கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2007.10

Page 1
است.
முஸ்லிம் இலக்கியம் : மேலெழு
 
 
 
 

Gui 2007
இதம் - 04
வலைப் புதிரில் உதிரும் gasoligo
ரான கொலை மற்றும் தற்கொலை
ஏபிஎம் இத்ரீஸ்
öÜ Ugyag)Gyödtpa, GTapjánlötöú Úpöti
D சுனாமிக்குப் பிறகும் psioglub colod lug)6) is glas Gil Gö6Inao (Drtij (GUITij6)CL6170,66stai
நான் கருதுகிறேன்
geng கடும்போக்கு விவாத பொருள்

Page 2
VLAQST MAN
| DIWERTHIS | R.J. G.
கட்டற்ற ஆற்றல் எல்லையற்ற உலகம்
நூல் அச்சாக்கம், வடிவமைப்பு, மெய்ப்பு நோக்கல், பிரதி Books. Magazines. Brochures, Artuorks
வடிவமைப்பு, அச்சாக்கம், நூல்கள், இதழ்கள் நிர வெளியீடுகள் (Brochures) லோகோக்கள், வாழ்த்து சித்திரங்கள், பருவ மலர்கள் (Souvenir)
டிஜிட்டல் பெயர் பலகைகள், சைனிங் போட், ஸ்
கண்ணுக்கினிய காட்சிகளுடன் வண்ணக் கலண்
பாடசாலை, அலுவலக ஒப்படைகள் (Projects), ப (Disserlation) டைப் செய்து புத்தக அமைப்பாக்
சகல விதமான துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிக கச்சிதமான புத்தக பைன்டிங் (Book Binding)
விவசாய இரசாயனங்கள் மற்றும் புதிய இயந்திரா விளம்பரங்கள்
செய்மையாக்கம், மெய்ப்பு நோக்குதல், எல்லாவ6 சிறந்த எடிட்டர்கள் - Quo
வடிவமைப்பாளர்கள் ஒவி
ஆகியோரின் உதவியுடன், நவீன அழகியல் உ ! ̈မြို့ မျိုနှီးမြို့ ஏற்ப நூல்கள், இதழ்கள், கையேடு உருவாக்கித் தருகிறோம்.
இவை யாவும் மிகக்குறைந்த ஒப்பந்த அடிப்படையிலும் இடம்
மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்
எங்களைத் தொடர்பு கொள்வது மாத்திர
நீங்கள் செய்ய வேண்டியது
|նյIլմվ : இவ்விதழின் B7ம் பக்கத்திலுள்ள பெருவெளி ஒன்று, இரண்டினை எட்டு வரிகள் தவறுதலாக அச்சாக்கம் பெற்றள்ளன. அவற்ை :ബ്
 
 
 
 
 

i 61, Sulaiman Complex, Main Street, Akkaraipattu
0773288897,071.4333 188,0776 183821 Email: last Tanadvertising grail.Com, helplast manyahoo.com
Website: lastmanadvertising blingspot, COM)
EFTIGE
செம்மையாக்கம், தனிப்பட்ட பிளக்கர் இணையப் பக்கங்கள் Designing Editing Oun Blogger Deb pages
வனத்தைப் பற்றிய அறிமுக அட்டைகள், புத்தக அட்டைகள்,
கிறீன் பிறிண்டிங்
டர்கள்
ல்கலைக்கழக ஆய்வேடுகள்
கத்துடன்
清
ங்கள் உட்பட அனைத்துவகை
கை நூல்களுக்கும் :
LujL (5T is sire, sit (Proof Readers)
பர்கள்
னர்வுடன் உங்கள் தேவைக்கும் 5ள், விளம்பரங்கள் போன்றவற்றை
கட்டணத்திலும், பறும் எண்பதனை துகின்றோம்.
Sncit ||T IN
L. CIWF - ETIL - I.F. E. SS
| 61, Sulaiman complex, Main Street, Akkaraipattu. O773288897, O714333188,0776183821
இணைத்தும், மூன்றினைத் தனித்தும் வாசிப்புச் செய்தேன்' பிரதியில், ஆரம்ப நீக்கிவிட்டு இன்றைய தினத்தின்' என்பதிலிருந்து வாசிப்புச் செய்யுமாறு
க் கொள்கிறோம்

Page 3
இதழ் - 04
d5(Sunius - 2007
பின்நவ
கலுைக்கும் வன்முறைக்குமி
மரணத்திற்கும் பினில் சாதுருகீஜிய வெடி
 
 

கட்டுரைப் பிரதிகள்: பின காலத்தில் அறிவின் வகிபாகம் அக்விாந்தம் 3.
முஸ்லிம் தேச இலக்கியம்
மேலெழுந்துவரும் கடும்போக்குவிவாதப்பொருள்-அர்ராஸி-27
கதைப் பிரதிகள்: அரான கொலை மற்றும் தற்கொலை'அப்துல்தளாக்-14 தண்டு எஸ். முஸ்லிம் செய்தினார் -ஆவார்ஜ் 2
மாயவலைப் புதிரில்லு:திரும் சலனங்கள் மிஹாத் 12
மெல்லத் துயரினிப் படரும்: பாளர்ஜ்ரி:
கவிதை பின்
அறி: ஸ்னாமுஹம்மதி: - இஅளிாருதீன்
வேலம்போட்ஆன்: 龔
றகீபா 36 T ஆதிக்ஹாசன் 37 எஇக்பால்: ஹிபாலிம்ஹம்சரி:
தொடர்கள்
ஏட்டில் எழுதி வைத்தேன்.அன்பன்: :ரஷ்யர்:அப்ளம்பரம் 63
Rittistů. Trů, jiřid ពាង្គ 317 !!്
:
மாழி 70

Page 4
பெருவெளியில்
ی
பரமபத விளையாட்டின் இரட்டை முடின் களமாகவே கிழக்கு மாகாணம் திகழ்கிற சீர்குலைத்திருக்கும் போரும், அரசியலும் ம கொண்டிருக்கின்றன. கிழக்கில் பெரும்பான்மையி மன விருப்புக்களுக்குப் புறம்பாகவே இருதரட் இருந்து வருகின்றன. கிழக்கின் வெற்றி அல்ல வகை நிலைமைகளினாலும் இங்கு வாழ்கின்ற சீரழிக்கப்பட்டே வந்திருக்கிறது.
சிங்களப் பேரினவாதம் தனது அதிகார முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் ப ஜீவனோபாயக் காணிகளையும் ஆக்கிரமித்து வி மத மேலாண்மைகளை சிறுபான்மையினர் மீ
திருகோணமலை மாவட்டம், சிங்கள ம இப்போது பூரண நிறைவு பெற்றுவிட்டதாக க. பதியதலாவை போன்ற பெரும் சிங்களப் பி நிர்வாக ரீதியாக இணைத்து விட்டதன் மூன் ஏலவே பேரிடிக்குள்ளாக்கிய சிங்களப் பேரினன் நிலங்களை ஆக்கிரமிக்க மீண்டுமொரு முறை
இதுவரை காலமும் அடக்கி வாசிக்கப்ட வெற்றிக்குப் பிறகு மிகு மாற்றம் பெற்று மு கூட துரிதமாக அகழ்வாராய்வு முயற்சிகள் ெ மதத்தின் புராதன அடையாளச் சின்னங் தொடர்ந்தபடியே இருக்கப் போகின்றன. அ ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வி கொண்டிருக்கின்ற மக்கள் அனைவரும் வஞ்சி
முஸ்லிம்களைப் பொறுத்தவரை சிங்களப் சற்றும் சளைக்காத வகையில் தமிழ்ப் பேரின; அரசியல் ஒரவஞ்சனை மூலமும் முஸ்லிம்களை எடுத்துக்காட்டுக்கள் பல உள்ளன.
இந்த இரட்டை அடக்கு முறையாளர்களு வரும் மோதலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ட சூழ்நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் அ வெற்றியென்பது ஊடக வாயிலாகவும், அபிலாசைகளுக்கு எதிரான மாற்று மனநி முயற்சியாகவே கருதப்பட வேண்டியதாகும் இ நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவத நம்பிக் கொள்ளலாம். இது கிழக்கு மாகாண ஆபத்தான நிகழ்வாகவே கருதப்பட வேண்டி ஆதிக்கம் அதிகமாக இருக்கின்ற காலத்தில் : இருந்திருக்கவில்லையென்றும் கூறிவிடமுடியாது சமநிலைகள் மாறினாலும் முஸ்லிம்களின் இருப் ஏற்படவேயில்லை. இவ்வதிகார சக்திகளின் பாதுகாப்பதற்கான ஜனநாயக வழிமுறைகை அமைப்புக்களும் ஒற்றுமையோடு கண்டடைவ:
- செயற்பாட்ட
 
 

பேசுவோம்
புகள் மாறிமாறி நிகழும் பலப்பரீட்சிப்புக் து. மூன்று தசாப்தங்கள் கிழக்கைச் னித அவலங்களின் மீது ஊளையிட்டுக் னராக வாழும் சிறுபான்மை இன மக்களின் பு அதிகார மையங்களின் செயற்பாடுகள் து கிழக்கின் தோல்வி என்கின்ற இரண்டு
அப்பாவிச் சிறுபான்மையினரின் வாழ்வு
த்தைப் பயன்படுத்தி கிழக்கில் வாழும் ாரம்பரிய குடியிருப்பு நிலங்களையும் பந்திருப்பது மட்டுமல்லாமல் தமது மொழி, து திணிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறது.
2யமாக்கத்தின் முதல் தெரிவாக இருந்து நதிக் கொள்ளலாம். கிராந்துருக்கோட்டை, ரதேசங்களை முஸ்லிம் பூர்வீக பூமியோடு wம் சிறுபான்மை அரசியல் உரிமைகளை பாதம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின்
மகிழ்ந்து களிக்கிறது.
பட்ட நிழல் நடவடிக்கைகள், கிழக்கின் "ஸ்லிம்களுக்கு உரிமமான காணிகளிலும் தாடங்கிவிடப்பட்டிருக்கின்றன. பெளத்த கள் கிடைக்கும் வரை இவ்வாய்வுகள் அப்படி எதுவும் கிடைக்கின்ற பட்சத்தில் ாய்ந்த அச்சின்னங்களால் இன்று வாழ்ந்து க்கப்படப் போகிறார்கள்.
பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குச் வாதமும் தனது ஆயுத பலத்தின் மூலமும், அடக்கி ஆளவே விரும்புகிறது என்பதற்கும்
க்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று பாதிப்புகள் சொல்லிடங்காதன. இன்றைய ஆதீத விருப்புக்குள்ளாகியிருக்கும் கிழக்கு
வெகுஜன ரீதியாகவும் சிறுபான்மை லையொன்றை வளர்த்தெடுப்பதற்கான |ப்பிரச்சாரத்தின் திரை மறைவில் மர்மமான ற்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் ாத்தின் இரண்டு சிறுபான்மையினருக்கும் பதாகும். ஆனால் தமிழ் ஆயுத சக்திகளின் தமிழ் மயமாக்கத்திற்கான் நிகழ்ச்சி நிரல் து. அதாவது இண்டு அதிகார சக்திகளினதும் புக்கெதிரான நிலைப்பாடுகளில் மாற்றங்கள்
நிலைப்பாடுகளிலிருந்து முஸ்லிம்களைப் ள முஸ்லிம் அரசியல்வாதிகளும், சிவில் துதான் இப்போதைய தேவையாயிருக்கிறது.
ாளர்கள் =
G S L S S u uu S u uu u D D SqSq D S

Page 5
தென்கிழ பிறகும் ச அரசியல் II6ίύ6)ΙΙΤΩ».
கருதுகின்
ஏ.பீ.எம். இத் சூழலில் ஆர்ப்பா செய்தித்தாளுடன் ே பத்திரிகை உருவார் குழுவிலும் இயங்கி செயற்பாடுகள் பல சீறாவின் இயங்கிய கண்ண்ோட்டங்கள், என்பன நூலுருள் மொழிமாற்றங்களை என்ற குறுந்திரைப் யாத்ரா பதிப்பக ஆர முதன்மைச் செய காத்துவருபவள்.
90களிலிருந்து இஸ்லாமிய முகாம் சார்ந்து சமூகமாற்றப் வருகின்ற இவர், ஜாமியா நழிமியா கலாபீடத்தில் தன் உயர் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இன்று முஸ்லிம் தே; பலரின் உருவாக்கம் இவரது அமைதியான செயற்பாட்டிற் வெற்றியாகும்.
மாணவர்களுடன் சகஜமாகப் பழகும் ஏ.பி.எம். இத்ரீ: மாற்றங்களை ஏற்ப்டுத்தியர்ை. இஸ்லாம் பற்றி மிக அவதானத்துடன் இஸ்லாமிய ஆய்வுகளை மேற்கொன முதல் எழுத்தியக்க பதிப்பாகும்.
சமூக மாற்றப்பணி, எழுத்து, சிந்தனை, கோட்பாட்டாக் சினிமா என்று பல்வேறு முகங்களில் இயங்கிக் கொண்டிருக்கு ஒத்திசைவு என்பவற்றில் ஆய்வுகள் பலவற்றினை மேற்கொண் என்ற இவரின் நூல் பல்வேறு அதிர்வுகளை தமிழ் எழுத்திய
அவருடனான உரையாடலுக்கு மிகுந்த சிரமத்துக்கு மத்
를
முதலில் சம்பிரதாயமான கேள்விதான். உங்கள் ஆரம்பகால எழுத்து, சிந்தனைச் செயற்பாடுகள் பற்றிஅதன் வளர்ச்சி பற்றி கூறுங்கள்.
பாடசாலைக் காலத்தில் ஆண்டு மூன்றில் வகுப்பறையில் எழுந்து வாசித்த அனுபவமிருக்கிறது. அதிலிருந்து எல்லோ ரையும் போல அம்புலிமாமா, மாஸ்டர் சிவலிங்கத்தின் சிந்தாமணி கதைகளிலிருந்து வாசிக்கத் தொடங்கியி ருக்கிறேன். ஆறாம் ஆண்டிலிருந்து எமது பகுதியிலுள்ள பல நூலகங்களில் அங்கத்தவனாக சேர்ந்து அதிகமாக வாசித்தேன். பின்னர் எழுத வேண்டும் என்ன எண்ணம் தோன்றியது. முதலில் கவிதைகள், சிறுகதைக்கள் போன்ற வற்றை எழுதிப் பார்த்தேன். அதைவிட சிறப்பாக எழுதுபவர்கள் எனது பிரதேசத்திலே இருந்தார்கள், நாடகத்துறைதான் அங்கு வெற்றிடமாக இருந்தது என்னுடைய மைத்துனர் ஒருவர் கூட நாடகத்திவே ஈடுபாடுடையவராக இருந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்போது என்னுடைய ஒன்பது நாடகங்கள் ஒலிபரப்பாகின. அதிலே சில நாடகங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. பல்கலைக்கழக கல்விக்காக நான் வெளியூர் சென்ற காலப்பிரிவில் அறபு. இஸ்லாமிய சிந்தனையாளர்களுடைய படைப்புக்களை
 
 

க்கு பல்கலைக்கழக எழுச்சிக்குப் 1னாமிக்குப் பிறகும் முஸ்லிம் வாதிகள்
மாய் போய்விட்டதாகத்தான் நான்
(றேன்.
AA
ரீளப், 80களின் நடுப்பகுதியிலிருந்து தமிழ் எழுத்தியக்க ட்டங்களில்லாமல் இயங்கி வருபவர். தபால்' என்ற தொடங்கிய இவரின் எழுத்துக்கள் தளிர், மீளபார்வை ஆகிய ந் *கங்களில் வெற்றி கண்டது. எமது பார்வை என்ற சஞ்சிகைக் கியவர். பாடசாலைக் காலத்திலிருந்தே வானொலி, அரங்க வற்றிற்கு பிரதியாளர், கருத்துச் சுதந்திரம், சிறுவர் உளவியல், ! பல், அபாயகரமான வார்த்தை, அதிகாரம் பற்றிய இரண்டு சிந்தனை எவ்வாறு பிறக்கின்றன, பேச்சும் தலைமைத்துவமும் பாக்கம் பெற்ற இவரின் ஆய்வுகளாகும். பல்வேறு அறபியில் இருந்து தமிழிற்குக் கொண்டு வந்தவர். புரிதல் படத்தின் தயாரிப்பாளர் என்பது இவரின் சினிமா முகம் ம்ப கர்த்தா. இன்று உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகத்தின் ற்பாட்டாளர். இதனூடாய் பல நூல்களை அழியாது
பணிகளில் மிகவும் நிதானமாக செயற்பட்டவர், செயற்பட்டு கல்வியை மேற்கொண்டு, தற்பொழுது அங்கேயே சிரேஷ்ட
ஈத்தின் பல்வேறு துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தப் பின்னே மெளனமாக மறைந்து கிடக்கும் பெரியதொரு
நூல் ஆசிரிய அதிகார மிடுக்குகளை தகர்த்து பல்வேறு பிய பல்வேறு பார்வைகள் காணப்படும் இன்றைய சூழலில் ர்டு வருகிறார். 'மறுமொழி இதழ் இவரது மாணவர்களின்
கம், பதிப்பு உரைகள், ஆலோசனைகள், விரிவுரைகள், ! ம் இவர் சோனகதேசம், கீழைத்தேய மதங்களுக்கிடையிலான டு வருகிறாள். அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள் ற் சூழலில் ஏற்படுத்தியதாகும்.
தியிலும் சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றிகள்.
நேர்காணல் செயற்பாட்டாளர்கள்
பெருவாரியாக படிக்கும் நிலை தோன்றியது. இந்தியாவுக்கு இணையான அல்லது அதனையும் தாண்டிய காலனித்து வத்தை நேரடியாக எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்ற பல முஸ்லிம் போராளிகளின், எழுத்தாளர்களினர் படைப் புக்களை கூடுதலாகப் படித் தேனர். எனது பிரச்சாரத்திற்கான களப்பணியும் அக்காலப் பகுதியில்தான் ஆரம்பமானது என்பதால் அதிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள் முக்கியமானது எனக் கருதுகிறேனர். அமைப்பாக்கம் என்பது பல மூளைகள் சங்கமிக்கின்ற களமாக அமைந்திருந்தது. அறிவை விசாலிக்கவும், சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளோடு எங்களுடைய கோட்பாட்டை உரசிப் பார்க்கவும் இக்கனம் பெரிதும் உதவி செய்தது, 96 களில் இருந்து பின்நவீனத்துவ கோட்பாடும், படைப்புக்களின் அறிமுகமும் கிடைக்க ஆரம்பித்ததோடு என் வாசிப்பு வேறு கிசைக்கு நகர்ந்தது. 80களை விட மாற்றமாக இருந்த நிலை, 90களில் நிகழ்ந்த அரசியல் மாற்றம், புலம்பெயர் இலக்கியங்கள், அவற்றின் பெருக்கம், கருத்தியல்கள், அரசியல், கலை இலக்கியப் போராட்டங்கள் இவற்றை ஒட்டி அறபுலக இஸ்லாமிய சிந்தனைச் செல்நெறிகளோடு மீண்டும் பரிச்சயமாகும் வாய்ப்புக் கிடைத்தது.
90களின் ஆரம்பத்தில் எமது பார்வை என்ற சஞ்சிகை
SS 를

Page 6
ஷகீபை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தபோது அதில் இணைந்து பணியாற்றினேன். பின்னர் தளிர் 96களில் மீஸ்பார்வையில், குழுவாக இருந்து செயற்படத் தொடங்கிய நாங்கள் 1997 காலப்பகுதியில் போர்க்காலப் பாடல் என்கின்ற கவிதைத் தொகுதியை யாத்ரா ஊடாக வெளியிட்டோம். இரண்டாவது நூலாக அஷ்ரஃப் சிஹாப்தினின் காணாமல் போனவர்கள் வெளிவந்தது. யாத்ராவை கவிதைச் சஞ்சிகையாக மாற்றிக் கொண்ட பின்னர் வேறாக, உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என்ற பெயரில் பதிப்புக் கனவுகளோடு 99ம் ஆண்டு வை அஹமதின் முக்காடு, தரிசனங்கள் என்ற சிறுகதைகள், குறுநாடகங்கள் அடங்கிய தொகுப்புக்களை வெளியிட்டு முக்காட்டிலுள்ள இரண்டு சிறுகதைகளை நாடமாக்கினோம். அது பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்த விழாவில் சிறுவர் கார்ட்டூன் திரைப்படத்தையும் நேரடியாக மொழிமாற்றம் செய்து வெளியிட்டதுடன் காட்சி மீடியா உலகத்திற்குள்ளும் என்னால் நுழைய முடியுமாகவிருந்தது.
இதுவரை உயிர்ப்பை தேடும் வேர்கள் பதிப்பகம் ஊடாக 10 நூல்களை வெளியிட்டிருக்கிறோம். வை. அஹமத், றவூப் ஸெய்ன், என்னுடையவை போன்றன இதில் அடங்குகின்றன. இதிலே 'சீறாவின் இயங்கியல்" என்ற நூல் மொழி சிக்கல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டபோதும் இதுபற்றி ஏ. இக்பால் முக்கால் மணி நேரம் சிலாகித்துப் பேசினார். ஒரு அரசியல் கூட்டத்திலும் காட்டி பேசப்போவதாகக் கூறினார். இது நபியின் வரலாற்றை புராணமாகப் பார்த்த ஒரு காலம் முடிந்து, அதனை ஒரு சமூக இயங்கியலாக, சமூக மாற்றத்திற்கான முறைவழிகளை தேடும் ஒன்றாக பார்க்கும் வகையில் அணுகவேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. உண்மையில் இஸ்லாமிய சீர்திருத்தப் பணியை மேற்கொள்கின்றவர்களை அதி "மனிதர்களாக, சுப்பர் மேன்களாக கட்டமைத்துக் கொண்டு இறைத்தூதரின் சீறாவை புறமொதுக்குகின்ற நிலை இங்கு நிலவி வந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட சீர்திருத்தவாதிகள், அவர்களுடைய காலப்பிரிவு, இடம், வெளி என்பவற்றின் சவால்களுக்கு முகம் கொடுத்தபடியாலும் எதிர்கால சவால்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் தீர்வு இல்லை என்பதாலும், தொடர்ந்தும் அதிகார பீடங்களாகவும், சந்திதானங்களாகவும் அவை மாறிப் போய்விடுகின்றன. இவற்றை கட்டவிழ்ப்புச் செய்து பார்க்கவும், எல்லா சுயசரிதைகளை விடவும் பல பரிமாணங்களை உட் கொண்டதாக நபிகளாரின் சுயசரிதை காணப்படுவதாலும் அதை எடுத்துக் காட்டவேண்டும் என்ற உணர்வும் இருந்தது. இதற்காக நான் வாசித்த நூற்கள் அதே மாதிரியான மொழிநடையில் அமைந்திருந்ததால் எளிமைப்படுத்துவது இயலாததாக இருந்தது. அதனை 2005ற் கான எனது வாசிப்பின் மொழிநடையின் வளர்ச்சியாகவும் கொள்ள முடியும். சிறுவர் உளவியல், அபாயகரமாக வார்த்தை போன்ற நூற்கள் ஏறத்தாள 10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு பிரசுரம் ஆகாமல் இருந்தவை. விரிவுரை மண்டபங்களுக்குள் சுருங்கிப் போகின்ற நிலையில் இருந்த அவற்றை, இன்றைய தலைமுறை பல வேணி டிக் கொண்டதால் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
0 பிரபலமானதொரு இஸ்லாமிய கல்வி றுவனத்தில் கடமையாற்றும் நீங்கள் அறபு 宙 மதரஸாக்களின் பாடத்திட்டங்கள் மாற்றிய மைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறீர்கள். இது குறித்து விளக்க முடியுமா?
s
நாண் நினைக்கிறேன் 1942 ம் ஆண்டு கொழும்பு செட்டியார்த் தெருவில் மெளலானா மெளலவி உமரலி ஹஸரத் அவர்கள் மத்தரஸாக்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்படவேண்டும் என்கின்ற கருத்தை ஒரு மீலாத்
 

விழாவிலே பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள். இன்றைய மத்ரஸாக்கள் அப்பாளிய கோட்டுகளுக்கான வழக்கறிஞர் களையும், உமையா நீதிமன்றங்களுக்கான நீதி மன்றங்க ளையுமே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அது 20 நூற்றாண்டுக்கு தேவையானவர்களை உருவாக்கவில்லை என அவர் அந்த மேடையிலே குறிப்பிடுகின்றார். அதாவது மனிதன் குரங்கிலிருந்து தோன்றினானா இல்லையா? ஆலிம்சாவைக் கேள்! அலோபதி வைத்திய முறை சிறந்ததா? மூலிகை வைத்திய முறை சிறந்ததா? ஆலிம்சாவைக் கேள்! கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? ஆலிம்சாவைக் கேள்! முப்பது ரூபாய் சம்பளம் எடுத்து பொண்டாட்டியிடம் அடியும், உதையும், ஏச்சும் வாங்கும் மரைக்காமாரிடம் குட்டுப் படும் அப்பாவி ஆலிம் சாவிடம் இத்தனை கேள்விகளையும் கேட்டால் அவன் எப்படி தாங்கிக் கொள்வான்? என்று மெளலானா மெளலவி ஹஸரத் உமரலி அவர்கள் அன்றைய ஆலிம் சாக்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும், கல்வித்தரம் மாற்றப்படவேண்டும். பாடத்திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார்.
"பின்னரும் இலங்கை உலமா சபை, ஜம்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சு மத்ரஸா பாடச் சீரத்திருத்திற்கான பல பட்டறைகளை, கூட்டங்களை நடத்தி அது பெருமளவு தோல்விகளையே சந்தித்தது. அண்மையில் பல மாற்றங்கள் தெரிகின்றன. குழுவாக இல்லாவிட்டாலும், தனித்தனியாக ஏற்பட்டு வருவது தெரிகின்றது. ஆனாலும் பாரம்பரிய 100 வருடப் பின்னணியில் இருந்து பார்க்கின்றபோது, சமகால சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாட சீர்திருத்தங்கள் இடம்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தேசிய பாடத்திட்டம் அமைக்கப்படுவது பலவகையிலும் எங்களது பொருளாதார ஆளணி வளம் சிதைக்கப்படுவதிலிருந்து மேலும் நாம் உந்து சக்தியோடு உழைப்பதற்கும், வீரியத்தோடு கடமையாற்றுவதற்கும் வழிவகுக்கும் என நினைக்கிறேன்.
இலங்கையில் 10000 பள்ளிவாயல்கள் இருக்கின்ற தென்றால் அதற்குத் தேவையான அளவு ஹாபிழ்களைத்தான் நாம் உருவாக்க வேண்டும். அதிகமான ஹரிப்ளு மத்ரஸாக்களை உருவாக்குவதினூடாக அவர்களுக்குரிய வேலை வாய்ப்பை நாம் எப்படிப் பெற்றுத்தர முடியும்? பல மத்ரஸாக்கள் இருப்பதால் ஆளணிகள் விநியோகிக்கப்பட்டு ஆளணி விரயம் ஏற்பட்டு எங்களது நாட்டில் மூளை உழைப் பாளிகள், புத்திஜீவிகள் மழுங்கடிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். சமுக விஞ்ஞான துறைசார்ந்து ஏனைய துறைகளுக்கும் வழிகாட்டப்படுமாக இருந்தால் அவர்களுடைய புலமைத்துவப் பரப்பெல்லை விஸ்தரிக்கப்படும். அதில் வீரியமான வளர்ச்சியை எதிர்காலத்தில் நாம் காணமுடியும்.
மனிதனுக்கு உடல்சார்ந்த வளர்ச்சி என்பது பெளதீக வளர்ச்சிதான். இதில் முழுமையடையலாம். ஆனால் அறிவு சார்ந்த வளர்ச்சி என்பது முழுமையானதல்ல. இது எப்படியான நிலையில் வளருகிறது என்றால் அறிவு பொதுப்பொருளாக இருந்தால்தான், தேடலுக்குரிய பொருளாக இருந்தால்தான் வளரும். அறிவு காணாமல் போன சொத்து. அதைக் கண்டு பிடிப்பதற்கு தேட வேண்டும். இதற்கு ஆசிரியரின் நோட்ஸ் கொப்பி சிலபஸாகவும், மத்தரஸா பாடத்திட்டமாகவும் அது இருந்தால் அதைப் பாடமாக்கி பின் மூன்று மணித்தியாலத்தில் வாந்தி எடுத்தால் அவன் பாஸ். வாந்தியெடுப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முந்தி மறந்தால் பெய்ல், இதில் முந்தி மறத்தல் பிந்தி மறத்தல் என்ற வித்தியாசத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
இங்கு கண்டுபிடித்தவர் யார்? என்றுதான் நாம் கேள்வி கேட்கிறோம். அதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? என்று யாரும் கேட்பதில்லை. வகுப் பறையில் ஒரு வாய் பேசிக்

Page 7
கொண்டிருக்க பல காதுகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. உண்மையில் அது கேட்கிறதா? பிறாண்டுதா? கிள்ளுதா? நோண்டுதா? என்று தெரியவில்லை.
மற்றொரு பிரச்சினையும் காணப்படுகிறது. பாட சீர்திருத்தம் அல்லது பாடத்திட்ட மாற்றம் ஏற்பட்டாலும் அது அறபுலகம் சார்ந்த அறபுலகப் பல்கழைக்கழக கல்வி சார்ந்த பாடத்திட்ட் மாற்றமாகத்தான் இலங்கையிலும் மேற்கொள்ளப்படும். இது அறபு இஸ்லாமிய பின்புலத்திற்கும், எமது நாட்டு சிறுபாண்மை பல்லினத்தன்மையுள்ள பண்பாட்டுக்குமிடையில் ஒத்திசைவில்லாத தன்மையை ஏற்படுத்தும், அறபுக்கலா நிலையங்களில் பட்டம் பெற்று வெளியேறுகின்றவர்கள் சமூகப் பணிகளுக்காக களத்தில் இறங்குகின்றபோது இங்கிருக்கின்ற சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுடைய பாடத்திட்டம் அறபுலகத்தை நோக்கி வழிகாட்டுவதாகும்.
உதாரணமாக அஹலுல் கிதாப் என்பதற்கு அறபு நூல்களில் யூத - கிறிஸ்தவர்கள், அதாவது வேதம் வழங்கப்பட்டவர்கள் என்றே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே அல்குர்ஆனில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். ஒவ்வொரு சமூகத்திற்கும் நேர்வழிகாட்டியை அனுப்பியிருக்கிறோம்" என்ல்ெலாம் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே அறபுத் தீபகற்பத்திற்கு வெளியிலும் தீர்க்க தரிசிகள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களுடைய போதனைகளும், கோட்பாடுகளும் திரிபு மாற்றங்களோடும், இடைச்செருகல்களோடும், பிழையான வியாக்கியானங்களோடும் இன்றும் காணப்படுகின்றன. எனவே குறிப்பாக ஒரு ஆன்மீக அம்சத்தையோ, பண்பாட்டு அம்சத்தையோ இஸ்லாம் கடைப்பிடிக்கின்ற விடயத்தையோ எடுத்து விளக்குகின்றபோது அவற்றை இந்தப் பண்பாட்டு பல்லினத் தன்மைச் சூழலில் ஒப்பிட்டு விளக்கும்போதுதான் வினைத்திறன் உள்ளதாகவும், சகவாழ்வுக்கு அடிகோலுவ தாகவும் அமையும். தொழுகை பற்றியதொரு அறபு நூலில் கிறிஸ்தவ, யூத மதத்தில் தொழுகை பற்றிய ஒப்பீடுகள்தான் இருக்கும். ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளை இந்து மதத்தின், பெளத்த மதத்தின் வழிபாடுகளோடு ஒப்பிடுகின்ற நிலையில்தான் பாடத் திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். உதாரணமாக எங்களுக்கு நோன்பு இருப்பது போன்று அவர்களுக்கு உபவாசம் இருக்கிறது. இவை இரண்டிற்குமிடையில் எத்தகைய தனிச்சிறப்பம்சங்கள், முரண், உறவுகள் இருக்கின்றதென்பதை விஞ்ஞான ரீதியாக குத்பாப் பிரசங்கம் செய்யவோ, அயலில் வாழ்கின்ற அவர்களுக்கு கேட்கக் கூடிய வகையில் பேசக்கூடியதாகவோ நிலைமை இல்லாதிருக்கிறது. இது தொட்டு அறபு வழியிலான பாடத்திட்ட அமைப்பில் குர்ஆனையும், நபியின் சுன்னாவையும் எங்களுடைய சூழலுக்கேற்ற வகையில் வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு புதிய வாசிப்பு முறையைக் கொண்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். − LSLLLLLSLLLLL LSL LSL LSLLLSLSLLLLLSLL LLLL LLLL LLLL LLSLSL LSLSL LSL LSL LSLSL LSLSL LLLL LLLL LLLLLLL
நம்நாட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்குரிய வரலாறு நீண்டது. அது எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தியது. இதனை எட்டாம் நூற்றாண்டோடு சேர்த்துப் பார்ப்பவர்கள் ஐந்து நூற்றாண்டுகளாக நாம் அடைந்த நலிவு, கரையோர பிரதேசங்களை போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், கைப்பற்றி - கடைசியாக ஆங்கி லேயரும் காலணித்துவத்திற்கும் உட்படுத்திய காலப்பிரிவில் கலாசார பண்பாட்டு அரசியல் கல்வி, சமயத் துறைகளில் இந்நூற்றாண்டுகளில் நமக்குள் ஏற்பட்ட தேக்க நிலையில் இருந்து நாம் முற்று முழுதான விடுதலையை அடையவில்லை என்று குறிக்கிறார்கள். . .
 

நாகரீகங்ளுக்கிடையிலான மோதல் என்கின்ற கருத்தியல் இன்று நாகரீகங்களுக்கான உரையாடலாக மாற்றம் பெற்றிருக்கின்றது. இதனை முஸ்லிம் சமூகம் எப்படி எதிர்கொள்ளவதாக உணர்கிறீர்கள்?
எட்வேர்ட் செய்த் இதனை ட்வலிங் திய்ரி என்கிறார். ஒரு சிந்தனை பல்வேறு பணி பாடுகள், புவியியல் எல்லைகளுக்குள்ளால் ஊடுருவிச் செல்கின்றபோது அது அடைகின்ற பரிணாமம், மாற்றம், "à: 6
என்பதெல்லாம் இஸ்லாத்திற்கும் இருக்கின்றது. இதற் இஸ்லாம் விதிவிலக்கானதல்ல. ஆபிரிக்க பண்பாட்டையும், ரோம பாரசீக பண்பாட்டையும், இந்தியப் பண்பாட்டையும், அரேபிய பண்பாட்டையும் உட்கொண்டதாகத்தான் இஸ்லாமிய ஒட்டு மொத்தப் பண்பாடு வளர்ந்திருக்கிறது. அரேபிகள் இஸ்லாமிய தூது கிடைத்ததன் ஆபிரிக்க, பாரசீக, இந்திய இசைகளை அறபு இசையாக மாற்றியிருக்கிறார்கள். இதேபோன்றுதான் சிந்தனை, வழக்காறுகள் மரபுகள் விடயத்திலும்,
நம்நாட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்குரிய வரலாறு நீண்டது. அது எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தியது. இதனை எட்டாம் நூற்றாண்டோடு சேர்த்துப் பார்ப்பவர்கள் ஐந்து நூற்றாண்டுகளாக நாம் அடைந்த நலிவு, கரையோர பிரதேசங்களை போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், கைப்பற்றி கடைசியாக ஆங்கிலேயரும் காலணித்துவத்திற்கும் உட்படுத்திய காலப்பிரிவில் கலாசார பண்பாட்டு அரசியல் கல்வி, சமயத் துறைகளில் இந்நூற்றாண்டுகளில் நமக்குள் ஏற்பட்ட தேக்க நிலையில் இருந்து நாம் முற்று முழுதான விடுதலையை அடையவில்லை என்று குறிக்கிறார்கள்.
அந்த வகையில் பார்க்கின்ற போது, அறாபி பாஷா எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்தபிறகுதான் கல்வி மறுமலர்ச்சி, பண்பாட்டுத் தொடர்ச்சி எங்களுக்குள் கிளைவிடுவதாக கூறுகிறார்கள். அதைத் தொடர்ந்து சர்வதேச இஸ்லாமிய உலகத்தின் புனர்நிர்மானக் குழுக்களும், முகாம்களும் இலங்கையை வந்தடைகின்றன. கிலாபத் இழக்கப்பட்டதன் பிறகு தென்னிந்தியாவுடனான உறவு முஸ்லிம்களுக்கு பலமாக இருந்தது. அந்த உறவின் அடியாகவும் இலங்கைக்குள் இஸ்லாமிய எழுச்சிக்கான பாய்ச்சல் ஏற்படுகிறது. பாரம்பரியமாக இலங்கை அறபுக் கலாநிலையங்களில் கற்று வெளியேறியவர்களும் அதற்குள் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர்களும் இலங்கை முஸ்லிம்களிடையே கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இங்கு வேலை செய்கின்ற இஸ்லாமிய அமைப்புக்களும் வெளியில் இருந்து வந்தவை என்பதால் அவைகளின் ஆரம்பகால செல்நெறிகள், பிரசார சமூக மாற்ற வழிமுறைகள் இலங்கைப் பணி பாட்டில் இருந்து முகிழ்த்தவையாக இருக்கவில்லை. இப்போது சிற்சில மாற்றங்களும், உடைப்புக்களும் எமது பண்பாட்டுக்குள் ஏற்பட்டிருக்கின்றன. மாற்றங்களைச் செய்த அல்லது உழைத்த புலமையாளர்களின் வழிமுறைகளைக் கற்று அறபு வழியிலான இஸ்லாமிய சிந்தனையையும் இணைத்து ஒரு புதிய பாய்ச்சலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் ஏற்பட்டு வருகிறது.
எந்த பண்பாட்டு கலாசார சமூக மாற்றத்திலும் மூன்று வகையான நிலைகள் இருப்பதாக தாஹா ஜாபிர் அலவாணி என்ற சர்வதேச சிந்தனைக்கான இஸ்லாமிய நிறுவனத்தில் பணியாற்றுகின்ற அறிஞர் குறிப்பிடுகிறார். ஒரு சிந்தனைப் படையெடுப்பின் போது அதனைக் கடுமையாக எதிர்த்து போராடுகின்ற ஒரு குழு அந்தப் பண்பாட்டிற்குள் இருக்கும். முற்று முழுக்க அதன் கருத்துக்களை ஏற்று அதற்கு அடிமைப்படுகின்ற ஒரு குழுவும் இருக்கும். வெளியிலிருந்து வருகின்ற ஒரு சிந்தனையின் நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டு ஊறு விளைவிக்கின்ற பகுதிகளை நீக்கி விட்டு, தங்களுடைய பண்பாட்டோடு இணைத்து மாற்றீடு

Page 8
செய்கின்ற கலாசாரப் பதிவிகளை நாகரிகப் பதிலிகளை உருவாக்குகின்ற ஒரு குழுவும் இருக்கும். இதில் மூன்றாவது குழுவே ஆரோக்கியமானது. முற்று முழுதாக ஏற்றுக் கொள்பவர்கள் தொடர்ந்து காலணித்துவம் நிலைப்பதற்கும் உள்நாடு சுரண்டப்படுவதற்கும் வழி வகுப்பவர்கள். எதிர்ப்பவர்களும் கடைசியில் கலாசாரத் தற்கொலை, பண்பாட்டுத் தற்கொலை நிலைக்குத்தான் செல்வார்கள். இது ஒரு வெறுமை நிைைய ஏற்படுத்தும் அந்த வகையில் அறபு இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட இஸ்லாமிய பண்பாட்டு வளர்ச்சி மாற்றங்களை அப்படியே இங்கு கொண்டு வந்து திணிப்பது பேரீச்சை மரத்தை கொண்டு வந்து நாட்டுவது அல்லது மொளம் கோவில் மழை பெப்சின்றபோது இடதுசாரிகள் கொழும்பிலே குடை பிடிப்பது போன்ற நிலைமாதிரியானதுதான். இத்தயை நிவை இஸ்லாமிய அணிகளுக்குள்ளும் இருக்கிறது. இதனை எதிர்காலத்தில்தான் நாம் மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக நாம் பேசுகின்ற எபிறா "கவர் மெணி டட் பை டிஸ் கஸ்னர்ட்" என்பது அவர்களுக்குத் தெரியாது. அதே போன்று "டெமோகிறளி' என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த சொல்லாடல். இவற்றுக்கு மத்தியில் டெமோகிறளியில் இருக்கின்ற "கிறளியை இணைத்து "ளகிறாகிரஸி" என்று சொல்லலாமா என றாசித் அல் கண்ணுரசி என்ற டியுனிசிய இஸ்லாமிய இயக்கத் தலைவர் குறிப்பிடுகிறார். அதேபோன்றுதான் ஸம் எட்ம் கோலா என்பதும், கோகா கோலாவின் மென்பான உலகில் போட்டியிடுவதாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு சொல்லை இணைத்துத்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டிய இடைக்கால நிலைமாறு கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்தக் காலப்பிரிவில் இருக்கின்ற கருத்தியல், சொல்லாடல், பண்பாட்டு, பதிலியி நெருக்கடிகள் என்பவற்றை நாம் எதிர்நோக்குகின்றோம். குறிப்பாக உலகமயமாக்கலின் ஊடாக பதிலியிகளைப் பிரித்தறிவது கூட கஷ்டமாயிருக்கிறது. நாம் கொப்பி பண்ணுகிறோமா உணர்மையில் பதிலிதானா? என்பதை அறிவதுகூட நெருக்கடியான சூழல்,
இந்தக் கட்டத்திற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும் மார்க்ச்சியம் இருக்கிறது. இஸ்லாமிய சோசலிசம் என்றெல்லாம் பேசினார்கள். பிறகு இஸ்லாமிய சோசலிசம் அல்ல இஸ்லாம் சொல்கின்ற பொருளாதாரக் கொள்கை, சோசலிச பொருளாதாரக் கொள்கையிலிருந்தும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையிலிருந்தும் முற்றரிலும் வேறுபட்டது. அது கலப்புப் பொருளாதாரமும் அல்ல என்று ஏனைய பொருளாதார கொள்கைகளின் ஒட்டைகளைக் கண்டு பிடிக்கின்ற நிலைக்கு வந்திருக்கிறோம். காலம்தான் சிந்தனைப் பாரம்பரியத்தில் ஏற்படுகின்ற நிலைமாறு கட்டமாகும். அத்தகைய கட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்தாகும்.
முஸ்லிம் தேச இலக்கியம் என்று தனித்துவ அடையாளங்களுடன் பேச வெளிக்கிடுகின்ற நேரம் இது ஒரு அடிப்படைவாதக் கூச்சல் என்று சொல்கின்ற குரல்கள் மாற்றுத் தரப்பினால் முன் வைக்கப்படுகின்றன. இது குறித்து ஏதாவது கருத்துக் கூற உள்ளதா?
உங்கள் கேள்வியில் இரணர்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன் ஒன்று முஸ்லிம் தேச இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம், முஸ்லிம் இலக்கியம் என்ற கருத்தியல் அடுத்தது அடிப்படைவாதம் ஆரம்பத்தில் தமிழ் இலக்கியம் என்பது ஒரு பெருங்கதையாடலாகத்தான் அல்லாமா உவைகக்கு முன் இருந்து வந்தது. இவர் 2000 மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி பட்டியலாக்கம் செய்து பல பாகங்கனாக வெளியிட்ட பின்னர்தான் இந்த இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற பகுதி தமிழ்த்தரப்புக்களால்
::
 

அங்கீகரிக்கப்படுகின்ற நிலையையும் அல்லது மறுத்துப் பேர முடியாத ஒரு மெளன நிலையையும் ஏற்படுத்தியது. ஆனால் அண்மைக்காலமாக, நீங்கள் குறிப்பிடுவதைப் போல இஸ்லாமிய புனருத்தாரண, சீர்திருத்த அமைப்புக்கள் வந்து எழுச்சி ஏற்பட்டதன் பின்னர் முஸ்லிம் தேச அடையாளத்தை நோக்கிய நகர்வை கடந்த காலங்களில் பார்த்த அவர்களின் பேரப்பிள்ளைகள்தான் இஸ்லாமிய இலக்கியத்தை முஸ்லிம்கள் தமிழுக்கு பங்காற்றவில்லை அல்லது அவர்கள் ஆற்றிய பங்கை மறுத்து வந்த மூத்தப் பாமார்களின் வழிவந்தவர்களாக, அமெரிக்கச் சார்புக் கண்களினூடாக, அடிப்படைவாத பார்வையினூடாக இஸ்லாமிய எழுச்சியின் ஊடாக வருகின்ற அடையாளத்தையும், புத்துணர்ச்சி பெறுகின்ற முஸ்லிம் தேச இலக்கியத்தையும் முன்னரைப் போல மறுக்க முற்படுகிறார்கள்.
அல்லாமா உவைஸ் அவர்கள் இஸ்லாமிய இலக்கியத்தை பட்டியலாக்கம் செய்து ஒரு விபரணத் தொகுப்பாக ஆக்கினாரே தவிர அவர் இவ்விலக்கியத்தை ஒரு திறனாய்வு செய்யவில்லை. அது இஸ்லாமிய பண்பாட்டு மரபுக்கு அமைவான, அல்லது முஸ்லிம்தேச அரசியலை முழுமையாக வெளிப்படுத்துகின்ற இலக்கியமா என்பதை அவர் ஆழமாகச் செய்யவில்லை. எனவே புதிய தலைமுறை அத்தகைய ஒரு திறனாய்வைச் செய்வதற்கு இஸ்லாத்தையும், இஸ்லாமிய எழுச்சியினூடாக வரும் பார்வைகளையும் இணைத்து தங்களை ஒரு தேசமாக வடிவமைக்க முயற்சிக்கின்றார்கள். அதன் போது வருகின்ற பண்பாட்டு சவால்களுக்கு மத்தியில் இருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
எனவே அதனை பகுப்பாய்வு செய்ய முற்படுவது, அதனை தமிழ் இலக்கியத்திலிருந்து வேறுபட்டு நிற்கின்ற கூறுகளை இனங்காட்ட விளைவது எல்லாம் அவர்களுக்கு மூக்கினர் மேல் கோபத்தை வரவழைக்கிறது என நினைக்கின்றேனர். அனைத்து இலக்கியங்களையும் தொகுக்கின்ற பட்டியலிடுகின்ற காலமாக உவைசின் காலத்தை நாங்கள் குறிப்பிட்டால் பெருவெளியின் காலத்தை தனித்துவமாக அடையாளங் காட்டி முஸ்லிம் தேசத்தின் கூறுகளை நுட்பமாக ஆராய்ந்து அது தமிழ்த் தேச இலக்கியத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டு ஒரு இலக்கியத் தேசத்தை - தனித்துவ தேசமாக தன்னை உருவகித்துக் கொள்கிறது எனக் குறிப்பிடலாம். இதனோடு சேர்த்து முஸ்லிம் தேச அழகியல் தனியாக பேசப்படவேண்டியதாகும்.
உங்களுடைய கேள்வியின் அடுத்த பகுதி அடிப்படைவாதம் பற்றியது. இந்தச் சொல் உண்மையில் கிறினம்தவ அடிப் படைவாதத்தை குறிக்கின்ற ஒரு சொல்லாகத்தான் மேற்கிலே ஆரம்பத்திலே முகிழ்த்தது. பின்னர் எல்லா மதங்களையும் கிறிஸ்தவம் போலக் கருதிக்

Page 9
கொண்டு இஸ்லாத்தை நோக்கியும் அல்சொல்லாடலை பயன்படுத்தத் தொடங்கினார்கள். அடிப்படைவாதம் என்பது அல்குர்ஆனையும் முஹம்மதையும் முழுமையாகப் பின்பற்றிய ஒரு வாழ்க்கை முறைதான் என்றால் நாங்கள் எந்தப் பயமும் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முஹம்மத் ஒரு பயங்கரவாதியல்ல. உலகத்தில் ஆன்மாவையும் லெளகீகத்தையும் ஒருங்கே இணைத்து ஒரு யதார்த்த சமூகத்தை தன்னுடைய வாழ்நாளில் உருவாக்கிக் காட்டிய, மனிதன இன வரலாற்றில் செல்வாக்குச் செலுத்திய நூறு பேரில் ஜீஸஸை விடவும், காந்தியை விடவும் முதன்மையானர் என மைக்கல் எச். ஹார்ட் அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பார். அடிப்படை வாதம் அதுதான் என்றால் நாங்கள் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவர்கள் எந்த அடிப்படைவாத்தைச் சொல்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. இல்லாத ஒரு மோதலை சாமுவேல் ஹங் டிண்டன் ஊடாக உருவாக்கப் பார்க்கிறார்கள். நாகரீகங்களுக்கிடையிலான மோதல் என்பதை இப்போது இஸ்லாமியவாதிகள் நாகரிகங்களுக்கிடையிலாலான உரையாடல் என்று மாற்றிவிட்டார்கள். எனவே அவர்கள் மீண்டும் அடிப்படைவாதம் என்ற சொல்லை தங்களுடைய பட்டியலில் இணைத்து ஒற்றைக் கலாசாரத்தை ஒரு துருவம்தான் இணைக்கிறது என்று அனைத்தின் மீதான திணிப்பதற்கான முயற்சியை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
தலித்துகள் நிலைப்பட்ட அடிப்படையில் முஸ்லிம் களிடத்திலும் சாதி வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படும் கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைக்கு உலக அளவில் கூட முஸ்லிம்கள் தலித்துகளாக பார்க்கப்பட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. தலித்துகளுக்குள்ளும் ஏற்றத் தாழ்வுகள், சமூகச் சமவீனங்கள் இருப்பது வழமை. ஆனால் இரண்டு பகுதிகள் இதில் முக்கியம் பெறுகின்றன. ஒன்று இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த கோட்பாடுகள், இன்னொன்று அன்றாட யதார்த்த நிலை,
மற்ற சமயங்கள், பண்பாடுகளைப் பொறுத்தவரையில் அதன் மூலாதார கோட்பாட்டு விளக்கத்திலேயே சாதியத்திற்கான அடிப்படைகள் விதந்துரைக்கப்படுகின்றன, முன்மொழியப் படுகின்றன, நிபந்தனைகளாக வரையப்பட்டி ருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய மூலாதாரங்களில் "அப்படியான ஒரு வாசகத்தையேனும் காணமுடியாது. பல்வேறு சமூகங்களுக்குள்ளால் இஸ்லாம் ஊடு கலக்கின்றபோதுதான் பிற பண்பாட்டு கலாசாரத் தாக்கங்களுக்கு உட்படுகிறது. அதற்கு முஸ்லிம்களும் பலியாகியிருக்கிறார்கள். எனவே இஸ்லாத்தில் ஒரே நேரத்தில் ஐக்கியம், ஒற்றுமைக்காக குரல் கொடுக்கின்ற - பேசுகின்ற நிலை இருக்கின்ற போது, உள்ளகச் சமூகச் சமவீனங்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அதுவும் அதிகாரத்திடம் உண்மையைப் பேசல் நபி அவர்கள் குறிப்பிடுவதோடு ஆகப் பெரிய சாத்தானி அநீதி இழைக்கப்படும் நிலையில் மெளனம் சாதிப்பவனே என்றும் சொல்கிறார்கள்.
ஒட்டு மொத்த சமூகமும் இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சூழலில் இந்துத்துவத்தை எதிர்கொள்வது தான் தமிழக மக்களின் முதன்மைப் பணியாக இருக்கும். அதனோடு சேர்ந்தவாறாகத்தான் இந்த உள்ளகப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அங்குள்ள முதன்மைப் பணி இலங்கை முஸ்லிம்களுக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இவர்கள் எதிரநோக்குகின்ற பிரச்சினை அவர்களுடைய வரலாறு, பண்பாடு, அரசியல் சூழலில் இருந்து மாறுபட்டதாக அமையும். உதாரணமாக அங்கு இந்துத்துவம் மேலாதிக்கம் செலுத்துகிறது. அங்கு ஒடுக்கப்படும் தலித்துகளுக்குள் பெளத்தர்கள், சமணர்கள் இருக்கிறார்கள். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் இந்துத்துவம் உட்பட பெளத் பேரினவாதத்
 

தாலும் ஒடுக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சாதிய அமைப்பு என்பது இந்திய அல்லது தென்னிந்திய சாதி அமைப்பைப் போன்ற இறுக்கமான அமைப்பில் இல்லை என்பதுதான் எங்களுடைய மனத் தயாரிப்பின் ஊடாக வருகின்ற அனுபவக் கருத்து. ஒரு காலத்தில் கத்னா செய்பவர்கள், முடி திருத்துகின்ற தொழிலைச் செய்பவர்கள் விடயத்தில் சற்றுக் குறைவான சமூகச் சமவீனம் நிலவியது. அது 20-30 ஆண்டுகளுக்குக்கு முன் நிலவிய சூழல். தற்போது மறைந்து முஸ்லிம் பெருங்குடி மக்களைச் சேர்ந்தவர்களே முடி திருத்துபவர்களாக நவீன கருவிகளோடு வந்து பணியை செய்யக் கூடிய காணப்படுகிறது. கண்டு பிடிப்பு செயற்பாடுகளுக்கேற்ப அது ஒரு தனிநபர் செயற்பாடாக, சுத்திகரிப்பாக மாறியிருப்பதையும் அவதானிக்கலாம். புதிதாக இஸ்லாத்தை தழுவுகின்றவர்களை மெளலா இஸ் லாம் என்ற சொல்லாடலால் அடையாளப்படுத்தினார்கள். இப்போது அந்த சொல்லாடலும் முஸ்லிம் தரப்பில் மறைந்து அவர்களை சமமாக மதிக்கின்ற சூழல் அதிகரித்து வருகின்றது. இஸ் லாத் தைப் பொறுத்தவரையில் சமத்துவத்தை அவர்களது வழிபாட்டு அம்சத்திலேயே காணமுடியும். ஆனால் ஆலயப் பிரவேசம் கூட இன்னும் இந்துத்துவத் தலித்துகளுக்கு இந்தியாவில் வழங்கப்படவில்லை.
திருமண விடயங்களில் மாத்திரம் இத்தகைய நிலை சில நேரம் காட்டப்பட்டாலும் அதே நபர் நன்கு கற்று டொக்டராகவோ இன்ஜினியராகவோ மாறி விட்டால் அவரது பூர்வீகத்தைப் பற்றியோ, வேர்களைப் பற்றியோ தேடமாட்டார்கள்.
மேலைத்தேயக் கோட்பாடுகளை குறிப்பாக பின்னவீனம் போன்றவற்றை முஸ்லிம்தேசம் உள்வாங்குகின்ற விடயம் இன்று பன்முக வாசிப்பை வேண்டி நிற்கின்றது. இதுபற்றிய உங்களின் பார்வை என்ன?
மேற்கத்தேய சிந்தனைப் போக்குகள் எங்களுக்கு சாதகமாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நாம் அவற்றை படிப்பதினூடாக, எங்களுக்குள்ளாக இருக்கின்ற சிந்திப்பு முறைகளை, வாசிப்பு முறைகளை மீட்டச் சொல்லாடல்களில் தங்க வைத்து இதனூடாக வரும் காலனித்துவத்தில் இருந்து விடுபடலாம்.
பின்நவீனத்துவம் என்ற சிந்தனைப் போக்கு, அதில் தனிப் பிரதிவாதங்கள் இருந்தாலும் அது மனிதனுடைய அறிவின் இன்னொரு கட்டம்தானி. இதனை உதாசீனப்படுத்த வேண்டிய தேவையோ, ஹறாம் என்றோ, விரோதமானது என்றோ சொல்லவேண்டிய அவசியமில்லை. மனிதன் தன்னுடைய சமூக வாழ்க்கைப் பிரச்சினை களின்போது புதிய தியரிகளையும், கோட்பாடுகளையும் கண்டடைகிறான். இந்தளவில் அது அவசியமானதும், தேவையானதும் கூட. ஒரு காலத்தில் நவீனத்துவம் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருந்தது. அது இன்னொரு காலத்தில் அதிகாரமாக மாறி பாசிச முகம் எடுத்தது. இதற்கு மாற்றிடாக புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டிய தேவை இருந்திருக்கிறது.
நாங்கள் அரசியல் ரீதியாக அடைந்த தோல்வி அல்லது அந்நிய ஆக்கிரமிப்பு, எங்களுக்குள் இருந்த உட்பலவீனங்களால் ஏற்பட்ட தோல்வி எல்லாம் சேர்ந்து எங்களது அல் குர்ஆனினது வாசிப்பையும், இஜதிஹாத்தையும் சட்டரீதியான) தேக்க நிலைக்கு கொண்டு சென்ற நேரம் நாங்கள் மாற்று முகாம்களில் சிந்தனைகளை இரவலாகப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே மேற்குலக சிந்தனைகளில் சாதகம், பாதகம் இரண்டும் உண்டு. எல்லாவற்றையும் பிரதிகூலமாக நினைத்து புறமொதுக்குகின்ற போக்கு முஸ்லிம் உலகத்திற்குள்ளும் உண்டு. இரண்டுக்கும்

Page 10
இடையில் நின்று மூன்றாவது பாதை அமைத்து செயற்படுவாரும் உண்டு. அப்படியான புத்தி ஜீவிகளின் படைப்புக்களும் ஆக்கங்களும் இஸ்லாமிய வரலாற்றில் நிறையவே வெளிவந்திருக்கின்றன.
பின்னவீனத்துவ சிந்தனைகளைப் படித்து குர்ஆனுக்கு இத்தகை வாசிப்பை முன்வைத்த நிலை லெபனான், ஜோர்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறன. இஸ்லாமிய வரலாற்றில் பஹர் அர் ராஸி என்பவர் பல்வாசிப்புக்களை நோக்கி ஒரு வாசகனை நகர்த்தக் கூடிய குர்ஆன் விளக்க முறையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். இன்றைய சிந்தனைகளை படித்துக் கொண்டு போனால் குர்ஆனை இப்படியும் வாசிக்கலாம் என்ற நிலை வருகிறது. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி அதன் வசனங்கள் நகர்வதையும் காணலாம். அல்குர்ஆனை விளங்கிக் கொள்வதென்பது - மனித அறிவு எந்தளவுக்கு வளர்ந்து செல்கிறதோ அந்தளவுக்கு அது விளக்கங்களை பதினான்கு நூற்றாண்டுகளாக கொடுத்துக் கொண்டே வந்திருக்கின்றது. மனித அறிவுத்தரம், மனப்பாங்கு நிரப்பப்பட்டிருக்கின்ற இடத்தில் இருந்து அவனை அழைத்துச் செல்லக் கூடிய ஆற்றல் அல்குர்ஆனுக்குண்டு.
m m m um H H H H H H H Ha as assa na sa sasa H
பின்னவீனத்துவ சிந்தனைகளைப் படித்து குர்ஆனுக் ஜோர்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிரு என்பவர் பல்வாசிப்புக்களை நோக்கி ஒரு வாசகனை நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். இன் குர்ஆனை இப்படியும் வாசிக்கலாம் என்ற நிலை வருகி வசனங்கள் நகர்வதையும் காணலாம். அல்குர்ஆனை வி வளர்ந்து செல்கிறதோ அந்தளவுக்கு அது விளக்கங்கை வந்திருக்கின்றது
முஸ்லிம் தேசப் பெண்ணியம் பேசப்படுகின்ற சூழலில், பெண்களிற்கான விருத்தசேதனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் 'படுகின்றன. இது பற்றிய உங்களின் பார்வை என்ன?
விருத்தசேதனம் என்பதை அறபு மொழியில் 'கத்னா’ என்று சொல்வார்கள். இந்த மரபை உலகத்திற்கு முதலாவதாக தொடக்கி வைத்தவர் இப்றாஹிம் நபி அவர்கள். அப்ரஹா என்று பழைய ஏற்பாடு இவரைக் குறிப்பிடுகின்றது. இதைத் தொடர்ந்து அந்த பரம்பரையில் வருகின்ற முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமூகமும் இந்த மரபை தொடர்ந்து பேணி வருகிறது. இஸ்லாமிய சட்ட அடிப்படையில் நோக்கும்போது ஆண்கள் விருத்தசேதனம் செய்வதுதான் சுன்னாவாக அதாவது இஸ்லாமிய சட்ட அந்தஸ்தில் - செய்தால் நன்மை, செய்யாவிட்டால் குற்றமில்லை என்ற தரத்தில் உள்ளது. இதனால்தான் 'சுன்னத் எடுத்தல்" என்ற சொற்பிரயோகம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில பயனர் படுத்தப் படுத்தப்படுகிறது. இஸ்லாமிய சட்ட சிந்தனைப் போக்கில் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்வதற்கு தனியான எந்த வசனமும் கிடையாது. அல் குர்ஆனிலோ நபியின் வசனங்களிலோ தெளிவான திட்டவட்டமான ஆதாரமும் இதற்கில்லை. அதை இரண்டு அடிப்படையில் இஸ்லாமிய சமூகம் வரலாறு நெடுகிலும் பின்பற்றி வந்துள்ளது. ஒன்று, 8 : என்ற சட்ட மூலாதாரத்தை பயன்படுத்தி - இப்றாஹிம் நபி அவர்களுடைய விருத்தசேதன விடயத்தை முஹம்மது (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தியது போல, ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்ய முடியுமென்றால் அதே போன்று பெண்களுக்கும் செய்யலாம் என்பதை கியாஸ் அடிப்படையில் இன்னும் பல சட்டப்பகுதிகளிலும் ஒன்றிப்பு காணப்படுவதால் இவற்றை இஸ்லாமிய சட்ட மரபு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
作
Otis
공
இஸ்லாம் அறபு தீபகற்பத்திற்கு வெளியில் ஆபிரிக்கா
 
 

இந்தியா போன்ற நாடுகளுக்கு பரவியபோது அங்கு ஏற்கனவே மக்களின் பழக்க வழக்கங்களாக குறிப்பாக பெண்களுக்கு விருத்தசேதனம் செய்கின்ற பழக்கம் மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வந்தது. இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் வழக்காறு, ஒரு சமூகத்தினருடைய மரபும் சட்டமாக அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு நிலையில் ஏற்கனவே முன்னைய சமூகங்கள் பின்பற்றுகின்ற சமூக மரபுகளை இஸ்லாமிய சட்டமானது அதற்கு முரணான கருத்துக்கள் இல்லாத நிலையில், மனித நலனுக்கு உகந்ததாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்காறுகளை அங்கீகரித்தல் என்ற வகையில் விருத்தசேதனம் இஸ்லாமிய சமூகத்தின் உள்ளே வருகிறது. இங்கு மாற்றுப் பண்பாட்டை இஸ்லாமிய சட்டம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதனை மாணவர்கள், வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். அதே நேரத்தில் இதனுடைய நவீனத்துவ, பின் நவீனத்துவ, விஞ்ஞான ஏற்பு முறைகள் அடிப்படையில் பார்க்கின்றபோதும், பெண்ணிலைவாத விமர்சனங்களுக்கு மத்தியில் வைத்துப் பார்க்கின்றபோதும் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்வது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமல்ல, அது இஸ்லாமியர்களின் பண்பாட்டம்சமாகத்தான் வெளிப்படுகிறது. எனவே அதை இஸ்லாத்தின் மீதான விமர்சனமாக முன்வைக்க முடியாது. Z L LL LL S LL LLSLL L LLSLLS YS L S கு இத்தகை வாசிப்பை முன்வைத்த நிலை லெபனான், க்கிறன. இஸ்லாமிய வரலாற்றில் பஹற்ர் அர் ராஸி ா நகர்த்தக் கூடிய குர்ஆன் விளக்க முறையை பல றைய சிந்தனைகளை படித்துக் கொண்டு போனால் றது. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி அதன் விளங்கிக் கொள்வதென்பது - மனித அறிவு எந்தளவுக்கு ள பதினான்கு நூற்றாண்டுகளாக கொடுத்துக் கொண்டே
அதே நேரத்தில் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்வதை மருத்துவ, உடலியல் ரீதியாக பார்த்தால் குறிப்பாக மருத்துவ உலகிலும் பொய்ப்பிக்கப்படாத திட்டவட்டமான உண்மைகள் என்ற நிலை வருகின்றபோது அது விஞ்ஞானமாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் மருத்துவர்கள் இரண்டு விதமான கருத்துப் போக்குகளைக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கான விருத்தசேதனம், சுகாதாரம், ஆரோக்கி யத்தை கொடுக்கிறது என்று ஒருசாரார் சொல்கின்றனர். இதற்கு பல்வேறு பூகோள, புவியியல் எல்லைகளையும், அங்கிருக்கின்ற சீதோஷண காலநிலை, வியர்வை போன்றவற்றையும் காரணம் காட்டுகின்றனர். விருத்தசேதனம் செய்வதன் ஊடாக வியர்வை கூடிய பிரதேசங்களிலே பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற சுரப்புகள் காரணமாக ஒரு துர்வாடை வீசுவதாகவும், இதன் மூலம் பெண்கள் துர்வாடையிலிருந்து பாதுகாக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மற்ற சாரார் இதனால் பெண்ணினுடைய பாலியல் உணர்வு குறைவதாகக் குறிப்பிடுகின்றனர். இமாம் இப்னு தைமியா என்று ஒரு பழைய அறிஞர் சொல்கிறார். நவீன எழுச்சியை இவரின் காலத்தில் இருந்து பார்ப்பவர்களும் உண்டு. "பாலியல் உணர்வு கூடியதன் காரணமாக கணவனை விட்டுவிட்டு ஓடிச் செல்கின்ற நிலையில், பல ஆண்களை நாடக்கூடிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. குடும்ப அமைப்பு அங்கு சீர் குலைகிறது. அதனை நிவர்த்திப்பதற்காகவே இதனை நாம் மேற்கொள்கிறோம்” என்று குறிப்பிடுகின்றார். எப்படியிருப்பினும் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் திட்டவட்டமான கருத்து அல்ல. இஸ்லாத்தை பின்பற்றுகின்ற, இஸ்லாமிய வாழ்க்கை வாழ்கின்ற ஒரு பெண்ணுக்கு விருத்தசேதனம் செய்யாமல் வாழ்வதற்கான உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கிறது. அண்மையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சிந்தனைப் பரவல் ஏற்பட்டு வருகின்ற வட்டாரங்களில், குடும்பங்களில் பிறக்கின்ற பெண்குழந்தைகளுக்கு கடந்த

Page 11
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விருத்தசேதனம் செய்யாத ஒரு போக்கு நிலவி வருகிறது. எனவே இதனை விமர்சிக்கின்றவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை மிகக்கவனமாகப் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டும்.
அதேபோன்று ஒரு பண்பாட்டு மரபுக்குக் கூட விஞ்ஞானத் தன்மை இருக்கிறது. மேற்கத்தேய நோக்கில் இது விஞ்ஞானம், விஞ்ஞானம் அல்லாதது என்று நோக்காமல் எங்களுடைய பாரம்பரியத்தில் இருப்பவற்றுக்கு என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் தேடிப்பார்க்கின்ற தேவை இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து நோக்கும்போது மற்றெல்லா பண்பாடுகளையும் விட, மதங்களையும் விட பெண்களை உயர்த்தி வைக்கின்ற, அதை நடைமுறையிலும் பெருமளவிற்கு காணக்கூடியதான நிலை என்றால் அது முஸ்லிம்களுக்கு மத்தியில்தான் காணப்படுகிறது. பெண் அடிமைத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்தவில்லை. நான் பார்க்கிறேன், இந்து மதத்திலே 23ற்கும் மேற்பட்ட சட்டங்கள் பெண்ணை ஒரு மனித உயிரியாகவே மதிக்கவில்லை என்பதைச் சொல்கிறது. மாதாந்த ருதுவைக்கூட, அது ஏற்பட்டால் தனியாக கிடுகுகளால் கூரை கட்டி உட்கார வைக்கின்ற வழக்கம் இன்றும் எங்களுடைய தமிழ்ப்பிரதேசங்க்ளில் இருக்கின்றது. குழந்தைகள் ஏன் அந்த அக்காவை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அந்த அக்காவின் தலையில் காக்காய் எச்சமிட்டு விட்டது என்று சொல்வார்கள்.
அடுத்தது முஸ்லிம் தேசப் பெண்களின் ஆடை தொடர்பானது. உலகளாவிய அளவில் இது குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் ஆடைகள் பற்றிய வரையறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எப்போதும் ஒரு சமூகச் சூழலில் ஒரு வினைக்கு எதிர்வினை இருக்கும். மாற்றை அங்கீகரிக்காதபோது, விரும்பாதபோது மாற்றுக்கருத்தை ஒழிக்க முயல்கின்றபோது அதற்காக போராடுகின்ற குழுக்கள், எதிர்ப்பண்பாடுகள் என்பன நிச்சயமாக உருவாகும். அந்த வகையில் இதனை அணுகுவதாக இருந்தால் மேற்குலகம் முழுமையாக திறந்துவிட்டு நிர்வாண கோலத்தோடு திரிகின்றபோது அதற்கு எதிர்ப்போக்கை கடைப்பிடிக்கின்ற கீழைத்தேய உலகில், குறிப்பாக முஸ்லிம் பண்பாட்டில் இத்தகைய மூடுதல் முறையை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.
ஆடைக்கலாசாரத்தைப் பொறுத்தவரையில் அது பற்றி வந்திருக்கின்ற அனைத்து அறிவித்தல்களும் ழயீபானதாகும். (பலவீனமானதாகும்) என்பதுதான் ஏகோபித்த முடிவு. இதை விளக்குவதாக இருந்தால் நபி ஸல் அவர்களோ, அல்குர்ஆனோ அவ்றத்தைத்தான் (கட்டாயம் மறைக்கப்படவேண்டிய உடற்பகுதிகள்) வரையறுத்திருக்கிறது. உடலின் எந்தப் பாகம் மறைக்கப்படவேண்டும் என்பதைத்தான் சொல்லியிருக் கிறார்கள் என்ன ஆடையால் மறைக்க வேண்டும், அதற்கு என்ன நிறத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. அவ்வப் பூகோள சீதோஷ்ண தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப அது தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுதான் இறைத்தூதரினதும், இறை வெளிப் பாட்டினதும் கருத்துக்கள்.ஏனெனில் உலகம் தழுவிய தூதாக இஸ்லாம் இருப்பதால், மானிட சமூகத்தை நோக்கி அழைப்பு விடுப்பதால் அது எல்லாப் பண்பாட்டுச் சூழலுக்கும் ஒத்திசைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இறைவன் அந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறான். எனவே முகத்தை மூடி பெண்கள் ஆடை அணிவதற்கு அல்குர்ஆனில் எந்தவொரு சட்டவசனமும் கிடையாது. நபிகளாரின் காலத்தில் தற்போதைய கப்டன் போன்ற ஒரு ஆடையைத் தான் பெண்கள் அணிந்திருந்தார்கள். அது மார்புப் பகுதி வெளித்தெரியக் கூடியதாக இருந்தது. எனவே உங்கள் மார்பகங்களுக்கு மேலால் முந்தானையை போட்டுக் கொள்ளுங்கள் என்றுதான் வசனம் இறங்கியது. உங்கள் முகங்கள் மீது முந்தானையால் மூடுங்கள் என்று அல்குர்ஆனின் எந்த வசனமும் குறிக்கவில்லை. அதே போன்றுதான் 15 ற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள், அல்குர்ஆனுக்கு அடுத்ததாக சொல்லப்படுகின்ற ஸஹிஹ"ல் புகாரி கிரந்தத்திலே இது
Gof
G3.
FF!
L

ற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அறபு நாட்டில் உயர்குல பெண்கள் குறிப்பாக காத்திரங்களின் தலைவிமார், பெண் மக்களுடைய பூடைகளில்தான் இத்தகைய முகத்தை மறைத்தல் என்ற ண பாடு இருந்தது. அதனையும் நபிதிதோழர்கள் விநோதமாகப் பார்த்தார்கள் என்றும் அறிவிப்புக்கள் ந்திருக்கின்றன. ஒரு பெண் தன்னுடைய மகன் மரணித்த ம்பவத்தில் நபியை சந்தித்தபோது முகத்தை 笹國
காண்டிருந்தார்கள். நபித்தோழர்கள், ஏன் நீங்கள் முகத் மடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்டபோது எனக் கண் மரணித்தும் நாணம் என்னை விட்டு இன்றும் கலவில்லை என்று கூறினார்கள்.
எனவே முகத்தை மூடிக்கொண்டு ஒரு சமூகப் பணியை பூணும் பெண்ணும் செய்ய முடியாது. அதுவும் ல் லினத்தன்மை, பல் கலாசாரங்களைக் கொண்ட மூகங்களுக்கு மத்தியில் கூடி வாழல் என்ற முறையியல் ருப்பதால் எங்கள் முகத்தை மூடுதல் என்ற பகுதியை ரிட்டுக் கொடுக்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபுகள் ல்லாமே முகம், கை, கால் பகுதிகள் திறந்திருப்பதனை லியுறுத்துகின்றன. ஹஜ்ஜிலே முகத்தை மூடுவது கிடையாது. பட்டாயம் திறக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் பண்ணுக்கு இருப்பதால் அவள் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற பாது முகத்தை கண்டிப்பாக திறக்க வேண்டும். அப்போதுதான் }ஸ்லாமிய வியாபார முறை செல்லுபடியானதாக மாறும் கல்வி ற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பெண்கள் முகத்ததை றக்கவேண்டும்.
இமாம் இப்னு ஹஸ் மி அவர்களுக்கு ஆண்களே டிப்பிக்கவில்லை. அந்தப் புரத்தில் இருந்த பெண்கள்தான் டிப்பித்தார்கள். 300ற்கும் மேற்பட்ட சிந்தனையாளர்கள், றதஸ்துறை விற்பன்னர்கள் இஸ்லாமிய வரலாற்றில் ருந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அறபு அறிஞர் ஒருவர் னது கலாநிதி பட்டத்தை முடித்திருக்கிறார். ஒரு பெண்ணின் ல்லாப் பாகங்களும் திறந்திருக்கிறது என்பதால்தான் பார்வையை ாழ்த்தும் படி நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் முதல் பார்வை |ந்தப் பெண் யார் என்று அறிவதற்கான பார்வை, தொடர்ந்து ய நோக்கோடு பார்க்கும் பார்வையைத்தான் நபியவர்கள் டுத்திருக்கிறார்கள். கண்ணும் கண்ணும் மோதக்கூடாது மூடிக் காண்டு போக வேண்டும் என்றால் உடலும் உடலும் மோதிக்
காண்டு விடும்.
லெபனானைச் சேர்ந்த பைஸல் மெளலவி அவர்கள், லஸ்தீனத்திலே முகத்தை மூடிக் கொண்டு ஒரு பெண் தற்கொலைத் ாக்குதலுக்கு சென்றால் அங்கிருக்கின்ற இஸ்ரேலியச் சிப்பாய்கள் ம்மா விடுவார்களா? எனவே தன்னுடைய தாயகத்தை ட்கவேண்டுமெனப் போராடுகின்ற போராளிப்பெண் தன் ழகியலுக்காக அணியப்படுகின்ற இந்த ஆடையை நூறுவீதம் லைக்குமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் அவளுடைய ட்டை விடுவிக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். இதுபோன்றே ஷக் முகம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் குறிப்பிடும்போது ந்நியர்கள் இந்த இரண்டு மீட்டர் துணி இல்லாவிட்டால் இஸ்லாம் வ்வளவு நல்ல கொள்கையாக இருக்கும் என்று சொல்வது எனக்குக் ட்கிறது என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது.
குறிப்பாக அறபு இஸ்ரேல் யுத்தம் நடைபெற்று 10 ஆண்டுகள் த்ெது மத்திய கிழக்கிற்கு அருகில் உள்ள ஈரானில் ஒரு புரட்சி பட்டது. அது அரசியல் புரட்சியாக மட்டும் அமையவில்லை. ண்பாட்டுப் புரட்சியாகவும் வெளிப்பட்டது. அதன் விளைவாக ானை புரட்சிக்கு முன்பு ஆதரித்த பல்வேறு நாடுகள், மைப்புக்கள் தங்களது நாட்டிலும் அப்புரட்சிகளை உள்வாங்க ாம்பித்தன. எனக்குத் தெரிந்த வரையில் 80 களின் ஆரம்பத்தில் இலங்கையில், குறிப்பாக ஈரான் தூதுவராலயத்தின் ஊழியர்களால் ஜாப், கறுப்பு ஆடை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் ள்னரே பர்தா முறையும் வந்தது. இதனூடாக வருகின்ற ஆடைப் ன்பாடு அந்நாட்டிற்குரிய கலாசார வரலாற்றுப் பின்னணியைக் ாண்டது.
குறிப்பாக அப்பாஸியர் காலப்பகுதியில் கறுப்பு உடைக்கு

Page 12
ஒரு பெறுமானமிருந்தது. ஒரு சலவைத் தொழிலாளி இதன் நிறத்ததை மாற்றினால் அதற்குரிய பிணக்குகளை தீர்த்தல் என்பது இஸ்லாமிய சட்டப் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. அவர்களுடைய குளிர்வலய பிரதேசத்தில் அத்தகைய ஆடைமுறை இருந்திருப்பதில் நியாயமுண்டு முற்றிலும் வெப்பமான, மத்திய கோட்டுக்கு அருகில் வாழ்கின்ற எங்களைப் பொறுத்தவரையில் அத்தகைய சுறுப்பு ஆடை முறை உடலியல், தோல் ரீதியான அசெளகரியங்கள் உருவாக காரணமாக அமைகிறது.இது பற்றிப் பேச வேண்டிய தேவையும், கடும் நிறங்கள் அல்லாதவற்றை எமது இலங்கை ஆடைக் கலாசாரத்திற்கு இணைவான முறையில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இஸ்லாத்தைக் காக்க வேண்டும். சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்றிருக்கின்ற தற்காலத் தேவையில் முஸ்லிம் பெண்களுடைய ஆடை விடயத்தில் கடும்போக்கைக் கையாள்வது நம்முடைய பிரச்சாரத்திற்கு தடையாக மாறும்,
தலாக் என்பது பெண்களை அடிமைப் படுத்தும் இஸ்லாமியச் சட்டம் என்று கூறப்படுவது குறித்தும், இதை அமுல் படுத்தும் காழி நீதிமன்றங்கள் குறித்தும் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
தலாக் என்பதை இஸ்லாமிய வரலாற்றுத் தேக்கநிலை, இஸ்லாமிய சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக் காரணங்களின் ஒரு தொடர்ச்சியாக பார்க்க வேண்டியிருக்கிறது. முத்தலாக் என்பது இஸ்லாத்தின் மூலாதாரச் சட்டம் அல்ல. உண்மையில் மூன்று சபைகளில் அந்த தலாக் இடம்பெற வேண்டும். முதல் தலாக்கை ஒரு சபையில் அவர் சொல்லவேண்டும். பின்னர் மூன்றரை மாதங்கள் இருவரும் அந்த வட்டிலேயே சேர்ந்து வாழ வேண்டும். அந்த மூன்று மாதங்கள் தவணைக் காலங்கள். அது மரணித்த வீட்டில் சோகமாக இருக்கின்ற இத்தா காவல்ஸ், எவ்வளவுக்கு தன்னை அலங்கரித்து மணம் பூசிதன் கணவனைக் கவர முடியுமோ அப்படியாக, சேர்ந்து வாழ்வதற்குரிய சந்தர்ப்பமாகத்தான் அந்த காலத்தை இஸ்லாம் வைத்திருக்கிறது. அப்படியாயின் தலாக் சொன்ன பிறகு ஒன்பது மாதங்கள் தம்பதியர் இருவரும் ஒரே வீட்டில் சமைத்து சாப்பிட்டு உறங்கக் கூடிய சூழல் இருந்து, அதற்குப் பின்னரும் இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை தோன்றினால்தான் இஸ்லாம் தலாக்கை அனுமதிக்கின்றது. இந்த சட்டமுறையை பிரான்சிய சட்டம் மிக அணிமையில்தானி ஏற்றுக் கொணர்டது. 1990களுக்குப் பிறகு கொழும்பு பல்கலைக் கழகத்தில் இந்த சட்டத்தை ஜூஎல், பீரிஸ் உட்பட சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். அதேபோல இலங்கையின் சட்டத் தந்தை வீரமந்திரி என்பவர் லண்டனிலே ஆற்றிய சொற்பொழிவொன்றில் தொகுப்பு நூலில் ஐரோப்பிய மாணவர்களை விளித்துப் பேசும்போது இஸ்லாமிய விவாகரத்து என்பது பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. செழுமையான இச் சட்டத்தை டிப்படை வாதம் என்ற ஒற்றைச் சொல்லால் நீங்கள் க்கி வீசி விடாதீர்கள் உடைந்து ஒழுகிக் கொண்டிருக்கும் செத்து நாறிக் கொண்டிருக்கும் உங்களுடைய மேற்குலகின் கண்டுபிடிப்புக்களையும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் இ நாகரீகத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாக இருந்தால்
9 14 நூற்றாண்டு கள் தாண்டியும் இன்றுவரை இளமை குன்றாத 물 சட்டவியலை படித்துப் பார்க்க வேண்டும். படித்து
விட்டுத்தான் மறுக்க வேண்டும்" என குறிப்பிடுகின்றார்.
எனவே இந்த தலாக் என்ற இந்தப் பகுதி இலங்கையில் காழி நீதிமன்றத்தை அலங்கரிக்கின்ற காழிமார்களுக்குக் திட
LK K S S S S S Y S Y eeee Se S SSS S eS YY L Y u u uu u uu uu uu SuSK SKK LS
 

தெளிவில்லாத நிலையில் தேன் போத்தலை, நெய் போத்தலை வாங்கிக் கொண்டு உடனடியாக தலாக் சிட்டை எழுதிக் கொடுக்கின்ற நிலையில், தகுதியாக ஆலிம்களோ இஸ்லாமிய சட்டவியலில் குறைந்த பட்சம் டிகிரியோ, அல்லது பட்ட பின் படிப்புக்களைப் படித்தவர்கள் அந்தப் பொறுப்புக்களை சுமக்காத நிலையில், வீழ்ச்சியடைந்த காலப் பிரிவில் எழுதப்பட்ட அல்லது முத்தலாக்கைப் பற்றி பேசப்பட்ட இப்னு தைமியாவின் கால இஸ்லாமிய சட்ட ஆய்வுகள் குறித்த நூல்கள் இல்லாத அலலது அத்தகைய இமிய சிந்தனையாளர்களை ஏற்றுக் கொள்ளாத அறபுக் கலா நிலையங்களில் உருவாகின்ற சில ஹஸரத்மார்களாலும் காழி நீதிமன்றங்கள் நடாத்தப்படுவதால் இந்த சட்டத்தை அமுலாக்க முடியாதநிலை இன்றுவரை தொடர்கினறது. இதுவும் ஹனபி மத்ஹபை பின்பற்றுகின்ற இந்தியச் சூழலில் அந்த மத்ஹபின் சில சிந்தனைத் தவறுகள் இன்றுவரை இழையோடி இருப்பதால், அறபு ஷேக்மார்கள் அந்த நாடுகளுக்கு வந்து செல்வதால் இத்தகைய நிலை தோன்றியிருக்கிறது என நினைக்கிறேன்.
இன்றைய முஸ்லிம் அரசியல் நிலை பற்றிய உங்களின் பார்வை என்ன?
இலங்கை முஸ்லிம் அரசியல் அண்மைக்காலத்தில் நலிவடைந்த நிலையில் இருப்பதாகத்தானி பலரும் சொல்கிறார்கள். அதில் உண்மையிருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக எழுச்சிற்குப் பின்னரும் சுனாமிக்குப் பின்னரும் இலங்கை முஸ்லிம் அரசியல் சூழலை நாம் பார்க்கின்றபோது அதன் செல்நெறி மிகவும்
༄། நலிவடைந்ததாக திட்டமிட்டு சூறையாடப் படுவதாகத்தான் நான் உணர்கிறேன். மற்றொரு ட வகையில் நோக்குகின்றபோது முஸ்லிம் அரசியல்
தலைமைகள் சுனாமிக்குப் பின்னரும், மூதூர் பலவந்த ஆக்கிரமிப்பு வெளியேற்றத்திற்குப் பின்னரும் சமூகத் தொண்டு நிறுவனங்களை, அல்லது சீர்திருத்த நிறுவனங்களை நோக்கி இறங்கி வந்ததாகத்தான் பார்க்கிறோம். இதை முஸ்லிம் அரசியளின் அல்லது கட்சி அரசியலின் பின்னடைவாகக் கொள்கின்ற அதேநேரம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் எழுச்சியாகக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குரிய விடயம்
இன்னொன்று இலங்கை முஸ்லிம்களின் அரசியல், மக்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது என்று சிலர் அவதானிக்கிறார்கள். அதாவது முன்பு ஒற்றைத் தலைமையாக நீக்கமற நிறைந்திருந்த நிலைமாறி அத்தலைமை நிறைவேற்றத் தவறிய, நிரப்பாமல் விட்ட வெற்றிடங்களையும் பணிகளையும் மக்கள் தமது உள்ளுர்த் தலைவர்கள், ஏஜெண்டுகளைக் கொண்டு நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனிலும் முஸ்லிம் கொள்கைவாத அரசியல் இன்னும் சரியாக கட்டப்படாத பலவீனமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். கட்சி அரசியலைத்தான் உணர்மையான அரசியல் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். கொள்கைவாத அரசியல் உருவானால்தான் பெளத்த பெருந்தேசியவாத பணிசலையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியோடு நாம் பேரம் பேசவோ அல்லது சமதையாக உடகார்ந்து எமது விடயங்களைக் கதைக்கவோ முடியும், அதற்கான அடிக்கட்டுமான வேலைகளை பிற்படுத்தாமல் தொடங்க வேண்டியிருப்பதாக நான் கருதுகிறேன்.
இங்கு முஸ்லிம் கட்சிவாத அரசியல் என்னவென்றால் எங்கள் ராத்தாவின் வீட்டுக்கு முன்னால் றோட்டுப் போட்டுத்
SLSLSLS S S S S S S S S S

Page 13
தரணும், அப்படியென்றால் நாங்கள் உங்களுக்கு வோட்டு போடுவோம் என்பது. கொள்கைவாத அரசியல் என்பது யாருக்கிட்ட கேட்டு நீங்க பிரிச்சீங்க? பிரிக்கிறதுக்கான அதிகாரத்தை தந்தது யார்? இது எங்கள் பாரம்பரிய தாயகம். இதில் இரண்டு பேரும் சேர்ந்துதான் பிரிக்கிறதா? சேர்ந்து வாழிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும். இந்த இறைமையை பேசுவதற்கான ஒரு இட்டுமையை தருவது. இந்த கொள்கைவாத அரசியலை காங்கிரஸ் இதுவரைக்கும் செய்யவில்லை. குறிப்பாக காங்கிரசுக்கென்று தொடர்ச்சியான ஒரு கொள்கை விளக்கப் பத்திரிகையோ, துண்டுப் பிரசுரமோ அல்லது ஒலிநாடாவோ பள்ளிவாசலில் ஒரு குத்பா பிரசங்கமோ கூட இல்லை. மறைந்த தலைவர் அவர்களும் வெகுஜன போராட்டங்களாக சிவில் சமூகத்தை உசார்படுத்தக்கூடிய இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களைக் கூட அகவயப்பட்ட ஒன்றாகத்தான் மாற்றியமைத்தார். உதாரணமாக நோன்பு பிடிக்கச் சொன்னார். இதை வீட்டுக்குள் நோன்பு பிடித்துக் கொண்டு இருக்கின்ற, உண்ணாவிரதத்திற்கு சமமான அம்சமாகத்தான் குறுக்கிப் பாரத்தார். இவற்றை வெகுசனப் போராட்டமாக கொண்டு செல்வதற்கான வழி முறைகளை எங்களுடைய பண்பாட்டில் இருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். சிவில் சமூகத்தை உசார்படுத்தலாம். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கட்டளை போட்டால் குத்பாவுக்குப் பிறகு ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தி செய்யலாம். ஆனால் ஐந்து வருடங்களுக்கொரு தடவை வோட்டுக்காக எங்கள் பிராந்தியங்களுக்கு வந்து போகின்ற நிலை இருக்கிறதே தவிர ஒரு கொள்கைவாத அரசியலுக்கான உழைப்பு எந்த மட்டத்திலும் இல்லாத நிலைதான் இருக்கிறது.
இதனால்தான் சுனாமிக்குப் பிறகும், தென்கிழக்கு பல்கலைக்கழக எழுச்சிக்குப் பிறகும் முஸ்லிம் அரசியல் வாதிகள் புஸ்வாணமாகப் போய்விட்டதாகத்தான் நான் கருதுகிறேன். முந்தி கருணாவுக்கு கப்பம் வாங்கிக் கொடுத்த இடையீட்டாளர்கள் மாதிரி அவர்கள் இப்போது ஏஜெண்டு வேலை செய்கிறாரகள். இதற்காக அவர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
இலங்கையில் இன்னொரு பயங்கரவாதமாக உருவாகிக் கொண்டுவரும் ஊடகக் கலாசாரம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஊடக சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலே எனக்குக் கிடைத்த ஒரு தகவலின் படி லேக்ஹவுஸ் நிறுவனத்தினுள் எந்தவொரு முஸ்லிமையும் இதற்குப் பிறகு நியமிக்கக் கூடாது என்று மிக உயர்மட்டங்களில் இருந்து அறிவித்தல்கள் வந்ததாக அறிகிறோம். இதேபோன்று இக்பால் அத்தாஸ் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற விடயமும் பல தடவைகள் அவரது வீடு தாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான அச்சுறுத்தல் தொலைபேசிகள் அவரை பயமுறுத்தியபடியே உள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் கடத்தப்பட்ட சூழல், வெளியேறிய சூழலில் எங்களுடைய ஊடகவியலாளர்கள், ஏன் அமைச்சர்கள் கூட அதுபற்றி எழுதவுமில்லை. வாய்திறக்கவுமில்லை. அது விடயத்திலும் சிங்கள அரசுக்கு சார்பாகத்தான் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறாரகள்.
ஒரு நாட்டில் சிவில் சமூகம் தங்களுடைய வாக்குகளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களின் நிலவரங்களை சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊடக சுதந்திரம் இல்லாமல் இருப்பது மிகப் பெரும் துரதிஷ்டமானதாகும். இன்றைய அரசியலை விட ஊடகம் ஒரு சாக்கடைச் சேறு என்று ஒரு மாணவர் என்னிடம் கூறினார். இவ்வூடகக் கலாசாரம் இன்று வியாபாரமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இதற்குள் ளிருக்கின்ற பட்டதாரிகள், புத்திஜீவிகள், இதழியல் அனுபவம்

பெற்றோர் என பலர் கடமையாற்றியும் கூட உண்மையை மக்கள் முண் உரைக்கத் தயங்குகின்றபோது மாற்று ஊடகங்களை நோக்கி அல்லது நமது கையில் இருக்கின்ற டிஜிட்டல் தொழில் நுட்பத்தையோ, எஸ்.எம்.எஸ் வசதிகளையோ பயன்படுத்திப் பாடுபட வேண்டிய சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதற்கு சமீபத்திய உதாரணம், சி.என்.என். செய்தி நிறுவனம் பக்தாதிலே ஒரு இடத்திலே நின்று, அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கிய சிறுவர் சிறுமியரோடு எவ்வள இரக்கத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதைக் 1 கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் எடுக்கத் தவறிய, அல்லது கவனமாக - வசதியாக இருட்டடிப்புச் செய்த பகுதிகளை, அங்கு நடக்கின்ற கொடுமைகளை தங்களுடைய சட்டைப் பைகளுக்குள் ஒளித்து வைத்திருந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடதுசாரிக்கள், அல்-ஜசீரா செய்தியாளர்கள் உலக அரங்கிற்கு கொண்டு வந்த போது சி.என். என். உடைய செய்தி விம்பம் அந்த இடத்திலே தகர்க்கப்பட்டது. இதற்குப் பின்னர் பெருஞ்செய்தி ஸ்தாபனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இடத்தில் மாற்று அல்லது எதிர்ச் செய்திகளை சிறுபான்மைக் குழுக்கள், பாதிக்கப்பட்டோர் தங்களது உயிரைப் பணயம் வைத்து சேகரிக்கின்ற நிலையையும் நாம் அவதானிக்கலாம்.
繳 繳纖繼 攤纖縫縫縫纖 畿。纖纖纖繼繼繼繼
ஒரு நாட்டில் சிவில் சமூகம் தங்களுடைய வாக்குகளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்களின் நிலவரங்களை சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊடக சுதந்திரம் இல்லாமல் இருப்பது மிகப் பெரும் துரதிஷ்டமானதாகும். இன்றைய அரசியலை விட ஊடகம் ஒரு சாக்கடைச் சேறு என்று ஒரு மாணவர் என்னிடம் கூறினார். இவ்வூடகக் கலாசாரம் இன்று வியாபாரமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இதற்குள் ளிருக்கின்ற பட்டதாரிகள், புத்திஜீவிகள், இதழியல் அனுபவம் பெற்றோர் என பலர் கடமையாற்றியும் கூட உண்மையை மக்கள் முன் உரைக்கத் தயங்குகின்றபோது மாற்று ஊடகங்களை நோக்கி அல்லது நமது கையில் இருக்கின்ற டிஜிட்டல் தொழில் நுட்பத்தையோ, எஸ் .எம்.எஸ் வசதிகளையோ பயன்படுத்திப் பாடுபட வேண்டிய சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கிழக்கில் பெளத்த தேசியவாதம் தனது அகலக் கால்களை பதித்துக் கொண்டும் , கிழக்கின் உதயம் பெருவாரியான பணச்செலவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இதை ஒரு கிழக்குவாழ் குடிமகன் என்ற அடிப்படையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
உண்மையில் அவர்கள் கொழும்பிலும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்திக் கொண்டிருக்கும் கிழக்கின் உதயம் என்ற களியாட்ட நிகழ்வு எம்மைப் பொறுத்தவரை மீள்வாசிப்புச் செய்யப்படவேண்டியதொன்று. அவர்கள் காட்டைத்தான் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் கைப்பற்றியது என்று சொல்வதை விட சிங்கள பெளத்த தேசத்திற்கான ஒரு வரலாற்றை கட்டமைப்பதற்காகத்தான் இந்த வெற்றிகளை அள்ளிக் குவிக்கிறார்கள். இது அவர்களுடைய பூமி என்றவாறாக சர்வதேசத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக இங்கே ஒரு ஊடக யுத்தம் நடந்து கொணி டிருப்பதை நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
முழுநாடும் அவர்களுக்குரியது என்ற ஒற்றைத்
தேசத்திற்கான சுவடுகளை நிறுவுவதற்கு அவர்கள் பார்க்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு ஆக்கிரமிப்பு

Page 14
விடயம். எங்களுடைய பகுதிகளில் மேலும் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் , கிழக்கு மாகாணத்தின் செறிவை உடைப்பதற்கும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மணலாற்றுப் பகுதியில் வெளியேற்றப்பட்ட தமிழ் சகோதரர்கள் பெருநிலப் பகுதியில் வாழிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மணலாறை வெலிஓயாவாக மாற்றி, இல்மனைட் என்கின்ற மாதாந்தம் நான்கரை கோடி ரூபா வருமானம் ஈட்டித் தருகின்ற சொத்தான, முஸ்லிம்கள் சூழ வாழ்கின்ற பூர்வீக பூமியை சுவீகரித்து ஒரு புதிய மாவட்டத் தை மூன்று - நான்கு மாதங்களுக்குள் அமைக்கவேண்டுமென்று பாதுகாப்பு பிரிவில் உள்ள பலர் போய் அங்கிருக்கின்ற பிரதேச உறுப்பினர்களை சந்தித்து வரைபடம் தயாரித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் இதனை ஒரு சாதாரண விடயமாக கிடப்பில் போட முடியாது.
எழுத்தியக்கத்தோடு மட்டுமன்றி குறுந்திரைப்படம் சார்ந்த பிற துறைகளிலும் நீங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக அறிகிறோம். அம்முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்?
முஸ்லிம்களை மீடியாவை நோக்கி நகர்த்துவதற்கு பயானும், கிறாஅத்தும் போதாது என்று கண்ட நாங்கள், முஸ்லிம் மீடியா ஸ்ரூடியோ றாக்கைகளில் பல நூற்றாண்டுக்கணக்கான எங்களுடைய சமயம் பற்றிய பல்வேறு நூற்கள் இருப்பதன் காரணமாக இந்த மீடியாவை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு எங்களுடைய வேலைத்திட்டங்களைத் தொடங்கினோம். முதலில் அப்ரஹாவின் அழிவு' என்ற சிறுவர் கார்ட்டூனை அஞ்சல் செய்தோம். சுனாமிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு புகலிடம் என்ற குறுந்திரைப்படத்தையும் இயக்கினோம். இது வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் பற்றிச் சொல்வது. இப்படியாக நண்பர்கள் இணைத்து ஆறு குறும்பட முயற்சிகளை செய்திருக்கிறோம். இவை சி.டி வடிவிலும் வெளிவந்திருக்கின்றன.
சினிமா ஒரு குழுவேலை. அது ஏற்கனவே உதிரியாகவும், கள ஆய்வுகளாகவும் நம்மத்தியில் நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போது அதற்குள் நுழைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இன்றைய நிலையில் சினிமாத்துறைக்குள் நாங்கள் உட்செல்வதாக இருந்தால் சிங்களவர்களிடமிருந்தும், தமிழர்களிடமிருந்தும்தான் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிக் கற்றுக் கொண்டால் எங்களுக்கென்றொரு கூரையை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் கீழ் உருவாகின்றவர்களை வைத்து எங்களுடைய தேசத்தின் பிரச்சினைகளைப் பேசுகின்ற திரைப்படங்களை ஆக்கிக் கொள்ளலாம். கடந்த காலங்களில் எங்களது மிகப் பெரும் திறமைசாலிகள் சிங்கள, தமிழ் சினிமாக்களை வளர்ப்பதற்கு அந்தந்தக் கூரைகளுக்குக் கழி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுதான் வரலாற்றுண்மை, இலங்கையின் தேசிய சினிமாவை முதலாவது நிர்மாணித்தவர்கள் இந்த நாட்டின் சிறுபாண்மை இனத்தினர்தான் என்பதை நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இங்கு முதலாவது சினிமாவை எடுத்தவர் நூர்பாய் என்ற முஸ்லிம்தான். 1925 ல் இருந்து இத்தகை சினிமா முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் அதற்குரிய பதிவுகள் ழிகப்பட்டிருப்பது துரதிஷ்டமானது. இந்நிலையில் அவை ன்று இந்தோனேசிய நூலகங்களில் பாதுகாக்கப்படுவதாக றிகிறேன்.
குறிப்பாக 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் பாரசீக முஸ்லிம் வழிவந்த பக்தாத் முஸ்லிம்களுடைய பார்சி என்ற நாடக மரபுதான் இலங்கையில் கோலோச்சியிருந்தது. எல்பின்ஸ்டன் என்பது கூட முஸ்லிம்களுடைய நாடக அரங்குதான். இவர்களுடைய தியேட்டர் என்ற சொல் நாடகத்திற்குத்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்பு அதனை சினிமா சுவீகரித்துக் கொண்டது. இன்றிருக்கின்ற
 

ஒலிம்பியா, டவர்ஹோல் மட்டக்களப்பிலே இருக்கின்ற தியேட்டர் இவையெல்லாம் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட நாடக அரங்குகள். நாடகத்திற்காக கட்டப்பட்டு பின்னர் திரையரங்குகளுக்காக ஒதுக்கப்பட்டவை. இன்றிருக்கின்ற எல்பின்ஸ்டன் தியேட்டரை புஹார்தீன் ஹாஜியார் கட்டி அதில் ஒரு முஸ்லிம்தேச சினிமாவுக்கு எல்லா வகையிலும் பங்களிப்புச் செய்தார். இந்த நாட்டின் சிங்கள சினிமாவின் வயது 50 ஆக இருக்கிறது என்றால் முஸ்லிம் சினிமாவின் வயது அதைவிடக் கூடியது.
முஸ்லிம் தியேட்டர் சம்மந்தமாக ஆராய்கையில் இங்குள்ள அரங்குகளை நாம் ஆவணப்படுத்தத் தவறிவிட்டோம். முஸ்லிம் சமூகத்திற்கான பாடல்கள், கலைகள் என்பன அமைப்பாக்கம் என்பதினூடாகக் கூட கட்டியெழுப்பப்படவில்லை. மார்க்கவாதிகள் இதனை எதிர்த்ததே பிரதான காரணம்.
குறிப்பாக சுத்து வடிவம் சார்ந்த பொல்லடி என்பது எங்கள் கலாசார தனித்துவத்தைக் காட்டக் கூடியது. அதற்கான ஒரு வரலாறும் இருக்கிறது. இப்போது இருக்கின்ற குளோபல் கல்ச்சரில் நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை எங்களுடைய கலாசார அடையாளத்தை பேணிக்கொள்வது பற்றிதுதான். இதில் நாங்கள் திரட்டி எடுத்துக் கொள்ள முடியுமாக இருந்தால் முஸ்லிம் மரபு தனிக்கலையாக உருவாக்கம் பெறமுடியும்.
அந்தக் காலத்தில் அண்ணாவியார் ஒரு நெறியாள்கை செய்திருக்கிறார். அவர் வைத்தியம் உட்பட பல துறை சார்ந்தவராக இருந்திருக்கிறார். குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களது தனித்துவத்தைப் பேணிய அண்ணாவிமார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
நான் நினைக்கிறேன் பெண்ணியம் அனைத்தையும் களைந்து எறிந்து விட்டு ஓடுகின்ற இவ்வுலகத்திலே, போரின் வெற்றியில் நான் றபான் அடித்து, தகரா அடித்துப் பாட்டுப் பாடுவேன் என்று நேர்ச்சை வைத்து நாயகமவர்களிடம் ஒரு பெண்மணி சொன்னபோது நபி அதை அங்கீகரித்தி ருக்கிறார்கள். திருமண வீடுகளில் பாடல்கள், முக்கிய தினங்களில் பாடல்கள், பெருநாள் தினங்களில் பாடல்கள் என்று இது விரிவுபெற்றிருப்பதைக் காணலாம். யுத்தத்திற்காக அகழி தோண்டுகின்ற போது நான்கு அடி பைத்தில் (பாடலில்) நபியவர்கள் இரண்டு அடிகளைப் பாட, மற்றைய நபித்தோழர்கள் மண்ணைத் தூக்கியெடுக்கும்போது மிகுதி இரண்டு அடிகளையும் பாடியிருக்கிறார்கள். இந்த உண்மைகள் , சான்றுகள் எங்கள் பாடத்திட்டங்களில் ஆரம்ப காலத்தில் இருந்து உள்வாங்கப்பட்டிருந்தால் நாம் இன்று வெகுவாக வளர்ச்சி கண்டிருப்போம்.
இன்னொன்று, இங்குள்ள பெரும்பான்மையோரின் ரசனை மட்டம் தென்னிந்திய சினிமாவை ஆதரிக்கிறது.
இதனை கேள்விக்குட்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது.
இங்கு ஈரான் சினிமா பற்றியும் பேசலாம். அச்சினிமாக்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய பண்பாட்டோடு இணங்கி வரக்கூடியதாகவும், இஸ்லாமிய அடையாளத்தோடு வெளிவரக்கூடியவைகளுக்கு ஆதர்சமாகவுமிருக்கிறது. இதேபோன்று ஜப்பானிய சினிமாவும் எங்களுடைய கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு இயைபானது. உலகத் தரத்திலிருக்கும் சில சினிமாக்களையும், 2000 ற்கு மேற்பட்ட தமிழ் சினிமாக்களில் 16 படங்களையாவது பார்க்க வேண்டும் என எனது நண்பர் ஒருவர் சொன்னதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Page 15
மீன் கொக்குகள்
மீனுக்காய்க் காத்திருந்த கொக்குகள் &bsTGOTIITLICIG (GUITLIGOT
அறுத்தபோது கொக்குகள் பறந்தன
யாருமில்லா இடம்
uITCHö, யாருமே வராத இடமொன்றுக்கு செல்ல வேண்டும் அது
அடர்வனமாக இருள் குகையாக எதுவாகவும் இருக்கட்டும் عيلي யாருமே வரக்கூடாது التي ஒரே ஒரு சிக்கல் 谴
என்னை விட்டுவிட்டு
எப்படிச் செல்வது?
|பெருவெளி
159, ஈஸ்ட் நோட், ല്ക്ക് I
978-88-97
ငြိုူးရွိေါ” .
|-
dright | 5 Gorff. : :ിഖേ [:?tio:୬୬୭
 
 
 
 

யுத்தக் குறிப்புக்கள் -111
1.
இரத்தக் கறைகளுடன் தூக்கிச் செல்கிறார்கள் போர் வீரர்களை காயப்பட்டபடியே கிடக்கிறது யுத்தகளம்
11
இருபக்கமும் இறப்புக்கள் இழப்புக்கள் காபங்கள் வெற்றி தோல்வி பற்றி வினவுகிறது களத்திடம் யுத்தம்
111
கடற்படை
காலாட்படை نے விமானப்படை முப்படைகளும் போருக்குத் தயாராகின்றன யுத்தம் தொடங்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடன்
பெருவெளி கிடைக்கும் இடங்கள்
இலங்கையில்
நொசாட் ட்ரேடிங் சென்றர், அக்கரைப்பற்று றோயல் புக் சொப், அக்கரைப்பற்று பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு இஸ்ப்ோமிக் புக் ஹவுஸ், கொழும்பு
தமிழ் நாட்டில் (இந்தியா) :-
New Book Lands .
2-C North Usman Road, Basement lpp. Ar Complex, Near Panagal Park, 'Nagar, Chennai. GOOO 17 FBI : 2815 8171, 28 15 SOOS
). Dilip kumar 3ook Sellers & Exporters
1610, R.K. Mutt Road, "Floor, Mylapore Chammai - 600 OO4
Tig| : 14 17
விமர்சனங்கள், கட்டுரைகள், கடிதங்கள், புனை பிரதிகள் போன்றவற்றை பெருவெளி எதிர்பார்க்கிறது.
சந்தாதாரர்கள் தங்களது சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

Page 16
கரடு முரடான மலைச்சரிவிலிருந்து நான் இறங்கி வந்துகொண்டிருந்த போது அரநாயக்கக் காடு புகாரினால் மூடப்பட்டுக் கிடந்தது. வெளியில் இருந்து வரும் சிறு ஒளிக்கித்துக்கூட உள்நுழைய முடியாதபடி மரங்கள் சிந்திநூலாப் இழுபட்டுக் கிடந்தன. சூரியனின் ஒளி படாததால் கிாட்டினுள் மிதந்து கொணடிருந்த நீர்த்தடாகங்களெல்லாம் இருளின் சாபாய் பூசிகறுத்துக் கிடந்தன. ஒருமுறை நாக்கைப் பிடுங்கும் தாகத்தில் நீரருந்து வந்த சிங்கமொன்று தடாகத்தில் தவறி வீழ்ந்து தன்னை கறுப்பாக்கிக் கொணடது. (இக்காடுகளிலி சிங்கநர்கள் 14 . வனவள அதிகாரிகளின் குறிப்புப் புத்தகங்களின் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அரநாயக்க காட்டின் இருண்ட லப்பரப்பிஜி அவை வசித்து வருகின்றவென்பது பாருமி அறியாத உணர்மை) இப்படியாக நான் வந்த எட்டு நாட்களுக்குள் 료 அழிந்து போன மிருகங்கள் பற்றிய கோடுகளின் அசேவைக் கொண்டு நான் அடையாளங் கனிட புலி, மான், மயில் புறா. ஆந்தை போன்ற ஏராளமான மிருகங்களும் பறவைகளும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனுமீ தடாகத்திவி விழுந்து
 

ரதி
BID, PSDB 658.6796)
0 அப்துல் றஸாக்
கொள்ளாமலில்லை. ஒட்டப்போட்டியின் முயலை வென்றபடி வேகமாக வந்த ஆமைகூட தவறுதலாக இத்தகையதொரு தடாகத்தில் இறங்கித்தான் தன்னையும் கறுப்பாக்கிக் கொண்டது. பின் அது எப்படியோ தப்பி உலகத்தின் பார்வைக்கு வந்து விட்டது. எனினும் எந்த நதியாலோ, ஆற்றாலோ அதன் நிறத்தை துடைத்தழிக்க முடியாமற் போயிற்று. வெண்ணிற ஆமைகள் இப்போதும் தடாகங்களை நோக்கிநகர்ந்த வண்ணமிருக்கின்றன.
நான் தேடிவந்த எதுவுமே என் கண்களுக்கு அகப்படாததால் மிகுந்த சோர்வு என்னை வாட்டியெடுத்தது. உணவுக்குப்பதிலாக மரத்தின் தடித்த இலைகளையும், மிருகங்கள். பறவைகள் சாப்பிட்ட மீதிகளையும் சாப்பிடுவது புதிய அனுபவமாக இருந்தது. நான் தீங்கு செய்யாதவரை மிருகங்களும், பறவைகளும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் நம்மை எதுவும் செய்வதில்லை என நான் வந்த தினமே முடிவெடுத்தன. ஒற்றைக் கால் இல்லாத கரும்புலி ஒன்றின் கணிகளுக்கு மட்டும் எனது வரவு நாக்கின் எச்சில் ஊறுவதாக இருந்திருக்க வேண்டும். அதன் பார்வையின் விசேடமான சலனம் எதுவுமில்லை. குறிப்பாக மற்ற மிருகங்களிடம் காணப்படும் ஈரம் இல்லை.
இதனால்தானி அப்புவியை தொடருவதென தானி முடிவெடுத்தேன். எதிரி யாரோ அவனே நாம் பின்தொடர வேண்டிய நண்பன் என்கின்ற மலட்டுத்தத்துவம் இத்தருணத்தின் எனக்கு உதவக் கூடும். அல்லது இலக்கற்றுத் தொடரும் எணர்தேடல் ஏதோ ஒரு புள்ளியில் நின்று சுழலக் கூடும். எதுவாகயிருந்தாலும் இப்போதைக்கு நான் செய்யக்கூடியது.இது ஒன்று மட்டுந்தான் எனத் தெரிந்தது.
காட்டின் நிறத்தை அச்சொட்டாக பிரதிபலிக்கக்கூடிய ஆடையொன்றை அணிந்திருந்தேன். காட்டிற்கு நிறமுண்டா என்கின்ற ஆராய்ச்சியெல்லாம் இங்கு வேணடாம். மெல்லிய கர்ைணாடி போன்ற அதை அணிந்து கொண்டு மரங்களுக்கு அருகே சென்றால் அம்மரம் போல் பாவனை காட்டும் அது. கரும்புலியை பின்தொடர இது எனக்குப் பயன்படுமா என்று புரியவில்லை. எதற்கும் புலி என்னை அடித்துக் கொல்லுமானால் என்னை அடையாளம் கணர்டுகொள்வதற்காக உருக்கிய இரும்பினால் செய்யப்பட்ட எனது பெயர் விலாசம் அடங்கிய அடையாள அட்டையை தோள் முகட்டில் பொறித்திருந்தேன். என்னைப் போலவே அந்த சரித்திரப் புத்தகத்தை வாசித்து விட்டு பலர் இந்தக் காட்டுக்கு புறப்பட்டிருக்கலாம் என்பது என் ஐதீகம். அவர்களுக்கும் இது உதவக்கூடும் என்று நினைத்தேன்.
கரும் புலியை பின்தொடருகின்ற பயணம் இலகுவாக இருக்குமென்று தோன்றவில்லை. ஒரு விடயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். அது என்னைப் பார்த்த பார்வையில் மனிதர்களின் தசைகளை விரும்பிப் புசித்த கள்ளத்தனம் இருந்ததென்பதை நீண்ட பாதைதான் புதர்கள் நிறைந்து

Page 17
காணப்பட்டது. சேற்றுநிலங்கள் கால்களை வாரிவிடுவன போல உள்ளீர்த்தன. பின் பெரிய சமவெளி வரும் வரையும் நான் போதை கொண்டவன் போல அதன் பின்னாலேயே சென்றேன்.
இருளுக்கு முந்தைய காலப்பகுதியில் வேட்டைக்குப் பேர்போனதன் அடையாளமாக குருதி உறைந்த மிருகங்களின் ஒலம் காடு முழுக்கநிரம்பியிருந்தது. கற்கால மனிதர்களின் நேரடி வாரிசுகளான அக்கால மனிதர்கள் இந்த ஒலங்களைக் கோர்த்து செய்யப்பட்ட புல்லாங்குழல்களையே வாசித்துக் கொண்டிருப் பதாக அந்தப் பறவைக்கூட்டு மொழிச் சரித்திரப் புத்தகத்தில் படித்திருந்தேன். இந்த புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் கத்தி போன்ற கூரான இசையே மிருகங்களை வேட்டையாடுவதற்கு அவர்களுக்குத் துணை புரிந்திருக்கிறது. வேட்டையென்றால் சும்மா அல்ல கொடூர வேட்டை அப்படியானதொரு வேட்டையின் போதுதான் இக்காடு இருளையளிளி தன்மீது பூசிக்கொண்டது.
எனக்குக் கிடைக்கின்ற அவகாசத்தில் அந்த சரித்திரக் குறிப்புப் புத்தகம் பற்றிச் சொல்லலாமென நினைக்கிறேன்.
எண் ஆறாவது பரம்பரைக்குச் சொந்தமான முதுரை மரப் பெட்டகத்தினுள்தான் (இம்மரத்தை இப்போது முற்றாக அழிந்துபோய் விட்டது. ஒரு காலத்தில் தங்க மரம் என அழைக்கப்பட்ட இம்மரம் பற்றியும் ஒரு குறிப்புப் புத்தகம் காணப்படுகிறது) இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். சலிப்புத் தருகின்ற எண்ணற்ற பல சரித்திரப் புத்தகங்களுக்கு நடுவே இப்புத்தகம் மட்டும் தனியே தெரிந்தது. பெரிய விருட்சம் ஒன்று புத்தகத்தின் அட்டையாக விரிந்து கிளைபரப்பி நின்றது. அதன் இலைகளெல்லாம் சருகுகளாக கீழே இறைந்து கிடந்தன. மெல்லிதாக காற்று வீசும் தருணங்களில் அவை மேற்கிளம்பி நடனமாடின. புத்தகம் எழுதப்பட்ட காலத்தை கடக்கும் போதுகளில் அம்மரம் துளிர்த்து, பொன்னாலான பூப்பூத்து, பின் இலையுதிர்ந்து, மொட்டையாகி, கூறு கூறாகச் சிதைந்து கொண்டது. பறவைகளின் எண்ணற்ற கூடுகள் மொழியாகி புத்தகத்தினி பெயர் கோர்க்கப்பட்டிருந்தது. பெரும் புதிரை அவிழ்ப்பது போல பலமுறை அவிழ்த்தும் அதனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாளாக நாளாக புதிரை விடுவிப்பது ஒரு தீராத நோயாக என்னில் தொற்றிக்கொண்டுவிட்டது. என் ஆராய்ச்சிக் கூடம் விதவிதமான புதிர்ப்புத்தகங்களால் நிரம்பி வழிந்தது. எவற்றிலுமே நான் தேடிய கோடுகள், அட்சரங்கள் கிடைக்கவில்லை. அப்பெயர் திரிந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ள பல பழைய புத்தகக் கடைகளை நான் நாடவேணர்டி யிருந்தது. எனி சுருக்கமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நீண்ட தாடி வைத்த புத்தகக் கடைக்காரர் ஒருவர் இதில் வரும் அரசியல், அதிகாரம், போராட்டம், விடுதலை போன்ற வழக்கொழிந்த சொற்களைக் கொண்டதொரு புத்தகம் தனது வீட்டு நிலவறையில் இருப்பதாக திரும்பத்திரும்ப கூறியபடி இருந்தார். அவருடனான உரையாடலுக்குப் பிறகு அந்நிலவறைப் புத்தகத்தை எனக்குத் தருவார் என்று தோன்றவில்லை. பழைய பொக்கிக்ஷங்களை யார்தான் விற்க விரும்புவார்கள்?
என் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. இரவுகளில் எனக்குக் கிடைக்கின்ற ஓரிரு நிமிடங்களை
毅犯
 

இப்புத்தக ஆராய்ச்சிக்கு நான் செலவிடுவதாக என் தாய் குறைபட்டுக் கொணர்டார். நான்கு வினாடிகளுக்கொரு தடவை ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கான பணத்தை நான் சம்பாதித்து விட முடியுமென்பது அவரது எணணம். தவிர என் மருத்துவப் படிப்பின் உயர்தகைமைக்கு இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லையென்று முணுமுணுத்துக் கொண்டார். அப்போது புத்தகத்தை புரிந்து கொள்வதில் நான் ஓரளவு தேறியிருந்தேன். உணர்ச்சிபூர்வமான வாக்கியங்கள் தொடராக இணைக்கப்பட்டு அக்கால கதை, கட்டுரை, கவிதை என்கின்ற வடிவங்களில் அது அச்சிடப்பட்டிருந்து. மனிதர்கள் பேசிக்கொள்வதெல்லாம் திட்டமிட்ட ஒழுங்கின்படி கோர்க்கப்பட்டிருந்தன. எதிரெதிரே ஒரிரு நிமிடங்களுக்கு மேல் பேச முடியாத இவ்வுலகம் வருடக்கணக்காக ஒரே விடயத்தைப் பற்றி பேசுகின்றவர்களைக் கடந்து வந்திருக்கின்தென்பதை நினைக்கவே பிரமிப்பாயிருந்தது.
அதிலும் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் சுழலும் மனித்னொருவர் புத்தகத்தின் ஒவ்வொரு வாக்கியம்
முடிவுறுகின்ற அடிக்குறிப்பிலும் திரும்பத் திரும்ப
வந்து கொண்டிருந்தார். எவ்வளவுதான் வாசித்தும் அவர் பற்றிய முழுமையான விளக்கத்தை அறிய முடியவில்லை. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் தாவும் போது அவர் பற்றிய விம்பம் வேறொன்றாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது. சில பக்கங்கள் திறக்க முடியாதவளவிற்கு சிக்கலாகித் தோன்றின. 'தனக்கான மரணத் தொழுகைளை இப்பொழுதுதான் தொழுதுவிட்டு வருகிறேன்” எனறு அவர் சொல்லியதும், புனித நாளான வெள்ளிக் கிழமையொன்றில் மலர்த்தட்டுக்களை ஏந்திய வண்ணம் விகாரையொன்றினுள் புத்தரை தரிசித்ததும், எஸ்.ஜே.வி என்ற மனிதரை தன் இறக்கைகளில் ஏற்றி தன்னிச்சையாக சுவர்க்கத்திற்குள்நுழைய முற்பட்டதும் அம்மனிதர் எதிர்கொண்ட மிகப்பெரிய குற்றச்சாட்டுக் களாக விரிந்து கிடந்தன. அவரது சமூகத்தினர் இதையொட்டி ஒன்றணி பிணி ஒன்றாக வீசும் கேள்விகளுக்கு நீர்த்துப் போன பதிலொன்றையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அது வசீகரம் மிக்க காலைப் பொழுதைப் போல நம்பும்படியாக இருந்தது. நாரே தக்பீர். அல்லாஹ0 அக்பர் என்று அவர் முழங்கும்போதும், ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்று பாடும் போதும் அனைவரும் மயிர்சிலிர்க்க அவரது குற்றச்சாட்டுக்களை மறந்து கொள்வது ஆச்சரியமா யிருந்தது. மங்கிய புகைப்படத்தில் அவரைப் பார்த்தால் கூட பெணிகள் தமது முக்காடுகளைச் சரிசெய்து கொள்ளவாரம்பித்தனர். தமி கோவணங்களை அவிழ்த்து ஆணிகள் தலைப்பாகை கட்டினர். நீண்ட காலமாக முக்காடுகளுக்குள்ளும், தலைப்பூாகை களுக்குள்ளும் புதையுண்டு போயிருந்த அம்மனிதனின் வரலாறு அச்சமூகத்தின் வராறாக எழுதப்பட்டிருந்தது திகைப்பூட்டும்படியாக இருந்தது. காற்றினால் அலைக் கழிக்கப்பட்ட பல நூறு பக்கங்கள் கடந்து 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினாறாம் திகதி ஒப்பாரி என்ற சத்தங்களின் சங்கேதங்களைக் கோர்த்து புத்தகம் மூடிவைக்கப்பட்டிருந்தது.
1.
எனினும் திறந்த புத்தகத்தை மூடி மீண்டும் பெட்டகத்திற்குள்
அடக்க என்னால் முடியாமற் போயிற்று. உறக்கத்திற்குச் செல்லும்

Page 18
இரவுகளில் கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட நிலையில்
மெல்லிய தாடி வைத்த அந்த மனிதர் என்னோடு பேச
முயன்று பின் அழுதபடி திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
பிற்சேர்க்கையான வாய்மொழிக் கதையில் வருவது போல ஒற்றைக் கையும், ஒற்றைக் காலுமே அவருக்கிருந்தது. கையில்
தலையில் அணிகின்ற வெள்ளைத் தொப்பியொன்றை
வைத்திருந்தார். உடம்பின் சில பகுதிகளில் எரிவுக் காயங்கள்
தழும்புகளோடிருந்தன. துரதிஷ்டவசமான விபத்தொன்றில் அல்லது திட்டமிட்ட சதி முயற்சியொன்றில் அவர் முகம் தப்பிப்
பிழைத்திருந்தது. இதற்காகவே அந்த வாய்மொழிக் கதையை
நான் பல நூறு தடவைகள் மீளவும் மீளவும் படிக்க
வேண்டியதாயிற்று.
“எங்கிட வாப்பாட காலத்தில நாங்க நல்ல வெளிச்சமாத்தான் இருந்தம். ஒலகத்திற்கு ரெண்டு சூரியன் இருந்த காலம். அந்த நாளயில ராவு இல்ல. எல்லாமே பகல்த்தான்.இப்ப இருக்கிற மாதிரி இருட்ட காண ஏலாது. பொறகுதான் நாட்ட இருள் மூடிட் டெணர்டு சொன்னாங்க. கொட்டப் பாக்குப் போலரிருந்த நாட்டில செரியான கொழப்பம் தொடங்கிட்டு எணர்டு சொன்னாங்க. இனம் இனமா ஆளுக்காளர் தனியப் பிரிஞ்சி சணர்ட புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க எணர்டு அங்கயும், இஞ்சயும் கதைச்சாங்க. நாளுக்கு நாள் கதைகள் அடிபடுகுது. ஆனா மொதல்ல பெரிய இனமா இருந்த ஆக்கள் எங்களோடதான் சணடைக்கு வந்தாங்களாம். காலப்போக்கில அதெல்லாம் தணிஞ்சி அந்த
ஆனால் ஒரு ஏழை தனிக்குப் பிடித்த பணக் அம்மனிதரின் முகம் என்னை மிக ரகசியமாக சொல்லியிருக்கவில்லை. அவருடைய அந்தக் கண்க எனது தாயுடவை போலிருந்தன. அவற்றிலிருந்து கசி நான் தூக்கம் நீங்கி எழுந்ததும் வெகுவாக கடுக்கத் எனது நாட்களை தனது ஊனமுற்ற கால்கள் கொண்( மனநோயாளி போலாக்கி விட்டிருந்தது.
சம்பவங்கள மண்மூடிட்டுது. பொறகுதான் எங்களுக்கு மேல இருந்த ரெணர்டு சாராருமி மொதல்ல அடிச்சிக்கிட்டாங்க. நெருப்புப் புடிச்சமாதிரியான பிரச்சின நாடெல்லாம் பத்தியெரியிது. அதில எடயிலதான் ஒண்டுலயும் சம்மந்தமில்லாத எங்கிட ஆக்கள் மாட்டிக்கிட்டாங்க. யானயும் யானயும் சண்ட புடிச்சா தகரப் பத்தக்கி சேதம் வெரத்தான் செய்யும் எணர்டு செல்லிக்கொண்டு பெரிய பெரிய ஆயிதம் வெச்சிக்கிருந்த காபிர்கள் எங்கட சனத்தயெல்லாம் கொண்டு குமிச்சாங்க. ஊர உட்டு தொரத்தினாங்க. பள்ளியுக்குள்ள சுட்டாங்க. அப்பதான் வாப்பா அந்த ஈமான பெத்துப் போன மகனாரு வந்தார். பாக்கிறதுக்கு மொட்ட எணர்டாலும் அவ்வளவு வடிவு. ராசா பேசக்கொல ஈரக்கொல குளுந்து போகும். அவருக்காக நாங்க எத வேணுமென்டாலும் செய்றதுக்கு தயாராஇருந்தம். நோன்பு புடிச்சம், விடிய விடியதுஆ கேட்டம், அழுது மண்டாடினம். எங்காக அவர் ராப்பகலாகஷடப் பர்ரதச் சொல்லி எங்கிட ஆம்பளயல் எல்லாம் சந்திக்குச் சந்தி பேசிக்கி நிப்பாங்க. ஆனா அவராலதான் எல்லாப் பிரச்சினயும் வந்த எணர்டு ஒணர்டு ரெண்டு பேர் சொல்றதும் எணர்ட காதுக்குள்ள உழுந்திருக்கி. அது எனக்கு வெளங்கிறாப் போல இருக்கிறல்ல. ஒண்டு ரெணர்டா, கிட்டத்தட்ட இருவது வருஷம் அவர்தான் எங்கள கூட்டிக்கிப் போனார்.
 
 

இருட்டுக்குள்ள அவர் போற எடம்மட்டுந்தான் வெளிச்சம் போல இரிந்திச்சி. இதாலதானோ என்னவோ செல ஆக்கள் அவர்ரதலக்குப் பின்னால ஒளிவட்டம் தெரியுதெணர்டு சொன்னாங்க. இந்த நெலம மார்க்கத்தில கூடாதே எண்டு செல ஆக்கள் கத்தினாங்க. ஆனா அந்த கொதறத்துப் புடிச்சகப்பல்ல அவர் போகும் வெரைக்கும் மெளனமாத்தான் இருந்தார். அரநாயக்க காடாம் எணர்டு சொன்னாங்க. அங்கதான் அந்தக் கப்பல் பத்தி உழுந்திச்சாம். மேகம் மூடியிருந்தத்தால அதக்கூட ஆரும் பாக்கலியாம். கூடப் போன எல்லாருமே மெளத்தாப் போயிட்டாங்க. எங்கிட செல்ல மகனார் மட்டும் உசிர் தப்பிட்டாரு. கைலயும். கால்லயும் சின்னச் சின்னக் காயந்தான் அவருக்கு. ஆனா அந்த அழகோடு அவர் வெட்டக்கி வெர விரும்பல்ல. அங்கயே ஒரு கெழவி மனிசிர ஊட்டில தங்கிட்டாரு. தனக்குப் பின்னால வார ஆக்கள் எப்படி மக்கள ஆளர்றாங்க எணர்டு அங்கயிருந்தபடியே பார்த்துக்கிருக்காரு” r
கதை எழுதப்பட்டு இன்றைய நிலவரப்படி ஆறேழு நூற்றாண்டுகள் கடந்திருந்தன. சரியாகச் சொல்வதானால் 736 ம் வருடத்தின் இலையுதிர்கால நடப்பு நாட்கள். வைக்கோல் என்கின்ற தாவரக் கழிவுக் கூழில் இருந்து தயாரிக்கப்பட்டு குளோரின் இட்டு வெண்மையாக்கப்பட்ட தாளின் வயதை என்னிடமிருந்த விலைகுறைந்த கனணியொன்று இலகுவாகக் கணித்துத் தந்திருந்தது. ஒப்பாரிநிரம்பிய எழுத்துக்கள் என்பதால் அவற்றை வாசிக்கும் தருணங்களின் கனணியின் சலனமற்ற திரைகளில் கண்ணீர் உறைந்து காட்சி தெளிவற்றுத் தளம்பியபடி
SSY L L L L L L L L Y KY YYY Y LY காரக் கணவானை விருந்துக்கு அழைப்பது போல 5 அழைத்துக் கொண்டிருந்ததை நான் யாரிடமும் ள், கருணையின் அழைப்பை புறக்கணிக்க முடியாத யும் நீரை துடைக்க தினமும் நீளுகின்ற எனது கைகள் தொடங்கின. கனவில் வருவதும் போவதுமாக அவர் டு கடத்திக் கொண்டிருந்தது நாளடைவில் என்னை ஒரு
疆
இருந்தது.
தவிர இக்கதைதான் இக்காடுவரை என்னைக் கொண்டு வந்து சேர்த்ததா என்பதை நான் உணர்வது எளிதாக இருக்கவில்லை. இது பிரயோசனமான ஆராய்சியாகவோ, அற்புதமான கண்டு பிடிப்பாகவோ பலருக்குத் தோன்றவில்லை. அரசினால் கிடைக்கும் சிறு உதவுத் தொகைகூட இதற்குக் கிடைக்காதென்று அழுத்துக் கொண்டனர். உதவுத் தொகைக்காக எனக்குக் கிடைத்த அற்புதக் குறிப்புக்களை அரசிடம் சமர்ப்பிக்க நான் விரும்பவில்லை. சிறுபான்மைக் கதையாடல் பற்றிய இக்குறிப்புகளை அரசு தனது பழங்கால ஆராய்சிக் கூடத்தில் வைத்து பரிசோதிக்கும்போது இதன் மீது தெறித்து விழும் திராவகத் துளிகள் பற்றி நான் அதிகம் பயப்பட்டேன். இந்நிலையில் பிற்போக்குத்தனமான எண் காட்டு ஆராய்ச்சியினால் பலரும் என்னை ஒரு ஆதிவாசிபோல் பார்க்கத் தொடங்கினர். இந்த யுகத்தில் ஒரு ஆதிவாசியாய் என்னை நானே உணர்வது நகைப்புக்குரிய ஆச்சரியம் போலிருந்தது.
காட்டிற்கு புறப்படுவதற்கு முந்தைய தினத்தில் நான் சிக்குணர்ட வலைத்தளத்தில் உலகு சந்தித்த மாற்றங்கள் எண்ணிறைந்த சரித்திரப் புத்தகங்களாகவும், மின் ஏடுகளாகவும் இறைந்து கிடந்தன. ஒரு நாளைக்கு ஐந்து விமானங்களாவது மோதி ஆளரவமற்ற வயல் வெளிகளில் கவனிப்பாரற்று

Page 19
கிடந்ததைக் காட்டுகின்ற புகைப்படம் ஒன்று அடிக்கடி பளிச்சிட்டு மறைந்தது. வரலாறு சொல்லும் வலைத்தளங்கள், சிலந்திகள் சிக்குணர்டது போல் ஒன்றுடன் ஒன்றுக்குள் குழம்பிக் கிடந்தன எந்தவொரு தொலைக்காட்சிசனலிலும் இருபத்தைந்து அல்லது முப்பது வினாடிகளுக்கு மேல்தரிக்க முடியவில்லை. கடைசியாக கடல் பொங்கி 218 கரையோர நகரங்களை விழுங்கியதோடு சேர்த்து 13 வது முறையாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் இறந்து பட்ட கொடிய நிகழ்வென்று உள்ளூர் வானொலி ஒன்று ஒரு நிமிடச் செய்தியில் இதனைக் குறுக்கிக் கொணர்டது. இப்படியான அவசர உலகில் மிக ஆசுவாசமாக நாணி புறப்பட்டதென்பது என் நணர்பர்களைப் பொறுத்தவரை நகைப்பன்றி வேறென்ன?
ஆனாலி ஒரு ஏழை தனக்குப் பிடித்த பணக்காரக் கணவானை விருந்துக்கு அழைப்பது போல அம்மனிதரின் முகம் என்னை மிக ரகசியமாக அழைத்துக் கொணர்டிருந்ததை நான் பாரிடமும் சொல்லியிருக்கவில்லை. அவருடைய அந்தக் கண்கள், கருணையின் அழைப்பை புறக்கணிக்க முடியாத எனது தாயுடவை போலிருந்தன. அவற்றிலிருந்து கசியும் நீரைதுடைக்க தினமும் நீளுகின்ற எனது கைகள் நான் தூக்கம் நீங்கி எழுந்ததும் வெகுவாக கடுக்கத் தொடங்கின. கனவிலி வருவதும் போவதுமாக அவர் எனது நாட்களை தனது ஊனமுற்ற கால்கள் கொண்டு கடத்திக் கொண்டிருந்தது நாளடைவின் என்னை ஒரு மனநோயாளி போலாக்கி விட்டிருந்தது.
ஒரு நாள். அதிகாலையின் இருள் பிரிவதற்கு முன்னதாக பழங்கணக்குப் படி எட்டு நாழிகைப் பொழுதிருக்கும்போது அவரின் மெல்லிய கேவல் நிறைந்த அழைப்பொன்றுக்கு நான் தவறுதான பதின் சொல்வி விட்டேனி, ஒரு போதும் வாப்திறந்திராத அவர் "யாரங்கே?" என்றுதான் கூப்பிட்டார். ராஜகளை இழந்த அக்குரவி ஈனஸ்வரத்தில் தோய்ந்து நொடிந்திருந்தது."ஆஜராகிவிட்டேன் தலைவரே" என்று வாக்குக் கொடுத்த என்னால் காலப்போக்கில் அவ்வார்த்தைகளை விழுங்கி செரிக்க முடியவில்லை. எண்னை அழைக்கும் ஓராயிரம் குரல்களுக்குப் பின்னால் தனித்தொலிக்கும் அக்குரன் கேட்டு திணுக்கிட்டுத் திரும்பவாரம்பிதிதேனர். கல்லூரியில் கடையோரங்களில், புத்தகசாலைகளின் எண்னை அழைக்கும் குரல்களுக்கெல்லாம் ஆஜராகி ஆஜராகி உணர்மையில் சோர்ந்தே விட்டேன். "என்னை அழைக்க வேண்டாம்" என்று கனவிலும் நினைவிலும் வேண்டி அழுது மன்றாடிக் கேட்டேன்.எனது எளிய வேண்டுகோளைக் கூட அவர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால்தான் கடைசிக் கட்ட ஆய்வில் அலைக்கழிந்து கொணடிருந்த மருத்துவப் படிப்பை உதறிக் கொண்டு நான் அவரைத் தேடி பயணம் வைக்க வேணர்டியதாயிற்று.
இப்போது நாண் வந்து சேர்ந்த இடம் காட்டின் மத்தியில் உள்ள மேட்டுநிலம் என்று வரைபடம் காட்டிற்று. மிக அண்மையில்தான் அந்த தீச்சம்பவம் நடந்திருக்க வேண்டுமென எனக்குள் ஒரு திடமான நம்பிக்கை எழுந்தது. ஒருவேளை புலி என்னை அடித்துக் கொல்வதற்காக அல்லது புசிப்பதற்காக இங்கு கொண்டுவந்து விட்டதா என்ற சந்தேகமும் திரணர்டது. எதற்கும் வலது கண்ணை புலியின் மேலிருத்தி இடது கண்களால் அருகிலுள்ள புதர்களை நோண்ட ஆரம்பித்தேன். மூக்கை மிகக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டேன். எங்காவது கிழங்கு அவிக்கும்
மனம் வருகின்றதா என்று பார்ப்பதற்காகத்தான்.இது போன்ற
கொடிய வனங்களில் இலகுவாகக் கிடைக்கக் கூடிய உணவு என்பது மிருகங்களின் தசைகளும், வெறும் கிழங்குகளும்தான்
என்று அக்குறிப்புப் புத்தகத்தில் வாசித்திருந்தேன். வரும் வழியில்
எங்காவது மிருகங்களின் தோல், கொம்புகள் கிடைக்கின்றதா என்று மிக ரகசியமாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். முடை நாற்றமெடுக்கும் இடங்களில் இறந்த மிருகங்களைத் துப்பரவு
G.
s

சமப்யும் கருணைக் கொசுக்கள் மொய்க்கின்றனவா என்று நாட்டமி விட்டேனர். அப்படியெதுவும் நிகழ்ந்ததாகத் தரியவில்லை. அப்படியானான் புலியின் நாக்கிற்குக் கீழே பருகி வழியும் உமிழ் நீர் எதற்காக?
宝 வெகுவாக குழம்பிக் கொணர்டிருந்தேன்.
9 종
அந்தக் கிழவியின் சமையலறையில் எந்நேரமும் கிழங்கின் ாசனை பெருகுவதாக இருந்த குறிப்பினால் ஏமாந் ட்டேன். இந்தக் கொடிய வறட்சியில் கிழங்குகை ாயப்போட்டு அவற்றை இடித்து மாவாக்கியபடி மாரிப் பாகத்தில் பயன்படுத்த அவள் சேமித்திருக்கக்கூடும் என மாதானம் செய்து கொண்டேன். தாகத்தால் நா உலர்ந்து வறண்டு
5ாண்டிருந்தது. யானையின் கால் தடம் புதைந்த சிறு குழிகள் rவும் பொருப்பு வெடித்து வற்றிக் கிடக்க, இரண்டுநாள் ரசான யானையினி விட்டையள்ளி சீலையில் பிழிந்து ருந்தினேன். நீரில் ஒட்டிக் கொண்டுவந்த கிழங்கின் நெடி ன்னைத் தூக்கியடித்தது. அது நம்பிக்கையையும் சேர்த்துக் ாணர்ந்ததை எண்ணி யானையின் காலடித்தடம் சென்ற சைக்கு நேரே நோக்கி ஓட ஆரம்பித்தேன்.
இரண்டு பகலும் ஒரு இரவும் ஓடி முடித்ததன்பின் நீல நிறத் ட்டுக்கள் கொண்ட அதிகாலைக்குச் சமீபத்தே வெளிப்பட்ட சித வாசனை என் மூக்கைத் துளைத்தது. அருகில் இருக்கும் ரேண்டு ஆற்று மீண்களின் நுரைத்த எலும்புகளைக் கண்டவுடன் என்ற உயிர் திரும்பி வருவதாக இருந்தது. சாப்பிட்ட சிகளைக் கொட்டிவிட்டு தலைநிறையக் சுஎர்ணிக்கட்டைச் ந்தபடி தூரத் துே செவிலும் பெணணுருவம் ஒன்று, திகாலையில் பிரகாசிக்கும் வெயிலின் மடிப்புகளுக்குள்

Page 20
நுழைந்து பட்டதைப் போல மெதுவாக முன்னேறிக்
கொண்டிருந்தது.
சரக்கென சப்தமெழுப்பி மறையும் சருகுகளின் வாய்களில் மிதித்தபடி, நான் தேடிவந்த கிழவியாக அவளை ஊர்ஜிதம் செய்து அவளின் திசைவழியே சென்றேன். திடீரென திரும்பிப் பார்க்கும்போது ஏற்படும் அச்சத்தில் அவள் இரத்தவோட்டம் நின்றுவிடக்கூடாதேயென்ற எணர்ணத்தில் என்வாயில் எச்சில் ஊறுவது கூட நின்று விட்டது. ஆனாலும் நீண்டு செல்லும் என நிழலை கட்டுப்படுத்த என்னாலேயே முடியாமல் போய விட்டபோது கிழவி அந்நிழலின் தலையை மிதித்துக்கொண்டு திரும்பினாள்.
கிழவி பேசுவதற்கு முன்பாக நான் பேச ஆரம்பித்தேன். முதலில் அறிமுகத்தை நிகழ்த்துமுகமாக வாய்மொழிக் கதையொன்றில் மிகப் பிரபலமாக உலாவும் அவள் பற்றிய பாத்திரத்தை சொல்லியபடி, நம்பிக்கையோடு பறிமாறிய ஒரு சந்ததியினரின் இரத்த உறவற்ற உறவினராக நான் அவளைத் தேடி வந்ததைக் கூறினேன்.நான் பேசப்பேச சலனமற்றதொரு வெறும் பார்வையை கிழவி என்மீது வீசிக் கொண்டிருந்தாள். அப்போது மிகச்சிறிதாக இருந்த அவளின் புருவம் ஆச்சரியத்தில் சுருங்கி விரிவதை அறிய முடியாவிட்டாலும் அப்படிக் கற்பனை செய்து கொள்ள வேணர்டியிருந்தது.அவளை நம்பவைக்க அவ்வாய்மொழிக்கதையை திரும்ப திரும்ப எவ்வளவு நேரந்தான் உச்சரித்தேனோ தெரியாது. சலிப்பில் கிழவியை என்னை நம்புமளவிற்குத் தயார் படுத்திவிட்டேன். 繼腦翻隱韃繼霸羅鬆繼畿縣鬆雛難鬆線 縱 鑼 அந்த மொட்டைத் தலை மனிதரை நான் நிஜமாகவே கண்டேன். விமானத்தில் ஏறுவதற்கு முன் கடைசியாக பதிவாகியிருந்த அவரது புகைப்படத்தில் இருப்பது போலவேதான் இருந்தார். புகை கலையக் கலைய அவரது தோற்றம் உருமாறிக் கொண்டிருந்தது. வலது பக்க கன்னங்களை தீயின் நாக்குகள் நக்கியிருந்தன. மெல்லிய தோல் சுருங்கிக் கறுத்திருந்தது. வலது பக்கக் கையும் காலும் சூம்பியபடி தொங்கின. அவரது சந்ததியினர்
இக்குறிப்பை எழுதுவதற்காக எண்மீது மிகக்
கடுமையான முறையில் வழக்குத் தொடர்வார்களா தெரியவில்லை. அதனால் அவரது தோற்றம் பற்றிய தகவல்களையெல்லாம் குறிப்புக்களிலிருந்து துடைத்தழித்துவிட்டேன்.
என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நினைக்கும் கிழவி அதற்கான சொற்களை மறந்திருந்தாள். எனக்குத் தெரிந்த ஆதி மொழிகள் எவையும் அவளை ஆட்கொள்வதாக இருக்கவில்லை. அவள் பற்றிய கதையைப் புரிய வைக்க ஒருவேளை நான் தலைகீழாக நின்றேனோவென ஆச்சரிய மாயிருந்தது. அவளுக்குப் புரியும் சைகளினால் என்னை நான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். அந்த மொட்டைத்தலை மனிதர்
8 கூறி எனக்கு உதவுமாறு பல தடவைகள் வினயமாக வேண்டிக்
18 அவரை என்விடுதலைக்காகதரிசிக்க விரும்புவதாகவும்
கொண்டேன். எல்லாவற்றிற்கும் பொதுவாக கிழவி உதிர்த்த
宙 பதில் சிறு கோடு போன்ற அவளது வாயை விட்டு
경 C
s
வெளிவரவில்லை. கொஞ்சமேனும் அவள் கைகள் உயர்ந்து தாழவுமில்லை.
சலனமற்றுத்திரும்பி நடக்க முனைந்த அவளைத் தொடர்ந்து சென்றேன். நான் தொடர்வதை ஒரு பொருட்டாகக் கூட எணர்ணாதவளாய் புதர்களை விலக்கியபடி, கரடு முரடான
 

முட்களை மிதித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தாள். காடுகளில் தனியாக அலையும் சூனியக் கிழவிகளின் தொலைக்காட்சித் தொடர்கள் பிரபலம் பெற்ற என் தேசத்தில் இவள் மிகச்சாதாரணமாகத் தெரிந்தாள். வெள்ளிக் கம்பி போன்ற தலைமயிர்களும், கறை படிந்த பற்களுமில்லாத இவளை குழந்தைகள் மிக இலகுவாகவே புறக்கணித்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
குறுகிய தூரமாக இருந்தாலும் அவளின் இருப்பிடத்தைச் சென்றடைவதற்குள் சோர்வு என்னை வாட்டியெடுத்தது.காடு மூடப்பெற்ற, சமதரையற்ற இடத்தில் ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கும் யானை போன்றதொரு மலையடிவாரத்தில் போடப்பட்டிருந்த குடிசைக்கருகாமையில் கிழவியின் நடை தடைப்பட்டு நின்றது. அக்குடிசைக்குள்ளிருந்து கசிந்து வரும் வெளிச்சம் கடைசி மூச்சாக மினுங்கி மறைவது போல சிணுங்கிக் கொண்டிருந்தது. மிகச் சாதாரணமாக மலையேறிய கிழவிக்குப் பின்னால் ஆஜானுபாகுவான நான் சிரமப்பட்டு ஏறவேண்டியிருந்தது.
கிழவி உள்ளே நுழைந்தவுடன் வாசலில் காத்திருக்க நினைத்தேன். கம்புகளால் பின்னப்பட்ட சிறு பெட்டியின் மேல் பர்தி எரிந்தபடி ஒரு சோடிச் செருப்பு இருந்தது.தீய்ந்த குதிகாலின் வாசனை அந்த செருப்பிலிருந்து கிளம்பி வருவது போலிருந்தது. மூக்கைப் பொத்தியபடி எனது அழைப்புக் கிட்டி, சந்திக்கவரும் அந்த மொட்டைத் தலை மனிதரை எதிர்கொள்ளப் போதுமான அவகாசத்திற்காக என்னைத் தயார்படுத்த ஆரம்பித்தேன்.
குடிசைக்குள்ளிருந்த விளக்கு அணைந்து புகையின் வாசனை கிளம்பி வந்தது. புகைக்குப்பின்னே என்ன ஆச்சரியம், அந்த மொட்டைத் தலை மனிதரை நான் நிஜமாகவே கணிடேன். விமானத்தில் ஏறுவதற்கு முன் கடைசியாக பதிவாகியிருந்த அவரது புகைப்படத்தில் இருப்பது போலவேதான் இருந்தார். புகை கலையக் கலைய அவரது தோற்றம் உருமாறிக் கொண்டிருந்தது. வலது பக்க கன்னங்களை தீயின் நாக்குகள் நக்கியிருந்தன. மெல்லிய தோல் சுருங்கிக் கறுத்திருந்தது. வலது பக்கக் கையும் காலும் கும்பியபடி தொங்கின. அவரது சந்ததியினர் இக்குறிப்பை எழுதுவதற்காக என்மீது மிகக் கடுமையான முறையில் வழக்குத் தொடர்வார்களா தெரியவில்லை. அதனால் அவரது தோற்றம் பற்றிய தகவல்களையெல்லாம் குறிப்புக்களிலிருந்து துடைத்தழித்துவிட்டேன்.
"நான் உங்களோடு பேச விரும்பி தொலைதுாரத்திலிருந்து வருகிறேன். எனினை மொழிபெயர்த்துச் சொல்ல அனுதிப்பீர்களா?”
“உங்கள் மொழியிலேயே பேசுகிறேன். நீங்கள் மெளனம் கலைந்து என்னை வரவேற்கக் கூடாதா?
"உங்கள் குரல்கூட எனக்குப் பரிச்சயமானதுதான். அடிக்கடி நான் அதனை உணர்கிறேன். உங்கள் அழைப்பில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் என்னைப் புரிந்து கொள்கிறீர்களா?
"நீங்கள் மரணித்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் உங்களை நம்பிய ஏழை மக்கள் இன்று வரையும் நீங்கள்

Page 21
வாழ்வதாக நம்பிக் கொணர்டிருக்கிறார்கள். தவைக்கு மேலே பறக்கும் பறவைகளைக் கூட விமானம் என்று நினைத்து சபிக்கிறார்கள். நல்லவேளைநீங்கள் உயிரோடிருந்தால் உங்களை சிலர் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கியிருப்பார்கள். நீங்கள் ஒரு தடவை சொன்னது போல உங்கள் உடலை ஒலாவில் மணர்னின் புதைப்பதற்காக அவர்கள் காத்துக் கிடந்தார்கள்
ஆனால் நீங்களோ அவர்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்
இப்போதுமெனின உங்கள் அடக்களdதலம் மீது முளைத் தெழுகின்ற ஒரு மரம் பற்றியே அதிகம் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். அதன் கிளைகளுக்கும். இவைகளுக்கும் தடவிக் கொடுக்கிறார்கள். அதனை வெட்டினான் உங்கள் குருதி பாய்வதாக நம்புகிறார்கள். நீங்களோ இங்கே அமர்ந்திருக் கிறீர்கள். உங்களிடம் கேட்பதற்கான ஆயிரம் கேள்விகள் தேங்கிக் கிடக்கின்றன.
இங்கிருந்து எவர் லாவற்றையும் நீகர்கள் பார்த்துக் கொணர்டிருக்கின்றீர்களாமே என்னவெல்லாம் நடக்கிறது அறிவீர்களா? உரிமை, சுதந்திரம், விடுதலை போன்ற சொற்க ளெல்லாம் உங்கள் தேசத்தில் வழக்கிழந்து போய்விட வாரிசுகள் எண்லோருமே அடிமைகளாகச் சுருணர்டு கிடக்கிறார்கள். நீங்கள் வளர்த்ததாக சொல்லப்படும் கட்சியினர் ஒட்டைகளை முத்திரைகளைக் கொணர்டு ஒட்டி, பழைய மியூசியம் ஒன்றில்கூட வைத்திருக்கிறார்கள்
ஆனால் வழியில்லாத ஏழைகள் பலர் உங்களை ஞாபகம் கொள்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டிலுமுள்ள செம்டம்பர் பதினாறாம் திகதி தங்கள் பளினிவாசல்களில் கத்தம் ஒதுகின்றார்கள். தங்கள் சுடும் முதல் றொட்டித் துணிடைக் காகத்திற்கு வீசிமீதியை வீதிகளில் விளையாடும் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார்கள். சாம்பிராணிப் புகையை தங்கள் வீடுகளில் நிறையவிட்டு துக்கத்தை தூபமாக்குகின்றார்கள். ஆனால் அவர்கள் நீங்கள் மறைந்தது. பற்றி எணர்ணற்ற சந்தேகங்களைக் கொணர்டுள்ளார்கள்.
நீங்கள் வாய்திறந்து சொல்லுங்கள். எப்படி அது நடந்தது? அன்றைய அரசின் ஆணைக்குழுக்களில் எனக்கு நம்பிக்கை யில்லை. ஏழைமக்களைப் போலவே நானும் கேட்கிறேன். நீங்கள் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது? கறுப்புப் பெட்டியைக் கூட நீங்களே தூக்கி வந்ததாகச் சொல்கிறார்கள். உங்கள் கடைசி உரையாடலாக என்னவெல்லாம் இருந்திருக்கும்? என்று யோசித்து யோசித்தே குழம்புகிறார்கள்.
ஒரே முர் ஆயுதக்
திருப்பிட
மொழிய தேசியக் பள்ளிவ நனைந்: GJITUgolli வெளிே இவர்க்? ଶtଣୀର୍ଥ, କୈଥ இடித்த
 

உங்களினி பிடிவாதம் பற்றி நான் அறிவேன். எனது குறிப்புக்களையும், கோப்புக்களையும் மூடி வைப்பதற்காகத்தான் கேட்கிறேன். பொப்மை நிரம்பிய வரலாற்றில் உள்ளபடி நீங்கள் புறப்பட்டு வந்த ஹெலிஹொப்டர் பனிமூட்டத்திற்குள் நுழைந்து மலையில் மோதியதாகக் கூறி என் கோப்புக்கள்ை நிரப்பி வைக்க : நான் விரும்பவில்லை. சொன்லுங்கள் என்னை அழைத்து வந்த ஒற்றைக் கால் தீப்பற்றியெரிந்த அந்த மிருகத்தை நீங்கள் அறிவீர்களா? அதுவும் உகர்களுடனர் နှီ၊ ၆
கூறுகிறார்களே இப்போது மிரட்சியான பார்வையுடன் அ காடுகளின் உள்ளறைகளில் பதுங்கி அலைவதை காணர்கிறீர்களா உங்கள் அயல் தேசத்தில் அந்த மிருகத்திற்கு மாவீரர் பட்டம் கொடுத்ததாகக் கூட ஒரு வரலாறு இருக்கிறதே! இது பற்றி ஏதாவது சொல்லுங்கள்?"
வாப் ஓயாமல் தொடர்ந்தும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொணர்டிருக்கினர் றேனோ என்று நினைத்தேன். அந்த மெளனத்திற்கு முன்னே என்னால் வார்த்தைகளை இன்னும் அழகாக கோர்க்க முடியவில்லை. அவரின் கணிகளையே உற்று நோக்கிக் கொணர்டிருந்தேன். என்னிடமிருந்த தொழில் நுட்ப அறிவினால் அந்த கனர்களின் ஒடும் எணர்ண அலைகளைக் குறிப்பெடுக்க முடியவில்லை. ஆனால். அந்தக் கண்களில் கணினிரின் பளபளப்பைக் கண்டு கொணர்டேன். அழுதபடியே அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
என் அழைப்பை அவர் அலட்சியப்படுத்தியதாக நினைத்து உரக்கக் கூவினேன். என்னைத் திரும்பிப் பார்க்குமாறு பலம் கொண்ட மட்டும் கத்தினேன். அன்றையநாள் செப்டம்பர் பதினாறாக இருந்ததால் கடைசியின் அவருக்கு நினைவுநாள் சோபனங்களை தெரிவிக்கலாம் என்று எணர்ணியிருந்தேனி. இதற்காக அவரின் பின்னே ஓடுவதற்கு எத்தணித்த நான், குடிசைக்குள்ளிருந்து பரவிய புகையின் அடர்த்தியில் மெல்லிதாய் மூச்சுத்திணறி பின்வாங்கினேன். குடிசைக்குள் இருந்துவந்ததீப்ந்த றொட்டியின் மணம் சூழலை நிறைத்துக் கொணர்டிருந்தது. ஏமாற்றத்தோடு மலையடிவாரத்திலிருந்து மெல்ல இறங்கவாரம்பித்தேன். கீழே புகை மணர்டியிருந்தது. அதற்குள் மினுமினுப்பாக ஏதோ இரண்டு வெளிச்சப் பொட்டுக்கள் என்னை அழைத்துச் செல்வதற்காக வந்த வழிகாட்டியின் கணிகளைப்
போல் ஜொலித்துக் கொணர்டிருந்தன.
bறத்தில் கோடு கிழித்துவிளையாடிய சகோதரர்
குழுக்களாய் மாறிழஆடிய சகோதரயுத்தம் இரத்தம் எதற்குச் சாட்சியம்?
பும் கேட்டான்.
ம் வாழ்விடமும் ஒன்றாய்க் கொண்ட இன்னுமொரு சிறுபான்மை இனத்திற்கு நேர்ந்தது என்ன? கிழக்கின் ாசல்களில் கொட்டிய இரத்தத்தில் த கையோடு வடக்கு முஸ்லீம்களின் $க் கதவினைத் தட்டி பபோவென விரட்டிய கைகள் யாருடைய கைகள்?
கல்லாம் தீர்வின்றேல் உனக்கண்டாதீர்வு? கட்டு இன்னுமொரு முறை இடித்தான். போதில் உடைந்த படகின் வெளித்தள்ளப்பட்டேன்
தனிமையின் நினைவுகள் என்ற கவிதையிலிருந்து.

Page 22
O1
உன் மீதான பக்குவங்கள் அனைத்தும் உயர்ந்து விம்பி நிற்கும் நாட்களிவை, காலம் பல மீதேறியென் ஆயுள் தாண்டியும் உன் பயணம் தொடர்ந்திற்று. எல்லைப் புறங்களின் படைவீரர்கள்/நமது பயங்கரவாதிகள் இன்னும் மொய்த்த கண்களோடு வெறிபிடித்த நாய்களின் ஆட்டத்திற்காய் காத்துக்கிடக்கும் பொழுதுகள் இனிவராது.
O2
இந்த உலகினை தூக்கியெறிந்து மனங்களின் உலகு செய்வோமென்றாய் இந்த நரிகளின் மூளைகளை கொன்று புதைத்தாலென்ன என்றதும் நீ வெள்ளையோ கறுப்புத் தோல்களோ சாக்கடை மனிதனையும் உணர்வுகளையும் வேறாக்கிப் பார்ப்பதில்லை அன்பனே.
O3
நமது நீண்ட பிரயாணத்தின் ஒவ்வொரு நொடிகளினதும் வலியும் இன்பமும் நாமும் நமது அல்லாவற்வும் அறிந்தவைகளே மனிதர்கள் நல்லவர்கள் என்ற நீ"
இன்னும் புனிதர்களாகவே பார்க்கிறாய் அனைவரையும். பனித்துளியின் மேல் சுமக்கச் சொன்ன வியர்வையின் படிமமாய் நம்மீது ஒரு வரையறை.
 

(WOco)^ முஜம்மத் ඒicෆි’
14இன்றைய என் ஒவ்வொரு காலையும் அது விட்டுச் செல்லும் இரவின் பின்னைய முனகல்களும் Fல காலம் தாண்டிய கசப்புக்கள் அற்ற மாத்திரைகளினை சுவைக்கச் சொல்லிற்று இப்போது,
5
நடு நிசி இனி கரைந்துவிடும் தொழிலின் சுமை என்பின் முதுகுகளில் அறையும் வலிகளும் இப்போது விளங்குவதில்லை காலையில் சுபஹ தாண்டி தூங்குகையில் உம்மா எழுப்பும் பத்துத் தடவையும் அதன்பின்னான அவவின் கோப முகமும் நீ எடுக்கும் Calன் பயமும் நாளையும் வேண்டாம் அல்லாவற்வே.
Fவலிகளை சுமக்கும் நம் பொழுதில் என் தேசம் மீதான விடுதலை போல வலிகளும் நீங்கலாம்தானே.
X
அன்றைய சுதந்திரக் கதவடியில் சோன் கட்டைகளின் இடைப்பகுதிக்குள் என் எழும்புகளின் துகள்களும் சிரித்துக் கொள்வது போல அந்த சுவைக்கான ஏக்கத்தில் உன் அனைத்து அன்புகளினையும் என்னை அழைக்கும் குரலினையும் மீளவும் நினைத்துக் கொண்டு துயில்கிறேன்.
8நீண்டிருக்கும் எனது கடற்கரை போல நீளமான அன்பும் எனது வாழ்வும்

Page 23
பின்நவீன நிலவரம் எனும் பிரபலமான விபரத்தை வெளியிட் டவர் பிரான்ஸ் பின் அமைப்பியல் சிந்தனையாளரான லியோடாட் ஆவார். அவரது எழுத்துக்கள் தத்துவவியல், அரசியல், அழகியல் எனப் பல்வேறு தளங்களில் இயங்குவது மட்டுமல்லாமல் ஆழமான பரிசோதனைத் தன்மை கொண்ட வையுமாகும். அவருடைய பணிகள் பெரும்பாலும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படக்கூடியன. அவையாவன இயற்கையியல் மீதான ஆரம்ப எழுத்துக்கள். அரசியல் மற்றும் அமைப்பியல் மீதான விமர்சனம், இடைநிலைக் காம சாஸ்திர மெய்யியல் மற்றும் பின்நவீனத்துவம் மீதான எழுத்துக்களுமாகும். லியோடாட்டின் அநேக சிந்தனைகள் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ முறைமைகளைக் கொண்டவை களாகவே பெரும்பாலும் வெளிப்பட்டன. அறிவின் அதிகாரம் மீது அவர் கேள்வி எழுப்புகிறார்.
அறிவின் நிலை பற்றிய விவாதங்களை பின் நவீனகால கலாசாரங்களின் பிரவேசமானது மாற்றிப் போட்டுவிட்டது. இம்மாற்றத்தின் அளவானது துரிதமாக அல்லது மிதமாக நிகழ்வதற்கான நிலைமையானது குறிப்பிட்ட நாட்டின் பல்வேறுபட்ட பிரிவுகளின் நடவடிக்கைகளில் தங்கியிருக்கிறது. பொதுவான நிலைமையில் ஒரு உலகியல் மாற்றானது இடைநிலை வரைபாக கணிப்புகளைச் சிக்கலாக்குகின்றது. ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பற்றிய விளக்கமானது வெறும் அனுமானமாகவே இருக்க முடியும், எந்த நிலையிலும் ஒன்றின் மீது அதிலும் குறிப்பாக சமூகவியல் விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி என்பன விதிக்கின்ற நடைமுறைகளின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொள்வது புத்திசாலித்தனமாகக் கொள்ள முடியாது. விஞ்ஞான அறிவு என்பது கூட ஒரு வகைக் கட்டமைக்கப் படுகின்ற கதையாடலின் விளைவுதான் மொழிக்கொள்கை, தொடர்பாடற் சிக்கலும் இலத்திரனியல் இயந்திரங்களும், அட்சரகணித முறைகளும் தகவல் விஞ்ஞானமும், கணினியும் அதன் மொழியும், கணினி மொழிகளுக்கிடையில் பரிவர்த்தனைப் பிரச்சினைகளும் முரணற்ற பகுதிகளைத் தேடுதலும், தகவல் களஞ்சியப்படுத்தல் பிரச்சினையும் தரவு வங்கியும், தொலைவியலும் அறிவின் உறைவிடமும் போன்ற இன்னும் பலவற்றுடன் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் செயற்பாட்டுறவைக் கொண்டிருக்கின்றன. இங்கு இந்த தொழில்நுட்பத்தினால் நிகழ்கின்ற மாற்று இடுகைகள் அறிவின் மீது குறிப்பிடக் கூடியளவு தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்பொதுவான மாற்று இடுகைகளின்
 
 

நிலவரங்களுக்குள் இயல்பான அறிவென்பது மாற்றமடையாத நிலையொன்றினைத் தற்காத்துக் கொண்டிருக்கவே முடியாது. கற்றுக் கொள்ளப்படுபவை தகவல்களின் தொகையாக பரிவர்த்தனை செய்யப் படும் போது அது புதிய வழிகளுக் கெல்லாம் தகவமையக் கூடியதாகவும் இயங்கக் கூடியதாகவுமிருக்கின்றன.
மன எழுச்சிகள் மற்றும் உணர்ச்சிகள் போன்ற பகுத்தறிவிற்குப் புறம்பான பிரிவுகளுக்கு முக்கியத்துவ மளிக்காமல் விடமுடியாது. மனித இருப்பில் அறிவின் மைய இழையான பாரம்பரிய தத்துவங்களை மறுதளித்து விட்டு பிந்திய இருபதாம் நூற்றாணர் டினி விஞ்ஞானம் , தொழில்நுட்பம், அரசியல் கலாசார மாற்றங்களினால் ாலாவதி யாக்கப்படுகின்ற நிகழ்வை சமூகத் தளத்தினுள் வைத்துப் புரிந்து கொள்ள பன்மைத்துவமும், வித்தியாசமும்
பாரிசு செய்யப்படுகின்றது.
கற்றுக் கொண்ட தகவல்களின் தொகையாக ர்ெமாணிக்கப்படுகின்ற அறிவுப் பகுதியானது வேறொரு பிரிவு நோக்கிப் பரிவர்த்தனை செய்யப்பட முடியாத நிலையில் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்படுகின்றது. அதனை நோக்கி புதிய ஆய்வுகள் முன்மொழியப்படுகின்றன. இதன் முலம் வேறுவகை முடிவுச் சாத்தியங்கள் உண்டாக்கப்படும் அறிவினர் தயாரிப்பாளர்களும் தாங்கள் கற்க விரும்புவதையோ கண்டு பிடிக்க விரும்புவதையோ அவரவர் சிந்தனை எல்லைக்குள் பரிவர்த்தனை செய்யக்கூடிய கருத்துநிலையில் வசப்பட்டிருக்கிறார்கள் அந்த வழிநிலையில் இயந்திரங்கள் வழியேயும் பரிவர்த்தனையாக்கப்பட்டு விபரிக்கப்படுகின்ற அறிக்கைகள் அறிவாக ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுகின்றன. ஒரு பண்டத்தினைச் சேகரிக்கும் முறைபோல ஒருவருக்குள் சேகரிக்கப்படுகின்ற அறிவினால் அவருக்கு கெளரவ அந்தஸ்து கொடுபடத் தொடங்கியது. பணி ட விநியோகம் மற்றும் பணிட நுகர்வு ாண்பவற்றுக்கிடையிலுள்ள பண்டப் பெறுமதி உறவு போல அறிவு வழங்குனருக்கும் அறிவைப் பெறுவோருக்கு மிடையிலான தொடர்பானது பேணப்பட்டு வருகிறது. விற்பனைக்குப் பொருத்தமான முறையில் தயாரிக்கப் படுகின்ற அறிவானது விலை நிர்ணயிக்கப்பட்ட புதிய டற்பத்திகளாக நுகரப்படுகிறது. இங்கு அறிவானது நுகரப்படுகின்ற போது அதன் பயன்பாட்டுப் பெறுமதி இழக்கப்படுகின்ற நிலையில் தானாகவே முடிவுக்கு வருகிறது. அது போல முனர் பெல்லாம் மூலதனம் போல செயற்படுதன்மை கொண்டிருந்த அறிவுப் பேறானது ஒவ்வொருவரையும் பயின்றுகொள்ளும் செயற்பாட்டிலிருந்து

Page 24
தனிமைப் படுத்திய நிலையானது தற்போது காலவதியாகிக்
கடந்த சில தசாப்தங்களாக உற்பத்தித் துறையின் பிரதான செயற்படுகாரணியாக அறிவானது பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற அதேவேளை அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வேலைச் சக்திகளின் மீது குறிப்பிடக்கூடிய தாக்கத்தினை ஏற்படுத்தியது போல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெரும் தடைகளையும் உண்டாக்குகின்றது. பின்நவீன காலத்தில் பல நாடுகளினதும் உற்பத்திக் கொள்ளளவு மையங்களை விஞ்ஞானம் நிர்வகிப்பதன் மூலம் தனது நிலையினை பலப்படுத்திக் கொண்டும் வருகிறது. இதன் காரணமாக வளர்முக நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்குமிடையே உள்ள இடைவெளியானது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிப்பதற்கு வழியேற்படலாம். ஏனெனில் உற்பத்தி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கென நடைபெறும் முறையற்ற பண்ட உற்பத்தியில் செயற்படும் அறிவு வடிவம் உலகளாவிய அதிகாரப் போட்டியினை கூர்மையடையச் செய்கிறது. தகவல் கட்டுப்பாட்டுக்கான சண்டை, நில ஆக்கிரமிப்புச் சண்டை, மூல உற்பத்திப் பொருட்களையும் மலிவு ஆளணியையும் சுரண்டுதல் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஏது நிலைகள் இவ் அறிவு நிலைக்குள் கருக்கொள்கின்றன. இங்கு ஒரு புறம் கைத்தொழில் மற்றும் வர்த்தக தந்திரோபாயங்களும் மறுபுறம் அரசியல் இராணுவ போர் தந்திரோபாயங்களும் என புதிய களத்தினை அறிவு திறந்து வைத்து விடுகின்றது.
அறிவினை வணிகமயப்படுத்துகின்ற நாடுகள் கற்றுப்பெறுகின்ற அறிவு உற்பத்தினியயும் விநியோகத்தையும் இன்புறுவோடு நடைமுறைப்படுத்துகின்றன. இவ்வறிவு ஒரு நாட்டுப் பரப்பினர் சமூக மனத்தளத்தில் பரளி அடிப்படைக்கொள்கைகளை எதிர்க்கின்ற வலுச்செறிவினை அடைவதன் பிரகாரம் அச்சமூகத்தினுள் சுழல்கின்ற செய்திகளுக்குள் மட்டும் நிலவுகின்ற உயர்தகவல்களின் துட்சுமத்தினை இலகுவாக விடுவிக்கக் கூடியவையாகின்றன.
தொடர்பாடல் கோட்பாட்டின் உயர்தரமானது வணிகமயப்பட்ட அறிவின் மூலம் கைக்குக் கை மாறுகின்ற போது அரசானது புலப்பாடு அழிந்த தன்மையினுள் சேரத் தொடங்குகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்திற்கும் அரச அதிகாரத்திற்கும் இடையிலுள்ள உறவானது புதிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுகின்றது. கடந்த சில தசாப்தங்களாக பஸ் தேசிய கம்பனி என்ற பொதுப்பெயரில் நாடுகளின் ஸ்திரத்தன்மை மீது மூலதனம் ஏற்படுத்திய புதிய சுழற்சியின் மூலம் பொருளாதார அதிகாரமானது ஏகாதிபத்தியத்தின் சுரங்களுக்கு மாற்றப்பட்டது. பெருமளவான அறிவானது கணினித்தரவுகளாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எது சட்டபூர்வமானது அல்லது உயர்ந்தது என்று யார் தீர்மானிப்பது என்பதன் மூலம் கணினி புகத்தில்
ரசுகள் மீதான கேள்விகளெல்லாம் அறிவின் மீது தாடுக்கப்பட வேண்டிய கேள்விகளாகி விட்டன. இந்த
割
திய நிலைப்பாடு வடிவத்தின் சுழற்சியானது தேசிய அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியே அவற்றின் முதலீட்டுத்
தரீர்மானங்களை நிறுத்தி விடுகின்றன. கணினித்
தொழினுட்பத்தினதும் தொலைத்தொடர்பு மேம் பாட்டினதும் அசுர வளர்ச்சியானது இவ்வச்சுறுத்தலுக்கான முக்கிய காரணியாகின்றன. இயல்பான அறிவில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றீடுகளின் விளைவானது இப்போது
பெருங் கூட்டுத்தாபனங்களுக்கும் சிவில் சமூகத்திற்கும்

இடையில் இருக்கின்ற உறவை மீள் பரிசீவினை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. மிக மேம்பாடு கண்டு கணினி மயமாகி வருகின்ற சமுதாயமானது தம் மைக் கவனிக்க அனுமதியளிக்கும் அறிவின் வடிவமாற்றம் குறித்த தோற்றமும் வெகுஜன நிறுவனங்கள் மீது அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தினையும் இன்னொரு புறத்தில் உணர்ந்து கொள்வது சிக்கலாகின்றது. விஞ்ஞான அறிவானது மொத்த அறிவு நிலைகள் எல்லாவற்றையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. எளிமையான விடயங்களில் அக்கறை கொண்ட புனைகதைகள் போன்றவை பரப்புகின்ற அறிவுகளோடு விஞ்ஞான அறிவானது போட்டி போட்டுக் கொண்டு நெருக்கடிகளையும் உருவாக்குகின்றது. இந்நிலையில் எமது விவாதப் பரிசிலனையானது தொடர்புப் பெறுமதி கொண்ட யதார்த்த எதிர்வு கூறலாக இருக்காமல் எழுகின்ற கேள்விகள் மீது உபாய ரீதியான தொடர்புகளை கோருவதன் மூலமான விழுமியங்களைக் கண்டடைய வேண்டும். தன்னை அறிந்தவரை மட்டும் அனுசரித்துக் கொண்டு பயன்படுத்த வைக்கப்பட்டிருப்பவர்களை புறநிலையில் நிறுத்தும் விஞ்ஞானத்தை புனைகதை அறிவானது கட்டுப்படுத்தாது என்றாலும் அகச்சமநிலையினையும் உவகைப்படுத்துதலையும் இணைக்கும் வகை மாதிரிகளைக் கொண்டிருக்கும் அதன் கருத்துநிலையானது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்
விஞ்ஞானம் மற்றும் அரசியல், ஒழுக்கம் என்பவற்றுக்கிடையிலான கடும் உள்ளகத் தொடர்பு விதிக்கின்ற தெரிவுகளின் அடிப்படையில் சட்ட வரையறைகள் செயற்படுவதாயிருந்தன. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் அபிவிருத்தி அடைந்த மேலைச் சமூதாய துறை சார் நிபுனர்களின் மத்தியில் தொற்று நோய் போல் பரவிய ஒழுங்கு மறுப்பு நிலையானது விஞ்ஞான அறிவின் மீது கடுமையான சவாலை முன்வைத்தது. இதன் மூலம் விஞ்ஞானக் கதையாடல் வழி சட்ட வரையறைகள் கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியது. முன்னொரு போதும் இல்லாத வகையில் விஞ்ஞான அறிவும் புதிய தொழினுட்பமும் நடப்பு அதிகாரங்களை ஒரங்கட்டி வரும் நிலையில் அவற்றுக்கிடையிலான பிணக்குகள் அதிகரித்த வண்ணமுள்ளன. ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பக்கங்களான அறிவும் அதிகாரமும் இரட்டைச் சட்ட வரையறை நோக்கிய திசையின் பக்கம் தள்ளப்படுகின்றன. கணினி யுகத்தில் அறிவு மீதான நெருக்கடிக்களை கையாள அரசாங்கங்கள் தடுமாறும் நிலை வலுவடைகிறது.
இன்னொரு புறத்தில் மொழி வரையறைகளின் மீது கவனம் செலுத்தும் போது ஒரு உரையாடலின் அல்லது நேர்காணலின் விடயத்தை தெரிவிப்பவர், விடயத்தைப் பெறுபவர் விடயச் செயற்பாடு என்பவற்றில் வெளிப்படும் நிகழ்வானது குழப்பகரமானதாகவே இருக்கிறது. விடயத்தைத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட விடயம் தெரிந்தவராகவும் விடயத்தை பெறுபவர் குறிப்பிட்ட விடயம் மீது சம்மதம் தெரிவிப்பவராகவோ அல்லது மறுப்பவராகவோ இருக்கின்ற அதே வேளை குறிப்பிட்ட விடயமானது அதன் தனித்த போக்கில் குறிப்பீடு செய்வதாகவும் நகர்கின்ற போது ஏதோ ஒன்று சரியானதென அடையாளம் கனர் டு தெரிவிக்கப்படுகிறது. தெரிவிக்கப்படுகின்ற விடயத்தின் ஏதாவதொரு அர்த்தமானது விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற மறைமுக நிபந்தனை விதிக்கப்படுவதுடன் தொடர்பாடலின் பொதுவான நிலைமையாக இருக்கும் இது வித்தியாசமான தெரிவிப்புக்களையோ அல்லது விசேட விளைவுகளையோ பேதங்கண்டறிவதற்கான உந்துதல்களைத் தடுத்தும் விடுகிறது. எடுத்துரைப்பானது குறிப்பிட்ட விபரத்தின் மீது மேற்கொள்கின்ற விளைவானது ஒரே

Page 25
சமயத்தில் அதன் தெளிவு கூறலாக மாற்றமடைகின்ற நிகழ்துகையானது இன்னொரு முக்கியமான விடயமாக கருதப்பட வேண்டியதாகும்.
அறிவுக்கும் அதிகாரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட அரசியல் அடிப்படையொன்று மொழியின் உந்து செயற்பாட்டில் இடம்பெறுகின்றது. பின்நவீனத்தில் அறிவின் நிலை பற்றி ஆராய்கின்ற போது அதன் உள்ளார்ந்த பகுதிகளில் தொழிற்படும் அரசியவையும் ஆராய வேண்டி இருக்கிறது. அத்துடன் சமூக இருப்பிற்கு ஆகக் குறைந்தளவாவது தொடர்புள்ள அடிப்படைச் சமூகப் பிணைப்பானது மொழிவிளையாட்டுகளுடனேயே நகர்த்தப்படுகிறது. மொழியினுள் பல்வேறுவகையான எடுத்துரைப்புக்களும் அவை எங்கு வைக்கப்பட வேண்டும் என்ற வரையறுப்புகளும் நிச்சயமாக விதிகளினால் நிாணயிக்கப்பட்டிருக்கின்ற விளையாட்டினையே ஞாபகப்படுத்துபவை. மொழி விளையாட்டில் குறிப்பிட்ட செயற்பாட்டாளர்களினாலேயே குறிப்பிட்ட விதியின் சட்டபூர்வ நிலையினை செயற்படுத்த முடிவதில்லை. அதாவது இங்கு செயற்பாட்டாளர்கள் விதிகளை உண்டாக்கிக் கொண்டு செயற்படுவதில்லை.
இருபதாம் நூற்றாண்டில் சமூக நிலையில் பிரபலமாகச் செயற்படும் இருவகை வழிமுறைகளைாக நாம் காண்பவை மரபு வழிக்கொள்கைகள் அல்லது மொத்தத்துவ ஏக நிலை மற்றும் இரட்டைச் சமூகநிலை அல்லது பகுத்தறிவுக் கொள்கை. சமூதாயத்தை மொத்தத்துவமாகவோ அல்லது இரட்டை நிலையாகப் பார்ப்பதன் மூலமோ ஒரு சட்ட
மானுட வி பெருங்கதையாடல் விரிவான விவாதங்க பெருங்கதையாடல் அறிவொளியினாலு மொத்தத்துவத்தின் கருத்துக்கள் பொய்
பூர்வ வரையறையை மேம்போக்காக நிலைநிறுத்துவதன் மூலமோ வேறு மாற்றுத் தெரிவுகளை மூடிவிடும் இவ்விரு முறைகளையும் நிராகரிக்கும் உள நிலைப்பாடானது பின்நவீன காலத்தில் ஏற்பட்டு விட்டது. ஏனெனில் இந்த வகை அறிவுப் பிரிவுகள் எதிர்ச்சிந்தனை வகை மாதிரிகளின் பிடிக்குள் இருக்கிறது. இது பின்நவீன அறிவு மாதிரிகளோடு நெருங்க முடியாதவில்,
விஞ்ஞான அறிவில் மிக முக்கியமான சிக்கல் யாதெனில் எடுத்துக்காட்டுகளான அறிக்கைகளினால் மட்டும் அது நிரப்பப்பட்டிருப்பதுதான் விஞ்ஞான அறிவியலில் குறித்த விஞ்ஞான புனைவுத்திட்டத்தினுள் இணையக் கூடியவை மட்டுமே அறிவெனக் கொள்ளப்படுகிறது. முழு விஞ்ஞானத்திட்டங்களும் பெரும் வெகுஜன சம்மதங்களை வேண்டி நிற்பதனால் எப்படியோ புனைவு நுட்பத்திடம் அது தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. புனைவுகள் எப்போதுமே ஒரு நச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுக் கொள்கின்றன. குறித்த விஞ்ஞான உணர்மையினைக் கண்டெடுக்கின்ற விஞ்ஞானி குறித்த அறிவின் பிதாவாகி
 
 
 
 
 
 
 
 
 

விடுகின்றார். ஒற்றைக் கதையாடல் வகையுடன் அல்லது சம்பவங்களின் துணையுடனான இந்த ஆபத்தான நிலமையினால் எல்லா உண்மைகளையும் காவு கொண்டு விட முடியாது. வேறுவகையில் கூறுவதானால் உதிரிகளாலான புனைவுகளை விட விஞ்ஞானம் சட்ட பூர்வமானது என்பதை ஏக நிலையாக ஏற்றுக் கொள்ள முடியாத அதே வேளை புனைவுகளுக்கும் உச்ச அந்தஸ்து கொடுத்து விட முடியாதுள்ளது. இந்நிலையில் புனைவு அறிவுக்கும் விஞ்ஞான
அறிவுக்குமிடையிலான நெருக்கடி நிலை ஒன்று இங் உவர்ஜிதமாக்கப்படுகின்றது.
மானுட விடுதலைக்குப் பங்காற்றுவதாக கூறப்பட்ட பெருங்கதையாடல்களெல்லாம் இன்றைய நிலையில் அறிவு பற்றிய விரிவான விவாதங்களினால் கேள்விக்குள் னாக்கப்பட்டு விட்டன. இங்குதான் பெருங்கதையாடல்களின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. சமூக அறிவொளியினாலும் விடுதலையாலும் வரலாறு வளர்ச்சியடைவதாகவும் மொத்தத்துவத்தினால் அறிவு வளர்ச்சியடைவதாகவும் சிறப்பட்ட கருத்துக்கள் பொய்யாக்கப்பட்டு விட்டது. நவீனத்துவத்தினால் பெருங்கதையாடல்களின் சட்ட பூர்வம் என வரையறுக்கப்பட்ட காலகட்டமானது பின் நவீன காலத்தில் வங்ரோத்தடைந்த பெருங்கதையாடல் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்போது விஞ்ஞானத்தின் ஏகோபித்த சம்மதத்திற்கான வரையறைதான் என்னவாக முடியும். அதற்கான பதில் பங்காற்றுதல் என்பதுதான். தொழிநுட்பத் தீர்க்க நிலையினால் இதனை முன்கொண்டு செல்ல முடிவதுடன் சிறு கதையாடல்களையும் பண்மைத்துவத்தினையும் போசிக்கின்ற உடன்பாட்டினையும்
டுதலைக் குப் பங் காற்றுவதாக கூறப்பட்ட களெல்லாம் இன்றைய நிலையில் அறிவு பற்றிய $ளினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டன. இங்குதான் களின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. சமூக ம் விடுதலையாலும் வரலாறு வளர்ச்சியடைவதாகவும் னால் அறிவு வளர்ச்சியடைவதாகவும் கூறப்பட்ட யாக்கப்பட்டு விட்டது.
விளரச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு பின்நவீன கால சிந்தனையாளர்களிடம் வலியுறுத்தலாம்.
"The mature of knowledge tam not surwiwe unchanged with in this context of general transformation. It can fit in to the new charrels, and become operational, only if learning is translated into quantities of infortation"
192- ISSil 70 France50 a_ssrst WinLErnes Glycii NL-ilsii Jean - Francois Lyotard GDJETIT. Paris si n_GïGIT LyCESS Buffon LDDU/Li Louis - Le - Grand Guitain பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியினைக் கற்றார். டொமினிக்கன் பாதிரியாகவோ ஒவியராகவோ அல்லது நாவலாசிரியராகவோ வரவேண்டும் என இளமையில் ஆசைப்பட்ட Lynard இறுதியில் மெய்யிலைத் தனது துறையாக வரித்துக் கொண்டார்.
3000nme பல்கலைக்கழகத்தில் மெய்யியலும்
இலக்கியமும் கற்றார். இரண்டாம் உலகப்போர் தனது

Page 26
வாழ்வையும் சிந்தனையையும் உடைத்துப் போட்டு விட்ட நிலையில் தன்னைச் சுயசோதனை செய்து கொண்ட அவர், 1944 ஆகஸ்ட் காலப்பகுதியில் Paris வீதிகளில் முதலுதவித் தொண்டராகப் பணியாற்றினார். 1948ல் மிக இளவயதில் Andree என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1950ல் France ன் காலணித்துவ நாடாகவிருந்த கிழக்கு அல் ஜீரியாவிலுள்ள boyslyce எனும் பள்ளியில் மெப்யியல் ஆசிரியராகச் சேர்ந்தார். 1954ல் சோசலிசப் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து போராடிய Lyotard புதிதி ஜூவிப் போராளியாக பரிமளித்தார். இக்காலத்தில் வெளிப்பட்ட இவரது எழுத்துக்கள் அல் ஜீரிய நிலவரங்கள் மீது கரிசனை கொண்ட
எம்முL முரண் உர்ை
சிங்கள் 言 இம்மூ அதின் ଶtଶtit୩ot
தேள்க பேய்ப் நடுநடு انالين الإنت
கடும் இடதுசாரிப் புரட்சிகர அரசியல் சொறிந் தன்மையுடையதாய் இருந்தது. தொழிலாளர் போராட்டங்களில் இணைந்து துண்டுப் 鹽 முகடு பிரசுரங்களை எழுதி வெளியிடும் Lyotard ஒரிச்ச6 தொழிற்சாலை வாயில்களில் அதனைத் s மீண்டு தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிப் பதற்கும் தயங்காதவர். 1956 ற்குப் பிந்திய முனபு காலங்களில் மாக்சீபத்தின் மொத்தத்துவ சிறுநீJ வரையறுப்புகளில் நம்பிக்கையிழந்த Lytard வேறு பல கற்றல் நடவடிக்கைகளிலும் இப்பே மெப்யியல் எழுத்துக்களிலும் கவனஞ் செலுத்தத் தொடங்கினார். மேலும் மறுபடி இக்காலப்பகுதியில் Paris பல்கலைக்கழகத்தின் நான் ! மெய்யியல் துறைத் தலைவரானார். May ஏதேே 1968ல் மார்ச் 22 இயக்கம்" சார்பில் அரசியல் நடவடிக்கைகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் Ls于缸5 ஈடுபட்டார். தீவிர உளவியல் பகுப்பாப் இப்பே
வாளரான Jacques Leanண் கருத்தரங்குகளில் அதிக அக்கறையுடன் கலந்து கொண்டதுடன் தனது கலாநிதிப் பட்டத்தினையும் பூர்த்தி செப்தார். 1970ண் ஆரம்பத்திலிருந்து அபரிமிதமான எழுத்தாளராகவும் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் திகழ்ந்தார். 1972களில் பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். 1979ல் இவர் எழுதி வெளியிட்ட பின்நவீன நிலவரம் அறிவின் மீதான அறிக்கை" எனும் தொகுப்பு உலகப் புகழ் பெற்றதனால் 1980க்கும் 1990க்கும் இடைப் பட்ட காலப்பகுதியில் Franceக்கு வெளியில் பல்வேறு பிரசங்கங்களில் கலந்து கொண்டார். 1987ல் Wincennes பல்கலைக் கழகத்தின் கெளரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மற்றும் France Italyயின் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.1ohnhopkins பல்கலைக்கழகம், alifornia பல்கலைக்கழகம் , Montreal பல்கலைக்கழகம் போன்ற இன்னும் பல கல்வி ஸ்தாபனங்களில் வருகைப் பேராசிரியராகவும் ug:furmjar Tiř, 1993 sů Dolore5 Dyldzek என்பவரை இரண்டாந்திருமணம் செய்து தி கொண்டார். 1998 ஏப்ரல் 21ல் இரத்தப்
கி புற்றுநோய் காரணமாகParsல் காலமானார்.
இந்த - அதன் எம்மு
를 இனி : |5 குத்த
குத்து
閭
 
 
 
 

ம்பின் பெருத்த பின்பகுதியில் பட்ட மூட்டைகள் குத்தியதாக அல்லது குத்துவதாக ந்தேன் அல்லது உணர்கிறேன்.
ம், தமிழ் இரண்டுமாகியதே ட்டைகளின் மொழியாக இருக்குமென்பதை தூசின வார்த்தைகளிலிருந்து ல் செவியுணர முடிகின்றது.
i.
டித்த வேதனையோடு |யத்துடன் சிறுநீர் பறந்த நிலையில் ங்கிப் போயிருக்கும் எனது விரல்கள் பட்ட எம்முடம்பின் பெருத்த பின் பகுதியை து தடிப்பமாக்கவும் களைப் பெருத்ததாக்கவும் விரும்பாத நிலையில் லையும் உண்டுபண்ணுவதாகிறது.
ம் ஒரு தடைவை அம்மூட்டைகள் வந்து நான் கூறிய எம் உடற்பகுதியில் கழித்துவிட்டுச் செல்கிறது sழிக்கும் நாளையும் குறித்தபடியாக.
ாதும் எனது விரல்கள் முன்னேய படியாகத்தான் யும் ஒரு தடைவை எம்முடம்பின் அதே பகுதியில் கூறிய அதே மூட்டைகள்
தாவெல்லாம் செய்துவிட்டுப் போகிறது யாகச் சொன்னால் பாலியல் செய்துவிட்டு
ாதும் எனது விரல்கள் அப்போதையதாகவே.
மூட்டைகள் விறைப்படைகின்ற போதெல்லாம்
வீரியத்தை வெளியேற்ற
டம்பின் அதேபகுதிக்கு செல்லும் பழக்கம் கொள்வதாகிறது.
ான் விரல்கள் பேசி முடிவெடுக்கட்டும்
க் குத்தக் கொடுப்பதா அல்ல ம் கொம்பை உடைப்பதா என்று.
6 எம்.எஸ்.எம். அஸாருதீன்

Page 27
1993.03.03 ம் திகதியன்று எங்களுரின் பிரபல எழுத்தாளர் எளம், முஸ்லிம் செய்தினார் மரணமானது என்னை மட்டுமல்ல ஊரிலுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சுமார் எனக்கு பத்து வயதிருக்கும், செய்தினார் உடல் முழுக்க வெடி காயமாகவே காணப்பட்டது. இவையெல்லாம் 'கடைசி வாசிப்பு' என்ற கட்டுரை மூலமாகத்தான்நிகழ்ந்தது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டபோது நன்றாகவே பயந்து போனேன். ‘மிதிவெடி ஜாக்கிரதை', 'எம் தேசத்தின் ஊடாக வெடிகுண்டுகள் என பல கட்டுரைகளை எழுதி பிரபல்யம் பெற்றவர் அப்துவ ஸமது செய்தினார் என்ற முழுப்பெயரினைக் கொணர்டயிவர். 'சர்க்கரை தேசமும் சாக்கடை வாதிகளும் நூல் வெளியீட்டு விழாவின் நாகூர்த்தம்பி மரைக்காரான் முனம்லிம் செய்தினார் என்ற கெளரவப் பெயரை வாங்கிக் கொணர்டார். அல்-ஷாருக்ஜி முளப்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர் உயர் கல்விக்காக சென்ரூபன் பல்கலைக் கழகத்தில் கற்று அதே பல்கலைக்கழகத்தில் விரிஃரையாளராக பணியாற்றினார். 1990 களில் நடந்த உள்ளூர்த் தேர்தலின் அதிக வாக்குகளைப் பெற்று தவிசாளராக நியமனம் பெற்றார். பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய இவரின் ஹக்கீம் காமினி இலக்கிய பொதுக்கூட்ட உரையை மட்டுந்தான் என்னால் திரட்ட முடிந்தது.
இடம் ஹக்கீம் காமினி விதி காலம் 199004:08 நேரம் மாலை 35.30
"பிணம்மில்லாஹிர் ரஹர்மானிர்ரஹீம், அளப்ஸலாமு அலைக்கும். மழை வருவதற் குரிய அடையாளங்கள் வானில் தென்படுகிற, போதும் சற்றும் மனங் கோணாமல் நின்று து: கொணர்டிருக்கும் என் அன்பினர் பொது மக்கள், மறைமுகமாக நிகழ்ச்சியை செவிமடுக்கும் பெண்கள் அனைவரையும் ஒரு கனம் மனதிவி நிறுத்தி சாதுருக்ஜிய தவிசாளர் என்ற முறையில் உங்கள் முன் நிற்கிறேன். இனிறைய முஸ்லிம் தேச இலக்கிய செயற்பாடுகளி, எமது நிலவரங்கள், நாளை எமது சந்ததியினரின் வழிப்போக்குகள் பற்றி நாம் ஆராய வேணfடியுள்ளது. அணர்மையில் கூட தாஹதில் முஸ்தபாவினால் வெளியிடப் பட்ட 'சாம்ராஜ்ஜியம் மூடுர்ைடது' என்ற நாவல் என்னுள் பலத்த விமர்சனத்தை ஏந்தி நின்றது. என்னை திசைதிருப்பிய வாசகம், "அழிவுணர்ட சாம்ராஜ்ஜியத்தை நாப்கள் எலும்புகள் போன் கவ்விக் கொள்கிறது. படை சூழ்ந்த மழை மேகங்கள் வானை நிரப்புவதை கடவுளும் அறியாமல்
s எஸ். முஸ்லிம்
 
 
 
 

61.25th
செய்தினார்
LD
L
EF
T
ஜி
路
■
பானார். ஊர் வெறிச்சோடிக் கிடக்கிறது. பெணர்ணியம் லைகீழாக மாற்றப்பட்டு பேய் என்ற விளிமர்புக்குள் குத்தப்படுகிறது" இதனுள் பல விஷயங்களை தாஹதில் 0ள தபா மறந்தே போனார். சாம்ராஜ்ஜியம் என ஏரிப்பிட்டிருப்பது முனர் விமீ தேசத்தை மையமாக காண்டுள்ளது. இதற்கிடையே நாய் வருவது இளம்லாமிய நாக்கில் நஜிளப்' என்ற கருத்தாடலையும், கடவுள் பற்றிய இவரின் கோட்பாட்டையும், பெண்ணியம் பற்றிய இவரின் பிமர்சன வசனம் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை.
இஸ்லாமிய கோட்பாட்டினை முன்னிறுத்தியவாறேதான் 2ளப்லிம் தேசம் உருப்பெறுகிறது. இஸ்லாமிய கோட்பாடு + மஸப்லிம் தேசம். இதற்குள் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இலப்லாம் + முஸ்லிம், கோட்பாடு + தேசம்) இஸ்லாமிய காட்பாடும் முஸ்லிம் தேசமும் இணைகின்ற போது ஏன் 0ளப்லிம் தேச இலக்கியங்களில் வன்முறை பிறக்க வேண்டும்? தாரணமாக, "என் வீட்டு முற்றத்து சேவல் எரிச்சலைக் ளெப்பியபடி சப்தங்களால் வானை நிறைத்துக் கொண்டிருந்தது' இவ்விடத்தில் கதையாடப்படும் சேவல் பற்றிய கண்ணோட்டம் Nளப்லாமிய பார்வையில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டது, சேவலை திட்ட வேண்டாம்" என ஹதீஸப் (நபிமொழி) சாட்சி கர்கிறது"
நீண்ட நேரம் முஸ்லிம் செய்தினார் உரையாற்றியதால் வற்றை மட்டுமேஎன்னால் திரட்ட முடிந்தது.
மிகவும் பிரபல்யம் பெற்ற நூலான எளப் மூலம்லிம் செய்தினாரின் சர்க்கரை தேசமும் சாக்கடை வாதிகளும் நாவலுக்குரிய எனது விமர்சனம் :
முழுப்பதிப்புரிமையுடைய அந்த நாவல் பன்னிரெண்டு கதைகளை வைத்து பினர்னப்பட்டுள்ளது. மூன்றாவது கதையான "பறிகொடுக்கப்பட்ட எமது நிலப்பரப்பு'முஸ்லிம் தேச வாய்மொழிக் கதையொன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. இஸ்லாமியக் கோட்பாட்டினை வலியுறுத்தி முளப்லிம் தேசத்தின் ஊடாக கதையை நகர்த்தியுள்ளார்.
"என்னடி புள்ள மாமா டொபி வாங்கித் தந்தாலும் ஊரார் யாரு ஒனக்கு டொபி வாங்கித் தந்த எணர்டு கேட்டா அல்லாஹர்வாலி கெடச்சிச்சி எணர்டு சொல்லனும்"

Page 28
இஸ்லாமிய விழுமியங்களின் ஊடாக முளவிபர் தேசக்கதை த6:நிமிர்ந்து நிற்பதை இதில் காண முடிகிறது. முஸ்லிம் தேசப் பிரதி எண்கின்ற போது இளலாமிய விழுமியங்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதனை மீறுகின்றபோது அது முஸ்லிம் தேசப் பிரதியில்லை என்பதை உணர்த்துகிறது. முஸ்லிம் தேசத்தின் ஊடாக மார்க்ஸியத்தை உற்று நோக்கினால் அங்கு முனினிலை வகிப்பது புனித வேதம் அலி - குர்ஆனாகத்தான் இருக்க முடியும். 1400 வருடங்களுக்கு முன்பே மார்க்ஸியத்தை புனித அல் - குர்ஆன் போதித்துவிட்டது.
அணர்மையில் முஸ்லிம்தேசக் கவிதை என பெயரிடப்பட்ட வெற்றுப் பிரதியொன்றைக் காண முடிந்தது.
விழுதுகளின் மையத்தை நானடைகிறேன் என்னுடன் வந்த சிலயிரவுகள் வெட்கித்துப்போயின நபிகளாரின் வார்த்தை என் மனதில் தைத்தது ஏங்கவும் மனதுடையவும் செய்தது நீணர்டநேரம் கழித்த பின் கர்ண பகவானுடனினைகிறேன்
முஸ்லிம் தேசம் சீர்குழைக்கப்படுவதும் தமிழ் தேசம் உயர்த்தப்படுவதும் இதில் உணரப்படுகிறது. இதற்குள் ரோஷமில்லாமல் பெயரும் இட்டுவிட்டார்கள், முளர்லிமீதேசக் கவிதையாம். இன்னும் இவர்கள் முஸப்லிம் தேச இலக்கியத்திற்கு உடன்படவேயில்லை. நபிகளாரின் வார்த்தை தைத்தது என்று இஸ்லாமிய கோட்பாட்டு பார்வையை மீறிய வாசகத்தையும் கர்ண பகவான் இணைகிறார் என்ற வாசகத்தையும் இணைத்துவிட்டு மூளப்லிம் தேசக் கவிதை என பெயரிட்டால் நாங்கள் என்ன காதில் பூசுத்தியா உள்ளோம்?
இனப்லாமிய கோட்பாட்டினை மீறாமல் முளப்லிம் தேச நல் இலக்கியங்களை தந்து, தான் வெளியீடு செய்த கட்டுரை. சிறுகதை, கவிதைகளின் செயற்பாடுகளின் பின் நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்து முளப்லிம்தேச இலக்கியத்திற்கு உயிரூட்டினார் எஸ். முளர்லியம் செய்தினார். இளப்லாமிய வாழ்வை மீறாமல் தன்னுடைய வாழ்வையும், இலக்கியத்தையும், தேடலையும் கொணர்டு சென்றயிவர் சிறுபான்மை மக்கள். ஊனமுற்றோர். தொழில்வாய்ப்பு அற்றவர்களுக்காக தன்னுடைய முழுப் பங்களிப்பையும் செய்தவர். இவர் எழுதிய கட்டுரைகளில் "எமது தேசத்தினூடாக வெடிகுண்டுகள் அனைவர் மத்திலும்
S LLLSL L L L L L L L L L L L L L L L L L L L L L LL
திண்னைக் கவிதைகள்
(്യ புதுப்புனைவு நீடிக்கிய வட்டம்
്യ8 (
GH E ICC
டீன்கபூரின் கவிை வெளிப்பட்ட மனநிை சரியவிச, மெஜிக்கல் தளமின்மை, வடிவமி கவிதைகள் பின்நவீன கொள்கையையும், அ போக்குகளையும் அ நிறையக் கவிதைகளி டீன்கபூரின் கவிதைக சில கவிதைகளுக்குள் கடினமானதாகவே இ களைவதற்கான சி
வைத்திருக்கின்றார்.
 
 
 
 

பாரிய திருப்பு முனையை உணர்டு பண்ணியது. நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் கொணர்டயிவர். 'சொல்வதும் உணர்மை" நற்செயல்' நாமும் தேசமும் போன்ற பல நாடகங்களை இயக்கி சிலதில் நடித்துமுள்ளார்.
காலை எட்டு மணியிருக்கும் கதிரையில் அமர்ந்தவர் கடைசி வாசிப்பு' என்ற கட்டுரை தாமரை யுக்தி என்ற தமிழின ரகசிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதையறிந்து, நாகர் மருதம், கூடன்வளர். செம்பாக்கியம், ஓமலாவில் ஆகிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்து பிரதி கிடைக்காததான் தமிழின "சான்புயம்' என்ற ஒரு தொழிற்பாட்டு இலக்கிய செயற்பாட்டுக்குள் சென்று பிரதியைப் பெற்றுக் கொணர்டார்.
முக்கிய குறிப்பு அந்தப் பிரதியின் கடைசி வாசகத்தின் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதை அறியாமல் போனதுதான் எஸ். முஸ்லிம் செய்தினார் செய்த துரதிஷ்டம். பிரதியின் முதல் பாகத்தைப் படித்தவர் தமிழின் ஊர்கள் முழுவதுமாக பிரயாணித்துக் கொண்டிருந்தார். 1933.03.03 ம் திகதியன்றுதான் சாதுருக்ஜியத்தை மனதில் நிறுத்தி கடைசி வாசகத்தை படிக்கலானார்.
Ağğ5I (y2ʻlq. 4LJ/"g5 L/LL/62x87 Lô யுத்தத்தை உணர்ணும் பயணம் ஈழத்து இனவெறிப் பயணம் உணர்மையை அறிந்த நீஉயிரோடிருந்தால் எம் பயணம் தடைப்பட்டுவிடும் இறைவனை மனதின் இருத்தி ஓர் இலக்கை நோக்கிப் புறப்படு சுவர்க்கமா? நரகமா? நாளைக்கு நான் வந்து அறிந்து கொள்வேன் எல்லோருக்கும் ஓர் அடைவாயல் உண்டு
ஜனாஸா அறிவித்தல்
எழுத்தாளரும் எம் தவிசாளருமான எளப். முஸ்லிம் செய்தினார் இன்று 1993.03.03 மீ திகதி காலமானார். (இனினாவிலர் ஜாஹி வதிர்ைனா இலைஹி ராஜிஜானி) அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும். ஜன்னதுன் பிர்தெளளப் எனும் சுவனத்தை அன்னாருக்கு இறைவன் கொடுத்தருள்வானாக. ஆமின்,
தகள், கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான உணர்வுகள் லயில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது. பிம்பமாற்றம், பின்மை, வெகுஜனத்தன்மை போன்றன சேரும்போது சில த்துவம் நோக்கியும் பாயப்பார்க்கின்றன. அவரது இலக்கியக் வருடைய சமுதாயப் பார்வையையும், மனித நலத்தை நாடிய வருடைய கவிதைகளிலிருந்து இனங்கான முடிகின்றது. ல் குத்தலான நகைச்சுவை உணர்வும் விரவிக்கிடக்கிறது. ரின் இன்னொரு சிறப்பம்சம், மன் மனக்கும் சொற்களாகும். ா இருண்மை காரணமாக முதல் வாசிப்பில் நுழைவது ஓரளவு ருக்கின்றது. ஆனால் டீன்கழர் அந்த இருண்மைகளைக் று ஒளியையாவது கவிதைகளின் ஒரு மூலையில்
அம்ரிதா ரங்யத்தின் கருத்துரையிலிருந்து

Page 29
1.
"கோட்பாடு ஒத்திசைவான தீர்வுகளை விளை கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, அது அர்த்தம் எள் விதமாக நமக்குப் சொல்லப் போவதில்லை. அது நோ காரணிகள் ஒவ்வொன்றும் அர்த்தம் என்ற மொத்தத் சொல்வதில்லை. அது கவிதை ஒரு மிக உயர்வான ெ இவை ஒவ்வொன்றிலும் எவ்வளவு என்று நமக்குச் ெ அல்லது விவாதச் சரடுகளுக்கிடையே ஒரு இறுக் அத்தியாயத்தை நிறைவு செய்வதையும், தவிர்க்கப்பட எதையும் விளைவிக்காத மாற்றுக்களுக்கிடையே மாறி பின்தொடர வேண்டும் என்று முடிவு சொல்வதையும் எனக்குத் தெரிகிறது. எனவே, தீர்வுகளின் தொகுதி ஒரு கூடுதல் சிந்தனைக்கான வாய்ப்பு வளத்தை வழங்கு நீங்கள் எந்தக் கற்பிதங்கள் மீது செயல்படுகிறீர்க:ே பணிகளில் ஈடுபாட்டைக் கோருகிறது. கோட்பாடு மு நிரம்பிய எழுத்துக்களின் வரம்பில்லாத ஒரு தொகுதியா (IDE Writing) மட்டுமே அல்ல என்று சொல்லித் ,ெ நிகழும் ஒரு நிட்டச் செயல்முறையாகவும் கூட உள்: அச்செயல் முறை முடிவதில்லை"
முஸ்லிம் தேச இலக்கியம், இன்றொரு கோட்பாட்டு வடிவம் பெற்று வருவதாக இலக்கிய உலகில் நிலவும் கருத்துக்களும், சர்ச்சைகளும் முக்கியமானதென்று கருதுவதன் அடையாளமே இக்கட்டுரையின் நோக்காகும். மிக விரிவான தளத்தில் ஆராயப்படவேண்டிய விடயங்களாக இவை இருப்பினும் சிறு சிறு குறிப்புக்களாக சொல்வதில் உள்ள செளகரியமும், உதிரியாக நிலவுகின்ற எண்ணற்ற கருத்துகளின் பகிர்வும் முஸ்லிம் நேச இலக்கியம் தொடர்பில் பல கண்டடைதல்களை ஏற்படுத்தும் என நாம் நம்பலாம்.
பொதுவாக ஒரு வகைமாதிரியை கோட்பாடாக வரிந்து கொள்வதில் உள்ள சிக் கல்கள் இன்று உலகளாவிய சவாலுக்குரியன. மற்றையவைகளில் இருந்து விடுபடுவதற்கான அல்லது வேறுபடுவதற்கான அடையாளமாக கோட்பாடுகளை முன்வைத்த நிகழ்வுகள் இன்று எல்லாந் துறைகளிலும் நடந்தேறியுள்ள நிலையில், முஎம்லிம் தேச இலக்கியமும் இத்தகைய சவால்களை எதிர்நோக்கத் துணிவுள்ளதாக மேற்கிளம்பி வருவது கவனத்தை ஈர்ப்புச் செய்வதாகும்.
L S S S S S S S S S S LSSS
를
 

பிரதி
馳號
ங் i BrB IПtiti palliff ந்துவரும் தடும்போக்கு ஜிவாதப் பொருள்
ாவிப்பதில்லை என்று நாம் முடிவு செய்து றால் என்ன என்று எப்போதைக்கும் இறுதியான க்கம், பிரதி, வாசகன், மற்றும் சூழமைவு போன்ற துக்கு எந்த அளவுக்கு பங்களிக்கின்றன என்று தாழிலா அல்லது சொல்லனித் தந்திரமா அல்லது சால்வதில்லை. காரணிகள் அல்லது நோக்குகள் கத்தைத் துணைக்கு அழைப்பதன் மூலம் ஒரு
முடியாத, ஆனால் அதே சமயம் சுட்டிணைப்பு மாறி இடம் பெயர்ந்து நீங்கள் ஒவ்வொன்றையும் நான் திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பது ன்றை கோட்பாடு வழங்குவதில்லை. மாறாக, அது கிறது. சவால்கள் நிரம்பிய முன் ஊகித்தல்கள், ாா அவற்றைக் கேள்விக்குள்ளாக்குதல் ஆகிய டிவில்லாதது, அதாவது, அது சவாலும் ஈர்ப்பும் கும். ஆனாலும் அது இன்னும் அதிக எழுத்துகள் நாடங்கின. அது சிந்தனையினுடைய தொடர்ந்து ாது. மிகச் சுருக்கமான அறிமுகம் முடியும்போது
- ஜானதன் கல்லர்.
இலங்கைச் சூழலில் இத்தகையதொரு முஸ்லிம்தேச இலக்கியத்திற்கான இயங்குகையும், அவசியமும் ஏற்பட்ட நிலை, எல்லோரும் அறிகின்ற அரசியல் விடுதலைக் கோஷத்தின் பின்னால் எழுந்ததாகும். நெடிய வரலாறு கொண்ட தமிழர், முஸ்லிம்கள் மத அடிப்படையில் வேறுபட்டிருந்தாலுமி மொழியடைப்படையில் தமிழ்மொழியைப் பேசியதும், அதனடியாக தமிழ் மொழியை ஊடகமாகக் கொண்ட ஒருதொகை இலக்கியங்களை இருசாராரும் உற்பவித்ததும் வரலாற்றின் பெரும்பரப்பில் சமரசமாக நிகழ்ந்த உண்மைகளாகும். இவை இன அடையாளத்தை பின்தள்ளி ஒற்றைப்படையாக மொழி அடையாளத்தை முன்கொண்டு சென்றன. இந்த மொழிமயக்கத்தில் தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் கிறங்கியிருந்த நிலை, இரு இனத்தவருகி குமான சில பணி பாட்டு, கலாசார இந்நிசைவுகளைப் போன்று மிகச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. இலங்கை முஸ்லிம்கள் மீது பல மறைமுகமான த்தங்கள் காலாகாலமாக சுமத்தப்பட்டு இலகுவன்முறையாக பேணப்பட்டும் வந்தன. அவற்றில், இங்குள்ள முஸ்லிம்களின் தந்தையர்கள் பரம்பரை அரேபியர்களாக இருந்தாலும் தாய்மார்கள்
T

Page 30
28
தமிழினப் பெண்கள்தான் என்ற கருத்துநிலை இடையிடையே பல ஞாபகப்படுத்தல்களோடு வெளிவந்தமை முக்கியமானதாகும். இதுவே முஸ்லிம்களின் 'தாய்மொழி தமிழ் என்று அழுத்தமாகப் பேசப்படவும் காரணமாயிருந்தது.
ஆனால் வரலாற்றின் சில இடுக்குகளில் இந்த நிலைக்கு எதிரான சில கருத்துக்கள் அவ்வப்போது தோன்றி கலகம் விளைவித்தமையையும் நாம் மறந்து விட முடியாது. தமிழ் என்கின்ற அடையாளம் ஒன்றேயே பிரதானமாக முன்னிறுத்தி மொழியடைப்படையிலும், பண்பாட்டடிப்படையிலும் தமது இருப்பை தக்கவைக்க தமிழர்கள் முயன்றபோது மாற்றாக முஸ்லிம்கள் தமது இன அடையாளத்தை, மொழியோடு சேர்த்து வாசிக்க முயன்றமை கவனத்திற்குரியதாகும். இதனடிப்படையில் தமது பேச்சுமொழியான தமிழ்மொழி அடையாளத்தை இவர்கள் உதறுவதற்கும் தயாராகவிருந்தனர். இதில் மிக முக்கியமானது தமிழ் லிபியை அவர்கள் தங்களது அறபுத்தமிழ் இலக்கியங்களில்" முற்றாகத் துறந்ததாகும்.
அஹமத் பணிவ் ஜமாலி, நான்காவது இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாட்டில் (1979) சமர்ப்பித்த அறபுத் தமிழின் செல்வாக்கு என்ற கட்டுரையில்
'தமிழைத் தாய்ப் பாஷையாகக் கொண்ட , நம்மவர்களுக்கு ‘அறபுத் தமிழ் நமது சத்திய வேதத்தைப் பற்றி அறியவும், அதன் சட்டதிட்டங்கள், போதனைகள், சரித்திர வரலாறுகளை விளங்கிக் கொள்வதற்கும், முஸ்லீம் சமுதாய உட்பிரிவுக் கொள்கைகளை தெரிந்து கொள்ளவும் மிகப் பிரயோசனப்படுவதாயிருந்தது. ஏனெனில் ஹிஜ்ரி பத்தாம், பதினோராம் (கி.பி. பதினேழாம், பதினெட்டாம்) நூற்றாண்டுகளில் வாழ்ந்த நமது கெளவத்துக்குரிய உத்தமப் பெரியார்கள், மார்க்க மேதைகளாயுள்ளோர் பரிசுத்த குர்ஆனி மொழிபெயர்ப்புக்களையும் (தர்ஜமதுல் குர்ஆன்) பரிசுத்த ஹதீஸ் ஷரீபுகள், சனி மார்க்க சட்டதிட்டங்களான விதிமுறைகள், சரித்திர வரலாறுகள், திருநபி (ஸல்) அவர்கள் வாழ்க்கை (ஸிறத்துன்ன பவிய்ய) இன்னோரன்ன பலப்பல நூல்களை அறபுத் தமிழிலே அச்சிட்டு அளப்பரிய சேவைகளை புரிந்துள்ளார்கள்
என்று கூறுகின்றார். இக்கருத்து முழுக்க முழுக்க சமய அடிப்படையிலினாலான விடயங்களுக்காகவே அறபுத்தமிழ் பயன்படுத்தப்படுகின்றது என்பதைச் சுட்டினாலும், அதன் தொடர்ந்த வருகை முஸ்லிம் தேசப் பண்பாட்டுத் தொடர்ச்சியாகவும் தொடர்ச்சியாகவும், இலக்கியத் தொடர்ச்சியாகவும் பயன்படுத்தப்பட்டதை அறிய முடியும். அறிஞர் சித்திலெப்பை தனது முஸ்லிம் நேசனில் அறபுத் தமிழிற்காக ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்கியிருந்தார். இந்நிலை பின்னர் மெளலிது போன்ற நூல்களில் பின்பக்கங்களோடு சுருங்கிப் போனது.
இங்கு அறபுத்தமிழின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். தமிழ்மொழியைப் பேசி, எழுதுகின்ற இங்குள்ள தமிழர்களுக்கும் தமது இலக்கிய முயற்சி வெளித்தெரியவேண்டும் என்று முஸ்லிம்கள் செயற்பட்டது இதில் மிக முக்கிய காரணம். பேராசிரியார் கா.சிவத்தம்பி இதுபற்றி.
'தமிழ்ப் பண்பாடு என்ற பெருவட்டத்தினுள் தமிழ் இஸ்லாமிய உபபண்பாட்டுக்கு எத்தகைய ஊறும் இனி ஏற்பட முடியாதென்ற உணர்வு அறபுத் தமிழின் தளர்ச்சியில் தொழிற்பட்டுள்ளது எனலாம்'
என்கிறார். வீழ்ச்சிக்கான காரணத்தையும் மீறி கா. சிவத்தம்பி
அவர்கள் இங்கு தமிழ்ப்பண்பாடு என்பதை பெருவட்டமாகவும்,
1. உபரியாக இன்னும் பல உதாரணங்களில் ஒன்று: அறபுத் தமி தமிழ் எழுத்தறிவில்லாத பெரும்பாலான பாமர முஸ்லிம்களுக்குச் ச பின்னர் இதை தனது வாசிப்பில் திருத்தி வாசிக்கின்ற பேராசியர் கா. சிவ எழுத்தறிவற்றவர்கள்’ என்று அழுத்தத்துடன் முஸ்லீம் அறிஞர்களாலே
முஸ்லிம்களை தமிழ் முஸ்லிம்கள் என்று அழைக்கின்ற முறையையும் !

இஸ்லாத்தை உப பண்பாடாகவும் கருதும் நிலை, நான் ஏற்கனவே சொன்ன இலகுவன்முறையின் பால்பட்ட கருத்துக்கு சிறந்த உதாரணமாகும். அறபுத் தமிழிலக்கியத்தின் வீழ்ச்சியை அவர்
இன்னும் மிதமாக விளங்கப்படுத்தியிருக்கலாம். ஆனால் பிற்காலங்களில் அவர் சொல்வதுபோன்ற தமிழ்ப்பாட்டினால் மட்டுமன்றி, இன்னும் சொல்லவொனா ஒரு தொகை நிகழ்வுகளினால் இஸ்லாமிய பண்பாடு மற்றும் வாழ்நிலைகளுக்கு ஊறு நேர்ந்தபோது அறபுத்தமிழ் இலக்கியம் எந்தவகையிலும் புத் துயிர் பெற முடியாமல் போயிற்று. இப்போதும் உயிருனிருக்கின்ற பேராசிரியர் அவர்கள் இதுபற்றிய
மீள்வாசிப்புக்களை எங்கும் நிகழ்த்தியதாக நாம் அறியவில்லை.
O2.
அறபுத் தமிழ் இலக்கியங்களின் தொடர்ச்சியாகவே முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு என்கின்ற அடிப்படையில் பேசப்பட்ட 'இஸ்லாமியத் தமிழிலக்கியம்' என்ற கருத்து மேலெழுந்தது. பேராசிரியர் ம.மு. உவைஸ் இதனடிப்படையில் முக்கியமானவராக எல்லோராலும் அடையாளங் காட்டப்படுகின்றார். பி. அஜ்மல்கான், ஆர்.பி.எம்.கனி, பேராசிரியர் நயினா முகம்மது, அப்துர் ரஹீம், செய்யது ஹஸன் மெளலானா போன்றோருடன் பட்டியலிட நீள்கின்ற இன்னும் பலரும் இங்கு வெளிப்படுகின்றனர். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்கள் என்கின்ற அடிப்படையில் இவர்களின் தேடல்களும், ஆராய்ச்சிகளும் மிக விரிவான தளத்தில் நடைபெற்றன. அக்காலத்தில் இதுபற்றிய பிரக்ஞையுடைய பல தமிழறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், வி.ஐ. சுப்ரமணியம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். சில மாற்றுப் பார்வைகள் இருந்தாலும் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ‘தமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள்' என்ற கட்டுரையும் கவனிக்கப்பட வேண்டியது.
அக்காலத்தில் 'இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள்' என்கின்ற கருத்தாக்கத்தை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் உள்ளிட்ட சிலர் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததாகவும், அதன் குறைகளை எழுதி விமர்சித்ததாகவும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதனால் 'ஈமானைக் கொன்ற நுஃமான்' போன்ற சொற்றொடர்களும் இங்கு பிரபலமாயிருந்தன. மார்க்சிய ஒளியில் உலகைப் புரிந்து கொண்ட முஸ்லிம் என்கின்ற வகையிலும் இவர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் இன்றளவும் பலரிடையே வாய்ப்பேச்சுக்களாக, எழுத்துகளாக ஆங்காங்கே உலவி வருகின்றன. ஆனால் இஸ்லாமிய தமிழிலக்கியம் பற்றிய இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எல்லாமே 1980 களோடு நின்று போனவை. இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் இன்றும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் எதுவித கருத்துக்களையும் மீண்டும் பேராசிரியர் நுஃமானாலோ, அவரை எதிர்த்து விமர்சனம் செய்தவர்களாளோ கறாரான முறையில் மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. இப்போது வெளிவரும் ஒன்றிரண்டு கருத்துக்களும் வெறும் உணர்ச்சி பூர்வமானவையே.
‘எம்.ஏ. நுஃமான் தமிழ் புலமைத்துவத்திலிருந்து
பிரிந்துசெல்லும் முஸ்லிம் புலமைத்துவம்' என்ற கட்டுரையை
எம்.ஐ.எம். றவூப் ஆகவே இதழ் 06ல் எழுதியுள்ளார். இங்கு நுஃ மானின் கருத்துநிலையில் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறார்.
‘ஒரு காலத்தில் இஸி லாமியத் தமிழ் இலக்கியக் கோட்பாட்டுக்கு எதிர்வினை காட்டி, வாதப்பிரதிவாதம் செய்த நுஃமான்தான் பின்னர் 'துப் பாக்கிக்கு மூளையில்லை’ போன்ற கவிதைகளை எழுதினார். ஒரு சமூக விஞ்ஞானியாக
Nன் தோற்றத்திற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுகின்ற ஒரு கருத்து மய அறிவை ஊட்டுவதற்கு அது வாய்ப்பாக இருந்தது' என்பதாகுமீ. பத்தம்பியின் கூற்று அக்காலத்து தமிழ் முஸப்லிம்களில் பெரும்பாலானோர் யே எடுத்துரைக்கப்படும் கூற்றின் பின்னணியில். என்று தொடருகிறது. இத்தகைய பேராசிரியர்கள் கொண்டிருந்தனர் என்பது கவனத்திற்குரியது)

Page 31
மாறி, பிரவாதத்தில் ஜூலையை நினைவு கூரல் கட்டுரையை எழுதினார். இக் கட்டுரையினி பின்பகுதியில், இன ஒழிப்பின் சமகால வடிவங்களை அழகாக எழுதுகிறார். நான் முன்னர் சொன்னது போல, இது வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதி. இனத்துவ அரசியலை விளங்கிக் கொண்டவராக நுஃமான் மாறியுள்ளமையின் வகை மாதிரி. இதனைத்தான் புத்தரின் படுகொலையை எழுதிய நுஃமான் பின்னர் ஒரு முஸ்லிம் தேசியவாதியாக மாறியுள்ளதாக குறைகாண்கிறார்கள். இது ஒரு குறையே அல்ல'
இப்படியாக தமிழிலக்கியங்களுக்கு சார்பாக நின்று வாதாடி, அதற்காக இஸ்லாமிய தமிழிலக்கியங்களை குறைகண்ட நுஃமானை தமிழர்களே குறை சொல்வதாக றவூப் குறிக்கிறார். ஆனாலும் இஸி லாமிய தமிழிலக்கியங்களில் உள்ள குறைபாடுகளை நுஃமானைப் போலவே இவரும் பூடகமாக மறுதலிக்கிறார். இதற்கான விரிவாக குறிப்புக்களை அவரது கட்டுரை சொல்லிச் செல்லவில்லை. தவிர நுஃமானுக்குப் பிறகு இஸி லாமிய தமிழிலக்கியத்தில் பாரியளவான பன்முக வாசிப்புக்களை முன்வைத்தவர்கள் என நாம் யாரையும் காணக்கிடைக்கவில்லை. (றஊப் போன்றோரும் இதனைத் தொடரவில்லை என்பது இக்கட்டுரையில் பிறிதோர் இடத்தில் விளக்கப்படுகிறது)
இன்று இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழியை விசேடமாகக் கற்கும் மாணவர்களுக்கான பாடத் தெரிவில் இஸி லாமிய தமிழ் இலக்கியமும் முக்கிய இடம்பெற்றுள்ளது. இதற்கான பாடத்திட்டம், ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருப்பவர் என்கின்ற அடிப்படையில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானிடம் நிகழ்ந்திருக்கின்ற மாற்றம் கவன:ஈர்ப்புக்குரியது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் எதனையும் மறுபரிசீலனையோ, மீள்வாசிப்போ செய்யாத, அல்லது செய்ய விரும்பாத நுஃமானைத்தான் இங்கு தரிசிக்கலாம். பாடத்திட்டம் தன் இயல்பான தன்மைகளோடு நகர்ந்து செல்கையில் பேராசிரியரின் தலையீடுகள் எதுவும் குறுக்கீடு செய்வதில்லை என்பதும் கவனத்திற்குரியது. இளம் ஆய்வாளர்களும், விரிவுரையாளர்களுமான றமிஸ் அப்துல்லாஹற், அஸ்ரப் போன்றோர் இஸ்லாமிய தமிழிலக்கியம் குறித்த கற்கை பற்றி பல அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். விரிவுரை १ மண்டபங்களோடு சுருங்கிப் போகின்ற இவர்களின் ஆய்வு | | முயற்சிகள் இன்னும் வெளியே இடம்பெறாமல் இருப்பது
{
(
கவலைக்குரியது.
தற்போதைய நிலையில் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் நிலை, தரம், பொருளமைவு எப்படியிருக்கிறது என்கின்ற கேள்விகள் இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. ஆனால் ‘இன்றைய சூழலில் இத்தகையதொரு இலக்கியப்போக்கு
LSLLLLL LSLLLLL LSLLLLL LSLSL L ZL LLL LSLSLLL LLZLLLLSLLSLL LLLL LLLLLLLLSLLLL LL LSLL LLLLSZ இலிங்கை முஸ்லிம்கள் இலக்கிய ரீதியாக அன்றி ச பிரச்சினைப்பாடுகளையும் தமிழகத்தினர் உடனுக்குட இனப்பிரச்சினைக்குப் பின்னரான காலங்களில் தனித்து வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும் அவர்கள் முக்கியம நடந்த மாநாட்டின் ஏற்பாட்டர்களில் ஒருவரான கவிக் மீலாதுன் நபி விழா ஒன்றுக்காக அட்டாளைச்சேனைக் இலங்கை முஸ்லிம்கள் பற்றி இன்றும் பேட்டியளித்துக் கெ படைப்புக்கள் குறித்து மிகச் சாதாரணமான சாரம்சக் இப்புரியாமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
காலாவதியாகிவிட்டது' என்கின்ற குரல்களைத்தான் ஆங்காங்கே கேட்க முடிகிறது. இதற்கு முன்வைக்கப்படும் ஒரு சில காரணங்களை வேண்டுமானால் தொகுக்கலாம்.
பொருளாதார, சமூகம்சார் முன்னெடுப்புக்கள் அனைத்தையும் புறந்தள்ளி பழைய கனவுகளில் இன்பங்காண்கின்றதொன்றாகவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களும், அதன் மாநாடுகளும் இருந்து வந்தன. 'தமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமிய தமிழ்
@响色 வாழ்கின்ற இஸி லாமியர்களின் அரசியல்,
 

இலக்கியங்கள்' என்ற தனது கட்டுரையை ஆரம்பிக்கின்ற பேராசியர் கா. சிவத்தம்பி கூட ‘தமிழ் பேசும் முஸ்லீம்களின் வாழ்க்கை முறைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனவும், முஸ்லிம்களால் எழுதப்பட்டுள்ளனவுமாகிய நவீன இலக்கியங்கள் இவ்வாய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்கிறார். இவரின் இத்தகைய நோக்குநிலை (நவீன இலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்தாமை) இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இவர் வாசிப்புச் செய்த முறையிலுள்ள பிற்போக்குத்தனத்தை குறிக்கிறது என்றால், இந்நிலையை அவர் அடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமிய தமிழிலக்கியத்தை வெறும் மாநாடுகள் மூலமும் மரபுசார் அடிப்படையிலும் மேற்கொண்டு சென்றவர்களாகும்.
இஸ்லாமிய தமிழிலக்கியமானது தன்னவில் இங்குள்ள அரசியல், சமூக மாற்றங்களை உடனுக்குடன் ஏற்கமுடியாததாகி விட்டது. தவிர அது சமயம் என்கின்ற எல்லைக்குள் மட்டும் மிகக் கறாரான முறையில் தன்னைச் சுருக்கிக் திெர்ண்டு விட்டது. இது எல்லோராலும் முன்வைக்கப்படுகின்ற குற்றிச்சாட்டுத்தான் என்றாலும் உண்மைக்கு நெருங்கிய நில்ையும் இதுதான். தனக்குள்ளே ஒரு சுயவிமர்சனத்தைக் கூட முன்வைக்க முடியாத நிலையில் இவ்விலக்கியம் கருத்தற்றுப் போனது. உதாரணமாக இஸ்லாமிய தமிழிலக்கியத்தின் முதல் காப்பியம் என்று சொல்லப்படுகின்ற உமறுப் புலவரால் ஆக்கப்பட்ட "சீறாப்புராணம்' கனகவிராயரின் கனகாபிசேக மாலையே முதலாவது காப்பியம் என்ற கருத்தும் உண்டு) இஸ்லாமிய சமயம்சார் நெறிகளுக்கப்பால் வெளிப்படையாக வாசிப்புப் செய்யவேண்டிய நிலையில் இருந்தும் அதனைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கின்ற பாங்கையே இஸ்லாமியத் தமிழிலக்கியம் செய்து கொண்டிருந்தது. பிற்பட்ட காலங்களில் இங்கு தமிழ் - முஸ்லிம் உறவு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது அது குறித்து மிக மெளனமாக இருந்ததும், அக்காலங்களில் வெளிவந்த ஒரு தொகைப் பிரதிகளை அது ஏற்பதற்குக் கூசியதும், புறக்கணித்ததும் அதன் இறங்கு முகத்திற்கு தக்க உதாரணங்களாகும்.
இப்படியான ஒருதொகைக் காரணங்கள் கூறப்பட்டபோதிலும் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுகள் அண்மையக் காலங்களில் பெருமுனைப்பு பெற்று வருவது கவனிப்புக்குரியது. 2002ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆறாவது மாநாடு இவ்வகையில் முக்கியமானதொன்று. இம்மாநாடு இலங்கையில் நடந்தபோது அது வழமையான குழுவினருடைய போக்காக அல்லாமல் அஷ்ரஃ ப் சிஹாப்தீன் உள்ளிட்ட யாத்ரா குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கும் அதன் முந்தைய காலத்து இழைகள் தொடர்ந்து வந்தாலும் சிறு மாற்றமாக "மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்' தொகுதி போன்ற ஒரு சில பிரதிகள் வெளிவந்தமை, அநேகமான பழம்பிரதிகள் நூலுருவில் தொகுக்கப்பட்டமை போன்றன மிக முக்கிய வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. ஆனால் இப்போது 2007 வது மாநாடு, தமிழ்நாட்டில் மிகக் கேலிக்கூத்தாக நடைபெற்று முடிந்திருப்பதும், வெறும் புகழ்மாலைகளுக்கும், பொன்னாடை 5ளுக்குமான கொண்டாட்டமாக இடம் பெற்றிருப்பதும் ZSZLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLLLLLSLL LLLLS
மூக, கலாசார, அரசியல் ரீதியாக எதிர்நோக்குகின்ற ன் அறிந்து கொள்வதில்லை என்பதோடு இங்கு வமான இன அடையாளங்களை கறாராகப் பேண ானதாகக் கருதுவதில்லை. இம்முறை தமிழகத்தில் கோ அப்துல் ரகுமான், 1997 ம் ஆண்டு தேசிய கு வருகை தந்து, அந்த மூன்றுநாள் மனப்பதிவில் ாண்டிருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் இலக்கியப்
கருத்துக்கள் பலவற்றையே சொல்லித்திரிவதும்
பருத்தத்திற்குரியது. ‘இலங்கையில் இடம்பெற்ற மாகாநாட்டை மிழகத்தினர் ஒரு மாநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை, தவிர இலங்கையர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை, ற்பாடுகளிலும், அரங்குகளிலும் வெறும் பித்தலாட்டங்களே இடம்பெற்றன எனிறவாறாக இங்கிருந்து சென்றவர்கள் லம்புவதும். குற்றஞ்சாட்டுவதும் இன்றுவரை ஊடகங்களில் தாடர்ந்து கொண்டிருக்கின்றது.
இங்கு இஸ்லாமியத் தமிழிலக்கியம் தமிழகத்தின் சொத்தா
2

Page 32
அல்லது இங்குள்ளவர்களின் சொத்தா என்பதில் பெரிய குடுமிச் சண்டையே நடந்து கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியில் இவ்விலக்கியத்தை தமிழக முஸ்லிம்கள், இலங்கை முளப்லிம்கள் ஆகியோருக்கிடையில், அதுவும் ஓர் பொதுவான தளத்தில் வைத்து நோக்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றி இங்கும் சரி தமிழகத்திலும் சரி பேசப்படுவதில்லை. பேராசிரியர் உவைஸ் போன்றோரின் காலத்தில் இருந்தது போன்றதொரு நிலையை இன்னும் தமிழகத்தினர் எதிர்பார்க்க, ஆரம்பத்தில் உவைஸ் போன்றோர் தமிழக பல்கலைக்கழகங்களுடன், புலமையாளர்களுடன் சேர்ந்து இயங்கிய நிலை) மாற்றாக இலங்கை முஸ்லிம்களின் சமூக நிலை இன்று அடியோடு மாற்றம் பெற்றுவிட்டது. இம்மாற்றம் இங்கு இடம்பெற்ற அளவுக்கு தமிழகத்தில் நிகழ்ந்ததாகக் கொள்ள முடியாது. இலங்கை முளப்லிம்கள் இலக்கிய ரீதியாக அன்றி சமூக, கலாசார, அரசியல் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைப்பாடுகளையும் தமிழகத்தினர் உடனுக்குடன் அறிந்து கொள்வதில்லை என்பதோடு இங்கு இனப்பிரச்சினைக்குப் பின்னரான காலங்களில் தனித்துவமான இன அடையாளங்களை கறாராகப் பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும் அவர்கள் முக்கியமானதாகக் கருதுவதில்லை. இம்முறை தமிழகத்தில் நடந்த மாநாட்டின் ஏற்பாட்டர்களில் ஒருவரான கவிக்கோ அப்துல் ரகுமான், 1997 ம் ஆண்டு தேசிய மீலாதுன் நபி விழா ஒன்றுக்காக அட்டாளைச்சேனைக்கு வருகை தந்து, அந்த மூன்றுநாள் மனப்பதிவில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி இன்றும் பேட்டியளித்துக் கொண்டிருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் இலக்கியப் படைப்புக்கள் குறித்து மிகச் சாதாரணமான சாரம்சக் கருத்துக்கள் பலவற்றையே சொல்லித்திரிவதும் இப்புரியாமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
வரது ஒரு குறிப்பை மேற்கோள் காட்டி அல. றியலாவின் 'இஸ்லாமியத் தமிழிலக்கியத்திலிருந்து முளப்லிம் இலக்கியம் ஒரு எதிர்ப்பிலக்கியமாக 'முஸ்லிம் இலக்கியம்' தமிழ் து இலக்கியமா? தமிழில் இலக்கியமா? எம்.எ. நுஃமானிலிருந்து 8 சிராஜ் மலர்ஹடிர் வரை." என்ற கட்டுரை (முனைப்பு:12, 3 செப்டம்பர் 2004) 'முஸ்லிம் இலக்கியம்' என்கின்ற ஒரு கருத்தை
நோக்கி நகர்வது முக்கியமானதாகும்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமானிடம் ஏற்பட்ட கருத்து மாற்றத்தை | 30 ဦးနှီး கவனத்தில் எடுக்காது வியூகம் இதழ் 04 ல் வெளிவந்த
"ஒவ்வோர் இலக்கியமும் தமக்கென ஒரு
 

வரலாற்று மரபைக் கொண்டிருப்பது போல் ஈழத்தில் முளர் லரிம் இலக் கரியமும் ஒரு இலக்கிய வகைமையாக, கோட்பாடாக பேசப்படுவதற்கு முன்னர், தமக்கென ஒரு நெடும்மரபினை, இலக்கிய ஆவணங்களை தன்னோடு தனது வழிப்பாதையில் கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றது. அது, இளம்லாமியத் தமிழிலுக்கியம் என்ற பரம்பரை அலசிவிருந்து புதிய பரிமாணம் பெற்ற இலக்கியமாக, முளப்லிம் இலக்கியக் கோட்பாடு, இளம் கலை இலக்கியக்காரர்களினால் இன்று பேசப்படுகின்றது"
தனது கட்டுரையில் நுஃமானை சீண்டும் றியலாளர், இஸ்லாமிய தமிழிலக்கியத்திற்கு நுஃமான் எதிர்வினையாற்றியது போல இல்லாமல் 1990 களுக்குப் பின்னரான சூழ்நிலையில் நுஃமான் கருத்தியல் தளத்தில் சிக்கித் தவித்ததையும் சொல்லவருகிறார். இதற்காக முஸ்லிம் இலக்கியத்தின் முக்கிய அடையாளமாக எதிர்ப்பிலக்கியத்தை பரிந்துரை செய்கிறார்.
'எனவே இன்று முளப்லிம் இலக்கியம் என்ற கூறு எதிர்ப்பிலக்கியமாக, கலாச்சார ஆயுதமாக மு எம் விம் இளைஞர்களால் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது போயிற்று. 60 களில், 70 களில், 80 களில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை குறைகண்ட மாதிரி 'இப்போது முஸ்லிம் இலக்கியத்தை நிராகரிக்க
(ԼբlգաTեն՝
என்கிறார். இது மறைமுகமாக நுஃமானை நோக்கி ஏவப்பட்ட அம்பு. இதே போன்று முனைப்பு அதே இதழில் கமால்ஜான் என்பவர் (றவூபின் புனைபெயர்களுள் ஒன்று எதிர்ப்பிலக்கியம் என்ற சிறு குறிப்பின் கீழ்,
'ஈழத்து மு எம் விபர் எழுதிதாளர்களின் எழுத்துக்களை தமிழிலக்கியத்தினூடாக வகைமை செய்த நுஃமான் அவர்கள், 90 களின் பின்னர் ஈழத்து தமிழ் இலக்கிய சூழலில் உருவான ஓட்டமாவடி அறபாத், அஷ்ரப் சிகாப்தீன், என். ஆத்மா றஷிமி போன்ற முஸ்லிம் கவிஞர்களது குறிப்பான படைப்புக்கள் பற்றியும், இன்றைய அரசியல் சூழவில் தென்கிழக்குப் பல கலைக் கழகம் தோற்றுவித்துள்ள சிராஜ் மஷ்ஹார் போன்ற இளம் ஆய்வாளர்கள் எதிர்ப்பிலக்கியக் கோட்பாட்டின் முஸ்லிம் வகை மாதிரி பற்றிப் பேசுவதையும், நியானம் குரானா போன்ற கவிஞர்கள் சிறுபான்மைக் கவிதை பற்றிப் பேசுவதை இவர் என்னவென்று சொல்வாரோ.?
என்று கேள்வியெழுப்புகின்றார்.
இங்கு முளப் லிம் இலக்கியம் என்ற கருத்தாடலுடன் எதிர்ப்பிலக்கியம் என்ற கருத்தும் சேர்த்து வாசிப்புச் செய்யப்படுவது அவதானிப்புக்குரியது. முளப்லிம்கள் தங்களது இலக்கியங்களை எதிர்ப்பிலுக்கிய அடையாளத்தோடும் பார்க்கலாம் என்பது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்து உருவானதென்பதும் இங்கு சொல்லப்படவேண்டும். தமது பட்டத்தேர்வின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் முகமாக "தேசிய இனப்பிரச்சினையும் ஈழத்து எதிர்ப்புக் கவிதைகளும்" என்ற தலைப்பிலி சிராஜ் மலர்ஹரிேனாலும், வாய்மொழி இலக்கியங்களில் எதிர்ப்புக் குரல்கள் - கிழக்கிலங்கையை அடிப்படையாகக் கொண்டதொரு ஆய்வு என்ற தலைப்பில் எம். அப்துல் றஸாக்கினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் முஸ்லிம்களின் எழுத்துக்களை, வாய்மொழி மரபார்ந்த கூறுகளை எதிர்ப்பிலக்கியத்தினூடாக அடையாளப்படுத்தப்படுகின்ற பணிக்கு கால்கோளாயிருந்தது. பின்னர் சிராஜ் மஷ்ஹக்ஷரின் ஆய்வேடு, "எதிர்ப்பிலக்கியம் : ஒரு கலாசார ஆயுதம்' என்கின்ற சிறு நூலாகவும் வெளிவந்து பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
எதிர்ப்பை தனித்ததொரு இலக்கிய அடையாளமாக வழி நடத்திச் செல்வதில் உள்ள சிக்கல்கள் முஸ்லிம்களின்

Page 33
எழுத்துக்களுக்கு இருந்தன. சிலநேரம் அது சிங்கள அரசுக்கெதிராக, அதன் அடக்குமுறைகளுக்கெதிராக எழுகின்ற தமிழ்த்தேசியவாதத்தின் கடும்போக்கு எழுத்துக்களைப் போல் (போராட்ட அல்லது போராளிகளின் எழுத்துக்கள்) காட்சி தருவதாகவுமிருந்தது. இவற்றிலிருந்து முஸ்லிம்களின் எழுத்தை வேறுபடுத்துகின்ற கருவிகள் எதனையும் எதிர்ப்பிலக்கியத்தால் இங்கு கண்டடைய முடியவில்லை. வெறுமனே அழகியல் இன்றி எழுகின்ற எதிர்ப்பானது 'போலச் செய்வது போன்ற மாதிரிகளையே இங்கு தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டிருந்தது. இங்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற பலருக்கும் இது ஒவ்வாமையைத் தந்தது. இத்தகைய எதிர்ப்பு பற்றிய வெளிப்பாட்டின் தன்மையைச் சொல்கின்ற றியாஸ் குரானா எதிர்ப்பை ஒரு மனவெழுச்சி என்பதாக வகைப்படுத்துகிறார். இக்கருத்துக்கு அவர் வருதவற்குக் காரணம், எதிர்ப்பை இங்குள்ளவர்கள் வாசிப்புச் செய்த முறைமையில் உள்ள குறைபாடுகளே அன்றி வேறல்ல.
எதிர்ப்பினடியாக எழுந்த ஆபிரிக்க, தலித் இலக்கிய வகைமைகள், பின்னர் தமக்கான அழகியலை உருவாக்குவதில் ஓரளவு வெற்றி கண்ட நிலையில் முஸ்லிம்கள் பலரது எழுத்துக்கள் மற்றவர்களால் வெறும் எதிர்ப்பாகவே நோக்கப்பட்டது. ஓட்டமாவடி அறபாத், இளைய அப்துல்லாஹற் போன்றோரின் எழுத்துக்கள் 'புலி எதிர்ப்பு என்றவாறாக மிகக் குறுகிய நிலையில் வாசிப்புச் செய்யப்பட்டன. இதற்குப் பின்னாலிருந்த உள்நோக்கங்கள் மிகவும் இழிவானவை. தமிழ் இலக்கியம் என்கின்ற பெரும்பரப்புள் இயங்குகின்ற புதிய முஸல்ம் தலைமுறையினரை அமைதி கொள்ளச் செய்பவை. இதற்குத் தகுந்த உதாரணமாக வருகின்ற றவூபின் கருத்தொன்றைப் பாருங்கள்.
‘முஸ்லிம் இலக்கியம் எதிர்ப்பிலக்கியக்
கோட்பாட்டினால் விளக்கப்படுத்தப்பட்டு விடக்கூடாது, தன்னை அது நியாயப்படுத்திக் கொள்வதற்கு முன்னரே செயலிழந்து போய்விட வேண்டும் , என்பதான எதிர்பார்ப்புக்களே தமிழிப் புலமையாளர்களின் உள்ளங்களில் அதிகமாக உள்ளபோதும், தமிழ் மொழியின் எல்லைக்குள் முஸி லிமி இலக்கியத்தைக் கரைத்துவிடும் ரசவித்தைப் பணி தமிழ் தேசப்புலமைகளின் பக்கமே உள்ளது. பந்து இப்போது அவர்களிடம் என்கிறார்.
ஆனால் அவர்களிடமிருந்த பந்து இப்போது மாறி வந்து விட்டது. தமிழ்த்தேசப் புலமைகளை அளவுக்கதிகமாகப் புகழ்வதான, குறுகிய வாசிப்பு நிலைகளிலிருந்து விலகி, எதிர்ப்பை ஒரு அழகியலாக வடிவமைக்கும் பணிபற்றி யோசிக்கும் ஒரு குழு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்தும், அதற்கு வெளியேயிருந்தும் உருவாகத் தலைப்பட்டு விட்டது. கண்மூடித்தனமான எதிர்ப்போ, வெற்றுக் கலகக் குரலோ அல்லாமல் தமது இருப்பு, தனித்துவம் என்றாக பார்க்கப்படும் இப்பணி, தேச இலக்கியமாக பரிணமித்திருக்கிறது.
O4.
வரலாற்று இயங்கியலின்படி முஸ்லிம் தேச இலக்கியம் இவ்வாறாக கண்டடையப்பட வேண்டியது என்பது ஏற்கனவே எதிர்வு கூறப்பட்ட ஒன்று. பெருவாரியாகப் பேசப்பட்ட இஸ்லாமிய தமிழிலக் கரியம் , ஆரம்ப கதையாடலிகளில் இருந்த எதிர்ப்பிலக்கியம், முஸ்லிம் இலக்கியம் போன்றவைகளில் மாற்றங்களை வேண்டிநின்றதன் விளைவாகத் தோன்றியது. தனித்த ஒருவருக்குள்ளிருந்து உரத்த குரலாக எழாமல், அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில், புறக்கணிக்கப்பட்டு மன அவசத்தில் முயங்கிக் கிடந்த ஒரு தொகைப் பிரதியாளர்களின் மெளனத்திற்குள் கருக்கொண்ட ஒருமித்த சிந்தனை இது. இதற்கான பெயரிடல வேணி டுமானால் பின்னர் இடம்பெற்றிருக்கலாம்.
புதிய அடையாளமான முஸ்லிம் தேச இலக்கியத்தை கறாராக வரையறுப்பதில் எல்லா கோட்பாடுகளுக்குமிருக்கின்ற நியாயமான சிக்கல்கள் இங்கும் உண்டு. நவாஸ் செளபி இதுபற்றிய தனது வாசிப்பில், 'பிரதியாளனை முன்னிறுத்தி

முஸ்லிம்கள் எழுதுகின்ற இலக்கியங்கள் யாவும் முன்விம்தேச இலக்கியம்' எனலாம் என்கிறார். இது பிரதியை புறக்கணிக்கின்ற ஆசிரியனை முக்கியத்துவப்படுத்துகின்ற வாசிப்பாகக் கருதி பலராலும் விமர்சிக்கப்பட்டது. இங்கு இலக்கியத்திற்கு முன்பாக இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்தேசம் என்கின்ற சொற்பதம் எல்லைகளுக்குள்ளோ, வரைவிலக்கணங்களுக்குள்ளே கருக்கம் பெற்றுவிடக்கூடிய ஒன்றல்ல, ஒற்றையானதுமல்ல. தொடர்ச்சியான கருத்து முன்வைப்புக்களால் கண்டடையப்பட வேண்டியது.
இங்குதான் முஸ்லிம்தேச இலக்கியம்
தனது துணைக்கழைத்துக் கொண்டு செயற்படுவதைக் கு வேண்டும். முஸ்லிம்தேச இலக்கியம் என்ற சொல்லில், தரும் பிரதியின்பத்தில் விருப்பம் கொண்ட சிலர், பெருவெளியினர் முன்வைக்கும் பின்நவீனம் சார் நிலைப்பாடு குறித்து தொடர்ந்தும் ஐயப்பாடுடையவர்களாகவே இருக்கிறார்கள். இது பற்றி முதலாவது இதழில் பெருவெளியினர் தங்களின் கருத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்.
"மேலும் இலக்கியச் செயற்பாட்டிலி ஆசிரியருக்கிருக்கின்ற அதிகாரம், அதன் நிமித்தம் உருவாகும் பிம்பம், வெளிப்படுத்தப்படும் வன்முறை போன்றவற்றை கொட்டிக் கவிழ்த்து அலச விரும்புவதோடு பின்நவீன நிலவரத்தின் முக்கிய கூறுகளையும், நவீனத்தின் ஆபத்தற்ற கூறுகளையும் கொண்டமையும் பல்வகைச் செயற்பாடாக உங்கள் முன் இயக்கமுற வருகிறது என்கின்றனர்.
இக் கருத்து, இனி றைய உலக நிலவரங்களோடு பொருந்திப்போகின்ற கோட்பாடுகளின் துணைக்கண் கொண்டு தங்களது இலக்கிய வகைமாதிரியை பார்க்கத் தூண்டுவதாக அவர்கள் நம்புகின்றனர். இஸ்லாமே பெரியதொரு இலக்கியக் கோட்பாடாக வாசிப்புச் செய்யப்படவேண்டிய சூழலில் பெருவெளியினரின் இத்தகைய நிலை, அதிக கேள்விகளை எழுப்பிக் கொண்டு, பதில்களை மறைத்துக் கொண்டு வருவதாகவும் பலர் எண்ணுகின்றனர்.
இப்படியானவர்கள் இந்த முடிவை எட்டுவதற்கான நியாயங்கள் இங்கு பெரியளவில் விவாதங்களுக்குட்படவில்லை. மாறாக பின்நவீனத்துவம் முஸ்லிம் தேச இலக்கியத்திற்கு பயன்படுகின்ற விதம் பற்றிய விடயங்களை வேண்டுமானால் முடிந்தளவும் பேசிக்கொண்டு போகலாம். பெருவெளியினரின் கருத்துப்படி பின்நவீனம் மட்டுமல்ல, நவீனம் போன்ற இன்னோரன்ன கோட்பாடுகளின் அபத்தமற்ற கூறுக்களும் தங்களின் இலக்கியத்திற்கு துணைபுரிபவையே. இது உலக விடுதலையின் பாற்பட்ட கோட்பாடுகளின் நற்பண்புகளைத் தோண்டியெடுத்து கொப்பி அன்ட் பேஸிட்' பண்ணுகிற தொழில்நுட்பம் சார்ந்ததொன்று. இங்கு எது ஆபத்தான கூறு எது ஆபத்தற்ற கூறு என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள் என்று கூறுவதும் கவனத்திற்குரியது.
பெருவெளியினர் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இதனைக் கொள்ள முடியும். பின்நவீனமும் முஸ்லிம்தேச இலக்கியமும் விரும்பிச் சந்திக்கின்ற புள்ளிகள், விலகுகின்ற புள்ளிகள், சமரசம் செய்து கொள்கின்ற புள்ளிகள் என்ற நிலைப்பாட்டில் எது ஆபத்தான கூறு எது அபத்தமான கூறு என்று அடையாளம் காண்பது மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும். இது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது, மிக இறுக்கமான, மூடப்பட்ட முஸ்லிம் சமுதாயத்திற்குள் இதன் எதிரொலிகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறதென்பது அநேகரிடம் இருந்தெழும் கேள்வியாகும். ஆனால், 'இஸ்லாமானது எல்லாவித கோட்பாடுகளினையும் உட்செரித்து நிலைத்து நிற்கக் கூடியது, இன்றைய பின்நவீனத்துவத்தின் கருத்துக்களை புனித குர்ஆன் எப்போதோ சொல்லியாயிற்று. மட்டுமன்றி இறுக்கமான, மூடிய சமுதாயமாக இஸ்லாத்தைப் பார்ப்பதும், வெறும் அடிப்படைவாதமாக, அதன் கூச்சலாக அதனைக் குறுக்கம் செய்வதும் விவாதத்திற்குரியது' என்று பெருவெளியினர் கூறுவதும் முக்கியமாக வாசிப்புச் செய்யப்படவேண்டியது.
இதிலுள்ள இன்னொரு சிக்கல் கொப்பி அன்ட் பேண்ட்

Page 34
பண்ணுவது பற்றியது. ஒரு கோட்பாட்டை பயன்படுத்துகின்ற ஆரம்ப நிலைகளில், அது புதிதாக பயன்படுத்த விரும்புகின்ற சூழலைப் புறக்கணித்து மேலெழுவது தவிர்க்க முடியாதது. மார்க்சியம் உள்ளிட்ட கோட்பாடுகள் பலவும் ஆரம்பத்தில் இத்தகைய நிலைக்கு ஆட்பட்டு பின்னர் நிலவுகிற சூழுலுக்கு வந்ததுதான் எனின் பெருவெளி முன்வைக்கின்ற முஸ்லிம்தேச இலக்கியப் பின்புலத்தில் இன்றைய உலகளாவிய பின்நவீனக் கதையாடல்கள் எப்படி செரிக்கப்போகின்றன என்பதும் பாரிய சவாலாகும். இவந்றோடு சேர்த்து பின்நவீனம் காலாவதியாகிவிட்டது என்கின்ற கூக்சல்களையும் இங்கு பெருவெளி சமதளத்தில் எதிர்கொண்டாக வேண்டும்.
கீழைத்தேய இலக்கியங்கள் காலணித்துவத்தினி சாராம்சங்களை சுவைக்கத் தொடங்கிய நாட்களில் இருந்தே கோட்பாட்டு ரீதியிலான இறக்குமதிகள் இங்கு மிகப் பிரசித்தம் வாய்ந்தவையாக இருந்து வருகின்றன. யதார்த்தவாதமாகட்டும், மார்க்சியமாகட்டும், நவீனமாகட்டும் ஏன் இப்போதைய பின்நவீனம் கூட மேற்கின் உற்பத்திகள் என்று இங்குள்ளவர்களால் தொடர்ந்தும் சாடப்படுவவைகள்தான். ஆனால் இவை ஒவ்வொன்றும் புறக்கணிக்கத்தக்கதான அம்சங்களிலிருந்து பிறக்கவில்லை. தான் தோன்றிய காலம், சூழல் என்பவற்றை நியாயப்படுத்தியே வீறுகொண்டெழுந்துள்ளன. ஆனால் அதிநுகர்வுக் கலாச்சாரம் பெருகப் பெருக இவைகளையும் பொருட்களைப் போல காலாவதியாகிக் கொண்டே வந்துள்ளன. இந்த இயங்கியலின் படிதான் இன்றைய பின்நவீனத்துவத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மார்க்சியம் போன்றவை இங்கு வந்தவுடன் எதிர்கொண்ட பிரச்சினைகளை விட பின்நவீனத்துவம் குறைந்தளவில்தான் எதிர்கொண்டிருக்கிறது.
தவிர இக்கோட்பாடுகளில் எதுவும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டவையல்ல. மார்க்க்சிய சிந்தனைக்கு ஆங்கிலப்பொருளாதாரம், பிரான்சிய சோசலிசம், ஜேர்மனியத் தத்துவம் ஆகியவை பயன்பட்டது எனவும், இங்கிலாந்தில் பின் அமைப்பியல்வாதம் லக்கான், ஃபூக்கோ போன்றோர் அல்லாமல் மார்க்சிச கோட்பாட்டாளரான லூயி அலி துஸ் ஸரினால் புரிந்து கொள்ளப்பட்டதெனவும் , பின்நவீனத்துவம் இன்றைய உலகக் கோட்பாடுகளின் கலவைதான் எனவும் கூறப்பட்டு வருகின்றதெனில் எதுவும் வரலாற்று இயங்கியலில் இருந்து மேற்கிளம்பியவைதாம்.
இந்நிலையில் ஆசிரியனின் அதிகாரம், உடைவில் நிர்மாணம் போன்ற பின்நவீன கோட்பாட்டம்சங்களை பெருவெளியினர் இதுவரை கொட்டிக் கவிழக்க முனைந்துள்ளனர். தேசியம், விளிம்பு நிலைக் கதையாடல், சிறுபான்மைச் சொல்லாடல் போன்றவற்றை கடும் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கின்றார்கள். முஸ்லிம் தேச இலக்கியத்தை முன்கொண்டு செல்பவர்கள் என்ற அடிப்படையில் பின்நவீனத்துவம் உலகளாவிய அளவில் போராடும் பல கோணல்கள் குறித்த கோட்பாட்டு (Queer theory) விடயத்தில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இது விடயத்தில் இவர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான உரையாடல் வெளிதான் முஸ்லிம்தேச இலக்கியத்தை தீர்மானிக்கப் போகிறது என்று தீவிரமாக நம்புகிறார்கள். w
பெருவெளிக்கு வெளியே இருக்கின்ற அதிகமான பிரதியாளர்களும். இயங்கியலாளர்களும் பின்நவீனத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ மறுக்கின்ற பணியைத்தான் இதுவரையும் செய்து வருகின்றார்கள். மேற்குலகின் உற்பத்தியாக கருதப்படும் பின்நவீனம், அங்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட சூழலும், தமிழில் பிரபலமான சந்தர்ப்பங்களும், அது பேசியதுமான கருத்துக்கள் என்ற அடிப்படையில் இஸ்லாமியக் கருத்துக்களுக்கு திரான அல்லது முரணான தன்மை கொண்டதாக அடையாளம் கண்டதன் விளைவே இது. இந்நிலையில் பின்நவீனத்துவத்தின் ஆபத்தற்ற கூறுகளை முஸ்லிம்தேச இலக்கியம் எப்படிப் பயன்படுத்தி வெற்றி காணப்போகிறதென்ற கண்காட்சிக்குத் தயாராகப் பலரும், வெற்றிகண்டு விடுமோ என்ற ஐயப்பாட்டில் சிலரும் பிடிவாதமாக இருப்பதும் தெரியவருகிறது.
இலங்கை முஸ்லிம்களது இருப்பு, பிரச்சினை, அடையாளம் என்பதெல்லாம் பின்நவீனத்துவ சிந்தனைகளால், உடைப்பு முறைகளால், கலைத்தல் கோலங்களால் சிதைவுபட்டு

பெருவெளிக்கு வெளியே இருக்கின்ற அதிகமான பிரதியாளர்களும், இயங்கியலாளர்களும் பின்நவீனத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ மறுக்கின்ற பணியைத்தான் இதுவரையும் செய்து, வருகின்றார்கள். மேற்குலகின் உற்பத்தியாக கருதப்படும் பின்நவீனம், அங்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட சூழலும், தமிழில் பிரபலமான சந்தர்ப்பங்களும், அது பேசியதுமான கருத்துக்கள் என்ற அடிப்படையில் இஸ்லாமியக் கருத்துக் களுக்கு எதிரான அல்லது முரணான தன்மை கொண்டதாக அடையாளம் கண்டதன் விளைவே
இது.
விடக்கூடாதென்பதில் அதிகமானோரது கவனம் குவிந்திருக்கிறது. ஆனால் கவிதை, சிறுகதை போன்ற பிரதிகளில் பின்நவீனம் தொழில்படுதல் சிலருக்கு மிகு உவப்பைத் தருவதாக உள்ளது. பழம்பிரதிகளை புதிய முறையில் வாசிப்புச் செய்யும் விதம் அத்தகையோருக்கு ஆறுதல் தருகிறது.
எனினும் நன்கு அறியப்பட்ட பரிரதியாளர்களான சோலைக்கிளி, என். ஆத்மா, அனார் போன்றவர்களின் பிரவேசம் பெருவெளியில் நிகழவில்லை. அவர்களின் பிரதிகள் எதுவும் திறந்த முறையில் வாசிப்புச் செய்யப்படவில்லை. ஏற்கனவே பெருவெளியினரால் சாடப்பட்டதன் (அனார் தவிர) கடுரம் குறைந்து இணைவு சாத்தியப்படும் நேரம் இதுவும் கைகூடலாம். இந்தக் கடூரம் பெருவெளி 03 ல் றியாஸ் குரானாவின் எழுத்தில் கூடியும். குறைந்தும் இருப்பதான நிலை, பல பதில்களை வெளிப் படையாகப் பேசுவதை மறுப்பதாயுள்ளது. ஒத்த வயதுப் பிரச்சினை இங்கும் தலைதூக்கியிருக்குமோ தெரியவில்லை. ஓட்டமாவடி அறபாத்தினால் அனுப்பப்பட்டு பெருவெளியினரால் பிரசுரிக்கப் படாத கடிதம் பல கதைகள் சொல்லக் கூடியவை எனத் தோன்றுகிறது. தனது கதைகளின் மூலமாக சிறு உடைப்பை யேனும் மேற்கொண்டவர் என்ற அடிப்படையில் அவரது பிரதிகளும் வாசிப்புக்குட்படுத்தப்பட வேண்டியவையே.
காக்கை பாடினி பெருவெளி 02 வது இதழில் பெண்ணியாவின் கவிதைப் பிரதியை வாசிப்புச் செய்ததில் முஸ்லிம்தேச இலக்கியத்தின் பெண் செயற்பாட்டாளர்களான பஹீமா ஜஹான், அனார், பெண்ணியா போன்றோர் மிகக் கவனமாக செயற்பட வேண்டுமென அறிவித்தல் விடுக்கிறார். முஸ்லிம்தேச பெண்ணியம் பற்றி முஸ்லிம்பெண்களே பேசவேண்டும் என்கின்ற றியாஸ் குரானாவின் கூற்றுக்கு இது நேர்முரணானது. (இங்கு காக்கை பாடினியும் ஒரு ஆணி என்றே அறியக் கிடக்கிறது) பெண்ணியாவின் கவிதைப் பிரதிகளை இவர் வாசிக்கும் விதம்சார்ந்த கோளாறுகள் அந்த வாசிப்புப் பிரதியில் நிறையவே உண்டு. பெண்ணியா அருகில் இருந்தால் கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு "நான் சொல்கின்றபடியே எழுது என்று சொல்வது பாங்கிலானாது அவ்வாசிப்பு. சோகங்களில் இருந்து மீளும்போதுதான் கவிதைக்கான வெளியையும், மொழியையும் பெண்ணியா கண்டடைவார் என்று சொல்வதும் வன்முறைசார் வாசிப்புத்தான். ஆனால் வாசிப்பின் கடைசியில் காக்கை பாடினிக்கு சிரிப்பை வரவழைக்கும் சோகம் நேர்வதும் கவனிக்கத்தக்கது. இதுபோன்றே அறபாத்தின் பிரதியும் வாசிக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்கு சிறுகதை அறிமுகமானதைப் பற்றி இரு தகவல்கள் அல்ல நூற்றுக்கணக்கான மாறுபட்ட தகவல்களைத் தரமுடியும். ஆனால் தங்களுக்கு கிடைக்கின்ற நம்பகமான குறிப்புக்களின் படியே சில ஆய்வாளர்கள் இயங்குகின்றார்கள். காக்கை பாடினிக்கு கிடைத்த அ.மார்க்ஸின் குறிப்பு 1850 ம் ஆண்டு என்றிருக்க, அறபாத் பயன்படுத்திய 1885 பற்றி காக்கை பாடினியும் பெரிதாக அலட்டியிருக்க (3660drLITb.
பெருவெளியின் வருகையின் போதும், அதற்குப் பின்னரான காலங்களிலும் தனது கவிதைச் செயற்பாட்டை தொடர்ந்தும்

Page 35
நிகழ்த்திக் கொண்டிருக்கும் அனார், பெருவெளியில் எழுதாதது குறித்து பலருக்கும் நிலவும் சந்தேகம் குறிக்கப்படக் கூடியது. பெருவெளியை புரிந்து கொள்கின்ற இடைவெளிக்குள், அது பிரதிகளை அலலது பிரதியாளர்களை மதிப்பிடும் விதம் அனாருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கலாம். அல்லது பெருவெளிக் கென்று எழுதவேணி டும் என காத்துக் கொண்டிருக்கலாம். எதுவெனினும் முரண்வெளிப் பிரதிகளில் அவர் அடிக்கடி தூண்டிவிடப்பட்டுக் கொண்டே இருக்கிறார். உதாரணத்திற்கு,
"அனாரின் மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் கவிதையில் மாத உதிரம் பற்றி பூடகமாக வரிகள் இடம்பெற்றதற்கே முஸ்லிம் ஆண் கவிஞர்கள் சிலர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்ததை தோழி ஒருத்தி சொன்னபோது அதிர வேண்டி இருந்தது. பிச்சி கவிதை பிரசுரமானபோது 'சல்மா மாதிரியே அனாரும்' என்கிற ரீதியில் எத்தனை கதைகள் உலாவின?
இங்கு அனார் பற்றிக் கருத்துச் சொன்ன கவிஞர்களும், உலாவின கதைகளும் மறைக்கப்பட்டுள்ளன. தவிர இது பேசப்பட்டது பெருவெளி இதழ் 03னுடைய வாசிப்புப் பிரதியிலாகும். இப்பிரதியில் மேலும்,
"அனார், பெண்ணியா, பஹிமா போன்றவர் களிடமிருந்து எதிர்ப்புக்கள் ஏதும் இல்லாததை வேதனையுடன் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மருதமுனை, கல்முனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் நிலவும் பெண்களுக்கெதிரான இறுக்கத்தையே இது காட்டுகிறது. எனக்கு இடக்குழப்பம் வருகிறது - மாலதி மைத்ரிக்கு தான் இருப்பது தலிபான்களின் ஆட்சியின் கீழா என்று வியப்பு ஏற்பட்டதைப் போல வெறும் அநாதைக் குரல்களே அப் பெண் கவிகளுடையவை என்பதால் இந்த நிலையில் அவர்களுக்கான எனது ஆதரவைப் பகிர்ந்து கொள்கிறேன்'
என்று நகர்கிறது அப்பிரதி. இவையெல்லாம் "பர்தாவின் சிதறலில்' என்ற பர்தாவைப் போற்றும் கவிதை சார்பாக எழுந்த வாதங்கள்; பெருவெளியினரையும், முஸ்லிம் பெண் பிரதியாளர்களையும் உசுப்பி விட்டு குறிப்பெடுக்க காத்திருக்கின்ற பிரமாணங்கள். இவற்றையே நல்ல தருணமாகக் கருதி விவாதமொன்றிற்கான முதற்புள்ளியை இடுவோம்.
O5.
பெருவெளி 03ல் வெளிவந்த றியாஸ்குரானாவின் பின்நவீன நிலவரம் : முஸ்லிம்தேச இலக்கியம் கவனார்ப்புக்கான பிரதியை வாசிப்பதினூடாக எழும் கேள்விகளும் இங்கு முக்கியமானவை. இக்கட்டுரைப் பிரதியை வாசிக்கையில் இவையும், இன்னும் பிறவுமான பல கேள்விகள் தோன்ற, கடும்போக்கு விவாதத்திற்குரிய விடயங்களாக இவை மாற்றம் பெறவேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு விடுகின்றன. இவை பற்றிய குறைந்தள விலாலான கருத்து நிலைகளைத்தானும் வாசிக்கக் கிடைக்காத நிலையில் (முரண்வெளி இணையத்தளத்தில் ஒரு பிரதியைத்தவிர - அதுவும் அலசப்பட வேண்டியதே) சில விடயங்களைத் தொட்டுக்காட்டி பின்பொருமுறை விரிவாக ஆராயலாம் என எண்ணுகிறேன்.
1. ஏற்கனவே சமூகத்தில் இயங்கிவருகின்ற எழுத்து, விமர்சன
முறைகளை உடைத்து வீசுதல்:
முஸ்லிம்தேச இலக்கியம் பேசப்படுகின்ற சூழலானது, ஏற்கனவே இயங்கியல்களாக உள்ள மார்க்சிசம், யதார்த்தவாதம், நவீனத்துவம் போன்றவற்றிலுள்ள எல்லாக் கூறுகளும் அபத்தமானவை என்கின்ற அடிப்படையில் அவற்றின் இதுவரைகால எழுத்து, விமர்சன முறைகளை கேள்வியின்றி உடைத்து வீசுவதாக கட்டுரை நகர்கிறது. இது ஏற்கனவே பெருவெளி செயற்பாட்டாளர்களினால் சொல்லப்பட்ட, கோட்பாடுகளை முஸ்லிம் தேச இலக்கியம் பயன்படுத்துவது

பற்றிய கூற்றுக்களுக்கு முற்றிலும் முரணான தன்மை கொண்டது. சொல் வதற்கு மிக இலகுவான கவர்ச்சி முலாம் பூசப்பட்டிருந்தாலும் பொதுமைப்படுத்தப்பட்ட கூற்றாக இந்த உடைத்து வீசுதல் இருப்பது வன்முறை சார்ந்த நிலைப்பாடாகும்.
2. தேசியத்தை மறுத்தல்:
தேசியத்தை மறுத்தல் பினநவீனத்துவக் கதையாடலாக இருந்தாலும் அது அ.மார்க்ஸி வழி தமிழுலகிற்குள் அறிமுகமானதொன்று. இந்திய சூழலை வைத்து மனதில் வைத்துச் கொண்டு அவரால் எழுதப்பட்டவை. அவரே இதுபற்றி தன பேட்டியில் சொல்கையில் 'தேவையானால் ஈழத்து சூழை மனதில் வைத்துக் கொண்டு விரிவாகத் தனி கட்டுரைகளாகவே எழுதலாம். எல்லா தேச வறையறைகளும் எப்போதும் சிலரை உள்ளடக்கியும் (include) சிலரை வெளியேற்றியுமே (exclude) அமைகிறது. தேச வரையறையில் நாம் என்பது போலவே மற்றவர்களும் முக்கியம். எதிரி இல்லாமல் தேசத்தை கட்டமைப்பது கடினம்’ என்கிறார். மார்க்ஸின் நிலைமை இவ்வாறிருக்க, தேசியத்தை எவ்வித சமரசமுமில்லாமல் மறுக்கும் இக்கட்டுரைப்பிரதி முஸ்லிம் தேச இலக்கியத்தில் மட்டும் நாம் x மற்றவர் என வரையறுத்து நிற்பது எதை விளக்குகிறது? இங்கு முஸ்லிம் தேச இலக்கியம் போன்றதா முஸ்லிம் தேச அரசியல்? இங்கு இரண்டாவது பெருவெளியில் எம்.ஐ.எம். றவூப், றியாஸ் குரானாவின் தேசியம் பற்றிய கருத்தை மீள் வாசிப்புச் செய்கின்ற நிலையில் அதன் மீதான மெளன வாசிப்பும், பாராமுகமுமே கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
3. பிற தேச எழுத்தாளர்களின் எல்லாவகைப் படைப்பையும்
கொட்டிக் கவிழ்த்தல்:
முஸ்லிம்தேசமானது நேசதேசம் என்கின்ற அடிப்படையில் இரண்டாவது பெருவெளியில் சொல்லப்பட்ட கருத்தை மறுதலிப்பதாகவே பிற தேசப் படைப்பாளிகளின் எல்லாப் படைப்புக் களையும் கொட்டிக் கவிழ்க்கின்ற அம்சம் காணப்படுகின்றது. சேரனாட்டும். சக்கரவர்த்தியாகட்டும் இவர்களின் ஒரு படைப்பேனும் முஸ்லிம்தேச அக்கறை கொண்டிராததா? (வெளிப்படையாக முஸ்லிம்கள் பற்றி அவதூறு சொல்லும் ஜெயபாலன் போன்றோரின் பிரதிகளை சந்தேகக் கண்ணுடன் அணுகுவதில் தவறில்லை) இங்கு பிரதியை வாசிப்புச் செய்வதை விட்டு, படைப்பாளிகளை மட்டும் காய்வது மிகு கேள்விக்குரியது. கறுப்பு இலக்கியம் பேசிய வெள்ளையர் களையும், தலித் இலக்கியம் பேசிய தலித் அல்லாதாரையும், பெண் ணியம் பேசுகின்ற ஆணிகளையும் எவ்வித பொதுப்புள்ளிகளுமில்லாமல் ஒதுக்கித் தள்ளுகின்ற வன்முறை போன்றதல்லவா இது?
4. இஹஹாப் ஹஸனின் அட்டவணையில் உள்ள அனைத்தையும் கவனத்தில் கொண்டதாக முஸ்லிம்தேச இலக்கியம் அமையும் எனச் சொல்லுதல்:
இநத அட்டவனையில் உள்ள பின்நவீன அம்சங்கள் அனைத்தையும் கொண்டது முஸ்லிம்தேச இலக்கியம் என்று சொல்வதில் உள்ள கவனயீனம் மிகவும் உறுத்தல் கொண்டது. உதாரணத்திற்கு ஒன்று. நவீனம் அடையாளம் என்று கருதுவது பின்நவீனத்தில் வேட்கை என்று மாற்றமடைகிறது. ஆனால் கட்டுரைப்பிரதி அடையாளம் பற்றித்தானே பேசிச் செல்கிறது. 'சில குறிப்புகளின் தொகுப்பாக’ என்ற பகுதியில் வருகின்ற கூற்றைப் பாருங்கள் - மத அடிப்படையிலான அடையாளங்களை, அரசியல் விருப்புறுதிகளை ஒரு கூட்டுத் தன்மையான பிரதிகளிடையே இழையோட விடுதல்' என்று சொல்லப்படுகிறது என்றால், மேற்கோள் காட்டப்பட்ட எட்வேட் செய்யத்தின் குறிப்பும் அடையாளம் பற்றியே பேசுகிறது என்றால். இஹற்ஹாப் ஹஸன் கூறுவது என்ன? கட்டுரைப்பிரதி கூறுவதென்ன? முஸ்லிம் தேச இலக்கியம் கூறுவதென்ன? அட்டவணையில் உள்ள ஒவ்வொரு விடயமும் தனித்தனியான விவாதங்களுக்குரித்தானவை. கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள முடியாதவை.
5. முஸ்லிம்தேசப் பெண்ணியம் பற்றிக் கதையாடுதலும் அதை அத்தேசத்துப் பெண்களே பேசவேண்டும் எனச்
சொல்லுதலும்:

Page 36
இதுவும் ஏற்கனவே சொல்லப்பட்டது போன்றதுதான். முஸ்லிம்தேசப் பெண்ணியம் பற்றி அவர்களே கதையாட வேண்டும் என்கின்ற விடயத்தில், முரண்வெளிப் பிரதியொன்றில் ஈழத்து பெண் போராளிகள் பற்றியும், முளப்லிம் தேசப் பெண் பற்றியும் தானே கதையாடிக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்ற இவரது கூற்று சுயமுரண்பாட்டிற்கான சிறு உதாரணமாகும்.
கவனம் கொள்ள வேண்டியவை
இப்படியாக அவிழ்க்கப்படும் கேள்விகளுக்கு இன்னும் விரிவான முறையில் பெருவிவாதங்களாக பதில்கள் இடம்பெற வேண்டும், முஸ்லிம் தேச இலக்கியம் பற்றி சொல்லப்படுகின்ற எல்லாமே இலக்கிய வரையறைகளாகவோ, கோட்பாடுகளாகவோ உருவாக்கம் பெற்றிடாது. தவிர கோட்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அளவுச் சாடிகளுக்குள் பூச்சாடி நடுகின்ற பணி சுதந்திரமானதாகவோ, விடுதலையானதாகவோ இராது. இது தேசம் பற்றிய கருத்தாடல் என்பதால் கறாரான அளவுகோல்களை, வரையறைகளை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் தேச இலக்கியம் தொடர்பான கருத்தாடல்களில் இங்கு சில தவறான புரிதல்களும் பலரிடையே ஏற்பட்டிருக்கக் காணலாம். பெருவெளியினர்தான் 'முஸ்லிம் தேச இலக்கியத்தை கட்டமைக்கிறார்கள். எல்லாமே அவர்கள்தான்' என்ற குற்றச்சாட்டு இதில் ஒன்று. இது உரையாடலைத் தொடராததன் விளைவாக ஏற்பட்ட கருத்துத் தவறே தவிர வேறல்ல. இங்குள்ள தனி மனிதர்கள், பிரதியாளர்கள், சிறு செயற்பாட்டாளர்கள், மத்ரசாக்கள், சமூகக் குழுக்கள் எல்லோருமே இந்த இயங்கிய வில் உள்ளவர்கள். மூன்றாவது மனிதன், மீள்பார்வை, எங்கள் தேசம், அல் ஹஸனாத் போன்ற இன்னோரன்ன இதழியல் இயக்கங்கள் எல்லாமே தங்களுடைய பங்களிப்புக்களோடு முஸ்லிம்தேசத்தை பேச முயற்சிப்பவைகள்.
முஸ்லிம் நேச இலக்கிய வரையறை, குறுகிய அர்த்தந்தில் பார்க்கப்படுவதிலும் பல சிக்கல்களுண்ைடு, இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் ஈறான முஎம்லிம் தேசப் பரப்பெங்கும் இதற்கான கதையாடல்கள் முன்வைக்கப்படுவதோடு, இன்றைய அரேபிய முஸ்லிம் - அஜமி முளப்லிம், நவ முளப்லிம் என்றவான கருத்துக்கள், உட் கிடையாக சமூகங்களுக்கிடையேயான குலமரபுகள், பக்கிர்கள், ஒஸ்தா ஒழுங்கு முறைகள் எல்லாமும் விரிவாக பேசப்படல் வேண்டும்.
ஜாகிர்ராஜாவின் மீன்காரத்தெரு நாவலுக்கு ஹெச்.ஜி, ரசூல் எழுதிய விமர்சனக் குறிப்பொன்றைப் பாருங்கள்:
"தமிழகத்தின் வரையறை எல்லைக்குள் தமிழ் முளப்லிம்கள் மைய நீரோட்டத்தில் மரைக்காயர்கள், ராவுத்தர், லெப்பை எனவும் உருது முஸ்லிம்களில் சையதுகள், ஷேக்குகள், முகல்ஸ், பதான்ஸ் எனவும் வட இந்தியச் சூழலில் அஷ்ரப், அர்சால் எனவும் பன்மை அடையாளங்களோடு உள்ளனர். தமிழ் சூழல் வாழ்வின் பரப்பிற்குள் முளம் விம் மைய நீரோட்டத்தில் இணைய முடியாத விளிம்புநிலை முஸ்லிம்களும் உள்ளனர். ஒசாக்கர் எனப்படும் நாவிதர், வணினார், குளம் குட்டைகளில் மீன்பிடிப்போர், பீடிசுற்றுவோர், தோல் தொழில் செய்பவர், துப்பரவுத் தொழில் செய்பவர், விவசாயத் தொழில், நெசவு, கைதோலை, பாய்முடைதல், மினறு குழி தோண்டுதல், கசாப்புக் கடை வியாபாரம், இரும்புப் பட்டறைத் தொழிலாளர்,
நாடோடிகள், தர்க்கா முற்றங்களில் வாழும்
நிரந்தர குடியிருப்பின்றி அலைந்து திரியும்
முஸ்பர்கள் என பல வகையான அடையாளங் களோடு விளிம்பு நிலையில் வாழ்பவர்களாக
GñTGTTGJIT”
இத்தகைய கருத்துக்கள் பலவும் கவனார்ப்பையும் மறுவாசிப்புக் களையும் வேண்டிநிற்பவை. ஓவி வொரு சமுதாயத்திலும் தொழில் ரீதியிலான இத்தகைய பல பிரிவுகள் உண்டு. ஆனால் இப்பிரிவுகளுக்கிடையே தீண்டாமை போன்ற விடயங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்படவேண்டும்
-ாடாாரு

கிரமமான கள ஆய்வுகள் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர காரணமாக அமையும். இந்துக்களிடம் இருப்பது போன்ற சாதிப் பிரிவுகள் முஸ்லிம்களுக்குள்ளும் பலமாக வேரூன்றி இருப்பதாக நிறுவ முற்படுகின்ற கருத்துக்கள் தமிழக முஸ்லிம் பிரதியாளர்கள் சிலரின் அண்மைய எழுத்துக்களில் நிறைந்து வழிவதைக் கான முடிகிறது. தொழில் ரீதியான வேறுபாடுகளைக் கூட நீண்டத்தகாத கொடூர சாதி அமைப்பாக கட்டமைக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இவ்வெழுத்துக்களில் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. விளிம்பு நிலையிலி பார்க் கப்படுவதும், சாதியமாகப் பார்க்கப்படுவதும் அடிப்படையில் நேரெதிரானவை,
ஹெச்.ஜி. ரசூல் தனது பிரதிகளில் சூபி ஞானத்தை கண்டடைய முயற்சித்துக் கொண்டிருப்பவர். இதுபற்றியே இவரது கவிதைகளும், கட்டுரைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்ற நிலையில், பலவை மிகுந்த விவாதங்களுக்குட்பட்டவை. தனது மைலாஞ்சி என்ற கவிதைத் தொகுதியில் -
"தமிழகச் சூழலில் இஸ்லாமிய தத்துவ அறிவியல் கோட்பாட்டுருவாக்கம், மனிதகுலநேயம், சமத்துவ நோக்கு சார்ந்து இயங்கும் சூபிகளின் கவிதைமொழியில் தென்பட்டன. பிரதேச கலாச்சாரக் கூறுகளின் ஒருங்கிணைவு மிக நுட்பமான தனித்த முத்திரைத் தடயங்களோடு சேர்மானமாகியது. வரலாறு, சித்தாந்தம் வைத்தியம், மொழி, ஆன்மதேடல் என இனப்லாமியர்களின் வாழ்வியல் முகிழ்ப்புக்கள் சூபிகளின் மொழிச்சுரங்க அறைக்குள் மறைவாய் தோண்டத் தோனன்டக் கிடைத்தன. இவற்றை மென்மேலும் தொட்டுத் துவக்கி வெளிப்படுத்த இன்னும் நூறாயிரம் பேனாக்களும், விரல்களும் தேவைப்படலாம்"
என்று சொல்கிறார். ஆக முளப் லிம்தேச இலக்கியம் பிறதேசங்களுடனாக உறவு என்கின்ற அடிப்படையில் மாத்திரமன்றி தனது உட்கிளைப்பரப்புக்களிலும் நுட்பமாக பயணிக்க வேண்டியிருப்பதை குறிக்கவேண்டியிருக்கிறது. சமயம்சார் அடிப்படையில் சூபிஞானம் பற்றிய பல கருத்துக்கள் நிலவி வந்தாலும், சமூக இயங்கியலிலும், பண்பாட்டசைவிலும் இந்தத் தேடல் எப்படி நகரவேண்டும் என்று அவர் குறித்துச் சொல் சினிற பல விடயங்களும் இங்கு கவன#ர்ப்புச் செய்யப்படவேண்டியவையே
புராதன வேர்களைத் தேடுகின்றோம் என்கின்ற சாக்கில் மாற்றுக் கலாச்சாரங்களை அழித்தொழித்த பெருங்கதையாடல் மரபுகளில், வடிவங்களில் நிலைகொண்டு மீண்டும் நவீன முறையில் சாதீயத்தையும் சனாதனத்தையும் நுட்பமாய் தூக்கிப் பிடிக்கிற ஆபத்தில்போய் இந்த தேடல் வேட்டை முடிந்துவிடவும் கூடாது. வைதீக, சாதீய போக்குக்கு மாற்றாக சமய சாதி மரபில் உருவாகிய சமணம், பெளத்தம், சித்தரியம், இளம் லாம், கிறித்துவம், சீக்கியம், தவித்தியம் உள்ளிட்ட பல்விதப் போக்குகளை திரும்பவும் உட்செரிக்க வேண்டும். இன்று தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்ற
■

Page 37
பிராயிடீயம், இருத்தலிம், அமைப்பியல், பின் நவீனத்துவம் எல்லாமும் புதுப்புது பிரதேசங்களை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றன. தத்துவ விவாதங்களாக, பொருளியல் கலாசார இருப்பின் மாற்றுக்குரல்களான இவற்றின் உள்ளீடுகளை ஏற்புத் தன்மையை மார்க்ளியமும் மதிப்பீடு செய்கிறது. உரையாடலை நடத்துகிறது. இந்த நிலையில் படைப்பில் மேற் கட்டுமானம் உட்கட்டுமானம் என்கிற வகையில் படைப்பாக்கப் பிரதிகளை கட்டுடைத்தும், அவற்றில் உள்ளும் புறமுமாக, நனவிலும், நனவிலியிலும் உறைந்திருக்கின்ற நுண் அதிகாரங்களை அம்பலப் படுத்தியும் இவை வினைபுரிகின்றன. வாசகனை ஒரு உயிர்ப்புத் தன்மையற்ற வெறும் நுகர்வோனாக மாற்றிவிடும் நிலைக்கு முற்றிலும் மாற்றாக வாசகனே நவீனப் பிரதிகளை ஒரு படைப்பிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் படைப் பாளியாக மாறிவிடும் அகச்செயற்பாடும் நிகழ்கிறது. அனுபவம், அறிவு, உணர்ச்சி தாண்டிய வெளியிலும் இயங்கி, கடந்தகாலம் என்கின்ற ஒற்றைப் பரிமானம் தாண்டி நேர்கோடற்ற காலவரிசையிலும் இயங்குகின்றன.
இன்றைய தமிழகத்தில் புதிதாக 'முஸ்லிம் தலித்தியம்' பற்றிய பேச்சுக்களும் மேற்கிளம்பி வருவது அவதானிப்புக்குரியது. ஹெச்.ஜி. ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, ஹாமிம் முஸ்தபா, மீரான் மைதின் போன்றோர் இத்தகைய கதையாடலை முன்னெடுத்துச் செல்கின்றனர். இனப்லாமிய தலித்தியம்' என்ற கட்டுரையொன்றில் புதுவிசை 2007) கீரனூர் ஜாகிர்ராஜா முன்வைக்கின்ற கேள்விகள் அதிரடிப்பானவை.
"இஸ்லாத்தில் பாலியல் தொழிலாளர்கள் என்றதும் முகத்தை களிப்பவர்களும் எரிச்சலடை பவர்களும் ஏராளம் பேர் உள்ளனர். எலி லா மதங்களிலும் இனங்களிலும் உள்ளதைப் போல இஸ்லாத்திலும் பாலியல் தொழிலாளிகள் இருப்பதில் வியப்படைய என்ன இருக்கிறது? இந்த தொழிலுக்கு வந்துவிட்ட காரணத்தினாலேயே அவள் தம் பெயரையும், இன மத அடையாளங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் நீங்கள் அவளை கல்லால் எறிந்து கொள்வீர்களா? இவர்கள் இவ்வாறு மாறக் காரணம் இனப்லாத்தில் மிகுந்து மலிந்து விட்ட வரதட்சனைக் கொடுமையும், தலாக் போன்ற மணவிலக்கும்தான் என்றால் எத்தனை பேர் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்?"
தமிழகத்தைப் பொறுத்தவரை பின்னவீனத்துவத்தை அப்படியே உட்செரித்துக் கொண்டு பயன்படுத்துகின்ற முஜிபுர் ரதர்மானின் பிரதிகளும் நிலவுகின்ற சூழலில் முக்கிய வாசிப்புச் செய்யப்படவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
அமானுஷ்யம் சார் நிலைகளில் இந்து, முஸ்லிம் சமயக்
கருத்துக்கள், அடையாளங்கள் போன்றவற்றை கலத்தல் செய்கின்ற ஒருவகை எழுத்து முறைமை இவரிடமுண்டு. "முஜீப் ரஹற்மானின் பிரதிகளில் பச்சை இரத்தமுடைய அடையாளம் குழம்பிய மனிதர்கள் வருகிறார்கள்.ஆனால் முஜிபின் பிரதிகள் எனக்கு திருப்தியளிப்பவை. அவரது பிரதிகளில் மையமாக்கலோ, விளிம்பாக்கமோ நடைபெறுவதில்லை. இஸ்லாமியக் கலாச்சாரம், இந்துக் கலாச்சாரம் இரண்டும் blur செய்யப்பட்டதொரு புனைவுவெளி அவருடையது" என்று முரண்வெளிப் பிரதியொன்று சொல்கிறது. இக்கருத்துநிலை அக்பர் பாது வழி வந்த எம்மதமும் சம்மதம் போன்ற கொள்கைத் தத்துவத்தின் பக்கம் உட்சாய்வு கொண்டதாகவும் பார்க்க வைக்கிறது. அப்படியாயின் இலங்கைச் சூழலுக்கும் தமிழகத்திற்குமிடையே இந்நிலையில் பாரியளவான வேறுபாடுகளும், விவாதங்களுமுண்டு,
முஸ்லிம்களின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய இந்திய அரசின் சச்சார் கமிட்டியின் அறிக்கை பற்றிய விபரங்களும் வெளியாகி இருப்பதால் அவை பற்றிய வாசிப்புக்களும் பரந்த அடிப்படையில் நிகழ்த்தப்பட வேண்டியவையே.

ஆம் இருளுக்குப்பின்னரின் இரவு
உன்னைவிட ன்று மட்டும் எனக்கு
திகமாய்த் தெரியும்
மளனத்தில் போடப்பட்டிருக்கு ఇ66 *
டைக்கத் தெரியாததாகியும் " ல்லை கடத்தல் பற்றிய ண்ணாம் பூச்சியை ானறிவேன்
ாலத்தின் பின்னால் றைக்கப்பட்டிருப்பவைகளை ந்த ஒரு இரவில் Tண முடியாததென நினைத்தாய்
றிந்து கொள் பூந்தைகளினதும், புல்வாழிகளினதும் நறல்களில் மறைந்து கொள்ளும் ழைக்காவியமான ஓர் இரகசியத்தை வளியில் இழுத்து வைப்பவன் நான்
ண்ணுக்கு எட்டாத வெளியில் தை மறைதலும் ந்திவானச் சூரியன் வீழ்வதும் ழதி நிறைந்த வெப்பக்காற்றும் கஜமாகிவிட்டது போல
ற்பகத்தை மறைத்து வைத்த பின் ஆசியிருந்த காலையும் நக்கிக் கொண்டு போனாய் ன்னிலிருந்து உயிர் நரம்பு நெடுகிலும் ாகித்துக் கொள்ளும் வலிகள் ாழ்வாதரங்களின் கனவுகளை மட்டுமேயேனும் சிக்கக் கேட்கிறது
வாயில்லை
ரவைக்கொண்டு
போதோ ஒரு காலத்தில் }கிப்போனதால் நீயும் வருவாய் நானும் வருவேன்
ண்டும் என் கண்ணிரை கொண்டு போனாய் ாகட்டும் அன்றாவது நீ எனக்குப் பங்கரவாதியென
லகம் மட்டும் அறியட்டும்
வெலம்பொட அமீன்

Page 38
ElőfűtéE5)
சரியாக அடையாளம் காணமுடியாத செக்கல் பொழுதொன்றில் வாசனையற்ற பூவுடன் நீவந்திருந்தாய்
அன்று எனது கைகளில் விலங்கிருந்தது முகத்தில் திரை இருந்தது உதட்டில் புன்னகை இருந்தது
எதையும் சரியாக அடையாளம் காணமுடியாத
செக்கல் இருட்டில் உனது பூவைத்தவிர நான் வேறெதையும் அடையாளம் காணவில்லை
சத்தமில்லாமல் ஒரு பட்டாம் பூச்சிபறந்து சென்றதை ஒரு பறவை ஏதேதோ பாடிச்சென்றதை
ஏதே ஒரு சோகத்தை காற்று சுமந்து வந்ததை
நான் அறிந்திருக்கவில்லை
உன் மனைவியாகி காலம் கடத்தத் தொடங்கிய போதுதான்
நான் பூக்களை வெறுக்கத் தொடங்கினேன்
அன்று பாடிச்சென்ற பறவையின் பாடலைக் கேட்டேன்
s
காற்றுச் சுமந்து வந்த சோகத்தை கண்டேன்
அதிகாலைக் காற்று தட்டிச் செல்கிறது. கண்களைத்திறக்கவும் சோம்பல்முறிக்கவும் முடியாதபடி சோம்பல் வாட்டுகிறது
வீடாகக் குறுக்கப்பட்ட எனதுலகத்துள் நான் சந்திக்கும் விசித்திரமான மனிதர்களோடு மட்டும் உரையாடியபடி எனது எல்லாப்பொழுதுகளும் கழிகின்றன. நான் எதையும் எழுதுவதாயுமில்லை எதையும் வாசிப்பதாயுமில்லை
ஓசையுடன் அலை எழுந்து வருகையில் பிரகாசமாய் நிலவு
ஊர்ந்துபோகையில் சிகரத்திலிருந்துநீர் வடிந்தோடுகையில் நான் எதையும் பார்ப்பதாயுமில்லை எதையும் இரசிப்பதாயுமில்லை
எதற்கும் முடியாத சோம்பலும் எனதுலகம் வீடாகக் குறுக்கப்பட்ட சோகமும் சேர்ந்து என்னை எதுவும் செய்ய விடுவதாக இல்லை.

உடைப்பு நீஎன்னில் எதைத் தேடுகிறாய் எனது புன்னகையை கனவுகளை கவிதைகளை என்னில் எதைத் தேடுகிறாய்
தயவுசெய்து உனது பார்வையை நிறுத்து அது எனது ஒவியங்களை அசிங்கப்படுத்துகிறது.
உனது தாளத்தை நிறுத்து அது எனது பாடலை காயப்படுத்துகிறது
உனது புன்னகையை நிறுத்து அது எனது உதடுகளை சிரமப்படுத்துகிறது
தயவுசெய்து உனது புகழ்ச்சியை நிறுத்து அர்த்தமற்ற போலிவார்த்தைகளை நீஒனக்கு பரிசளிக்கிறாய்
அய்யகோ
தயவுசெய்து உனது சொற்பொழிவை நிறுத்து அது எனது நேரங்களை கொல்கிறது
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு எனது கவிதைகளைச் செவிமடு என்னைக்கனவுகள் காணவிடு உன்னைப் போலவே நானும் எலும்புகளாலும் தசைகளாலும் உணர்வுகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறேன்
முன்னேற்றங்களை நோக்கிநான் முகம் திருப்பவே விரும்புகிறேன்
உடைப்புக்களை நிகழ்த்தி உண்மையான உலகத்தையே கண்டடைய விரும்புகிறேன்

Page 39
விதியின் கரங்கள் அங்கு அனுப்பியது என்னை மட்டும் கண்டதாகவோ கதைத்ததாகவோ தெளிந்த ஞாபகம் இல்லை இதுவரையும் இதற்கு முன்னர் அவளை
கிளைநதியாகிஎங்கோ சென்று திரும்பிவந்தாள்மீண்டும் அன்பு அரும்பத் தொடங்கவும் பாதையில் கிளை முளைக்கவே எனது பயணம் வேறானது திசை அவளனாள்
காலம் மிகவும் அழகான மாறுதலை செய்ய
நோன்பு காலம் போலவும்
வெள்ளிக்கிழமை நண்பகல் போலவும்
தேர்தல் தினத்திற்கு மறுநாள் வழமையாய் இடம்பெறும் ஊரடங்கு தினம் போலவும் ஊர் வெறிச்சோடிக்கிடக்க
எந்தக் குருவியும் இல்லை " 写
இப்படியான ஒருதினத்தில் எமது முதல் சந்திப்பு சாத்தியமாயிற்று
இரவுநேர தெளிவான வானம் கழன்று விழுந்து புரண்டுகிடப்பதாகிய நாலுகடல் பெய்துமுடித்த வெள்ளிபூத்த வானத்தோடு பாதை நாக்குகள் புழுதிகளை நன்கு நக்கித் துடைத்து மினுக்கியதாய் இலைகளும் மரங்களும் இருக்கும் சனிகாலையில் மீண்டும் அது சாத்தியமாயிற்று
காலை உணவுபரிமாறி அவள் உணர்வுகளையும் கரங்களையும் அன்பான விரல்களையும் என் தோள்களின்மீது வைத்தாள் இன்று போய்ச் சேர்ந்ததற்கு கட்டாயம் Calஎடுங்கள்" என்றாள்
வரும் வழியில் நிழல் சோலைகளிலெல்லாம் இராணுவமுகாம்களின் முள்வேலிகள் உன் சுற்றுக் காப்புகளுக்கு உவமை சொல்ல undergroundஇல் இணைப்பு பழுதடையவே தொலைபேசிஉரையாடல் தடைபட்டுப் போனது
Bombay Sweetsஇல் இனிப்புவங்கியும் கொடுக்க முடியாமல் தவித்தபோது அதன் காலாவதிதிகதி நெருங்கி நெருங்கிவந்தது
எப்படியோ ஒருநாள் அதனை சேர்க்கையில் மாலை பயங்கரமாக இருளத் தொடங்கவே விரைவாய் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆசையாய் விரும்பிசமைத்த இரண்டு வகை இனிப்புக்களையும் தராமல் இஞ்சிபிளேன்183 யோடு வழியனுப்புகிறாள்
நேரம் மெதுவாக செல்கின்றன எனது இரவுகள் மீண்டும் நிசப்தத்தை இழக்கத் தொடங்கிவிட்டன
 

- அதிக் ஹாசன்

Page 40
- கட்டுரைட்
0 பர்ஸான். ஏஆர்
நமது சூழலின் இயங்கியல் மீது அதிகபட்ச எதிர்வினைகளுடன் இன்று கதையாடலின் மையமாகவும் பல்வேறு எதிர்வினைகளிற்கான சொந்தமாகவும் காணப்படும் கருத்து மற்றும் செயல்நிலைப்பாடாப் பின் நவீனம் இருக்கிறது. மிகக் கூர்மைப் படுத்தப்பட்ட முயற்சிகளுடன் பின்நவீனம் இன்று நம்முன் அரங்கத்தில் நிற்கிறது. குறிப்பாக தமிழ் எழுத்து இயக்கத்தில் பின்நவீனம் பல்வேறு வழிமுறைகளினூடாக தனி நகர்தலை மேற்கொண்டி ருக்கையில் முஸ்லிம் தேசத்தின் எழுத்து இயங்கியலில் பின்நவீனத்தின் சாயலுடனான முன்வைப்புக்களும் அதன் பாலான உரையாடல்களும் இன்று முக்கியத்துவம் கொண்ட இடத்தினில் வந்து நிற்கிறது. தமிழ் எழுத்துச் சூழலின் அரங்கத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரிய பெரிய ஆசான்களெல்லாம் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் கால மாற்றத்தின் வழித்தோன்றல்களாக இருப்பதற்கு திரானியற்று தாம் பற்றுக் கொண்ட இயசுக்கங்களின் பால் தம் இறுக்கத்தினை வைத்துக் கொண்டனரே தவிர புதிய கருத்துக்களின் அல்லது அவர்களின் ஆசனங்களை பிடித்து உலுக்கிய கட்டுக்களினதும், எதிர்கதையாடல்களினதும் கேள்விகளை மேதாவித் தனங்களுடன் தட்டிக் கழித்தனர். ஆனால், அவர்களின் எழுத்தியக்கம் முனைப்புப் பெற்றிருந்த காலத்தினில் மிக முக்கிய செயற்பாட்டாளர்களாய் இயங்கினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மோதாவித் தளங்களிற்கேயான மிடுக்கும் அதிகாரமும் இந்த உயர்சாதிகளின் இயல்பு என்பதினை மறந்துவிட இவர்கள் தயாரில்லாததினை தேக்க நிலையடைந்த எழுத்துச் சூழல் நிச்சயமாக அடையாளமிட்டுள்ளது.
இதனூடாய் தமிழ் சூழல் மேற்கிளப்பிய பல எழுத்து நிலைகள் பின்நவீன நிலவரங்களினி சாயல்களை கொண்டெழுந்ததினை நாம் அவதானிக்கலாம். ஈழத்தில் இந்தச் சூழலின் மேற்கிளம் புகைக்கு புலம் பெயர் எழுத்தியக்கம் ஒரு வேகமாக தாக்கத்தின் நிழலாக செயற்பட்டது. இந்த கட்டத்தினில் தமிழ் எழுத்துச் சூழல் அடையாளப்படுத்திக் கொண்டிருந்த அல்லது தமிழ் எழுத்துச் சூழலால் அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து நிலைகள் மீதும் இந்தப் பின்நவீன எழுத்தாளர்களின் பிரதிகள் கேள்விகளை முன்னிறுத்தி பல்வேறு மாற்று வாசிப்புக்களினை முன்வைத்த காட்சிகளை நாம் கண்டுள்ளோம்.
அதாவது பின்நவீனத்தின் எல்லைகளை அவ்வாறே இந்தச் சூழலுக்குள் பொருந்திக் கொள்ள மேற்கொணர் ட 품
முயற்சிகளின் விளைவாக தென்மைகளையும் வரலாற்று கலாசார மதிப்பீடுகளையும் புறமொதுக்கும் எழுத்துச் சூழல் தமிழ் எழுத்தியலிற்குள் வந்தது என நினைக்கிறேன்.
 

குறிப்பாக புலம் பெயர்ந்தலின் பின்னர் கிடைக்கப் பெற்ற வாசிப்புச் சூழலும் அதனடியாக இயங்கியலின் செல்வாக்கும் தமிழ் சூழலின் மதம்மற்றும் ஏனைய சமூகவியல் நியதிகள்'ரெஸ்நெறிகள் மீது அதிபாரிய தாக்கங்களுடனான எதிர்வினைகளை முன் வைக்க ஏதுவாக அமைந்தது. ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகளில் காணப்பட்ட தனிமனித சுதந்திரம் மற்றும் தனியன்களாக வாழ முடியும் என்ற வெற்று நம்பிக்கையும் அது ஏற்படுத்திய பொருளாதரா பிரம்மையும் ஏற்கனவே வாழ்ந்து பழகிவிட்ட ஈழத்தின் கிராமிய மற்றும் ஏனைய சூழலின் பாலான பிரிதொரு பார்வைக்கு இட்டுச் சென்றது. மேலும் பல்வேறு மூவி எழுத்துக்களை அதே மொழியில் வாசிக்கக் கிடைத்த சுவைக்குப் பின்னான சுவாரஸ்யமும் பல பின்நவீனம்சார் அல்லது நாம் ஏற்கனவே பழகிப்போன இனங்களில் நின்றும் வேறுபட ஏதுவாக அமைந்தது. புலம் பெயர்தலின் பின் எழுத்தாளர்களானவர்களும் அங்கிருந்து பாரிய எழுத்தியக் ஆத்தை ஆரம்பித்தவர்களிற்கும் இங்கிருந்த இறுகிப் போன சூழல் பயங்கரம் நிறைந்த கோரத் தாண்டவம் மிக விசாலித்த எழுத்து ஒட்டகத்திற்கான புள்ளியாக அமைந்திருந்தது. நியாயமான பின்நவீன இயல்புகளை கொண்ட எத்தனை பிரதிகள் இதுவரை முன்வைக்கப்பட்டன என்பதினை விட பல்வேறு வழிகளின் ஊடாக இதற்கான முனைப்புக்கள் வெளிப்பட்டதினை நாம் மறந்துவிடலாகாது. 2000ம் ஆண்டுகளின் காலகட்டங்களில் ஏராளமான புலம்பெயர் இதழ்கள் வெளிவருவதற்கும் பல்வேறு இலக்கிய அரசியல் முயற்சிகள் பல நாடுகளில் முனைப்புப் பெற்று ஏராளமான எழுத்தியக்க செயற்பாட்டாளர்கள் வெளிவரவும் இந்தச் சூழல்தான் பிரதானமாக இருந்திருக்கக்கூடும். இந்த விடயம்
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL

Page 41
தொடர்பாய் பல்வேறு ஆதார முன்வைப்புக் களுடனான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் எடுத்துக் கொண்ட இச்சிறு தலைப்புக்குள் இதனை இன்னும் விசாலமாக உரையாட முடியும் என நினைக்கவில்லை.
இவ்வாறான கால ஓட்டத்தின் பிரதிவிளைவுகளை நமது சகோதர தமிழ் சூழலும் இங்கிருந்து நியாயமாக எதிர் கொண்டது. சரிநிகர் உட்பட ஏனைய மாற்றுப் பத்திரிகைகள் இதில் சிறப்பானதொரு பங்களிப்பினை மேற்கொண்டதென துணிந்து கூறலாம். இதற்கு நிறப்பிரிகைசார் செயற்பாட்டாளர்களின் துணிந்த களச் செயற்பாடு நல்லதொரு பக்கபலமாய் அமைந்தது. இதே காலப்பகுதியில் குறிப்பாய் 90 களின் பின்னர் எழுதத் தொடங்கிய புதிய வீச்சுக்களுடனான முஸ்லிம் தேச எழுத்துச் செயற்பாடும் இந்த பின்நவீனம் என்ற பிரதி விளைவுகளை முன்னெடுக்கத் தொடங்கியது. இங்குதான் பின் நவீனங்களுடனான முஸ்லிம் தேசம் என்ற என் தலைப்பின் நிலைகளுக்குள் புதையுண்டு கிடக்கின்ற காட்சிகளை சலனங்களின்றி விவாதிக்கத் துணிகிறேன். இந்தக் காட்சிகள் பின்நவீனம் பற்றிய முஸ்லிம் தேசவாசியின் பார்வைப் பதிவுகளாகவும் அமையலாம். ஒரு பார்வைக்குள் அனைத்தையும் அடைத்துவிடாமல் அனைவரினதும் உரையாடல் பற்றிய அவாவுடன் எண் காட்சிகளின் நிலைகள் பற்றிப் பேசுவோம்.
அனேகமாக, பின்நவீனம் பற்றிய சாயலையோ பின் நவீனத்தின் வரைபடம் பற்றியோ இந்த இடத்தினில் கதையாடுவதினைத் தவிர்த்து பின் நவீன காட்சிகளும், இலங்கைசிலோன் முஸ்லிம் தேசம் இதனை எதிர்கொள்ளும் பாங்கும் முஸ்லிம் தேசத்தின் போக்கிற்கு பின்நவீனத்தின் வகிபாகம் எவ்வாறு அசைந்தாடி தன்னையும் இணைத்துக் கொள்கிறது என்பதினையும் பற்றி பேசுவோம். இங்கு ஒரு முக்கிய விடயத்தினை குறுக்கிடாய் முன்நிறுத்த விழைகிறேன். முஸ்லிம் தேசத்தின் பிரதியாளர்கள் இவர்கள், இவர்கள் மட்டும்தான் என்ற பார்வையில் பல தமிழ் சகோதரர்களின் இணையவெளிகள் முஸ்லிம் தேசத்தின் எழுத்தியல் விஸ்தாரத்தினை சுருக்கிடும் கேவலமான முயற்சியில் அண்மைக் காலங்களில் ஈடுபட்டுள்ளனர். மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடும் விதமாய் அடிப்படைவாதத்தின் கூறாய் இலங்கை முஸ்லிம் தேசத்தினை கட்டமைத்து சுய இலாபம் அடைய இந்த சகோதரர்கள் பகிரங்க பிரயத்தனம் எடுத்துள்ளனர். நீங்கள் கூறுகின்ற அடிப்படைவாதத்திற்கு அல்-குர்ஆன், ஹதீஸ் என்பனதான் பிரதான உசாத்துணைக் கூறாய் இருக்குமாயின் நாங்கள் அடிப்படைவாதிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம் அன்றில் உங்களின் வாசிப்புச் செயற்பாட்டுக்கும் எழுத்தின் தன்மைக்கும் இடையில் மிகக் கடுமையான தூரத்தினைக் காண்கின்றோம்.
சரி இனி முஸ்லிம் சூழல், பின்நவீன காட்சிகள் பற்றி நமது கடற்கரையோரத்தில் தோணியின் கொல்லாவில் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கொஞ்சம்
கதையளக்கலாம்.
இங்கு, பின்நவீனத்தின் வரைபடங்களினை முஸ்லிம் தேசம் கையில் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது. இந்த இடத்தில் முரண்வெளி இணையத்தளத்தில் இடம் பெற்ற பெருவெளி முரண்வெளி

விவாதங்களில் எடுத்தாளப்பட்ட ஒரு சில விடயங்களினை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஹரிஹரஷர்மா தண்னை தமிழண் என்ற அடையாளத்திற்குள் இணைத்துக் கொள்ள மறுத்து அது தொடர்பாக தனது பிரதிகளை பல்வேறு உபபெயர்களில் முன்வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது நிலைப்பாடுகள் அவரை தமிழ்தேசம் சார்புள்ளவராய் அடையாளம்
மறுக்கிறது. ஆனால் இதற்கு நவீனத்துவத்தின் "மையம்
கொள்ளல்" என்ற பண்பியல் நடத்தையினை பரந்துவிரிதல்" என்ற பின்நவீன பண்பியல் மறுக்கும். இதன்பால்தான்
தமிழ்மொழியைப் பேசும் சமூகம் என்ற வரையறையினை
உதறி எறிந்து பர்ந்த நிலைப்பாட்டுடன்,'முஸ்லிம்தேசம்
தன் சிறகுகளை மிக அகலமாய் விரிக்கிறது. மீளவும்
பெருவெளி - முரணி வெளி விவாதத்திலிருந்து. புத்தசூஃபிசித்தன் அவர்களின் வாசிப்பினை
விண்ணப்பிக்கப்படாத வேண்டுகோளுடன் எடுத்துக்
கொள்கிறேன். ཉ་་་་་་་་་་་་་་་་
முஸ்லிம்தேசம் என்ற பேச்சு, சிங்கள பேரினவாத ஒடுக்கு முறையால் உருவானதல்ல என்பதனை எல்லோருமறிவோம் முஸ்லிம் தேசம் என்ற பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு சொல்வதற்கு முன்நிபந்தனையாக, ஒடுக்கியது குறித்தும் ஒடுக்குதலுக்குள்ளாகியவர்களின் வலிகள் குறித்தும் முதலில் பேச வேண்டியது நியாயம்தானே!
எனவேதான், தமிழ் இனமும் தமிழின் பாசிச தேசிய கனவுகளின் அடியாட்களும் முஸ்லிம்தேசத்தின் அரசியல், சமூகம் மற்றும் பொருாளாதாரம் உட்பட அனைத்து இயங்கு நிலைகள் மீதும் ஏற்படுத்திய சொல்லொன்னா வலிகளின் பின், தூய தமிழீழ ஸ்தாபிப்பிற்கான பாசிசப் புலிகள் அரங்கேற்றிய வெறியாட்டம், இனக் கொலைகள், அதிகாரத்தின் திரளாய் ஒரு இனமே தூய்மையாய் இடம் பெயர்க்கப்பட்டவைகள் என்பன முஸ்லிம் தேசம் என்ற கருத்து நிலை வலுப் பெற உதவியது. உண்மையில் பாசிச தமிழ் தேசத்தின் இந்த ஒடுக்குதல்தான் கரைந்து விடாமல் முஸ்லிம்களை தங்களின் அடையாளங்களைச் சுமந்த மானிடர்களாக வெளிப்படுத்தியது. சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்கு முறைகளிற்கு முன்னரே அனைத்து இன மக்களும் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர்களிடம் மண்டியிட்டுக்கு கிடந்த போது இந்த நாட்டிற் காயப் போராடிய வரலாறு முஸ்லிம்களுடையது. நல்லூரில் இருந்து போர்த்துக்கீசர் காலத்தில்தான் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகத்தினை விட்டெழுந்த போது இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் ஒரு கிளர்ச்சியையும் தொடங்கவில்லை. இது அவர்களின் வரலாற்றுத் தவறு. இந்த இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக எந்த சிங்களவர்களோ தமிழர்களோ வாய்திறந்தீர்களா? ஒல்லாந்தர் உட்பட அனைத்து காலனிய ஆக்கிரமிப் பாளர்களையும் வரவழைத்துக் கொண்டு அவர்களின் கூஷா தூக்கிகளாக அந்தந்த நாடுகளில் குடியேறித் தள்ளியவர்கள் யார்? அன்று தொடங்கிய முஸ்லிம்கள் மீதான படுபயங்கர இனத் தாக்குதல்கள் உடனே முஸ்லிம்களை ஒரு தேசமாக கட்டமைந்து தமிழர்களைப் போல வெறிபிடித்த மனித நாகரீகமற்ற வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவின்னை என்றாலும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் உண்கியள்

Page 42
இயங்குதலில் சிறு சமூகங்கள் மீதான வன்முறைகள், ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் முனைப்புக்கள் என்பன இங்கும் முஸ்லிம் தேசத்தினை அடையாளம் கண்டு கொள்ள வழி அமைத்தது. பின்நவீனம் சொல்லும் வித்தியாசங்களை கொண்டாடுதல் தமிழ் மொழியிலுள்ளும் தமிழ்கள் என்ற பன்முகப் பார்வையினை வெளிப்படுத்தி முஸ்லிம் தேசத்தினை அடையாளமிட்டது. ஆனால் இங்கு முரண் இணைவு என்ற அழகியலை முஸ்லிம் தேசம் தன் சகோதர இனங்களின் முன் கதையாடல் மற்றும் வழிமுறைக்காய் முன்வைக்கிறது.
மேலும் முஸ்லிம் சேத்தின் பிரதியாளர்கள் பற்றி தமிழ் சகோதரர்கள்களின் அச்சம் அவர்களின் மிக மித மிஞ்சி கரிசனையின் பாற்பட்டது என்று ஒரு தமிழ் சகோதரர் சொனி னதை விட எது கேவலம்? அவ்வாறல்ல தமிழ்த்தேசத்துடன் முகிழ்ந்து அழிந்துவிட முஸ்லிம்தேசம் தயாரில்லை என்று வீரியமாய்ச் சொன்ன போது முகங்கள் சுருங்கிச் செத்தழிந்தன. மூடிய இணைந்து கிடக்கின்ற பண்புகளை நவீனம் ஏற்றுக் கொண்டதும் நவீனத்தின் இந்த வாசிப்பினை அவ்வாறே ஏற்றுக் கொண்ட தமிழின் சூழலும் முஸ்லிம் தேசம் பின் நவீன வரைபடத்தினை தன் அடையாளத்திற்காய் பயன்படுத்துவதற்கு ஏதுவாகியது. மூடியஇணைந்த நவீனத்துவத்தின் பண்புக் கூறால் முஸ்லிம் தேசம் அடக்கப்படுகிறது என்பதற்காய் அதன் எதிரியை வைத்து நவீனத்துவத்தின் ஆக்கிரமிப்பினை உடைத்து கருத்தியல் மேலோங்கல் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முஸ்லிம் தேசத்திற்கு "கிடைத்த துரும்புதாம் பின்நவீனம். சில வேளை பின்நவீனம் கோட்பாடாகி அடக்கியாலும் அதிகாரம் உருவாகும் போது அது முஸ்லிம் தேசத்திற்கும் அதன் இருப்புக்கும் ஆப்பு வைக்கையில் அமைந்தால் அதற்கெதிராகவும் பெருவெளி முஸ்லிம் தேசத்திற்காய் பேச வேண்டும்.
இன்னும் தேசம் தொடர்பான மாற்றுப் பார்வையினை முஸ்லிம் சேதம் கொள்கிறது. எம்.ஐ.எம. றஊப் கூறும் வன்முறையற்ற தேசியம் பற்றி ஏன் நாம் கலந்துரையாட முடியாது. மேற்கின் கருத்து நிலைகளை இன்னமும் நமது அகங்களிற்குள் புகுத்திக் கொண்டு அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது. அனைத்துக் கோட்பாடுகளிற்கும் மேற்கின் மூலாதாரத்தினில் இருந்த தகவல் வங்கிகளையே நாம் நம்பிக் கிடந்தோம். இன்னும் இதனைச் சொல்கையில், இஸ்லாமிய வரலாற்றுப் பார்வைகள் இதுவரை காலமும் அரபு மொழி சார்ந்தே மேற்கொள்ளப்பட்டன. அல்லது மேற்கத்தைய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் ஏதோ ஒரு பின்னணியின் தொடர்ச்சியாய் காணப்பட்டது. குறிப்பாய் அல்லாஹ்வின் தூதர்கள் தொடர்பான ஆய்வினை நாம் எடுத்தாள முடியும். அல்லாஹ வால் இவ்வுலகிற்கு ாஅனுப்பப்பட்ட தூதர்கள் அரபு நிலம் சார்ந்தே அனேகமாக 40ལ་ சேர்ந்துள்ளனர் என்ற நம்பிக்கை என் சிறுவயது முதல் ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தது. இது இஸ்லாம் தொடர்பான * அனைத்து விடயங்களிற்கும் அரபின் வாசிப்பினை 8 எடுத்தாண்டதால் உருவாக சூழலாகும். ஆனால், இன்று சோனகதேசம் தொடர்பான பூர்வீக ஆய்வுகள் மேற்
கிளப்பியிருக்கும் கண்ட நகர்வுக் கொள்கை, பூகோள மாற்றங்களின் வயதெல்லைகள், முதல் மனிதன் மற்றும் அவர்களின் மொழி, அம்மொழி இன்னும் வாழ்ந்து

懿 雛 臘顯識觀 ■ 觀攤繼籌 雛繼獵繼繼腦繼繼纖
"கால ஓட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் உலகியல் இயங்குதலில் சிறு சமூகங்கள் மீதான வன் முறைகள், ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் முனைப்புக்கள் என்பன இங்கும் முஸ்லிம் தேசத்தினை அடையாளம் கண்டு கொள்ள வழி அமைத்தது.”
疆
கொண்டிருக்கும் தன்மை, நூஹற்(அலை) அவர்களின் கப்பல் கட்டுவதற்கு இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து மரங்கள் கொண்டு செல்லப்பட்டமை, நாகர் பரம்பரையும் அவர்களின் சாம்ராஜ்யமும், விஜயன் என்ற கேடியின் பரம்பரைப் பின்னணி, நபிகளாரின் வானலோகப் பயணமான மிஹராஜ், பெளத்த மற்றும் இந்து மதங்களில் குறிப்பிடப்பட்டிருப்பவை திருக்குறளின் பின்னணி, ஒளவையாரின் ஆத்திசூடிக்கு பின்னே இருக்கும் வரலாற்றுத் தொடர் என்பன பற்றி அமைந்துள்ளன. இதேபோலதான் முஸ்லிம் தேசம் என்ற அடையாளக்காப்பு மீதான பார்வையும் கூட இந்திய பெருநிலப்பரப்பில் இந்துத்தவ அமைப்புக்கள் தேசத்தை தம் மிக முக்கிய செயற்பாடாய் வைத்துள்ளன. அங்கு அ.மார்க்ஸ் உட்பட பலர் இந்துத் தேசியத்தின் வரையறைக்கு மாற்றமாய் தம் நகர்தலை மேற்கொள்கின்றனர். தேசம் கட்டமைக்கப்படும் போது உருவாகின்ற வன்முறை பற்றி அ.மார்க்ஸ் நிறையவே கதைத்துள்ளார். இதே போல அரபுத் தேசியவாதத்தின் நீட்சியில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் சுக்கு நூறாய் போனதையும் நாம் காணலாம். அரபியில் ‘தேசியம் என்பதற்கு பயன்படுத்தப்படும் உம்மா என்ற சொல் பின்னணி பற்றி நிச்சயம் மிகப் பெரிய ஆய்வுகள் தமிழிற்குத் தேவை. ஒரு பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் சொல்லாக உம்மா’ முன் வைக்கப்படுகின்றது. ஆனால், சர்வதேச முஸ்லிம் உம்மா” எனும் போது அது அதற்குள் அமைந்திருக்கும் குறுந் தேசங்களை புறமொதுக்கி வன்முறையினை ஏவிவிட்டு தன்னைக் கட்டமைக்கவில்லை. இதற்கு நபிகளார் உருவாக்கிய முதல் முஸ்லிம் தேசம் நல்லதொரு முன் மாதிரியாகும். மதினாவில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் தேசத்தில் உலகின் அனைத்து மக்கள் இனமும் தம் சுய அடையாளங்களுடன் ஒரு உன்னத கொள்கையின் பிரதிநிதிகளான வாழத் துவங்கினர். பாரசீகத்தில் இருந்து வந்து இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ மதகுருவான சல்மானுல் பாரிஸ்றழி) அவர்களும் அடிமையாக அரபு நிலத்திற்குள் கொண்டு வரப்பட்ட பிலால்
(றழி) அவர்களும் மூத்த குரேஷி கோத்திரத்தவர்களும்
ஒன்றாகவே ஒரே தரத்துடனான மனிதர்களாகவே மதிக்கப்பட்டனர். அங்கு முதல் முஸ்லிம் தேசம் அ.மார்க்ஸ் சொன்ன பொன்னுடலின் எதிரியாக, வன்முறை ஊடானதாக அமைக்கப்படவில்லை. மேற்கை விழுங்கி ஏப்பம் விடும் சிந்தனைத் தன்மை நோக்கி தேசியப் பார்வைதான் வன்முறை சார்ந்தது. இலங்கை முஸ்லிம் தேசமும் இவ்வாறான மேற்கின் பாரம்பரிய நகர்தலை தன்னுள்ளே புகுத்திக் கொள்ள எத்தனிக்கவில்லை. நவீனத்துவத்தின் இந்த மூளைச்சலவையினை பின்நவீனம் பேசும் பெரும்
பாலானவர்கள் ஏன் இன்னும் புரியாமல் இருக்கின்றனர்?
இந்தச் சிந்தனைப் படையெடுப்பின் தாக்கம் மிக முக்கியமான எதிரியாக நம் மால் இனங் காணப்பட வேண்டும் அதிகாரங்களின் கோர வீச்செல்லை சிந்தனைச் சிதறல் மையக்

Page 43
கருவாக கருதப்படக்கூடியது. இது ஒரு Psychology நம்மை அறியாமல் நாம் மாற்றப்படுவது. நமது புவியியல் வரைபிற்கு அப்பாற்பட்ட நாகரீக பண்பியலை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஸ்கண்டிநேவிய நாடுகளில் குரல் கட்டுமானத்தைப் பேன நடு ஆற்றில் கழுத்துமட்டும் நீரில் அதிகாலையில் சாதகமோஅகாரமோ செய்ய முடியுமா? இந்த நாகரீக மாற்றம் பற்றிய பார்வை மிக முக்கியமானதென முஸ்லிம் தேசம் இன்று கருதுகிறது. முஸ்லிம் சமூகத்தினை வெறுமனே அரசியல் சமூகமாகப் பார்க்கும் பார்வை பின்புலத்திற்குள்ளும் இந்த மாற்று நாகரீக வாசிப்பின் பின்னான பிரதிகளே எச்சமாய் தொக்கி நிற்கின்றன. மேற்கின் மத எதிர்ப்பு நிலைப்பாடுதான் வெறும் அரசியல் சமூகம் என்ற பார்வை. ஆனால் ஒரு திடமான நம்பிக்கை சார் அறிவு கொணர் ட சமூகத்தினை நாம் அவ்வாறு நோக்கவியலாது. முஸ்லிம் தேசத்தின் அழகியல் பண்புகள் இறை அழகியலுடன் மிக நெருக்கமானது. அனைத்து சமூகங்களிற்குமான இறை கோட்பாடுகள் குர்ஆனின் வருகையுடன் வழக்கொழிந்து போய்விட்டன. நிலைசான அற்புதமான அல்குர்ஆனை இன்னும் தன்னிடம் வைத்துள்ள முஸ்லிம் தேசம் எவ்வாறு வெறும் அரசியல் சமூகமாக மட்டும் பார்க்கப்பட முடியும். பின்நவீனம் கூறுகின்ற பரந்து செல்லல் என்பது இங்குதான் பயன்படுத்தப்படுகிறது. இதன்பால் பட்டதுதான் அல்குர்ஆள் தொடர்பான தம் நிலைப்பட்டு ஆய்வுகளாகும். இது மிக முக்கியமான முஸ்லிம் தேச
நடைமுறைக் காரியங்கள் କ୍ରି நாகரீக மற்றதெனத் தடைசெய்ய எத்தனித்தும்
தரும் பதில் ஆச்சர்யம் o
தூரத்தே காணுகின்ற | ခြံ၊ துறவியின் கையில் ஒரு A. காற்செருப்பு மற்றதைக்
E.
காலில் காணலாம்!
சுவாமி என்ன இந்தக் கோலம் לואים)ן காலிருப்பதைக் கையில் Aus... சுமப்பது நாகரீகமானதாக நாங்கள் நினைக்கவில்லை!
s
是
虽
 

வடிவமைப்பிற்பிற்கு துணை நிற்கக்கூடியது. ஏனெனில் ஏனைய தேச வடிவமைப்புக்களை விட இலங்கை முஸ்லிம் தேசி வடிவமைப்பு பல்வேறு மாற்று வடிவங்கள் கொண்டது. இலங்கை முஸ்லிம் தேசத்தின் பூர்வீகம் நேரடியாக சோனக மொழி பேசிய உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) 1றள்வா அலை ஆகியோருடன் தொடர்புபட்டதாகும்.
ஆக, தனினை நிலையாக அடையாளப் படுத்த பின்நவீனம் என்ற கருத்தியலை இலங்கை முஸ்லிம் தேசம் 4 5ன் சகாக்கள் முன் வைக்கிறது. ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் தொடர் நிலையும் இறையியல் நம்பிக்கையும் கொண்ட சமூகம் என்ற வகையில் தன் திடமான கொள்கைகளின் பாலான இந்த சமூகத்தினை இதர சகோதர இனங்களுடன் இணைவு கொண்ட ஆனால், கரைந்துவிடாது கரைக்கப்பட்டு விடாத ஒரு உன்னத தேசமாக நாம் காண்கிறோம். சகோதர தேசங்கள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற, இன்னும் செய்யக் காத்துக் கிடக்கின்ற அனைத்து அதிகார வெறிகளையும் மிகத்திடமாய் எதிர்கொள்ள இலங்கை முஸ்லிம் தேசம் தன்னை ஆழ வேரூன்றிய ஒன்றாய் ாண்கிறது. இங்கு முஸ்லிம் தேசம் பின்னவீனம் தொடர்பாக iாம் அதிகமாக விவாதிக்கலாம் அல்லது உரையாடலாம். இதனோடு மிதமிஞ்சிய புனிதங்களின் அதிகாரங்களை உடைத்து முஸ்லிம் தேசத்தின் காட்சிப்பதிவுகளை இன்னும் ளேமாய் விவாதிக்க நாம் முன்வரவேண்டும்.
எத்தனையோ வருடகாலம் எனைச்சுமக்கும் இப்பெரிய உப்பரிகையான தொன்றை இப்பொழுதே நான் சுமக்கின்றேன்.
அது நாகரீக மற்றதென நான் நினைத்தால் நானதற்குச் செய்வதென்ன? நாகரீகத்தின் கருத்தை முயன்றும் நானறியேன்!
சேமநலச் செய்தி ஒரு சிலர்க்கு சேர்ந்த கருத்தாக எழுந்ததில்லை நாமதற்குச் செய்வதென்ன? நாப்புரளும் மாதிரியே நவீனத்துவம் புரளும்!
வந்த வழியில் சிலமைல் கற்கள் விந்தையென எழுந்துயர்ந்து நிற்பதினைக் கண்டும் காணாமல் கருத்துரைக்கும் கணக்கு வாய்ப்பாட்டில் காணவில்லை
வாய்ப்பாடு படித்த வழிமுறைகள் வாய்க்காமல் கணினி மூலம் வாயை நம்பாமல் தட்டுமிந்நாளில் வாய்த்த மனிதவழிதான் புதுமை
புதுமையைக் கண்ட புரட்சி பற்றிப் புனைந்துரைக்கும் இலக்கியங்கள் மெதுமெதுவாய்த் தீட்டும் கூட்டம் மனிதனையும் மொழியையும் மறைத்துவிடும்!

Page 44
கதைப்பி
ഗ്രസ്ത്ര
(4) அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் சிறுபான்மை இனங்களின் நிரந்தரமற்ற மெளன வெளியிலிருந்து சமூக நுண்தளம் நோக்கிக் கிளம்பிடும் வலியின் ஒலங்கள் இனிதந்திர வேட்கையினைப் பாடிடும் என்று மேலோட்டமான பார்வையின்
அவசரமாக எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தினை எழுதி வைத்துவிட்டு வந்தேன். ஆனாலும் மனது முழுக்க மூன்று போராளிகளைப் பற்றிய யோசனை மட்டும் இடைவிடாமஸ் சில வாரங்களாகத் தொடர்கிறது. நிஜவாழ்வில் இந்த மூன்று போராளிகளும் வாழ்வதென்பது மனப்பிரமைபோல துருத்திக் கொண்டிருக்கிறது. உனம்மானின் புனைவுகளில் விரிவாக விபரிக்கப்படாமல் சிறு அறிமுகக் குறிப்பாகவே இம்மூன்று பாத்திரங்களும் வாழ்கின்றன. பிரதிக்கு வெளியே ஒரு புனைவாக வைக்கப்பட்டிருக்கும் இப்போராளிகள் மீதான புதிரிலிருந்து விடுபட வேணடுமானால் டிரீம்லேணர்டின் கடந்தகால போராட்ட அரசியலை ஆராய்வதுதான் உசிதம் என்பதனை உணர்ந்தேன். டிரீமர்லேணர்டினி அரசியலோடு தொடர்புபடுகின்ற பலவிதமான அம்சங்களையும் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களையும் அணுகிப்புலனாய்வு செய்வதன் மூலம் இந்த மர்மம் விலகுவதற்கான சாத்தியம் உணர்டென உளறியபடி இருந்த என்னை ஷிபானா பரிதாபமாகப் பார்த்தாள்.
உங்களுக்குத் தெரியுமா உணர்மையின் தோற்றமாதிரிகள் அடைந்துவிட்ட மேம்பாடும், வர்த்தக நுகர்வுக் கலாசாரமும்தான் தற்கால வாழ்வாகிப் போய்விட்டது. இப்போதெல்லாம் துல்லியமான தொடர் மீள் உற்பத்தியும் முடிவற்ற விம்பப் பெருக்கமும் உணர்மைக்கும் மாயைக்கும் இடையிலான வித்தியாசங்களையும், அசலுக்கும் நகலுக்கும் இடையிலான | 42 Eမ္ယက္စိ။ ஸ்தானங்களையும் தகர்த்தெறிந்து விட்டது. ற்போது எம்மிடமிருப்பது அதீத உணர்மைகளால் நிரப்பப்பட்ட is fia Tg Tyen, sign is notan index of Some Underying reality. It D eLLe0L OHk LLueL LL uHCC LGGOGS CLOS LLaL LGGLCC CLCLeL LL LLLLLLL $ 59ாs முழு அலகுகளுமே வெற்றுக் குறிகளாலேயே உணடாக்கப்படுகிறது. ஏனெனில் அவை உணமையை விடவும் தன்னை ஒத்த அடுத்த குறியினையே பரிந்துரைக்கிறது. அது உணர்மையின் போலித் தோற்றமாப் பரிமளிக்கிறது. ஒன்றின் விம்ப மாதிரியானது நகலாக்கம் பெறும்போது உணர்மையை விட
 

நிருநிரலனங்கள்
துல்லியமான உண்மைநிலையை எய்துகிறது. மூல உணர்மையற்ற உணர்மைத் தொடர்ச்சியொன்று நகல்களின் துணையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் சங்கேத முறை என அதிகம் பேசப்படுகின்ற Codification என்பது ஒரு கோட்பாடாக மாறிவிட்ட பிறகு தற்கால வாழ்வானது சங்கேதக் குறிகளினால் ஆளப்படுவதான நம்பிக்கை மேலெழத் தொடங்கிவிட்டது. உயிரியவில் DNA குறிகள், ஒலி மீள் உற்பத்தியில் டிஜிடல் குறிகள், கணனித் தொழில் துறையில் பைனரி குறிகள் என்பன ஆட்சி செய்கின்றன. அசலுக்கும் நகலுக்குமிடையிலான எல்லைக்கோடுகளை உடைப்பதற்கான சாத்தியப்பாடுகளை சங்கேதக் குறிகளின் செயற்பாடுகள் நிரூபிக்கின்றன. நகல் மாதிரிகளெல்லாம் சுத்தமான மீள் உற்பத்திகள்தான். ஒரு பொருளின் மூலத்தன்மை என்பது அதன் மிகச்சரியான தூய மூலம் எனக் கொள்ளவே முடியாது. அது சங்கேதக் குறிகளின் கோர்வை அல்லது ஒரு சூத்திர முறையின் விபரிப்புத்தான். ஒரு மூல அசலானது துல்லியமாக அதன் சங்கேதக் குறிகள் மூலம் இப்போது மீள் உற்பத்திக்கப்படும்போது அதன் சுழற்சிப் பல்லுருவாக்கம் நிரூபணமாகிறது. இதன் போது அதற்கு முன்பிருந்த அசல் என்பது இல்லாமல் போக வேறு மீள் உற்பத்திகள் உருவாகின்றன. அவை சூத்திர வடிவங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட அதீத உணர்மைகளாகின்றன. அதீத உணர்மையின் விம்பங்கள் நம்பகத்தன்மையானவை போல கொண்டாடப்படுகின்றன. எமது எதார்த்த அனுபவங்களானது தொழில்நுட்பத்தினூடாக நகலெடுக்கப்படுகின்றன. எதார்த்தம் அல்லது உண்மை என்பவை தோற்றநிலை மற்றும் நிஜநிலை போன்ற பல்பக்கங்களைக் கொண்டவை. நுகர்வுச் சமூகத்தின் வனப்துக்கள் இலகுவில் விரயமாக அனுமதிக்கப்படுவதில்லை, அவை தேவையைப் பூர்த்தி செய்வதை விட தராதரத்தினைப் பீற்றுவதற்கான உருவாக்கங்களாக்கப்படுகின்றன. நுகர்வுத் திறன் கொணிட சமூகத்தில் எல்லாமே புனைவுகளின் குறிகளாகவே நோக்கப்படுகின்றன. நாங்கள் குறிகளையே நுகர்ந்து கொண்டிருக்கிறோம். பொருட்கள் குறிகளினாலேயே மதிப்பீடு செப்யப்படுகின்றன. விம்பங்களை நுகர்ந்து கொணர்டிருக்கும் நாங்கள் பெறுமதி நிர்ணயிப்பை குறிகளின் பெறுமதியாக பரிவர்த்தனை செய்கிறோம். இந்நிலையில் குறிகள் உண்மைகளோடு எந்த தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை. எலலாமே உண்மையின நகவி கள போனற வெற்று SLLSDSLLSDSLLSDSLLSS

Page 45
மாதிரிகள்தான். இலத்திரன் ஊடகங்கள் நோக்கிய சமூக உள்ளுடைப்பானது ஒவ்வொரு தனியனையும் பெருந்தொகைப் புள்ளிவிபரங்களின் அழுத்தத்தினால் சலனமடையச் செய்கிறது. புதிய நிச்சயமின்மைகள் உருவாக்குகின்ற அபரிமிதமான தகவல்களினால் நாம் சுற்றிவளைக்கப்பட்டுக் கொணர்டி ருக்கிறோம். சமூகம் எதையும் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய ஒரு உலர் மயக்கநிலையில் உள்ளது. அவை புள்ளிவிபரங்களை வெளித்தள்ளுகின்ற ஊடகத்திரைகளின் முன் பேதலித்தி ருக்கின்றன. விம்பங்களின் மாயையில் பிடியுணர்ட தற்காலச் சமூகம் தனது சுய விம்பத்துடன் குழம்பிப் போய் சமூக வெளித்தளத்தில் தனது இடத்தை இழந்து விகார மடைந்திருக்கிறது. இவ்விகார நிலையினால் வழி நடாத்தப்படுகின்ற சமூக நடத்தையில் பிரத்தியேகமானவை மற்றும் பொதுவானவை என்பவற்றுக்கிடையிலான கோடுகள் அழிபடுகின்றன. நகல்களின் பங்கேற்புகளுடன் நிகழ்வுகள் தொடங்க அசல்களின் இருப்பு மதிப்பிழக்கின்றது. எதுவித விசாரணையுமற்ற வெற்று உணர்வுநிலையில் அசடாக இருக்கின்ற நாம் குறிகள் வழங்கும் தரவுகளின் சுழற்சிப் பாதையில் நகர்த்தப்படுகிறோம். குறிகளினால் மனிதன் குதறப்படுகின்ற காலத்தில் குறிகளுக்கு மவுசு கூடியிருக்கிறது. குறி சொல்லிகளின் மாய வார்த்தைகளுக்கு மதிப்பு கூடி வருகிறது. அறிவின் தெளிவுகளுக்கு அப்பால் மங்கிய மூட்டமாகப் படியும் புதிர்களை குறி சொல்லிகளின் மந்திர மொழிகள் அகற்றி விடுகின்றன. கோரமாக இறுகி வருகின்ற அறிவியலின் மறுபக்கங்களுக்கு குறிசொல்லிகளின் செயற்பாடுகள் வேறு பாதைகளைத் திறந்து விடுகின்றன. எனவே குறிகளினால் ஏற்பட்டிருக்கும் உங்கள் குழப்பத்தினைப் போக்க ஒரு குறி சொல்லியினால்தான் முடியும் என்று ஷிபானா பிரசங்கம் செய்து முடித்தாள். அவளது கருத்தினால் குழப்பமடைந்த நான் கிழக்கு தேசம் முழுவதும் சில வாரங்களாகத் தேடியலைந்து சிரேஷ்ட குறி சொல்லி ஒருவரைக் கண்டுபிடித்தேன். குறிசொல்லி குத்தூஸ் ஆன்மீகம் கலந்த பெளராணிகக் கதைவழியே மட்டுமல்லாமல் தற்கால நடப்பியல்களையும் கலந்து குறிசொல்லி வருவதாக கேள்வியுற்றேன். மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவரைச் சந்திக்க முடிந்தது திருப்தியளித்தது. எனது மனக்குழப்பத்தினை அக்கறையுடன் செவிமடுத்தவர்நீண்ட மெளனத்திற்குப் பின்னர் தனது கணகளைத் திறந்து என்னைப் பார்த்தார். எனது ஆர்வத்தின் மீது அவரது பார்வையின் மொழி ஊடறுத்தோடியது.
நீங்கள் இங்கு வருகை தந்திருப்பதன் நோக்கம் சமூகக் கரிசனை ஒன்றின் மீதான தெளிவினைப் பெற்றுக் கொள்ளத்தான் என்கின்றபோது உங்கள் மேல் கரிசனை கொள்ளத்தான் தோன்றுகிறது என மனதிற்குள் ஊடாடத் தொடங்கினார். புனைவின் சிக்கலான புதிர்கள் கொப்பளிக்கும் மிஹாத் என்பவருடைய கதையில் வருகின்ற ஒரு பாத்திரமான உஸ்மான் அலி மரைக்கார் குறிப்பிடுகின்ற மூன்று போராளிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் அவா. மிஹாத் உடைய புனைவுகளின் சில இருண்ட பிரதேசங்களிலுள்ள ரகசியப் பாதைவழியே குதர்க்கமாக வெளியேறத் தெரிந்த உஸ்மான் அலி பல இடங்களில் தகவல்களைத் தந்திரமாக மறைத்து வைத்திருப்பதாக குறிசொல்லிநண்பர்கள் பலரும் கதைப்பதுண்டு. இறைவனை நினைத்துக் கொணர்டு இந்த ஏட்டில் வரையப்பட்டிருக்கும் சட்டகத்தினுள் உள்ள எழுத்துக்களி லொன்றை தெரிவு செய்யுங்கள் என்று குத்தூஸப் பணித்தார்.
ش || 3 || 39 JR|キー| s
ليب | ملح في

நான் சட்டகத்தின் மேல் மூலையிலுள்ள எழுத்தைத் தெரிவு செய்தேன். உங்கள் தெரிவின் மூலம்தான் உங்களுக்கான பாதைகள் திறந்து பயணங்கள் நிகழும். உங்கள் தெரிவு வேறாக இருந்தால் பயணங்களும் வேறாக இருக்கும். இப்போது நீங்கள் தெரிவு செய்திருக்கும் எழுத்துக்கான வியாக்கியானங்களும், தகவல்களும் இதோ இருக்கிறது. நீங்களே வாசித்துப் பாருங்கள் என்றார் குத்துTஸ்.
&
U'
குறி பார்ப்பவனே இவிவெழுத்துக்களின் மீது உனது தெரிவு இருந்தால் நீதேடுகின்ற பொருள் கிடைக்கும். அதுவே மனிதர்களாக இருந்தால் அவர்களோடு நீ தொடர்பு கொள்வாய் ஆனால் சந்தித்து விட முடியாது. இயல்பின் மீறலின் மூலம் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று உயிரிகளை நீதேடுகிறாய். பல தசாப்தங்களுக்கு முன்பே பரிசோதனைகள் மூலம் வெற்றி பெற்று இதுவரை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தப்படாமலேயே இருக்கின்ற குளோனிங் முறை மூலம் உருவாக்கப்பட்ட மூன்று நபர்களையே நீதேடுகிறாய். உனது தேடல் சமூகத்தளத்தில் பல நெருக்கடிகளை உண்டாக்கி விடக்கூடும். பேராசியரியர் உஸ்மான் அலி மரைக்காரும் அவரது நண்பரான உயிரியல் விஞ்ஞானி சீமைத்துரையும் மிக ரகசியமாக தமது பரிசோதனைக்கூடத்தில் குளோனிங் மூலம் இம்மூவரையும் உருவாக்கினார்கள். இரண்டு சிறுபான்மை இனங்களுக்கும் தனித்தனியான சுய நிர்ணய உரிமையை வலியுறுத்திய அரசியல் ஞானி நல்லபிள்ளைச் சித்தரின் உயிர்க்கலங்களை பேராசிரியர்கள் இருவரும் ரகசியமாக எடுத்துத்தானி இந்த உயிரிகள் உருவாக்கத்தினை மேற்கொணர்டனரெனபது இதுவரை மறைக்கப்பட்ட சங்கதியாகும்.
மனிதன் உட்பட விலங்குகளில் அவற்றின் சந்ததிகள்ை
உருவாக்குவதற்கு ஆணர் விந்துக்கலமும், பெண்ணின் முட்டைக் கலமும் இணைய வேணடும். இதன் மூலம் கருக்கட்டல் நடைபெற்று முளையம் உருவாகிறது. மனிதக் கலமொன்றில் இருபத்து மூன்று சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. தாயின் கலத்திலிருந்து முட்டைக்கு ஒடுக்கற் பிரிவு நடைபெற்று இருபத்து மூன்று தனி நிறமூர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. தந்தையின்கலத்திலிருந்து ஒடுக்கற் பிரிவு நடைபெற்று இருபத்து மூன்று தனி நிறமூர்த்தங்களைக் கொண்ட விந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது. விந்தும் முட்டையும் ஒன்று சேர்வதனால் தாயின் கருப்பையில கருக்கட்டல் நடைபெறுகின்றது. கருக்கட்டப்பட்ட குல் இருபத்து மூன்று சோடி நிறமூர்த்தங்களைக் கொணர்ட முளையமாக கருப்பையில் வளர்ச்சியடைகிறது. இதன்போது அடுத்த சந்ததி தோன்றுகின்றது. இது தாயினதும்
தந்தையினதும் இயல்புகளைக் கொணர்ட கலப்பினமாக
காணப்படும் செயற்பாடே விலங்குகளுக்கான இனப்பெருக்க முறையாக இதுவரை நம்பப்பட்டது. ஆனால் விலங்கு அல்லது தாவரம் ஒன்றிலிருந்து இனச்சேர்க்கையின்றி புதிய சந்ததிகளை உருவாக்குவதுதான் குளோனிங். விலங்குகளின் அநேகமான கலங்களில் அந்த விலங்கைப் போல் இன்னொன்றை உருவாக்கக் கூடிய சகல இயல்புகளையும் கொணர்ட பரம்பரை அலகுகள் இருக்கின்றன. எந்தவொரு கலமும் ஒரு தனியனை உருவாக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டிருந்த போதிலும் ஒவ்வொரு உறுப்புகளிலுமுள்ள கலங்கள் அவ்வுறுப்புக் களுக்குரிய இயல்புகளை ம்ட்டும் வெளிப்படுத்தும் படியாக நிரற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தந்த உறுப்புக்களுக்குரிய விசேட இயல்புகள் தீவிரப்படுத்தப்பட்டு தேவையற்ற இயல்புகள்
is 3.

Page 46
அமுக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஒரு கலம் வளர்ச்சியடையும் போது அந்த விலங்கின் சந்ததி தோன்றுவதில்லை. அந்த உறுப்புக்குரிய இபப்புகள் கொண்ட கலங்களே தோன்றும். கலங்களில் இவ்வாறான தனி இயல்புகளை மட்டுமே வெளிப்படுத்தும் நிரற்படுதலை நிறுத்தி முழு விலங்காக விருத்தியடைவதற்கான நிரற்படுதலை ஏற்படுத்தி செயற்பட வைக்கும்போது குளோனிங் சாத்தியமாகிறது. 1980 பெப்ரவரி 23ல் cry என்ற நரி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதன் உயிரி என்று வெளியுலகிற்குத் தெரிவிக்கப்பட்ட கதை உணர்மை இல்லை. உலகின் ரகசியமான உயிரியன் ஆய்வு மையங்களில் அரைநூற்றாண்டுகளுக்கும் முன்பே நடந்தேறிவிட்ட வெற்றிகரமான கணிடுபிடிப்பு பல வேறு தரப்பினரினி அச்சுறுத்தலுக்குப் பயந்து மறைவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் உளப்மான் அலி மற்றும் சீமைத்துரை ஆகியவர்களால் உருவாக்கப்பட்ட மிகுந்த வினைத்திறனும் சிந்தனை பலமும் கொண்ட குளோன் உயிரிகள் மூன்றும் கிழக்கு தேசத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் குடும்பங்களில் வளர்ந்தனர். இவர்கள் தீவிரவாதத்துடன் இணைவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டது. இவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேணடுமானால www.kutharai.com எனும் வலைத்தளத்தினுள் நுழைந்து அறிந்து கொள்ள முடிவதுடன் இவர்களைத் தங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும். ஆனால் இவர்கள் மூவரும் இன்று எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கணர்டுபிடிக்க குறிசொல்லி குத்துTளாவி முடியாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வளவும் போதும் பெருங்குழப்பம் ஒன்றுக்கான தீர்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் புறப்பட்ட எனது கவனம் அன்றிலிருந்து இணைய வலைப்பின்னல் வழியே பரவத்
Y LLLLLL LL LLLLLlLLLLLL LLLST LLL LLTLLL S SSSTYYS リ 旦、 Ei Yan H:Cry Eckmark: Lock تھیلیا - SLT SAS T S K L LLllmTtte eLLSkkTyyllLlLLkA S TTLLLLLLLLAAAAL S LLLLLLM L LLLLL LLLLL S LGue LLALLSS LLeLL SS
πα είδης εξίuΤηmaΣa Eοπι
Irbo *
*、 莒、 下蕾 璽鬥、腎需認鷺鷺鷺 Aleplir Rilir Al Forwari Tilt It  ݂-----ܩ15 +1 ܕܠܐ
fe Frum Suljart Spart Forph: idulhali 13:Tai Çili Draft: El =TI Irmgorodegretuos Lio
E nSEngn-s:furns II.ttis III Traigh Farrier mul-LIII+. Tad : I EAM - 77.474
Subetti A:ingalil alth Eggfiti
Hitor_ - - - -
நண்பா
உங்கள் அஞ்சல் பார்த்தேன். மகிழ்ச் உலகமேல்லாம் ஒரு ஜீப்சியைப் போல அலை விடுதலைக்குத்தான் போர் என்ற சிந்தனை ஆனால் பிற்காலத்தில் போரானது வாழ்வைத் வேளையில் தாயகத்தை விட்டு வெளியேறினே
அல்லது எதிர்தளிப்பிற்கான விருப்புறுதியின் சா அதிகார மையங்களினால் சீரழிவினுள் பிடுங்கி இப்போது உதிரிகளாக மேலைநாடுகளில் அன மீது தற்கால அதிகார நெருக்கடிகள் ஏற். 宝 கட்டாயத்திலுள்ளோம். கண்டு கொள்ள மு: தொடர்புபட்டு இயங்க வேண்டியது அவசிய 雷 புனித இருளில் கிடக்கின்ற மக்களின் தாக்க இயலாமைகளைச் சீர்குலைப்பது எவ்வாறு வி
S SSAASS SSS SSS S ஆராய்ச்சியின் பயன்களை செயற்படுத்தியும் 6 சேர்ந்து போராட தகவல் தொழில்நுட்பம் ந6 நன்றி.
 
 
 
 

தொடங்கியது. குதறத் வலை மனையினைத் திறந்தவன் உள்நுழைந்து திளைக்கத் தொடங்கினேன். பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் சுயங்களையுடைய நாம் இன்று கற்பனா உலகக் கர்ைணாடியின் விமர்பங்களாக வாழவே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். பல நகண்களைப் பெறக்கூடிய வலைப் பின்னலோடு தான்தோன்றித் தனமான செயலூக்கம் கொண்ட மாயத்திரையில் நமது வாழ்வு நடிக்கப்படுகிறது. நம்மோடு தொடர்பு படுகின்ற இயந்திரங்கள் திரைகளின் சாயலாகவே உள்ளன. திரைகளின் சாயல் நம்மீதும் படர்ந்து வருகிறது. திரைகளுக்கும் எமக்குமிடையிலுள்ள செயற்பாடானது புரிந்துணர்வின் பரிமாறலாக ஆகியிருக்கிறது. உண்மைகளின் மாதிரிகளால் குழப்பட்ட அதீத உலகினுள் உணர்மையின் நகல்களினால் வழங்கப்படுகின்ற கட்டற்ற பாசாங்கானது தீர்மானங்களை ஒத்திப் போடத் தூண்டுகின்ற வேளையில் மூன்று போராளிகளின் நிஜமான இருப்பு மீதான சந்தேகத்தின் அர்த்தக் கொதிப்பு கலங்கியபடி இருக்கிறது. டிரீம் லேண்டின் ஆதிபூர்வீகம் முதல் அண்மைக்காலம் வரைக்குமான வரலாற்றுக் கதைகள் அந்தந்த இனத்தின் புனைவுகள் வழியே வலைப்பின்னலில் வழிந்து கொண்டிருந்தது. இதன்மீது ஊடறுத்து நகர்ந்து சென்று மேலுமொரு முன்னேற்றமாக போராளிகளின் மின்னஞ்சல் முகவரிகளைக் கண்டுபிடித்து விட்டேன். இனி அவர்களோடு தொடர்புறுவதற்கான வேல்ைகளில் மும்முரமானேன்.
எனினை அறிமுகப்படுத்தியபடி எனது ஆவண்மிகுந்த கேள்விகளையும் பதிவு செயது மூவரதும் தனித்தனி (pasarifa, at to viduthalai-2010@funnaza.com, fancy first (Q) funmaza.com, thabseerQfunmaza.com refuelligacy அஞ்சல் செய்தேன். ஒரு வாரமாகியும் பதில் கிடைக்காத நிலையில் ஏமாற்றமடைந்திருக்கையின் ஒரு நாள் அஞ்சல் தளத்தை திறந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.
Stitch t Classi: FBadback HOT I Opting | LOOut bda by GC-2ET ר
search قرر أن تقتات - ت: + مجمعیت - بی:۔ === "چھ"
3്ന് իlեկ: Chimek: ti
Date s
சி! முன்னாள் போராளி எனும் அடையாளத்துடன் து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன் மக்களின் வலுப்பெற்றிருந்த காலத்தில் நான் போராளியானேன். தின்று மனித அவலங்களை பிச்சத் தொடங்கிய துயா ன். இந்த வெளியேற்றம் சுயபாதுகாப்புக்கான தப்புதலா கச நிகழ்வா என மதிப்பிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. எறியப்பட்டவர்கள் என்பதனை உணராமலும் இல்லை. ஐயும் என்போன்ற நண்பர்கள் அடுத்த தலைமுறையின் படுத்தக்கூடிய தாக்கங்களையும் தடுக்க வேண்டிய டியாத தூரத்தில் வசித்தாலும் நாம் நெருக்கமாகத் மாகிறது. இன ஆதிக்க வரலாற்றுப் பெருமைகளின் த்தினுள் பெருங்கனவாக உள்நுழைந்து அவர்களது ான்ற ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இந்த பருகிறோம், உலகில் பரந்து கிடக்கும் நண்பர்களோடு வ்றாகவே உதவுகிறது. மறு அஞ்சலில் பரிமாறலாம் .
لت 墨
t 器 帝
s
E ان 학
(5) 量
후 은
“哥 E

Page 47
பரவாயில்லை. எனது முயற்சிகளுக்கு ஓரளவு சாதகமான சமிக்ஞைகளி போல இந்தச் செய்தி தென்படுகிறது. பொறுத்திருப்போம் அடுத்தடுத்த நாட்களில் என்ன நிலவரங்கள்
Funaa.connail service - Mozilla Fredo Els Edit Yew HgCry Exklimark IXs Help
Ka Eee http:/firmameisvuvor.net/ecrapsitlemas?eiwn'
LL CLeeLeCLL LLLL LL LLt LGLGL LC SLt LLLkLkL S LLeLLLLLLLL S ttt
mù ch3rice (fumthozoj. IT
و في 1 سم جي
i if Hi + 1 Reply Reply All Forward Print Delete
Illiw: ? 1. FFram subject Spain Fru III: l(f('gl DIT
Drais Reply-to- play:t ELIT
Sist n Ehrfurm II.Erm
Trash Received-in Tada 2:14 AM-ID.D5.2001
Lut: Railrigai Edisiars
or
அறிமுகம் இல்லா தோழர், சுகமா? : நடவடிக்கைகளை உற்சாகப் படுத்துவது போலு தெரிந்து கொள்ளாமல் ஆழமாகப் பேச முடியாது இருக்கும் எமது நண்பர்களிடம் விசாரனை செய்து தேவைப்படுகிறது. துப்பாக்கிகளின் மூலம் வி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என் வெறித்தனமான விருப்புக்களுக்காகவோ நம் ஆராதிப்பதனால் தீர்வு பெற்றுவிடலாம் என்ற நம்ட் அழிவுகளினால் தன்னை நிரப்பிக்கொண்ட போராட மிதந்த சிரமமாகவே இருக்கிறது. காலமாற்றங்கள் விருப்புறுதிகளும் மீளாய்வு செய்யப்படுமானால் சந்தர்ப்பங்கள் அனுமதித்தால் தொடர்ந்து பேச
- k.: rJ:FT:tä
يجيدة التي
ITALICT III Servir III
Elg Edit | Yev. History Tr: Irk. Help
Kā - ši - G pirmamelevereirelexermer
LTLeLeLLLLLLLL S L LGGLLLL L LLeGkLkLLC SS LLALLLL LLLLL S LkLkL S
no chance(fumma2.com
אםbחI ב-ן FIFF T-- * 出葦藍-闇鬣 .。蠶「戀 豐
Repr Reply Al Forward բrifiէ o éo FFI Gubjnti GABITI Fil-: h(luന്ന Draft; Reply-To largetin Sint Ta: ( U Tr:H RICE W ad-Din. Tad ID:LAM . .D5.4 5 Lubet: Fa:Errestigatian edo hiru Eraldiari
r
புதிய தோழருக்கு எனது அன்பு எuலாம்
நீங்கள் வரைந்திருந்த அஞ்சல் பார்த்ே இருக்கின்றன. வேலைப்பழுவும் அலைச்சல் வேளைகளில் சங்கடங்களைக் களைந்து நாம் பிடுங்கியெறியப்பட்டு புகவிடங்களில் நடமாடி: அழிப்புக் கறைபடிந்து கிடக்கும் மூன்று தச எதிர்க்கதையாடல்களை மேற்கொள்வதினூட
கொள்ளலாம். நன்றி.
Er |- Tokke Too Filio, ர்ேப்
 
 
 
 
 
 
 
 
 

நிகழுமோ? ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் தளத்தினை பல தடவைகள் திறந்து பார்ப்பதனை புதிய பழக்கமாக மாற்றிக் கொணர்டேன்.
5'WIECŤ ICO Cassi: || FEErdbeck | HOTE | Opticaris, I Lignut
in in pri, search cisa
- - - - ΤΕ བུ།། |- ж. Tour online spam Move check Action; Fitris; quinal
.Get in Shape ܘ ܕܒ ܒ ܬܐ ܕܝܢ ܠܐ ܬܐܬܐ ܒ ܬܐ ܬܐ
Date Y size Stay in Ship
liiki.titluff i ar
டங்கள் மெயில் என்போன்றவர்களின் அன்றாட ள்ளது. அதற்கு முதலில் நன்றி. உங்களை விரிவாகத் என்பதற்காக சில நாட்களாக உங்கள் பிரதேசங்களில் அறிந்து கொண்டேன். எதிலும் ஒரு முன்னெச்சர்க்கை டுதலெ பெற்று விடலாம். கொலைகளின் மூலம் ற நம்பிக்கைகளை நான் இழந்து வெகுநாட்களாயிற்று. மீதான அச்சுறுத்தல்களுக்காகவோ அழிவுகளை க்கைகளை கேள்விக்குட்படுத்த வேண்டிய காலமிது. ட்டத்திற்கு விடுதலையின் இலக்கினை அடைவதற்கு வழியே தொடரும் வாழ்வின் புதிய மதிப்டுகளுக்கேற்ப
எமது துயரங்கள் குறைந்திட வாய்ப்பிருக்கிறது. பாம். நன்றி.
氰、■
Switch to Classi: Feedback Home Options Lugout
Hilir::--- search Sirriple Exercise
Taki lig[[ ''' = ل بنه - را நடித Chik Acting ||FiriBSS Journal החבםS
- EGen Shape
It Size Sln. In Shsps.
속 Furkshirmium arg
தேன். நாம் பேசவும், பகிர்ந்து கொள்ளவும் எவ்வளவோ மேலோங்கிய வாழ்வும் தொடர்ந்து கொண்டிருக்கும் விரைவுபட வேண்டும்சாந்த மண்ணிலிருந்து வேரோடு க்திரியும் ஒரு அரசியல்இயக்கம் நர்ன். மோசமான இன ாய்தகால போர் அனுபவங்களை மறுவாசிப்புச் செய்து -ாக ஓர நிலையிலிருக்கும் எமது மக்களின் அரசியல் 1. உணர்வுகளையும், கருத்துக்களையும் மீண்டும் பகிரந்து

Page 48
A Ermen Ermal Service Minis
ఛ స్టో LL L bplit.reamમાં જrrentleબ્રમ્સનનીltion|bigww.
S LLTLuuuLL LLLL S SSS S LLLuuuuLLLLLLLLlLLL SSS LLekkek LkLkLLkLLLkeL SS S LkLekeLOeL LLeL | Til
II), Chift:Eğif|TM:, cm
Fanpur
த
Reply. F. El Ali For Yar - Fifi : Dela.
SubEEE
machell Turin soziams-Elern thág|ന| , IIIII-ന് Li Tfas red-n Tada III:14 - 11.IJE I
subject irr:Igali Eth'EEEEli::
Foo Fr
தோழர்களே!
மானுட நேயமும் சமூக அக்கறையு அஞ்சல்களில் கண்டு மகிழ்ந்தேன். விம முன்னெடுப்பதென நாம் அதிகம் கதையாட இலக்குகளும் என்ற எதிர்கால இலட்சியங்க நடப்பியலை சூழ்நிலைகருக்கேற்ப எவ்வாறு அதற்கிடையில் உங்களது போரியல் பிரவே தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன். முடி தருவீர்களா?
மிகக்குறுகிய காலஇடைவெளியின் மூன்று பதில் மின்னஞ்சல்கள் ே வந்திருந்தது.
Ela Edit oW #¤Y ಛೀkrisks_ಂದಃ à
YSuS T S SY K HeSLLLLSMeSLLLTL LLuuLLtLLS
LskTLeTLLL S L LLL LLLeM LeeeLLLkLLkLkC S Lkukuk LLLLSS LLkLLL SS S
no chancefull Taza.com
אםIribךם
F="__y = | Reply Reply All-Farward Fririt inlete = [لاہیت
o F | Truri subject Späti İın ürdürıFlumi Hırim Drafts Reply-To: IEr8irI;uI.ET LSErit mt Il-ħanfuTTLE LEITI
in Trash | Pte. Ea ved=Dmi Tid 2:14-15.
stol. investiatrial ihre sißel
ki: rg.
அன்புத் தோழரே நலமா? கேய்டன் அ தற்காலிகமாகப் பதிலளிக்குமாறு பணித்திருர் கொள்வீர்கள் என நினைக்கிறேன். அபூத காலங்களில் தறிகேட்ட கேடியான இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் செயற்பாடுகளில் மீகத்தீவிரமாக ஈடுபட்டி கல்வி நடவடிக்கைகளிலிருந்து இவரைத் மாறியிருந்த போது DEM) வின் ரவியல் நி: சமூகத்திற்கும் எதிரான திசையில் பயணி உறுப்பினர்களோடு விவாதித்து முரண்பட்டா பகிரப்படல் வேண்டும் என்ற சிந்தனை முறை என்பதால் நிலைமைகள் தனது உயிருக்கும் விட்டு ரகசியமாக வெளியேறினார். தப்பிே தனது மேற்படிப்பைத் தோடர்ந்த ஹோத் பணியாற்றுவதுடன் அரசியற் செயற்பாடுகளிலு இவருடனேயே இருக்கிறார்கள். ஜாவிக் ஆ தோட்ஜிக்கு விஜயம் செய்கிறார்.
 
 
 
 
 

LLLEOHLLOLOLe0LeLLLLLLek0k0kekS0LkuLLGGLeS0ueekeLeEe000eSS S SAAAAA g
'W FFTENE. ECT - Get...
aLLLL LL LL LLLLLLuuuSLLLekueLSLLL aeaLLLL S aaaaLS
search = د؟
Հբեni եւյալ: է:H- Է: մլեiէյր:
==
'r
IDI TEukali 20:DEfIi DI
ம் கோண்ட மாற்றுச் சிந்தனைகளை உங்களின் து அடுத்த கட்டச் செயற்பாடுகளை எவ்வாறு
வேண்டியிருக்கிறது. நீண்ட பயணமும் சிரமமான ள் மீதிருக்கின்ற கவனங்களிலிருந்து விலகி தற்காப்ே ாகயாழ்வது என்பதே இடர்நிறைந்ததாக இருக்கிறது. சம் பற்றி அறிந்து கொள்வதினூடாக ஒரு விரிவான :யுமானால் அடுத்த அஞ்சல்களில் அவற்றினைத்
Slinipală Exét ciste Tricklıq ''Dij liria Fil:Eis: Jurral
|GE in Shapi:
Stay in Shape.
| irriä riisi Lu:IIti. E
rrezfelder:22:3A%2:2psh%22: TI E G --
CLeLeM LLL LLLkLLLS LLLLekkLLLSLLLHHH LLLLLaLLLLS aaLLS
...I.,
= چین ۔لق ۔باباخ check. Actions תחר:ה5
DE TF size
பூதாலிய் வேலைப்பழு காரணமாக உங்களுக்கு என்னை தார். அவரது நண்பன் நான் என்பதனை நீங்கள் புரிந்து விபின் இயற்பெயர் அஹமத் ஜாவீத், பாடசாலைக்
நூல்கள் வாசிப்பதில் அதித விருப்புக் கொண்டவர். DEM0 என்ற ஆயுத இயக்கத்தில் இணைந்து அதன் நக்கிறார். கால ஓட்டத்தில் ஆயுதப் போராட்டமானது தூரமாக்கியது. முழுமையான தீவிரவாதியாக இவர் Iலப்பாடுகள் முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் அவர்களது பதனைப் புரிந்து கொண்டவர் உயர்மட்ட சக தமிழ் ர். பல்லினச் சிறுபான்மைகளுக்கிடையில் அதிகாரங்கள் பீTன தனது விடுதலை இலக்காகக் கொண்டியங்கியவர் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியபோது இயக்கத்தை பாடி வெளிநாடொன்றில் அகதியாக தஞ்சம் புதுந்து ஐாவித் தற்போது அரபு நாடோன்றில் ராஜதந்திரியாகய் ம் பங்கேற்று வருகிறார். மனைவியும் இரு துழந்தைகளும் ஆறு மாதங்களுக்கொரு முறை அவரது சொந்த ஊரான
Simple Exorcise Tr:1EkIIIa
fப்பப்ine Film 335 lgulrış Galin Shape Slay. In Shape
| мци ће пашплi. п.
graigieg: ? '''&

Page 49
Timur, IIII||||||| Muziki : 5. Ed Yor. History Bookmarks Ioals help
یمن لع۔ چت:۔ =ھ>
마 http:/fumaramd.everyone resences- twпроселта
- H - I i CLKET:n Link * i Fr. Hahn LMLeLL LMLMC LLeLL SS LLeLeeLekeELL LLTTTT S LLLTtLSkLkET SSS
ప్లాట్మ"
ЕВрап. Drafts Sent
| TrE5Fi
SEr EF *Լեlւմ է եւ ք:
To chamce ČifuMama za CCM
Inbox
- T_
Reply Reply All Farward Frint El-lեկ:
to a From 5ubject
Torini Jaki GKlunTE.com
PLE Fly=Tu: ്'([(
TE na hırlımını; ETT LÄPIMI: "MIM". A.C. Received-on Taa II: I4F , 13 OG ROLA
5 Lubject! Haimralquinholdo
hr
அன்புடன் நண்பருக்கு, எனது பெயர் ஸ்டாகி அழைக்கல்படும் சாஜீத் அக்ரமின் நண்பன் தன்ை இருப்பதனால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அ சாஜித் அக்கொள்கைகளை போராட்டர் சித்த என்ற இயக்கத்தில் 1979 ல் சேர்ந்தார். அய்ே பலத்துடனும், மக்கள் ஆதரவுடனும் சக்தி மிச் புலமை, இராணுவச் சாகசங்கள் மூலம் சாஜித் - விடுதலைப் போராட்டச் சூழலில் முஸ்லிம்களி மொழிமேலாதிக்க தந்திரோபாயச் சதியிலாடு விரும்பவில்லை. மார்க்சியத்தின் மீது அப்போது பிரபலமாகப் பேசப்படுகிறது. மாறிவரும் உலகி: சிந்தாந்தங்களும் மீளாய்வ செய்யப்படவேண்டுமே பிரிவொன்று தனித்துவமான அரசியற் போக்கோடு அக்கறையாக இருந்தார். ஆனால் போர அனுமதிக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம் சந்தர்ப்பம் உருவான போது 1986 ல் தனது ெ முஸ்லிம் அரசியல் அரங்கில் ஆய்வாளராகவும், நிருவாக சேவையில் ஒரு அதிகாரியாகவும் பணிய தொடர்பு கோள்வார். நன்றி.
E FIII.Earl Eintil Service Merilla | nl
Ela Edt gew History Exkmarks Look Eleg *= 寺 ஒ IE Elpitifumaramed overrore resenteriumpseumri
CLeekLeLL S LLC LGeM S LkteeLkLLLLkLL tLLtLLeL LkLsLsS LLLLLL
卧
Span Drafts TG SETt Il Trigh
no chancetumaza.com
Inbox
| Reply Reply Ali Forward Print Deleta
- - - -- Fram Subject في وق Furt widthal-2010 funtza. CILTI Rippl-To: tricker Tequirt minn
( RIBED il ed-Din Tada 4:4, FM . 15.24 5 Lubet: R:iinistatk Dl thrasilius
r
அன்பின் சகோதரருக்கு கேய்டன் திப்பாறை பெயர் மீராசாஹிப், எட்டாம் தரம் படித்துக்கொண் கொள்ளத் தொடங்கி விட்டேன். பல்கலைக்க செயற்பாட்டாளனாக இருந்தேன். பல பயங்க சண்டையிட்டிருக்கிறேன். உயிரியல் பயங்கரவாத வெற்றி கண்டேன். மேலும் வெடிகுண்டுகள் தயாரி அழிவுகளை மேற்கொள்வதற்கு எனது திறமை துன் படுத்தப்பட்டு வரி, கப்பம் அறவிடப்படும் போதெல் சமுகம் எனது இயக்கத்தினால் சுடட்டமாகப் படுப் எனது அதிருப்தியைக் கூட வெளிப்படுத்த முடிய அங்கிருந்து மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந் ஆனாலும் எனது சமுகம் மீதான அரசியல் அக்
நாளில் மற்றொரு விடயத்தோடு தொடர்பு கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- Ter %E%22dd#42%3A%7E%2path%22%|*||G|-|-
Prett...
Switch to Classic || Feadback || Har TE || options || Lagout
| - SiIIIlă Exurel
T TrackIII Your Online ۔ تھوڑا۔ لتھif += "|";یخ Spar check icians Fitness Liris Gallri Shapi ,"" : """ : "اب جيم ܡ ܦ ܩܘ ܦ ܩ ܒܬܐ ܒܚܒܨ ܦ - ܨ - - Dat size Slay in Shaps.
riji || www.ribnizuj: iuri. Era
ஹாசன், லெய்டினன்ற் ஆரிதாயத்கான் என உங்களால் ா அறிமுகப்படுத்துவதில் அவருக்கு சில சங்கோஜங்கள் ஒய்யுமாறு கேட்டுக்கொண்டார். தீவிர மார்க்சியவாதியான் ாந்தம் போல பாசாங்காகத் தரித்துக் கொண்ட CETA பாது கிழக்கு தேசத்தில் அந்த இயக்கமே இராது கதாகத் திகழ்ந்தது. சித்தாந்தத் தெளிவு, மும்மொழிப் அக்ரம் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் உட்கார்ந்தார். ன் தனித்துவமான அடையாள அரசியல் இருப்புக்கள் மெல்ல உருமாற்றம் செய்யப்பட்டதனை அவர் அவருக்கிருந்த மாற்று விமர்சனங்கள் தற்காலத்தில் ன் புதிய நடப்பியல்களுக்கேற்ப சிந்தனை முறைகளும் ன்பதில் கரிசனை காட்டினார். இயக்கத்தினுள் முஸ்லிம் முஸ்லிம் பிரதேசங்களில் செயற்பட வேண்டுமென்பதில் 1ட்டத்தினுள் நிலவிய சந்தர்ப்பவாதம் இதனை
உறுப்பினர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்படுகின்ற நீரில்லா நடவடிக்கைகளிலிருந்து விலகினர். இன்று பத்தி எழுத்தாளராகவும் இருக்கும் அவர் டிரீம்லேண்ட் ாற்றுகின்றார். வேறொரு அஞ்சலில் சாஜித் உங்களோடு
в, я * *3:й
E%2:folder*r.22%3Aʼ%7u%z2pxt:h%zzx.|- b-] IGI-|---- .]
"dress.com it.
5witch to Classic FEgdback HOT18 | Option Logot
titlert search) single Exercise
| our rulina ــــانیف " " + ["*"=== iاً Sim Hסיים chick Airns FilingssJournal
===माता-ता —|Gє1 lп Shapв. tr "Ti Size || || Stay In Shapig,
ஆ|நடிப்பீடிஃபhயக்க
மீராசாகிபு எழுதுகிறேன். எனக்கு பெற்றோர் இட்ட டிருந்த போதே போராட்ட நிலவரங்களோடு ஈடுபாடு ழக காலத்தில் TELTA ஆயுதக் குழுவின் தீவிர ரமான சமர்க்களங்களில் இராணுவத்திற்கெதிராக ச் செயற்பாடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு ப்பதிலும் திறமை பெற்றிருந்தேன். இதனால் பல மனித னேபோயிருக்கிறது. ஆயுததாரிகளால் மக்கள் இம்சைப் 13ாம் எனது பெயரும் உச்சரிக்கப்படுவதுண்டு. எனது 1ாலே செய்யப்பட்டு இனச்கத்திகரிப்புக்குள்ளானபோது ாத நிலையில் தப்பிடுங்கோவுக்குச் சென்றேன். பின்பு தேன். இன்று ஒரு ஜீப்சியைப் போல உலவுகிறேன். மிறைகளோடு செயற்பட்டும் வருகிறேன். இன்னொரு
நம் வரை நன்றி.

Page 50
unir con Emil Service. Mozilla LLLLT LLLaS S L LMC S TkHC S LLekMeL S Lks S LLuYe
L http://fumaramind.everyonerotecrapps/ft/min/pageMin لتقي S LeeeLLLLLLLL S S LLLLLL SS LLLLLLLLuTkLLLeLL SS LkLkeeBL LtLLt S ELtttLL S
Tiŋ chaṁçęfImm333.com
VYF | Reply Reply All Farnard First Del - Hmmmmmm bĒ it. From 5 Lbject Spam FITOTT na thanach AI CIGATI Drafts Al-Toi mpScissureq& COT) Sential Tլի: trying indicultifumir rim. Trash Plec elv ed-DI: Tary 08:14, 10 - 205.2004
subject: km instiguriar al Ehiru Erlijio-4
Mr... - அன்பின் சாஜித்,
மாறிவரும் புதிய நடப்பியல்களுக்கேற்ப சிந்தவி மார்க்சியத்தின் மீதான உங்கள் மாற்று விமர்ச ஒரே வகையாக மதிப்பிடுகின்ற மார்க்சின் ப5 மேற்கொள்ளப்படும் ஒரே நிர்ணயிபு முறை துை பெறுமதி விதியைப் பரிந்துரை செய்யும் தற்க வருகிறது. அது ஒரு புறமிருக்கட்டும். நீங்கள் பின்னணி பற்றி அறிய முடியுமா?
T 5. start El-Alibe treb: P.f.
9 fungicom final service. Mori Firefox Ek= Edit yilerri HigF.Gry Ulodmarks Ick
ද්වූ - تن 鲁 U http:/nunazamaleveriore.nelenappitimporimi
S CLLLLeLeeLLLLLLLL SS LLuLLCCM S S LLLeLLLLL LLLL SS LeeeLLL LLLLSLeLL S S LLLekLeLeL S S C
በዕ thJmùg(tuTuffነå≤ù ùùm
Realfall Forward Frint Delets
Reply
E.T." 07. From Subject Spart Frt luflièfr3-T.gfJTLIIJI crnT Drafts Rep-To: rticle:Titrict, Seert בםחד achancegnan din V Truh P. Kmilo : L-DOT Tidal FM 21.15.2 subject: Flirtirata liem f' hi "I: ellier
hira.
அன்பின் தோழர், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எ மாம்பழத்தாறில் இருந்தது. வேங்கிளாய் பிரதே இருக்கின்ற பெரும் காட்டுப் பகுதியின் ஓரங்கள் வருடங்களுக்கும் முன்னால் சேது சிக்கந்தர் துடிசை அமைத்துத் தங்கியிருந்து ப்ேபிரதே மாம்பழத்தாறு. சுமார் என்பது ஆண்டுகளுக் சேவை அதிகாரியான அஜீஸ் அய்துல்லா இந் அனுமதி வழங்கியதும் அதிக காணிகள் : வெட்டிக் காணிகளை உருவாக்கினார். எங்கஜ் விவசாயம் செய்து வந்தார். ஓரளவி கொண்டிருந்தோம்மனங்களுடைய மக்கள் பலரது காலப்போக்கில் வேங்கிளாய் மக்களின் அரசிய நிலவரங்கள் தலைகீழாகத் தொடங்கியது. சில மக்களைத் துண்டி முஸ்லிம்களின் காணிகள
1969 ம் ஆண்டு அப்போது எனக்கு ஒன்பது வி 4: அச்சுறுத்துவதாக வாய்பா உம்மாவிடம் கூறுவ
வேங்கிளாய் ஆக்கிரமிப்புக் குடியேற்றத் திட்ட உம்மாவிடம் கதைத்த போதெல்லாம் அதன் நாள் எங்கள் வாய்பாவும் உறவுக்காரர்களும் இ கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். எல்லோரு வந்தனர். அந்த வருடத்தில்தான் வேங்கிளாய்பா மாம்பழத்தாறும் இன்னும் பல முஸ்லிம் பிரதே அதன் பிறகு நாங்கள் வறுமைக்கு உள்ளானே நாங்கள் பட்ட துன்பங்கள் சொல்லி அடங்கா தீவிரமாக சிந்திக்க வைத்தது. இது போன்ற இழந்து பொருளாதாரமும் அழிந்து கொத்தடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SYYeLaLuuLuEeKS0OkOGSLLk0LGLkeG0ekLLkSkekeASATSeSS S حقة
rFFEG. FATIP GEE. . .
LLu LLLL aLLLLL LLLLLLCLSLLLLLLLL LLLLLLaHHMuLekaLLL
- - search TTF
। = يجة 曇 ==آ $pg hek ÄEfiar:
size
I_andwin:TITUBEĽŤ
முைறைகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் னங்கள் என்பவற்றை வாசிக்கும் போது பண்டங்களை ங்டப் பெறுமதியை மறுத்துவிட்டு சதா காலத்திற்கும் றபாடுடையது என்பதனால் பண்டங்கள் மீது அமைப்புப் ானக் கோட்பாட்டாளர்களின் அணுகுமுறை நாடகம்
ஆயுதப் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டதற்கான
la Frfor
FT3, it,
switch to classic Feedback | Homo Options LOGOt GS
고.
|| -
፮......................................... ( - ) st Hrk Feien:
Data ". S.
ங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நெற்காணிகள் சங்களுக்கும் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் இடையில் பில்தான் மாம்பழத்தாறு அமைந்திருக்கின்றது. முந்நூறு அவ்லீயா என்னும் மார்க்க அறிஞர் விஜயம் செய்து ச மக்களுக்கு மார்க்க போதனை செய்த இடம்தான் து முன்பு இப்பிரதேசத்திந்து வருகை தந்த நிர்வாக து வசித்த மக்களுக்கு காடுவெட்டி விவசாயம் செய்ய உருவாகியது. இதில் எங்கள் முத்த வாய்பாவும் காடு ருடைய வாய்பாவும் விவசாயிதான், அவர் இங்குதான் வறுமை இல்லாமல் நாங்கள் வாழ்ந்து து நிலைமையும் பெருமளவுக்கு இப்படித்தான் இருந்தது. பற்போக்கில் இடம்பெற்ற பேரினவாத மாற்றங்களினால் வேங்கிளாய் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேங்கிளாய் ன பலவந்தமாகப் பறிப்பதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். |யது. வேங்கிளாய் காடையர் தும்பல் அடிக்கடி வந்து ார். எங்களுடைய மக்களின் விவசாய நிலங்கள் சீக்கிரம் த்தினுள் பறிபோய்விடுமோவென வாய்பா அச்சப்பட்டு தாற்பரியங்கள் எனக்குப் புரிபடத் தொடங்கியது. ஒரு ஒன்னும் நிறையப் பேரும் வேங்கிளாய் காடையர்களால் நம் கடுமையான வெட்டுக் காயங்களோடு தய்பி ஓடி ராளுமன்ற உறுப்பினர் சோமரங்க என்பவரின் துணையோடு சங்களும் வேங்கிளாய் மக்களால் அபகரிக்கப்பட்டது. ாம். திரும்பவும் புதிய காணிகளை உருவாக்குவதற்கு து. இந்த அவல அனுபவங்கள் இளவயதில் என்னைத் நிலைமைகள் தொடர்ந்தால் நாங்கள் நிலங்களையும்
Slay in Shape,
Sir Ille Excelcis
Trekil ''.ur Ürılirmi?
Film EE D u Trial Gai im Shape Stay In Shapg
minanr.„iriT. L*: ". H h I.li_* T1
5İılı|E EKErcise Trick.
ինս I Աmliր: Firess li Lurral Gilm Shap
kiLi "huri, :.r. l.ti i J
雷
கம வாழ்க்கை மட்டுந்தான் எமக்கு மிஞ்சும் என

Page 51
அஞ்பினேன். இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண் புரியவில்லை, அந்த நேரத்தில்தான் கிழக்கு தேசத் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொருளாத வீடுகள், கட்டடங்கள் எல்லாமே சேதமாகின. நமது பகுதிகளிலிருந்தும் மனிதநேயம் கொண்டவர்கள் : சமயத்தில் ஜெரூப் பகுதியிலிருந்து வந்த இIைஆர்: ஈடுபட்டனர். மக்களோடு அந்நியோன்யமாகப் பழt; வாரங்கள் கழிந்த பிறகு பலர் தமது பகுதிகளுக் வந்தவர்களில் சிலர் நமது பகுதிகளிலேயே நிரந்தரம பகுதிநேர வதுப்புக்கள் நடத்தும் பொறுப்பிiன ஏற்றுக்கே இரண்டறக் கலந்தனர். புரட்சிகரச் சிந்தனைகளை வரலாறுகளை அறிமுகப்படுத்தினர். பொதுவுடமைச் சி அரசுக்கெதிரான கோசங்களை முன்மொழிந்தனர். தமி செயற்பாடுகள் ஓய்வுக்கு வந்த பிறகு இளைஞர்களி: இதுவாகும். ஏற்கனவே வேங்கிளாய்களின் அடக்கு நிலைமைகளை நன்கு அவதானித்தேன். தொட செழுமைப்படுத்தியிருந்தது. நமது சமூகத்திற்கே அமைந்திருக்காத அந்தக் கால கட்டத்தில் தமிழ் சகே இலக்கு நோக்கிய அணுகு முறையும் என்னை ஈ பெரும்பான்மை இன வேங்கிளாய்களை வீழ்த்திக் சமூகத்திற்குமான விடுதலையை பேறலாம் என எக அபிலாசைகளும், அதற்கான தீர்வுகளும தனியாகக் மீண்டுமொரு அஞ்சலில் பேசலாம். நன்றி.
start
:Adi-Akınha Preis, E:ğildir.
Funnara.com nailsonice Mozilla First
Be ER Yow Higory Beckmais Icis Boe qeTLSSASSizSY K LLLSSLLTTLLCLCSLLLtMLLLSkeeeku
S LkekekLLLLLL SS LLCL LeL LLLLLL LLLL S S LCeCL0 LLkekLS L L LLLLL S S LLLLLL
To chaseful Tiz.com
it is
גםIrib
- Reply Pep Ali Ford բriրլ le
| Inbox. 2) Firish
с15рат சா டி2010ஒாள
Drafts lar in: nepildsintquEL DIT լ:5Emէ ftEluന്ന li fi Trash Receive - 1: Ted OAM, 11.2
Subdit: E = Rinotation-f throasadars
H4ார்.
அன்பின் தோழர், நீண்ட நாட்களாக அஞ்சல் வE மறைத்து விடுகின்றன. எனது ஆரம்பகால அனுபவ. இயக்கத்தினர் தேசத்துரோகம் என்ற பெயரில் சில்: காலமது. 1979 செப்டம்பர் 17ம் திகதி சண்கடாபர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அப்போதைய அ இஸ்மாயில் என்பவரை படுநால செய்ய நடந்த முய சண்டைமாயனோடு நானும் சென்றிருந்தேன். அதே வங்கியில் வெற்றிகரமான கொள்ளையினன நடத்தி கண்டது அப்போதுதான். 1980 அளவில் எங்களது காலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேத்தும் அப்போதைய ஜனாதிபதி கிழக்கு தேசத்திற் ஏற்பாடுகளிலொன்றுதான் அது எனத் தெரிந்து செ ஜனாதிபதியின் விஜயத்தின் போது வன்முறைகள் : காலத்திற்கு முன்பாகவே பிரச்சார நடவடிக்கைகளை வடிவமைத்திருந்தது. எமது இயக்கத்தின் இராறு நகர் பொலிஸ் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டி நடத்தினோம். ஜனாதிபதியின் வருகைக்கு முதல்நா உரைபெர்ட்பாளருமான அஹமத் யாசீன் என்பவரின் பிரதான நகரங்களிலொன்றான கோட்டைபுர வர்த்தக
சேதங்களை விடவும் அச்சமேற்படுத்துவதே எமது பி தீ வைத்தோம். 1930 நவம்பர் 23 ம் திகதி இள்ளிப்பு: இல்லத்தில் வைத்துச் சுட்டோம். அதே மாதத்தில் கமறுதீனை கைமுன் பஸாரில் வைத்து கட்டுக் செ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. தேவசகாயத்;ை அவர் காயங்கள் ஏதுமின்றித் தப்பிவிட்டார். இந்த ஈடுபட்டோம். இரண்டு கொள்ளைகள் அரச பேருந் செய்து கொண்டிருந்த தனியார் கம்பனி ஒன்றின் விற்ப ஐம்பதினாயிரம் ரூபாவையும் கொள்ளையிட்டோம் அஞ்சலில் பதிவு செய்கிறேன். சில வேரiல் : பேசுவோம் நன்றி
 
 
 
 
 
 

டுேமென்று தோன்றியது. ஆனால் எப்படியென்பது தே பெரும் சூறாவளி தாக்கியது. நமது தேசம் நார நிலைகள் அனைத்தும் அழிந்து நாசமாகின. மக்களின் துயர் தீர்க்க டிரீம்லேண்டின் சகல வாரனப் பொருட்களோடு விரைந்தனர். அதே ரும், வாலிபர்களும் பெரும் சிரமதானப் பணிகளில் ரர். மனதிலிருந்த காயங்களை ஆற்றினர். சில த சென்று விட்டனர். ஆனால் அவர்களோடு கத் தங்கிக் கொண்டனர். உயர்தர மாணவர்களின் ாண்டு கொட்டில்களை நிறுவினர். மாணவர்களோடு விதைத்தனர். தேசிய விடுதலைப் போராட்ட த்தாந்த நூல்களை வாரி வழங்கினர். வேங்கிளாய் தேசத்தில் மிதவாத அரசியல் தலைமைகளின் ன் தீவிரவாதம் துளிர்விடத் தொடங்கிய காலம் *முறையினால் கொதிநிலையில் இருந்த நான்' ர்ச்சியான தீவிர புத்தகவாசிப்பு என்னைச் ன்று மிதவாத அரசியற் போராட்ட சூழலே ாதரர்களின் போராட்ட நியாயங்களும் அவர்களின் ர்த்தது. அவர்களுடனான ஐக்கியத்தினூடாக கண்டடையப்படுகின்ற வெற்றியில்தான் நமது ண்ணினேன். ஆனால் முஸ்லிம்களின் அரசியல் கண்டடையப்படவேண்டுமென చిడిపోచ.
assisticalse search)
Μονε chi: Agins וחב. ה5
Date Giza
|ய முடியாமல் போய்விட்டது. பயணங்கள் இவற்றை 1ங்களையும் எழுதத்தான் வேண்டியிருக்கிறது. எமது பறைக் கொலைகளை பரவலாக முடுக்கிவிட்டிருந்த தலைமையில் பதிவாளன்கன மைதானத்தில் ஒரு ரசின் தீவிர ஆதரவாளராயிருந்த கைமுன் நகராதிபதி ற்சிதானது. அம் முயற்சியில் தோல்வியைத் தழுவிய 6 மாதத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த அரச முடித்தோம் நான் சுளைகளையாக பணத்தினைக் இயக்கத்தைச் சேர்ந்த 41 இளைஞர்கள் அவசர வெகர சிறையில் அடைக்கய்பட்டனர். டிரீம்லேண்டின் கு விஜயம் செய்வதற்கு முந்திய பாதுகாப்பு ாண்டோம், ஆனாலும் 1980 ஒக்டோபர் 16ம் திகதி வெடித்தன. இதற்கென எமது இயக்கம் ஒரு மாத ாத் துரிதப்படுத்தியதோடு வன்முறை உத்திகளையும் வப் பிரிவினர் சிறப்பான முறையில் இயங்கினர். மீரா ருந்த ஜீப் வண்டி மீது கைக்குண்டுத் தாக்குதல் ள் அவரது அன்புக்கு பாத்திரமானவரும், அவரது வீட்டுக்கு கைந்துண்டு வீசப்பட்டது. தாய்கய் பகுதியின் மையப் பகுதியில் குண்டுகளை வெடிக்க வைத்தோம். தான் நோக்கமாயிருந்தது. அரச பேருந்துகளுக்கும் டேர் பேரம்பலத்தை பலாமேட்டில் இருந்த அவரது 3 அப்போதுதான் ஓய்வு பெற்றிருந்த இன்ஸ்பெக்டர் ான்றோம். இதிலிருந்து பத்து நாட்களுக்குப் பிறகு க இறங்குப்பாலத்தில் வைத்துச் சுட்டோம். ஆனால் ஆண்டில் நான்கு பரபரப்பான கொள்ளைகளில் நீல் நடத்தப்பட்டது. அத்தோடு வேனில் பயனஞ் னைப் பிரதிநிதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவ்வப்போது ஞாபகங்களில் தட்டுப்படுவதையே காலக்குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீண்டும்
Sllupë. Ë. Geise
Trackdr |
ii
|| Tuւյr Աm|img
Firessurnal Gg. In ShapB.
Star in Snaps.
nama lir III:ur Ilarg

Page 52
Ele Ed Ye Htut Bookmarks Tonk help
Ka ~ j * ge
http:/fumatamarvercrenes enroftwoogesan
SLLLTLLL SSS LLL LLeLeLSS SS LMLuBL LLuLuLkL SS LLeuu LkLLL S LLkLkLk
spart Drafts LSt.
gf Trashi
LMA SLLLzS S TTeT SLTTeHLHL S CCeM LG S S LLLeLL Kq *) لتحق S LTMMLGGCLG S LLL LkLLL SSS SLLkGLkLkAkLLkLkLeL S SLLkLkTL LLLL SS LLLkLkeL
mo chariČelyfumaz3.com
Inbox. 2) LSpJPTı Drafts Sent ! Th
- قصة
Mo chumicefuJMmaza. Com
l
eply Ali Fcrard FI Deled וIם 2 from " . 5 Lubet Frum habergumITICo reply-Tu: rigorodegrége:SLCOT T archanzßfuhn. Erm Rey -- DIT Tidy O5:15 FM - 1506.204 subject FrançEran fhrasaliers
horri...
அன்புடன் சகோதரர். டங்களது வேண்டுதல் இப்போது எழுதலாம் என நினைக்கிறேன். இ எங்களது தலைவரான சீமான் வல்லவ: இயக்கமொன்றினால் பயிற்சியளிக்கப்பட்டவ கொண்டவரும் கூட. அதனால் அவர் ஏற்க சச்சரவுகள் கிளம்பவே அதைவிட்டு வில; பின்னர் அந்த இயக்கத்தியிருந்து 21 போரால் எமது இயக்கத்தின் துறைரீதியாகப் பயி செய்யப்பட்டவர் R. கோமதிநாயகம். அவ அமைப்பாளராவார். 1980 ன் இறுதிப் பகுதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில மாதங்களுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இருந்ததனால் அவரையும் (EMப் கொன்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கறுவாக்க எமது இயக்கம்தான். இதன்மூலம் வேடித்த வ எமது எண்ணமும் நிறைவேறியது. இன்னமும்
L. http:/fumaramed everyone rejecreenslitlampages
Irlbax
| - * _* _% म ।
Railr Reply Air Forward print be
Front Subject "Tırı: lucr:TfLITL rätts Reply-to- Ephras-TFRIEL ELIT Ta: th:'ന Received-in Tristir C3: litill i 20 D5.2004 Gubject FairTriglior threszlier:
Mr.
நண்பரே நலமா? பேச எவ்வளவோ இருக் சிரமமானது. செப்டம்பர் 1981ல் பிரிகேடியர் கடமையை ஆரம்பித்த தினத்திற்கு மறு நாங்கள் அந்த வழியில் பயணித்த இ இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே மாண்ட முதல் இராணுவத் தரப்பினர் இவர்கள் கிறிஸ்தோபரும், காட்டுப்புறா என்றழைக் அடுத்தடுத்த தலைமைய் பொறுப்புக்களை 34 பேர் கொண்ட குழுவினர் டுங்கோவின் இடமொன்றில் ஓய்வு பெற்ற சில் டுங்கோ பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே 38 நைட்ஸ்களும், 33 நீட்டர் துய்பாக்கிகளு 70 கைக்குண்டுகளும் ரகசியமாக வழங்க எமது இயக்கம் முழுமூச்சாக கெரில்லா ந உருவாகின. மீண்டும் பேசுவேன்,
 
 
 
 
 
 

73%22dd=%2%3A%E%2%2%|-||-|G|-
"WordPress, met...
Sitch to C3.551: FEdback HD I Cptions LOOut
G-sellittlefiller search) simple Exercise
TE Gr La Ekli
'lur Online FilfsBs Journal F. Gel in Shape . . Slze Slay ni Shaip,
--filisi Jr.
ன் நிமித்தம் தற்செயலாக நினைவில் வருபவைகளை டதுசாரி கோள்கைகளோடு சற்றுத் தொடர்பு கொண்ட அபசினில் இயங்குகின்ற இடதுசாரி விடுதலை பெண்கள் விடயத்தில் அவர் சற்று மிகை ஈடுபாடு ாவே அங்கத்தவராய் இருந்த CETA இயக்கத்திலுள் DEM) இயக்கத்தினை உருவாக்கினார். அதன் fகள் ஜேம்ஸிபானுக்கு பயிற்சிக்காக அனுப்பய்பட்டனர். ற்றப்பட்டவர்களினால் முதலாவதாக படுகொலை
தேசிய் மக்கள் முற்போக்கு முன்னணியின் மாநில பில் அதாவது பிராந்திய மேம்பட்டுச் சம்மேளனத் முன்பாக இது இடம்பெற்றது. தமிழ் மக்கள் பேரவைக் 2. தேவசகாயராஜா இத்தேர்தலின் முக்கிய பங்காளியாக து. தேர்தலுக்கு முதல் நாள் காவல் கடமையிலிருந்த ாட்டுக் கோயிலடியில் வைத்துச் சுட்டுக் கொன்றதும் நன்செயல்களினால் தேர்தல் வாக்களிப்பு சீர்குலைந்தது.
m%7E%2feder:%3A%7%ళ్లpath%22%|-||G-|
WordPri.com set.
Switch to Classic Feedback Hartti Options Lugout
그_ search 器 Execisë
- alickin
- II te = "- ۔[مہین۔ ' + Your Online ste spam - Move check Actions Fitness u Lura
Gigli Iri Shape,
Sizin il Stay in Shape.
nukufiri tija u liri i Era
Пpata -
றது. மின்னஞ்சலில் எல்லாவற்றையும் எழுதிக் குவிப்பது விஸ்வபண்டார மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு ள் கருவாட்டுத் திடல் பாலத்தினருகே பதுங்கியிருந்த ராணுவத்தின் ஜீய்வண்டியைத் தாக்கியதில் இரண்டு எர். எங்களது CEIA இயக்கத்தினரால் கொல்லப்பட்ட தான். சமுத்திரக்கனியும், தம்பர் எனப்படும் டேவிட் ய்பட்ட யோகநாதனும் முறைப்படி எமது இயக்கத்தின் வகித்தனர். இக்காலப் பகுதியில் இவர்களோடு இன்னும் தென்கோடியில் அந்நாட்டு அரசுக்குத் தெரியாத ரகசிய இராணுவ உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் சிறப்பு னர். அங்கு எங்களுக்கு 27 இயந்திரத் துப்பாக்கிகளும், 87 சாதாரண கைத்துப்பாக்கிகளும், 25 ரிவோல்வர்களும், பட்டன. இந்த வளத்துடன் மே மாதம் 1982 தொடக்கம் வடிக்கைகளில் வீறுகொண்டெழுவதற்கான சந்தர்ப்பங்கள்

Page 53
LLLLLL LL LLLLLLLLSLLLLLLLL LLLLtLL
旦、 E. ಆn Fಳpr Elimitrix Is Hel
TeeS S SS S SMSSSY LL LLSSLLL Me SLLLLLLSLLLLLLLyLytttEHrTAke
MMkkkLLLS LLLLLLLLeL S LLekLLkALALAkALAg S S LLeLekLLkeL t tLLt S LLLLLL
Ma ch&McEJTTEICOTT
-- СопровЕ
- S S LSLSSSMSSSSSSS SLSSS
الإل " يست هي بقية في التي تحت اسم تتجه :
- Replr Real al Farrard Print Delte
- - Inbo IID 10 Frn FFT subject Г-15рлагт FFEDI: machium, CTT RE te pay-To: myrdet Santa İLabs'IETİLİTAFA CIT, viduthalsi:İLİTLira, CITıfırı pr Trashi Pte celwed-ON! Today C5-14FM - 2505-2004
Subju: Tp:titüri öl hHilir:
r...
அன்பின் தோழர், நீங்கள் உங்கள் இயக்கத்தினே
T
startisters. Fire (:ம்
unrn connail Service - he in first E. E. Lee Higlory Bookmarks Ioals. He
,“L ztpliumarameleveryonarossownspxhm|| | لقب ۔ ۔ SSS LLLLe eeeeeeLLMTS S LTLLMMLLL S L LLLLL LeeeLeLeeLLTLeLLLLLLLL | widows Med. windows it we
To chamcetuTIT CIT
אםHחIךם 로고 - || year, * \)/ 塾出 -* *=" | Reply. Regir A| fornar. Frir osts
- - ܐ - ܒ - Inlbox 2h 10. From ET, subject Bpa From tħabasesremunem - Draft: Rep-To: midston | ISEriէ T na chumalumcem khľ TTHEH1 Hun et luf Brd-Ini TE DE:14 l. 7500 subject Tsiigati chrodier8
hir.
அன்பின் தோழர் சுருக்கமாக கூறுகிறேன். பின்ெ நம்புகிறேன். பல்கலாசாரப் புரிதலானது கே கொண்டாட்டமாக மாறும்போது சிறுபான்மை உருவாகலாம். நடப்பிலிருக்கின்ற ஜனநாயக ஏகபோகத்தை செயற்படுத்த வழியமைத்துக் ெ சுட்டியதல்ல. பல்லினக் குழுக்கள் வாழுகின்ற தேர் சட்டகமொன்றை உருக்குலையாமல் நிலைநிறு; அதன் இயல்புத் தன்மைகளோடு அதுசரிக்கலாம் குறிப்பாக சிறு சமூகங்களின் அபிலாசைகளைக் ஒதுக்குதல் மற்றும் சமத்துவமற்ற முறையில் நடத் ஏதுநிலைகள் உருவாகின்றன. எந்தவொரு சமூ மற்றும் வித்தியாச இயங்கு முறைகளைக் கொணர் சாத்தியமற்றதென கூறிவிட முடியாது. இந்நிலையி அங்கீகரிக்கப்படவேண்டுமென எமது மத்திய குழு அங்கு அமைதியற்ற சூழ்நிலையொன்றே உரு உணர்வுகளையும், வாழ்வியல் விழுமியங்களை அநேக தோழர்கள் இருந்தனர். நடப்பு நிலவர அவர்களது புரிந்துணர்வின் மீது எந்தவொரு வன இறுகிபோன மொழிப்பெருந்தேசியக் கனவின் மீது உவர்ந்தனர். வேங்கிளாய் பேரினவாதத்திற்கெதிரா எனது கருத்தின் வகிபாகம் பற்றி அவர்களால் சீர் துயரம்தான். எங்களைச் சக சமூகமாக மதிக்க வேங்கிளாய்களுக்குமிடையில் நிலைப்பாடு ரீதி உவர்ந்தேன், அதே நாளில் நான் துரோகியென துப்பாக்கிகள் கண்காணிக்கத் தொடங்கின. எள்ளு காய்கிறதென பயிற்சிக் காலத்தில் சில தமிழ்த் தோழ எனக்கு உறைக்கத் தொடங்கியது. இச்சீரழிவிலிரு இன்னொரு அஞ்சலில் பேசுகிறேன். நன்றி.
S :: இதுவக
 
 
 
 
 
 
 

%2హాclder%2%3A%2F%2ph%22% rip- -
iP:t, tut ri :et.
S Witch to Classit || FB3dback || Harmi: || optar: || Laut
Fall, , Party (Search
¬.; Säcking
III ППB
ܐ ܊
"Fitness Journal ܐܫ
Simple Exorcisa
irdris. EDT, ...
Switch to classic FasdbSck1 Hama || Options Lagout gewock )
Resouristi osta- Gearch) SiTiple Exercisi
E.(, == ' ' cking. سي .____.......يا tj. të J.F.K. F. Your Online Spärm Hig'wi i Chick listians Fitness Journal
|In. нDate F's Sla In Shäps.
HEJ TJ
பாரு சந்தர்ப்பத்தில் விரிவாக விபரிக்க முடியும் என பற்றுமைகள் மற்றும் வித்தியாசங்களின் மீதான விழுமியங்கள் காக்கப்படுவதற்கான நிலைமைகள் முறைமையானது பேரும்பான்மைகளுக்கு அதிகார கொடுத்திருப்பதனால் எனது கருத்து பரிகாசிக்கக் சங்களின் சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜனநாயக ந்திக் கொள்வதானால் மற்றமைகளின் இருத்தலை ம், இதில் ஏதாவது சமனற்ற நிகழ்வுகள் உருவானால் கையாளுகின்ற விதத்தில் அவர்களை ஓரங்களுக்கு ந்துவதனால் இனவன்முறைகள் வலுய்பெறுவதற்கான கக் குழுமமும் உள்ளக நிலையிலேயே பன்மைத்துவ டிருக்கும்போது எனது கருத்துக்கள் நடைமுறைச் ல் கிழக்கு தேச முஸ்லிம்களின் கயநிர்ணய உரிமைகள் க் கூட்டத்தில் ஒரு முறை விவாதித்தேன். அப்போது வானது. பல்வேறு சமூகங்களின் வித்தியாசமான பும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே அங்கு ங்களும் உலகியல் இயங்கு நிலை மாற்றங்களும் ார்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களது து நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகவே எனது கருத்தை க சிறுபான்மைச் சமூகங்கள் நடத்தும் போராட்டத்தில் திக்க முடியாமல் போனமையானது ஒரு வரலாற்றுத் ாத இவர்களுக்கும் சிறுபான்மைகளை நசுக்குகின்ற யாக பாரிய வேறுபாடுகள் இல்லை என்பதான அடையாளப்படுத்தப்பட்டேன். என்னை அவர்களது க் காய்கிறது எண்ணெய்க்கு எலிப்புழுக்கை எதற்கு ற்கள் என்னைக் கேலிசெய்த சம்பவம் அய்போதுதான் ந்து தப்பியது எவ்வாறென சிந்திக்கத் தொடங்கினேன்.

Page 54
LLLLTLLLLLLL LLLLL SSLLLLLL
Ele Edit View H:gory Boekmark: Lock Hep * = ? - لعت D http:/fumea.med.veryone.net/ecrappstem pagemr. li l customize, Liriks fi Free Hwmw j i wmakewa Markatrieure li LLSLLkLkLSkT LLLT S S LLLLLLLHkTLLL SSS L L
To chancegfuma23.com
Inbox
a .تحمساً == :: 监
th[ تي From subject | ESрапп Furt Wđưloạla?IllDElưĩTüla Cụm
Drafts Reply-To: relarusten
- Serit T πας ΠΑΕΠΠΑ ΙΑ ΕΙαπ
if Trigh recycd- Tid OS:5 FM 1 30 DB.204
Hubја сt Plaimmirax ligs lil Efthim slin:
Kr.
நண்பர் நலமா? சுதந்திரத்திற்குப் பிறகு பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சிறுபான்மைய கலாசார மற்றும் பொருளாதார ரீதியாகவும் சிறுப வேங்கிளாய்கள் அதிகமாக வசிக்கும் டிறிம்வே நிர்வாக மாவட்டங்களோடு இணைத்தனர். சி காளிகளிலும் மேய்ச்சற் தரைகளிலும் இராணு குடியேற்றி அவர்களுக்கு பெரும் வரப்பிரசாத வேங்கிளாய் மத அடையாளச் சின்னங்களேல் வேங்கிளாய் வரலாற்று பூமியாக மாற்றப்படுவதும் நடந்தேறிவரும் இந்த இன அடக்கு முறை பெறுவதனால் இதனைத் தந்திரோபாயமாக மேற்கொண்டது. உயிரியல் தொழில் நுட்பத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது. குறுகிய காலத்திற் படைமுகாம்களை அப்புறப்படுத்துவது சிரமமா துணையுடன் தாக்குதல்களை மேற்கொள்கி பாதிப்புக்களை உண்டாக்கி மருத்துவத் துறையி தொற்றுநோயை உருவாக்கும் வேலையில் இ தாவரங்களில் காணப்படுகின்ற ஒரு வகை பற்றி பெற்று பிரத்தியேகமான-எமது பரிசோதனைக்
மூலம் -ஸ்ரீகியாவா- எனும் புதிய தொற்றினை செய்து மண், தானியங்கள், நீர்நிலைகளிலெல்ல மேலும் எறிகைைரகளுக்குள் திணித்து வேங்க மையங் கொண்டுள்ள இராணுவ முகாம்கள் சாதாரண சுவாசத்தினூடாக உட்சென்று உடE மூளை போன்றவற்றை பாதித்து இறுதியில் மர மூட்டுக்களிலும், அக்குள் பிரதேசங்களிலும் வி தொகுதி முற்றாக அழுகிவிடும். சிறுநீர் கழிப் போன்று இருக்கும். பின்பு கடும் காய்ச்சல் நி வாய், முக்கு வழியாக சீழ் வடியும், தொற்று
தென்படத் தொடங்கும். இக்காலப் பகுதியில் கடும் பாதுகாப்புடன் நாங்கள் படைநகர் முழுப்பிரதேசமும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் 5 துடைத்தழிக்கய்யட்டுவிடும். பின் நாட்களில் இ பரவலாகப் பிரயோகிப்பதற்கு எமது இயக்கம்
கிழக்கு தேசம் முதல்தெரிவில் வைக்கப்பட்ட விருப்பமின்மையை வெளியிட்ட போது எனது எனவே ஆய்வுகூடத்தில் பெருக்கம் செய்து
செய்துவிட்டதுடன் அது தயாரிப்பது பற்றிய ே
இதனைத் தெரிந்து கொண்ட மேலிடம் எள் இதன்போது சில தோழர்களின் உதவியோடு ம வெளியேறித் தய்பி வந்தேன். மனித அழிவிற் உளவாளிகள் என்னைத் தேடுகின்ற அதேவே
காரணத்திற்காக TELTA உளவாளிகளும் தேடி
உலகமெலாம் மறைமுகமாக பயளித்துக் கெ
முன்னர் உங்களிடம் மாபெரும் ரகசியமொன்
சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்
11ம் திகதி அனுப்புகின்ற அஞ்சலில் தெரியப் G
. *
is late i gceisce í E fisici litir
 
 
 

rides.com sel,
ܚܒܝܒ-------------ܠܐ
5Witch to Cl355IC | F8Edback Home I Options | LOgrut
一 Slanplat Exét cisë、 ܨܒ ܬܐ+1܊
۔ ہمزہ ۔ اچھا ۔ "s spam. Move check Actions
— Inter vojo Giza
ான்மை வேங்கிளாய் அரசு பல்வேறு வகையான ர்ை மீது மேற்கொண்டது. அரசியல் ரீதியாகவும், ன்மையினரைச் சீர்குலைக்க அவர்கள் நினைத்தனர். 1ண்டின் தென் பிரதேசங்களை சிறுபான்மையினரின் பான்மையினரின் ஜீவனோபாயப் பிரதேசங்களிலும், பவத்தின் அனுசரணையோடு வேங்கிளாய்களைக் ங்களையும் அரசு வழங்கியது. இப்பிரதேசங்களில் பாம் உடனடியாக ஸ்தாபிக்கப்படுவதும் அது ஒரு
தொடர் நடவடிக்கையாகியது. சில தசாய்தங்களாக பானது இராணுவத்தின் பிரசன்னத்தோடு இடம் தடுப்பதற்கான ஆய்வுகளை எமது இயக்கம் சிறப்புப் பெற்றிருந்த என்னிடம் இதற்கான பிரதான தள் விசாலமான நிலப் பிரதேசங்களிலிருந்து பல னகாரியமாகையால் உயிரியல் தொழில்நுட்பத்தின் தெனத் தீர்மானித்தோம். நீண்ட நாட்களுக்கு விரால் கையாள முடியாமல் போகக்கூடிய விநோதத் றங்கினேன். டியாகோ காடுகளில் சில ஊனுண்றும் யாக்களை உயிரியல் பயங்கரவாத முகவர்களுடாகல் கூடத்தில் அதனை அமைப்பு மாற்றம் செய்ததன் உண்டாக்கினேன். இதனை பெருமளவில் பெருக்கம் 1ம் பரவச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம் கிளாய் துடியேற்றங்கள் நிகழ்கின்ற பிரதேசங்களில்
மீது வீசினோம். -ஸிகியாவா - பற்றீரியாவானது பில் நிலைகொண்டு இதயம், நுரையீரல், சிறுநீரகம், த்ைதை ஏற்படுத்தும். இதன் அறிகுறியாக முதலில் க்கம் ஏற்படும். பின்பு நுரையீரல் வீங்கும். சுவாசத் பது சிரமமாகும். ஆரம்பத்தில் ஒரு வகை அசதி 3வும், வரண்ட இருமல் இருக்கும் வேளைகளில் உண்டாகி மூன்று வாரங்களில் இந்த அறிதுறிகள் தான் குறிப்பிட்ட இராணுவ முகாம்களை நோக்கி ரவ மேற்கொள்வோம். இத்தாக்குதவின்போது பந்துவிடும். வேங்கிளாய்களின் புதிய குடியேற்றங்கள் ந்த தாக்குதல் முறையை எல்லாய் பிரதேசங்களிலும் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் பருந்தது. இந்தத் தாக்குதல் திட்டத்திற்கு எனது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சேமிக்கப்பட்டிருந்த - ஸிகியாவை- செறிவிழக்கம் சயன்முறை ஆவணங்களையும் அழித்து விட்டேன்.
னைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டது. றைமுக வழிகளூடாக காட்டுப் பிரதேசங்களிலிருந்து த் துறபமிட்ட குற்றத்திற்காக டிரீம்லேண்ட் அரசின் ளை தங்களது போர்த்தந்திரங்களை சீரழித்துவிட்ட வருகின்றனர். இதற்காகத்தான் ஒரு ஜீப்சியைய்போல வண்டிருக்கிறேன். இவர்கள் என்னைச் சந்திப்பதற்கு றைக் கூறிவிடவேண்டும், அதற்காகவேனும் நாம் 5 வேண்டுமென்ற விபரங்களை எதிர்வரும் ஓகஸ்ட் டுத்துவேன். நன்றி.
Tincking 'uru Dimlinn
Fitness Journal
Get in Shapa,
-u-fitnamizunal, roi :
(S
es
i چان" تقوقت"

Page 55
மின்னஞ்சல் பார்த்து அசதியாக இருந்தபோது விழிகளி அசைவிழந்தன. எதிரில் வணிணமாய் ஒளிரும் இலத்திரன் திரையில் காட்சிகள் நகர்ந்து கொணர்டிருந்தன. அதிலுள்ள வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையிலுள்ள கட்டிலில் நான் கிடத்தப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் பார்த்த பிரதியில் எனினோடு கூட வந்த பெண பாத்திரமான வழிபானா வைத்தியரைப் போல உடையணிந்த தோற்றத்தில் பேசிக்கொண்டிருந்தாள். E70yerங்ாகினிசனன்ற ஒருவகை ஹோர்மோனி இவர் மூளையில் அதிகமாகச் சுரப்பதால் உணர்டாகின்ற உளநிகழ்வு மாற்றங்களே நீங்கள் முனர்பு கண்டவைகள். இதனை உளநோயாகவோ, மனப்பிறழ்வாகவோ திடீரென்று கருதிவிட முடியாது. இது ஒரு ஆரம்ப நிகழ்வுதான். இந்த ஹோர்மோன் சுரக்கின்ற அளவு அதிகரிக்கும் போது வேறுபல வித்தியாசமான நிகழ்வுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உலகில் பெரும்பாலும் ஆண்களுக்கே இது அதிகம் சுரக்கின்றது. இந்நிலையிலுள்ளவர்கள் பெண் சார்பு அக்கறைகள் குறைவடைந்தவர்களாகவும், இனத்துவ மையவாதம் அல்லது இனத்துவ மேன்மை பற்றிய அக்கறை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு இவருடைய முந்திய நிகழ்வுகளை எடுத்துக் கொள்வோம். அதனை நீங்கள் ஏற்கனவே
மாற்றுக்கருத்; ஒரு இஜ்திஹாத் மு கம்மா கடத்தியிரு சாத்தியமா? நமது பற்றி சிந்திக்காமல் புத்திஜீவியின் வாட கூறுவதன் மூலப கொண்டிருப்பது ந செய்தவதன் ஊடா வருகின்றன. ஒவ் இருக்கிறது. ஆன
"யாங்"ா ஃ மனபபாங்கே இங்கு
அதிகாரம் பற்றிய இரண்டு கண்Eோட்டங்கள் ரயினம். இத்ரீஸ் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் ഖTഗ്ഗf( - 5
బTE 250.00
பிரதியாக்க வசதியும், பிரசுர வசதியும் குறைவாக இருக்கின்ற மாவட்டத்திலிருந்து படிகள் இருமாத இலக்கிய இதழ் ெ வெளிவருவது மனமகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம் தேசத்தின் இளம்பிரதியியலாளர்களின் முயற்சியில் வெளிக்கொணரப்படும் இ பின்னே நீண்டிருக்கும் தொடர் சோகங்கள் அற்றுப்போகும் நேரத்த தொடராக வெளிவருமென நாம் நம்பலாம்.
இலங்கையில் வெளிவருகின்ற பல சிற்றிதழ்கள் : உரையாடல்களுமில்லாமல் கலைந்துபோவதை படிகளும் எதிர்ே இவ்விதழின் ஆசிரியர் மனம் நொந்து சொல்கின்றார்.
"அநுராதபுர மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இலக்கிய இருக்கின்றனர். கடந்த காலங்களில் இவர்களில் பலரை நாம் ே கடிதம் மூலமும் இலக்கியப் பங்களிப்பை வேண்டி கருத்துப்பர் மேற்கொண்டு வந்துள்ளோம். இதில் துரதிஷ்டம் என்னவெ: சிலருடன் எம்மால் கருத்துப் பரிவர்த்தனை செய்ய முடியவில்ை
 

பார்த்தும் இருக்கின்றீர்கள். அதில் நான் மிக நுண்ணிய அளவில் ஒரு ஒரத்தில செயற்படுகின்ற பெண பாத்திரமாகவே தோன்றியிருப்பேன். அங்கு என் மூலமாகத்தான் முக்கியமான விடயங்கள் கசியும். ஆனாலி நானி மைய அழிப்புச் செப்யப்பட்டிருப்பேன். இது ஆணர்களால் நிர்வகிக்கப்படுகின்ற இன்றைய உலகின் பொதுவான தன்மை என்றாலும் அதற்கான காரணம் ஒரு ஹோர்மோன் செயற்பாடுதான் எனக்கூறிவிட்டு ஈர்மா இருந்து விட முடியாது. Ethான hyper 2န္တီကြီး
சுரப்பவர்களே உலகில் முதல் நிலையான ஆதிபத்தி அடக்குமுறையாளர்களாகவும், போராளிகளாகவும், வகுப்புவா அரசியலாளர்களாகவும் உருவாகியுள்ளனர். தகவலர் தொழில்நுட்ப காலத்தின் செயற்படுகளத்தில் பெண்ணின் நிலை பற்றி நாம் கவனம் செலுத்துவதோடு அழகியலி சத்திர சிகிச்சைகளும், பெண் அரசியலும் என்ற வட்டத்திற்குள் மட்டும் கட்டுப்பட்டு விடவில்லை. மாறாக இந்த ஹோர்மோனைச் செயலிழக்கச் செய்வதற்கான ஆராய்ச்சிகளிலும் பெண்ணுலகம் வெற்றி பெற்றுவிட்டது என்று தனது வேலைகளிலி சுறுசுறுப்பானாள். அப்போது என்னைச் சுற்றி விளக்குகள் அதிகம் ஒளியேற்றப்பட்டன.
து வெளியிடுபவனை எதிரயாகக் காண்கிறோம். இதனால் pடிவை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு நூற்றாண்டை க்கின்றோம். அடுத்த நூற்றாண்டையும் அப்படிக் கடத்துவது இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போது அரசியல் இருக்க முடியுமா? அரசியல் எனக்கு பிடிக்கும் என்று எந்த பில் இருந்தாவது வருகிறதா? அது ஒரு சாக்கடை என்று * அரசியல் அற்றவர்களாக நாம் மாற்றப்பட்டிருக் மக்கு புரியவில்லையா? அப்படி நம்மை அரசியல் நீக்கம் க அதிகார வர்க்கங்கள்தொடர்ந்தும் கதிரைகளில் இருந்தே வொரு கல்வித்திட்டத்திற்கும் பின்னால் ஓர் அரசியல் ால் கல்வித்துறையில் அரசியல் கலக்கக்கூடாது என்ற
இன்னும் நிலவுகிறது.
முன்னுரையிலிருந்து .
SSL LSS L S S SL S S S LSSL S SL S LSSL SS SS LLSSS SS S
அனுராதபுர ** அக்ார் தாடர்ந்தும் எல், வளம் ஆக்ரம்
7Bபி. ஜயந்தி மாவத்த ஒரு தொகை ്[L]
விதழுக்குப் ETT. Õ77632 OB7, 07053||5|| ல் படிகளும sıfası: ; 2000
ந்தவொரு ாக்குவதாக
ஆர்வலர்கள் յIգայTEճւլÉ, வர்த்தனை ரில் மேலும்
1.

Page 56
s:
இரத்தமோட்டுதலை முன்னிறுத்தி:
0 அமிருதா மிர்ஸா
கூட்டம் வட்டமாகக் கூடியிருக்கிறது. எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு குழுவினர் பைத் என்கின்ற இறைப் பாடல்களை ஏற்ற இறக்கங்களோடு பாடிக் கொணர் டிருக் சின்றார்கள் வாயிலாஹ இல்லல்லாவற் என்கின்ற சப்தத்துடன் வீறுகொண்டெழுகின்ற ஒரு தடித்த குரலைத் தொடர்ந்து அதே உச்சாடனத்தை பல தடவை உச்சரிக்கும் குரல்கள் திடீரென மேலெழுகின்றன. கூட்டத்தின் நடுவில் நிற்கின்ற நபர் தன் கையில் உள்ள கூரான ஊசி போன்ற கருவியால் தனது முன்னந்தலையில் ஓங்கிக் குத்துகிறார். இரத்தம் மெல்லக் கசிகிறது. எல்லோரும் பயத்தில் தத்தமது முன்னந்தலைகளைத் பிடித்துக் கொள் கின்றனர். குழுவின் தலைவர் என்று சொல்லப்படுகின்றவர் தனது எச்சிலைத் தொட்டு காயத்தின் மீது பூசுகிறார். இரத்தம் சொட்டுவது குறைந்து கொண்டு போகிறது.
இப்படியாக கைளிலும், நாவுகளிலும், கண் இமை
கட்டுரை
தலைக்கும் வன்முறைக்குமிடையில
இடுக்குகளிலும் ஊசிகள் ஏற்றப்படுவது பல்வேறு
சம்பவங்களினூடக அங்கு நிகழ்த்தப்படுகிறது. ஏற்புடனும், விருப்பத்துடனும் குறித்த சாரார் இந்நிகழ்வில் பங்கு கொள்கிறார்கள். நேர்ச்சை வைத்த காரணத்திற்காக சிலர் தயக்கத்துடனும், பயத்துடனும் முன்வந்து இரத்தத்தை சிந்த விரும்புகின்றார்கள். சுற்றியிருக்கும் கூட்டம் ஒவ்வொரு நபரிடமும் வலிக்கிறதா என்ற கேள்வியையே பல தொனிகளில் கேட்கிறது. பக்கீர் பாபாக்கள் நிகழ்த்தும் இந்தச் சடங்கு "வெட்டுக்குத்து" என்று பிரதேச மக்களால் அழைக்கப்பட்டு விசேடமான தினங்களில் தொடர்ந்தும்
நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வு உயிர்ப்பலி போன்ற கொடூர நிலைக்கு யாரையும் இட்டுச் செல்வதில்லை என்றாலும் இரத்தம் வெளிப்படாத நிலையில் கூட மனிதர்களை துண்டு துண்டாக வெட்டி வாழை இலையில் பரப்பி வைத்து விட்டு பின்னர் எச்சிலை பசையாக்கி கொண்டு ஒட்டுகின்ற ஆச்சரியம் சார்ந்ததாக சில நேரங்களில் வெளிப்பட்டு நிற்கிறது. இங்கே இரத்தம் இடைநிறுத்தப்பட்டு சதைப் பிண்டங்களுக்குள் ஒளித்து வைக்கப்படுவதாக ஒருவர் சொல்கிறார். ார்வையாளர்கள் இரத்தத்தை காணாமஸ் சஞ்சலம் கொள்கிறார்கள். அந்த சஞ்சலத்தின் பின்னால் ஒரு கலை
ர்மம் கொள்கிறது.
பரிக
முஸ்லிம்தேசப் பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கின்ற
பக்கீர் பாவாக்களிடம் மட்டுமன்றி இந்துத்துவ, கிறிஸ்தவ பண்பாட்டு நிலைகளிலும் இது போன்ற சடங்குகள் ஏராளமுண்டு. உடலைத் துன்புறுத்துதல் என்கின்ற அடிப்படையில் நிகழ்த்துபவர்கள் இதனைத் துன்பமாகக் கொள்வதில்லை என்பது முக்கியமானது) பார்க்கப்படுவதான

பிரதி
னதடித்ததோடு அழிந்துவருகிறது.
நிகழ்வாக இது இருப்பினும், பெருகுகின்ற இரத்தப் போக்கு வன்முறையின் அம்சம் கொண்டதாகச் சொல்லப்படு வதில்லை. களிப்பு நிலையில் வெளிப்படுகின்ற இரத்தத்திற்கும், மருத்துவ ரீதியிலான பரிசோதனைகளுக்கு பெறப்படுகின்ற இரத்தத்திற்கும் வேறு வாசிப்புக்கள் உண்டு. பண்டைய காலத்தில் இரத்தம் குத்தி எடுத்தல் என்பது பிரபலமான மருத்துவ முறையாக இருந்திருக்கிறது. காதல் உணர்வில் இரத்தத்தால் கடிதங்கள் பெயர்கள் எழுதுவது அன்பின் உச்சத்தை வெளிப்படுத்துகின்ற அழகியல் இன்றும் வழக்கில் இருக்கிறது.
நிகழ்த்து கலையாக நடைபெறும் நிகழ்ச்சி வகையறாக்கள் பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதை அடிப்படையான நோக்காகக் கொண்டவை என்று சொல்லப்பட்டாலும் அதை நிகழ்த்துகின்றவர்களால் ஆன்மீகம் சார்ந்ததாக நோக்கப்படுகிறது. இதனால் இது ஒரு கலை என்கின்ற மரபிலிருந்து நழுவிச் செல்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இங்கு அநேகமான பார்வையாளர்கள் ஆன்மீகம் சார்ந்த ஐயப்பாடுகளுடன் வெளியே நின்று கலை என்றவாறானதொரு பார்வையை வைத்திருக்கிறார்கள் என்று கொண்டால் அதை அவர்கள் இந்நிகழ்வை கலைக் கோட்பாடுகளின் உதவியுடனோ கலை சார்ந்த நிலைப்பாட்டிலோ வாசிப்புச் செய்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இன்றைய தமிழ்மொழிச் சூழலில் குறிப்பாக இலங்கை போன்ற இடங்களில் பரந்த நோக்கிலான கலைக் கோட்பாடுகளும், பார்வைகளும் உருவாக்கம் பெறவில்லை என்பதுதான்.
பெருவெளி மூன்றில் வெளிவந்த அப்துல் றஸாக்கின் காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்ற புனைபிரதி சம்பந்தமான மறுவாசிப்பொன்றை
SLSLSLSLSLSLSLS

Page 57
முரண்வெளி வலைத்தளத்தில் பார்க்கக் கிடைத்தபோது அக்கதை சார்ந்து எழுகின்ற பதிவை முஸ்லிம் தேசக் கலைக் கொள்கையாக, அதன் அழகியல் அம்சமாக வாசிப்புச் செய்யலாம் எனத் தோன்றியது.
'அப்துல் றஸாக்கின் 'காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள் புனைபிரதியில் என்.டி.ரா பிரதிகளின் மாயா - எதார்த்தவாதம் தருகிற இனக்குழும அழகியலின் தனிமைகள் சில உண்டு. ஒடுக்கப்படும் கலாச்சாரத்தின் தனித்துவங்கள் என்பதற்காக அக்கலாசாரத்தின் வன்முறை மிக்க அம்சங்களை Glority செய்து கொண்டிருக்கக் கூடாது. நவ காலனித்துவத்துக்கும் homogenization இற்கும் பதில் சொல்வதற்காக எதிர் அழகியல் ஆபிரிக்க அழகியல் ! இனக்குழும அழகியல் என்று சொல்லிக் கொண்டு vulva முட்களால் தைப்பதையும் கிளிற்றோரிஸ்ஐ வெட்டி அகற்றுவதையும் கொண்டாடுவதைப் போன்றது தான் ஆடு வெட்டுவதை romantidize செய்வது என்பதும், "கோமாதா எனும் புனித . இந்துத்துவ பிம்பம் என்.டி.ரா கவிதைகளில் பிம்பமறுதலையாக்கம் செய்யப்படுகையில் (தெருவோரத் தீட்டுத் துணியைத் திண்னும் கோமாதா!) அதன் பின்னிருக்கும் நியாயங்கள் வலுவானவை. மாட்டிறைச்சி புசிப்பதை கொண்டாடுதல் என்பது தலித்துக்களைப் பொறுத்தவரை ஒரு அரசியல் செயல்பாடு. அப்துல் றஸாக் ஆடு வெட்டுவதைக் கொண்டாடுவதற்கு என்ன அரசியல் பரிணாமம் இருக்கிறது? வெறும் aravism”
என்று நகர்கிறது அவ்ாசிப்புப் பிரதி வன்முறைக்கும் கலைக்குமிடையிலான தடித்தகோடு அழிந்து கொண்டு வருகின்ற நிலையில் வன்முறையின் அம்சம் Glorify செய்யப்பட்டிருப்பதாகக் இன்னும் கூறிக் கொண்டிருப்பது அபத்தமானது. ஆடு வெட்டுவதும், அதனடியான இரத்தமோட்டுதலும் வன்முறையின் பாற்பட்ட கலாசாரக் கூறாக் கொள்வதன் பலவீனம்தான் இதுவும். இரத்தத்தால் தேசத்தினி வரைபடங்களையும், அதன் எல்லைக் கோடுகளையும் தீரமானிக்கத் துணிந்த நிலையில் அதை வன்முறை சார்ந்ததாக மட்டும் பார்ப்பதன் பின்னணி கலையம்சம் எதனையும் கொண்டு வந்து சேர்ப்பதாயில்லை.
நான் முன்னர் குறிப்பிட்டது போல இரத்தத்தை கலையாகப் பார்ப்பதும், பல கலைகளில் இரத்தம் பயன்படுத்தப்படுவதும் உலகக் கலைக்கோட்பாடுகளுக்கு புதிதானவையல்ல. இன்னும் விரிவாகச் சொல்வதானால், கலை பெறுமானமிக்கது என்ற நிலையின் ஆரம்ப அத்தியாயமாக இரத்தம் சிந்துதலே இருந்து வந்திருக்கிறது. இஷ்ட தெய்வங்களுக்காக பலியிடும் போதும், புதையல், வரம் போன்ற இலட்சியங்களை அடைவதற்கும் இரத்த மோட்டவேண்டியிருந்திருக்கிறது. அதிலும் குடும்பத்தின் மூத்தபிள்ளையின் இரத்தமும், கண்ணிப் பெண்களின் இள இரத்தமும் தெய்வங்களால் ஒரு காலத்தில் மிக விரும்பிச் சுவைக்கப்பட்டவை. இன்றும் மாற்றமுறாமல் அதே முறை ரகசியமாகவும், உயர்தர அந்தஸ்திலுள்ள வர்களாலும் நிகழ்த்தப்படுகின்றதென்ற உண்மை உங்களுக்கு ஆச்சரியத் ைதருவதென்றாலும் அதுவே உண்மையானது.
மிக அறியப்பட்ட மதங்களிலும், அதன் கொள்கைகளிலும் மனிதனை பலியிடுகின்ற கதைகள் ஏரானமாக காணக் கிடைக்கின்றன. இதை வன்முறை சார்நிலைப்பாடாக அம்மதங்களைச் சேர்ந்தவர்கள் வாசிப்புச் செய்வதில்லை. கீழைத்தேய புராணங்களில் மட்டுமன்றி ஐரோப்பிய
ܢ
6

மரபிலும் இந்நிலை மாற்றமுறாமல் அப்படியே இருந்து வந்திருகின்றது. கலைக்கோட்பாடு என்ற நூலில் சிந்தியா ஃப்ரீலேண்ட் சொல்வதைக் கவனியுங்கள்.
"யூத - கிறிஸ்தவம், கிரேக்க - ரோமன் ஆகியவற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. யகோவா எபிரேயர்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கையின் படி அவருக்குப் பலி தேவைப்பட்டது. ஆபிரகா மைப் போல அகமெம்னனும் தன் குழந்தையின் கழுத்தை வெட்டும் இறை ஆணையை நேர் கொண்டாண். இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்பும் நிலைபேறும் நிச்சயமாக அளிக்கும் என்ற நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அதை மிகப் புனிதமானதாகக் கருதிக் குறியீடாகக் குடிக்கின்றனர். மேல்நாட்டுக் கலை இத்தொன்மங்களையும் சமயக் கதைகளையும் எப்போதும் பிரதிபலித்துள்ளது”
s
கீழைத்தேய இந்திய மரபிலும் கூட மநுநீதிச் சோழன் தன் மகனை தேரில் இட்டு இரத்தமோட்டிக் கொன்றதும். சிபி புறாவுக்காக தன்னையே அறுத்து இரத்தமோட்டியதும் ரீதியின் ஏற்பாடுகள் எனவும், தெய்வத்தின் திரு விளையாடல்கள் எனவும் கூறப்பட்டு வந்துள்ளன. மனிதன் நன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் இரத்த மோட்டிகளாக அடையாளம் காணிபது வன்முறைக் கலாசாரமாக பார்க்கப்படவில்லை என்பதற்காக அவற்றின் மீதான கொடூர வாசிப்பை நாம் கோருவதில்லை.
ஒடுக்கப்படும் கலாசாரம் என்ற பெயரிடலோடு இன்று அடையாளப்படுத்தப்படுகின்ற இஸ்லாமிய காலாசாரத்தி லிருந்துதான் நரஉயிர்ப்பலிக்காக இரத்தமோட்டும் செயல் வன்முறை” என முதன் முதலாக சொல்லப்பட்டது. இப்றாஹீம் (நபி) என்று சொல்லப்படுவர் (இவரைத்தான் பூத கிறிஸ்தவர்கள் ஆபிரஹாம் என்று அழைக்கிறார்கள்) நன் நேர்ச்சைககாக இறைவனிடம் தன் மகனை பலியிடுவதாக வேண்டிக் கொண்டு அதற்காக பலியிட முனைந்தநேரம் ஆடு ஒன்றை அதற்கும் பகரமாக பலியிடவேண்டுமென இறைவனின் பக்கத்திலிருந்து கட்டளை வந்தது. வேறெந்த தெய்வமும் இத்தகையதொரு நிலையை விரும்பியதான தறிப்புக்கள் நம்மிடம் இல்லை. ஆட்டை அறுத்தவுடன் அதை புசிப்பதற்கான ஏற்பாடும் நிகழ்ந்து விட்டது. நம் வழக்கில் உள்ள "கொன்றால் பாவம் தின்றால் போச்சு' ாண்கின்ற மிகச் சாதாரணமான வாக்கியம் கூட ஆடு வெட்டுவதை, அது உணவுக்காகப் புசிக்கப்படுவதை நியாயப்படுத்தக் கூடியது. இரத்தத்தின் கொடிய வன்முறையை அறிந்து, அதன் நோய்க்கூறுகளை உணர்ந்து இரத்தம் சாப்பிடுவது ஹறாம் (விலக்கப்பட்டது) என்ற 5ருத்தும் சொல்லப்பட்டது. தங்களது உணவுத் தேவையின் பெரும்பகுதிக்காக இஸ்லாமியர்கள் ஆட்டை அறுப்பதும், அதன் இரத்தத்தை இந்துக்கள் வாங்கிச் செல்வதுமான நிலை அப்துல் றஸாக்கின் புனைபிரதியில் சொல்லப்படுகிறது. இதன் அரசியல் தன்மை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளக் htடியது.
இஸ்லாமியர்கள் மிருகங்களை உணவுக்காக அறுப்பதைத் தவிர அதன் மீதான் கொடூர தாக்குதல்கள் எதனையும் நிகழ்த்துவதில்லை. மிருகங்களை மோதவிட்டுக் களிப்பதும், விளையாட்டு நிகழ்வுகளுக்காக அவைகள் பயன்படுத்தப் படுவதும், அதன் முகங்களில் அடிப்பதும் மதத்தில் 5ண்டிப்பாக தடை செய்யப்பட்ட விடயங்கள். மிருகங்கள் அவதிப்படும் போது மருந்து தடவ வேண்டுமே ஒழிய கருணைக் கொலை போன்றவற்றையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. வருடத்தில் ஒரு தடவை மக்காவில் ஹஜ் கிரியைக்காக சேர்கின்ற யாத்திரீகர்கள் தங்களின் கடமைக்காக அறுக்கின்ற ஆடு, மாடு, ஒட்டகம் போனறவை

Page 58
வறுமையுற்றிருக்கின்ற நாடுகள் பலவற்றிற்கும் இலவசமாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுகின்றன. தமது தேவைக் கதிகமானவற்றை கடலில கொட்டுகின்ற மேற்கத்தேய உலகின் நாகரீகத்திற்கு இவை முற்றிலும் மாறானவை.
இந்திய மரபிலும், இலங்கை போன்ற நாடுகளிலும் இஸ்லாமியர்கள் மிருகங்கள் வெட்டுவது கொலைக் குற்றமாக நோக்கப்படுகிறது. கோமாதாவைக் கொல்வதாக எழுகின்ற இந்துத்துவக் குரல்களும், ஜூவகாருண்யம் என்கின்ற பெளத்தவாதக் குரல்களும் இஸ்லாமியர்களை இது விடயத்தில இழிநிலையான சமூகக் கணிகளோடு நோக்குகின்றன. இந்துத்துவப் புனிதம் கட்டப்படுகின்ற இலக்கியப் படைப்புக்கள் தொடக்கம் திரைப்படங்கள் ஈறானவைகளில் கசாப்புக்கடைக்காரர்களாக வருகின்ற முஸ்லிம் பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்ற விதம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சிறு சமூகப் பிரச்சினை என்றால் கூட அநாமதேயமாக தலைகாட்டி மறைகின்ற துண்டுப் பிரசுரங்களில் முஸ்லிம்களும் மாட்டிறைச்சிக்குமான தொடர்பு இழிவாகப் பாராட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. பெளத்த பேரினவாத்தின் அனைத்து முகங்களும்- நாட்டை நிர்வகிக்கின்ற பிரதமர் தொட்டு, கடும்போக்குவாத கட்சிகள் வரை கிழமைக்கொரு தடவை இது பற்றிய அறிக்கைகளை வெளியிட்டுக் கலாய்க்கின்றன. இந்நிலையில் மனித உயிர்களைக் கொல்வதை விட ஆடு வெட்டுவது ஒன்றும் கொடூரமான செயலல்ல என்பதை உரத்துச் சொல்ல அப்துல் றஸாக்கின் கதை ஒன்று மட்டும் போதாது என்பது எனது அபிப்பிராயமாகும்.
இதற்கும் முட்களால் தைப்பதற்கும் கிளிற்றோரிஸ்ஐ
Y LSLL LLSLLLL LLSL LLLLSS LSL LSL LSL S LYSL LLSSSL LY YZ Z LZ Z SZ YZ LLLLLL LLLS
வன்முறையும் கலையும் இணைவு கொள்ளு முகாம்கள் மாறி வருகின்றன. மகிழ்ச்சியற்ற கு தயார்படுத்தலும் இராணுவ முகாம்களின் சமய அறைவரை வியாபித்துக் கிடக்கின்றனவெனி பொருந்தியதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
வெட்டி அகற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. பண்பாட்டுக் கூறொன்றை அழகியலாகக், கலையாகப் பார்க்க மறுப்பதன் சர்வாதிகாரப் பார்வையே இது. எதிர் அழகியல்/ஆபிரிக்க அழகியல்/இனக்குழும அழகியல் போன்றன முட்களால் தைப்பதும், கிளிற்றோரிஸ்ஐ வெட்டி அகற்றுவதும் இங்கு கேலிக்குரியதென்று நோக்கப்படுகிறது. அப்படியெனில் இங்குள்ள இந்துத்துவ அழகியலிலும் கேலிக்குரிய ஒரு தொகை நிகழ்வுகளை நாம் பட்டியலிட்டுச் சொல்ல முன்வரலாம். எனது பிரதேசத்தில் கூட சாதி அடிப்படையில் தாழ்வுற்ற இந்துத்துவ பெண்களுக்கு கிளிற்றோரிஸ் வெட்டி அகற்றப்படுவதாக நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். இஸ்லாமியர்கள் மட்டுமே இச்செயலை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்தும் முரண்வெளிப் பிரதிகள் சொல்வதற்குரிய உள்நோக்கம் இங்கு தெளிவு படுத்தப்படவேண்டியது.
56 இவற்றைக் கடந்து, உணவுக்காக மிருகங்களை அறுப்பதன் மூலம் முஸ்லிம்களால் ஒட்டப்படுகின்ற இரத்தம் * முஸ்லிம் தேசத்தின் அழகியல் கூறாக உருப்பெற்று விடுவதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. சடங்குகள் 9 மட்டுமல்ல தொழில்சார்ந்த நிலைகளும், பண்பாட்டினடியாக 공 எழுகின்ற உணவு கலாசாரமும் கலையாக நோக்கப்பட வேண்டிய அவசியத்தை முஸ்லிம்தேச கலைக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்துத்துவத்திற்கும், பெளத்தத்திற்கும் உவப்பளிக்காத இது, வன்முறையில் இருந்து பிறக்கின்ற
 
 
 

கலையாக நோக்கப்பட்டு விடக் கூடாதென்பதற்காகவே கலைக்கும் வன்முறைக்குமான் தடித்த கோடு அழிக்கப் பட்டு வருவதனை குறிக்க வேண்டியிருக்கிறது.
அண்மைய ஆண்டுகளில் கலை பெருமளவில் பயங்கரத்தைத் தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளது. புகைப்படக் கலைஞர்கள் பிணங்களையும் அருவருப்பூட்டும் மிருகங்களின வெட்டப்பட்ட தலைகளையும் காட்டியுள்ளனர். சிற்பக் கலைஞர்கள் புழுக்கள் நிறைந்த அழுகும் மாமிசத்தைப் பார்வைக்கு வைத்துள்ளனர். மேடைக்கலைஞர்கள் வாளிவாளியாக இரத்தத்தை கொட்டியுள்ளனர" என்கிறார் சிந்தியா ஃப்ரீலேண்ட்
பெருவாரியான கீழைத்தேய கலைமரபுகளுக்கும் இலக்கியங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இலக்கியங்களில் இருந்து மீள்உருவாக்கம் பெற்ற கலைகளும், கலைகளிலிருந்து இலக்கியமாக்கப்பட்டவைகளும் இங்கு அதிகம். தொன்மம், புராணம் போன்ற இலக்கிய வெளிகளிலிருந்து கோயில் பிரகாரங்களில் வந்து அமர்ந்து கொண்ட சில்ைகளைத்தான் நாம் அதிகம் காண்கிறோம். தெய்வாம்சம் பொருந்திய சிலைகள் பலவும் இலக்கிய இலக்கணப்படி உருப்பெற்றவை என்று சொல்லப்படுகின்றன. வன்முறையின் அடையாளங்கள் என்று சமூகங்களினால் வர்ணிக்கப்படுகின்ற கத்தி, வேல், அம்பு, சூலம், கடாயுதம் போன்றவற்றை அத்தெய்வங்கள் கூடவே கொண்டுள்ளன. சில கதைகளில் தீயவற்றை அழிக்கவே அவைகள் இவ்வுருக் கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவைகள் கலைகளின்
ரும் இடமாக அண்மைக்காலத்தைய இராணுவ ரூரம் நிறைந்திருக்கும் சூழலும், யுத்தத்திற்கான லறை தொடக்கம் நிலத்திற்குக் கீழான பாதாள னும் வெளிப்பார்வைக்கு சூழல், கலையம்சம்
m
கண் கொண்டே பார்க்கப்படுகின்றன.
இன்றைய நாட்களிலும் கலைப் என்று சேகரிக்கப்படுகின்ற அநேகமான பொருட்கள் வன்முறைகளுக்குப் பின்னரான சேகரம்தான். அமெரிக்க அணுகுண்டுக்குப் பின்னர் ஜப்பான் ஹரீரோசிமாவில் கிடைத்தவைகளே கலை என்று அடையாளம் காணப்படுகின்றன. அப்பொருள் ஏற்படுத்துகின்ற நினைவுச் சின்னம் என்கின்ற எண்ணம்சார் கவனத்திற்குள்ளே இருக்கின்ற வன்முறை அநேகமான தருணங்களில் மறைக்கப்பட்டு விடுகிறது. இலங்கை போன்ற நாடுகளிலும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்கள், அவற்றின் விளைவுகள் வெறும் காட்சிப் பொருளாக இன்று மாற்றம் பெற்று வருகின்றன. கடலின் பெரும் அழிவுக்குப் பின்னர் அது ஏற்படுத்திய விளைவுகள் சிலாகித்துப் பேசப்படுவதும், அது பற்றிய காட்சிப்படங்களான வீடியோ, புகைப்படங்கள் போன்றவை கலைப் பொக்கிஷங்களாக உருவாக்கம் பெற்று விடுவதும் அவதானிக்கப்படக்கூடியது.
புது ஊடகக்கலை என்று பேசப்படுகின்ற வீடியோ விளையாட்டுக்கள், இணையம் சார்ந்த கலை, உயர்பனுவல் இலக்கியம், அனிமேஷன், திரைப்படங்கள் போன்றவை எல்லாவற்றிலும் வண் முறையே கலையாக மாறிக் கொண்டிருப்பதான கூச்சல் கேட்கிறது. அதிலும் வீடியோ விளையாட்டுகள், திரைப்படங்கள் போன்றவை இக்கலையை

Page 59
உயர் வன்முறையிலிருந்து உணர்ந்து கொள்கின்றன. இத்தகைய போக்கு மொத்த உலக அரங் கிற் குர் பொதுவானவை என்றாலும் இதில் தமிழ் மனம் மிக இலகுவாகவே கட்டுணர்டு போப் விட்டது. இங்கு வெளியாகின்ற அநேக திரைப்படங்கள் இதற்குச் சிறந்த உதாரணம். இவற்றில் வன்முறையை மிக உரத்த குரலில் சொல்கின்ற கதையம்சங்களைக் கொண்டவைகளே வியாபார அளவில் தொடர் வெற்றி கண்டுவருகின்றன. இத்திரைப்படங்களின் கதைகளில் மட்டுமன்றி ஒளிப்பதிவு, காட்சியமைப்பு இசைக் கோலங்கள் போன்றவற்றிலும் ரூப, அரூபத்த தன்மைகளில் வன்முறையின் சாயல் படிந்தபடியே இருக்கிறது. ஆனால் குறைந்த ஒளியில் மெதுவாக நகர்கின்ற காட்சிகளைக் கொண்ட , விவரணத் தண்மையான
திரைப்படங்கள் மட்டுந்தான் கலைத்தனர்மையானவை
என்கின்ற புரிதல் இங்கு வேரூன்றி இருப்பது வியாபார நோக்கத்திற்கான எதுவும் கலையல்ல என்று சொல்வது போன்ற தவறாகும்.
வன்முறையும் நிலையும் இணைவு கொள்ளும் இடமாக அணி மைக்காவத்தைய இராணுவ முகாம்கள் பரறி வருகின்றன. மகிழ்ச்சியற்ற குரூரம் நிறைந்திருக்கும் சூழலும், புத்தத்திற்கான தயார்படுத்தலும் இராணுவ முகாம்களின் சமயலறை தொடக்கம் நிலத்திற்குக் கீழான பாதாள அறைவரை வியாபித்துக் கிடக்கின்றனவெனினும் வெளிப்பார்வைக்கு சூழல், கலையம்சம் பொருந்தியதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. காட்டுப் பிரதேசங்களின் கிடைக்கின்ற, நமது எண்ணங்களைக் கவர்கின்ற பொருட்கள் எதுவும் இராணுவங்களையும் விடுவதாயில்லை, பற்றியெறிந்த மரத்தின் அடிப்பாகங்களும், கோணலான மரங்களின்
குறுக்குவெட்டு முகத்தோற்றங்களும் முகாம்களின் முற்றத்தில்
கலையம்சம் பொருந்தியதாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வன்னச் சாபம் பூசப் பட்ட பைகளில் மண் இட்டு நிரப்பப் பட்டு, அவை கட்டிடங்களாக அடுக் கி வைக்கப்பட்டிருப்பது கலை மிடுக்கைத் தருகிறது. முகாம்களின் பெயர்களைச் சித்தரிக்கின்ற பெயர்ப்பலகைள் கருங்கற்களால் ஆன சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. எதிரிகளின் இரத்தத்தை சிந்த வைப்பதற்கான பயிற்சிகளும், போராட்ட ஒழுங்குகளும் சீராகவும், கலை நேர்த்தியுடனும் வழங்கப்படுகின்றன. இராணுவ முகாம்களில் மட்டுமன்றி வன்முறை பிறப்பதாகச் சொல்லப்படுகின்ற போராட்டக் குழுக்களின் இருப்பிடங்களிலும் இவ்வாறான கலை அம்சங்களைக் காணலாம்.
ஆக, நான் முன்னர் சொன்னது போல, தூர விலகிக் கொண்டிருக்கும் பக்கீர்களின் சடங்குகளில் தொடங்கி இன்று மீளாய்வு செய்யப்படவேண்டிய நிலையில் உள்ள பின்னவீன கலைக்கூறுகள் வரையிலான பகுதிகளிலிருந்து முஸ்லிம் தேசம் தனது கலைக் கொள்கைகளை விரிவுபடுத்திக் கொண்டு செல்ல முனையலாம்.
 
 

எம் இனிய தாயகமே! நாம் உன்மீது வைத்து பற்று அவர்கள் ஒருவரையொருவர் கட்டுவீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் அடிக்கடி அவர்களும் இவர்களும் நாங்களும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோம் அகதிகளாக,
சென்ற தலைமுறை
செய்த கொடுவினை அடுத்த தலைமுறை அவஸ்தையாய் இப்போது அவர்களும் இவர்களும் நாங்களும் கையேந்திக் கொண்டிருக்கிறோம்
எம் இனிய தாயகமே!
யாரிடம் சொல்ல? உனக்காக நாம் வாழும்போதும் சாகும்போதும் இறந்து கொண்டிருக்கிறோம்.
உனக்காக நாம் எல்லாவற்றையுமே தந்துகொண்டிருக்கும்போது எமக்காக நீ எதனையும் பரிசாகத் தரவில்லை துப்பாக்கி ரவைகளையும் குண்டுகளையும் இரத்தத்தையும் சவப்பெட்டிகளையும் தவிர.
அவர்களுக்காக அல்ல இவர்களுக்காக அல்ல என் காதலிக்காகப் பாடும்போதும் நான் எனது கண்களையும் காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டே பாடுகிறேன்.
எம் இனிய தாயகமே!
நாம் உன்மீது வைத்த பற்று அவர்கள் ஒருவரையொருவர் கட்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேஹா

Page 60
m கதைப்பி
0 பாலைநகர் ஜிப்ரி
尊,朝
i
அலங்காரம் நிறைந்த தோரணங்கள் எங்கும் தொங்கிக் கொண்டிருந்த மண்டபமொன்றுக்குள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பாலைவனத்துக்குச் செல்லவிருக்கும் சில மனிதர்களைக் கொணர்ட அந்தக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புக்களில் பலர் உரையாற்றிக் கொணர்டிருந்தனர். கிட்டத்தட்ட விணிவெளிக்குச் செல்ல இருப்பவர்களைப் போல அவர்கள் ஒவ்வொருவரும் காணப்பட்டனர். இவர்களது பயணத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் பார்வைக்கு கிட்டத்தட்ட பிரபல இருத்தவியலர் தத்துவவ சார்த்தரைப்போன்று தென்பட்ட ஆனால் கண்ணாடி பதி: ஒருத்தர் பேசிக்கொண்டிருந்தார். அவரையடுத்து உருவ ప్లే கிட்டத்தட்ட பிரபல இளலாமிய சமூகவியலாளர் அவி ஷரிஅத்தியைப் போன்று காணப்பட்ட ஒருவர் பேசத் தொடங்கி t இருந்தார். மிக நீண்ட நேரமாக ஆனால் மிக அற்புதமாக sai
ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு: క్లే
"மனிதர்கள், மரங்கள், சோலைகள் அருவிகள். நீரோடைகள் என எதுவுமே இல்லாத, ஏன் பறவைகளின் பாடலையோ ஓடைகளின் சங்கீதத்தையோ கேட்கமுடியாத ஒரு காலைக் காட்சியையோ அல்லது ஒரு மாலைக் காட்சியையோ கான முடியாத ஒரு பாலைவனத்துக்கு நீங்கள் செல்வப்போகிறீர்கள். உலகில இடங்களால் இடங்களால் மிகக் கெட்டதும், குரூரமானதும் பாலைவனமாகத்தான் இருக்க முடியும் என நான் சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் உங்களின் இந்தப் பயண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒட்டகங்களால் மட்டுமே பயணிக்க முடிகிற பாலைவனத்தை நோக்கி நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் அந்தப் பயணம் எவ்வளவு கொடியதாக துயர் நிறைந்ததாக இருக்கும் என இப்போது எனர்னணிப் பார்க்கிறேன்.
பாடப்புத்தகங்களுக்கூடாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கூடாகவுமே உங்களுக்குப் பாலைவனம் பரிச்சயமாக இருக்க முடியும். வெறும் காட்சியாக மட்டுமே அதனைப் பார்த்து இரசித்த நீங்கள், அதனை உங்கள் வாழும் இடமாக மாற்றிக் கொள்ளப்போவதாக அறிவித்திருப்பது எனக்கு ஆச்சரியமாகவும். அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு புவியியலாளன் என்ற வகையில் பாலைவனம் பற்றி உங்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இருக்கிறேன். இங்கு நமது தலைக்கு மேலே தோஇருக்கிறதே அந்த வானம் அது நீங்கள் செல்லவிருக்கும் ந்த உலகின் ஓர் உன்னத இடமாக நீங்கள் தெரிவுசெய்திருக்கும் அந்தப் பாலைவனத்திற்கு மேலாலும் இருக்கும். நமது இந்த வானத்திலிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் நர்மை பெரிதளவுக்கு சிரமப்படுத்துவதில்லை. மேகங்கள் அதன் 3. கீழிருக்கும். இன்னும் பறவைகள் பறக்கும். இதில் இரவானால் நிலவு வரும். நட்சத்திரங்கள் கனர் சிமிட்டும் மார்கழி வந்தால் மழைகூடப் பெப்யும். ஆனால் பாலைவனத்துக்கு மேலான் இருக்கும் வானம் எனப்வளவு கொடியது? அதில் நெருப்பைக் கக்கும் ஒரு குரியனைத் தவிர வேறெதுவும் இருப்பதில்லை.
 
 
 
 

நதி = SS
துயரினிப் படரும்
அங்கு நீங்கள் ஒரு வரட்சியான உபயோகமற்ற பெருவெளியில் தனித்து விடப்பட்டிருப்பதாக உணர்வீர்கள். உணர்மையைச் சொல்வதானால் அத்தகையதொரு பாலைவனத்திற்குப் போவது நீங்கள் உங்களது ஆண்மாவை போக்கிக் கொள்ளவதற்குச் சமம். அத்தகையதொரு கருமத்தை ஆற்றுவதற்காக இப்போது இந்த மணிடபத்திற்குள் ஒரு தற்காலிக ஓய்வுக்காக நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எவ்வளவு அற்புதமான மனிதர்கள் நீங்கள். உங்கள் உடல்களை உறிஞ்சப்போகும் தோலை உரித்து வியர்வைத் துளிகளால் உங்களை போர்த்தப்போகும் அழகான உங்கள் முகங்களை கோடுகளால் ஆன சித்திரத்தைப்போல சிதைத்துவிட காத்துக்கிடக்கும் ஒரு பாலைவனத்தை நோக்கி போகவிருக்கும் நீங்கள் ஒரு தற்காலிகமான ஒப்வில் எவ்வளவு ஒப்யாரமாக இருக்கிறீர்கள். அந்தப் பாலைவனம் உங்களுக்கு வேணர்டாம். இடங்களால் அது மிகக் கடினமானது. அங்கு உங்களுக்கு கிடைக்கவிருப்பது வியர்வையும், கண்ணீரும், சகிக்க முடியாத இன்னும் சில வேதனைகளும்தான். நெருப்பால் செய்யப்பட்ட மழையையும், காற்றையுமே உங்களால் அங்கு அனுபவிக்க முடியும். அந்தச் சூரியனுக்கு திமிர் அதிகம். அந்த மணலுக்கு செருக்கு அதிகம். அதன் காற்றுக்கு எக்களிப்பு அதிகம், தயவுசெய்து நீங்கள் அங்கு போய்விடவேண்டாம் என உங்களிடம் கெஞ்சிக் கூத்தாடுகின்ற அனுபவசாலிகளை, அறிவு ஜீவிகளை எவ்வளவு மோசமாக நீங்கள் அலட்சியம் செப்கிறீர்கள்
நண்பர்களே நீங்கள் அமர்ந்திருக்கும் நாட்காவிகளைப் பாருங்கள். எவர்வளவு அலங்காரமானவை. எவ்வளவு அற்புதமாக தச்சனால் செய்யப்பட்டுள்ளது. அது நீங்கள் உங்கள் புட்டத்தை வைத்து உட்கார்ந்து இருப்பதற்கு எவ்வளவு வசதியாக இருக்கிறது. அது உங்களை தன் வயிற்றின் எவ்வளவு நேரமாக சுமந்து கொண்டிருக்கிறது. உங்களைச் சுமக்க அந்தக் கதிரை "எழுந்திருங்கடா சோம்பேறிகளே எனக் கூச்சலிட்டு தனி கால்களால் உங்களை உதைத்திருக்கிறதா, இல்லை. நான் ஒரு

Page 61
கதைக்குக் கேட்கிறேன். உங்களால் ஒரு நிமிடமேனும் அந்தக் கதிரைகளைத் துக்கி தலையில் வைத்திருக்க முடியுமா? உங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் கதிரைகளையே உங்களால் தாங்கிக் கொள்ள முடியாதபோது உயிர்கெர்ல்லும் பாலைவனத்து வலிகளை எப்படித்தான் சகித்துக் கொள்ளப்போகிறீர்களோ? கதிரை ஒரு நல்ல குறியீடாக என்னை அறியாமலே வந்து விழுந்து விட்டது. எங்களில் பலர் கதிரைகளுக்காக மிகவும் வருந்தி உழைக்கிறோம். பிறகு அந்தக் கதிரைகளில் இருந்துகொணர்டு பிறரை வருத்துகிறோம். உணமையில் பாலைவனத்தாலி வறுக்கப்படப் போகும் உங்களின் பிரச்சினைகளை கதிரைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டு போட்டி போட்டுக் காத்திருப்பவர்கள் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஆனால் அத்தகையவர்களை கடவுளுக்கும் மேலாக நீங்கள் நம்பியிருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.
அப்படிப்பட்ட ஒரு பாலைவனத்திற்குச் செல்வதற்கு உங்களுக்கு என்ன நிகழ்ந்து விட்டது. பாலைவனத்தின் மணல் வெள்ளையாக இருக்கிறது என்பதற்காக, பாலைவனத்தில் மணல் மலைகள் இருப்பது உணமை என்பதற்காக நீணட வெளியாகத் தடைகளற்றுக் கிடக்கிறது என்பதற்காக உங்களது வசிப்பிடமாக அல்லது புகலிடமாக அதைத் தேர்வு செய்திருப்பது அறியாமையின் பாற்பட்டதாகத்தானி பார்க்கிறேன். பாலைவனத்தில் என்ன இருக்கிறது? மேலே அலங்காரமற்ற வானமும், கீழே வரட்சியான வெறும் மணலும்தான். அப்படிப்பட்ட ஒரு இடத்தை உங்கள் புகலிடமாக நீங்கள் தேர்வு செய்திருப்பது குறித்து உங்களில் ஒவவொருவரும் வெட்கப்படவேண்டும்.
LLLLLL LLLLLLLLL LL LLLLLLL LLLLLLLLSL அப்படிப்பட்ட ஒரு பாலைவனத்திற்குச் செல்வதற்கு 2 மணல் வெள்ளையாக இருக்கிறது என்பதற்காக, பான என்பதற்காக நீண்ட வெளியாகத் தடைகளற்றுக் கிடக் புகலிடமாக அதைத் தேர்வு செய்திருப்பது அறியாமையி என்ன இருக்கிறது? மேலே அலங்காரமற்ற வானமும், ஒரு இடத்தை உங்கள் புகலிடமாக நீங்கள் தேர்வு வெட்கப்படவேண்டும். 量
நீங்கள் இப்போது வாழிந்து கொணடிருக்கும் பூமி, உங்களுக்கு நீணட நெடுங்காலமாகவே அநீதி இழைத்து வருவதை நான் அறிவேன். இந்தப் பூமியின் சட்டங்கள் சிலவேளை உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அதன் தத்துவங்கள் எப்போதும் உங்களுக்குத்தலையிடியையே தரலாம். இப்பூமியின் மேற்பரப்பிலுள்ள கட்டுப்பாடுகள், விதிகள், மனிதர்கள் என எல்லாமும் அதிகாரத்தின் குறியீடாகி உங்களை அச்சுறுத்தலாம். இந்த மணி உங்களது கனவுகளை, சுதந்திரத்தை, நீங்கள் எழுத இருந்த கவிதையை, பாட முயன்ற பாடலை, வரையத் துடித்த ஓவியங்களை வன்முறை கொணர்டு சிதைத்திருக்கலாம். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பூமி சில அதிகார மனிதர்களால் நீங்கள் வாழப்பொருத்தமற்றதாக மாற்றப்பட்டிருக்கலாம். அவைகளை நானும் அப்படியே ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் இது தொடர்பில் அடியேனின் தாழ்மையான கருத்துக்களையும் முன்வைக்க விரும்புகிறேன்.
இந்த மணர்ணில் நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை களுக்கப்பால் நாம் உணரும் உண்மைகளுக்கு அப்பால் நுண்ணிய சில மெய்மைகள் இருக்கின்றன. சோகம் மணர்டிய தனிந்த குரல்களில் அவை எங்களோடு இரைச்சல் நிறைந்த குரூரமான மனிதர்களின் கூக்குரல்களைத்தாண்டி துரதிஷ்டவசமாக எங்கள் காதுகளை வந்தடையாமலே போய்விடுகின்றன. நகரத்தின் தளபதி மாலிக் அவர்களுக்குநரகவாதிகளின் எந்தப் பேரிரைச்சலையும்

கேட்பதில்லையாம். கேட்காமல் இருக்க வேணடும் என்பதற்காகவே அவர் அவ்வாறு படைக்கவும் பட்டிருக்கிறார். தாங்க முடியாத வேதனையில் நரகவாதிகள் ஏகக் குரலில் ஆர்ப்பாட்டமாய் அலறும் சத்தம் எப்போதாவது இருந்து விட்டு மாலிக்குக்குக் கேட்குமாம். அப்போது மாலிக் சும்மா கிடவுங்கள் என ஒரு வார்த்தையை மட்டுமே உதிப்பாராம். அவர் அப்படிப் பேசுவது அவருக்கு அப்படி கட்டளை இடப்பட்டிருப்பதனால் ஆகும். இந்தப் பூவுகில் நரகவாதிகளின் கூக்குரலை போலன்றி மெல்லிய குரல்களின் மெய்மைகள் எங்களை நோக்கி பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மாலிக்கைப் போன் அந்தக் குரல்களுக்கு செவிசாய்த்தலின்றி அதன் மீது எதுவித ஈடுபாடுமின்றி உணர்ச்சியற்றுக் கிடக்கிறோம். ஆனால் நாங்கள் அப்படி இருக்கும்படி விதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான் நாங்கள் மிக வெட்கத்துடன் ஒத்துக் கொள்ள வேணடிய உண்மையாக இருக்கிறது.
நமது மண்ணின் நட்புகள் மிகவும் அருவருக்கத்தக்கதாக, அசிங்கமானதாக மாறிப்போயுள்ள இந்த யுகத்தில் நான் இந்த மணிணை புகழ்ந்து பேசுவதாக நீங்கள் முணுமுணுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் உங்கள் முணுமுணுப்பிற்கு அர்த்தம் இருக்கிறது. இந்த மண்ணில் வாழ்க்கை அர்த்தங்களை இழந்து வருகிறது. அர்த்தத்தை இழந்த வாழ்வு உபயோகமற்றது. உண்மையில், வாழ்வென்பது அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞைதான். எனவே, அரத்த்தங்களற்ற வாழ்வோடு இந்த மணிணில் மல்லுக்கட்டுவதே நம் விதியா? அர்த்தத்தை தொலைத்த இந்த மணர்ணின் வாழ்வை விடவும் வேறு முட்டாள்த்தனம் எங்கும் இருக்குமா?
YSY SSL L L L LL LLL LLS Y உங்களுக்கு என்ன நிகழ்ந்து விட்டது. பாலைவனத்தின் லவனத்தில் மணல் மலைகள் இருப்பது உண்மை கிறது என்பதற்காக உங்களது வசிப்பிடமாக அல்லது ன் பாற்பட்டதாகத்தான் பார்க்கிறேன். பாலைவனத்தில் கீழே வரட்சியான வெறும் மணலும்தான். அப்படிப்பட்ட செய்திருப்பது குறித்து உங்களில் ஒவ்வொருவரும்
இவைபோன்ற கேள்விகள்தான் கூட்டத்திலிருக்கும் உங்கள் மணர்டைகளை குடைந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நமது மண்ணுக்கு பாலைவனத்துக்கில்லாத ஒரு வனப்பு இருக்கிறது; பல அர்த்தங்களிருக்கின்றன; நாகரீகமிருக்கிறது; சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. துரதிஸ்டமான இந்தப் பூமியின் மேற்பரப்பில் அவை காணப்படுவதில்லை. அவை இந்த பூமியின் அடியாழத்துள் புதைந்து கிடக்கின்றன. பாலைவனத்தில் கிடந்து கஷ்டப்படுவதை விடுத்து இந்த மண்ணைத் தோண்டி அதன் அர்த்தங்களை நீங்கள் கண்டு பிடிப்பீர்களேயானால், நீங்கள் உணர்மையில் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொள்கிறீர்கள் என பாராட்டப்படுவீர்கள்.
ஆனால் நமது மணர்ணின் மரங்கள், செடிகொடிகள், புற்பூண்டுகள்,நீரோடைகள், ஆறுகள், மலைகள் எல்லாமும் மிகப்பழமையானதாக இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்
பழைய உளுத்துப் போன இந்த மரத்தில் உயிர்மேல் ஆசையுள்ள எவனும் ஏற முடியாது என நம்புகிறீர்கள். இங்குள்ள ஆறுகளில் மனிதர்கள் குளிப்பதற்கான தகுதியை இழந்து கனநாளாகி விட்டதாக நினைக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை நமது குளங்களெல்லாம் பாழடைந்து விட்டன. மலைகளெல்லாம் பார்ப்பதற்குத்தான் மலைகள் உணர்மையின்

Page 62
韦
령
அவை வெறும் பஞ்சுக் குவியல்கள்தான். எனவே எதுவும் உறுதியற்ற ஒரு மூடநம்பிக்கையின் பாற்பட்ட வெறும் மணர்ணாங்கட்டியாக இந்த மணி இருக்கையில் அறிவியலை ஆராதிக்கும் ஒரு புத்திஜீவித்துவ வாழ்க்கை இங்கு எப்படிச் சாத்தியம் என்பதாக உங்கள் கேள்வி அமைந்து விடுகிறது. உங்களது இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அறிவியல் பயங்கரவாதமாக வெளிப்படுகின்றன என்று நாணி நினைக்கவில்லை. அறியாமையின் பயங்கரம்தான் இது என்று நினைக்கிறேன். இவை உளுத்துப்போன மரங்களாயினும் நிழல்கள் தருகின்றவே. அதற்காகவேனும், பாழடைந்த ஆறுகளாயிலும் வெப்பக் காற்றை குளிர் விக்கினறன. அதற்காகவேனும் பலமிழந்த மலைகள் அரணாகவேனும் காணக்கிடைக்கின்றனவே அதற்காகவேனும் இவற்றை நீங்கள் நேசிப்பதை நான் விரும்புகிறேன். மரங்கள் வளர முடியாத, குளங்கள் அமைக்க முடியாத மலைகள் முளைக்க முடியாத ஒரு பாலைவனத்தை விடவும் இந்த மணி மேலானது. இந்த மணி மகிமை மிக்கது. வாருங்கள். இங்குள்ள மரங்களை உறுதியாக்குவோம். ஆறுகளை சுத்திகரிப்போம், மலைகளைப் பலப்படுத்துவோம் அப்போது நீங்கள் விரும்பும் ஒரு வனப்புள்ள ஒரு வலுவுள்ள பூமியையும், அர்த்தம் நிறைந்த வாழிவையும் நாம் காணலாம்."
.
அதுவரைக்கும்பொறுமையாக இருந்த கூட்டத்தில்சலசலப்பு:ஏற்படத்
வனத்தை அவர் இழிவுபடுத்தி விட்டதாக கூட்டத்தில் குரல்கள்
அவசரமாக வெளியேறினார். கூட்டத்தை ஒழுங்குபடுத்தியி ருந்தவர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றினர் நிறைவேற்றப் பட்ட அத்தி மானங்கள் 'EL நம ፳ሮ
தீர்மானம் இல.1 பாலைவனத்திற்கெதிரான கொள்கைகளை உடையவர்கள்
தீர்மானம் இல.2 பாலைவனத்திற்கெதிரான கருத்துகள் வெறும் அடிப்படைவாத சீற்றமாகவே கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக இறுதியாகப் பேசியவரின்உரை ஒரு அடிப்படைவாத கீற்றமாகும்
தீர்மானம் இல.3 பாலைவனத்தில் மரம்வளர்த்தல், குளம் அமைத்தல், மலை உருவாக்குதல்போன்ற பணிகளைசிரமமாக கருதுபவர்களின்பயன
திமுன்னறிப்பின்நிஇரத்துச்செப்பப்படும்
தீர்மானம் இல.4 மதச்சார்பற்றவர்களுக்கும். பின்-நவீனத்துவம் எனும் மெகா
தவம்பற்றிய அறி வினாக்கம்ப த்தில் முன்னுரிமை வழங்கப்படும்
தீர்மானம் இல.5
பாகப் பேசியவர் பாலைவனம் பற்றிய எந்த அடிப்படை அறிவும் அற்றவர்
ஏனைய 6-10 வரையான தீர்மானங்கள் கூட்டத்தில் வாசிக்கப்படவில்லை. nக்கொள்ளச் 3னிக்சல் இந்த நூற்றாணர்டு மனிதர்களுக்கின்லாததால் அவை
மப்படுத்தப்படுகின்றன.
F.
இனிதேநி

உஷ் இலடதித்தடுத்திN
6 ஹிபாஸா எம். ஹம்ஸா
மருதானிக் கைகள் பிடித்து கனவுகளோடு நடந்த என் எதிர்காலம் துயரத்தின் நெடுந்தூரத்தில் அலைந்து திரிகிறது வனாந்திரத்தில் தாகத்தோடு திரியும் ஒரு சிறகு முறிந்த பறவை போல,
இனிமேலும் என்ன இருக்கிறது? இந்த யுகத்தின் அசுரர்களிடம் மண்டியிடுவதைத் தவிர.
ஒவ்வொரு வினாடியும் என்னை தாண்டிச் செல்கிறது. அசுரர்களின் வீரச் செயல்களால் உயிரும் உணர்வும் இழந்த உடல்களை சுமந்தபடி
அவை என் மெல்லிய செவிப்பறைகளில் ரகசியம் பேசுகின்றன. உன் இறுதி மூச்சின் கடைசித் தருணங்களிலாவது போராடிக்கொள்
உன் உயிரும் உணர்வும் உனக்கு சொந்தமில்லாதபோது உன் அலைந்த கால்களை நீட்டி நிரந்தரமாய் உறங்க ஓர் இடத்தையேனும் கேட்டு

Page 63
மன ஏட்டில் எழுதிவைத்த மறக்க முடியாத இலக்கிய நிகழ்வுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வுகளும் பல பரிணாமங்களைத் தந்தவை. அவைகளை ஞாபகப்படுத்துவதும், புதிய தலைமுறையினரோடு பகிர்ந்து கொள்வதும் பிரயோசம் தரக்கூடியதுதான். உண்மையில் நமது இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் எழுதுவதோடு மட்டும் நில்லாது. அவைகளை அரங் கேற்றுவதும், மக்கள் மயப்படுத்துவதிலும் காட்டி வந்த ஆர்வத்தையும், அதனாலான வளர்ச்சியையும் எடுத்தாளுவதும் அவைகளை எழுதி ஆவணப்படுத்துவதும் வரலாற்றுப் பதிவுகள்தான். அப்படியெனது கைக்கடக்கமான இலக்கியக் காட்சிகளை மனத்திரைப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை அரசின் கலாசாரப் பேரவை தமிழ் சாகித்திய விழாவை ஒரு சமயம் கள் முனையில் நடாத்தியது. 15.11.1975 ல் நடைபெற்ற அப்பெருவிழாவில் இலங்கைப் பல்கலைக் கழக யாழ். வளாக விரிவுரையாளர் அ.சண்முகதானாதால் "இலக்கிய வளர்ச் சியில் இளைஞர்களின் பங்கு" என்று தலைப் பில் ஆற்றிய சிறப்புரை கவனத்திற் குரியது. அப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுர மான அவரது பேச்சின் ஒலியலைகள் இன்னும் என் காதுகளுக்குள் ரிங்காரம் புரிகின்றன.
"உருவம், மொழிநயம் ஆகியவற்றை யொட்டி இக்கால இனைஞர்கள் பலர் எழுதுகின்ற புதுக்கவிதைகள் பற்றி சில குறிப்புக்கள் A இங்கு தர விரும்பு கிறேன். புதுக் கவிதை மரபுவழிக் கவிதை பினர் உருவத்தில் மாத்திர மன்றி உள்ளடக்கத்திலும் மீறி அமைவதாகும் என்னும் கருத்து பரவலாக புதுக்கவிதை எழுது வோரால் முன்வைக்கப் படுகிறது. மரபுக் கவிதையின் உள்ளடக்கத்தினின்று இன்றைய இளைஞர்கள் பலருடைய புதுக்கவிதைகள் வேறுபடு கின்றன என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
எந்தையின் தந்தையின் காலத்தில் கட்டப்பட்ட அந்த வீடு இப்போது ஒட்டையாகி ஒடிசலாகி 1 பூச்செல்லாம் சிதைந்து வெள்ளையெல்லாம் தேய்ந்து பாழ்பட்டு விட்டது.
1
என்று தொடங்கும் இக் கவிதையில் 'அந்த வீடு பாழ்பட்டாலும், ஞாபகார்த்தமாக அப்பர் போல் நிப்பியர்
 
 
 
 
 
 
 
 
 

ரதி
இவத்தேன்
செய்து சீவிக்கவோ, சந்ததியை சீவிக்க விடவோ
விருப்பமில்லை என்று கூறும் கவிஞர் அன்புடின் கவிதையின்
றுதியில்
"நானும்
எனது சகோதரர்களும் நண்பர்களும் இணைந்து பிக்காசு.கத்தியல். இத்தனையின் துணையுடன் அப்பாவின் அப்பாவால் கட்டப்பட்ட அந்தவிட்டை முற்றாக உடைத்து. ஆட்டம் காணாத அத்திவாரத்தில் புதிய வீடொன்றை கட்டி எழுப்ப முடிவெடுத்துள்ளோம். புதிய கொத்தர்களால் சிருஷ்டிக்கப்படவிருக்கும் எங்கள் புதுமனையின்
புகுவிழா மிக விரைவில் நடைபெறும்"
இவ்வாறு அன்புடினி பாடிய புதுக்கவிதை யினையும், பிறநாட்டுக் கவிதை
- களை மொழி பெயர்ப்பதிலும் புதுக்கவிதை எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்பதற்கு.
ஏனோ சேவல் கூவுகிறாய் என்றோ நாங்கள் எழுந்து விட்டோம் பாராய் எங்கள் அறுவடையை பைய எழுந்தா கூவுகிறாய்? எம்மை எழுப்ப நினைக்கின்ற உன்னைப் பார்த்துச் சிரிக்கின்றோம் ஏனோ சேவல் கூவுகிறாய் என்றோ நாங்கள் எழுந்துவிட்டோம்.
என்று சீனக் கிராமியக் கவிதையொன்றினை யோகன் தமிழில் அளித்துள்ளதையும், மரபுவழிப் பொருளில் நின்று புதுக்கவிதை மாறிச் செல்வதற்கு உதாரணமாகக் காட்டலாம். பொருளிலே மாற்றம் ஏற்படின் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் புதுக்கவிதை படைப்பவர்கள் உருவத்தை சரியாகக் கையாளுகின்றார்களா என்பது கள்விக்குறியாக உள்ளது. கவிதையின் உருவம் என்னும் பாது மொழியும் அதன் அங்கமாக அமைகிறது. படித்தறியா ாதாரண ஒவ்வொரு மனிதனும் தன் மொழியின் சீர் பிரமாணத்தையும் சுருதி பேதத்தையும் உள்ளுணர்வுடன் முறிந்திருக்கிறான்.
பர்னாணி பள்ளிக்குப் போகிறானி என்னும் பாக்கியத்திற்கும், பர்ஸான் பள்ளிக்குப் போறான் என்னும் ாக்கியத்திற்கு முள்ள வேறுபாட்டினை தமிழ்மொழி பேசும் ந்தச் சாதாரண மனிதனும் தெரிந்து கொள்வான். இந்த வறுபாட்டினை அறிந்து கொள்ள விசேடமான கல்வியோ, "யிற்சியோ பெற வேண்டிய அவசியமில்லை. முதல் ாக்கியத்துக்கும், இரண்டாம் வாக்கியத்துக்குமுள்ள பொருள் வறுபாட்டை எடுத்துக்காட்டுவது அவற்றுள் அமைந்திருக்கும் *ப்பிரமாணமாகும். இச்சீர் பிரமானத்தை சீர் குழைய

Page 64
62
நாம் செய்தோமானால் எமது மொழி கருத்துத் தோடர்புச் சாதனமாக அமைந்துவிட முடியாது. ஆகவே புதுக்கவிதை மூலம் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள ஆவல் கொள்ளும் கவிஞர்கள் அம்மக்கள் மொழியை விளங்கிக் கொள்ளுதல் அவசியம் என்பதனை உணர வேண்டும். அதற்குக் காரணமாக சீர்ப்பிரமாணம் சீர்குலையாது அமைய வேண்டும் அத்துடன் எமது மொழியின் அழகியற் பண்புகளில் சீர்ப்பிரமாணமும் ஒன்று என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிர்ப்பிரமானம் அற்ற வாக்கியர்களாக கவிதைகளாக்கப்பட்டால் அவற்றின் கருத்தின் தொடர்பு தடைப் படுவது மாத்திரமன்றி, அழகியற் பணி புர் அற்றதாகிவிடும். சீர்ப்பிரமாணம் என்றால் ஏதோ இலக்கண வரம்பு என்று மலைக்க வேண்டியதில்லை. இது நம் ஒவ்வொருவரும் எமது நாளாந்த பேச்சிலே பிரக்ஞை அற்ற முறையிலே பின்பற்றுகின்ற மொழியின் ஓர் அமைப்பாகும்.
". எமது இளைஞர்கள் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் பணியில் நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் நேற்றைய தலைமுறையினரை விளங்கியும், நேற்றைய தலைமுறையினால் இன்றைய தலைமுறையினரை விளங்கியும் இலக்கியப் பணிபுரிதல் அவசியமாயுள்ளது"
1980 மே 11ம் திகதி ஐக்கிய மேதின விழா அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. பொத்துவில் முதல்வர் டொக்டர் எம்.ஏ.எம். ஜலால்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவ்விழாவில் மருதூர்க்கொத்தன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அட்டாளைச்சேனை விவசாய தொழிலாளர் சங்கம், வண்டி ஊர்திகள் சங்கம், மீன்பிடி, வீடமைப்பு, பொதுப்பணி ஆகிய சங்கங்களை ஒன்றுபடுத்தி பாலமுனைக் கவிஞர் பேரவையால் நடத்தப்பட்ட மேற்படி விழாவில் பாவலர் பசில் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற பாவரங்கில் பாலமுனை பாறுக் ஒட்டமாவடி ஜூனைத் அன்புடன், பொத்துவில் கவிவாணன் ஆகியோர் தொழிலாளர் விடுதலை கவிதைகள் பாடி அரங்கை விழிப்புணர்வாக்கினர். கிராமங்களுக்கு மேதின நிகழ்வின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தவும், உணர்த்தவும் அவ்விழா பெரிதும் உதவிற்று. இவ்விழாவின் உயிர்ப்புக்கு பின்னணியில் நின்றுழைத்த கே.பி. கணபதிப்பிள்ளை (அழகிரி) இவ்விடத்தில் நினைவு கூறப்படுதல் அவசியமே. மட்டுமல்லாது கவிதைகளையும் கவியரங்கினையும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல இது போன்ற வெகுசென தொடர்பு விழாக்களை பயன்படுத்திய அக்காலத்தில் செயற்பாடுகள் ஏடுகளில் பதியப்பட வேண்டியதே.
அட்டானளச்சேனை பொதுசன நூலக ஆலோசனைக் குழு நடாத்திய இலக்கிய விழாவும் புத்தகக் கண்காட்சியும் 1982 ஆவணி 8ம் நாள் அட்டாளைச்சேனை நூலகத்தில் நடைபெற்றது. பொத்துவில் முதல்வர்கள் டாக்டர் எம்.ஏ.எம்
சூழ்ெ அகில நினை
ബണ|
try: எழும் பக்த இராணுவ ஆக்கிரமிப்பும் பின்பும் போ
ఛాg charuluటి
சிதறி ل---- ---- تــا =! சமுக விந்ஞானங்களுக்கான இப்து கங்தான் ஆய்வகம் பிரதி விரவ IE000
 
 

ஜலால்தீன், அம்பாரை மாவட்ட அபிவிருத்தி தவிசாளர் ஜனாப் எம்.எச்.எம் ஜௌபர், அட்டாளைச்சேனை உதவி அரசாங்க அதிபர் ஜீஏ.சி.நி. சில்வா ஆகியோர் ஆதிதிகளாகவும்
பங்குகொண்டனர்.
உரையரங்கு, கவியரங்கு புலவரரங்கு என மூவரங்குகளாக நடைபெற்ற இவ்விழாவின் உரையரங்கிற்கு அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ. உதுமாலெப்பை தலைமை தாங்கினார். புலவர் மனி ஆமு சரிபுத்தீன், அ.ச. அப்துல் சமது, மருதூர்க் கொத்தன், மருதூர் ஏ. மஜீத். எஸ்.எம். பழில் ஆகியோர் முறையே இஸ்லாமிய தமிழிலக்கிய வளர்ச்சி, பாரதியும் காதலும், தற்கால இலக்கியப் போக்கு கிராமிய கவிநயம், நூலகமும் மக்களும் எனும் தலைப்புக்களில் கருத்துரை வழங்கினர்.
கவிஞர் ஈழமேகம் பக்கீர் தம்பி தலைமையில் 'ஈனநிலைகண்டு." என்ற கருப்பொருளில் எச்.எம். பாறுக், நயீம் உடையார், காத்தான்குடி பாத்திமா, கல்முனை ஜ"ல்பிகா செரீப், பாலமுனை பாறுக், அன்புடின், பசில் காரியப்பர் ஆகியோர் கவிதை பாடினர். அட்டாளைச் சேனையில் பிறந்து வாழ்ந்து மறைந்த பாவலர் அப்துல் றஹ"மான் ஆலிம் புலவர் அவர்களது 'மணமங்களமாலை" நூலின் (அப்போது அம்மாலை நூலுருப் பெறவில்லை சிலருக்கு வாய்வழி ஞாபகமாக இருந்தது) சில பகுதிகள் வளர்ந்தோர் கல்வியதிகாரி ஈ.எல்.எச். சுலைமாலெப்பை அவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அன்றைய விழாவில் இடம்பிடித்த எல்லா நிகழ்வுகளும் பிரயோசனம் வாய்ந்ததாகவே அமைந்திருந்தது. குறிப்பாக ஆலிம் புலவரது பாடல்கள் அரங்கேற்றம் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. "ஈ.எல்.எச் அதை கோஷி டி கானமாகவே அரங்கேற்றினர். மணமங்களமாலை என்னும் அந்தப் பா வரிகளின் ஏட்டுப்பிரதி அட்டானைச்சேனையில் யாரிடமும் இருக்கவில்லை. அக்கரைப்பற்றை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல், அஹமது லெப்பை அதனை எப்போதோ, எப்படியோ ஏட்டுப் பிரதியாகப் பெற்று பாதுகாத்து வைத்திருந்து பின்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் அப்பிரதி நூலுருவாக்கப்பட்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாநாட்டில் வெளியிடப் பட்டது.
அப்துல் ரகுமான் புலவர் 'அறம்" பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்துள்ளார். உலக தமிழ் எழுத்தாளர் அப்துல் ரஹீம் தொகுத்த உலக இஸ்லாமிய தமிழ்க் கலைக் களஞ்சியம்" முதலாவது வெளியீட்டில் புலவரைப் பற்றிய நினைவுக் குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(ஏடு இன்னும் மூடப்படவில்லை)
L ராக் பல நாகரீகங்கள் நாற்காலி போட்டு அமர்ந்த நாடு மனித இனம் காண்ட பூமி பண்பாடுகளின் தொட்டில், ஐரோப்பா இருளில் தகித்தபோது ம் முழுதும் அறிவொளி பாய்ச்சிய அரபு தேசம், உலகம் உள்ளவரை வுகூரப்படும் பல உன்னத நாகரிகங்கள் முளைத்து, கிளைத்து, செழித்து த நிலம். இன்று அந்த மண்ணில் நடப்பதென்ன? இந்த முன்னுரையை வாசிக்கும்போது2Wகோடிஈராக்கியுள்கள் உயிரோடும் வாடும் பேராடிக் கொண்டிருப்பார்கள், ஈராக்கின் ஒவ்வொரு தெருவிலும் ம் அவர்களை காத்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உறக்கம் விட்டு போது தமது உறவினர்களை எண்ணிக்கொண்டே எழுகின்றார்கள். திலும் பளப்ராவிலும், மெளளவிலும், உம்முகளப்ரிலும் அப்பாவிப் மக்களின் இரத்தம் ஆறாய் ஓடுகின்றது. குண்டு துளைத்து க்கிடக்கும் மண்டையோடுகள் மீது ஜனநாயகத்தின் அதி உன்னத திகள் என்று கூச்சல் போடும் அமெரிக்கப்படைகள் நடந்துதிரிகிறார்கள்.
- மூன்றுரையிலிருந்து -

Page 65
அழிந்துவரும் கிராமிரத்தின்
சுவாரவழ்பம் - 02
கிராமியத்தின் அழகு அங்கு வாழும் குடிமக்களால் பேசப் படும் மொழிகளிலும் உணர்டு. கிராமியப் பேச்சு வழக்கு மொழிநடையைப் பொறுத்த மட்டில் அது பிரதே சத்திற்குப் பிரதேசம் வேறுபடும் போது ஒவ்வொரு மக்களின் வழக்காடு மொழிகளிலும் ஒவ்வொரு விதமாக பிரஸ்தாபிக்கப் படுகின்றன.
இதன் போதுகளில் இந்த முதுச இலக்கியங்கள் கருப்பொருளில் ஒன்றாக இருந்தாலும் அவை வடிவங்களில் சற்று மாற்றம் அடைந்தே காணப்படுவதை அவதானிக்கக் கிடக்கிறது.
கிராமிய வழக்காடு மொழிகள் பழமைவாய்ந்த இந்த நாட்டுப்புற இலக்கியங்களில்தான் தன் முகம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அந்த சுவாரஷியத்தை பூசிக்கொண்டுள்ள முதுசொல்
ஒன்று இது.
05. "நாங்களுமிருந்தான், நரிக்கொட்ட மொளச்சான்
காடு நடந்தது கண்டதொரு புதும"
இந்த முதுசொல்லின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வாக்குமூலம் இப்படி பதியப்படுகிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு கிராமப்புற மையவாடி (மயானவெளி) களை மையமாகக் கொண்டு உருவான ஒரு கதை இந்த முதுசொல்லின் பின்னணியில் உள்ளது, அக்காலத்தில் இன்றைய கிராமப்புறங்கள் போலல்லாமல் கிராமங்களின் 90 வீதத்திற்கு மேற்பட்ட பகுதிகள் காடுகளாகவே காணப்பட்டன. இங்கு நரிகளும், குள்ள நரிகளும், ஓநாய்களும் அளவுக்கதிகமாகவே காணப்பட்டன. இவைகள் கிராமங்களில் புகுந்து செய்கின்ற அட்டகாசங்கள் சொல்லில் அடங்காதவை. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் அடக்கஸ்தலுங்களை தோண்டுவது,
இதில் தீவிரமாக இந்த காட்டு நரிகள் ஈடுபட்டன. பிரதேசங்களை அடக்கம் செய்துவிட்டு மக்கள் வீடு திரும்பிய பின் அன்று இரவோடிரவாக இந்த நரிகள் கூட்டம் மயான வெளிக்குள் புகுந்து தோணிட ஆரம்பித்துவிடும். இவைகளைத் தடுக்க இந்த மக்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராயின. இறுதியாக அவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த நரிகளைப் பிடிக்க திட்டம் தீட்டினர்.
C
 

னிச்சுவையின் சுவாரஷ்ரம்
ஒருநாள் இலைகுழைகளை சிறிய சிறிய பற்றைகளாக கட்டி, இரவு வேளைகளில் அதற்குள் சிலர் மறைந்து, இந்த நரிகளைப் பிடிக்க மயான வெளியில் ஆங்காங்கே காத்திருந்தனர். இரவு வந்தது,
வழமைபோல் நரிகள் மயான வெளிக்குள் தங்களது பரிபட்டா ளங்களோடு உற்சாகக் குரலெழுப்பி நுழைந்து கொண்டிருந்தன. சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி நரிகள் நெருங்கி வந்ததும் இந்த பற்றைக் காடுகளுக்குள் இருந்தவர்கள் மெல்ல மெல்ல நரிகளை நோக்கி நெருங்க ஆரம்பித்தனர்.
தந்திரப் புத்தியே உருவான நரிகள் இவற்றை புரிந்துகொள்ள ஆரம்பித்தன. உடனே நரிகளின் கூட்டத் தலைமை நரி சூசாகமாக இதனை தனது பரிபட்டாளங் களுக்கு இப்படி கூறியதாம். " நாங்களுமிருந்தான் நரிக் கொட்ட மொளச்சான் காடு நடந்தது கண்டதொரு புதும" என்ற சொல்லவும் எல்லா நரிகளும் உசாராகி இடத்தை விட்டு மறைந்ததாம். இதுதான் இந்த பழமொழியின் பின்னாலுள்ள பழங்கதை. இந்த முதுசொல் குறிக்கும் வெளிப்புற விளக்க கதை. உண்மையில் இதன் உட்கருத்தை நோக்குவோமானால் அது ஆழமானது.
ஒரு விடயத்தை சிறந்த அனுபவமும், ஆழமும் அறிவும் படைத்தவர்களிடம் சிலர் வந்து தங்களது மேதாவித்தனத்தை காட்ட வெளிக்கிடுவார்கள். அப்படி வந்ததும் தாங்கள் சொல்வதுதான் சரியானதும் உண்மையானதும் என்று வாதிடுவார்கள் நிறைகுடம் தளம்புவதில்லை என்பது போல் அதற்கு அவர்கள் எதுவுமே பேசாத இவர்களைப் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு விடயத்தை படிப்பினையாகக் கூற இந்த மக்கள் இந்த பழமொழிகளை எத்தனை அழகாக பிறப்பித்திருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.
இங்கு "நரிக்கொட்ட மெளச்சான்" என்ற தொடர் விளக்க வருவது - பழுத்த அல்லது முதிர்ந்த அனுபத்தினைத்தான்.
நரிக்கொட்ட - நரியின் விதை மொளச்சான் - விதை முளைத்தல் நடவடிக்கை - LI - புதுமை அல்லது புதிய விடயம்
6. GT Sti GT சொல லடி தோழி - இதெனி னடி
புதினம் ஆட்ட விழுங்கிற்றாம் கோழி
கேட்கும் போதே சிரிக்கத் தோன்றும் இந்த முதுசொற்கள்

Page 66
உண்மையில் சிறந்த இலக்கியத் தன்மையுடையவை. வாய்மொழிப் பேச்சாக இருந்தாலும் இவைகளிள் எதுகை மோனைக்கு பஞ்சமே இல்லை.
இது எதிர்மறைக் கருத்தை உடைய ஒரு முதுமொழியாகும். இந்த பழத் சொல்லின் நேரடிப் பொருளைப் பார்த்தால் ஆடு - கோழி இரண்டும் மாமிச உண்ணிகள் அல்ல. ஆடு கோழியை விழுங்கி விட்டது என்றால் உருவ வேறுபாட்டை வைத்தாவது சிலவேளை விழுங்கியிருக்கலாமோ என்று கொஞ்சமாவது சிந்திக்கலாம். ஆனால் கோழி ஆட்டை விழுங்கி விட்டது என்றால் சிரிப்புத்தான் வரும், எறும்பின் உள்ளாடையை யானை திருடிப் போட்ட நகைச்சுவையாய்த்தான் இது அமையும்
எதுவுமே செய்ய இயலாத, எதற்குமே சக்தியற்ற ஒருவர். மிகப் பெரிய விடயம் ஒன்றை சாதித்ததாக சொல்லும் போது அதனை நம்புவது என்பது கோழி ஆட்டை விழுங்கிய கதைதானே.? ஒரு விடயம் ஒருக்காலும் நடக்க முடியாத விடயமாக இருக்கும்போது நடந்ததாக அதனை நம்புவது உண்மையில் மிகப் பெரியதொரு விடயம். அதனை ஒருவர் சாதித்துக் காட்டும்போது அது உலக அதிசயமாகத்தான் பதிவு செய்யப்படவேண்டும். அவ்வாறான ஒருவிடயத்தை எத்தனை அற்புதமாகவும், நளினமாகவும், நயமாகவும் நமது முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்
செல்வடி - சொல்லடி புதினம் புதுமை அல்லது ஆச்சரியம்
ஆடு ஒன்றினை
07. தவுட்டு கொழுக்கொட்டைக்கு வைரமேறினா
சட்டிபானய ஓடைக்குமாம்
கிராமப் புறங்களில் செய்யப்படும் உணவுப் பண்டங்கள் மிகவும் சுவையானவை. கிடைப்பதற்கரியவை. அப்படியான உணவுப் பொருட்களில் ஒன்றுதான் கொழுக்கொட்டை புதிதாக திருமணமான பெணிகள் கர்ப்பமானதும் உறவினர்கள் இந்த வகை உணவுப் பண்டங்களை செய்து அந்தப் பெண்ணுக்கு உண்ணக் கொடுப்பார்கள். இதற்குள்ளே இருக்கும் ஒரு பெரிய கொழுக்கொட்டைக்குள் ஒரு சிறிய கொழுக்கொட்டையை செய்து வைப்பது இந்த மக்களின் வழக்கம். ஆனால் இங்கு சொல்லப்படும் தவிட்டுக் கொழுக்கொட்டை என்பது பச்சரிசி தவிட்டில் செய்யப்படும் ஒரு மிகவும் பலகீனமான உணவுப் பொருள். இது உலரும்போது கல்லாகி உறுதிபெற்று கொஞ்சம் வைரத் தன்மையடைவதுமுண்டு, அவ்வாறான சந்தர்ப் ாங்களில் அவருக்கு செருக்கு வந்துவிட்டால் மண் சட்டிபானையின் நிலை அதோ கதிதானாம், தான்தான் பெரியவன், பலசாளி என்ற இறுமாப்பில் அவர் இருந்த மண்ணாலான சட்டி பானையை எல்லாம் உடைக்க ஆரம்பித்து விடுவாராம்.
அந்த மாதிரிதான் இன்று பல உயர்மட்டங்களில் இருப்பவர்களின் நிலைகள் எதற்குமே லாயக்கற்ற, எதற்குமே பொருத்தமற்ற, எந்த விதத்திலும் தகுதியற்றவர்கள் அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்களாகவோ அல்லது வர்களின் வால்பிடிப்பவர்களாகவோ இருந்தால் போதும். 6 : இன்று பெரிய இடம். பதவி கிடைத்தபின் அவர்தான் உலகிலேயே அறிவானி, பெரியவர், பலசாலி ; சுருக்கமாக சொல்லப் போனால் அவர்தான் கடவுள், தி மற்றவர்கள் எல்லாமே அடிமைகள். இதைத்தான் நமது மூதாதையர்கள் மிகத் தெளிவாகவும் அழகாகவும் அன்றே ஐ சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
வைரமேறினா - உறுதி உண்டானால் ஒடைக்குமாம் உடைக்குமாம்

08. பொறப்போடவந்த மொடத்துக்கு
பேய்க்கு பாத்து நல்லாகுமா..?
இன்றும் நமது மக்களிடம் காணப்படும் ஒரு மூட நம்பிக்கைதான் இந்த பேய் பிசாசுகளின் மீதான நம்பிக்கையும், இயற்கைப் பொருட்களின் மீதான பயமும் "கினத்தடியில வைத்து சாப்பிடாதே, பேப் பார்வையாகிடும்", "வெளிக்கிசுெழம நாத்து எண்ணெயில செய்த பணியாரத்த றோட்டால கொண்டு போகாத, கொண்டு போறண்டா ஒரு கரித்துதுண்ட இல்லாட்டி இரும்புத் துண்ட அதுக்குள்ள போட்டு கொண்டுபோ" "மால மஹரிக்கு நேரம் மணக்கிற சாமான மையத்துப்புட்டி றோட்டால கொண்டு போகாத" "வெட்ட வெளியில ஆத்தோரம் கடலோரங்கள் ல காட்டுக்குள்ள அங்கஞ்ச வச்சி ஒண்டையும் திங்காத அது புலுடு (கூடாது), "கொழந்த புள்ளய ராவல் வெளியால கொண்டு போகாதே காத்தினவாக்கும்", "பாலுகுடிக்கிற புள்ளய ராவல வெளியன கொண்டு போகாதே பேய் பார்வையாகும்", "மாமரத்தில பூவெல்லாம் கொட்டுது, மழுப்போட்ட தண்ணியில கண்னூத்துக்கு ஒதி மரத்துக்கு தெளிக்கணும்" "கோழிக்குஞ்சு ஒரு சாதியா தூங்குது இரும்பு போட்ட தண்ணியால கழுவணும்"
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை தொன்று தொட்டு நமது கிராமப் புறங்களில் வளர்ந்த மூட நம்பிக்கைகள். இவைகள் எந்த அளவுக்கு மக்களின் அறிவை மழுங்கடித்து விடடிருக்கிறது என்பதற்கு மேலுள்ள தோடர்களே உதாரணம்,
பிறப்பினால் ஏற்பட்ட ஒரு குறைபாட்டை ஊனத்தை சரிசெய்வதற்கு முயற்சித்திருந்தால் அது எத்தனை சிரிப்புக்குரிய விடயம்.
இப்படி நேரடிக் கருத்தை விளக்கும் இந்த முதுசொல் சொல்லுவரும் அர்த்தம் அலாதியானது. "பிறப்பினால் வந்த முடம்" என்ற தொடர் சொல்வ வருவது ஒருவனிடம் ஆரம்பத்தில் இருந்தே (பிறப்பில் இருந்து வரும் ஒரு இயல்பு * பழக்கம் (அரபியில் அவர்ல் "AH" என்பார்கள்) அதனை இடையில் மாற்றுவதற்கு முயன்றால் அது முடியாத காரியம் இதனைத்தான் "அசிலை மாற்ற முடியாது" என்றும் சொல்வார்கள். "நாயை கொண்டு நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் குடிக்குமாம்" என்ற பழமொழி சொல்வதும் அதுதான். பிறவிப் பழக்கம் ஒருநாளும் மாறாது என்பார்கள்.
இதனை எத்தனை நயம் பட நம்முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பொறுப்பு பிறப்பு
மொடம் - மூடம் ஊனம் பேய்க்குப்பார்த்தல் - கெட்ட ஆவிகள் ! பிசாசுகள் ஜின்கள் மூலம் செய்யப்படும் வைத்தியம் நல்லாகுமா - சரிவருமா
09. பெரும் வகுத்த புள்ளண்டு நெனச்சாளாம்.
வயிறு பெருத்து தொப்பை விழுவது இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரு பாரிய பிரச்சினைதான். இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு, இருந்த இருப்பிலேயே ஏனைய கருமங்களையும் செய்யும் எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கவே செய்கின்றது. ஒரு விவசாயிற்கோ அல்லது ஒரு மீனவனுக்கோ அல்லது ஒரு நாளாந்த கூலிக்கோ தொப்பை இருப்பதை எங்காவது கண்டிருக்கிறீர்கள.? வெயிலில் நின்று கடுமையாக உழைக்கும் எவருக்கும் ஊழைச்சதை போடுவதில்லை அது ஆனாக இருந்தாலும் சரி. பெண னாக இருந்தாலும் சரி.

Page 67
நினைத்த நேரத்திலெல்லாம் சாப்பாடும், தூக்கமும், மிகுதியாக கிடைக்கும் நேரத்தில் ஊர்க் கதையும் அளக்கும் பலருக்கும் கூட இந்த தொந்தி எனப்படும் தொப்பை இல்லாமவில்லை.
இப்படி ஒருத்தியின் வயிற்றைப் பார்த்து இன்னொருத்தி - அவள் பிள்ளை உண்டாகி இருக்கிறாள் என்று ஊரெல்லாம் கதையளக்க ஆரம்பித்திருக்கிறாள். காலம் ஒடிக் கடந்தது. இறுதியில் என்னவென்றால் 10 மாதம் ஆகியும் அவளுக்கு பிள்ளை பிறந்த பாடில்லை. அதற்குப் பிறகுதான் உனர்ந்தாளாம் அது பிள்ளை வயிறில்லை. அவளது தொப்பை வயிறு என்று.
இந்த பழமொழி சுட்ட வருவது, ஒரு பெண்ணின் நம்பி ஏமாறும் பலகீனத்தையும், முட்டாள்த் தனத்தினையும், பிழையான நம்பிக்கையினையும்தான். நம்பி ஏமாறுவதில்
துரோகத்திற் Ai, மிகவும் கேவன் விடயம்தான் 199ரி :
மண்ணிலிருந்து வெளி இரத்தம் தோய்ந்த கை
தொடர்பான போன புலிகளுடன் இணை இந்துத்துவத்தினதும், பட்டதுமான இந்த அவர்களின் அதிகாரப் மகத்தான பணிகளை
இந்தத் துரோகத்தி தங்களினர் அரசிய துரோகமிழைக்கப்பட எங்கென்று கேட்கவிரு அனைத்து நிலைகளிலு இப்போது எனத சாதித்து விட்டன? பக்கம் பக்கமாக எழுது இயக்கங்களும் இப்போது எங்கு அடங்கிவிட்டன? எ தட்டிக்கேட்டு தனக்கான உரிமையை பெற்றுக் கொள்ள எம்மை வாக்கு வங்கிகளாக்கிய இயக்கங்கள், அரசியல் கட்சிசு இந்தக் கேள்விகளை நம்மீதான அதிகார அமைப்புக்கள் ஆ முன்வைக்கின்றோம். இந்தக் கேள்விகள் இன்னுமின் வாக்குவாதங்களையும் வளர்த்துவிடும் நோக்கத்துடனானவை சகித்துக்கொள்வதினை தவிர்க்கவே இவற்றினை முன்வை
நடந்து முடிந்துவிட்ட ஆவணப்படுத்தல்களின் பின், 8 என்கின்ற போது அச்சத்தினை தவிர, வேறெதையும் எ நமது தொப்புள் கொடி புதைக்கப்பட்ட தாயகப் பூமி மறக்கடிக்கப்படுன்ற நிலைப்பாட்டிற்குள் நமது புதிய த நடைபெறுகின்றன. சிலாவத்துறை கைப்பற்றப்பட்டதன் பி இருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னும் நமது நிலைப்பாடுகள் இன்னுமின்னும் நமது நிலம் நோக்கி மீளாமல் அதனை கண்டுபிடிப்பு தொடர்பான கதைகளில் அகப்பட்டுக்கிடக்கு வெளிப்படுத்தப்பட்டதாய் நம்மவர்களிடமிருந்து காணமு
நம் முஸ்லிம் தேசத்தின் இயங்கியலில் பெருவெளி இவ்விடயம் தொடர்பாக ஆற்ற முனைப்புடன் இருக்கிறது. பெருவெளியில் நாம் வெளிக்கொணர வேண்டும். இந்த இருந்து அபகரிக்கப்படும் நமது நிலத்துண்டுகளின் உயிர் துரோகமிழைக்கப்பட்ட நமது மக்களின் சார்பாப் பெரு?
 

மிக எளிமையானவர்கள் இந்தப் பெண்கள். இத்தனை எளிதாய் நம்பி ஏமாறும் தன்மை பெனர்களிடம் இருப்பதனால்தான் அவர்கள் சில வக்கிரபுத்தி கொண்ட ஆணர்களினால் இலகுவில் ஏமாந்து போகிறார்கள். ஆண்களைவிட சிந்தனை அளவில் பெனர்கள் சற்று குறைவானவர்கள் என்பதை இர்ைறு விஞ்ஞானமே சொல்கிறது. இதையே 1428 வருடங்களுக்கு முன்பு இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப்படி சொல்லிச்
சென்றார்கள் "பேணிகளிடம் ஆலோசனை கேளுங்கள் ஆனால் இறுதி முடிவை நீங்களே எடுங்கள்" နှီ 65 பெண்களின் இந்த தன்மையை எளிய நடையில் விளக்கும் இந்த கிராமிய முதுசொல் உண்மையில் சிந்தனைக்குரியதே
பெரும் வகுத்த - பெரிய வயிற்றை புள்ள்ன்டு பிள்னை என்று தேனச்சாளம் நினைத்தாளாம்
(தொடரும்
குவது மத்ைேடு
iமான முறையில் உலக அரங்குகளில் பதிவாகிய ஒக்டோபர் வடபுல முஸ்லிம்கள் தங்களதும் பூர்வீக யேற்றப்பட்டமையாகும். சாம்ராஜ்ய'பெருநிலக்கனவுடன் களோடு தன் சகோதர இனத்தினை முற்றாக காவுகின்ற ழப்புளிகள் அன்று அரங்கேற்றி முடித்தனர். மொழி தயேற்றல் பல முஸ்லிம் இளைஞர்களை அன்று ந்து இயங்கிக் கொண்டிருக்க வைத்தது என்றாலும் கிறிஸ்தவத்தின் மேல் பூச்சுக்களால் வடிவமைக்கப் பெருநில நாயகர்கள் தம் கனவுகளை அடைந்திட * கோலோச்சிய நிலங்களை இனத்தூய்மை செய்யும் மேற்கொண்டு ஒரு துரோக வரலாற்றினை நடத்தினர்.
நின் பதினாறு வயதினையும் அனைத்துத் தரப்பினரும் விற்கு சாதகமாக பயனர் படுத்தினரே ஒழிய, ட மக்களின் விடிவிற்காப் பயன்படுத்திய விதம் நம்புகிறோம்? பல்கலைக்கழக மட்டங்கள் தொடக்கம் 2ம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஆய்வரங்குகள் ப்பட்டவைகளும் பொது அமைப்புக்களாய் மேலெழுந்த மக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகத்தினை T முடியாமல் போனமைக்கான காரணங்கள் என்ன? ளிடம் நாம் ஏன் இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம். அனைத்திற்கு முன் எந்தவித தாட்சண்யமின்றியும் நாம் தும் முரண்பாடுகளையும் தேவையற்ற வன்முறை அல்ல, நம்மீதான துரோகங்களை நாம் வேண்டுமென்று க்கிறோம்.
திர்காலத்திற்காக நாம் எதனை முன்னெடுத்துள்ளோம் ம்மாள் காணமுடியாதுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக களை மறக்கடிக்கின்ற நிலைப்பாட்டிற்குள் அல்லது லைமுறை அகப்படும் சாத்தியங்கள் மிக அதிகமாய் ன்ெனும், நமது பூமிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் பற்றி சுட்டாயம் நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. விட்டும் தூரத்தே வாழப்போகிறோமா? எண்ணெய் ம் தமது நிலத்துண்டுகள் பற்றி எந்தவித கரிசனைகளும் டியவில்லை.
பும் ஒன்று என்பதனால் அது தனது கடமையினை இதற்கான கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நிலைப்பாடுகளை சரிவர புரிந்து முஸ்லிம் தேசத்தில் வாழ்விற்காய் முனைப்புடன் இயங்க முன்வருமாறு வெளி அனைத்து நம்மவரிடமும் கேட்டுக்கொள்கிறது.

Page 68
மூன்றாவது பெருவெளி வாசிக்கக் கிடைத்தமையை சந்தோசமாக உணர்கிறேன். ஒற்றையாக இலக்கியம் பேசப்படுகின்ற நமது சூழலில் பெருவெளி முன்வைக்கின்ற கேள்விகளும், அது சார்ந்து வெளிவருகின்ற படைப்புக்களும் மிக முக்கியமாக பதிவுகள்
பேராசியர் அ. மார்க்ஸின் நேர்காணல் இறுகிப் போயிருக்கின்ற இலங்கைச் சூழல் பற்றிய சரியான பல கணிப்புக்களைக் கொண்டிருக்கின்றது. எல்லா விடயங்கள் பற்றியுமான கறாண்ான பார்வையொன்று அவரிடம் இருப்பது பேட்டியில் தொனிக்கிறது. பெருவெளியினரின் கேள்விகள் பின்னவீனத்துவம் சார்ந்த நிலைப்பாடுகளையே மாறி மாறி அவரிடம் முன்வைப்பது ஒருவகையில் தாம் சார்ந்த கொள்கைக்கு கொடி உயர்த்திப் போராடுவதாகத் தென்படுகையில், தான் தனியே பின்னவீனத்துவத்தை மாத்திரம் சுமந்து கொண்டு அலையவில்லை என்பதை மார்க்ஸ் சொல்லிவிடுகிறார். "பின்நவீனச் சிந்தனை களையும் கூட நாங்கள் ஒரு இடதுசாரிச் சாப்வுட னேயே articulate பண்ணினோம் பார்க்கப் போனால் பின்னவனமும் மார்க்சியமும் பகை கொள்வதற்குக் காரணமில்லை. தெரிதா போன்றோ ரின் பிற்கால எழுத்துக்கள் மார்க்சியக் கூறுகளை ஏற்றுக் கொண்ட தாகவே அமைந்தன. நேற்றுக்கூட எங்கல்சின் Lபdwig Feuerhack and dassical Germam Philosophy gi/relaul Lulli கொணர்டிருந்தேனர். இறுதி உணர்மை என எதுவும் கிடையாது என்கிறார் எங்கல்ஸ், நீட்ஷேயும், பின்னவீன சிந்தனையாளர்களும் இதைத்தாண்டி என்ன சொல்லி விட்டனர்" என்று அவர் சொல்வது கவனிப்புக்குரியது.
முஸ்லிம் தேச இலக்கியம் பேச வெளிக்கிட்டிருக்கின்ற பெருவெளியினர் மார்க்லியமும், பின்னவீனமும் சொல்கின்ற "இறுதி உண்மை என்ற ஒன்று இல்லை" என்கின்ற கருத்தாக்கத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது? என்னைப் போன்றவர்கள் முஸ்லிம் தேச இலக்கியம், இறுதி உண்மை ஒன்று இருப்பதாக நம்புகின்ற கூட்டத்தினருடையது என்று நம்பிக் கொண்டிருக்கையில் (முஸ்லிம் மக்களுடைய அகதா சார்ந்த உண்மைகள் - இறைவன் பற்றிய நம்பிக்கைகள்) மார்க்ளின் இத்தகைய, மார்க்சிய அல்லது பின்னவீனத்துவ விளக்கம் பற்றிய பெருவெளியினரின் வாசிப்பு எப்படிப் பட்டதாய் இருக்கும்?
மார்க்சியக் கோட்பாட்டின் தொடர்ச்சியான ஒன்றாகவே பின்னவீனத்துவத்தை அ.மார்க்ஸ் பார்க்கிறார். ஆனால் நியாஸ் குரானாவின் கட்டுரை (பின்னவீன நிலவரம் முஸ்லிம் தேச இலக்கியம் ) பின்னவனத்திற்கு முந்தைய எல்லாவற்றையுமே மறுப்பதோடு அதிகார அலகாசு எழுந்து நின்று நம்மை பயமுறுத்தவும் செய்கிறது. சுட்டுரை முழுக்க நிரம்பியிருக்கும் நம்பிக்கையீனம், அதனை எதிர் வாசிப்பு அல்லது உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நீக்கியபடியே இருக்கிறது. அதனால் நான் பெருவெளியினர் ஒரு குழுவாக செயற்பட்டாலும் அவரது கட்டுரையை தனியாகத்தான் பார்க்கிறேன். பெருவெளி முரண்வெளி விவாதத்தை இணையத்தில் பார்த்தபோது இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயிருந்தது.
鸟 링
...
 

"மார்க்சிய எழுத்தும் விமர்சன முறையும் மக்களிடையே நிலவும் வித்தியாசங்களைக் கணிக்கி லெடுத்துக் கொண்டதில்லை, சமூகம் வெறுமனே கீழ் வர்க்கம்xமேல்வர்க்கம் என்ற முரண்களால் அமைந்தது" என்கிறார் றியாஸ் குரானா. இது பற்றிய விவாதங்களை இங்குள்ள மார்க்ளியம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் பக்கம் திருப்தி விடுகிறேன். ஆனால் ஒன்று, சுதந்திரத்திற்குப் பின்னான காலத்தில் தமிழகத்திலும், இலங்கைச் சூழலிலும் அரசியல், இலக்கிய அடிப்படைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது இம்மார்க்சிச சிந்தனைதான். இது பற்றிய பல பார்வைகள் இருக்கின்றன. ஆனால் நியாஸ் குரானா சார்ந்திருக்கின்ற பின்னவீனத்துவம் இவற்றையெல்லாம் ஒரு இயங்கியலாகவே ஏற்றுக் கொள்ளாமல், ஒற்றையாகக் குறுக்கி மறுத்தொதுக்குகின்ற பணியை மாத்திரமே செய்வது செய்வது இழிவானது.
பேராசியர் நுஃமான் போன்றோர் முஸ்லிமாக இருப்பதும், மார்க்சிச சிந்தனையை ஏற்றுக் கொண்டதும் றியாண் குரானாவின் இத்தகைய நிலைப்பாட்டிற்கு காரணமாக இருக்கலாம். அவரது கட்டுரையில் இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு. ஏனென்றால் நுஃமானனக் காய்வதிலேயே குறியாக இருக்கின்றார். தவிர றியாஸ் குரானா அடையாளப்படுத்துகின்ற, திட்டித் தீர்க்கின்ற முள விமர் இலக்கிய ஜாம்பவான்கள் யார் என்று தெரியவில்லை. இதுவும் நுஃமான், எச்.எம். பாறூக், சோலைக்கினி போன்றோராக இருக்கலாம் என்று சந்தேகிக்க முடிகிறது. இவர்களெல்லோரும் தமிழ்ப் பேரினவாதத்திற்கு சாய்வாக இயங்கினார்கள் அல்லது இயங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். என்றால், சேரன், சுவி, சக்கரவர்த்தி போன்றோருடைய எழுத்துக்களை பன்முக வாசிப்புச் செய்து அவைகள் முஸ்லிம் தேச இலக்கியத்திற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று கூக்குரனிடும் குரானா, ஏனர் இத்தகைய ஜாம்பவாணர்களுடைய தமிழ்த்தேசத்திற்கு ஆதரவான ஒரு தொகைப் பிரதிகளை முஸ்லிம் தேச இலக்கியம் சார்பாக பன்முக வாசிப்புச் செய்து அது பற்றிய தெளிவுகளை முன்வைக்க முடியாது?
90 களில் காத்தான்குடிப் படுகொலையோடு சேர்த்து முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதெல்லாம் இந்த நியாஸ் குரானாவும் இலக்கிய உலகில் இருந்தவர்தான். தினகரன் கவிதாசாகரம் பகுதியில் காதல் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த இவரால் அது பற்றிய ஒரு பிரதியைக்கூட எழுத முடியாமல் போனது பற்றிய வருத்தம் இருக்கிறதா இல்லையா என்று கேட்கவேண்டும் ஒரளவுக்கேனும் திருப்தி தருகின்ற ஒரிரு படைப்புக்களையாவது சக்கரவர்த்தி, சேரன் போன்றோர் செய்தார்கள் என்று முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அவை வெற்றுப் பிரதிகளாக இருக்கட்டும். ஆனால் ஆறுதல் தருபவை. தமிழ்த்தேச எழுத்தாளர்கள் முஸ்லிம் கரிசனையில் எழுதப்பட்டவை யெல்லாம் றியாஸ் குரானாவால் தூக்கியெறியப்படுமென்றால் நேசதேசம் என்று அறிவித்துச் செயற்படுவதற்குரிய பின்புலம் என்ன என்று சொல்ல வேண்டும்? அல்லது பெருவெளியை ஏற்றுக் கொள்கின்ற மு.பொ போன்றோர் மாத்திரம்தானா நேசதேசத்திற்குரியவர் என்பதை அறிவிக்க வேண்டும் இங்கு

Page 69
சு.வில் வரத்தினத்தை நியாஸ் குரானா "வெறும் அக்கறையாளர்" என்று ஒதுக்குகின்றபோது மஜீதின் இரங்கலுரையைப் பாருங்கள் - "முஸ்லிம்தேச இலக்கியம் எண்பதில் அவருக்கிருந்த அக்கறையெண்பது முஸ்லிம் அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி கவனிக்க வைப்பதாகவுமிருந்தது. சு.வி. இலங்கைச் சூழலில் ஒரு தனித்த எழுத்து இயக்கம் என்ற போதிலும் புறக் கணிக்கப்படும் சமூகங்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக நேர்மையாக எழுதியவர் என கருத முடியும். என சொல்லிக் கொண்டு போகிறார்’ என்கிறார்.
தமிழர்கள் முஸ்லிம்கள் சார்பாக எழுதினால் அது தமிழ்த் தேசத்திற்கு சாய்வானது என்றும், முஸ்லிம்கள் தமிழர் தேசத்திற்கு ஆதரவாக எழுதினால் அதுவும் தமிழ்த் தேசியத்திற்கு சாய்வானது என்றும் பிடிவாதமாக இருக்கின்ற றியாஸ் குரானா தனது பார்வைகளை சீர்செய்ய வேண்டும். இதனை சமரசம் செய்வதான பொருளில் அவர் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் பேசுவது போல மற்றமையாக இருப்பதற்குரிய உரிமையை மிகக் கெளரவமாக வழங்குவதுதான். கிறிஸ்தவராக இருக்கின்ற அ.மார்க்ஸ் முஸ்லிம்கள் பற்றிப் பேசுகின்ற நிலையில் - உங்களுடைய இந்த கருத்துப்படி எங்கிருக்கிறார்? யாரும் தன்னுடைய இனம்சார்ந்துதான் இலக்கியம் படைக்கவேண்டுமென்று எந்தப் பின்னவீனத்துவம் சொல்கிறது?
மார்க்ஸின் நேர்காணலில் நான் முக்கியமாகக் கருதுகின்ற இன்னொரு விடயம் "காலச்சுவடு சிறுபத்திரிகை கொண்டிருக்கின்ற உள்ளார்ந்த முஸ்லிம் விரோத நிலைப்பாடு பற்றியது". உண்மையில் காலச்சுவட்டை தொடர்ந்து வாசிப்பவர்கள் இக்கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அண்மையில் (பிப்ரவரி - 2007) இதழ் 86 ல் ஹஸின் என்பருவடைய சிறுகதையொன்று காலச்சுவட்டில் வெளிவந்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர்) "ஊழிக்கு சில நாட்கள் முன்பாக" என்கின்ற இக்கதை தஜ்ஜாலின் வரவு பற்றிக் கூறுகின்ற இஸ்லாமிய உண்மையும், ஹஸினின் புனைவும் சார்ந்தது. இக்கதையில் முஸ்லிம்கள் நம்புகின்ற இறைவன் கேள்வியொன்றுக்கு பதிலளிக்க முடியாமல் மலங்க மலங்க முழிப்பதாக வருகிறார், மரியமின் மகன் (முஸ்லிம்கள் நம்புகின்ற ஈஸா நபிதான் இங்கு மரியமின் மகன் என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மரியமின் மகன் என்று சொல்வது கிறிஸ்தவ அடையாளம் சார்ந்தது. அவர் இறுதியாக பூமிக்கு இறங்கி வருவார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை. எனவே இங்கு இடம்பெறுவது மத நம்பிக்கைகள் சார்ந்த குழப்ப நிலை. இத்தகைய தன்மையை முஜிபுர் ரஹ்மான் போன்றோரது பிரதிகளிலும் காணலாம். இவை பற்றி விரிவாக பின்னர் எழுதலாம்) தஜ்ஜாலைக் கொல்கின்ற போது அவன் இந்த சூரிய குலப்பிறப்பே இப்படித்தான் என்று வீழ்வது போன்ற பகுதிகள் உண்மையில் முஸ்லிம் விரோத நிலைப்பாடு கொண்ட பகுதிகள். இக்கதையை பிரசுரிப்பதற்குரிய நியாயங்களாக அவற்றை காலச்சுவடு கண்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம் தேச இலக்கியம் செய்கின்றவர்கள் இது பற்றிய சிறு வாசிப்பையேனும் பெருவெளியில் நிகழ்த்தாதது இவர்களின் அலட்சியத்தையும், கவனயீனத்தையும் சுட்டுகிறது.
மார்க்ஸ் சொல்வது போல நுஃமான், பெளஸர், இளைய அப்துல்லா போன்றோர் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை தமிழகத்திற்கு கொண்டு செல்லவில்லை யென்பது அதிர்ச்சியைத் தருகிறது. அண்மையில் (மூதூரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாட்கள் என நினைக்கிறேன்) உயிர்மை இதழொன்றை தற்செயலாகப் புரட்டுகையில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி அட்டையில் இருந்த பெருத்த தலையங்கம் என்னைக் கவர்ந்திழுத்தது. உள்ளே நுழைந்தால் ஆச்சரியம், முஸ்லிம்கள் பற்றி ஒரு சில குறிப்புக்கள் மாத்திரம்தான் எழுதப்பட்டிருந்தன. இளைய
 

அப்துல்லாதான் அதனை எழுதியிருந்தார். கட்டுரையில் இருந்த பிற விடயங்கள் மூதூர் சம்பவத்தின் தாக்கத்தை குறைப்பதாகக் கூட உணர்ந்தேன். இதை உண்மைப் படுத்துவது போலவே அண்மைக்காலமாக உயிர்மை இதழ்களில் அவர் எழுதுகின்ற கட்டுரைகள் முஸ்லிம்கள் பக்கம் எதுவித அக்கறையும் கொள்வதில்லை என்பதை நிருபிக்கின்றன. இலக்கியத்திற்கு மூன்றாவது மனிதனும், அரசியலுக்கு முஸ்லிம் குரலும் என இரு முகங்களைக் கொண்டவர் பெளஸர். இவ்விரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பவர். தமிழகத்துடனான அவரது :ள இலக்கியம் சார்ந்தது என்பதால் அவர் முஸ்லிம்கள் பற் பேசுவதில்லைதான். நுஃமானும் ஏதாவது தமிழக இதழுக்கு எழுதுவதாக இருந்தால் காலச்சுவட்டில்தான் எழுத வேண்டுமென நினைப்பவர். காலச்சுவடின் உள்அரசியல் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அங்கு கொண்டு செல்ல அனுமதி தருமா என்பதும் தெரியவில்லை!
- சஹிட் அப்பாஸ்
தில்லையடி, புத்தளம்
பெருவெளி ஒன்று இரண்டினை இணைத்தும் மூன்றினைத் தனித்தும் வாசிப்புச் செய்தேன்.
முரண்வெளி இணையத்தளத்தில் பெருவெளி மீதான விமர்சனம் வெளிவந்த பிறகுதான் பெருவெளி என்றொரு சஞ்சிகை வெளிவருவதை அறிந்தேன். நீண்ட காலமாகே கவிதை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு வாசித்து வரும் நான் தரமான சஞ்சிகைகளை தேடி வாசிப்பது வழக்கம். கொழும்பில் புத்தக கடையொன்றில் வேலை பார்க்கும் உறவினரொருவர் மூலம் மிக அண்மையில் பெருவெளி 03வது இதழைப்பெற்றுக் கொண்டேன். இன்றைய தினத்தின் ஒரு வருடத்திற்கு முன் முஸ்லிம் சமூகத்தின் மீதான இரண்டு வெறிபிடித்த பெருந் தேசங்களும் மூதூரில் ஏற்றிக் கொண்டிருந்த சதுரங்க விளையாட்டு விபரீதத்தின் இரத்த அலைகள் ஒயுமுன் (இன்று ஓய்ந்து விட்டது என்று பொருளன்று. High security Zone area பாதுகாப்பின் அழகான பெயர்) பெருவெளியில் பேசுவோம் என்று தனது முதலாவது பிரதிகளின் தொகுப்பினை முன்வைத்தது. எனது சகோதரன் ஊடாக இந்த இதழ்களின் தொடர் மூன்றினையும் நான் பெற்றுக் கொண்டேன்.
இங்கு பெருவெளியின் மூன்றாவது இதழின் வருகையின் பின் முதலிரண்டு இதழ்களை ஒன்றாக்கியும் மூன்றாவது இதழைத் தனித்தும் மீள்வாசிப்புச் செய்ய முனைந்தபோது நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் நகர்தல்களும், அவை கிறி விளையாடிய எளிய மருதாணிக் கோலங்களும், இப்பிரதியை முன்வைக்க ஏதுவாகி விட்டன. இந்த முயலல் என்னுள்ளே பெருவெளி பற்றி எழுந்த தொடரறுந்த, மற்றும் தொடரான கேள்விகளிற்கும் முஸ்லிம் தேசம் என்ற பெருவெளியின் மையக் கருத்துப் புள்ளிக்கும், அது வரிக்குவரி புட்ம்போடும் முஸ்லிம் தேசத்தின் நிலைக்களன் பற்றிய புரிந்த, புரியாதவைகளின் மீதுமான பார்வையாகக் கொள்ள முடியும். ஆனால், பெருவெளியில் பேசப்பட்ட விடயங்களின் முண் எனது முன்வைப்புகள் பெரிதாய் ஒன்றையும் சாதித்துவிடப் போவதில்லை. இந்த முன்வைப்புக்களை பெருவெளியினர் பிரதிக்கான பண்முக வாசிப்பு" என்ற பின்நவீன கூற்றால் தள்ளிவிடவும் நிறைய சாத்தியப்பாடுகள் இருக்கும். எதிர் முன்வைப்பு அல்லது சார்பு நிலையினை முன்வைப்பதினை இறுக்கிவிடும் வங்குரோத்துச் சூழல் இன்னும் இங்கில்லை என்றே நினைக்கிறேன். அல்லது அது இன்னும் வந்து சேரவில்லை.
இனி, முதல் இரண்டு இதழ்களின் மீள் வாசிப்பின்
போது என்னுள் எழுந்த அனுபவங்கள, கூச்சல்கள், திமிறல்கள் என்பவற்றினை நிதானமாக முன்வைக்க விளைகிறேனர்.

Page 70
பெருவெளியின் ஆரம்ப வருகையின் போது நமது தமிழ்களின் சூழல் (அ.மார்க்ஸ் கூறுவது போல்) மிக இறுகிப் போன தேசத்துக்குள் அகப்பட்டுத்தான் கிடந்தது. பல்வேறு காரணிகளால் தொடராக வந்து கொண்டிருந்த மூன்றாவது மனிதனும் திடீர் திடீர் எனத் தலைகாட்டினார். இந்த நிலை வாசிப்புச் சூழல் என்பதே இல்லாத மிக மோசமான ஒன்றாய்க் கிடந்தது. நமது தேசிய நாளேடுகள் மீது கொண்ட அதிபாரிய எதிர்ப்பால் என் சகோதரன் அவைகளைத் திட்டித் தீர்க்காத நாட்களே இல்லை. ஏதாவது ஒன்றில் அல்லது சீனி சுற்றிய நாளிதழ்களைக் கண்டாலும் அதன் மீது எரிந்து விழுந்து கொண்டே இருப்பாண். இப்படியான ஒரு கட்டத்தில் பெருவெளியின் வருகை மிகமுக்கியமான தருணத்தினால் ஆரோக்கியமாகவே நிகழ்ந்தது என நினைக்கிறேன்.
நன்றி முஸ்லிம் தகவல் வள நிலையம்" என்ற துணைத்தலைப்புடன் பெருவெளி வெளியிட்ட மூதூரின் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்னான வரைபடம் மிகுந்த கவனிப்பைப் பெற்றது. பல முக்கிய தளங்களை நோக்கி பெருவெளி கவனிக்கப்பட்டமையால் இந்த துரோகத்தின் அம்பலத்தினை அச்சமின்றி உலகறியச் செய்த சிற்றிதழாக அன்று பெருவெளி என் மனதில் அதன் மீதான பதிவினை ஏற்படுத்தி விட்டது. நிறுவனங்கள் / அமைப்புக்கள் சார்ந்து எத்தனையோ பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரசியல் சமூக இயங்குதளங்களை காணக் கிடைத்தும், அவை தவிர விற்பனையாகிக் கொண்டும் இருக்கையில் அவைகள் மூதூரைப் பார்த்த விதமும், பெருவெளி இலக்கியத்திற்காய் வந்து முஸ்லிம் அரசியல், மக்களினைப் பார்த்த விதமும் என்னுள் விகிதங்களில் எடைபோடப்பட்டது என்பதினை நான் கூறிக் கொள்ளத் தயங்கவில்லை.
நமது இஸ்லாமிய அமைப்புக்களின் வெளியீடுகள் எல்லாம் சர்வதேசப் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைத்துக் கொண்டு சலி பிடித்துத் திரிகின்றபோது (உள்ளூர்ப் பிரச்சினை முஸ்லிம்தேசப் பிரச்சினையன்று. இவர்களின் தலைமை பீடங்கள் / இவர்களின் அறபு இதழ்கள் போடும் Cover page story, படங்கள்தான் மதப்பற்றினை எகிறச் செய்கிறது. இங்கு நடக்கும் கொடூரங்களின் வலைப்
பின்னலினை புகைப்படம் எடுத்து 4colourல் போட்டுக் காட்ட
முடியாமல் இருக்கிறோம். சிலவேளை அதைக் காட்டினால் வணிகமாக்கி விடுவார்களோ!) பெருவெளி முன்வைத்த பிரதிகள் நம்பிக்கை தருகின்ற போக்கினை ஏற்படுத்திற்று.
மீள இரண்டாவது இதழின்போது பொத்துவில் கதியின்
சகதிக்குள் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்ததையும் மறந்துவிடலாகாது.
மிக முக்கிய ஆளுமையாக இனங்காணப்பட்டவர் சிராஜ் மஷ்ஹூர் என்று சரிநிகர் மீள்பார்வை என்ற தளங்களின் ஊடாகத்தான் அவரின் எழுதியங்கியலை நான் வாசிப்புச் செய்திருக்கிறேன். அவரது பல்கழைக்கழக நிலைப்பாடுகளின் பின்னர் சிராஜின் எழுத்தியல் எங்கு சுருங்கிக் கொண்டது என விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆவணத் திரட்டலில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் மிக முக்கிய விடயங்கள் அவரிடமிருந்து வெளிக்கிளம்பவில்லை என்றே நினைக்கிறேன். சில வேளைகளில் சிராஜ் மஷ்ஹ9ர் இன்னும் பல முக்கிய தளங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறாரோ தெரியாது. ஆனாலும் எதிர்ப்பிலக்கியத்தின் பின் சிராஜ் மஷ்ஹஜூர் முக்கிய தளங்களில் இருந்து காணாமல்தான் போய் விட்டடார். சுயம் நின்று போனதன் பின் அவரின்
அரசியலும் நின்று விட்டதா? ஆயினும் மிக முக்கிய 6 Eಜ್ಜಿ; பதிவுகளை தனது முதலாவது இதழில்
공
பெருவெளி கொண்டுவந்தது புதிய தலைமுறையின் மீதுள்ள ரலாற்றுத் தேவைகளினை சொல்லியதாய் தானி
நினைக்கிறேன்.
அப்துல் றஸாக்கின் நிழல்களின் வடு மிக முக்கிய வரலாற்றுச் சொல்லியாக பார்க்கக் கிடைத்தது. தமிழ் தேசியத்தின் கொடியில் இருக்கும் கொடிய விலங்கு, சிங்கள
ஆக்கிரமிப்பின் வரலாற்றுத் தொடர் பாத்திரம் தாக்கியழிக்
கப்படும் கிழவனின் நிலை நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது, நடந்து முடிந்தது என விசாலித்துக் கொண்டே போகிறது. அந்தக் கொடிய விலங்கு, ஆளும்

தேசத்தில் தன் நிழல் கூட படாமல் இருக்க அந்தக் கிழவன் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் அவரிற்கு எதிராகவே நான் செயற்படுவேனி. முடியும் தருணங்களில் கொடிய விலங்குடனும், அரசனின் காவலாளியுடனும் போராடுவேன். இங்கே இந்த நிலத்திற்கு அனைவரும் வந்தேறு குடிகளே. அதையும் தாண்டிச் சென்றால் அல்லாஹ்வால் சுவர்க்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட அல்லது சைத்தானின் சொல்கேட்டு அப்பிள் திண்று இங்கு தூக்கி எறியப்பட்ட எண் ஆதம் இங்குதான் விழுந்தார் என்ற பூர்வீகம் என்னிடம் இருக்கிறது. ஆக இது என் தேசமன்றோ! அப்துல் றஸாக்கின் நிழல்களின் வடு போல வடுவாகவே தொடர்ந்தும் முஸ்லிம் தேசம் இருக்கும் என அப்துல் றஸாக் நினைக்கவும் முடியாது. புனைவுகளும் புனைவுகளாக மாறிவிடும் எதிர்காலம் ஜாக்கிரதை, அப்துல் றஸாக்கின் பிரதியை நான் இடைநடுவே தொட்டு ஆரம்பித்தால் "முன்னர் நடந்தது போல அரசனின் காவலர்கள் நம் அயலவர்களின் புனிதஸ்தலங்களைத் தாக்கி அவர்களின் பூர்வீக பூமியை விட்டு விரண்டோடச் செய்ய முயற்சித்தபோது, பத்ர்க்களம் போல சொற்பமே இருக்கிறது என கணக்குப் போடப்பட்ட அயலவர்கள் மிக கச்சிதமாக எதிர்த்தனர். படுமோசமாக நடைபெற்ற அரசனின் காவலாளர்களின் தாக்குதலை தன்னிடம் இருந்தவைகளைக் கொண்டு லாவகமாக எதிர்த்தனர். இங்கு வரலாறு தன் கால ஓட்டத்தில் மாறியதாய் அன்றைய அனைத்து வரலாற்றுப் பதிவுத் தளங்களும் அடையாளப்படுத்தியது என 1612 ரமழான் பிறை 15ல் நடைபெற்ற விரிவுரையில் செய்யத் புர்கான கூறினார்" என்று நகர்த்தலை தொடர்த்திருப்பேன்.
மஜிதின் நாட்குறிப்புக் காலங்கள் பெருவெளியின் கருத்துத் தளத்தினில் குளிர்ந்த காற்று, வெளியினூடாய் வனாந்தரங்களில் உள்ள அந்தப் புரங்களில் நுழைந்து எழும் புகையில் இடையில் விடுபட்டுப் போனதாய் நினைக்கிறேன். மஜீத் மிக அவசரமாய் தன் பிரதியினை நிறுத்திக் கொண்டதாய் என் பதிவில் அகப்பட்டு விட்டது. அவர், இது முடிவு என நினைத்திருக்கலாம். ஆனால் முடிவாகி விடவில்லை என நினைக்கிறேன்.
மிகச் சிறிய பிரதியாய் றியாஸ் குரானா எழுதி முடித்த இரத்தம் மட்டுமேயான மூதூரின் வரைபடம் பற்றி, அதற்குள் அகப்பட்டுக் கிடக்கும் விடயங்கள் இன்னும் பரவலாக்கம் பெறும் போது அதன் எல்லை விஸ்தாரம் பெறும் என்று என் மனது சொல்லிற்று.
முதல் இதழின் பல விடயங்களின் மையமாய் நாம் அறிந்த பின்நவீனத்துவம் அல்லது நவீன பின்னயம் தொடர்பான மிஹாதின் பிரதி பெரும் பலம் ஒன்றினை விவாதத்தினில் சேர்த்தது. இதன் பின் பின்நவீனத்தின் கூறுகளைத் தன் அடையாளங்களாய்க் கூறி ஒரு சலசலப்பை
ஏற்படுத்திய இதழ் ஒன்றின் வாசிப்பினை நிறுத்தினேன்.
காலா காலத்தில் ஏற்படும் பருவ மாறுதல்கள் போல கிழக்கில் ஒரு மூலை மூதூரில் நடைபெற்றது. இரண்டாவது இதழின் போது கிழக்கின் மற்றைய முடிவான பொத்துவிலில் நடைபெற்றது. அப்துல் றஸாக் சொன்ன நிழல்களில் வருபவர்கள் மீளவும் இணைந்து கொண்டதாய் மக்கள் கருதும் நிகழ்வும், இரத்த வாடையும் அரங்கேறியது. அதனோடு பலமான முன்வைப்பாய் தமிழில் இலக்கியங்கள்' என்ற மொழிவுகளை முன்வைத்து இலங்கையின் இலக்கியம் மற்றும் அரசியல் சூழலில் மொழி ஆக்கிரமிப்பின் மீது பலத்த கேள்விக் கணைகளை பெருவெளி தொடுத்ததாக நான் நினைக்கிறேன். முதலாவது இதழின் தொடர் பக்கங்கள் போல இரண்டாவது இதழும் அமைந்திருந்தபோது பல்வேறு விடயங்களில் இரண்டாவது இதழினது பிரதிகளின் ஒருமைப்பாடும் தொடர்நிலையில் காணப்பட்டது. குறிப்பாக தோற்ற நிலை மெய்ம்மை" குதர்க்கங்களின் பிதுக்கம்" ஆகிய மிஹாதின் முன்வைப்புக்கள், முதலாவது இதழில் மிஹாதின் பிரதியை தொடர்ந்து வாசிப்புச் செய்கையில் அதன் இணையாக அமைவது போன்று காணப்பட்டது. அதேபோல விபரீத விளையாட்டு', 'கள்ளத் தோணி என்பன தொடரான நிகழ்வுகளைக் கொண்டிருந்ததனை அவதானிக்கலாம். இவை ஒவ்வொன்றினையும் பற்றி மிக அலாதியாக அவற்றுக்கான துணைநிகழ்வுகளை வைத்துக்கொண்டு இன்னுமினினும்

Page 71
விவாதித்து விவாதித்து நகர்த்தலாம். மஜிதின் நாட்குறிப்பு போன்று இவைகளும் இடைநடுவே நின்று விடுகின்றன. இந்தப் பிரதிகளின் பின்புலத்தினை முஸ்லிம் தேசத்தின் இதர எழுத்தாளர்களும் (எழுத்தாளர்கள் என அழைப்பதில் நான் பெரிதாக உடன்பாடு கொள்பவளல்ல. ஆனாலும் நாகரீகத்திற்காக அழைக்கிறேன்.) கொண்டிருக்கத்தானே வேண்டும்! ஆனால் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் இன்னும் காலத்திற்கான பிரதிகளை முன்வைக்கவில்லை என்று துணிந்து கூறலாம். உதாரணமாக ஓட்டமாவடி அறப்ாத்தின் கதைகளில் இருந்த நாட்டம் இப்போது எனக்கு இல்லை. அவர் எங்கு இயங்குகிறார் என வினவலாம்தானே?
ஆக இந்த இரண்டு தொகுதி பிரதிகளின் வாசிப்பின்போதும் கால, இட, பிரதிகளின் தன்மை மூன்றாவது இதழின் வாசிப்பில் வேறுபட்டே கிடந்தது.
முஸ்லிம் தேசத்துக்குள் புதைந்து கிடந்த அல்லது வெளிப்படுத்தத் தயங்கிய விடயங்களை மூன்றாவது இதழ் மிகச் சிறப்பாக, அதற்கேயான தோரணையுடன் கொண்டு வந்தது. றியாஸ் குரானா முன்வைத்த 'முஸ்லிம் தேச இலக்கியம்: பின்நவீன நிலவரத்தை" மிக முக்கியமான பிரதியாய் நான் காண்கிறேன். இதுவரை இவ்வாறானதொரு உரத்த குரலினை ஏன் நமது ஆநபய எழுத்து ஜாம்பவான்கள் உயர்த்தாமல் இருந்தனர்? தமிழீழ ஆயுதங்களிற்குள் முஸ்லிம் தேசம் அபகரிக்கப்பட்டது போதாமல் தமிழீழத்தின் மேதாவிக் கவிஞர்களும் சொல்லியல் ஆக்கிரமிப்பில் முஸ்லிம் தேசத்தை அடக்கிக் கொண்டதை நியாஸ் குரானாவின் பிரதி மிகப் பலமாய் எதிர்த்துக் கூத்தாடியது. சில இடங்களில் இந்த கூத்தாட்டங்கள் அதி பாரிய மிகையாகவும் போயிற்று. எதிர்க்கப்போய் அனைத்தையும் சேர்த்து எதிர்த்த நிலையினை றியாஸ் குரானாவின் பிரதி வெளிப்படுத்தியதாய் சம்சுல் முஸ்மி வெளிப்படுத்தினாள் அவளின் பெருவெளிக் குறிப்பிலும் இது அடக்கப்பட்டதினை இன்று நினைவு படுத்துகிறேன்" தமிழீழ கவிஞர்களின் சொல்லின் ஆக்கிரமிப்பிற்கு மாறர்ய், அதனை தலையின் மேல் தூக்கிவைத்து ஆடிய நம்மில் பலரை றியாஸ் குரானா மிக நியாயமான முறையில் நிற்க வைத்து கேள்வி கேட்டார். ஆனால், அவரின் நிதானம் இந்த இடங்களில் தன் போதாமையை வெளிப்படுத்திக் காட்டிற்று. என்றாலும் பின்நவீன வரைபடம், அதன் முஸ்லிம் தேசப்பங்கு, முஸ்லிம் தேசத்தின் இதர சமூகவியல் தளங்கள் பற்றி திறந்த நிலைக் கதையாடல்களிற்கு றியாஸ் குரானா பிரதி அழைப்பு விடுத்தமை மிக முக்கிய செயலாகும். ஏனெனில் இவ்வாறான தளத்தினில் இலங்கையில் முன் வைப்புகள் இடம் பெறவில்லை. என்றே அறிகிறேன். சில வேளைகளில் யாராயினும் முன்வைத்திருக்கலாம். றியாஸ் குரானாவின் பிரதிக்கு இந்த அதிமேதாவிகள் எதனைக் கூறப்போகிறார்கள்? கண்டு கொள்ளவில்லை என மிக இலகுவாக பதிலுரைத் தாலும் ஆச்சரியப்படமுடியாது. அதுவும் ஒரு வரலாற்று மாற்றம் தானே...!
இதனடியாய் மிஹாத், தன் பிரதிகளின் விரிவாக்கலாய் கொண்டுவந்த அல்லது மிஹாதின் நாவலொன்றின் பகுதியாய் மூன்றாவது இதழில் வெளிவந்த முக்கோணம் சூழலும் வட்டப்பாதை’ நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு பிரதியாக்கங்களை மேற்கொண்டதினைக் காண முடிந்தது. அண்மைக் காலங்களில் நான் பல தடவைகள் புதிது புதிதான அனுபவத்துடன் வாசித்த பிரதியாக மிஹாதின் இந்த புனைவினைக் கூறமுடியும் மிஹாத் அவர் சார்ந்த சூழலின் Technology களை மிக லாவகமாக அவரின் பிரதிக்குள் பொறித்துக் கொண்டு, அதன் வழியே தனது நகர்த்தலை மேற்கொண்டுள்ளார். பெருவெளியில் வெளிவந்த மிஹாதின் கதைப்பிரதிகள் நாவலொன்றின் முதல் மூன்று பக்கங்களாகவே தென்படுகின்றன. மிஹாத் நான்காவதில் தன் நாவலை எந்த தளத்தினூடாக நகர்த்தப்போகிறார் என்பதனை மிக அவதானமாகக் கவனிக்கிறேன். உஸ்மான் மரைக்கார் உண்மையிலேயே மிக முக்கியமான ஒரு ஆளுமைதான். முக்கிய விடயங்கள் நடந்து முடிந்ததன் பின்னர் அது பற்றிய, ஏலவே எழுதப்பட்ட நாட்குறிப்பினை வாசித்தபோது இந்த அனுபவத்தினை நாம் பெற்றது போல

நமது இன்றைய நாட்களினை வரலாறாய் பார்க்கும் நம் அடுத்த தலைமுறை எவ்வாறான புனைவுகளை முன் வைக்கும்?
இன்றைய காலங்களில் நடந்து முடிந்ததை நடந்து முடிந்ததாய் சொல்வதிலும் மிஹாதின் பின்நவீன வரையினை அமைப்பிலும் பல்வேறு வித்தியாசங்கள் காண்ப்பட்டமை அப்பிரதியுடன் இணைவினை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும், இந்தத் தொழில்நுட்ப உள்வாங்கல்களை மிஹாத் திரைப்படமாக்கித் தந்திருக்கலாம் தானே. ஆனால் மிஹாதின் இப்பிரதி தொடர்பான இணைய விவாதங்கள் வேண்டும் என்றே ஒரு பிரதி மீதானதும் அதன் எழுத்தோட்டம் மீதானதுமான காழ்ப்புணர்ச்சியும், வேண்டுமென்ற எதிர்க்கூச்சலுமே தவிர வேறில்லை என நினைக்கிறேன்.
'காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள் அப்துல் றஸாக்கின் சாயலுடனான அனுபவ முன்வைப்புக்களே. முக்கிய பின்நவீன எழுத்தாளராகவும் விளிம்பு நிலைச் செயற்பாட்டாளரான அ. மார்க் ஸ் பெருவெளியுடன் உரையாடிக்கொண்டது இன்னொரு பார்வைக்கோணத்தினை பெருவெளி மீது ஏற்படுத்திற்று. அவரே இலங்கையின் முஸ்லிம் தேசத்தினை தானி அவதானிக்காமல் விட்டமையும், இலங்கையில் தமிழ் இல்லை. தமிழ்கள் தான் உண்டு’ என்றதும் மிகப்பலம். அதற்காய் அ. மார்க் ஸினதோ நிறப்பிரிகையினதோ, அல்லது பின்நவீனத்தினதோ அனைத்துக் கூறுகளையும் முஸ்லிம் தேசத்திற்குள் புகுத்திக்கொண்டு ஆட்டம் போட வேண்டுமா? பிரான்சிலும் சாருநிவேதாவிடமும் இருக்கும் பின்நவீனம் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது. பெருவெளி முஸ்லிம் தேசத்திற்காய் இயங்குவதாய் கூறுகையில் நீங்கள் என்ன செய்யப் போகிறிர்கள? என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்தின் எந்தப்பிரதிகள் நமக்கான கட்டுடைப்பிற்கும், நம்மைக் காத்துக் கொள்ளவும் தேவைப்படுமோ, அதனை எடுத்துக் கொள்ளபட்டும். ஆனால் மிகப் பெரிய தத்துவத்தினையும் சமூகவியல் ஒழுங்கினையும் நமது தொழுகை அறைகளில் றைஹான் பலகையை சுமக்கச் சொல்லிவிட்டு நாம் அலைந்து திரிகிறோம். மேலும் முன் வைக்கப்பட்ட சினிமாப்பிரதி இதுவரைக்குமான சினிமாப் பார்வையை மாற்றி வாசிப்புச் செய்யப்பட்ட தொன்று. ஆனால் ஜனரஞ்சக எந்த ஊடகங்களிற்கும் இந்த வாசிப்புப் பிரதி செல்லுபடியாகாது. நமது ஜனரஞ்சகம் வேறு வேறு திசைகளுக்குள் அகப்பட்டு விட்டது.
மேலும் சீறாவின் இயங்கியல் கவனிப்பாரற்ற நமது முக்கிய வெளிகளை எடுத்துக் காட்டும் ஒன்று. அமைப்புக்களின் அதிகாரங்களை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் ஏ.பி.எம். இத்ரீஸ். அவரின் பல பிரதிகளை வாசிப்புச் செய்தவள் என்ற பின்னணியில் சீறாவின் இயங்கியலை தாண்டி ஏ.பி.எம். இத்ரீஸிடம் இன்னும் ஆயிரம் எதிர்வினைகள் நிச்சயமாக புதைந்து கிடக்கும். அவரின் ஆளுமை பலரை உற்பத்தியாக்கி இருக்கிறது. நம்மவர் அறபு மொழி பெயர்ப்புக்கள், மதச்சடங்கு எனும் சட்டத்திற்குள் சிக்கிக் கிடந்தபோது அவை தாண்டிய மொழி பெயர்ப்புக் களைத் தந்தவர். அவரை வைத்துக்கொண்டு நமது புதிய விடயங்களுக்கான இஸ்லாமிய இஜதிஹாதை நமது மரபுத் தலைவர்களிடம் கேட்க வேண்டும் என்ற அவா இருக்கிறது.
ஆக இந்த மட்டில் மூன்றாவது இதழ் பல வெளித்தர உணர்வாங்கல்களை சுமந்து கொண்டு முஸ்லிம் தேசத்தினை நிமிர்த்தி வைத்தது என தலைநிமிர்ந்து கூற முடியும். முதல் இரண்டு இதழ்களினூடாய் முனைப்புப் பெற்று வளர்ந்த முஸ்லிம் கருத்தியல், மூன்றாவதில் நிமிர்ந்து நின்று தனக்கான
நியாயத்தையும் தன் இருப்பின் பூர்வீக வேர்களையும் பதிய
விட்டது.
ஆனால் பெருவெளி இன்னும் தளம் விரிய வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் தேசம் மூச்சுவிடும். ஏனெனில் முஸ்லிம் தேசம் என்பது பெருவெளி மட்டுமல்ல, இன்னும் பலதாய் அது விரிந்து கிடக்கிறது.
- சம்சுல் முஸ்மி

Page 72
அன்பின் பெருவெளிக்கு
இதுவரைக்கால ஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் வெளிவந்த வெளிவருகின்ற இலக்கிய சஞ்சிகைகள், ஈழத்து இலக்கியம் எனும் பொது அடையானத்தையே மையப் படுத்திய அதேநேரம் முஸ்லிம் இலக்கியம், மலையக இலக்கியம் போன்று சிறுகதையாடல்களை விளிர்பு நிலைப் படுத்தியே வெளிவந்தன. இந்த இலக்கிய அதிகாரத்திடம் உணர்மையை உரைப்பது போல வெளிவந்திருக்கின்றது பெருவெளி.
எமது பல்கலைக்கழக சூழலில் ஆரோக்கியமான உரையாடல்கள் குறைந்து கொண்டுவரும் இந்த நாட்களில் நண்பர் ஜிஃப்ரி ஹனிபன் அவர்களுடன் பெருவெளி சஞ்சிகை தொடர்பாக குறித்த உரையாடலைத் தொடங்கினேன்.
தமிழ்த்தேசியம் கட்டமைத்து வைத்திருந்த ஈழத்து இலக்கியம் எனும் பெருங்கதையாடலை உடைத்து முஸ்லிம் தேச இலக்கியத்தை அரங்கிற்கு கொனர்டுவந்து ஒரு உரையாடற் கலாசாரத்தை தொடங்கி வைத்திருக்கின்றது பெருவெளி. இதனை பெருவெளியினர் உச்சகட்ட சாதனையாக நாங்கள் கருதுகிறோம். பெருவெளி இயக்க முற்படுகின்ற இலக்கியக் கோட்பாட்டுத்தனம் குறித்து நண்பர் ஜிஃப்ரியுடன் நிகழ்த்திய உரையாடவில் இருந்து நான் சில தெளிவுகளைப் பெற்றேன். அதேநேரம் சிவ விடயங்களில் நாங்கள் இருவருமே ஒரே கேள்வியுடையவர்களாகவே இருக்கின்றோம். அந்த வகையில் - முளப் விம் தேச இலக்கியத்திற்கு பின்நவீன அடையாளம் தேவைதானா? என்ற கேள்வி எம்மிருவருக்குமேயுண்டு.
பெருவெளியின் 3வது இதழில் வெளியாகியிருக்கும் அப்துல் றனாக் மஜீத் மிஹாத் போன்றோரின் சிறுகதைகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அப்துல் றஸாக்கின் சிறுகதை சுவாரஸ்யமாக இருந்த போதிலும் Magical BalEm த்தின் தன்மையை இக்கதை வெளிப்படுத்தியிருந்ததை நண்பர் ஜிஃப்ரி சுட்டிக்காட்டினார். வரலாற்று மெஜிகல் நியவிசம் (histriraical) அதிகார வர்க்கத்துடன் கொண்டிருந்த உறவுகளையும் அவர் தெளிவு படுத்தினார்.
இந்த உரையாடலுக்குப்பின் சில நியாயமான கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஒப்பட்டு ரீதியான மேஜிகள் யளிசத்தை விட (Comparative) நியவிளம் சாதகமான பண்புக் கூறுகளை வெளிப்படுத்தும் போது எமது எழுத்துக்களில் மெஜிகல் நியவிளம் தேவைதானா?
அ ைவ ாறே நரி IIחsri குரானாவின் கடடுரையுர் பின்நவீனத்துவத்தை கண்மூடித்தனமாக அங்கீகரித்ததன்
விளைவாகவே கொள்ளப்படவேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.
இவைபோன்ற இன்னும் பலவுமான தவறுகளை
பெருவெளி கொண்டிருப்பதனை நண்பர் ஜிஃப்ரிட2ான
 
 

உரையாடவில் இருந்து பெறமுடிந்தது. ஆகவே இத்தவறுகனை பெருவெளி திருத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
முரண்வெளி, பெருவெளி விவாதத்தில் நேரத்தை வீணடிப்பது அவ்வளவு உசிதமாக எனக்குப் படவில்லை. பிரதிக்கு வெளியே என முரண்வெளி எழுப்பியிருக்கின்ற கேள்விகளுக்கு நரியானம் குரானாவினர் மறுமொழி திருப்திகரமானதாக எனக்குப் படவில்லை. விதண்டாவா தமற்ற ஓர் உண்மையான உரையாடற் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே திருப்தியான வெற்றி இலக்காகும்.
நவாளம்.கே. றகுமான் சமூக விஞ்ஞான மொழிகள் பீடம் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
K24 br
"புனிதங்களிடம் உணர்மையை உரைப்போம்"
எனத் தலைப்பிட்டு தொடர்நிலைக் கருத்தாடல்களுக்கு வழியமைப்பதே இப்பிரதியின் நோக்கம், கடந்த இதழில் புனிதங்களிடம் உண்மையை உரைத்தல் எனும் தலைப்பில் "சீறாவின் இயங்கியல்" நூலுக்கான ஒரு பக்கத் திறனாய்வாவது இடம்பெற்றிருந்தமை பாராட்டுக்குரியது. =
இதுவரை காலமும் இவை பற்றிப் பேசுவதற்கு வெளியில்லாமல் இருந்தபோது அதற்கான பெருவெளியையே ஏற்படுத்தித் தந்திருப்பது பெருவெளியின் உண்மைத் தன்மையையும், உயிரோட்டத்தையும் வெளிக்கொணர்கிறது. இலங்கை முஸ்லிம் தேசத்தில் சமூக மாற்றம் வேண்டி பல்வகைப்பட்ட இளம் லாமிய இயக்கங்கள் வரிந்து கட்டிக் கொணர் டு பல தசாப்தர் க்ளாப் இயங்கிக் கொணர் டிருக்கினர்றன. இவற்றினர் இலடசியங்கள் பன்மைத்தன்மை கொண்டவையும் கூட உதாரணமாக சில, கிலாபத் இஸ்லாமிய ஆட்சிமுறையையும் இன்னும் சில இயக்கங்கள் மாற்றத்தினூடாக சமூக மாற்றத்தையும் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன. இவ்வியக்கங்கள் தனிமனித இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாக களத்திலுள்ளன. இருந்தும் இவை எதிர்பார்க்கும் மாற்றங்கள் எந்தளவில் சாத்தியப்பட்டுள்ளன என்பது ஆய்வுக்குட் படுத்தப்பட வேண்டியது அவசர அவசியத் தேவையாகும். ஆனால் இத்திறனாய்வு இவ்வியக்கங்களது அங்கத்தவர்கள்,

Page 73
ஆதரவாளர்களிடையே பாரிய அதிருப்தியை எமக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஏனெனில் இவ் வியக்கங்கள் புனிதங்களாக கட்டமைக் சுப் பட்டிருக்கின்றன. அவற்றைக் கேள்விக்குட்படுத்துவதானது இஸ்லாத்தையே கேள்விக்குட் படுத்துவதான் உணர்வலைகள் அவர்களிடை எழும். எவ்வாறாயினும் கேள்விக்குட படுத்தியேயாக வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் நாம் கருதுவது போல இதனை அகத்திறனாய்வாகவே கொள்வர். ஏனெனில் இது நம் சமூகம், தேசம் சார்ந்த விடயம்
சீறாவின் இயங்கியல் எனும் இந்நூலை எழுதியிருக்கும் பிரதியாளர் ஏ.பி.எம். இத்ரிஸ் அவர்கள் இவ்விடயம் தொடர்பாகக் கதையாட முழுத் தகுதியுமுடையவர். அவர் நீண்டகால இஸ்லாமிய ஊழியனாக இஸ்லாமிய இயக்கத்தில் இருந்து இயங்கியவர். எனவே அவருக்கு அதுபற்றிய அனுபவ முதிர்நிலை உண்டு. அதுமட்டுமல்ல அவர் இப்பிரதியை பின் நவீன நிலவரத்தில் நின்று நிகழ்த்தியிருக்கிறார். இதனால் இது இன்னும் தெளிவான ஒரு புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது.
இவ்விஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பில் நமது கவனத்துக்குட்படவேண்டிய முதன்மையாக நான் கருதுவது, இவ்வியக்கங்கள் நமது இலங்கைச் சூழலைக் கருத்திற் கொள்ளாது முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் கையாளப்படும் முறை வழிகளை அப்படியே இலங்கைக்கு இறக்குமதி செய்வதுதான் மிகவும் ஆபத்தானது. இம்முறை வழிகள் காலப்போக்கில் செயலிழந்து கொண்டு செல்வதை அவர்களாலே உணர முடியும், உணர்ந்து கொண்டு மிருக்கின்றனர் என்பது உண்மை. உதாரணமாக சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் மிக கவனயீர்ப்புக்குரிய கலாநிதி யூசுப் அல் கர்ழாவி அவர்கள், அவரது நூல்களில் சில வழிமுறைகளை விதந்துரைத்திருப்பார். இவர்கள் அதனைப் படித்துவிட்டு அப்படியே நமது சூழலில் பிரயோகிக்க முயல்வது முறைதவறானது. அவர் அரேபிய முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தைக் கருத்திற்கொண்டதாகத்தான் அதை எழுதியிருப்பார். இதுதான் இவ்வளவு காலம் கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த மாற்றங்களை உருவாக்காததற்கான பிரதான காரணியாக என்னால் இனங்காண முடிகிறது.
இன்னுமொன்றையும் என்னால் குறித்துக் காட்டமுடியும். இத்ரீஸ் அவர்கள் குறிப்பிடுவது போல, "நபித்தோழர்களை புனிதர்களாகக் கட்டமைப்பதானது இளம் லாத்தை முழுமையாக அவர்களால்தான் பின்பற்ற முடியும், சமகால மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் அது" என்ற கருத்துநிலையை தங்களை அறியாமலே மக்களிடை இவ்வியக்கங்கள் உண்டுபண்ணுகின்றன. இந்நிலை அவர்களது நோக்கத்துக்கே முரணானதாக அமைந்து விடுகிறது. இது எனது வாசிப்பு பலருக்கும் பல வாசிப்புக்கள் இவ்விஸ்லாமிய இயக்கங்கள் விடயத்தில் இருக்கலாம். அவை பற்றிக் கதையாட பெருவெளி ஒன்று இப்போதுதான் நமக்கு கிடைத்திருக்கின்றது. எனவே சார்பியங்களிலிருந்து விலகி நின்று ஆரோக்கியமான கதையாடல்களை இப்பெருவெளியில் நிகழ்த்துவோம். புனிதங்களிடம் உண்மையை உரைப்போம் என அழைப்பு விடுக்கிறேன்.
LGigl F文X_ சம்மாந்துறை
ΣζΣκ

இந்த அகன்ற "பெருவெளியினை" பார்க்கின்றபோது மனதுக்குள் சந்தோஷத்தை தரும் அதே கணம் சிந்தனையை தூண்டிவிடும் கைங்கரியத்தையும் கொண்டுள்ளது.
ஏற்கனவே வெளிவந்த பெருவெளி இதழ்கள் சிறப்பாக அமைந்திருந்தன. மூன்றாவது இதழை வாசிக்கும்போது இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டி இருப்பதுடன், முஸ்லிம் தேச இலக்கிய பிரக்ஞை ஒன்று மனதில் இருந்து அகற்ற முடியாதளவு ஆழமாகப் பதிந்து போகிறது.
இந்தவகையில் இப்பெருவெளியில் காலாற நடந் காலடித்தடம் பதித்த ஆக்கங்களை நோக்கும் போது அவை பெரும்பாலானவை முஸ்லிம்தேச இலக்கியத்தை நோக்கி பயணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
நளிறுதீனின் சிறுகதை ஆரம்பத்தில் நகைச்சுவையு ணர்வோடு எள்ளி நகையாடி பின்னர் ஆழமாக சிந்திக்க வைக்கும் தனிமையை கொணடிருப்பதுடன் புதிய யுக்திமுறையுடன் நகர்வதைக் காணலாம். அதிக் ஹாளUனது கவிதை அவரது வழமையான பொருளிலிருந்து மாறுபட்டு நிற்பதாய் தோன்றுகிறது.
இவைதவிர நியாஸ் குரானாவின் கவன ஈர்ப்புக்குரிய கட்டுரை சிந்தனைக்கு உரமாய் அமைந்துள்ளமை எல்லா படைப்புக்களையும் விட சிறப்புக்குரிய விடயமாகும். ஆனாலும் முஸ்லிம் தேச இலக்கியம் என்று அவர் வட்டமிடும் பரப்பு இன்னும் விசாலப்படுவது அவசியமாகும்.
இவருடைய கட்டுரையில் என்னுடைய சிந்தனையை தூண்டிய முக்கிய விடயங்களில் பெண்ணியம் சார்ந்த கருத்து ஒரு புதிய கருத்தோட்டமாக இருப்பது வரவேற்புக்குரியது. இருந்தாலும் முஸ்லிம் பெண்ணிலைவாதிகள் தமிழ் பெண்ணிலைவாதிகளுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்க்ள் என்பதை நோக்குகையில் முஸ்லிம்களது கலாசாரம், பண்பாடு போன்ற வாழ்வியலின் அனைத்துக் கூறுகளிலும் தமிழர்க ளுடைய கலாசாரம், பண்பாடு என்பவற்றின் தாக்கம் அதிகளவாக இருந்தமையே முஸ்லிம்களுக்கென்று சுயமான பெண்ணிலைவாத சிந்தனைகள் இல்லாமல் இருந்தமைக்கு பிரதான காரணம். அவற்றையெல்லாம் விட முஸ்லிம்களுக் கென்று தனித்துவ மொழி சார்ந்த அடையாளம் இல்லாமல் இருந்ததும் காரணமாய் சொல்லக்கூடியது.
தற்போது முஸ்லிம்களது சுயம், தனித்துவம் என்ற பிரக்ஞை ஏற்பட்டிருக்கும் நிலையில் பெண்ணியத்தையும் அவற்றினூடாகவே நோக்கவேண்டியுள்ளது. இதற்கு நியாஸ் துரானாவின் கட்டுரை உரமாக அமைந்துள்ளது.
இவை தவிர பெருவெளி இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவமான சஞ்சிகையாக மிளிர்வதாய் எனக்குத் தோன்றுகிறது. இந்தியாவில் பெண்கள் ஒன்று கூடல் ஒன்றுக்காக பெருவெளியின் சார்பாக சுஹரீரா சபீக் சென்றதைக் கேள்வியுற்றபோது குறுகிய காலத்தில் பெருவெளி அர்ப்பணிப்புடன் இயக்கமுற்றிருப்பதாகவே நினைக்கிறேன்.
ஹிபாஸா எம். ஹம்சா
YRA சம்மாந்துறை
YYr
இதழ் 3ே மே 2007 பெருவெளி சஞ்சிகை வாசித்தேன். ஆசிரிய தலையங்கம் ஆரோக்கியமாக அமைந்துள்ளது. இலங்கையின் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தல் காலத்தில் iாடாளுமன்றத்துக்கு ஆள் அனுப்பும் காரியத்தையே இலக்காகக் கொண்டுள்ளன. விடுதலை, Šද්: இருப்பு
கோட்பாடுகள் பூரணமாகவே மறக்கப்பட்டுள்ளன.
இந்த அம்சத்தை கச்சிதமாக பெருவெளி உணர்ந்துள்ளது.

Page 74
அதை நான் பாராட்டுகிறேன்.
பெருவெளி 70 ம் பக்கம், ஏ. இக்பால் குறிப்பு: பாலமுனை பூஞ்சோலை எழுத்தாளர் மன்றம் நட ாத்திய விழாவில் நானும் கலந்து கொண்டேன். எந்த ஆண்டு என்பது நினைவில் இல்லை. திரு. ஏ.ஜெயரத்தினம் DR0 தலைமையில் விழா நடைபெற்றது. - எழடா எழடா எழு! - என்னும் தலைப்பில் பாப்பொழிவு நடைபெற்றது. புலவர் நாயகம் மருதூர்க்கனி தலைமை தாங்கினார்.
பாப்பொழிவில் சில துளிகள் - மெத்தையில் துயிலும் புத்திரர்க்கெல்லாம் மக்களின் வாழ்க்கை எப்படிப் புரியும்? சத்தையுறுஞ்சிச் சொத்துக்களாக்கிச் சுகத்தினைத் தேடிச் சுகித்தே புரளும் வித்தையில் தேர்ந்த வித்துவம் பெற்றவர் வஞ்சனை செய்து வயிற்றில் அடித்தனர் செத்தையின் வீட்டில் கிடக்கும் நாங்கள் அவர்களின் சொத்தையில் திருப்பிக் கொடுக்க
தோழர்கள் கிளர்ந்து பிழைகள் தகர்ந்து கோழைகள் தொலைந்து ஏழைகள் எழுந்தால் வழிகளும் விழிகளும் திறக்கும் நண்பா விழிப்புடன் எழடா எழடா எழு
புன்னகை வேந்தன்
R24 LD5p11.01
tY
முரண்வெளி இணையத்தளத்தில் பெருவெளி மீதான விமர்சனம் வெளிவந்த பிறகுதான் பெருவெளி என்றொரு சஞ்சிகை வெளிவருவதை அறிந்தேன். நீண்ட காலமாகவே கவிதை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு வாசித்து வரும் நான் தரமான சஞ்சிகைகளை தேடி வாசிப்பது வழக்கம் கொழும்பில் புத்தக கடையொன்றில் வேலை பார்க்கும் உறவினரொருவர் மூலம் மிக அண்மையில் பெருவெளி (3வது இதழைப்பெற்றுக் கொண்டேன்.
அரசியல் இலக்கியமே பெருவெளியின் போக்காக எனக்குப் படுகிறது. அதில் தவறுமில்லை என்றுதான் நினைக்கிறேன். இலங்கையில் முஸ்லிம்களது இலக்கியம் உண்மையில் இருட்டடிப்புச் செய்யப்படுவது நாமறிந்த விடயம்தான். நமது இலக்கியப்பரப்பில் தமிழ் இலக்கிய வாதிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் க.பொ.த. உத) தமிழ் வினாத்தாளில் தமிழ் படைப்பாளிகள்தான் அதிகம் கேள்விக்கு வருகின்றனர். முஸ்லிம் படைப்பாளிகளுக்கு அதிலும் இருட்டடிப் புத்தான். எனவே இந்த அநீதிக்கு எதிராக முஸ்லிம் படைப்பாளிகள் இயக்கமுற வேண்டும். அதற்கு பெருவெளி நல்ல களமாக அமையும் என்று நினைக்கிறேன்.
முரண் வெளி இணையத்தளம் பெருவெளி மீது முன்வைத்த விமர்சனங்கள் பலவற்றை எனக்குப்புரிந்து கொள்ள முடியவில்லை.
பெருவெளிக்கு இரண்டு கவிதைகளை அனுப்புகிறேன். உடைப்பு எனும் கவிதை முரண் வெளிக்கு அனுப்பி பிரசுரம் பெறவில்லை.
நான் நினைக்கிறேன் பெண் கவிஞர்கள் பாலியலையும், பாலியல் உறுப்புக்களையும் பற்றி கவிதை எழுதினால்தான் அது கவிதை என்று முரண்வெளியினர் நினைக்கிறார்கள் என்று.
முரண்வெளிக்கு அனுப்பிய அந்த கவிதையும் நான் பெருவெளிக்கு அனுப்புகிறேன். ஒரு வாசகர் கடிதமும்

நான் முரண்வெளிக்கு அனுப்பி இருந்தேன். அதையும் அவர்கள் பிரசுரிக்கவில்லை. அவற்றை கீழே தருகிறேன்.
முரணி வெளிக்கு,
தமிழில் இன்று பல இனையத்தளங்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளை வாசித்து வருபவள் நான். இலங்கையின் தமிழ் இணையத்தளங்களைப் பொறுத்தவரை முரண்வெளி வித்தியாசமான விதத்தில் இயங்குவதைக் கான முடிகிறது. முரண்வெளி இஸ்லாமிய நாகரிகம், பண்பாடு தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைக்கிறது. உண்மையில் பெண்கள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களே முஸ்லிம் சமூகத்துக்குள் பெண்களுக்கு சவாலாக விளங்குகின்றனர். அத்தகைய முஸ்லிம்கள் சில மரபு வாதங்களாலும் தவறான புரிதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதைத்தான் நாங்கள் விமர்சிக்க வேண்டும். இத்தகைய உடைக்க வேண்டிய சுட்டுகளை உடைப்பது பற்றி உரையாடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும். பரளப் பர குற்றச்சாட்டு *களையும்,சொற்போரையும் நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமான
உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.
எனக்கு சல்மா, ஆழியாள், குட்டி ரேவதி, அனார். பஹமா ஜஹான் போன்றோரது கவிதைகளில் ஈடுபாடு இருக்கிறது. அவ்வப்போது சில கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கிறேன். இணையத்தள மென்ற வகையில் முதன்முதலில் முரண்வெளிக்கு எனது கவிதையொன்றை அனுப்புகிறேன்.
முரண்வெளியில் பெருவெளி என்றொரு சஞ்சிகை பற்றி விமர்சனம் எழுதி இருந்தீர்கள் அதனுடைய ஈ-மெயில் அட்ரசைத் தர முடியுமா?
றகரீபா
YYr
அன்புடையீர்.
தங்களது பெருவெளி காலாண்டிதழ் வெளியீடு பற்றி மார்ச் 28,2007 தேதியிட்ட இந்தியடுடே மூலம் அறிந்தேன். மகிழ்ச்சி.
நான் யாழ்ப்பாணத்தில் சுமார் 30 ஆண்டுகளாக புத்தக விற்பனைத் துறையிலும் மற்றும் அச்சக வெளியீட்டுத் துறையிலும் ஈடுபட்டவன். இப்பொழுது கனடாவில் வாழ்கின்றேன். இங்கும் புத்தக விநியோக முயற்சியைத் தொடர்கின்றேன்.
தங்களது சஞ்சிகையை இங்கு அறிமுகம் செய்யலாமென நபர் புகிறேன். எனவே தங்களுக்கு சம்மதமானால் பத்துப்பிரதிகள் முதலில் அனுப்பி வைக்கவும். பணம் இலங்கையில் இருந்து மணியோடர் மூலம் அனுப்பி வைக்கலாம். பணத்தை எவ்வாறு அனுப்புவது என்பதையும் (பெறுபவர் பெயர், தபால் நிலையம்) ஆறியத்தரவும். பதிலை எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள எஸ். சண்முகம் ரொறன்ரோ
3.

Page 75
தமிழ்ச் TAM S
தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒணுவில், சேங்ண
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்
கவிஞர் பர்வம் எம்.
கவிதை
ருோக்கம் :
கவிஞர் மர்ஹசம் எம்.எச்.எம். அஷ்ர.
பொருள் :
கவிஞர் மர்ஹாம் எம்.எச்.எம். அஷ்ர. வேண்டும் (தலைப்பு விரும்பிய வகை
ിപ്ര6II]6f ;
வயதெல்லை கிடையாது கவிதைப்பாணி விரும்பியதாக அ புலம்பெயர் இலங்கையர்களும் பா 75 வரிகளுக்கு மேற்படாதிருத்தல் தனது சொந்த ஆக்கம் என்பதை கடித உறையின் இடது பக்க மே ஞாபகார்த்த கவிதைப் போட்டி"
国凹血血ná:2007.11.21
Ljണ് :
முதலாம் இடம் 5000.00 ரூபா இரண்டாம் இடம் 3000.00 ரூபா மூன்றாம் இடம் 2000.00 ரூபா
இத்துடன் முதல் மூன்று இ முதல் 25 இடங்களை பெறுப
குறிப்பு:
முதல் 25 இடங்களை பெறும் கவிை ஞாபகார்த்த கவிதை நூலாகவும் தெ
 
 

சங்கம்
SANGAM
(177E4753.98 Email tarnil sangan 3eugyahoo.com
அவர்ரப்நாபகார்த்த
{ 6IIJTíLIQ,
ப் அவர்களின் ஏழாவது தினத்தை முன்னிட்டு
ப் அவர்களை மையப்படுத்தியதாக அமைதல் யில் அமையலாம்)
5TLDШЕUпLћ
ங்குபற்றலாம்
போட்டியாளர் உறுதிப்படுத்தல் ல் மூலையில் "கவிஞர் மாலுறம் எம்.எச்.எம் அஷ்ரஃப் எனக் குறிப்பிடல் வேண்டும்
|டங்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளும், வர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
தகள் கவிஞர் மர்ஹாம் எம்.எச்.எம். அஷ்ரஃப் ாகுக்கப்படும்.
II: தமிழ்ச் சங்கம் (மொழித்துறை) தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக பூங்கா ஒலுவில் 32360 இலங்கை

Page 76

. 275, Main street, Akkara
- 067 - 22793.09. 060 - 26793.09. 艇-060-2672722 mail - mastar(2st.