட்டவளே, என் இனிய தோழி.
சிறுகச் சிறுக நீ சேர்த்த கல்வி
நீ அடைந்த புகழ்
உன் பெயர் சொல்லும் வாரிசுகள்
எல்லாவற்றையும். எல்லாவற்றையும்.
எந்தச் “சுனாமி’ ஆழ்கடலுள் அமிழ்த்தியது?

ஆறாத மனதோடு முருகன் பதியை தன் சிறகுகளுள் மக்களாய் எமைக் காத்த 'அன்ரி யை ‘வித்தி’யின் தலைமையில் ‘தமிழாய்வு நடந்த அந்த மண்ணை
நினைக்கின்றேன்.
வெறும் பட்டாசுப் "படபடப்பிற்கே பதுங்கி ஒளிவாய் நீ இன்று. எதிலுமே அவதியும் “அவசரமும் தான் எப்போதும் உனக்கு. படிப்பிலும் விளையாட்டிலும் பேச்சிலும் நடையிலும்
எல்லாவற்றிலும்
மரணத்தில் கூடவா?.
உன்னை இறுதியாய் சந்தித்த அந்த நாளை நினைக்கின்றேன் என்னைக் கட்டியணைத்தபடி நீ சொன்னாய் ‘இனி எப்போதோ? அல்லது எப்போதுமே அல்லவே? என்று
எப்போதுமேயல்லாத இடம் தேடி விரைந்தவளே விடையறியாமனதினளய் கண் ருந்து விடை

Page 8
எண்பதுகளின் பின்னர் பெண்கள் தங்கள் இருப்பு சார்ந்து தாங்களே பேசத்தொடங்கு கின்றனர். "பெண்’ என சமூகம், குடும்பம் கற்பிதம் செய்து வந்த அடையாளங்களை கருத் தியல்களை மீளாய்வுக்குட்படுத்தி தங்கள் சுயம் சார்ந்து, சிந்திக்கவும் தொடங்குகின்றனர். பெண்கள் தங்கள் உணர்வுகளைக் கருத்துக் களை பல இலக்கிய வடிவங்கள் ஊடாக வெளிப் படுத்துகின்றனர். தங்கள் இருப்பு சார்ந்து பேசத்தொடங்கிய ஈழத்து பெண் கவிஞைகளின் கவிதைகளே ‘பெயல் மணக்கும் பொழுது என்னும் தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. தொன்னூற்றாறு கவிஞைகளின் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வற்றிக் காய்ந்து போன கனவுகளின் இருப்பினை, இக் கவிதைகள்தக்க வைக்கின்றன. மரணமே வாழ்வான போர்க் காலச் சூழல்,
சிதைந்து போன ஊர் நினைவுகள், தந்தை வழிச்
 

獸
岳 圭器
를 = కై
9. LDFBIGOE
■ā Ea. LLDiily
சமூக அடக்கு முறைகள், பேசாமல் மெளனமாய் இருந்து தோற்றுப் போன நாட்களின் வலிகள், எல்லாவற்றையும் ஒருங்கே கொட்டியிருக்கிறது பெயல் மனக்கும் பொழுது.
"பெயல் மணக்கும் பொழுது தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் காட்டும் உலகம் தமிழகச் சூழலில் பெண் கவிஞர்கள் வெளிப்பாடு குறித்துக் கிளம்பும் விவாதங்களின் தளத்தில் இருந்து முழுதும் மாறுபட்டது. பல பெண்களது அகவழிப்பயணம், வாக்கு மூலங்கள், கண்டங் கள் மாறினாலும் மாறாது தொடரும் தந்தைமைய ஆதிக்க மதிப்பீடுகள், நாளை நிச்சயமற்றுப் போனதால் இன்றே காதல் செய்ய வேண்டிய தவிப்பு, அத் தவிப்பிலும், "சுயம் இழக்காமல்” இருக்க விரும்பும் உறுதி என்று தவிக்கின்றன என மங்கை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது.
EC

Page 9
துன்பத்திற்கும் துயரத்திற்கும் நடுவில், "உன்னை வாரியணைக்க முடியாத, தாயா னேன் நான்” எனத் துடிக்கும் தாயும், “நாம் சிந்திய கண்ணிருக்கும், செந்நீருக்கும் பதிலுரைக்க சிங்களத்துச் சேனைகளை இழந்து வந்துள்ளது காலம்’ என்னும் விடுதலை உணர்வும் "சந்தியின் ஒரமும், வாவிக்கரையும், புதைகுழியும், மணல் மேடும் நிரம்பிய பிறகு இன்னுமா தாய் நிலம் புதல்வர்களை கேட்கிறது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்களின் இழப்பின் வலி.
"எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த? நேற்று விதையுண்டு போன மூத்தவனுக்கா? - இல்லை இப்போதுதான் விதைக்கப்பட்ட எண் இளைய குஞ்சுக்கா?
விடுதலை உணர்வின் வேட்கையில் ஒன்றன் பின் ஒன்றாக மென்று விழுங்கிய யுத்தத்தின் இழப்பு இதைவிட எப்படிச் சொல்ல முடியும் என்று சிந்திக்க வைக்கிறது.
"உன்னை மகனென்று நான் கொண்டு போனால் உன் தம்பிமாரை விட்டு வைப்பாரோ கொடியவர்கள்" வாய்விட்டு அழமுடியாத யுத்தக் கெடுபிடி,
புத்தம் எத்தகைய சிறார்களை உருவாக்கிறது. தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து வாழும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களையே யுத்தம் உருவாக்கியுள்ளது. "தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக நினைத்து நண்பனைக் கொல்வது, எமது சிறுவரின் விளையாட்டானது", குழந்தை
岛
邬

வின் மனதில் விதைக்கப்படும் ஆயுதக் கலாசாரம் பற்றிப் பேசுகின்றது.
பன்முறையே வாழ்வாகிப் போன வாழ்தலுக்கான சூழலில், தன் வாழ்தல் பற்றியே சிந்திக்கும் யநலப் போக்கு, எம்மை அறியாமலே உரு பாகிக்கொண்டிருக்கிறது. ஆயுத கலாசாரம் பிதைக்கும் படுகொலைகளைக் கண்டும் நானாதவராய் மீண்டும் இயல்பாய் வாழ்ந்து பிடும் சூழலும், பயமுறுத்தலோடும் அதிகா த்தோடும் வந்து செல்லும் சமாதானம் பற்றியும், பாழ்ந்து தோற்றுப்போகும் ஏமாற்றங்களும் கவிதைகளாகின்றன.
“அவனுக்கு முன்பாய்
நிகழ்ந்த வெடிப்பு.
அவன்
ஒரு முறை மேலெழும்பிக்
கீழே வீழ்ந்தான்
அம்புலன்ஸ் வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்
இப்போது ஏதுமேயில்லை
எல்லாம் பழையபடி
"சமாதானம் தரவந்தேன் என்று வெளியிலே சொல்லிவிடாதீர்! அன்றுதான் ஆணிகள் இன்றோ ஆயுதங்கள்
தன் மண்ணிற்காய் தன் உயிர் விடும் தைரியம், வாழ்த்தலுக்கான போராட்டம், விடுதலை நோக்கிய தேடல் என்பன கவிதைகளை நிடப்படுத்துகின்றன.
"நாளை திரும்பி வரா, உன் மகளை எண்ணி, கவலைப்படாதே

Page 10
புதிய துப்பாக்கியில் இனிய முகங்களில்
என்னைப்பார்”
போர் சுமத்திய வலியும் வேதனையும் வாழ்தலை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதிகா ரத்தின் அழுத்தங்களுக்கிடையில் கோணேஸ்வரி
என நீளும் பட்டியல்கள்.
தாங்களே தங்களை பாதுகாக்க முடியாத
விரக்தியின் குரல்
“சமாதனத்திற்காய் போரிடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிகளைத் திறவுங்கள் பாவம் அவர்களின் வக்கிரங்களை எங்கு கொட்டுதல் இயலும்”
சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ முடியாத நிலை, தன் இருப்பு, சுயம் சார்ந்து போராடும் உறுதி, "யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச், சபீத்தவளாக நான் வாழ்ந்த போதும், எனது தேசம் எனக்கு வேண்டும்’ என்னும் ஆணித்தரமான வாழ்தல் பற்றிய எண்ணம், காதல், காத்திருப்பு, எதிர்காலம். ஆசை, ஏக்கம் என்பவற்றோடு கனவுகண்டே காலம் கடத்திய நிறைவேறா சுதந்திர வாழ்வினையும் ஞாபகப்படுத்துகின்றது. தூர்ந்து போன சம்பிரதாயங்களை கேள்வி கேட்கின்றன. சில கவிதைகள் எனக்கு ‘கவிதை முகம்’ என்கிறது இன்னும் பல கவிதைகள் மேலும் மேலும் நம்பு 'உன் இருப்பு பற்றி வாழ்வு பற்றி, அதன் அர்த்தம் பற்றி இன்னும் வலுவாய் நம்பு என்கின்றது.
தங்கள் இருப்பு பற்றித் தெளிவாக, நாங்கள் நாங்களாகவே வாழ வேண்டும் என்னும் தொனி,
C

“உயிர்தப்ப வேண்டுமானால்
ஊரைவிட்டு ஓடுவோம்
ஆனால் விலை கொடுத்து
வாங்கியவனுடன் மட்டும்
ஒட நான் தயாராயில்லை” தந்தை வழி அதிகார அடக்குமுறைகளை, சமூக சிந்தனைப் போக்குகளை, மீறும் போது, குடும்பம் சமூகம் சார்ந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதும், அதன் இருப்புப் பற்றிப் பேசுவதையும் காணலாம். காதல், திருமணம் சார்ந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்து வதோடு சுயம் சார்ந்த வெளிப்பாடே மேலோங்கு கிறது எனலாம்.
“கதவைத் தள்ளினேன் கால்களை உதறினேன் வலிப்பவை வலிக்கட்டும் இப்போது, எரிச்சல் இல்லை மூச்சில் இவள் பெண்ணில்லை என்றனர் வீட்டில்”
“அவன் கற்றுக்கொண்ட வித்தைகள் இன்று நேற்று வந்ததல்ல தொன்று தொட்டே. “பெண் சாதி அடங்கிப் போனது இப்படியே. ‘இவன்” சாதி அலட்டிக் கொண்டது”
எங்கள் துடக்கு நேரத்தில் கூட- நாங்கள் இருப்புக்களை திடப்படுத்துகின்றோம்?
‘பெயல் மணக்கும் பொழுது ஈழத்துப் பெண்களின் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு யுத்தம், பொருளாதார நெருக்கடி, வாழ்தலுக்கான போராட்டம் அனைத்தும் ஒரு சேர
தந்திருக்கிறது.

Page 11
ஊடலுக்கும் கூடலுக்கும் சாட்சியாய் வந்து போன பேயிருட்டு
உன் மரணத்தை
ஒரு செய்தியாய் காவிக் கொண்டு வந்தது.
சேர்ந்தமர்ந்த பொழுதுகளை ஷெல்கள் விழுந்து
விழுங்க
என்ன நினைத்தாய்
அந்தத் தருணத்தில்
உன்னை
அடையாளங்காட்டவும்
முடியாதவள் நான்
என் இயலாமையை
எடுத்தெறிய முடியாமல் மணல் ஆறும் மாலையில்
உனக்கு கேட்கும்படி நமக்கான ரகசியப்பாடலை
முணுமுணுத்துக் கொண்டி ருக்கிறேன்.
-கி.கலைமகள்
6.
 

ാതouങ്കിങ്ങ്
மை தேயிலை மலையங்களில் பள்ளி ாள்ளும் பணித்துளிகள் அதிகாலையில் வள் கம்பளிப் போர்வையை விலக்கி நடுங்கி நிற்பாள் வாசலில் .
தவன் உதிக்கும் முன் அயலவர் எழுமுன் ரைந்து செல்வாள் கிணற்றடிக்கு. ள்ளும் நீரை அவலத்துடன் மூச்சிரைக்க 2ந்து வருவாள் தன் வீட்டிற்கு.
ந்த கையில் காலை உணவை சமைத்து ள்ளைக்கு வழங்குவாள் முற்றத்தில். றுகணமே கங்காணிக்கு பயந்து உண்ணாமல்
ரைந்து நிற்பாள் தேயிலை மலையில்.
தியம் வரை பறித்த பச்சிளங் கொழுந்தை றைபோட காத்திருப்பாள் தேயிலை மடுவத்தில். ல்வயிறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ங்கானி கத்துவான் வீதியில்.
வன் ஏச்சி பேச்சுக்கு பயந்து மீண்டும் ரைந்து நிற்பாள் தேயிலை மலையில் வலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தால் ாமியாருடன் போராடுவாள் அடுப்படியில்.
பாராட்டங்கள் முடிந்து போர்வைக்குள் சென்றால் ணவனுடன். போராடுவாள் படுக்கையறையில். ன்ன அவலம் எத்தனை இன்னல்கள் வ்வளவு போராட்டங்கள் விடிவு வருமா?
ம்குல மலை(யக) பெண்களுக்
-இரா.மோகனா,

Page 12
“பிரா தெரியுது”
“பிரா தெரியுது அன்ரி சட்டையை இழுத்து விடுங்கோ’.
சத்துருக்கொண்டான் சென்றியை விட்டு பளம் நகரத் தொடங்கியபோது பளப்ஸிலே பின் சீற்றில் இருந்து வந்த பெனன் மெல்லமாகச் சொன்னாள்.நான் சீற்றை விட்டு எழும்பியபோது அவதானித்திருக்க வேண்டும். முதுகுச் சட்டைக்குள்ளால் பிரா தெரிவது கற்புப் போகும் விடயம் மாதிரிப் பட்டதோ என்னவோ.
எனக்கும் அந்தரமாய் இருந்தது.
சட்டையை இழுத்து விட முயன்றேன், பளப் குலுக்கிய குலுக்கலில் முடியவில்லை. கொஞ்சம் முயற்சித்தால் பின்னுக்கு கை போகும் போது எனக்குப் பக்கத்திலிருந்த ஆணுக்கு என் முழங்கை இடித்துவிடும் என்ற பயம் வேறு. பஸ் தடால் எனப் பிரேக் அடித்து நின்றது.
ஏறாவூரில் யாரோ இறங்கினார்கள். பர்தா அணிந்தபடி முகம் முழுக்க மூடியபடி சில பெண்கள் ஏறினார்கள்.
பளப் புறப்பட்டது. ட்ரைவர் இந்த நிமிஷமே வாழைச்சேனைக்குப் போய்விட வேண்டும் என்ற வேகத்தில், போதாததுக்கு பிறைவேட் பளம் ஒன்றும் போட்டிபோட்டுக் கொண்டு மதகுகள் திருத்த வேலைக்காக வெட்டப்பட்ட குழிகளைக் கடந்து விழுந்து எழும்பி ஓடியது. எங்கே விபத்து நடந்து விடுமோ என்ற பயம் வேறு. சாப்பிட்ட சாப்பாடு வெளியேவந்து விடும் போன்று வயிறு குலுங்கியது.
ཀྱི་

பிரா தெரியாமல் சட்டையை இழுத்து விடுகின்ற எண் முயற்சி பலனளித்ததாகத்
தரியவில்லை. பக்கத்திலுள்ளவரை முட்டாமல் கையைப் பின்னாலெடுத்து இழுத்துப் பர்த்தேன். பலனில்லை. பிரா வெளியே தெரிவதை உணர முடிந்தது. கடைக்குப் போய் புது பிரா வாங்க வேண்டும் என்று கனநாளா யோசித்தது. வேலைக்கு வாற அவசரத்திலும் நேரம் கிடைக் 5ாததாலும் சாத்தியப்படாமலே இருக்கிறது. ஒருநாள் மகளிடம் நான் சொன்னேன்
“என்னுடைய பிரா பழுதாப்போய்ச்சு. வுணுக்குப்போனா ஒண்டு வாங்கிவா."
அவளுக்கு சைனப் தெரியும், “எனக்கேலா, நீங்க போய் வாங்குங்கோ, *டையிலை பெடியங்கள்தான் நிப்பாங்கள் ஒருமாதிரியாச் சிரிப்பாங்கள். நான்மாட்டன்".
"கடையளெல்லாத்திலயும் வெளியில தாங்கப்போட்டிருக்கிறாங்கள். உனக்குத் தான்
லாது.”
E. 7

Page 13
“எனக்குத் தெரியாது நீங்களே வாங்குங்கோ. அவள் முடிவாகச் சொல்லிவிட்டாள்.”
கணவரிடம் கேட்டுப்பார்த்தேன். “அடிக்கடி ரவுணுக்குப் போற நீங்க தானே ஒண்டு வாங்கி வாங்கோ 38 சைஸ்.”
“எனக்குத் தெரியாது. உங்கடை உடுப் புகளை நீங்களே வாங்குங்கோ கடைக்காரன் ஒரு மாதிரியாப் பாப்பான்.”
“ஏன் நான் உங்கடை உடுப்புகள் வாங்கிறதானே.”
“அது ஆம்பிளையளின்ர உடுப்பு: ஆரும் வாங்கலாம் ஒருதரும் ஒண்டும் சொல்ல மாட்டாங்கள்.”
“எனக்குத் தெரியாது நீங்களே வாங்குங்கோ’
அவரும் கையை விரித்து விட்டார். போட்டிருக்கிற பிரா வாங்கி ஒரு வருஷத் துக்கு மேலாகிறது. வெள்ளை செனோரித்தா. செனோரித்தா தான் ஓரளவுக்கு செளகரியமாய் இருக்கும் என்று இரண்டு மூன்று ஒன்றாய் வாங்கியது. கொழும்பில் ஏலெவல் மாக்கிங் குக்குப்போகேக்க. ஹவுஸ் ஒவ்பஷனில. அதுவும் இப்ப சரியான விலை. ஹவுஸ் ஒவ் பஷனில என்றால் பெரிய பிளஸ்ரிக் பெட்டிகளில வெளியே வைத்திருப்பார்கள். எல்லா நிறங்களிலும், எல்லா சைசுகளிலும். கடைக்கு வாற ஒவ்வொரு பெண்ணும் புரட்டிப்பார்த்து தமக்கு அளவா னதை எடுத்துக்கொள்வர்கள். ஆண்கள் புதினம் பார்ப்பார்கள். அது பெரிய விடயமேயில்லை.
இப்பிடித்தான் ஒருநாள் பிரா பழுதாப் போச்சுதே எண்டு எதிர்ப்பட்ட கடைக்குள்ள புகுந்து அவசரத்துக்கு ஒன்றை வாங்கினன். வீட்டை வந்து போட்டுப்பார்த்தால் நெஞ்செல்லாம் இறுக்கத் தொடங்கி விட்டுது. செனோரித்தா எண்டு டூப்பிளிக்கேற்றைத் தந்து விட்டான்
கடைக்காரன். பிரா வாங்கும் போது அதை
 
 
 

கடையிலேயே வெளியில எடுத்துப்பார்க்கிற பழக்கம் என்னிடம் இல்லை. பெண்கள் கடை யில் நின்றால் ஒருக்கா எடுத்துப்பார்ப்பன். இல்லை என்றால் அப்பிடியே வீட்டை கொண்டு வந்துதான் பார்க்கிறது.
ஹவுஸ் ஒவ் பஷனில வாங்கேக்க பார்த்து வாங்கினது.
பொதுவாக் கறுப்புதான் வாங்குவன். கறுப்பெண்பால் சட்டைக்குள்ளல் பளிச்செண்டு தெரியாது. வெயில் காலம் கறுப்புப் போட்டால் ஒரே வெக்கை. மாற்றி ஒன்றை வாங்கியது.
வாங்கிக் கன காலம் எண்டதால நிறமும் மஞ்சலா மாறி நாடா தொய்ஞ்சு போய்ச்சு. கொழுக்கிகழண்டு கையாலதைச்சது. பின்னால கொழுவுற இலாஸ்ரிக்கும் தொய்ஞ்சு போய்ச்சு. எண்டாலும் புதுசு வாங்காததால கழிக்க முடியாத பிரச்சினை.
சமையல் முடிந்து குளிச்சிட்டு வந்து 7.20 இற்குப் பஸ்ஸில் வேலைக்குப் போகிற அவசரம். ராக்கையில இதுதான் கண்ணில பட்டது.
தேடிக்கொண்டிருக்க நேரம் இல்லை. உள்ளுக்குக் கிடக்கிறதுதானே.
பஸ் நான் இறங்கிற நிறுத்தத்தில் நின்றது.
பின்னால் வந்த பெண் “அன்ரி”என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.
அவள் சொல்ல முன்னரே சேலைத் தலைப்பைப் பின் முதுகுச்சட்டை தெரியாமல் போர்த்திக்கொள்கிறேன்.
எப்படியாவது இன்றைக்கு கடைக்குப் போக வேண்டும்.
-spearf

Page 14
சின்னத்திரை (
சினிமாவைப் பொறுத்தவரை மூன்று சரிநண்பர்களுடனும் சரிபார்த்து மகிழும் பொழுது சின்னத்திரை மெகா சீரியல்கள் அப்படியல்ல
போட்டிருக்கும் ஒரே விஷயம் என்றும் சீரியலை
காலை 10 மணிக்கு தொலைக்காட்சி முன்
மூழ்கி இருப்பார்கள். இதனால் ஒரு சிலர் வீட்
குழந்தைகளைக் கூட கவனிக்காமல் புறக்
சண்டைகள் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.
அத்துடன் அவர்களது அடிப்பை
பீட்டிலுள்ள பெரியவர்களின் இச் செயல்
நீய திசை திரும்புகிறது. அவர்களின்
பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பிக்
கண் வருகின்றன. அதே வேளை
மையமாக வைத்து எடுப்பு
ஆட்டிப்படைக்கிறது. நாடகத்
வரும் செய்திகளுக்கு (
இவர்களுடைய வெளியு
வீட்டிற்கு வரும் விருந்
வாய்ப்புக்களு
சொல்லப் (
 
 
 
 
 
 
 
 
 
 

மெகா சீரியல்கள்
மணிநேர செலவீனம்தான். உறவினர்களுடனும் போக்கு அம்சமாகவே அமைகின்றது. ஆனால்
. அது ஒரு போதை கண்களைக் கட்டிப்
f, Tn. Jal ILs.
இருப்பவர்கள் இரவு 11 மணி வரை நாடகத்தில்
டு வேலைகளைக் கூட மறந்துவிடுகின்றனர்.
கணிக்கும் அவலமும் அதனால் குடும்பத்தில்
வேறு சிலர் சீரியலில் வரும் கதாபாத்திரமாகவே
தவதால் அவர்களின் வாழ்க்கையே சீரழிய
டத் தேவைகளை கூட மறந்துவிடுகின்றனர். களினால் அங்குள்ள குழந்தைகளின் கவனம் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களும் கும் போது நாடகத்தின் தலைப்புகளே மனதின்
சினிமாவை விட மெகா சீரியல்கள் பெண்களை
பதால் அதனி ஆதிக்கம் பெண்களை
தில் மூழ்கிக் கிடப்பதால் தொலைக்காட்சிகளில்
முன்னுரிமை கொடுப்பதில்லை இதனால்
லக அறிவும் அற்றுப் போகிறது. அத்துடன் தினர்களைக் கூட சரியாக கவனிக்காது போய்
மனம் உடைந்து கவலையுடன் செல்லும் ம் இம் மெகா சீரியல் பார்ப்பதால் உருவாகிறது.
போனால் தொடர்ந்து வரும் மெகா சீரியல்களால்
Tரமே சீரழிகின்றது.
எஸ்.சுலக்சனா (ஆசிரியை) உடுவில் மகளிர் கல்லூரி

Page 15
TiÜT GELEffitilbüflı filonii)
என்னைப் பார்க்க: என் கூடப் பேச
மணிபார்த்து நான் இருக்க நீ வருவாய் சொல்லிக் கொண்டு மூன்று மணிநேரம் உன்னோட கூட இருப்பேன் மூச்சு விடாமல் பேசலாம் உடனிருந்து
ஆசையாக நானும் உனைப் பார்க்க ஆவலுடன் பேச நினைக்கும் போது கூப்பிடுவார் உன் நண்பன் செல்போனில் குதூகலமாகப் பேச எண்ணிப் பொறுத்துக்
கொள்வேன்
பொறுமையுடன் நாளிகை பல கழிய வந்து அமர்வாய் நீ கதைத்தவர் கதையளிப்பாய்
காரிகை நான் கேட்டுக் கொள்வேன்.
அந்தக் கதை முடிய நம் வாழ்வைக் கதைப்போம் என்றால்
மற்றைய உன் அக்கா வந்திடுவாள் செல்போனில் அவருக்கும் பதில் கூறி என்னையும் கதைக்கச்
சொல்லி
ஏமாற்றுவாய் என் நினைவை
என் உணர்வை
அது முடிய வருவான் உன் காரியாலயத்துக்கு
கணக்காளன்
 

அவனுடன் கதைபேசி அக்கதையை எனக்குச்
சொல்ல
என்னைக் கூப்பிடுவாள் என் நண்பி
என் செல்போனில்,
அவளுடன் நான் கதைக்க நீ கொடுப்பாய் மிஸ்கோல்
நான் கதைத்து முடிக்க முன்னம்
அவன் கதைப்பான் உன்னுடன்
அந்த நேரம் நல்ல நேரம் அனுப்புவேன் நான் எஸ் எம் எஸ் நண்பி உடனே கோல் பண்ண நட்புடன் கதைப்பேன் அவளுடன்
நீயும் அதையடுத்து கதைப்பாய் அவளுடன்
இவ்வண்ணம் பல கோல்கள் முடிய நேரம் மூன்றரை மணிநேரம் தாண்ட சென்று வருவேன் என்பாய்
அப்போதும் செல்போன் உன் கைவசம் இருக்கும்
நானும் உன்னுடன் கதைக்க நினைத்த
விடயங்களை
கருத்தாய் எண்ணிப்பார்ப்பேன் நாளை பேசுவோம் என்பாய் மூன்றரை மணி நேரம் கதைத்தோம் என்பாய்
ஆம் என்பேன்
பாரதி கெனழு
)

Page 16
அடுத்தது என்ன
தொலைக்காட்சியில் உதய தரிசனம்
போகிறது. அழகான தையல் முறையொன்றை மலர்விழி சொல்லித்தந்து கொண்டிருக்கிறார். இடையே ஒலிக்கும் டெலிபோன்மணி எரிச்ச லைத் தருகிறது. எடுக்க மனமில்லாமல் நிகழ்ச்சி யில் ஆழ்ந்திருக்கின்றேன். மீண்டும் மீண்டும் விட்டு விட்டு ஒலிக்கிறது. அதே எரிச்சலுடன் போய்த் தூக்குகிறேன்.
“ஹலோ நான் சஹானா பேசுறேன். நீங்க யாரு?”
“நான் யூசுபுலெவ்வ சேர் பேசிறேன்” “சரி சொல்லுங்க சேர்’ “அதென்னது. சபீன் வந்து புலம்புறான் நீங்க ஒத்துழைக்கிறல்லியாம்”
“என்ன ஒத்துழைப்பு சேர்’ “தெரியாத மாதிரி கேட்காத புள்ள. கழகத்தால் வெளியாகவிருக்கிற மலர் பற்றி ஞாபகமிருக்கா இல்லயா?”
“நல்லா ஞாபகமிருக்கு ஆவலோட எதிர்பார்த்திருக்கன்.”
“என்ன பேய்க்கதைபுள்ள கதைக்காய். நீயும் குழுவில ஒராள் எல்லுவா, இதுவரையில் என்ன ஒத்துழைப்பு வழங்கின நீ?”
“குழுவில் உள்ள மற்றவங்க என்ன ஒத்துழைப்பு வழங்கினாங்களோ அத மாதிரி நானும் செஞ்சிருக்கன்.”
“நீ மத்த ஆக்கள் மாதிரி இரிக்கலாமா! ஒன்னயெல்லாம் நம்பித்தானே களத்துல எறங்கின;”
எனக்குள் பொறி தட்டியது. எதிர்பார்த்த விஷயம் தான் சேர் வாயால் வந்துவிட்டது. “ஹலோ; ஹலோ;” "லைன்லதான் இருக்கன் சேர். சொல்லுங்க”
 

“பிரசுக்குப் போனா அடுத்தது என்னெண்டு கேக்கானுகளம்
இப்ப நான் சபீக் வந்தா என்ன சொல்ற?” “சேர் நீங்க ஒண்டும் சொல்ல வேணா. பின்னேரம் கூட்டம் இருக்குத் தானே. அங்க வந்து சொல்றன்.”
தொடர்பைத் துண்டித்துவிட்டு, குஷனில் தொப்பென என்னை சாய்த்துக் கொள்கிறேன். குசினியில் இருந்து உம்மா வந்து எட்டிப்பார்த்து விட்டு, தொலைக்காட்சியை அனைத்துவிட்டுப் போகிறார். எங்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, விசேட மலர் வெளியீடொன்று செய்வதென்று தீர்மானித்து, ஏழு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் ஆசிச் செய்திகளைத் தவிர வேறெதுவும் ஆகவில்லை. பத்திரிகை ஆசிரியர் சபீக் நிறையப் புகைப் படங்களோடு பல் தரப்பட்ட குப்பை ஆக்கங் களை பைலோடு சுமந்து திரிவதனால், தான் செயற்படுவதாக போக்குக் காட்டிக் கொண்டி ருக்கிறார். வெள்ளிவிழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது.
ஒரு மாதங்களுக்கு முன் செயலகத்தில்
நடைபெற்ற மலர்க்குழுத் தெரிவு என் கண்முன் நிழலாடுகிறது. எமது கழகத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான யூசுபுலெவ்வை எழுந்து வேண்டுகோள் விடுக்கிறார்.
“நாமெல்லாம் இங்கு கூடியிருக்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். இதுகால வரையில் நடந்தேறிய பணிகளுக்கு முத்திர குத்தினமாதிரி மலரொன்ற வெளியிடு வதாக கடந்த பொதுக் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. அதன் பிரகாரம் நான் மலர்க் குழுவுக்கு ஆலோசகராக இருப்பேன். தவிர அன்று தெரிவு செய்யப்பட்ட பதினொருபேரும் இஞ்ச இறிக்கிறீங்க. நிர்வாக சபையினரும் எல்லாரும் வந்திருக்கிற மாதிரித் தெரியிது. இந்தப் பதினொரு பேருக்குள்ள மலர் ஆசிரியரா ஒருவரையும் துணையாசிரியரா ஒருவரையும் தெரிவு செய்யோணும். இப்ப உங்க விருப்பங் களை சொல்லலாம்.”
ES 11.
la

Page 17
யூசுபு லெவ்வை சேர் அமர்ந்து கொள்ள சபை சற்று நேரம் அமைதியாகிறது. கழகச் செயலாளர், ஜெஸில் எழுந்து நிற்கிறார்.
“அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நான் நினைக்கிறன் சஹானா மெடம் தான் மலர் ஆசிரியருக்குப் பொருத்தமெண்டு. மூன்று மலர்களுக்குப் பத்திரிகையாசிரியராகவும் பல மலர்க் குழுக்கள்ள பங்களிப்பும் செய்து அனுபவப் பட்டவ. எனவே அவதான் பொருத்தம், சஹானா மெடம் இரிக்கட்டும்.”
யூசுபு லெவ்வை சேர் இடைமறிக்கிறார். “ச்சேய்;. பொம்புள செரிப்படாது. ஒடனும் ஆடனும் பிரஷ்லயே 24 மணித்தியாலமும் கெடக்கணும். ஒரு ஆம்புளட பேராச் சொல்லுக் கடாப்பா.”
குறைஷா ரீச்சர் எழும்புகிறார். “சேர் மன்னிக்கனும் 24 மணித்தியாலம் பிரஸ் தொறக்கயும் மாட்டான். அவவால ஏலும் இஞ்ச எல்லாருக்கயும் ஆற்றலும் அனுபவமும் அவுக்குத்தான் இரிக்கி.”
யூசுபு லெவ்வை சேரினால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“குறைஷா இஞ்ச விதண்டாவாதம் கதைக்கப்படா. ஒரு ஆம்புளதான் செரி. பொம் புளைக் கி தலைமைத்துவத்தக் கொடுத்துட்டு அடுத்த ஸ்தானத்தில் இரிக்க எந்த ஆம்புள விரும்புவான்?
யூசுபு சேர் இன் ஆணாதிக்க ஹீரோ யிஸம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இன்னொ ருவர் எழுந்து பேசுகிறார்.
“சேர் நீங்க சொல்றது ஓங்கட காலத்துக் குத்தான் பொருத்தம். இப்ப காலம் மாறிட்டுது. இது எங்களப் போல இளைய தலைமுறைகள்ற காலம். நாங்கதான் தீர்மானிக்கணும்.”
“தீர்மானி இல்லாட்டிக் கிழி” சேர் ஆத்திரப்படுகிறார். “சேர் பொறுமையா இரிங்க; நான் சொல்ல வாறது சஹானா ரீச்சர் அபிப்பிராயத்த GasůUGD;.”
“என்ன எழவோ உங்க அபிப்பிரா யத்தத்தான் கேக்காக”

சேர் என்னிடம் எதை எதிர்பார்த்துக் கேட்கிறாரென்பது எனக்குப் புரியும். நான் எழுகிறேன்
“சேர் எனக்குப் படிப்பிச்சவர். தமிழ முதத்த எனக்குத் தாரை வார்த்துத் தந்தவர். அவர் சொன்னா சரியாத்தானிக்கும். சேர்ட முடிவுக்கு நான் கட்டுப்படுரன்’
அவர் முகத்தில் சந்தோசம் பூக்கிறது. பெருமிதத்தோடு சபையை நோக்குகிறார். ஆனால் சபை அமைதியில் ;
“சரி இனிசொல்லுங்க. யாரப் போடுவம்.” பதினைந்து நிமிடங்கள் கடந்தும் தீர்க்கமான பதில் இல்லை.
சபீக் எழுந்தார். “சேர் நான் முன் வாறன் ;. யாரும் முன்வராட்டி நான் வாறன்’
“எல்லாரும் இவர ஏத்துக்கறிங்களா?” சபை அமைதியில் குளிக்கிறது.
“வாய்க்க என்ன கொழுக்கட்டயா. பேசுங்களன்டாப்பா.”
“நான் இத் தெரிவை ஆமோதிக்கிறேன்” இது நான். மற்றவர்கள் ஆச்சர்யப் பார்வையோடு தலையாட்டுகிறார்கள். யூசுபு சேரின் தலைதான் தாழ்கிறது. அதற்கிடையில் சபீக் குறுக்கிடுகிறார். “சேர் எழுதித்தர, மற்ற விடயங்களில எப்பவும் ஒத்துழைப்பப் பெறத்தக்கதாக, துணை யாசிரியரா என் வைப நியமிக்கணும்.
யூசுபு லெவ்வை சேர் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக அதிர்ந்து போகிறார். சபை ஆரவாரித்து ஆமோதிக்கிறது.
“மீதிப்பேர் அங்கத்தவர்களாக இருப்பர்’ என்ற தீர்மானத்தோடு கலைகிறது.
“ஏன் மெடம் நீங்க குழுவில் இரிக்கப் போரீங்களா?” ஜெஸில் ஓடி வந்து ரகசியமாய்க் கேட்கிறான்.
“பேசாம அமைதியா நடக்கிறத கவனி விளங்கும்”

Page 18
“நீ என்னபுள்ள இன்னம் காலமச் சாப்பாடு தின்னல்ல. உம்மா கவனத்தை ஈர்க்கிறாள்” பின்னேரம் கழகச் செயலகத்தில் கூட்டம். 3.30 க்கு அழைக்கப்பட்ட கூட்டம் 4.20க்கு ஆரம்பமாகிறது. பத்திரிகை ஆசிரியர் சபீக் இதுவரை தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எடுத்துக் கூறுகிறார். பின் தன் இடத்தில் அமர்கிறார்.
“அதென்னது. ஒரே ஆள்ட மூணு ஆக்கங்கள். அதுவும் முணு நாலு தடவையில் ஒரே போட்டோ திரும்பத் திரும்ப?” ஜெஸில் கேட்கிறான்.
“என்ன சபீக், இது கவிதத் தொகுதியா? எல்லாமே கவிதையாவே இரிக்கி ஒரு சிறுகத கூட இல்ல. ஒரேயொரு கட்டுர” “நம்ம கழகத்திட ஸ்தாபிப்பு, வளர்ச்சி பற்றி ஒரு அறிக்க கூட எழுதுப்படல்லியா” “நம்ம கழகத்துக்கு உதவினவங்க ஒழைச்ச வங்க பற்றி வரி கூட.”
“சேர் இது பத்திரிகையா இல்ல வேறேதும்.” யூசுபு சேர் வாயடைத்துப் போகிறார். சபீக் எழுந்து பேசுகிறார்.
“சேரும் நானும் முயற்சி எடுக்காம இல்ல. சஹானா டீச்சர் பத்திரிகை விடயத்தில் iளவ எண்டு *டைக்கு யார் சொன்னிங்க. பல தடவ அவகிட்ட உதவி கேட்டும், அவட ஆற்றலோ அனுபவமோ எனக்கு வழிகாட்டயில்ல',
நான் இப்போது எழுகிறேன்.
நல்வாழ்த்துக்கள் நான் ஒரு உறுப்பினர்தான். பத்திரிகை ஆசிரியருக்கு வழிகாட்டனுமெண்டா அப்ப வழி தெரியாத சவீக்குக்கு எடிட்டர் பதவி எதுக்கு? துணையாசிரியர் என்ன சொல்றா? யூசுபு சேர் சொன்ன மாதிரி பொறுப்ப ஒரு ஆம்பிள

கிட்டதானே கொடுத்த. ஏன் முடியல்ல ஒரு ೩ba7Larg೫Pgenaು 95
i. பொம் புளயால Tமுடியுமா ேேனிமூகeசர் யோசிக்கணும்.”
6 é. - z )
திஐஆரி தெரியிது. பிழைய்ோ சரியோ நடந்தி
இப்ப அடுத்தது என்ன? முதல்ல சஹானா பதில் சொல்லட்டும். பிறகு குழுவினரக் கேப்பம்.’
சேர் மலர் பற்றி சிறிதும் அனுபவமில்லாத ஒரு வருக்குக் கீழ இயங்க நான் விரும்பயில்ல. குழு உறுப்பினர் என்கிற பதவியில இருந்து வாபஸ் வாங்கிக்கிறன்.”
சபை ஸ்தம்பித்திருக்கிறது.
“சேர், இந்தக் குப்பைகளையும், மலராசிரியர் பதவியையும் அவகிட்டேயே தூக்கிக் குடுங்க”
“குப்பைகளச் சுமக்க குப்பத் தொட்டி பில்ல மிஸ்டர் சபீக். யூசுப்லெவ்வ சேரின் மாணவி அவரின் நம்பிக்கைகள சிதைக்க மாட்டன். நீங்க ஆம்பிளங்கறபடியால ஓட ஆட, 24 மணிநேரமும் பிரஷில கெடக்க ஏலும். என்ன விடுங்க.”
சபீக் கண்கள் சிறுக்க எழுந்து நிற்கிறார். பைலைத் தூக்கி ஆக்கங்களைக் கிழித்து வீசுகிறார். பின் வெளியேறுகிறார். சபை அமைதி பாகிறது. ஒவ்வொருவராய் வெளியேறுகின்றனர். ாஞ்சியது யூசுப்லெப்பை சேர், நான்,குறைஷா.
“சேர் அப்ப நாங்களும் வாறம். நீங்களே கிழிஞ்சு போன மாதிரிகவலப்படாதீங்க சேர் நீங்க ஆம்புள நெனச்சா எதையும் சாதிக்க முடியும். இவரு போனா இன்னொரு ஆம்புள”
நிமிர்ந்து அதிர்ந்து பார்க்கிறார்
ாங்களிருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறு ேெறாம், சேரிற்குள் இருந்து ஏதேனும் வெளியேறு கிறதா எனப் புரியாமல்.
ES

Page 19
uமல்நிலைல் unறபட்சத்தின் ே
|-
unguůn z56ung TJupů
மரபு என்பது பழமை அல்லது தொன்மை என்ற பொருள் பயக்கும். இஃது எழுதப்படாத சமூகச்சட்டமாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒன்றாக ஒரு சமூகத்தினரின் பண் பாட்டை கட்டிக்காப்பதற்காக அவ்வவ் சமூகத் தினராலேயே தொண்மைக் காலத்தில் உருவாக் கப்பட்டு, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருவதாகும். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்றுக் கொண்ட நடத்தை முறைகளும், நம்பிக்கைக ளும், பழக்கவழக்கங்களும் சேர்ந்த தொகுதியே மரபு என்று சமூக விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர். ஆனால் பெண்கள் மட்டுமே பண்
பாட்டைக் கட்டிக் காக்கவேண்டும் என
14 El
 

வங்கள் O
அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் சமூகத்தில் பால்நிலை வேறுபாடு ஏற்படுகிறது. அதாவது சமூகத்தில் பெண்களுக்கு சமூகத்தி னரினால் கொடுக்கப்படும் அந்தஸ்து ரீதியிலான வேறுபாடு பால்நிலை வேறுபாடு எனப்படும்.
மரபு: குடும்பத் தளத்தில் அதிகம் வற்புறுத்தப்பட்டு, கட்டிக்காக்கப்படுகிறது. ஆண்கள்தனக்குரிய சமூகக் களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், வீடு, தொழிநுட்பம், கல்வி போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப்படுத்தி கொண் டான். ஆனால் பெண் பிறப்பு, வளர்ப்பு உணவு, உடை, நடத்தை வெளிப்பாடு, இயங்கு வெளி (mowingspace) திருமணம், கடமைப்பாங்கு போன்ற அனைத்து நிலையிலும் மரபின் ஆட்சியில் சிறைப்பட்டிருக்கின்றாள். இதை வழக்கத்தில் இருக்கும் பெண் பற்றிய பழமொழிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும் "ஆஸ்திக்கொரு ஆண் ஆசைக்கொரு பெண்” என்பதைக் கூறலாம். மேலும் பெண், மரபுரீதியாக அடக்கப்பட்டுள்ளாள். இதனை சில பழமொழிகள் மூலம் அறியலாம். அதாவது “பெண் பிள்ளையா இலச்சனமாய் இரு', "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு”, "பேதமை என்பது பெண்களுக்கு அணிகலன்' "அடுப்படிக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு பெண்ணும்”, “நாட்டுக்கு அவள் ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு அவள் பெண்டாட்டி தானே”, “மெளனமாய் இருப்பவளே சிறந்த மனைவி, "ஒரு பெண்ணின் சொர்க்கம் அவளு டைய கணவனின் காலடியில்’ (வங்காளிப் பழமொழி) போன்றவற்றைக் கூறலாம்.
தமிழ் மரபைப் பொறுத்த வரையில், உடல் அரசியல் என்பது பெண்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பார்க்கப்படுகிறது. பெண்,

Page 20
ஆண்களிடத்தில் மரியாதைகாட்டல், கணவன் பாதம் தொட்டு வணங்கல், பிற ஆடவர்களுடன் பழகக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் கானப் படுகின்றன. அதேவேளை ஆண் பெண்களை கைநீட்டி அடித்தல், முரட்டுத்தனமாக நடத்தல், பெண்களிடம் வேலை வாங்குதல் போன்ற நிலமையும் காணப்படுகிறது. இவை மரபு அடிப்படையிலான நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களால் கட்டிக்காக்கப்படுகிறது.
சமூக வாழ்க்கை முறையானது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்ற வரையறையிலிருந்து நழுவி இயன்றவரை பெண் ணுக் கே கலாசாரமானது அதிக அழுத்தத்தைக் கொடுத்துவருகிறது. ஒரு பெண்ணின் பிறப்பு முதல் இறப்பு வரையான சகல சடங்காசார நிகழ்வுகளும் பெண்ணே கலாசா ரத்தின் பிரதிநிதித்துவம் என சுமத்தப்படுகிறது. பெண்ணிற்கு நீராட்டுவிழா நடத்துவதும், குழந்தை கிடைக்கவிருக்கும் பெண்ணிற்கு வளைகாப்பு செய்வதும், கணவன் இறந்த பின் மனைவியிடமிருந்து மங்கலக் குறியீடுகளை களைவதும், மற்றும் "கணவனை இழந்தால் பெண் விதவை”, “பெண்டாட்டி செத்தால் புது
மாப்பிள்ளை' போன்ற கருத்துக் களை
 

கொண்டிருப்பதும் பெண்களை மட்டும் கலாச்சாரப் பிம்பமாக இவ்வாறு கருதிய தன் விளைவுகளாகும்.
ஊடகங்கள்
ஊடகங்களும் பால்நிலை அசமத்து வத்தை நிலைநிறுத்துகின்றன. ஊடகங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான சமூக விம்பத்தையே உருவாக்கிக் காட்டுகின்றன. தொழில் அம்சங்கள், நடத்தைக் கோலங்கள், ஆளுமைப் போக்குகள் என்பன தொடர்பான விடயங்களில் இந்த வேறுபாடுகள் அழுத்திக் காட்டப்படுகின்றன.
பொழுதுபோக்கு, கலைநுகர்வு எனும் விடயநோக்கில் பலர் ஊடகங்கள் நண்மை பயப்பன எனப் பறை சாற்றினாலும் பலவழிகளில் பெண்களை செயலிழக்கச் செய்கின்றன. சில ஊடக விளம்பரங்களில் பெண்னை சித்தரித்துக் காட்டும் விதம் அநாவசியமான ஒன்றாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்றன. அவை பெண்களை ஒரு வர்த்தகப்பண்டம் போலவும், அந்தஸ்தில் ஆணுக்குக் குறைந்தவ 5ளாகவும் காட்டுகின்றன.
பாலியல் வல்லுறவு, பெண்கடத்தல், மற்றும் பெண் சம்பந்தப்பட்ட துளிப்பிரயோகங்கள், பெண்க ஒளுக்கு இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்கள், கொலை போன்ற கடும் குற்றச் செயல்கள் போன் ரவை கீழ்த்தர சுவையுணர்வுக்குத் தீனியோடும் வகையில் எழுதப்பட்டு வருகின்றன. குடிபா மைா, பாடப்புத்தகமா, பனப்பரிமாற்றமா, ஆடை பனியா அனைத்து விளம்பரங்களிலும் பெண்கள் அலசப்படுகின்றனர். பொருளை விற்கவா? அங்கங்களை விற்கவா எனும் நிலை. அதைப் ார்க்கும்போது பெண் என்பவள் ஆணின் ார்வையில் சுகம் தருபவள்,? கவர்ச்சிப் பாருளாக பணிந்து சேவை செய்யும் பொம்மை
■그다 후

Page 21
என நாடகங்கள், விளம்பரங்கள் போன்றவை களில் காட்சிப்படுத்தப்படுகிறாள். திரைப்படங்கள் காட்டுகின்ற வாழ்க்கைத் தீர்மானங்களையும் முடிவையும் இளைய சமூகம் உடனடியாகவே ஏற்கத் தொடங்கிவிட்டன.
அரசியல்
அரசியலை எடுத்துக் கொண்டால் பெண்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எழுத்தறிவு வீதம், பல்கலைக்கழக கல்வி, திறன் என்பன பெண்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த போதும் அரசியல் ரீதியாக இவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. வரலாற்றுக் காலத்தில் இருந்து இலங்கை அரசியலை ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஓரளவு வேறுபட்டுத் தன்மை காணப்படுகின்றது. பெண்கள் ஆண் களை விட அரசியலில் ஈடுபடுகின்ற தன்மை குறைவு. 1893இல் முதன் முதலாக நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. 1931 இல் டொனமூர் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. இதை நோக்கும் போது இப்போது பெண்கள் அரசியலில் ஒரு கலக்குக் கலக்கி இருக்க வேண்டுமல்லவா?
1948ல் கொண்டு வரப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் உறுப்புரை 7 இன் படியும், சர்வதேச அனைத்து குடியியல் உரிமை கள் பிரகடனம், 1979இல் ஏற்றுக் கொண்டு 1981இல் அமுலுக்கு வந்த CEDAW சமவாயம், 1954ல் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல் பிரகடனம், 1994 அமுலுக்கு வந்த பெண்ணின் அனைத்து உரிமைகள் பற்றிய சமவாயம் என்பவை சர்வதேச தரத்தில் பெண்கள்
உரிமைகளை வலுப்படுத்துகின்றன.
 

பெண்கள், இளம் பராயத்தவர் மற்றும் சிறுவர் தொழிற்சட்டம், கடைக் காரியாலய ஊழியர் சட்டம், மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம், தண்டனைச் சட்டக் கோவை, பராமரிப்புச் சட்டம், விதவைகள் மற்றும் அநாதை ஓய்வூதிய நிதியச் சட்டம், 2005இன் 34ம் இலக்க குடும்ப வன்முறைச் சட்டம், பெண்களுக்கென தனியான மகளிர் விவகார அமைச்சு, இலங்கை பொலிஸ் பாதுகாப்பு நிலையங்களில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தனியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்களும் ஏற்பாடுகளும் வந்துவிட்ட பின்னரும் பெண்கள் சுதந்திரமாக வன்முறைகள் அற்று வாழ்கின்றனரா? இயங்குகின்றனரா எனக் கேள்வி எழுப்பினால் அது இல்லை என்பதே முற்றிலும் உண்மை
எனவே பெண்களுக்குரிய உரிமைகள், சட்டங்கள் உரிய முறையில் பேணப்பட்டு, பெண்களை வன்முறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். பெண்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். அனைவரும் பேச்சளவில் பெண்ணுரிமைகளை பாதுகாப்போம் எனக் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும். “பெண்களே விழித்தெழுங்கள் உங்களுடைய உரிமைகளை உணருங்கள்” என்று ஆணின் பாசாங்கை பகுத்தறிவின் துணை கொண்டு எதிர்க்கும் படி கூறிய கெளஜஸ் அவர்களின் அறைகூவலை அனைவரும் அறிய வேண்டும்.
அெனிதா மோகன் (உதவி விரிவுரையாளர்) சமூக விஞ்ஞானத் துறை (சமூகவியல்)
கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 22
வேப்பமரச் சருகுகள் முற்றத்தினை மூடி விட்டிருந்தன. நரையுண்ட தலையும் துன்பக்கீறல்கள் விழுந்த முகமும் கொண்ட வளாக நான் எனது வீட்டு வாயிலில் எதிர்பார்ப் புக்கள் நிறைந்தவளாகவே அங்கும் இங்கும் நடந்து திரிகின்றேன். திடீரென்று இனந்தெரியா தவொரு வலி எனது இடது மார்பைப் பிடித்தபடி சரிகின்றேன். எட்டுப் பிள்ளைகளின் தாயான எனக்கு இந்நிலையில் கூட அருகில் யாரும் இல்லை. வளர்த்த வீரா (நாய்) மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் முனங்கிக் கொண்டு என் கால்களை நக்கியது. எனது உயிர்த்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக் கையில் எனது கணவரும் கடைசிமகனும் வந்து சேர்ந்தனர். எனது நிலை கண்ட மகன், ஓடி வந்து என்னை உலுப்பினான் கணவரும், மகனுமாகச் சேர்ந்து என்னை உள்ளே தூக்கிச் சென்றனர்.
 

"அம்மா. அம்மா மகன் தருவின் குரல் தொலைவில் கேட்பதாகவே எனக்குப் பட்டது. கண்களை திறந்து பார்க்கவும், கதைக்கவும் சக்தியற்றவளாக சேர்ந்து விட்டேன் என் கணவரும் தனது இயலுமையின் இறுதி வெளிப்பாடாக ஒரு கப்பில் நீர் கொண்டு வந்து எனது முகமெல்லாம் தெளித்து திறந்து கிடந்த எனது வாயினை மேலும் விரித்து மீதித் தண்ணீரை ஊற்றினார். எந்தப்பலனும் இல்லை என்னுயிர் என்னுடலை விட்டுப் பிரிந்து விட்டது. இதோ உறவினர்கள், அயலவர்கள், என் பிள்ளைகள், எண் கணவன், அட வாழும் காலத்தில் கூடாத சொந்தங்கள் என் இறப்பின் பின் திரண்டு வந்திருக்கின்றார்களே! நான் வாழ்ந்த என்னுடல் இதோ கட்டிலில் கிடக்கின் றது. என்னுடலின் மேலே கட்டப்பட்ட வெள் ளைத் துணியின் மேல் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது மட்டுமே என்னால் இயலு மான காரியமாகிவிட்டது.
நான் பெற்ற எட்டுப் பிள்ளைகளில் மூன்று பேர் மாத்திரமே இங்கு உள்ளனர். மூவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். இருவர் இறந்து விட்டனர். வெளிநாட்டிலுள்ள மூவரும் எனது இறப்புக்கு இரங்கல் தந்தி அடித்து விட்டிருந் தனர். நாட்டு நிலைமையினால், அவர்களுக்கு இங்கு வரமுடியாதாம். அவர்கள் வந்துதான் என்ன செய்து விடப் போகின்றார்கள்? பத்து மாதங்கள் சுமந்து பெற்று வளர்த்த தாயை விட்டு, சுகபோக வாழ்விற்காக ஆசைப்பட்டு வெளிநாடு சென்ற அவர்கள், நான் உயிருடன் இருக்கும் போது என்னைப் பார்க்க வந்திருந்தாலாவது எண்மனம் ஆறியிருக்கும். ஆயிரம், இரண்டாயிரம் என்று மாதாமாதம் அனுப்பினால் மட்டும் போதும் என்பது அவர்களின் எண்ணம்.
பெற்ற தாய்க்கு காசு கொடுத்து கணக்கு தீர்க்க எண்ணுவது எவ்வளவு பிழை என்பதை இவர்கள் எப்போதும் உணர மாட்டார்கள். வெளிநாட்டிலுள்ள எனது மூன்று பிள்ளைகள் பற்றி எண்ணிய எனக்கு அருகாமையில் இருந்தும் என்னைப் பார்க்க மனமற்ற மூன்று பிள்ளைகள்
st 17

Page 23
பற்றி எண்ணம் வரவே சிரிப்புத்தான் வந்தது. எவ்வளவுதான் அருகருகே இருந்தாலும் எனக்கு நோயென்றால் எட்டிப் பார்ப்பதற்குக் கூட சாட்டுக் கூறும் ஜென்மங்களாக அவர்கள் எட்டுப் பிள்ளைகளையும் பெற்று வளர்க்க நான் பட்டயாடு கடவுள் ஒருவருக்கே வெளிச்சம்!
குடிகாரக் கணவன் தான் குடித்துக் கொண்டும், கூத்தாடிக் கொண்டும் திரிவதற்கே அவரது உழைப்புச் சரியாகிவிடும். இந் நிலையில் பிள்ளைகளின் சாப்பாடு, படிப்பு இதற்கெல்லாம் யாரிடம் கேட்பது? எங்கே போவது? காலையில் அப்பம் சுட்டு விற்பது, மாலையில் வீடு வீடாகச் சென்று மாவிடித்துக் கொடுப்பது இதுவே என் பிழைப்பு
ஒருநாள் மாலையில் மாவிடிக்கச் சென்ற நான் ஆறுமணிக்குப் பின்பே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் என் கணவன் குடித்தது மட்டுமல்லாமல் வீட்டுச் சாமான்களையெல்லாம் உடைத்து எனது மூன்று வயதுக் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று விட்டிருந்தார். என்னைக் கண்டவுடன் “எடியேய், எங்கடி தொலைஞ்சனி?” என்று தொடங்கி. கூடாத வாத்தைகளால் என்னைத் தூஷித்ததுடன், என்னையும் அடித்து உதைத்தார். மூத்தவன் இதைக்கண்டு தன் தந்தையையே அடிக்கத் துணிந்து விட்டான். குடும்பமே யுத்தகளமாக மாறிவிட்டது.
எல்லாவற்றையும் சமாளித்து, ‘கல்லா னாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கிணங்க மெளனியாக வாழப்பழக்கப் பட்டிருந்தேன். எல்லாமே என் பிள்ளைகளின் நல்வாழ்வு ஒன்றுக்காகத்தான்!
குடும்பப் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்து உழைத்தே என் நலனைத் தெலைத்து விட்டிருந்தேன். பெண் என்பவள் எத்தனை பொறுப்புக்களை உடையவளா கின்றாள்;. விடியற் காலை முதல் இரவு பத்து பதினொரு மணிவரை ஓய்வின்றி உழைத்து, கணவனுக்குச் சேவை செய்யும் சேவையாளuய், பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாய் அவஸ் தைகள் வலிகளைத் தாங்கிப் பெற்று, அவர்கள் நல்லபடி வளர உரமாகி, கணவனது பேச்சுக்க

ளுக்கு முகஞ்சுளியாது பணிந்து நடந்து, காலம் முழுவதும் தியாகியாய் வாழும் நிலைமை பெண்களுக்கான வரமா? பெண்னென்ற காரணத்தால் இயந்திரமாய் வாழவேண்டிய நிர்ப்பந்தமா?
இயந்திரங்கள் பழுதானால் அதனைத் திருத்தி புதுப்பித்து பயன்படுத்துவர். ஆனால், என் நிலை? என்னதான் நோய் வந்தாலும் எனக்கு ஒரு நாள் ஓய்வு உண்டா? “அல்லும் பகலும் எமக்காக உழைக்கின்றாளே, அவளுக் காக நாம் என்ன செய்தோம்? என்ற எண்ணம் என் கணவருக்காவது வந்திருக்கின்றதா? பெருமூச்சுவிட்டபடி, எனது ஏக்கங்கள் மட்டும் விரைகிறது. இனி என்ன? எல்லாம் ஒரு நொடியில் முடிந்துவிட்டது. ஆட்டம் நின்றுவிட்டது. என் நிலைமை எந்தப் பெண்களுக்கும் வரக்கூடாது, பெண்கள் பெண்களை உணர வேண்டும். சமுதாயம் பெண்ணின் பெருமையை, அவளது சேவையை மதிக்க வேண்டும்.
யார் எப்படியிருந்தால் என்ன? எனது கடமைகளை சரியாகச் செய்வதில் தானே சந்தோசம்
பெட்டியெல்லாம் வந்தாயிற்று. எளிப்பதா புதைப்பதா என்ற சலசலப்பு, எனது பிள்ளைகள் என் கணவர் மத்தியில் ஏற்பட்டிருந்தது. கடைசியில் எனது கடைசிமகன் “அம்மாவின் விருப்பம் எளிப்பதுதான்” என்று கூறியபின், விப்ப தென்று முடிவெடுக்கப்பட்டது. எனது உடலை கழுவி, அலங்கரித்தனர். திருமணத்தின் போது கட்டிய கூறைச் சேலை, நெற்றியில் குங்குமம், நகைகள் அடடா! என்னுடலைப் பார்க்க எனக்கே நம்பமுடியாத பிரமிப்பு ஐயரின் மந்திர வொலி. தொடர்ந்து சுண்ணம் இடித்துப் பாடல் பாட, சம்பிரதாயங்கள் எல்லாம் நிறைவுபெற்றன. மரண அறிவித்தல் நோட்டீஸ் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. வெள்ளைக்கரினுள் என்னுடல். உறவினர், அயலவர் எல்லோரும் நகர யாருக்கும் கேட்காத என் அழுகை தொடர்ந்தது மீண்டும்.

Page 24
காலப்பரபபரப்பில் சுமதி சுழன்று
கொண்டிருந்தாள். .ே30-7.30 வரை மூச்சு விட முடியாமல் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதாவது ஒன்றைத் தொலைத்துவிட்டு, அம்மா, கொப்பியைக் காணல, அம்மா சாப்பாடு, அம்மா தண்ணி அம்மா தலையைக் கட்டிவிடுங்க, நான்கு பிள்ளைகளும் ஒன்று மாறி ஒன்று அவளின் உதவியை வேண்டி சொல்லிக் கொண்டிருப்பதால் சுமதியும் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி பேசாமல் எல்லா வேலைகளையும் பிள்ளைக
குளுக்குச் செய்து கொண்டிருப்பாள்.
பிள்ளைகள் நால்வரும் பாடசாலைக்குச் சென்ற பின்தான் "அப்பாடா”என்று மூச்சு விட்டு அடுத்த வேலை என்ன? என்று யோசித்து வீட்டுவேலை ஒவ்வொன்றாய் முடித்து பிள்ளைக வின் உடுப்புக்கள் கழுவி மதியம் சமைத்து.
 

ரெலிபோன் எடுத்தால் நான் வரப்போறன், வேலை (L; வருவதைப்பற்றி மாத்திரம்
சொல்லுவார். பிள்ளைகள் எப்படியி
ருக்கிறார்கள் படிக்கிறார்களா? வீட்டுச் Qaraig, atsismi Galipnūs, கேட்பதற்கு எவ்வளவோ இருக்கு இப்படிச் சொல்லும்
போது வளவை 5 சத வட்டிக்கு அடகு வைத்துக் கொடுத்த காசு, முதலுடன்
வட்டியும் சேர்த்து ஒன்றரை இலட்சத்துக்கும்
மேல் வேண்டும். எப்படி சமாளிப்பது என்று
தெரியாமல் மயக்கமே வந்துவிடும்.
பாடசாலை விட்டு வந்த பிள்ளைகளுக்குச் சாப்பாடு பரிமாறி, மதியம் சாப்பாடு சாப்பிடுவதற்கு எப்படியும் 3.00 மணி ஆகிவிடும். இது நாளாந்தம் நடக்கும் வேலைகள். இது தவிர வீட்டின் செலவுகளைச் சமாளிப்பதற்காக தையல் வேலையும் பார்க்கிறாள். உடம்புக்கு முடியாமல் அல்லது சக்திக்கு மீறிய வேலைகள் பார்க்கும் போது பிள்ளைகளைப் படிப்பித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தால் போதும் என்ற திருப்தியில் மற்றவை எல்லாம் மறந்து விடும்.
அன்றைய நாளும் அவள் இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருந்தபோது கையடக்கத் தொலைபேசி சிரித்தது. ஒடி வந்து ஹலோ. என்றவள் கனவனின் குரல் மிக மிக வருத்த மாய் . பயம் கலந்து சொன்னான், "சுமதி நான் இன்னும் 10 நாட்களில் ஊருக்கு வருவேன்.” “ஏன் என்ன? நடந்தது’ அடிவயிற்றில் ஏதோ ஒன்று உறைந்தால் போல் இருக்க கேட்டாள்.
“சரியான வேலை. களப் டமான வேலை
Dl 19

Page 25
என்னால் சமாளிக்க முடியாது, சம்பளமும் காணாது நான் வரப்போகிறேன். விட்டேத்தியாய் பதில் சொன்னான்.
கட்டாறிற்கு போய் 5 மாதங்களும் ஆக வில்லை. போன காலத்திலிருந்து இவ்வாறு தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ரெலிபோன் எடுத்தால் நான் வரப்போறன். வேலை கஸ்டம் வருவதைப்பற்றி மாத்திரம் சொல்லுவார். பிள்ளை கள் எப்படியிருக்கிறார்கள். படிக்கிறார்களா? வீட்டுச் செலவுக்கு என்ன செய்கிறாய்? கேட்ப தற்கு எவ்வளவோ இருக்கு. இப்படிச் சொல்லும் போது வளவை 5 சத வட்டிக்கு அடகு வைத்துக் கொடுத்த காசு, முதலுடன் வட்டியும் சேர்த்து ஒன்றரை இலட்சத்துக்கும் மேல் வேண்டும். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மயக்கமே வந்துவிடும். ஊரிலேயே மேல் நோகாமல் எப்படி உழைக்கலாம் என்று திரிபவர். பிள்ளைகளை படிப்பிக்கவேணுமே, சாப்பாடு கொடுக்கவேணுமே என்ற அக்கறைகள் குறைவுதான். 3 பெண்ணும் ஒரு ஆணும். கடுமையாக உழைத்துத்தான் ஆகவேண்டும். கலியாணம் கட்டிய காலத்தில் அவளது கடின உழைப்பில் மிச்சம் பிடித்த நகைகள், சீதனமாகக் கொடுத்த வளவு என்ப வற்றை ஈடு வைத்து ஒரு மாதியாக கணவனைச் சம்மதிக்கவைத்து வெளிநாட்டில் உழைப்பதற் காக அனுப்பியிருந்தாள். அவன் வரப்போகிறான் என்றதும் வயிற்றில் புளிகரைத்தது. கண்ட கனவுகள் மண்ணாகிப் போன உணர்வுடன்
பத்து நாட்களும் வேகவேகமாய் நகர ஒருநாள் சொன்னதுபோல் வந்திறங்கினான் சங்கரன். கட்டாறில் பட்ட கஸ்டங்களும், வேலைகளையும், ஊர்ப் புதினங்களுமாய்
கதைத்ததில் இரண்டு நாட்கள் சுகமாய்
20
 

5ழிந்தது. மூன்றாம் நாள் வட்டிக்குக் காசு கொடுத்தவர் சுகம் விசாரிக்கும் சாட்டில் காசையும் கேட்டுவிட்டுச் செல்ல மெல்ல மெல்ல இருவருக்கும் பிரச்சினை ஆரம்பமாகிற்று.
பட்ட கடன்களை யார் கட்டுவது? கேட்டால் சங்கரனுக்கு கோபம் வந்தது. இது வாய்ச் சண்டையாக மாறி சுமதி அடிவாங்க வேண்டிய நிலைக்கும் மாறியது. நாள்முழுக்க வீட்டுக்காக உழைத்ததுமட்டுமன்றிகணவனுக் கும் எடுபிடி வேலையுடன் அடியும் வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட சுமதிக்கு கடன் அடைப்பது பெரும் சுமையாக இருந்தது. வீட்டில் நிம்மதியில்லை. இறுதியாக தீர்மானம் எடுத்தவளாய் சுமதி வீட்டுப் பணிப்பெண்ணாய் சவுதிக்கு சென்றாள்.
ஆறு மாதங்கள் உழைத்த உழைப் பினை வீட்டுக்கு அனுப்பியிருந்தாள். வீட்டில் மூத்த மகளிடமிருந்து வீட்டு நிலவரங்களை கேட்டறிந்து கொள்ளுவாள். மூத்த மகள் ஒழுங் காகப் பாடசாலைக்குச் செல்வதில்லை வீட்டை யும் மற்றைய பிள்ளைகளையும் கவனிப்பதாக அறிந்தாள். தான் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்று. தனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி யொரு நிலைமையைத் தந்தான். ! சுமதிக்கு வாழ்க்கையில் நிம்மதி என்பது எழுதவில்லை போலும். ஒரு நாள் வழமைபோல் வீட்டிற்கு தொலைபேசி எடுத்தபோது. மூத்த மகள் சொன்னாள் அம்மா! அப்பா இரண்டு நாளாக வீட்டிற்கு வரவில்லை. “ஏன் மகள் என்ன நடந்தது.
கேட்டாள்.
நெஞ்சு வெடித்த கவலையுடன் மகள்
என்று சுமதி பரபரப்புடன்
சொன்னாள் “அம்மா. அப்பா யாரோ ஒரு பொம்பிளையைக் கூட்டிற்று ஓடிப் போயித்தாராம்"
– өыптахоflapзншрајї -

Page 26
அரசியல், கல்வி, சமூக,
பொருளாதாரத்தில்
பெண்களின் கல்வி:
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பாரதி அன்று கூறினான். ஆனால் இன்று பெண்கள் அடுப்பூதுவதும் இல்லை படிக்காமல்
இருப்பதுவும் இல்லை. கணணிமயப்படுத் தப்பட்டு, இயந்திர வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்திலே, பெண்கள் கணணி வரை கற்றிருக்கத்தான் வேண்டும்.
வளங்களும், செல்வங்களும் அதிகமாயிருந்த முன்னைய காலத்தில் கல்வி அறிவில்லாத எவரும் தமது வாழ்க்கையை இலகுவாக நடத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று எந்தவொரு காரியத்தைச் செய்ய வேண்டுமா னாலும் கல்வியறிவு கட்டாயம் தேவை.
பிள்ளைகளுக்கு வீட்டிலே கல்வி கற்றுக் கொடுப்பதிலும், அவர்களை பரீட்சைக்காக தயார்
 

செய்வதிலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டியுள்ளது. இன்று எமது நாட்டைப் பொறுத் தளவில் பெண்களின் கல்வி மிக முன்னேற்ற கரமாக காணப்படுகிறது. உயர் கல்வி நிறுவனங் களில் கணிசமான பெண் மாணவிகள் கல்வி
கற்று பட்டதாரிகளாகி வருகிறார்கள். நிர்வாக
அதிகாரிகளாக பெண்கள் காணப்படுகிறார்கள்.
பெண்ணுக்கும் ஆணுக்குமுள்ளவித்தியாசம்:
மனிதப் பிறவியினரைப் பார்த்ததும் நாம்
ஆண் என்றும், பெண் என்றும் கூறிவிடுகிறோம்.
பால் உறுப்புக்களைப் பார்த்து எம்மால் இவ் வேறுபாட்டை அறிய முடியும். ஆனால் ஒரு சிசுவை ஆனால் சுமக்க முடியாது. அதே போல் ஆணின் உதவி இல்லாது ஒரு பெண் கருத்தரிக்க முடியாது. இது இயற்கை. சட்டத்திலும், உரிமையிலும் ஆணும் , பெண்ணும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டு மென்பதையும், இதில் எந்தவொரு வித்தியாச
மும், பாரபட்சமும் காட்டப்படலாகாது என்பதை யும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பெனன், ஆண் இருவர்களுக்கிடையேயும் இரு வேறுபட்ட திறமைகள், இயலுமைகள் காணப்படுகிறது. எனினும் குழந்தை பெற்றுத் தருபவள், வீட்டு வேலைக்குரியவள், ஆணிலும் குறைந்த அந்தஸ்துடையவள். ஆண்களது விருப்பு வெறுப்புக்கு கட்டுப்பட்டு அடங்கி நடப்பவள் போன்ற கருத்துக்களே சமுகத்தின் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வகையில் எதிர்ப்பினை பெண்ணொருவள் தெரிவிக்கும் போது, அடங்காப் பிராணி, ஆண்மூச்சுக்காரி, திமிர் பிடித்தவள் என்ற பட்டங்களைப் பெறுவ துடன் அவளின் உணர்வுகளும் உணர்ச்சிக
ளும் முடக்கி விடப்படுகிறது.
El 21

Page 27
வீட்டுச்சூழலில் பெண்கள்:
“பெண்ணிற்கு குடும்பத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்கின்ற திறமை மாத்திம் போதும்’ என்ற கருத்து நிலை மாற்றம் அடைந்து வரும் சூழலில் பெண்ணுக்கான கல்வியறிவின் முக்கியத்துவத்தை அண்மைக் கால சம்பவங்கள் கற்றுத் தருகின்றது. மற்றும், கணவன் உயர்ந்த கல்வியறிவும் மனைவி குறைந்த கல்வியறிவோடும் இருந்தால் எத்த னையோ சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு. கணவ னின் அலுவலக நிகழ்வுகள் அல்லது வேலை பார்ப்பவர்களின் வீட்டு நிகழ்வுகளில் மனைவி யானவள் பங்கேற்கையில் அங்கு கல்வியறி வில்லாத மனைவி கெளரவ தாக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறாள். இதனால் அதிக நட்புக்களை புதிய உறவுகளை ஒரு பெண்ணா னவள் இழக்க நேரிடுகிறது.
எத்தனையோ வீடுகளில் கணவன் மார்கள் சர்வாதிகார ஆட்சியை நடாத்தி வெளியில் சாதுவாக நடந்து வருகின்றனர். பிள்ளை பெறும் விடயத்தில் மனைவியின் அபிப்பிராயத்தை கவனத்தில் கொள்ளாமல் பிள்ளை வளர்ப்பில் மட்டும் முழுப் பொறுப்பையும் மனைவியின் மேல் சுமத்தி விலகிக் கொள்கின்றனர். ஆணாதிக்க அதிகாரம் காரணமாக பெண்ணானவள் ஆணிண் கட்டளைக்கு அடி பணிகிறாள். தன்னை அடக்கியாளும் உரிமை கணவனுக்கு உள்ளது என உணர்கிறாள். இந்த சிறை வாழ்க்கையிலிருந்து அவள் விடுதலையாகி சுதந்திர வாழ்க்கையை தேடிச்செல்ல முடியாமல் காலத்திற்கேற்றாற்போல் வாழப்பழகிக் கொள்கிறாள்.
சமூக செயற்பாடுகளில் பெண்கள்:
அதிகமான பெண்கள் சமூக முன்னேற்ற
 

செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றபோதும் அவர்களுக்கான அங்கீகாரம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக பாடசாலை அபிவி ருத்திச் சங்கம், கிராம முன்னேற்றச் சங்கம், சிவில் பாதுகாப்புக் குழு, மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகளைச் செய்கின்ற சங்கங்கள் அல்லது நிறுவனங்களின் செயற்குழுவில் பெண்களின் அங்கத்துவத்தை குறைவாகவே கொடுத்து வருகின்றனர். காரணம் மரபுரீதியாக சபைகளில் ಜ ட்டத்தை நடாத்துவது, e முன்னின்று வழி நடாத்துவது ஆண்கள்தான் என்ற மனோ நிலையைக் கொண்ட பழமை வாதிகள் இன்னும் இருப்பதால் மாற்றத்தை
பிரபல்யம் என்பது குறைவாகவே காணப்
படுகிறது.
சமத்துவத்திற்கான உரிமையில் பெண்கள்:
இலங்கை அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையின் 12 வது உறுப்புரை சமத்துவத்திற்கான உரிமையை எடுத்துக் கூறுகிறது. இருப்பினும் சகல விடயங்களிலும் பெண்களுக்கான பாரபட்சங்களும், ஓரங்கட்டு தல்களும் அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காட்டப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று எமது நாட்டில் சமமான உழைப்பிற்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆண்களைவிட் குறைவான ஊதியமே பெண்களுக்கு வழங்கப் படுகிறது. இதனை சுட்டிக் காட்டியும் பயனில்லை. தீர்மானம் எடுக்கின்றவர்கள், அமைச்சரவையில் இருப்பவர்கள் ஆண்களே.
இதற்காக பாராளுமன்றத்தில் ஆண்கள் குரல்

Page 28
கொடுக்கின்ற போதும் அதன் பெறுமதி குறை வாகவே மதிப்பிடப்படுகிறது.
அரசியல்பங்குபற்றுதலில் பெண்கள்:
இலங்கையின் சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளனர். இருப்பினும் பெண்களின் அரசியல் ரீதியான பிரவேசம் மிகவும் குறைந்ததாகவே உள்ளது. இந்த இடைவெளிக்குக் காரணம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு முயற்சிப்பதில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே நமது நாட்டில் காணப் படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்கின்ற போது அரசியல் என்பது ஆணாதிக் கத்திற்கு உட்பட்ட அல்லது ஆண்களுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்ட ஒரு விடயமா கவே சமூகத்தில் உள்ளது.
அத்துடன் அரசியலில் காணப்படும் அதிகாரப் போட்டி மனப்பாங்குகள், அட்டகா சமான குழுக்கள், மக்கள் ஏமாற்றம் அடைகின்ற நிறைவேற்றப்படாத உறுதி மொழிகள் போன்ற நிலைப்பாடுகள் பெண்கள் அரசியலில் நுழைவதற் கும் அரசியலில் தாக்குப் பிடிப்பதற்கும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளதுடன் பெண்கள் அரசியலை விரும்பாததற்கும் காரணமாய் உள்ளது. மற்றும் சில பெண்களுக்கு சமூக, கலாசார விழுமியங்களும் தடையாக இருக்கின்றது.
மற்றுமொரு விடயமாக பெண்களைப் பொறுத்த மட்டில் அரசியலில் ஈடுபட போதிய பண வசதி அற்றவர்களாக இருந்தாலும் அல்லது அரசியல் நடவடிக்கையில் பெண்கள் ஈடுபட்டா
லும் அவர்களின் நற்பெயருக்கு களங்கம்

நம்நாட்டுப் பெண்கின் பெரும்பாலர்னோர் அரசியலில் கால் பதிக்க அச்சப்படுகின்றனர்.
எனினும் இலங்கைப் பெண்களின் பாராளுமன்ற அரசியலில் பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களே ஈடுபட்டு வந்துள்ளனர். கணவன் அரசியல் தலைவனாக இருந்து அவருக்கு எற்பட்ட திடீர் மறைவினால் மனைவிமார் அனுதாப வாக்குகளைப் பெற்று அரசியலில் பிரவேசித்துள்ளனர். இதனை நோக்கும் போது பெண்கள் வெறுமனே அனுதா பத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கின் றனர் என்ற எண்ணப்பாங்கை மாற்றியமைக்க பெண்கள் முன் வர வேண்டும். ஏனெனில் பெண்களின் பிரச்சினைகளை பெண்களே தெரிவிக்க வேண்டும். எமது நாட்டின் சட்ட சபையான பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்க வேண்டும் என வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப் படுகின்றபோது பெண்களின் உரிமைகளுக் காகவும், அதனைக் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படும் போதும் பெண்களின் தேவைகள் சட்டமாக்கப்பட வேண்டும். இந்தியாவில் பெண் சபாநாயகர் முதற் தடவையாக நியமிக்கப்பட்டி ருக்கும் போது எமது பெண்களால் ஏன்
அரசியலில் ஈடுபட முடியாது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலும்,பெண்களும்:
மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைத் தேர்தலின் போதுவாக்குச் சாவடிகளுக்குச் சென்று அதிகப்படியான வாக்கு களை அளிப்பது பெண்கள் என கணிப்பிடப்

Page 29
பட்டுள்ளது. ஆனால் இத்தேர்தலில் கூட பெண்கள் போட்டியிட விரும்புவதில்லை. இத்தேர்தல்கள்தான் அரசியல் அங்கீகாரத்திற் கான முதற்படியாகும். மக்கள் விருப்புகளை பெற்று அவர்களின் விருப்பு வெறுப்புக்களில் பங்கேற்பதன் மூலம் எந்தவொரு பெண்ணும் அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ள
முடியும்.
அரசியற் கட்சிகளும் பெண்களும்:
இன்று எத்தனையோ மகளிர் அமைப்புக் கள் எமது பகுதிகளில் தோற்றம பெற்று சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும். பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி உரிமைக் குரலெழுப்பி வருகிறது. ஆனால் எந்தவொரு பெண் அரசியல் கட்சிகளும் நமது பகுதிகளில் இதுவரை ஆரம்பிக்கப் படவில்லை என்பது கவலைக்குரியது. உண் மையில் அரசியற் பிரவேசத்தின் மூலமே பெண் களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும், அரசியல் செயற்பாடுகளை நோக்கி மக்களை தள்ளுகின்ற அடிப்படை சக்தியாக அரசியற் கட்சிகள் விளங்குகின்றன. சமூகத்தின் அனைத்து வர்க்கத்தினதும் நலன்களையும், அபிலாசைக ளையும் அரசியல் தளத்தில் இவை ஒன்று குவிக்கின்றன.
பெண்களின் உரிமையும் மனித உரிமையே:
இன்று பெண்களுக்கான உரிமைகள் தொடர்பான சட்டங்கள், எழுத்துக்களில் உள்ளது. இருப்பினும் உலகில் அறுபது வீதமான பெண்கள் தினமும் வன்முறைக்குள்ளாகிறார்கள்
24 =

என அறிக்கைகள் எடுத்துக் கூறுகிறது. அதிகப்படியான பெண்கள் சட்ட உதவியை நாடாது வீட்டில் முடங்கிக் கிடப்பதே வன்முறை யாளர்களின் நடவடிக்கைக்கு உந்துகோலாக அமைகிறது. தற்போதைய நிலையில் இலங்கையில் யுத்தத்தின் சப்தங்கள் ஓய்வுற்ற நிலையில் சமாதானத்திற்கான தேவை அனைவராலும் உணரப்படுகிறது. இனிவருங் காலங்களில் பல தேர்தல்களை நாம் எதி நோக்க வேண்டியுள்ளது. நல்லாட்சி சிந்தனை களை மக்கள் மத்தியில் பரப்பவேண்டிய கடற் பாடுள்ளது. ஆகவே பெண்கள் துணிச்சலாக குரல் கொடுத்து அரசியல் ரீதியாக முன்னேறி தங்களை, மக்கள் பிரதிநிதிகளாக வளர்த்துக் கொள்வதன் மூலமே சட்ட ரீதியான உரிமை களை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். மிகவும் தந்திரோபாயமாக அரசியல் பிரவேசத்தில் நுழைந்து பெண்களுக்கான உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் முடியும். எனவே பெண்களின் உரிமையும் மனித உரிமையே என்பதை அனைவரும் உணர்ந்து
செயற்படுவோமாக,
ACA. ១៩met
மனித உரிமைகள் ஆனைக்குழு

Page 30
கிட்டப் போய் ‘எப்படியம்மா LIL600TLs? என்று கன்னத்தில் தொட குறுகிச் சுருங்குவாள் அந்தக் குழந்தை, என்னைப் போலவே.
பதினைந்து வயதிருக்கும். தன்னைக் குற்றவாளி என்று நினைத்துக் குனிந்திருந்தாளா? அல்லது யாரையும் பார்க்க விரும்பாமல் குனிந் திருந்தாளா?
ஒரு கைதி அழைத்து வரப்படுவதைப் போல வந்தவள், சிறைச்சாலை வாகனம் பெனன் பாதுகாப்பு உத்தியோகத்தர், இரண்டு பொலிஸ் காரர் என்று என்னை அழைத்து வந்தது போலவே அழைத்து வந்தனர். ஒரேயொரு வித்தி யாசம், நாண் வந்தது மொனராகலயிலிருந்து, இவள் வந்தது மட்டக்களப்பிலிருந்து.
என் குழந்தைக்கும் இப்ப இந்த வயது தானே இருக்கும். பதினைந்து வருசத்துக்கு முதல் நானே ஒரு பாலகியாய், என் மடியில் கிடந்த பாலகியை முத்தமிட்டது என்றும் பசுமை பாயிருக்கும். அன்று அந்த முத்தத்தில் நெஞ்சில் பால் சுரந்தது ஏனென்று புரியவில்லை. ஆனால் இன்று அந்த நினைவில் நெஞ்சில் நஞ்சு சுரப்பது
 

என் மகளுக்கு இப்பிடியொன்டும் நடக்காது. நடந்தால் ?. நினைக்கும் போதே நெஞ்சில் நஞ்சு சுரக்கிறது. மெள்ளக் கண்ணுயர்த்தி என்னைப் பார்க்கிறாள்.அந்தக் குழந்தை அன்று என்கண்ணில் எழுந்ததி இன்று இவள்
நீதிக்கும் அநீதிக்கும் வித்தியாசம் தெரியாத ஊர்களில், குற்றவாளிகள் சுதந்திரத்தையும், அப்பாவிகள் தண்டனையும் அனுபவிக்கும்நாடுகளில். மனிதக் குழந்தைகள் குரங்காகிப் போக 8lш50іїФәтgh மடிவற்றிப் (ELITE
நான் பிறந்த நேரத்தில் என்னை இப் பிடித்தான் தூக்கி வைத்துக் கொஞ்சுவாராம் மாமா. அப்பாவின் அக்கா புருசன். பிறந்த உடனேயே எங்களை வேண்டாம் என்று விட்டு விட்டுத் தனது சுகத்துக்காக ஓடிப் போன அப்பாவின் கூடப்பிறந்த அக்காவின் புருசன்.
பிறகு, மாமி தான் எங்களுக்கு அடைக் கலம் தந்தாள். அம்மா உழைப்புத் தேடி ஊர் ஊராகப் போனாள். மாமி ஊருக்குள்ளேயே ஒடித் திரிஞ்சு உழைத்தாள். கூலி வேலை, வீட்டு வேலை, சமைச்சுச் சாப்பாடு குடுக்கிறது எண்டு இரண்டு பேரும் பார்த்த வேலைகளுக்கு அளவே யில்லை.
இவை உழைச்சுக் கொண்டு வந்த காசிலை மாமா வீட்டிலை இருந்து படம் பார்த் தார். பள்ளிக்கூடத்தாலா வாற என்னையும் வைச்சுக் கொண்டு பார்த்தார். பள்ளியிலை கூடப் படிக்கிற பிள்ளையன் வந்து சொல்லுற படக் கதைகள் மாதிரி இல்லாமல் இதுகள் வேற மாதிரி இருந்தது.
படத்திலை வாற மாதிரி என்னையும் செய்யச் சொல்லுவார். எனக்குப் பயமாயும், வலியாயும் இருக்கும். இல்லாட்டி அம்மாவையும்
மாமியையும் கொல்லுவன் எண்டார். எனக்கு

Page 31
அம்மாவும் மாமியும் உயிர். அதாலை பயத்திலை மாமா என்ன சொன்னாலும் செய்தன். படிக்க ஏலாமல் இருக்கும். பள்ளிக்கூடத்திலை ஒவ்வொரு நாளும் ஏச்சும் அடியும் விழும். பள்ளிக் கூடத்துக்குப் போகவும் பயம் வீட்டிலை நிக்கவும் பயம். ஆம்பிளையளைக் கண்டாலே பயம். யாரைப் பாத்தாலும் பயம். பிறகு, நான் சாமத் தியப்பட்டன். அப்ப அம்மா வெளிநாட்டு வேலைக் குப் போயித்தா. அவ அனுப்பின காசிலை மாமா சருகைச் சீலை வாங்கித் தந்தார். பெரியம்மா மோதிரம் வாங்கிப் போட்டா. படமெல்லாம் எடுத்து அம்மாவுக்கு அனுப்பிச்சினம்.
அதுக்குப்பிறகு கொஞ்ச நாள் ஒரே தலைச்சுத்தும் சத்தியும். மாமி கன கை வைத்தியம் செய்து பார்த்தா ஒண்டும் சரிவரேல்லை. அதுக்குப் பிறகு தான் மாமி அழத் தொடங்கினா. இருத்திவைச்சுக் கன கதையள் கேட்டா. அம்மாவுக்கு எழுத வேண்டாம் எண்டா. பலவீனமாம் எண்டு மாமி நிறைய மருந்துகள் வாங்கித்தந்தா. ஒண்டுக்கும் சரி வருகிதில்லை எண்டு அழுதா. மாமா ஒண்டும் நடக்காதவர் மாதிரிப் பக்கத்து வீட்டுப் பிள்ளை யளைக் கூட்டி வைச்சுக் கொண்டு கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.
பக்கத்து வீட்டுப் பொம்பிளையஸ் பார்த்த பார்வையிலை ஒரு கேள்வி இருந்திது. வயிறு உப்பிக் கொண்டே வந்த ஒரு நாளிலைதான் மாமி என்னை வேற ஊரிலை கொண்டு போய் ஒளிச்சு வைச்சா. அதுக்குப் பிறகுதான் ஊராக்க ளுக்குச் சரியாகக் கதை விளங்கியிருக்கு.
யார் யாரோ பொம்பிளையஸ் எல்லாம்
வந்தாங்கள். என்னைக் கண்டு பிடிச்சு ஒரு இல்லத்திலை விட்டாங்கள். நான் மாமி வீட்டை தான் போவன் எண்டு அழுத அழுகை இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. அந்த உறவில் நான் வைத்த நம்பிக்கை;. தலையைச் சிலுப்பியதில் சுழன்றெழுந்த என் கூந்தல் அந்த நம்பிக்கை மீது சாட்டையாய் விழும்.
 

பொறுப்பத்துப்போன அப்பன். ஊருக்குப் பயந்த அம்மா, மாமி. மனுசனேயில்லாத மாமன், நீதியில்லாத ஊர். மாமாவைப் பிடிச்சு நாலு நாள் பொலிஸிலை வைச்சிருந்து விட்டு விட்டுட் டாங்களாம். அவர் இப்ப பக்கத்து வீட்டுப் பிள்ளைக்குப் படம் காட்டிக் கொண்டிருப்பார். மாமி அவனோட பேச்சுக் கதை இல்லையாம். எண்டாலும் தன்ரை மஞ்சள் குங்குமம் தப்பின நிம்மதியிலை இருப்பா. அம்மா எங்கையிருப்பா?
நீதி என்னை இங்கு அனுப்பிவிட்டு வழக்கு பதியப்பட்ட நிம்மதியில் பதினைந்து வருசமாய் உறங்கிக் கிடக்கும். பயங்கரமானவை என்று மனிதர்களால் வரணிக்கப்படும் விலங்குகள் கூட வாழமுடியாத, பயங்கரமான மனிதர்கள் திரியும் ஊர்களிலும் நகரங்களிலும், தப்பி வாழ முடியாத நிரபராதிகள் தனித்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பிடம் இது. நீதிபதி யிடை உத்தரவிலைதான் என்னை இங்கு கொண்டு வந்தவங்கள். இன்று இந்தக் குழந்தை வந்த மாதிரி;
இந்தக் குழந்தை தப்பி இங்கு வந்து விட்டது. ஆனால் என் குழந்தை ? அன்பு முகம் கொண்ட யாரோ ஒரு பெண்ணுக்கு அள்ளிக் குடுத்து விட்டுத்தான் இங்கே வந்தேன்.
என் மகளுக்கு இப்பிடியொண்டும் நடக்காது. நடந்தால் ? . நினைக்கும் போதே நெஞ்சில் நஞ்சு சுரக்கிறது. மெள்ளக் கண்ணு யர்த்தி என்னைப் பார்க்கிறாள் அந்தக் குழந்தை. அன்று என் கண்ணில் எழுந்த தீ, இன்று இவள் கண்ணில் நீதிக்கும் அநீதிக்கும் வித்தியாசம் தெரியாத ஊர்களில்;. குற்றவாளிகள் சுதந்திரத் தையும், அப்பாவிகள் தண்டனையும் அனுபவிக் கும் நாடுகளில்.
மனிதக் குழந்தைகள் குரங்காலிப் போக 6Uar56gog 6gògù 6Ur5
- கமலாவாசுகி

Page 32
藝
"இப்படிக் கொ
ஈடுபடுபவர்களுக்கு இப்ட
"இவனுகள் என
வயசிலேயே இவ்வளவு
"உங்கள எல்லாம் ச
தண்டிச்சா அது கடவுளு “சீ.சி. து.து. கூட்டம் இறந்த வேறு சிலர் “உங்களு தண்டனை என அரு பொறுக்கி அந்த இறந்த
"ஆளயும் அவனு 豔 பாரன் தலையால தெறிச் மண்ணோடு மணன்னாப வாரி அந்த முகங்களில்
இன்னும் சிலர் கெடுக்கிறதே இவனுகள்
"இன்னும்
இப்படி திட்டித் தீர்கிறீர்க இருந்த போது இந்த சமு பொதுநலம் போதிக்கும் எம்மைச் சுற்றிக்கூடியிருக இந்த உத்தமர்கள் போயிருந்தீர்கள்",
“எங்களுக்கும் வாழ ஆசைதான். சிறுவர் பறக்க ஆசைதான், படி
செய்து சுயமாக நல் சி
 
 
 
 
 
 
 

டுரமான செயல்களில் படித்தான் சாவு வரணும்' ப்லாம் மனுசனா இந்த கொடூர என்னமா”
ட்டம் நேர்மைப் படி
நக்கே பொறுக்காது"
உடல்களில் துப்பியது. க்கெல்லாம் இதுதான் கில் இருந்த கற்களை உடலுக்கு எறிந்தனர். துகளின் உடுப்பையும் சIங்களே இந்தTங்கடா
போங்க” மண்ணை
.
"இந்த சமுதாயத்தை ர்தான்” என சமுதாய ந்திர்த்தனர். மூன்று
35ճճ1,
இந்த சமுதாயம் மூன்று உடல்களையும் ளே. நாம் உயிருடன் தாயம், இந்த மக்கள், * புருசர்கள், இன்று க்கும் இந்தக் கூட்டம்,
எல்லாம் எங்கே
எல்லோரையும் போல் Iகளுடன் சிறகடித்துப் }த்து நல்ல வேலை ந்தனையுடன் வாழ

Page 33
ஆசைதான்”,. “ஆனால் எங்கள் இளமைக் காலத்தை எங்கே வாழ வைத்தீர்கள் எங்களை இத் தீயவழிக்கு இட்டுச் சென்றவரே நீங்கள் தானே”.
“நாங்கள் எங்களது வறுமையால் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் கல்வியை இடை நிறுத்திய போது சமூகத்தில் உள்ள ஒருவராவது வந்து எம் படிப்பினைத் தொடர உதவி செய்தீர்களா?”
“நாம் பட்டினியாக பாடசாலை சென்ற போது ஒரு மனிதன் வந்து எமது பசியை ஆற்றினீர்களா?”
“நாங்கள் கல்வியை இடைநிறுத்தி சம்பாதிக்க நினைத்த போது எமக்கு ஆகக் குறைந்தது ஒரு தொழிலைச் செய்ய ஒரு புத்திமதியாவது கூறினிர்களா? அல்லது ஒரு தொழிலையாவது கற்றுக் கொடுத்தீர்களா?”
“உங்கள் பிள்ளைளைப் போல் ஆடைகள் போட்டு மகிழ நினைத்தபோது எமது சேட்டின் ஓட்டையை மறைக்க உங்களல் ஊசி தானும் வாங்கிக் கொடுக்க மனம் வந்ததா?”
“வித விதமாக மோட்டார் சைக்கிளில் வரும் மனிதர்களைப் பார்த்து ஆசைப்பட்ட போது உம்மிடம் மேலதிகமாக இருந்த அந்த பழைய சைக்கிளைக் கொடுக்கத் தானும் உங்களுக்கு மனசு வந்ததா?”
“வயசுக் கோளாறில் நாமி தீய பழக்கத்திற்கு அடிமையான போது யாரேனும் சமுதாய நலன் பேசும் ஒருத்தர் எங்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்தீர்களா?”
“பெண்களைக் கேலிசெய்த போது அத் தப்பை யாராவது அன்பாக உணர்த்தினிகள?” “நாம் அன்புக்காக ஏங்கிய போதல்லாம் சமூகநீதி பேசும் நீங்கள் எம் பின்னால் “றவுடி’ எனும் பெயர் ஆட்டி அல்லவா மகிழ்ந்தீர்கள்.

எமக்கு சட்டம் தெரியாது, சமூக நலன் தெரியாது, கால் போன போக்கோடு மனம் சொன்ன பாதையில் தடுமாறித் திரிந்த போது ஒருவர் எம் மீது அன்பு செலுத்தியிருந்தால் எம்பாதையையே மாற்றியிருந்தால் . 99
“நீங்கள் என்ன செய்தீர்கள்? எல்லாவற் றையும் வேடிக்கை பார்த்து எம்மைத் துாண்டி விட்டு எம் பலத்திற்குப் பயந்து எம் முன்னால் எம்மைப் போற்றினீர்கள். அத்திவாரமே இல்லாத எங்களை உங்கள் நலனுக்காக உச்சியில் வைத்தீர்கள்.”
“இன்று வீழ்ந்து கிடக்கும் எமக்கு
99
போதனை மட்டும் .
T “இன்று மட்டும் ஏன் புத்தனாக எம் முன் வந்தீர்கள்.
“ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக்
99
காரணம் யார் ?.
“இக் கொடூரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?.”
“எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாயவளர்ச்சிக்கு வித்திடாமல் நசுக்கி ஒழித்தமைக்கு காரணம் யார் ?”
“எங்களையும் ஏன் இந்த இனிமையான உலகத்தில் வாழ விடவில்லை?”
“வெறுமனே சமுதாய நலன் பேச்சில் வேண்டாம். ஒவ்வொரு மனிதனும் என்ன செய்தீர்கள் எம் போன்றவர்களுக்கு என உங்க ளையே கேட்டு விட்டு,
உங்களில் உத்தமர் இருந்தால், எங்களைத் திட்டுங்கள், கல்லால் வீசுங்கள், காறித்துப்புங்கள்
மானசீகமாக மன்னிப்புக் கோட்கிறோம்,
மறுபிறவி இருந்தால், நாமும் மனிதராக வாழ.”
- முறிநீசித்திரா

Page 34


Page 35
உலக்கைக்கு வாழ் (விட்டு வ
 

pக்கைப் பட்டால். பன்முறை)
ஆரையூர் தாமரை

Page 36
/நான் வீழ்வேள் என்றாலும்
உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அள வற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே மாவீரர்களைப் பற்றித்தான் அதிகம் கதைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வீராங்கனைகளைப் பற்றிக் கதைப்பதற்குத் தயக்கமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். பொதுவாக இந்தச் சமூகக் கட்டுப்பாட்டுள் இருந்து வெளிப்படுத்தப்படாமற் போன எத்தனையோ வீராங்கனைகளின் செயற்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன. மறக்கடிக்கப்பட்டுள்ளன. பெண்களின் எழுச்சி சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிய எல்லா தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும், ஜனநாயகப் போராட்டங்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. LJI5ʻli) Fj5ğj5JTI"ILITFil3+55flgi)
 

தேசிய விடுதலைக்கான போராட்டங்களில் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து உயர்வர்க்கப் பெண்களும் பங்கு கொண்டுள்ளார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய குரல் ஓங்கி ஒலித்த சந்தர்ப்பங்கள் அனேகம் இவ்வாறு சமூகத்தின் வளர்ச்சிக்காக, மாற்றத்திற்காக, முன்னேற்றத்திற்காகக்குரல் கொடுத்த போராடிய பல பெண்களின் குரல் வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது. இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்ணியலாளர்கள் இந்த மறைக்கபட்ட வரலாற்றை மீள் கண்டுபிடிப்புச் செய்வதிலும், வரலாற்றை மீள எழுதுவதிலும் அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் 1923 தொடக்கம் 1942 வரை, புரட்சிக்காக தனது உயிரை கொடுத்த பெண் புரட்சியாளினியும், பிரேசிலினால் ஹிட்லரின் கொலைவெறிக்கு பரிசளிக்கப்பட்டவருமான ஒல்கா பெனாரியோவின் வரலாற்றில் முடிந்து போன, மறந்து போன, ஒரு அத்தியாயத்தைப் புதுப்பிக் கும் வகையிலும், வரலாற்றை மறுவார்ப்புச் செய்யும் வகையிலும் திரைப் படமாக்கியுள்ளார் நெறியாளர் ஜெமி மொன்யர்டிம்பெர்னாண்டோ மொறாய்ஸ் என்கிற பிரேசிலிய ஊடகவியலாளரால் எழுதப்பட்ட ஒல்கா பெனாறியோ என்ற கொம்யூனிஸ் புரட்சியாளினியின் வாழ்க்கை வரலாற்று நூலை றிற்ரா பூஸார் திரைக்கதையாக எழுதி படத்தைத் தயாரித்திருக்கிறார். (றிற்ரா பூஸார் ஸ்பானியத் தொலைக்காட்சிக்காக கப்ரியேல் கார்சியா மார்க்கியூஸ் உடன் இணைந்து அமொரேஸ் பொஸிபிள்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியவர்). இதனை நெறியாள்கை செய்துள்ளார் பிரேசிலின் ஜெமி மொன்யர்டிம். இத்திரைப்படம் 2004 ஓகஸ்டில் பிரேசிலில் திரையிடப்பட்டது. அதேவேளை இதே ஆண்டு டிசம்பர் மாதம் ஒல்கா பெனாரியோ பற்றிய விவரணத் திரைப்படம் ஹாலிப் லீற்றணிரால்
■-工 31

Page 37
எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு ஜேர்மனியில் திரையிடப்பட்டிருக்கிறது.
ஜேர்மனியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலாகவும், ரஷ்யாவிலும்,
பிரேசிலிலும் புரட்சிகர யுத்தத்தில் பங்குகொண்டவரும், கொம்யூனிஸ்டுமான ஒரு ஜேர்மனிய யூதப் பெண்ணான ஒல்காவின் வாழ்க்கையும், வீரஞ் செறிந்த அவளது செயற்பாடுகளும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் புரட்சிகரப் பெண்களை எம் கண்முன் நிறுத்தும் வகையில் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கிறது இத் திரைப்படம் ஜேர்மனியில் சமூக ஜனநாயக வழக்கறிஞரான யூத தந்தைக்கும், ஜேர்மனிய உயர்வர்க்கத்தைச் சேர்ந்த தாய்க்கும் 1908ஆம் ஆண்டு மகளாகப் பிறந்த ஒல்கா பெனாறியோ, 1923ஆம் ஆண்டு தனது 15ஆவது வயதிலேயே சர்வதேச கொம்யூனிஸ இளைஞர் பேரவையில் இணைந்தாள். 1926 ஆம் ஆண்டு தன்னுடைய தலைமையில் பேராசிரியரும், ஜேர்மனிய கொம்யூனிஸ்ட்டுமான தோழர் ஒட்டோ ப்ரோனை ( ஓட்டோ ப்ரோன் இவளது காதலனும் கூட) பெர்லின் மொபிற் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க வைத்து கூட்டிச் செல்கின்றாள்.
படம் தொடங்கும் பொழுதே "நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன் அப்பா" என்றபடி நெருப்பைத் தாண்டும் சிறு வயது ஒல்காவின் தைரியமும், "எனக்கு என்ன தேவையென்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு என்ன தேவையில்லையென்று எனக்குத் தெரியும்" என்று கூறி வீட்டை விட்டு வெளியேறும் அவளது துணிவும், திடமும் படம் முடிவடையும் வரை வளம் குன்றாமல் அதே ஸ்திரத் தன்மையுடன் பேணப்படுகிறது. பேச்சுத் திறமையும், முழுமையான இராணுவப் பயிற்சியும், எந்தச் செயலையும் தானாகத் திட்டமிட்டுத் திறம்படச் செய்யும் செயற்பாடும் கொண்ட

ஒல்காவிடம், பிரேசிலின் கொம்யூனிஸ்ட்டான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ் ரெஸ் ஐ பாதுகாப்பாக பிரேசிலில் கொண்டு போய்விடும் பணி ஒப்படைக்கப்படுகிறது.
பிரேசிலின் கொம்யூனிஸக் கட்சியின் தலைவரான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் அப்போதைய பிரேசிலின் ஜனாதிபதியான சர்வாதிகாரி வார்காஸ் இன் அரசாங்கப் படைகளுக்கெதிராக புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும் குரல் கொடுத்தவர். எங்கு சென்றாலும் எல்லோராலும் "நம்பிக்கையின் நம்பிக்கை" என்று அழைக்கப்பட்டவர். அந்தளவு திறமை வாயப் நி த ஒரு தலைவருக்கு மெய்ப்பாதுகாவலாளியாகச் செல்லும் பொறுப்பை ஒல்கா ஏற்றுக் கொள்கிறாள். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, நான் உங்களைப் பத்திரமாக பிரேசிலில் கொண்டு போய் விடுவேன் என்ற உறுதிமொழி ஒல்காவால் வழங்கப்படுகிறது. அவளுடைய துணிவும், தன்னம்பிக்கையும் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்க்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
இருவரும் தமது தேனிலவை சந்தோசமாகக் கழிக்கச் செல்லும் பணக்காரத் தம்பதிகள் போல வேடமிட்டு பிரேசிலை நோக்கிய பயணத் தை மேற் கொள்கிறார்கள் . எல்லாவிதத்திலுமே ஒத் துப் போகும் தன்மையுள்ள இருவருக்கிடையிலும் மெல்ல மெல்ல காதல் ஏற்படுகிறது. அந்த உறவினைக் கூட மிகுந்த மென்மையான, அழகியல் தன் மையுள்ள, கதையரின் முகி கிய பகுதிகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், எந்தவித விரசமுமற்று எடுத்துச் சொல்கிறார் நெறியாளர் இறுதியில் அழகும், ரம்மியமுமிக்க இலத்தீன் அமெரிக்காவின் ஒரு பகுதியான பிரேசிலுக்கு பாதுகாப்பாக வந்து சேருகிறார்கள். ஆனால் லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் நாடு

Page 38
திரும்பியிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்படுகிறது. இவ்விடயம் வார் காளப் க்கும் தெரிவிக்கப்படுகிறது. புரட்சியாளர் களை அவர் களுடைய மறைவிடத்திலிருந்து வெளியே கொண்டு வரும் தந்திரமாக பிரேசிலின் நத்தல் பகுதியில் சர்வாதிகாரி வார் காளால் புத்தத்திற்காக ராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீது யுத்தம் ஏவிவிடப்படுகிறது.
வார்காஸ் நினைத்தது போலவே மக்களை அழித்தொழிக்கும் இந்த யுத்தத்தை நாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்ற எண்ணத்திற்கு ப்றெஸ்ரெஸை கொண்டு வந்து விடுகிறது. ஆனால் அது சர்வாதிகாரி வார்காளில் எங்களுக்காக தயார் செய்த பொறியாக இருக்கலாம் என மற்றத் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கிடையில் பல விவாதங்கள் நடைபெறுகிறது. ஒரு சாரார் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.ஆனால் ப்றெஸ்ரெஸ் மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனக் கூறி களத்தில் இறங்கி விடுகிறார். இராணுவமும், கடற்படையும் தனக்கு ஆதரவாக இருக்குமென நம்புகிறார். ஆனால் சர்வாதிகாரி வார்காளபின் ஏற்பாட்டின்படி புரட்சிப்படை தோற்கடிக்கப்படுகிறது.அடுத்து கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களைக் கைது செய்யுமாறும், முக்கியமாக ப்றெஸ்ரெஸ்ஸை கைது செய்து சிறையில் அடைக்குமாறும் வார்காண்பிடமிருந்து பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக் கப்படுகிறது. புரட்சியாளர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதையின் மூலம் அவர்களிடமிருந்து மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப் படுகிறது. எல்லோரும் கைது செய்யப் படுகிறார்கள். ஆவணங்களும் கைப்பற்றப் படுகிறது. இறுதியில் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ம்,
ஒல்காவும் காட்டிக் கொடுக்கப்பட்டு தப்பிச்

செல்வதற்கு வழியில்லாத நிலையில் கைது செய்யப்படுகிறார்கள்.
சிறையிலடைக்கப்பட்ட ஒல்காவுக்கு தான் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறது. தான் கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் மனைவியென்றும், தான் கர்ப்பமுற்றிருப்பதால் பிரேசிலிலேயே தன்னுடைய குழந்தையைப் பெறுவதற்கான அனுமதியும், வைத்தியரும், வழக்கறிஞரும் தேவையென்றும் வாதாடுகிறாள். கார்லொஸ் ப்றெஸ்ரெளயின் தாயும், சகோதரியும் கூட ஒல்காவின் விடுதலைக்காக முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரேசிலிய அரசாங்கத்தால் ஒல்காவை விடுவிக்கும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. ஒல்காவை ஜேர்மனிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் தருணத்தை அது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
புரட்சிகர வாழ்க்கையில் சந்தேகங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடங் கொடுக்கலாகாது எனக் கூறி வந்த ஒல்கா, ஒரு தாயாகவோ, மனைவியாகவோ தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருக்காத ஒல்கா, இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்
TS- 33

Page 39
படுகிறாள். எதற்கும் அஞ்சாத, தற்துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவளுடைய செயற்பாடுகள் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலின் மூலம் முடக்கப்பட்டு விடுகிறது.
சிறையில் இருந்த பலமாதங்கள் நான் உன்னை இழந்துள்ளேன் என்று தாபத்துடன் கூறும் ஒட்டோ ப்ரோன்க்கு இகுடும்பம் பிள்ளைகள் என்பவை எமக்கு இல்லை. நீ கைது செய்யப்பட முன்னரே நாம் அவை எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டோம் என்று சொல்லும் போதும், அவனைச் சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தபின் நான் உன்னை மீட்டு வந்தது நீ எனது காதலன் என்பதனாலல்ல, புரட்சியில் நான் கொண்டிருந்த பற்று காரணமாகவே எனக் கூறும் போதும் ஒல்காவின் பாத்திரத்தை நாம் புரிந்து கொள்கிறோம். தன் காரணமாக ஒட்டோ ப்ரோன்க்கும் அவளுக்குமிடையிலான முறிவும் ஏற்படுகிறது. சமூக மாற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் தம்மை அர்ப்பணித்தவர்களென்று சொல்லப்படும் ஆண்களிடம் இல்லாத சமூகப் பொறுப்பையும், புரட்சி மீதான பற்றையும் நாங்கள் இங்கே பெண்ணான ஒல்காவிடம் காணக் கூடியதாக இருக்கிறது.
ஆனால் அதே ஒல்காவால் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலையும், அவனுடையதான உறவையும் தட்ட முடியாமல் போகிறது. அதுவொரு கடமையின் நிமித்தமா? அளவு கடந்த காதலின் நிமித்தமா? என்று கூட அவளுக்குப் புரியவில்லை. ஒரு சமயம் இந்த உறவு எனக்கு வெறுப்பாக உள்ளது, நான் திரும்பி மொஸ்கோவுக்கே போக வேண்டும், அங்கு என்னை எதிர்பார்த்து பல பணிகள் காத்திருக்கின்றன என்று கூறும் ஒல்காவினால், மறுபுறத்தில் கார்லோஸின் காதலின் வேண்டுதலைப் புறக்கணித்துச் செல்லவும் முடியாதவளாக இருக்கிறாள்.
34=—

காதல் , திருமணம் என்பது எல்லாக் காலத்திலுமே பெண்களை முடக்குவதாகத்தான் இருக்கிறது. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது. புரட்சிகர விடுதலை இயக்கங்களில் இணைந்து, ஆயுதம் ஏந்தி, ஆண்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்த வீராங்கனைகளைப் பற்றி அந்தந்த விடுதலை இயக்கங்களிலுள்ள ஆண்களிடம் நாம் கேட்டுப் பார்த்தோமானால், ஒருபோதும் அவர்கள் பெண் களின் வகிபாகத்தை, சாதனைகளை, சாகஸங்களைப் பற்றி நன்றாகச் சொல்வதில்லை. மாறாக ந்தப் பெண் போராளிகளால் தமக்குத் தொல்லைகளே அதிகம் என்றும், அவர்களால் எதுவும் ஆன்தில்லை என்றும் கூறுவதைக் காணலாம்.
இது பெண்களின் வகிபாகத்தைப் புறக்கணிக்கும் ஆணாதிக்க மனேயாவத்திலிருந்தே எழுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. தைவிட ,ந்த விடுதலை இயக்கங்களில் ருக்கும் பெண்களின் வீரம், துணிவு, தன்முனைப்பு, சுயத்துவம் என்பன அவர்களின் திருமணத்தின் பின் காணாமற் போய் விடுகிறது. அதன் பின் அவர்கள் கணவனையும், சமுதாயத் தரில நிலவும் வறட் டுக் கலாசாரத்தையும் பாதுகாக்கும் பதுமை களாகவும், அந்தந்த விடுதலை இயக்கத்திற்குப் புதல்வர்களைப் (புதல்விகளை அல்ல) பெற்றுக் கொடுக் கும் தாயப் மார் களாகவும் மாறிவிடுகிறார்கள்.
இந்த நிலையே இங்கு ஒல் காவுக்கும் ஏற்படுகிறது. மாபெரும் கொம்யூனிஸவாதியான கார்லோஸ் ப்றெஸ்ரெஸின் உறவு தன்னுடைய வாழ்க்கையில் தோற்றுப் போகும் சந்தர்ப்பத்தை அவளுக்கு ஏற்படுத்துகிறது. இறுதியில் அவள் குழந்தை, கணவன் என்ற உறவை ஏற்றுக் கொண்டாலும், அவளுடைய சுயம் அழிபட்டுப் போகிறது. ஒரு வீரஞ் செறிந்த பெண்ணை, சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து

Page 40
குழந்தைக்காவும், கணவனுக்காகவும் ஏங்கு பவளாக மாற்றி விடுகிறது. பிரேசில் அரசாங்கம் தன்னுடைய கLட நாடகத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நேரத்தைக் குறித்துக் கொண்டு ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த ஒல்காவை ஹிட்லரின் பாசிஸப் பாசறைக்கு பரிசாக அளித்துத் தனது கொலைவெறியைத் தீர்த்துக் கொள்கிறது. ஒல்கா ஒரு பூதப் பெண்ணாக இருந்தமையே இதற்கான காரணம், கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் ஒல்கா ஜேர்மனிய இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். சிறையிலேயே குழந்தையும் பிறக்கிறது. கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயார் மேற்கொண்ட முயற்சியினாலும், குழந்தை ஒரு பிரேசிலியன் என்ற காரணத்தினாலும் கார் லொஸ் ப்றெளப் ரெஸின் தாயாரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது.
1939ஆம் ஆண்டு லிச்ரென்பர்க் முகாமிலிருந்து றவென்ஸ்ப்ரக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படும் ஒல்கா 1942ஆம் ஆண்டு பேர்ன்பக் சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக் கப்பட்டு நாசிகளால் கொலை செய்யப்படுகிறாள்
திரைப்படம் செல்வச் செழிப்புமிக்க ஒஸ்காவினுடைய பருவ வயதிலிருந்து, நாசிகளுடைய சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக் கப்பட்டுக் கொலை செய்யப்படும் வரை மன அதிர்வை ஏற்படுத்திய வண்ணம் சிறந்த முறையில் நகரந்து செல்கிறது. ஒஸ்காவின் மனத் திடமும், எதனையும் எதிர்கொள்ளும் ஆளுமையும், உறுதியும், தன்னம்பிக்கையும், வாள் வீச்சுப் போன்ற கண்களும் இன்னமும் எனது மனதை விட்டு அகலாதவையாக உள்ளன. ஒல்கா பாத்திரத்தில் நடித்த கமீலா மொர்கொடோ ஒல்காவை எங்களுடன் வாழ வைத்து விட்டார்.
!
T
ே
 

6üBET 56) JLJULLF 95ü=T GUSTTf3 L/T ரினுடையதும் , பிரேசிலின் மாபெரும் காம்யூனிஸ்டான லூயிஸ் கார்லோஸ் நெளப் ரெஸினுடையதுமான அரசியல் ாழ்க்கையை பற்றி மட்டும் பேசவில்லை. அது ரசியல், போர், புரட்சி, அடக்குமுறை, அநீதி ற்றும் காதல் போன்றவற்றுடனான ஒல்காவின் ாழ்க்கையையும், பிரேசிலில் அவள் திர்நோக்கிய கொம்யூனிசப் புரட்சியின் தால்வியையும் பேசிச் செல்கிறது.
ரர்களுக்கு எப்போதும் அழிவில்லையென்று றுகிறோம். அப்படியானால் வீராங்கனைகள்?
பர்னாண்டோ மொறாய்ஸ், நிற்ரா பூஸார், ஜெமி மான்யர்டிம் போன்றவர்களால் அவர்கள் மீள |ாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நன்றி சரிநிகர். ஜனவரி - பெப்ரவரி 2008,
ਸੁT
(இனையத்தளத்திலிருந்து)

Page 41
“பெண் இத ஓர் பார்
“தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் உங் வாசகத்தை தாங்கி வழமைக்கு மாறான வித்திய நான் பார்க்கக் கூடியதாக இருந்தது. இம் முை ஆக்கங்களை தாங்கி வந்ததுடன், வைத்தியர் இ அடங்கிய ஆக்கங்கள் பெண்ணிற்கு பெருபை தரப்பிலும் வாசிக்கின்ற இதழ்.
“பெயரை வைத்து எமது வாசிப்பை ம வைப்பதே எமது விருப்பம்’ என்று தொடங்க பாராட்டுவதுடன், எமது கவிஞைகளும் தாம், என்பதை நிருபித்து காட்டியதை நாம் பாராட்டா நெருக்கடியும்’ என்ற கட்டுரை இன்றைய ( காட்டியிருந்தாலும் இன்னும் பெண் தொடர்ப தலைப்புடன் நன்றாக நெருங்கியிருந்திருக்கும் “வாய்மையான உத்தமர்கள் என சொல்லிக் ெ “அனைத்து ராமர்கள் என்னை இழுத்துச் செ வார்த்தை மூலம் இன்று உண்மை இராமர்கள்
“மூடிய கதவுகளை திறக்க வேண்டிய த இதிகாசங்கள் இவை என்பதை ஆரியா மூல அறியக்கூடியதாக இருக்கின்றது. எது எப்படி என்பது யோசிக்க வேண்டியுள்ளது. “மண்ணு பகுதியாக “மழலையின் மன பதிவுகளோ, ! வரும் என ஆசையோடு காத்திருக்கின்றேன். சிறிசித்ரா?. “ஏன் என்று கேட்க’, முடி நன்றாயிருந்திருக்கும். இன்னும் பெண்கள் படு! கூறுகின்றன.
பட்டம் பதவி, பணம் பொருள் எவ்வள உண்டு என்பது அதிகமானோர் அறிந்தவைக( கோலமாக்க, புதிய மாற்றங்கள் காண தேவைய தேவையாக இருக்கின்றது. இவைகளைச் சுமர
பல மைல் தூரம் செல்லட்டும்.
 

b - 13-02' O6)looooo
கள் முன் பிரசன்னமாயுள்ளேன்’ என்ற மகுட ாசமான வடிவத்துடன் வெளிவந்த பெண்ணை ற பெண் இதழ் மிகவும் சிறப்பான பல நல்ல ருவரின் உளவியல் தொடர்புபட்ட கருத்துக்கள் ) சேர்க்கின்றன. எனவே பெண் அனைத்து
ட்டுப்படுத்தாது கருத்தை கவனத்தில் எடுக்க கி எங்களுடன் சங்கமிக்கும் ஆசிரியையை பிற நாட்டவர்களுக்கு சளைத்தவர்களல்ல மல் இருக்க முடியாது. “பெண்களும் உணவு நெருக்கடி நிலையை தெளிவாக எடுத்துக் TE தகவல்களை சேர்த்து இருந்திருந்தால் பாராட்டுக்கள். “நான் மட்டும்” கவிதையில், கொள்பவர்கள் எவரேனும்” என்று ஆரம்பித்து ல்லட்டும் எவரும் கேட்கமாட்டார்கள்” என்ற
இல்லை என்கின்றார் கவிஞை.
ருணம்” கவிதையில். ஆண்கள் வடிவமைத்த ம் பார்வைகள் தெளிவடைகின்றன என்பதை
இருப்பினும் இதை வரைந்ததும் ஓர் ஆண் ம் மழலையும்” என்ற கதையில் இரண்டாம் மழலையின் மாறிய வாழ்வாவோ’ எப்போது
எப்போது இரண்டாம் பகுதியை தருவீர்கள் வு வித்தியாசமானதாக இருந்திருந்தால் ம் நரக வேதனையை “உணர்வு பிடுங்கிகள்’
வு இருந்தாலும் இன்னும் “அடிமைக்கோலம்” ளே எனினும் அடிமைக் கோலத்தை அன்புக் ான கருத்துக்களை முன் வைப்பதே இன்றைய து வந்த சூரியாவின் “பெண்” படைப்புக்கள்
துரவி விக்டர்
பிட்டமாறுவை

Page 42
விஜயலெட்சுமிசேகள் அவர்களுக்கு
சகோதரி, தாங்கள் அனுப்பிய கவி
விடயத்தையும் எனக்கு அறிவிப்பதும், அனு
தங்களுடைய “கண்ணுக்குள்ளே கடலாய்
நணையச் செய்தது
அன்புடன் ஆசிரியைக்கு,
“பெண்’ சஞ்சிகையூடான பெண் சஞ்சிகைகளில் வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன் மேற்கொள்ளும் பெண் சஞ்சிகை சார்ந்த
பாராட்டுக்கள். அருமையான இப்பணிக்காக
அன்புடன் “கரியா’விற்கு,
பெண்களின் பெயரைப் புனை பெயர் என்ன நினைக்கின்றீர்கள். பெண்களின் உண முடியும். இவர்களது நோக்கம்தான் என்ன? எழுதி பெண்ணிலைக் கோட்பாட்டிற்கு குந்த
பற்றி தாங்கள் ஆராயக்கூடாதா?

தை நூல் கிடைத்தது. தாங்கள் ஒவ்வொரு பிவைப்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
மிக ஆழமான கவிதை. என் கண்களை
நன்றி
இவ்வண்ணம் கமலினி சிவநாதன் பிராந்தியக் கணக்கீட்டு அலுவலகம்,
மட்டக்களப்பு
5ளுக்கான விழிப்புணர்வுகளை தங்கள் . அவசியமான தேவைகருதிய இப்பணியினை
நிர்வாகிகள், அங்கத்தவர்களுக்கு எனது நானும் கைகொடுக்க ஆசைப்படுகின்றேன்.
எஸ். சுலக்சனா
ஆசிரியை உடுவில் மகளிர் கல்லூரி
ாக் கொண்ட ஆண் எழுத்தாளர்கள் பற்றி rவுகளை அவர்களால் எப்படி வெளிப்படுத்த பெண்களின் பெயரால் தமக்குச் சாதகமாக
ம் விளைவிக்க விரும்புகிறார்களா? இதை
சம்மாற்துறை மஹ”றா

Page 43
அன்புடன் ஆசிரியைக்கு,
உங்கள் நிலையத்தால் வெளியிடட் அன்மையில் ஏற்பட்டது. உங்களது பணி வண்முறைகளை குறைப்பதற்கான ஓர் வ மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவள். இன்னல்களும் வன்முறைகளும் அதிகம்.ஆன மூலமாக நியாயம் பெறுவதற்கு அவர்களி விதிக்கின்றன. இதன் காரணமாக மலையகப் ே ஆக்கங்களை உங்கள் நிலையத்தின் சஞ்சி பலருக்கு தெரியவரும் என எண்ணுகின்றேன
நன்
ஆசிரியருக்கு,
“கண்ணாடி முகங்கள்’ என்ற கவி கவிதைகளை வாசித்தேன். அதில் எனக்குத் பகுத்தறிவுத் தகவல்களை “முயல்மெத்தை’, ம அறிந்து கொண்டேன். இக் கவிதைகளில் மு உதிர்த்து மெத்தை போன்று அமைப்பை செ எனும் அபூர்வமான தகவலை அறிந்து கொள்ள அடுத்து மயில் முட்டை கவிதையில் இ ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் தந்தது.
* தாய் மயில் இல்லாதபோது இரண்டு
வைத்தால் குஞ்சு பொரிக்கும் என்பதுப் * முள்ளம் பன்றிக்கு இயற்கையாகவே
விஷத்தை தாங்கும் சக்தி உண்டு என இவ் ஆகிய இரு தகவல்களும் வியப்பைத் த இவர் கவிதைகள் அனைத்தும் எளிய செ மாணவர்களுக்கு பயன்படுவனவாகவும் அமை
நன்

பட்ட சஞ்சிகையை வாசிக்கும் சந்தர்ப்பம் பாராட்டத்தக்கது. பெண்களுக்கு ஏதிரான யாகவே இதனை கருதுகின்றேன். நான் என் சமூகம்சார் பெண்கள் அனுபவிக்கின்ற ால் அவர்கள் இத்தகைய செயற்பாடுகளின் ன் அறிவும், அடக்கு முறைகளும் தடை பண்களின் அவல நிலைகளை சித்தரிக்கின்ற கையில் பிரசுரித்தால் எங்களின் அவலமும்
T.
மோகனா
தைத் தொகுப்பில் கவிஞர் தாமரை எழுதிய தேவையான உண்மையான விந்தையான ற்றும் “மயில் முட்டை” ஆகிய கவிதைகளில் யல் மெத்தை உடம்பிலுள்ள ரோமங்களை ப்து தனது குட்டிகளை அதில் போடுகிறது ா முடிந்தது. இரு பொது அறிவுத் தகவல்கள் எங்களுக்கு
கோழிக்குள் மயில் முட்டையை அடைக்கு
ஒரே தடவையில் முப்பதாயிரம் பாம்புகளின்
பதும்.
நம் வகையில் அமைந்திருந்தன.
ால் நடையில் விளங்கக் கூடியதாகவும்
திருக்கின்றன.
சு.ரவிசங்கர் -9
மட் சிவானந்தவித்தியாலயம்.

Page 44
வருடாந்த சந்
ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா
USS 8
இந்தியா
ரூபா 500.00
இலங்கை
ரூபா 200.00
്ള ിub பெனர் சத்சிகைக்கு சந்
இத்துடன் காசோலை / மன அபிவிருத்தி நிலையத்தின் டே
சூரியா பெண்கள் அ 360:20, Lul
மட்டக்க
இலங்ை
Suriya Women's Dev No: 20, D.
Battic
Sri La

8' y is ss
t w to 89 a
LLLLYLLLLLLLLL 0LLLL0LLLL0L00LL0LLLL
ரி ஒடர் சூரியா பெண்கள் ரில் அனுப்பி வைக்கிறேன்.
பிவிருத்தி நிலையம் ஸ் வீதி,
ளப்பு,
D.
Pelopment Centre, as Lane,
aloa,
nka.

Page 45


Page 46

Asses
SSN 1891 - 6122