கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2000.07

Page 1


Page 2
aLALekeaLLSekMMkeAkAkeMLASeqMLkSeaEeSeSekMeSeqeMAMeSeSMAMeS SeLeLeeLeLeSeeSeAkAeSAeLaAASS స****** క్వశ్వకళ్ల**ళ్ల & فهية ثم سيرة ጀ፳፩ அண்ணுத/சனேறி சீரறிடங்கள் قر؟ ጂ(m] "தென்மீது உனக்குச் கந்தேகம் வந்தாலும் நிம்மதிபாழாகிறது. ᎼᏋX * இது மனைவியாயினும் சரி மகேஸ்வரியினும் சரி" ଅଷ୍ଟ “...ኣይ எது பிடிக்கவில்லையோ அதிலிருந்து ஒதுங்கி நில்
怒
ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும், மனதையும் கெடுத்துக்கொள்ளதே. கல்யாணம் கட்டி சாந்தி முகர்த்தம் முடிந்த பின் இதையா கட்டிக்கொண்டோம் என்று நினைத்தால் நிம்மதி அடியோடு போய்விடும். முன்னாலே யோசி, யோசித்துச் செய்த முடிவுகளில் நம்பிக்கை வை. திருப்பதிக்கு போவது ※ என்று முடிவுகட்டினால் திரும்பிவரும்போதுபலனுண்டு என்று நம்பு
※
Ա
警
hilsignhush, fikpstilpsfl uns Ins pall-IgEMB
அப்போதுநிம்மதி இருக்காது. *ጏ።ጅ፡ 滋 மீன்கடைக்குப் பக்கத்தில் பூக்கடையை வைத்தால் 3% வாசமும் தெரியாது பூவாசமும் தெரியாது கலப்படமான
அருவருப்பு தோன்றும். 3. நண்பன் தீயவன் என்றால்,விலகிவிடு, நல்லவன் என்றால் நம்பி விடு. 张 GlgiolusuEIGI Jli LjbljsLIFIEnŠi 添 நம்பியவனை விலக்கத் தொடங்காதே. : ※ ா - . سی + - - : دهیم የሶት፡ . இன்றைக்கும் பொழுது İ:) இருக்கும் எனறு நமப இ * நன்றாகவே இருக்கும். என் மனைவி உத்தமி என்று நமH வேள் ※ தவறாகவே நடந்தாலும் உனக்கு நிம்மதி இருக்கும். தன்
; தவறுக்காக அவள் இந்த ஜென்மத்தில் வெந்து வெந்து சாவாள். ※ 3, இறங்குகிற தொழிலில் நம்பியே இறங்கு தொழில் திறமையே
உனக்கு வந்துவிடும். ஆண்ணிரில் வீழ்ந்துவிட்டால் நீந்தத் &
கேரியம் என்ற நம்ப நீந்தத் தெரிந்து விடும்.
*Այll LLf՝ 678 Iլմ IEԼուվ IEIE:Այ: Ճl:JյոTB5: ՃւT(ԵԼr *
عليا கடன் வந்துவிட்டால் கட்டமுடியும் என்று நம்பு கட்டிவிட முடியும். முடியாது. முடியாது என்பவனும், அது இல்லை, இது இல்லை என்று வாதிடும் நாத்திகனும் மரக்கட்டைகள். உண்டு என்பவனுக்கே உள்ளம் வேலை செய்கிறது. எதையும் ز& ᏑᏕ கண்ணால் கண்டால் தான்நம்புவேன் என்பவன் முகத்தில் یقی
*
s
மட்டுமே கண்களை உடையவன், அகத்திலே *
கண்ணில்லாதவன் "ஊனக்கள்ை ஒரு கட்டத்தில் ஒளி இழந்துபோகும், * ഇമഞ്ഞ ബIതൃ ീ||ീdത്ര"
— linil)II JJ I
"all" حركة
పుపుస్సిసిప******
H
 
 
 
 
 
 

|ଣ୍ଣ - - אל தமிழர்களே உங்கள் வரலாறு தெரியுமா?
பல இன்னல்களிற்கு மத்தியில் பல இடர்களிற்கு முகம் கொடுத்து
இலங்கையிலும், உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நமது தமிழர் இனம். தமது இனத்தின் உன்மையான பின்னணி பற்றி அறிய முடியாத ஒரு
இக்கட்டான சூழ்நிலை நிலவும் இக்கால கட்டத்தில், கடந்து ஆடித் திங்கள் நம் துடிப்பு மிக்க இளைஞர் கழகத்தினால் வெளியிடப்பட்ட 'சங்கநாதம்' என்ற கன்னி இதழில் தமிழர்களாகிய நம்
ஒவ்வொருவரினதும் சிந்தனையில் எழுகின்ற பல வினாக்களிற்கு
விடையளிப்பதன் மூலம் தமிழர் இனத்தின் சரியான வரலாற்றுச் செய்திகளைத் தருவதாக நாம் உங்களிற்கு உறுதியளித்திருந்தோம்.
அந்த வகையில் நாம் எழுப்பிய முதல் வினா? இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார்? என்பதாகும். 'இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார்?' என்பது இன்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் விடயமாகும். இன்று இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும், தமக்குள் பல விடயங்களில் கருத்து முரண்பாடுகளை உடையவர்களாக இருந்தாலும் கூட இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் அல்ல அவர்கள் வந்தேறு குடிகள் | என்ற கருத்தில் ஒற்றுமையுடையவர்களாக இருக்கிறார்கள்
இவ்வாறு அரசியல் ரீதியாக கூட சர்ச்சைக்குள்ளாகி இருக்கும்
இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார்? என்ற வினாவிற்கு சரியான பதிலை அறிந்து கொண்டால் நம் மனதில் எழும் பல சந்தேகங்களிற்கு இதன் மூலம் ஒரு தெளிவான பதில் கட்டும் என்பது எம் எலக்னம், அது சங்க நாதம் வாசகர்களாகிய உங்கள் மனதில் ஒரு உறுதியான தெளிவை நிச்சயமாக பிறக்க வைக்கும் என்ற பரிபூரணமான நம்பிக்கையுடன் இலங்கையின்பூர்வீகக் குடிகள் யார் என்ற வினாவிற்காளபதிலைநோக்குவோம்.
இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகரும், இயக்கருமாவர் இன்று உள்ள நூல்களுள் தொன்மைச் சிறப்பினையுடைய இராமாயணம் என்ற இதிகாசம் இலங்கையை இராவணன் ஆட்சி புரிந்ததையும் இவன் இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் எனவும் நாகர் இனத்தவளான மன்டோதரியைத் திருமணம் செய்தான் எனவும். இவன் இலங்கையின் தென்கீழ்ப் பாகத்தில் இருந்த இலங்காபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் எனவும் கூறுகின்றது. இராவணன் தோல்வியுற்று இறந்த பின் இயக்கர்களின் ஆட்சி இங்கு தொடர்ந்ததற்கு தகவல்கள் இல்லை.
SS =+++||||||||||||||||||||||||آئینی

Page 3
பேரருள் புரிந்த பிரான்" என மணிவாசகர் திருவாசகத்தில் இராவணன்
SS s இலங்கையின் வடபகுதி நாகதிவு அல்லது நாகதீபம் என வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுஇலங்கையின்வடபகுதியைநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களால் குறிப்பிட்டதற்கு காரணம் இப்பகுதிகளில் இலங்கையின் பூர்வீகக் குடிகளுள் நாக இனத்தவர்கள் இப்பிரதேசங்களில் வாழ்ந்ததால் ஆகும். இலங்கைத் தீவிலே பழையகாலத்திலே நாகர் இனத்தவர்களே பரந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இருப்பினும் இலங்கையின் வடபகுதிகளில் நாக இனத்தவர்கள் அதிகமாக வாழ்ந்தபடியால் தான் இப்பகுதி நாகதீவு அல்லது நாகதீபம் எனப் பெயர் பெற்றது.
இராவணன் சிறந்த சிவ பக்தன், சிவபெருமானை அதீதமாக வழிபட்டவன்; இதற்கு சான்றாக இவன் வழிபட்ட திருக்கோணேச்சரமும், இவன் அமைத்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும், இராவணன் வெட்டும் இன்றும் காணப்படுகின்றன. சமய
குரவர்களுள் முதன்மையானவரான திருஞான சம்பந்தர் திருக்கோணேஸ்வரத்தின் மீது தேவாரத் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்துள்ளார். மேலும் "இராவணன் மேவது நீறு" என இராவணனது சமயபற்றைக் குறிப்பிட்டுள்ளார். "ஆர்கவிசூழ் இலங்கை அழகமர்மனண்டோதரிக்குப்
மனைவி மண்டோதரி சிவனருள் பெற்றதைக் குறிப்பீட்டுள்ளார். இந்த இயக்கர்கள் திராவிட இனத்தின் ஒரு பகுதியினர் என |Epo ஆண்டுகளிற்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் இதன் ஆசிரியர் வி. கனகசபை எழுதியுள்ளார்.
மீண்டும் இதுபற்றிய தொடர் தகவல்களுடன் அடுத்த இதழில் நாம் உங்களை நாடி வருவோம்.
இலைப் ஆ க்கம்
ச. பிரதீபா - ஆ. அமுதனி சனாதன தர்ம கழகம்
ஆலங்களில் பால் அபிஷேகம் செய்தால் அதை வீணாக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் ஏந்தி அடியார்களுக்கு அவை கொடுக்கப்பட வேண்டும். ஏன் தெரியுமா? விஞ்ஞான பூர்வமாக அடுத்த இதழில் பார்ப்போம்.
\-— - =–بحت=ـ

SS - -
ஒஇந்துக்களே நில்லுங்கள், கேளுங்கள், சிந்திங்கள்
ஊடறுப்பது சங்கிலியன்
|- வந்து விட்டேன் வந்து விட்டேன் உங்களை சந்திப்பதற்கு மீண்டும்
வந்துவிட்டேன். ஐயா ஒரு பொத்த பீக்கு பேருந்து தர்பிடத்தில் இருந்து ஏறினால் கட்டாயம் பொது ஊர்தியில் ஆசனம் வழங்குவாள்கள். ஒரு
ਪਤੰਘ ਕੇਪ ਤੇ ਉ கொடுக்கிறார். ஆனால் பிராமன வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஏறும் போது, அந்த மதிப்பு உண்டா? எங்களுக்கு என்று ஒரு அமைப்பு உள்ளது.
ஆனால் பலர் அதில் அங்கத்துவம் இல்லை. பலர் பிடிபட்டனர் பூஜால்
அறுக்கப்பட்டது; யாரால் என்ன செய்ய முடிந்தது? அறிக்கைகள் |- முடிந்தது. மக்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறார்கள். ஆண்டவனிடம் பிரார்த்தக் கையில் இடையில்
தரகள் ஒருவர் தேவையா? 24 மணி நேரமும் பிரம்மத்தை தியானிப்பவன் பிராமனன். பிராமணன் என்றால் அறிவுள்ளவன், அறிவைத்தேடுபவன், அறிவை வழங்க விரும்புபவன். செய்கின்றோமா? சமுதாயத்தை தாங்கும் பொறுப்பு பிராமணனிடம் உள்ளது (ஆலயத்தில் முசுத்தம் பேச வைக்க) பிராமணன் தன் கடமையில் இருந்து தவறினால் சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் ஒரு பெரியார் கூறினார் இலங்கை பூஜைகள் ஒழுங்காக செய்யப்படாத காரணத்தினால் தான் segos. அழிந்தன என்று. நாங்கள் அக் கருத்தை ஏற்கமுடியுமா? முடியாது சமுதாயத்தின் பொறுப்பு பிராமணனைக் காப்பது, அவருக்கு தேவையானவற்றை வழங்குவது வேதத்தை நேரத்திற்கு ஏற்றவாறு ஒதினால் ஆலயம் மக்களின் துன்பத்தை களையும்; இன்று கோயில்களில் நடப்பதென்ன? பூஜையின்
. , , it eu | சென்றவர்கள் கொழும்பில், எந்நேரமும் வீட்டினுள் இருக்க முடிய அது தான் கோயிலிலாவது இருந்து கதைக்கிறார்கள். இதற்கு க
It
உடைந்த ஒருவர்
நாடு வீட்டு தேசம் வந்து-உன் பண்பாட்டினை மறந்து பீட்டு காலம் :ாட்
கோலம் என்று-நம்பி வாழ்ந்த ாேழ்ககையெல்லாம் - வேடிப் கொண்டு வாழ்வதேனோ
இதுவா இந்துவே உந்தன் வாழ்க்கை
H.B. fair:
|-

Page 4
ஐரோப்பிய நாடடில் இருந்து தனது குடும்பத்தைப் பார்ப்பதற்காக தாய்நாட்டிற்கு வருகின்றான் ஒருவன். அவன் வந்த சமயம் அவனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினருடன் மரணவீட்டிற்குச் சென்று வருகின்றான். அங்கு நடக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பன அவனுக்கு புரியவில்லை. ஒரு
மாத கால இடைவெளிக்குப் பின்னர் அவன் தந்தையிடம் சென்று மரணவீட்டில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளையும் ஞாபகத்தில் வைத்து தந்தையிடம் கேள்விகளைக் கேட்கிறான். | t ஒரு மரண வீட்டிற்கு கிரியை செய்யும் தருக்களை அழைக்கும் போது அவர் குறித்தனத்தை அடிப்படையாக வைத்துவருகின்றார். ஆனால் ஏழைகளால் அவ்வாறு பனம் கொடுக்க முடியாமல் போகிறது. அவ்வாறாயின் அவர்கள் என்ன செய்ய முடியும் (2) இந்துவின் மரா விட்டின் சிரியா நடைபெறும் போது எல்லோரும் கதைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேற்று சமயத்தில் அவ்வாறு இல்ாவ, அவர்கள் பிரார்த்தாகளில் ஈடுபடுவார்கள் இவ்வாறுநடந்துகொள்ளலாமா? K3) Logawa a'i patië & Uffizier- அடிக்கப்படுகின்றது அத்துடன் கண்ணம்
இடிக்கப்படுகின்றது. இவை எதற்காக?
{4} ஒருவர் இறந்தால் அவரை சில தினங்களில் தகனம் செய்யக் கூடாது
(உதாரனமாக வெள்ளிக் கிழமை) என்று கூறப்படுகின்றது. அவ்வாறு தகனம்
செய்தால் என்ன? (5 இறந்த உடலை சிலர் எரிக்கின்றார்கள் வேறு சிலர் மண்ணிேல்
புதைக்கின்றார்கள் இவை எல்லாம் எதற்காக?
(8) மரணவீட்டிற்குச் சென்று வந்தால் கட்டாயம் நீராடல் வேண்டுமா?
7) இறந்தவரின் சாம்பலை எடுத்து வந்து விட்டின் பின்புறத்தில் எதற்காக
Gਪ
8) மரண வீட்டில் 3ம் நாள் வரை அவர்கள் வீட்டில் உணவருந்தக்கூடாது அதே
சமயம் அவர்கள் கோவிலுக்கு போகக்கூடாது துடக்கு என்ற கட்டாயம் காணப்படுகின்றது. ஒருவன் துன்பம் அடைந்தால் அவன் மன அமைதி பெறுவதற்காககோவிலுக்குச் செல்கின்றான். ஏன் இவர்கள் டோகக்கூடாது? 3 இறந்து மூன்றாம் நாள் அல்லது எட்டாம் நாள் இறந்தவருக்கு விரும்பிய உணவுகள் வைத்து படைக்கப்படுகின்றன. அத்துடன் 21ம் நாள் வரை அவருக்கு விளக்கு வைத்து உணவும் தன்னிரும் வைத்து பநடக்கப்படுகின்றன இவ்வாறு செய்வதால் இறந்தவர் வந்து அ:
HF
--Liri i ni i
\l SS — - آیاتی

| (ဝ၊ 3ம் நாள் செய்யும் நீரியையில் அஸ்தியை சிலர் கங்கையில் கரைக்கின்றார்கள் வேறு சிலர் கடலில் கரைக்கின்றார்கள் "கங்கையில் கரைத்தால் சுடிய புண்ணியம் கிடைக்குமா? அவர் இறந்துவிட்டாரே பிறகு எதற்காக இப்படி செய்கின்றார்கள்? (ப) பிரம்மச்சாரி அல்லது வேறு ஒருவர் அகாலமரணம் அடைந்தால் அவர்களுக்கு 8 மாதத்தின் பின்னர்தான் தன் அந்தியேட்டிசேய்கின்றார்கள். ஏன் 3ம நானே
|L
(இ) உயிராதுஇறந்த உடலைவிட்டுவேறுபிறவி எடுக்கின்றதுள்றுநாள்படித்திருக்கிறேன். ഖ്യ ത്രീ ട്രൂ 2-ിത്ര ജ് ഖത്ര-ഗ്രെLi ീ| l ഖത്ത് ീയl | GlorifiuINGINI LING GITT SLigi?
(3) பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்கனை அன்புடன் உபசரிக்காமல் நல்ல முறையில் கவனிக்காமல் அவர்களைச் சிலர் முதியோர் இல்லங்களில்
விட்டுவிடுகின்றார்கன். அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு கடமை செய்கிறார்கன் அவர்கள் இருக்கும்போது பார்க்காதவர்கள் இறந்த பின்னர் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? என்று கேள்விகள் கேட்டான்.
இவற்றை பொறுமையுடன் செவிமடுத்த தந்தை இதற்கு பதில் கூறுகிறார்.
(தொடரும்: G, ato:
தனாதனதhமகழகம
சிறுவர் பரிசுப் போட்டி
Tea POt சிறுவர் பரிசுப் போட்டிஇலக்குரிய
|tt| விடைகள்பEகிடைக்கப்பெற்றோம் ! arm a little tea - plc) அவற்றில் பரிசுக்குரிபவர்களாகத் short and stout; தேர்ந்தெடுக்கப்பட்டோர். This is Iny handle, 1, M.I.F. Rahman, 401, Nagalla And this is my spout. RidlMatala When the water's boiling, 2. Ti NesLrn Co, Rajendran Heat IThe SOLIt' |357, Gola Pall Roald, Milla. | Just lift me up: இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் Andour le {ut, இவர்களுக்குரிய பங்கப் புத்தகங்கள்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள தம்பி தங்கைகளே இந்த ஆங்கில பாடலை தமிழில் எழுதி அனுப்புங்கள் பெறுமதிமிக்கபுத்தகப்பரிசுகள் உங்களுக்காகக்காத்திருக்கின்றன
அனுப்பவேண்டியமுகவரி:சங்கநாதம் சனாதர் தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் t No.3, Ridgeway Place, Colombo-04.

Page 5
SS FN தமிழினச் சீரழிவு மூனறு நிலைகளில் தி U இலங்கையில் தமிழர் என்போர் இரண்டு கூறுகளாகவே வாழ்ந்து வந்துள்ளனர்
(இந்துமத கிறிஸ்தவ மதத்தமிழர்கள் (2) இஸ்லாமிய மதத்தமிழர்கள் ஆனால் தமிழ் வேரை அறுப்பதற்கு இந்த இரு சிறுகளும் டேரின் வாதிகளால் அடக்கப்பட்ட போது தமிழன் தனக்குள் கூறுகள் பல கண்டு நிலைகுலைந்தவன் ஆனான்என்பதே வரலாற்று உண்மை, இந்த உண்மை பொய்ப்பிக்கப்படவேண்டிய
E.L.
SLLLLLLLLMM LLL MMMTTMTMMMLTLTTTMCLMMM MMMMM MLLLLLLLLT ydgatalaು
போடப்படும் வெட்டுக்கள் தெரியாமவாஇருக்கின்றது."
LeMLMLMLLLMLMLMMLLTLTTTMLM MMMMT TTM ML TMTTTTMTTTTMTT MeGM MTTTS கட்டிய் வாங்கக் காசு கொடுக்கும் கலாசாரம் இனிதே என்று பொழுதைக் கழித்தால் தமிழினம் |அழிதல் என்பது தடுக்கமுடியாத ஒன்றாய்த்தொடர்ந்தும் அழியும் | இந்த அழிவு தடுக்கப்பட வேண்டியது. இதுவரை எடுக்கப்படவேண்டியவை எடுத்தும் இவை தடுக்கப்படவில்லை என்றால் அடக்கப்பட்ட தமிழினம் சரியாக ஓர் திசையில் அடங்கவில்லை என்றே பொருள் கொள்ள முடிகிறது.
திட்டமிட்டபடி பேரினவாதிகளின் எண்ணம் நிறைவேறும் அளவிற்கு தமிழினம் |சீரழிகிறது என்பது இன்றுவரை பல தமிழன் அறியாத ஒன்றாய் தொடர்கிறது என்றால்
=ےي سيH *、
தலைமையைக் கொண்டுபோய் முட்டுவதற்கு மலை ஒன்றும் தேவையில்லை. அப்படியானவர்கனின் மரமண்டை ஒன்றேபோதும். எனவே படிர் அறியும் வகையில் 'தமிழினச் சீரழிவுகள்' ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியவை ஆகும். இந்தச் சிற இதழில் அதற்குஇடமில்லை ஆதலால் ஓரளவு எளிமையாகவே எமது இனச்சீரழிவை 5 முக்கிய தலைப்புக்களில் ஆராய்வோம்.
|சொந்தமண்ணில் தமிழினச் சீரழிவு இ.புலம்பெயர்ந்த இடங்களில் (வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழினச்சீரழிவு
3. உளவியல் ரீதியான தமிழினச் சீரழி:
சொந்தமான்னில் தமிழினச் சீரழிவு மிகப்பலமான கட்டுக்கோப்பான கலாசாரப் பாரம்பரியம் ஊர் ஊராக நிறைந்து கானப்படும் ஆலயங்கள், நீண்ட கல்விப் பாரம்பரியம் கொண்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இயற்கையின் அற்புதமான அதிசயத் தோற்றம் என்பவை கொண்டு வடக்கு, கிழக்கைத் தமிழினம் இலங்கையின் மாறுபட்ட சக்திமிக்க
3ரதேசமாக வெளிக்காட்டியது.
தமிழர்கள் இலங்கையில் அடக்கப்படவேண்டும் என்ற எண்ண்ம் பேரினவாதிகளிடையே முளை விட்டபோது 'தமிழர் மண்ணில் எவை எவை தமிழர்களை வலிதான வளமான இனமாக வெளிக்காட்டியதோ அவற்றையெல்லாம் ஆழிக்க அவர்கள் அடியெடுத்துவக்கலானார்கள்." SHSY TT MLMLMLTML MTMMOTMMTMMMT TMMMTTTMMMOT TMMTT
யாழ்நூல்நிலையத்தின் இழப்பு
أمير
 
 

* தமிழர் புணித கலாச்சாமான் கருவூலமான ஆலயங்கள் அழிக்கப்பட்டமை, YS MMMLTTTMMMTLLLLLTT TT TTTLL MLLLSS LLL TMLMMTMMMTeTTLMLS
k Guiympäri EITTILInglL
போன்ற ஆழிவுகளின் மத்தியிலும் தமிழினம் மீண்டும் முள்ை பீேடாத வகையில் இன்று தமிழ்ப் பிரதேசங்களில் விபச்சாரம், கள்ளச் சாராப் ஆபாச வீடியோக்கள் Eਘ ਪELTLਗ ਨਕ முக்தியமானவர்களின் ஒத்துழைப்போடு வளர்க்கப்பட்டு வருகின்றமை சொந்த மண்ணரிலேயே ஆபீபு:ா அழிவை நியாயப்படுத்துவதாக அமைகிறது.
2 புலம்பெயர்ந்த மண்ணில் தமிழினச் சீரழிவு
தத்தமது மதங்களை மறந்து தமிழ் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டோர் சிலர் கொழும்பிலும், மேற்குலக நாடுகளிலும் இருக்கின்றபோதிலும் 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்ற நிலைக்கு மாற்றுக் கலாசார விரும்புகIாகத் தமிழர்கள் மாறிவருவது தமிழின அழிவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழைக்கொலைசெய்து பேசுதல், விதிகளில்,பேருந்துகளில் முறைதவறிநடத்தல் கரில் ஆள்வப்பு:உலகவம்புஅளத்தல்,அரைகுறை ஆடைக் கலாச்சாரத்தை தமிழ்ப்பெண்கள் விரும்பி ஒழுகுவது,போதைப்பாவன:3ல் தமிழ் இளைஞர்களின் நாட்டம் எனப்படி அம்சங்களின் ஊடாக சொந்த மண்,பண்பாடு என்பவை மறந்த நிலையில் தமிழினச் சீரழிவை புலம் பெயர்ந்த தமிழர்களிடேயே காண முடிகிறது. (3) உளவியல்ரீதியிலாதமிழினச் சீரழிவு
உளவியல் ரீதியிலான தமிழினச் சீரழிவு என்ற நோக்கமானது முதலீடு தலைப்புகளில் அடங்கிய அம்சங்களின் தொடர்ச்சியாகவே கானமுடிகிறது. 1995ம் ஆண்டளவில் மேற்கொண்ட ஆய்வில்யுத்த சூழ்நிலையால் 60% மாதமிழர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டமை இங்கு கவனிக்கப்படவேண்டிய அழிவாகும் * சொந்தமான்யில்கலை,கல்வி,உறவுநிம்மதி என்பவற்றில் ஏற்பட்ட சீரழிவு
+ lായെീാളlig ( യജ്ഞ
# சுதந்திரம் இழக்கப்படம # வன்முன்றக்கவாச்சாப் பாதிப்பு
இன்றைய தற்கொலைகள் இளைய சமுதாயத்தின் சேர்புே:போதை நோக்கிய
பாதை என்பன இதற்குச் சான்று
எனவே சொந்தமனிக்கரிலேயே வேறு ஒருவன்வேர் ஆறுக்கும் வகையில் விழ்ந்து கிடக்கும் தமிழினம் சரியான முறையில் எடுக்கப்பட வேண்டியவை எடுக்கப்பட்டு, அழிக்கப்படவேண்டியவை அழிக்கப்படும்போதே இந்து, கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களைக் கடந்து தயிரினம்' என்ற வளமான வலிதான புதுமை போற்றும் மதமாக தமிழினம் வார முடியும் அதுவரை தமிழன் அழிதல் என்பது தர்ந்திரம்பிடித்த வாழ்வாகவே தொடர்ந்தும் தாண்ட வrடும்
நன்றி
N - யாழ்தமிழன்புக்கவ பீயா நாராம்கந்தன்

Page 6
அருள்மிகு அப்புத்தளை, ஒறல்தும்முல்லை
நீதேவி கருமாரி அம்பாள் கோயில்
எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருளைத் தாயாக வழிபடும் வழிபாடு
தொன்றுதொட்டு இன்றுவரை காணப்படும் வழிபாட்டு நெறியாக விளங்குகின்றது.
அன்னை விற்றிருக்கும் தலங்கள் பற்பல,இந்த அன்னையே இலங்கைத் திருநாட்டில் சூழவர மலைகளையும், நீர்நிலைகளையும் அடர்ந்த வனங்களையும் கொண்ட எழில் கொஞ்சும் மலையகத்தின் கன்ஜோ அவா மாகாணத்தில் ஹல்தும்முல்லைகளுப்பாள்ை கருவேற்காடுபதியில் பூரீதேவி கருமாரிஅம்பாள் என்றநாமத்தோடு விற்றிருக்கின்றான்.
இற்றைக்கு பிட்டத்தட்ட ஒரு நாற்றாண்டுக்கு முன்னர் ஒலையால் வேயப்பட்ட சிறுபந்தலில் ஒளி மிகுந்த அருளோடும் அன்போடும் கிராமிய
தெய்வமாக வீற்றிருந்தாள் கருமாரியம்மன் காட்டுப்பாதை வழியே அமைந்திருந்த இவளின் தலம், இன்று கற்களால் ஆன தேவஸ்தானமாக விளங்குகின்றது எனில் இதற்கு அன்னையின் அருளும் கருணை வெள்ளமும் காரணம் எனலாம். தன்னை ஆண்டிய அடியார்களில் உள்ளக்கிடக்கைகளை திர்த்துவந்த அம்பாளின் அற்புதமாக 1955ம் ஆண்டு ஐப்பசி மாதம் கடும்மழையின் காரணமாக இப்பிரதேசமே மண்சரிவுக்கு உட்பட்ட போது இவளின் தலம் மட்டும் சிறிதும் அரங்காமல் இருந்தமையீைசுறலாம்
இன்று தேவஸ்தானத்தில் மூலமுள்த்தியாக இருந்து அருள்பாவிக்கின்றாள் | →ಪ: ಪಾಥ್ರ. இவ்வாலயத்தில் அர்த்தமண்டபத்தில் அன்னனையின் குழந்தைகளாகிய பிள்ளையார் இடதுபக்கத்திலும் முருகன் வலது பக்கத்திலும் வீற்றிருக்கின்றனர். இதில் சிறப்பாக கூற வேண்டியது மூலஸ்தானத்தில் அம்பாளுக்குமுன்பதித்துள்ள ருசக்கரம் என்னும் பந்திரம் காஞ்சிப் பெரியவரான பூர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களால் ஆசிர்வதிக்கட்டட்டதே. கோயிலைச் சுற்றி அஷ்டலஷ்மீகள் பதிக்கட்டுள்ளன. நவக்கரகங்களும் எழுந்தருளியிருந்து மக்களுக்கு 3தாஷங்களைப் போக்குகின்றன. இவ்வாலயத்தில் காவல் தெய்வமான கவரவரும் ప్రమౌళేశ్ வீற்றிருக்கின்றார். வாயிலில் அதிகாரத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் துவாாடா80கள் உருவங்கள் அழகுமிக்கன, மேலும் இங்கு யக்ஷ குண்டம்பஞ்ச குண்டம் போன்ற யாக குண்டங்களும் அமை ந்துள்ளன்
இவ்விதமாக இனிதாக ஆகமமுறைப்படிஅமைந்து மேலும் விரிவுட்டட்டுக்
கொண்டு வருகின் இவ்வாலயம் பாரம்பரிய பன் பாட்டுமுறைகளுக்கமைய
 
 
 

மாதிரி மூன்று நாள் அலங்கார உற்சவத்தை வருடாந்தம் கோர்டுள்ள இவ்வாலயத்தில் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் அடியார்கள், பல பாரம்பரியங்களைக் கைக்கொள்கின்றனர் த மிதித்தல், கற்பூரச் சட்டி எந்துதல், காவடி தாக்குக் காவடி எடுத்தல், பால்குடம் எந்துதல் போன்றவற்றால் தம்மையின் அருளை வேண்டி நிற்கின்றனர். மேலும் சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் போன்ற அபிஷேகங்களும், மகாகண்பதி ஹோமம், மகாயாகம் போன்ற பாகங்களும் இயற்றப்படுகின்றன. விஜயதசமி நாளன்று இடம் பெறும் வாழை வெட்டு மிகவும் சிறப்பானது அவ்வவ்போது அடியார்களை அமுதூட்டும் மகேஸ்வர பூஜை இடம் பெறுகின்றது. இயற்கை எழிலால் தன்னை கற்றி பாலம் அமைத்துள்ள இத்தலத்தின் தீர்த்தமாக உணிச்சத்தான் கான்' என்னும் நிறுற்றே கொள்ளப்படுகின்றதும் சிறப்பானதே.
ஆரம்பத்தில் நித்ய நைமித்திய பூஜைகள் இன்றி கவவிப்பார் அற்றநிலையில் இருந்த இந்த ஆலயம் இன்றையநிவைக்கு உயர்ந்ததற்கு காரணமாக இன்றையமேற்படிதேவஸ்தா தர்மகர்த்தாவா திரு செல்வராஜ் அவர்களின் முயற்சியைக்கூறலாம். இவர்கள் பூரீ சாஸ்தாபீடாதிபதியூரீ ஐயப்பதாஸ்க் குருக்கள் அவர்களின் ஆலோசகையுடன் மேற்படி ஆலயம் அமைந்த கார்னட் பாம் தோட்டத்தின் முகாமையாளாரான திருவாள் பாலசுப்பிரமணியம் அவர்களுடன் கலந்துரையாடி இவ்வாலயத்தை புனர்நிர்மானம் செய்து கும்பாபிஷேகம் செய்தார்
1934 ஆண்டு முதல் இன்றுவரை மாதந்தோறும் பெளர்ணமித்தினத்தன்று மஹா சங்காபிஇேகமும், அன்னதானமும் கொழும்பு வாழ வர்த்தக அன்பர்களின் உபயமாக நடைபெறுகின்றன. இவ்வாண்டு தொடக்கம் இன்றுவரை பிரம்மர்டாலமூர்த்திசர்மா அவர்கள் ஆலய பிரதம குருவாயிருந்து நித்ய பூஜைகளை திறம்பட நடாத்தி வருகின்றார்.
1994ம் ஆண்டு ஆவணிமாதம் அம்பாள் தேவஸ்தான் பஞ்சகுண்டபடி மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இலங்கை இந்துமதகுருபீடாதிபதியாகயிருந்து அமரத்துவம் அடைந்த சிவாகம ஞானி அருள் ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் சபரிமலை சாஸ்தாபீடாதிபதி ரீ ஐயப்பதாஸ்க் குருக்கள் கும்பாபிஜேக பிரதம குருவாகயிருந்து கிரியைகளை வேத சிவாகம முறைப்படி சிறப்பாக நிறைவேற்றினார்கள் தொடர்ந்து 1985ம் ஆண்டு நவகண்டிகா LnIIT III: சிறப்பாக நடைபெற்றது
ஆரம்பகாலத்தில் குறிப்பிட்ட அடியார்களுடன் நடைபெற்று வந்த சங்காபீ:ே அன்னதான பூஜை, இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளு
அருட்திறத்தை
ம் நிகழ்ச்சியாக இருக்கின்றது என்றால் அம்பானின்
:jóg கூறுவது?
王
இவ்வாலயத்தின் 15வது வருடாந்த அலங்கார உற்சவம் 12.08.200ū Tsafið eigaMILD (UpgG) 14, oa, 2000 grŘEGLlyamLo Gugno GugaluhemELI DOLSlugh.

Page 7
|^F சங்கநாதம் குறுக்கெழுத்துப் போட்டி இல. 1.
மேவிருந்து கீழ்
1. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
12 முல்லைக்குதே கொடுத்தவன்
இது, ஆபத்தையும் விளைவிக்கும் ية நிதானத்துக்கு எதிர் குழம்பியுள்ளது.
4 அன்னத்துை துது கட்ட காவிய
சு நாள் என்றும் சொல்லலாம்,
குழம்பியுள்ளது.
8. சித்தாந்தம் கட்டும் முப்பொருளில்
ஒன்று
10. பீரஸ்தான திரயத்தில் ஒன்று,
திரும்பியுனன்து.
14. மங்கலகரமானது, ஒளின்புத்துருவது.
15. புனிதவதியாரை காரைக்கால் என
அழைப்பள்.
8, பார்வதிக்கு Lill பெயர்,
திரும்பியுள்ளது.
இடமிருந்து வலம்
இதிகாசங்களில் ஒன்று. சண்டை, சச்சரவு இல்லாதநிலையை இவ்வாறு கூறுவர்.
ஆடத்தெரியாதவள். சரியில்லை என்றாளாம் - பழமொழி. மகாவிஷ்ணு, ஆதிசேடன் மீது இது கொள்வார்.
ஐம்பொறிகளில் ஒன்று. 12. பஞ்சமாகாபாதங்களில் ஒன்று,திரும்பியுள்ளது.
3. வீட்டை இவ்வாறும் அழைப்பார் 7 1.பட்ட ஆன்மா இறைவன்டியை அடையும் திரும்பியுள்ளது. 8. கக்ரீவனின் மண்வீவாவி வதைக்கு இவரும் காரணம். ਤੇ வேதாந்திகள் இதை மாயத்தோற்றம் என்பர், பூமிக்கு மறுபெயர் என்றும்
சொல்லாம், குழம்பியுள்ளது. மேலே உள்ள குறுக்கெழுத்து போட்டியில் பங்குப்பற்றி அவர்னா ஒரு பூபால் அட்டையில் ஒட்டி'அலுப்பவும் விடாப் கப்:ே முன்பு கிடைக்கவேண்டும் அலுப்ப வேண்டிய
Լբ5-BIII
சங்கநாதம் குறுக்கெழுத்துப்போட்டி
Ni, 3, Ridgeway Place, (C,Y| = []|
 

ΕΕ.
செய்து பாருங்கள் பரிசினை வெல்லுங்கள் 2 () ()- 50/- (0/-
வேதாந்தங்கள் யாவை ?
உபவேதங்கள் எனப்படுபவை யாவை?
ஆயுள்வேதம் எந்த வேதப்பிரிவிலிருந்து தோன்றியது?
எத்தனை சமஸ்காரங்கள் வீதிக்கப்பட்டுள்ளன?
இந்து திருமணத்தின் நோக்கம் பாது
திருமுறைகள் எத்தனை?
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளது? வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்? வேதத்தை தொகுத்தவர் யார்? ஒவ்வொரு மனிதனுக்கும் இந்துமதம் விதிக்கும் ஐந்து முக்கிய கடமைகள்
1IIIEյքլIT சூரியனைச் சுற்றி கோள்கள் நீள்வட்டப்பாதையில் செல்கிறது என்று முதன் முதலில் கூறியவள் பார்ரி ஜிரேக்கநாட்டின் தலைசிறந்த தத்துவஞானி நல்லொழுக்க கொள்கையை வளர்த்தவர். இவர் யார்?
பொருளியவின் தந்தை யார்? 1988 இல் பொருளியற்கான நோபல் பரிசை வென்றவர் யார்? இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ஜி.பி. 1302-1879ண் இலங்கையில் வாழ்ந்தவர் இவர் தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றினார் இவள் யார்? 1977ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவள் Li? பாகிஸ்தானின் முதலாவது பிரதம மந்திரியார்ரி முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கான கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்? நீர்முழ்கிக்கப்பலைக் கண்டுபிடித்தவள் யார் இது எத்தனையாம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
பரிணாமக் கோட்பாட்டைக கண்டுபிடித்தவர் யார்?
மேலே உள்ள கேள்விகளுக்கு தெளிவான கையெழுத்தில் விடை எழுதி கூப்பனை நிரப்பி இரண்டையும் இணைத்து 20.03.2000 முன்பு அனுப்பவும் அனுப்பவேண்டிய
pist. If
Tria:Tary') No.3, Ridgeway Place, Col - 04
செய்து பாருங்கள் பரிசினை வெல்லுங்கள் சங்கநாதம்
விலாசம்.

Page 8
r - - - -
enzuggnito aSSAStP 46S2 Sigfrid as-Sagrar
1. ராஜி - (சனாதன தர்மக் கழகம்)
விரதங்கள் ஏன் அனுஷ்டிக்கப்படவேண்டும்?
விரதங்களை அனுஷ்டிப்பதன் மூலம் இறைநம்பிக்கை பலமடைந்து நல்லதொரு ஆன்மீக வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள முடிகிறது. நிஷ்காமிய கள்மங்கள் போல இந்த விரதங்களுக்கும் சில புண்ணிய பலன்கள் கிடைக்கவே செய்யும். இது
இந்துமதத்தில் உள்ள விரதங்கள் எல்லாவற்றையும் மேற்கொண்டால் பட்டினியால் மரணம் தான் கிட்டுமா என்றால்
உணவைச்சுருக்குதல், தவிர்த்தல் என்பவற்றின் மூலம் நம் உடலுக்கு கிடைக்கின்றமருத்துவரீதியானபலன்கள் ஏராளம், உதாரணமாக நோய்கள் வந்தால் முதலில் நாம் உணவையே நிறுத்துகிறோம். பின் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறோம். இத்தகைய மருத்துவ நடைமுறைகளை வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒரு முறையாவது விரதம் என்ற பெயரில் கைக்கொள்ளும்போது ஆன்மிக நலம் கிடைப்பதுடன் பெளதிகரீதியாகவும் உடல் பொலிவுறும்.
விரதம் மேற்கொள்பவர்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதே? விரதம் மேற்கொள்ளும்போது சக்தி அதிகரித்து வெப்பம்மிகுகின்றது. இச்சக்தி வெளிபாட்டை தவிர்க்கும் வகையில் மனோசக்தியை அதிகரிக்கச் செய்வதில் முயற்சியாமையினால் கோப்ம் அதிகமாக ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கு இளநீர் பழரசம் பால் முதலிய குளிர்ந்த பானங்களை அருந்துவதுடன் மனத்தினையும் வாக்கினையும் குளிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதங்களில் விரதத்தை அனுஷ்டிக்கிறார்களே ஏன் ஒன்று அறியாமை காரணமாக மனம்போன படி நடந்து கொள்ளுவதும் மற்றையது காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப அதாவது இடம்பொருள் ஏவல் என்பவற்றுக்கமைய சில பெரியோர்களால் உபதேசிக்கப்பட்ட முறையில் கைக் கொள்ளவதும் ஆனால் குருமுகமாக உபதேசிக்கப்பட்ட முறையினை மாற்றவேண்டிய அவசியமில்லை.
', ' * స్త్ర ('__________ للم (رہا
th
தவிரவிஞ்ஞானரீதியான உடல்நலமும், மனநலமும் கிடைக்குமென்பது நிச்சயம்.
இல்லை. ஏனனெனில், விரதத்தினை அறுவர்டிக்கும் போது
 

s திருக்குறள் அறத்துப்பால் அதிகார வைப்புமுறை
GLÖLIIGunTriggs. Glaurymắ |
இக்குறள்கள்தரும் தனி ஆர்த்தங்கள் தவிர,
குறித்த ஒரு அதிகாரத்தில்,
குறள்கள் அடுக்கப்படும் விதத்திலும்
அறத்தின்து அர்த்தங்களைக் காண்லாம்.
strillers,
| அதிகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்ட முறையிலும்,
இயல்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அமைக்கப்பட்ட முறையிலும்
பால்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அமைக்கப்பட்டமுறையிலும்கூட
அறமுணர்தலுக்கு அவசியமான,
குறிப்பினால் சொல்லப்பட்ட
குறள் நூலை விளக்கம் செய்யும்,
பல செய்திகள் அமைந்துள்ளன.
அவற்றுள், அறத்துபாவின்அதிகாவைப்புமுறையில்,
ഖിഖീIമിഴ്ചിത്ര്യff്യത മൃത്സല്യ
இக்கட்டுரையின் நோக்கமாம்,
இவ்வடிப்படை உணர்ந்து,
கட்டுரையின் உட்செல்வோம்.
அறத்துப்பாவில் முதன்பியலாய் அமைந்திருக்கும் பாயிரவியல்
நூல்முழுவதற்கும் பொதுவானது.
LL,
நூபிேன் நுண்பொருளை பருப்பொருளாய் விளக்கம் செய்யும், பருப்பொருளாகிய பாயிரம் கேட்போர்க்கு
நுண்பொருளாகிய நூல் இனிது விளங்கும்.
என்பது இலக்கணச் சூத்திரம்
தன் நூலில், அறம், பொருள், இன்பங்களை,
வகுக்கத் தலைப்பட்ட வள்ளுவர்
அவற்றின் அடிப்டைகளை,
பாயிரவியலில் குறிப்பாகச் சுட்டுகிறார்.
பாயிரவியலின் முதல் அதிகாரம்,
கடபுெள் வாழ்த்து
தான் வழிபடு கடவுளையாதல், நாற்கு ஏற்புடைக் கடவுளையாதல்,
வழிபட்டு நாலைத்தொடங்குதல் மரபாதலால், அத்தமிழ் மரபின்படி, நான் முகப்பில் இக்கடவுள் வாழ்த்து அமைவதோடு, நூலின் நுண்பொருளையும் விளக்கிநிற்கிறது. 5 If IIHSTSLDTF SSJos,
இறைவால் அமைந்தது.இயற்கை.
ഞു മൃfത്ര0, (്വീഴ്ത്ത് തൃശ്ശെ, മ്യl, uളഞ്ഞ്,
ത്തിലെ L|ി, ],ത്രി.മീറ്റ്രച്ഛമണ്ണ്, இனி இவ் அறம்,பொருள் இன்பங்களின் முடிவெதுவோ? எனின் வீடு என்பது வெளிப்படையாம் கடவுளுடன் ஒன்றுதலே வீடென விளங்க, அக்கடவுளே அறம் பொருள் இன்பங்களின் முடிவுமாதல்புரியும்

Page 9
எனவே அறம், பொருள், இன்பங்களின், முதலும் முடிவுமான கடவுளை பாயிரத்தின் முதல் அதிகாரத்திக்
நூலின் நுண்பொருளை உள்ளடக்கிய குறிப்புமாம்.
வான்சிறப்புஎனும் அதிகாரம் இவ்வதிகாரம் மழையின் சிறப்புாைட்டது. DOly, இறையருளின் வெளிப்பாடாய். மேலிருந்து கீழ்வந்து, தனதருளால் உலகனைத்தையும் உய்விப்பது, அம்மழையின்றேல் உலகில், அறமோ, பொருளே, இன்பமோ நிலைக்காதென்பது நின்ைனம் எனவே அறம்,பொருள், இன்பங்களை, உலகில் நிலைக்கச் செய்வதான் அம்மழையின் சிறப்பு பசாரத்தால் வான்சிறப்பு எனப்பட்டுபாயிரத்துள், அடுத்த அதிகாரமாய் அமைக்கப்பட்டது. அறம், பொருள், இன்பம் மூன்றிகள்யும், தம் யோகக்காட்சியால், இயற்கையின் நுட்பங்கள் அறிந்து
| வகுத்துத் தரவல்ல நீத்தாரே ஆதலின்
நீத்தார் பெருமை பாயிரத்தின் மூன்றாம் அதிகாரமாய் அமைந்தது. தொடரும்.
ിgi
"ஒரு குடம் பாதுக்கு ஒரு துளி விஷம்போதும்" ஆனால் ஒரு குடம் விஷத்திற்கு ஒரு துளி பாலால் விஷம்பாலாகிவிடாது. முதலும், முடிவும் அற்ற பாற்கடலான இந்து சமயத்திற்கு விஷம் இந்து சமயத்தை சேர்ந்த சிலரே இதுதான் பதார்த்தம்
மாற்றுவேஷம் கொண்ட ஒருவன்ைநான் இந்துவாக கருதுவதேயில்லை. எந்த
மதத்தையும் சம்மதமாக நினைக்கும் எந்த மதத்தவனும் சனாதன தர்மத்தை
சேர்ந்தவன். ஒவ்வொருவனும் மதத்தில் பற்று வைத்திருக்கலாம், வெறி இருக்கக்கூடாது பற்று நிரந்தரமானது வெறி தற்காலிகமானது நாம் மதம் மாறுபவர்களைப் பற்றி சிந்திப்பதேயில்லை இதுவே எமது மிகப்பெரிய பலவீனம். ஓர் உண்மையான இந்து சமாதா தர்மத்திற்கு உட்பட்டவன் அவறுக்கு எம்மதமும் சம்மதம் LMTTLaT LM L TTTT MTL TMLMG LLLLLLL MLM MMMMMMLL LLLS
மதம்மாறுவதற்குகத்திவாமே.கோயில்களிம்சின்செய்யும் கேளிக்கை, கூத்து இறைவழக்கு செய்யும்ாகங்கள்த்துக்குபளம்படைத்தவர்க்கே முதல்இடம், சிவகோமிரவநிர்வகிப்பதற்குதய
கத்தாசயை அங்காவவிசயதாய்தமமும்அறமும்அற்று சபைமட்டும்இருக்கிறது.தமத்தை
அறத்தைக்காக்க காங்காய்வாளர்கள் வரவேண்டிய நிறை, "உள்ளம் பெரும் கோயில்
MLMLLLLLLLLTS TMTTMMTTTTMMMLS MMT LLL LLTM MkLLL LLLLLMLMMMTTMML பெறுபவர்கடைசியும் அவரேஎன்றாகிவிடுவாள். பாத்ாதாவத்துகாட்டும் ஆரம்பரத்தை பார்க்க நாதியற்றுவிடுவார்.
"யதார்த்த வாதிவெகுஜன விரோதி ീnd( ||് ീjp"
- - -
-
أليس
 

ஒவ்வொரு இந்துவும் அறிந்திருக்க வேண்டிய
கதிர்காம ஆலய வரலாறு
சுவாமி மூன்றாவது கல்யானகிரியின் பின்னர் சுவாமி பாலகிரி மடாதிபதியானார்
சுவாமி பாலகிரியின் காலத்தில் வட இந்திய இளவரசி பாஸ்கந்தரியின் விஜயம்.
శ్లో ۔۔۔۔۔۔۔۔۔
சுவாமி பாலகிரி அவர்கள் நெடுநாட்கள் மடாதிபதியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து கவாமி ஜயசங்கரிமடாதிபதியானார். ஜயசங்கரி சுவாமியின் காலத்தில் வட இந்தியாவில் இருந்துமன்னர் ஒருவர் குழந்தைவரம் கேட்டுகதிர்காமம் வந்தார். தனக்கு கிடைக்கும் முதல் குழந்தையை கதிர்காமக் கந்தணின் சேவைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
கந்தனின் அருட்கடாட்சத்தால்வியக்கத்தக்க எழிலுடன் ஒரு பெண்குழந்தை மன்னன் மகளாக பிறந்தது. அப்பெண் குழந்தைக்கு பாலசுந்தரி என் பெயரிட்டு வளர்த்தார். சிறிய காலத்தின் பின்ாலகந்திரியைகதிர்கார்திற்கு அழைத்துவந்து அங்கு தங்க வைத்துச் சென்றார்.
அக்குழந்தையின் பராமரிப்பிற்காக கோடிக் கணக்கான தங்க
ஆபரண்ங்களையும், தோழியர்களையும் வழங்கிச் சென்றார்.பாலசுந்தரிமங்கள்புரியின் தேவஸ்தான சேவைகளுக்கு தன்னை பூரணமாக அர்ப்பளித்தான். முருகனின் சேவையிலும்,பக்தியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டிருந்தகாலத்தில் ஆண்டிய மன்னர் பூர்விக்ரமராஜசிங்கன் கதிர்காமத்திற்கு விஜயம் செய்தான்.
பாஸ்கந்தரீயின் அழகில் மன்னன் மயங்கினான். அவளை அடையவேண்டும் என ஏங்கித்தவித்தான். பாலசுந்தரிபின் அன்பைப்பெற பல வழிகளிலும் முயற்சித்தான். அம்முயற்சிகள் யாவும் தோல்வியுற்றது கண்டு மனம் விரக்தியுற்றான். இதனால் பாலசுந்தரியைக் கடத்திச் செல்ல முயற்சி செய்தான்.
சிவிகை மூலமாக பலாத்காரமாக கடத்தி செல்லப்பட்டவள் எப்படியோ காப்பாற்றப்பட்டாள். அத்திய எண்ணம் புன்னிய தலத்தில் சரியாகப்படவில்லை. பாலசுந்தரியின் தவத்தை கலைக்க எடுக்க முயற்சிக்காகப்பாவம் அவனை சூழ்ந்து கொண்டது. நாட்டை இழந்தான் வேலூர் சிறைச்சாலையில் கைதியாநிதன் இறுதி
நாட்கள்ை கர்த்தான்.
இன்றுவரை கதிர்காமவரலாற்றை உற்றுநோக்கினால் பலர் கதிர்காமத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சித்ததன் மூலம் தமக்கு தாமே அழிவைத்தேடி கொண்டன் இலங்கை நாட்டில் ஏதாவது ஒரு அழிவு ஏற்படுவது என்றால் ஆதன் அறிகுறி முதலில் கதிர்காமத்தில் தென்படும் மன்னர் சிறையில் வாடியதாய் தன்
பிழைகளை உண்ர்ந்திருப்பார் என நம்புகிறோம்.

Page 10
|திர்த்த யாத்திரைமேற்கொண்டார். இராமேஸ்வரம் சென்ற சுவாராஜ்புரி தனக்குள்
- H H ל־
பாலசுந்தரியும் தன் தவத்தை மேற்கொண்டு 1875ல் சமாதி அடைந்தார்.
இவருடைய சமாதியும் கல்யான மண்டபத்திற்கு அருகில் இருப்பதை இன்றும்
ITGCTGTur,
சுவாமி மங்களபுரி 1873ல் மகா சமாதி அடைந்தார். அவரைத் தொடர்ந்து கவராஜ்புரி சுவாமிகள் மடாதிபதியாளார். இது இவ்வாறு இருக்க சுவாமி Jayasinglahiri ST:TGJË EFE SEEGLI Alhabaci (Prayaa) Sitz 3 TE3sgriff எனும் இளைஞன் கல்யாண் மண்டபத்தில் தங்கி இருந்தார். இவ் இளைஞன் யோகக் கலைகளை கற்று திடீர் என ஒருநாள் அவ்விடத்திலிருந்து காட்டுபக்கம் சென்று
50 வருடங்களாக இலைகளையும் வேரையும் உண்டு வாழ்வை மேற்கொண்டான்.
இவ்வாறு அவர் தவவாழ்வு மேற்கொண்டு வரும்போது முன்னாள் காஷ்மீர்
மகாராஜாவின் இராணுவ அதிகாரியாக இருந்த சுவாமி சுவாராஜபுரி பெற்றோர்
திருமணபந்தத்தில் தள்ளிவிடபோகிறார்கள் என எண்ணி, இராமேஸ்வரம் நோக்தி
ஒரு கட்டளை வருவதை உணர்ந்தார். அதன்படிஇலங்கையிலுள்ள சிவனொளிபாத
மலை எனும் இடத்திற்கு செல்ல கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அங்கு சென்று அவர் தங்கி இருந்தபோது அவருடைய நித்திரையில் கந்தன்
ஆான ஒன்றை பிறப்பித்தார். சிவனொளி பாத மலையிலுள்ள ஒரு மலையில்
கேசோபுரி தவம் செய்வதாகவும், உணவு வழங்குபற்றும் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சுவாமி சுவாராஜ்புரி காடுகள் வழியே அலைந்து திரிந்து கண்டப்பட்டு அவரை கண்டு பிடித்தார். கந்தனின் ஆனையை சுறி கதிர்காமம் நோக்கி பயணமானார்கள். இவர்களுடைய கதிர்காமம் நோக்கிய பயணமும், கேசோபுரியை தூர நோக்குடன் மேற்கொண்ட சில சட்டமுறைகளுமே இன்றும் இந்த ஆலயம் இந்துக்கள் கைவசம் இருக்க காரணமாகும் பொறுமையாக இருங்கள் அடுத்த இதழில் கேசோபுரி என்ன செய்தார் என மேலதிக பல செய்திகளை விரிவாக ஆராய்வோம்.
'சண்தேனதர்மகுமு.
தகப்பனார் (மகனிடம்) ஏனடா
காலாண்டு பரீட்சையிலே பெயில் மார்க் வாங்கினே?
மகன் தோல்விதான் வெற்றிக்கு
அறிகுறி என்று நீங்கதானே சொன்னிங்க தி
 

Art of Relaxation
P:Iri I
LL LLaaKLLL LL LLLLLLLaaaaS LLL L LL LLLLLLa aL LLLLLa L LCLaLLLLSLL LLLL LLLLLLLLS LL LLL tLLL LLLLLLLaaaa 0 LL LLLLLa LLa a ttt LS LLLLLLLa is not Only to pli', h1.ill let ըt}" - that LL LLLLLLLaa 0S LLaLLLLS LLL LLLL LaLLaaa LL LLLLL LLLLLLLaaaS LLLLLLLLS S CC KaL L LLLLLL EE a LLLL LLLLtLCL L aLaaaa LLL LLLLa aLLL LLaaLLL LaLLaaaaa LLLLaLL LLL L v, e ki II , , , lether y: itrit relixed'
LL LLLLLLLK LLLLLL LLHHa LaS La LLLLH LLEL tHO LLLLS aL LHH LSLaLL LLLLH LLLaS L LLLS SHHHSSLa LY LS L L00L LLLLLLaL Ha aaS a LaL LLLLLaL aa LaS The Lore relaxed we are, he Ilire perfect we are: The Tire terfect we are, le III e o ful we are:
L HLLHa aa L LLLLLH HaS LLS HHaH HKH HLLS LLLLLL aL aH LtmtaL | {{1w algo weo Hichieve ili? Theore LI I co 2/3 techniques S LLLLL LL LLLLL LaL LLLL LLL LLL LLLL L LLLLa LLLL LL LLL LLL LLLL LaaaL LL
slcup, Hind yt maint Lin the film: Talibility a its bost!
0SS S LLLLL LLLaLL LLLMH aLLa LLLLaa LaLLHHLLtL aS LLL SLLLLa Laa LLLL aL LLLLLaL LLLL LaLLS
ind of unborn future. We should lear l) hold in to the present"
LS LLLLLL HLLL LLLLaaaK cLaLHa aaSaLa L a LLLLLL LLL LLLL HHHLLCLCLTL aLLS SLaL LLLLL LL SLLL LLLL LLLLH LLLH LLLLLL LLLL LL LLLLLtLEL HLStLLL LLLLLLLLS LLtttLLLLLLLLS LLLLLLLHL LL LLLS LLLLLaL a LaKg LLaLLLLLLLS LL LLL LLL LLL LLL a SS SSLLLaCaHH LLLLLLaL aaLL LLSS LLLLLL LL LLLLLLaS LLLLmmLaa L aLLLLL OOGlaLS LHtlLHa La aLLtLLLLLLL LLL LLaLLLLLLLaa0S LLL h"ILysts, y III with a disse i finspiriti. Il
And what are the syruptoms of relixed mind'
I ) Irritability i:s zerch.
0SS S LLLLL LL Ltaa aL aEOEH LLLLLL LLLL HLHHLHtLmLmL LmLLOLO S LLLL LL LLL LLLLL LHHHLaLLLLL LL LLLLLL
шћжег нi II.
3) Only in aleri mind can read in-betwcci thclincs.
Erl a HLHHLHHL aaLLLH HHHL LLLL LLLLL LLaaaaaHL L LLLL aa akLLLLaa LL LLLLLlLLLLLLLLS
எம்மதமும் சம்மதமாக முடியுமா?
எம்மதமும் சம்மதம் என்ற கருத்து பரவலாக இருக்கின்றஇக்காலத்தில் இக்கூற்று சரியா என நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் தான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைகளை கொணர்டுள்ளாP மற்றைய மதத்தை சார்ந்தவர்களை கேட்டால் இக்கருத்துக்கு உடன்படமாட்டார்கள். ஏன்? எம்மதமும் சம்மதம் என்றால் மதங்கள் எல்லாம் தத்துவங்களில் ஒன்றுபடவேண்டும். மறுபிறப்பு கொள்கை, உயிரின் தோற்றம், இறைவனின் தத்துவம், விதி தத்துவம் TTLLTTTTTMLL LL TTLLTT TGLLLLL LLTT LLTS TMTLS அப்படியில்லை, அழமாக கற்கும் போது மதங்களிடையே தத்துவ ரீதியில் ஒற்றுமையின்மையை காணமுடிகின்றது. அப்படியாயின் எப்படி எம்மதமும் சம்மதமாகமுடியும் அடுத்தஇதழில்இதுபற்றிவிரிவாக ஆதாரத்துடன் உற்று BijTêgelumb. 'W', K. BIIR. i3,A, II, SEN (G I [NLOIA )

Page 11
கொள்கின்றது. இந்நூல்கள் இந்து சமயத்தின் பிரமானநூல்கள் எனப்படும்.
| திரட்டப்பட்டவை. வேதங்கள் மதத்தின் பேரூற்று. எல்லாச் சமய அறிவையும் | கண்டுபிடிக்கக் கூடிய அளவிற்கு வேதங்கள் அவைகளுக்கு காரண கர்த்தாவாக
| வேதங்கள். நூல்கள் அழிக்கப்படலாம், ஆனால் ஞானத்தை அழிக்க முடியாது.
SS -
ஓர் உலகமதமான இந்துவும் தனது தத்துவஞானமுடிவுகளை வெளியிடுவதற்கு
== ق = E
ஆதாரமாக நம் முன்னோர்கள் கண்ட முடிவுகளை கூறும் நூல்களையே
இப்பிரமானநூல்களை தனது சமயத்துக்கு ஆதாரமாக கொள்ளும் சமயமே வைதிக சமயம் எனப்படும். இந்து சமயத்தின் தத்துவஞானத்துக்கு ஆதார இலக்கியங்கள் பல அவற்றை சுருக்கமாக நோக்குவோம்.
சுருதிகள் கருதிகள் வேதங்கள் அல்லது ஆம்நயம் என்று அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் முதல் நூல்களாக இவை கொள்ளப்படுகின்றன. வேதங்கள் யாவும் உள்ளுணர்பிேன் மூலம் முளைத்தெழுந்த வெளிப்பாடுகளாகும். குறிப்பாக யாதொரு கர்த்தாவுமின்றி முழுக்க முழுக்க அபொருடிேய அல்லது தெய்வாம்சம் பெற்றதாகக் கருதப்படுகின்றன. வேதம் என்னும் சொல் வித் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. "வித் என்பது அறிதல் எனப்பொருள்படும். இச்சொல்லை வேதத்திற்குக் கையாளும் பொழுது அறிவுச்சுடர் புத்தகம் எனக் குறிக்கப் பெறுகின்றது. வேதங்கள் எனப்படுபவை இந்துக்களின் வாழ்விற்கு ஆத்திவாரமாகவுள்ள சாஸ்திரங்களாகும்.
வேதங்கள் நிரந்தரமானவை. அவைகளுக்கு ஆதியும் அந்தமும் இல்லை. மதங்கள் யாவற்றிலும் அடங்கியுள்ள உண்மைகள் யாவும் வேதங்களின்று
அல்லது ஊற்றுக் கண்ணாக விசங்குகிறது. வேதங்கள் அழியா ஆன்மீக உண்மைகளாகும். மெய்ஞ்ஞானம் அல்லது இறைஞானத்தின் தொகுப்பே
ஞானம் சாகா வரம் பெற்து. அத்தகைய அர்த்தத்தில் வேதங்களும் சாகா வரம் பேற்றவை.
வேதம் நான்கு பெரும் நூல்களாக வகுக்கப்பட்டுள்ளன. இருக்குவேதம், பசூர் வேதம், சாம வேதம், அதர்வவேதம் என்பவையே அவை, சுக்ல, கிருஷ்ன என்ற இரு பிரிவுகளாக யசூர்வேதம் மீண்டும் வகுக்கப்பட்டுள்ளது.
ரிக்வேதம் இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பசூர் வேதம் நூற்றொன்பது பிரிவுகளாகவும், சாமவேதம் ஆயிரம் பிரிவுகளாகவும், ஆதர்வ வேதம் ஐம்பது பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் முழுவேதமும் ஆயிரத்து நூற்றெட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேதமும் நான்கு ரிவுகளையுடையவை மந்திர சங்கிதைகள் அல்லது துதிப்பாடல்களாகவும், பிராம்மனங்கள் அல்லது மந்திரங்களின் விளக்கங்களாக அல்லது ஆசார விதிகளடங்கிய சாஸ்திரங்காகவும், ஆரணியங்கள். உபநிடதங்களாகவும் அமைந்துள்ளன. மனித வாழ்வின் நால்வகை நிலைகளுக்கேற்ப நான்கு பிரிவுகளாக வேதம் வகுக்கப்பட்டுள்ளது.
மன்னுலக வாழ்விலே செழிப்பையும், மறுஉலக வாழ்வில் இன்பத்தையும் பெறும் பொருட்டு வேத காலத்தில் இறைவனின் புகழ்பாடும் பாடல்களாக மந்திர சங்கீதைகள் அமைந்துள்ளன. அவைகளில் செபத்தை முன்னரிட்டும், காரியானுகூலக்கைமுன்னிட்டும்பற்பலதெய்வங்களைக்குறிக்கும்வழிபாடுகளும்)

-
"பிரிவு பிரம்மச்சாரிகளுக்குப் பயன்படக்கூடியது.
துதிப்பாடல்களும் மந்திரோச்சாரணங்களும் அடங்கியுள்ளன. வேதங்களின் மந்திரப்
யாகம் அல்லது பவிதானத்திற்கான சடங்குகளைச் செய்ய பிரானங்கள் மக்களுக்கு வழிகாட்டுகின்றன. அவைகள் வேள்வி அல்லது யாகத்தின் போது மந்திரங்களைப் பயன்படுத்தும் முறைப கம்
உரைநடையில் உள்ள விளங்கங்களாகும் இல்லறவாசிகளுக்கு பிராமல்ாப்பதுEFபாருக்தமானது
ஆரணியங்கள் எனப்படுபவை வனப்புத்தகங்கள், இரகசியமாகப் பார்க்கும் புத்தகங்கள். அவைகளில், சடங்குகளுக்குரிய தத்துவவியாக்யானங்கள் அல்லது விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. துறவறத்தை மேற்கொள்ளத் தயாராக விருக்கும் வானப்பிரஸ்தம் அல்லது வனவாசிகளுக்கென்று ஏற்ப்பட்டவை ஆரணியங்கள், !
உபநிடதங்கள், வேதங்களின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும். வேதங்களின் ஞானத்தையொட்டிய பாகங்களில் சத்தான பாகமாக உபநிடதங்கள் கருதப்படுகின்றன. உபநிடதங்களின் தத்துவம் மேலானது சிறந்தது. உயர்ந்தது. ஆன்மாவைத்தட்டியெழுப்பக் கூடியது. உபநிடதங்கள் ஜீவான்மா, பரவான்மாவை அறியும் வகைபற்றி எடுத்துச் சொல்கின்றன. அவைகள் மிகமிக நுணுக்கமான ஆழமான ஆன்மீக உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. உபநிடதங்கள் சன்னியாசிகளுக்குப் பயன்படுபவை.
முழு வேதங்களின் கருத்துக்கள், கர்ம காண்டம், உபாசன கான்டம் ஞானகாண்டம் என மூவகையாகப்பிரிக்கப்பட்டுள்ளன. மந்திரங்கள், பிராம்மணங்கள் ஆகிய இரண்டும் சேர்த்துகள்டிகான்டம் எனவும். ஆரணியங்கள் உபாசனகாண்டம் எனவும். உபநிடதங்கள் ஞானகாண்டம் எனவும் பெயர் பெறுகின்றன.
இருக்குவேதசங்கிதை என்பது இந்துக்களின் பெருமைவாய்ந்த புத்தகமாகும். ஆதன்நடையும் மொழியும் ஓசையும் அற்புதமானவை, அழகுமிக்கவை. அதன் அழியாத் தன்மை பெற்ற மந்திரங்களில் நிலையாயுள்ள மாபெரும் உண்மைகள் யாவும் பொதிந்துள்ளன.உலகின்கண் உலவிவரும் வேதாந்த இலக்கியங்கள் யாவற்றுள்ளும் அது மாபெரும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
பகுர்வேத சங்கிதை என்பது பெரும்பாலும் உரைநடையிலேயே உள்ளது. அது இருக்கு வேத மந்திரங்களுக்கு நிறைவு கொடுக்கும் வகையில் வேள்விகளில், சடங்குகளுக்கான அபரிதமான வியாக்பானங்களை முன்னிட்டு பசூர் வேத குருமாராகிய அத்வர்யுஎன்பவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாமவேதசங்கிதைபெரும் அளவில் இருக்கு வேதசங்கிதைகளில் நின்றுகடன் வாங்கப்பட்டுள்ளது. அதுசாமவேதபுரோகிதராகிய உத்காத்ரி என்பவரால் வேள்விக் காலங்களில் பாடப்பட்டு வருகின்றது.
அதர்வ வேத ஆசாரியனாகிய பிரம்மா என்பவரால் அதர்வவேத சங்சிகை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதர மூன்று வேள்விக் குருமார்களால் தற்செய5ாக நேரிடும் தவறான உச்சரிப்புக்கள், முறை தவறி செய்யப்படும் கிரியைகள் ஆகியவற்றைத் திருத்தும் பொருட்டு மேற்குறிப்பிட்டவரால் கையாளப்பட்டு வருகின்றது.
இந்திய ஞானத்தின் களஞ்சியம் என்ப்போற்றப்படும் வேதம் மனிதனின் நிக்காலம் வரை மறவாது வைத்திருக்க வேண்டிய ஒரு சொத்தாகும். இதன்
கட்டசிப்பகமாறிய உபநிடதங்களைப் பற்றி சற்று பிேரிவாக நோக்குவோம்
ILLI:
ETT H - آیین

Page 12
==== .
சூரிய நமஸ்காரம்
* Eகத்தில் உள்ள எண்ாஜீவராசிகளின் வாழ்வில் முதலிடம் வசிப்பது சூர்ய3ே. சூரியன், சூரிய சக்தி இல்லாமல் இந்த புவியில் எதுபுேம் இல்லை விஞ்ஞானத்திற்கு முற்பட்ட | காலத்தில் இருந்தே அதாவது எத்தனையோ மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே மணியன் சூரிய சக்தியை பயன்படுத்ததோடங்கிவிட்டார். அப்படிப்பட்ட சூரியனுக்கு இந்த யோகாசனத்திலும் ஒரு இடம் உன்டு. இந்த பகுதியில் நாம் சூரியநமஸ்காரம் என்பது என்ன, அதே செய்வதால் ஏற்படும் நன்மைகள் செய்யவும் முறை என்பவற்றை சிமீது ஆராய்ந்து
ஆரிய நமஸ்காரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக | அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு பல்வேறு பாகங்களிற்கும் பரவத்தொடங்கியது. இந்த ஆசனம் நின்றும், வளைந்தும் குப்புறப்படுத்தும், உடம்பை நிமிர்த்தியும் செய்யப்படும் ஒரு ஆசனம் இதை ஒனஸ்டாங்க 'நமஸ்காரம் எனவும் சொல்வர். இதில் த நிலைகள் உள்ளன இந்த ஆசனத்தை செய்யும் போது முறையான மூச்சுப்பயிற்சியுடன் செய்தல் வேண்டும். | ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து கொண்டு வர சுலபமாக செய்யலாம். ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று தடவைகளுடன் ஆரம்பித்து பின்பு படிப்படியாக அதிகரித்து ஒரு நாளைக்கு 2 தொடக்கம் 18 தடவைகள் செய்யலாம், ! நன்றாக பழக்கப்பட்டவுடன் 16 நிமிடங்களில் 40 தடவைகள் செய்யலாம். இதை காலை மாண்கிப் ந்ேத:ேபிலும் செய்யலாம் இதற்கு வயது எல்லை இல்ல்ை. பாரும் செய்யலாம். சாப்பாட்டிற்கு பின்பு குறைந்தது 4 மணித்தியாலங்கன் இடைவெளி இருக்கவேண்டும்
நன்மைகள்
1. சமீடாட்டு உறுப்புக்களான வயிறு, ஈரல், சிறுகுடல், பெருங்குடல் என்பன தூண்டப்பட்டு
சமிபாடு இலகுவாக்கப்படுகிறது. 2 மலச்சிக்கல்,பசியின்மை குறைக்கப்படுக்கின்றது 3. இந்த ஆசனம் செய்யும் போது ஏற்படும் அசைவுகளின்ாலும் மூச்சுப்பயிற்சிபினாலும் நுரையீரலுக்கு பெருமளவு ஒட்சிசன் காற்று உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட்டு வெளியேற்றப்படுகின்றது. 4 வயிற்றுப்பாகத்தில் உள்ள உறுப்புக்கள் அந்ததந்த இடத்தில் சரியாக நிறுத்தப்பட்டு
அதன் தொழில்களை இலகுவாக செய்ய தூண்டப்படுகின்றது. E உடம்பின் எல்லாப்பகுதிகளுக்கும் இரத்தகர்றோட்டம் அதிகரிக்கப்பட்டு (முக்கியமாக
தேயிரோய்ட், பாதையிரோய்ட் இரத்த அழுத்தம் சீரக்கப்படுகின்றது. .ே தசைகள் வலுப்படுத்தப்பட்டு தேவையற்ற கொழுப்புக்கள் வெளியேற்றப்படுகின்றது.
구
இளயைத் தோற்றம், புத்துணர்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கின்றது. இனி சூரிய நமஸ் காரம் செய்யும் முறைபற்றி பார்ப்போம். ['li'][III
சூரியனின் திசையை நோக்கி நேராக நீள்ந்து நிற்க வேண்டும். - - تيا
— F.

F-— 厂 பாதங்கள், பெருவிரல்கள் ஒன்றுைபோன்று தோட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
முழங்கால்களை படிக்காது, முழங்கைகள் இரண்டையும் படித்து கேகள் இரண்டையும்
ஒன்று சேர்த்து பார்பிற்கு நேராக வைத்துக்கொண்டு சூரியனை ஒருமுறை கண்க: 1
மெதுவாக மூடி பின் கள்ை இமைகள் இரண்டையும் பார்க்கவும் இம்மீனலயில் மூச்சை
நன்றாக மூக்கினால் மட்டும் உள்ளிழுக்கவும். நிலை 2 : கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி முடிந்தவிர உடலில் பின்பக்கமாக பண்க்கவும்
நிால 3 பின்பு மெதுவாக முன்பக்கம் வ:ாந்து கால்கள் மடங்காமல் முடிந்தவரை கைவிரல்களால் தரைEபத்தொடவும் முடிந்தால் மூக்கினால் முழங்கால்களைதோடலாம். இந்நிலையில் உள்ளிமுத்த மூச்சை வெளியில் விடவும்.
நிIR 4 மூச்சை உள்ளிழுத்து முதலில் இது காப்ே முடிந்தவை பின்பக்கம் நீட்டம்ே. பெருவிரல்,முழங்கால் தவிரயில்படவேண்டும் பன்பு இடதுகால் இப்போதுஉடல்ை கால் கட்டை விரல்கள், குதி என்பவற்றால் அழுத்தி உக்கார வேண்டும். இந்நிலைப்பில் மூச்சை பெtயிட வேண்டும். நிறுை5 : இப்போது கைகள் இரண்டையும ஆசைக்காது உடல்ை தாக்கி தப்பட்டுத்தல் வேண்டும். பின் கைகளை தரையில் அழுத்தி உடலை நீர்த்தி தலைவிய மேற்பக்காக உயர்த்தவேண்டும். இந்நிலையில மூச்சை உள்ளிழுக்கவேண்டும். நிலை இந்நிலையில் இருந்தப்படியே தலையை உட்பக்கமாக வனைத்து நாடி மார்பை தொடும்படியாக வைத்துக்கோள்ள வேண்டும் உள்ளிழுத்த மூச்சை தக்கவைத்தபடியே இதைச் செய்யவேண்டும். நிலை 7 பின்பு விமதுவாக மீண்டும சூதிகால்களின் மேல் கைகளை மடக்காமல் உட்கார வேண்டும்
நிறap:உடன: மெதுவாகதூக்கிமுதலில் இடதுகாEப் முன்வைத்து பின்பு வலது காணப் முன்வைத்து நிேைப் ஆல் உள்ளதுபோல்) வர வேண்டும். நிர9 E33ல் சொன்னதுபோன்று உடலை நிமிர்த்திகைகளே இரண்டையும் தலுைக்கு மேல் உயர்த்தி முடிந்தவளர உடலை பின்நோக்க வளைக்கவும், மூச்சை உள்ளீமுக்க வேண்டும்
நின2010 : மீண்டும் நிலை இற்கு வரவும், மூச்சை வெளிச்செலுத்த வேண்டும்.
இது ஒரு புர: நமஸ்காரம் இதை தொடர்ந்து 2 - 8 தடவைகள் செய்யலாம்.
அன்பு
அன்பில் வாழ்க்கை மீள்கின்றது - அன்பை அறியாததால்
உலகம் இருண்டுக் கிடக்கின்றது - இதை
உர்ைந்து விர்த்தெழுங்கள், செயற்படுங்கள்
இகயக்க பலாச்செய்யங்கள்-உண்மையை Lš:I:ử
-
இவ்வளவும் இறைவனுக்கு சமர்ப்பனம்,
P. Eartin, III,

Page 13
lOC86oTIT6Alflujäse6606)
தொடர் கட்டு மனத்தை தன் வசப்படுத்து ஆரணிக்கே சேவை செய்ய உதவும் கலையே இக்கலையாகும். மானிடவசிய சக்தி ஓர் வகையில் பின்சாரசக்திய ஒத்திருக்கின்றது. இவ்விரண்டு சக்திகளும் மனித குலத்திற்கு அளப்பரிய நன்மைகளைச் செய்கின்றன். பீன்சாரசக்தியால் வீடுகளிலும் சாலைகளிலும் ஒளிமயமாக்கின்றது. பாரிய இயந்திரங்களை இயக்கி பல்வேறு தொழில்களையும் செய்வதற்குட் உதவுகின்றது. இன்று சகலநாடுகளுக்கும் மின்சக்தி உயிர்சக்தியாக விளங்குவதுபோல, மானிடவசிய சக்தியும் மக்களுக்கு மன அமைதியையும் உள
ரோக்கியத்தையும், ஆயுள் விருத்தியையும் கொடுக்கின்றது.
மலருக்குள் மனம் போல, அலைக்குள் ஓசைபோல் அனைவரிடமும் இம்மகாசக்தி மறைந்து கிடக்கின்றது. இதனை பயிற்சிகள் மூலம் செயற்படுத்த சக்தி வெளிப்படும். மானிட வசியத்தில் ஓர் முறை சித்தியடைந்து விட்டால், அது உங்களை விட்டு நீங்காது. அதன் தேஜஸ் உங்கள் உடலைச் சுற்றி பிரகாசித்துக் கொண்டே இருக்கும் எனவே சிந்தையில் உறங்கிக்கிடக்கும் சக்தியை உங்கள்
ள் என்னால் முடியும் என்ற எண்னத்தை
தளராது முயற்சியால் வெளிப்படச் சேய்
வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் வெளிப்படும் காந்துசக்தி மாநிலத்தில் அவலங்களால் அல்லற்படும் மக்களைக்காக்கும் அமைதியையும் மகிழ்வையும்
கொடுக்கும்.
இந்த வசியக்கலையில் தேர்ச்சி பெற்று விட்டால் சகலதும் உங்கள் கைவசமாகும் ఇTEF3C ఆహ్లా, కొdia+ gExpung) చే చాచా: வெளிப்படுத்தியோருக்கும் பயன் அடைந்தோருக்கும் சஞ்சீவிப்ாக நின்று பலன் அளிக்கும் பெரும் சக்தி இதுவாகும்.
இந்தப்பூமியில் பிறந்து வளர்ந்து சனத்தொகையைப் பெருக்கி, நோய் துன்பத்தில் உளன்று மடிவதில் என்னப்பயன் நாம் வையகத்தில் எந்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் சேவையே யோகமாக்க இக்கலை உதவுகின்றது. எனவே சிந்தியுங்கள்.நல்லதோர் முடிவுடன் செயற்படுங்கள்,வானத்துநிலவும், சூரியனும், ஒடும் நதிகளும், விகம் காற்றும் தன்னலமற்ற சேவையைச் செய்கின்றன. மகுத்தறிவு நாம் ஏன் ? சுயநலத்துடன் வாழ்ந்து படிவது, பிறந்த நாட்டிற்கு பாரமாக இருக்கலாமா? விவேகமுள்ள சகோதர சகோரிகளே இக்கலையை குரு
மூலமாக கற்று துவலயம் செழிக்கச்செய்யுங்கண்.
இப்பரினிலே எங்களுடன் வாழ்கின்ற மக்களைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். சிலர் எப்பொழுதும், எதிலும் வெற்றிபெற்றுக் கொண்டே இருக்கிறார்கள் மற்றும் பலரோ தொட்டதெல்லாம் தோல்விகளைச் சந்தித்து துன்பப்படுகின்றார்கள் வெற்றியையே சந்திக்கும் மனிதர்கள் உயரிய அந்தஸ்தில் புகழுடன் வாழ்கின்றாள்கள். அவர்களிடம் மானிடவசியச் சக்தி நிறைவாக இருக்கிறது.
|L
T
蛇
J
 
 
 
 

RITUALS IN PRACTICE
Religion is alrriost always associated with rituals, The advancement of physical Science in a way, has helped to clear up misconceptions LHHHCCLLLLC LLLLSL LLLGLCS LLLLLLaLL aL LLuLLCHSH GL LLLLLLLCCCCLGL aLaLL LLL LLLLL LCLLLLC | Superstition. Now we have core to understand that rituals are necessary for Ten in all areas of life, hoisting of flags, carrying the mace at the ореліпg ParїїалтепI made up of гергеѕелtatives of the people. Oaths || and other formats err ployed by groups and societies show the
significance of rituals,
Hinduism is a religion for realisation of truth and many rituals for part of the religion and helps one to arrive at the truth transcending the different sheaths of grades of subtleness is made possible byprescribed
Till fals,
Prana in Hinduism is said to be responsible for all manifestation of energy, thought, feeling, emotion, muscular energy, body electricity (bioenergy) and all grosser energies, kerosene, petros have behind thern KK LL0aLCC CCCCCS SLLLLLCCGC CCCCLCCCCCL CCC CC0LLCL KCL aL physiological activities are effected through prana. Any excess of energy inimical to health is passed though the hair, hence the growing of long hairby males and females in earlier times. Today woman cut their hair because of going for routine jobs. The psyshological damage due to this though not clear to thern in the long run produce adverse effects in health. Plaiting of hair in females the length reaching down to the point on the vertebral column (base Chakara - Moosdharar) and placing the dot in middle forehead (Chakra of the third eye) keeps a woman in contact with her nad chakras and thereby the astral body
A human is a complex unit made up of five sheaths beginning with the gross sheath called annamay gosha ( physical sheath) and CCGCCCLMT G CC CCGLG aCL0C L LCLS LCHCCLCCLCL LLL00LLLL CCa YCL that in dwinding (life force sheath) order of grossness. Manoninaya gosha (mental sheath) Winganamaya gosha lintellectual sheath) and ananda maya gosha (Bliss-sheath). All these sheaths permeate the entire! system although predominant character or a sheath's in definite regions I' of the body. In practical living the harmonious working of these sheaths brings about equilibrium in the hurTian system, The neglect of anyone of these sheats produces dishar for yard disease. A Tiental worker suffers a lot from physical diseases, also dry intellectual attitudes and neglect of the anandarnaya gosha (bliss-sheath-heart creates disequilibri urri).
Miss Kard/LX77 Kurarsigar
Patron YL S P. Ey
-m-m-mm

Page 14
S S MLLLMMMLLLLLLLLGLLLLLLLLMMMMS KTM 0L LLLLLM S TTT MMMMMLMTTMMTMTTSS
மனிதா .امامه "மனிதன்மாறியதுஎள்? மீயர்டும் மரத்தில் ஏறுவதற்கா?" മg ! uffP என் இன்று இப்படி மாறி விட்டாய்? உலக மக்கள் அனைவரும் ஒரே துடும்பம்
என்று வாழ வேண்டிய நீயா இன்று இப்படி F மாறியதன் நோக்கம் தான் என்ன? ஆசையா? என்ன ஆசை உனக்கு நாட்டின் மீதா அல்லது நாட்டுவளத்தின் பிதா
இந்த ஆசை உனக்கு என்றுதான் தோன்றியது? ஏன் தோன்றியது? இதற்கான விடை |
உனக்குத் தெரியுமா? தெரியாது ஏன்? உனக்கு மட்டுமன்று இல்வலகில் உள்ள ஒருவருக்குமே தெரியாது. சரி உன் ஆசைகள் எல்லாம் நிறைவேறிவிட்டால் எத்தனை நாட்களுக்கு வாழ்வாய். உன்விதிமுடியும் வரையுமா? முடியாது உன்விதி முடிவதற்கு முன்பே நீ கொண்ட இந்த ஆசையெல்லாம் பேராசையாக மாறி உன் ஆர்விற்கே வித்திட்டுபிடும்.
மனிதன் பகுத்தறிவு படைத்தவன் என்கிறார்களே அவன் இன்று அதனில் நின்றும் நீங்கியதன் நோக்கம்? சுயநலமா? ஆமாம் சுயநலம் தான் தான் தான் வாழ வேண்டும், ஆள வோர்டும், ஆட்சி புரிய வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டு என்று பல ஆசைகள் இன்று மனிதனிடத்தே இது மனித ஆழிவுக்கே ஏற்பட்ட பேராசை என்று நீ ஏன் அறியவில்லை? உன்னால் அறியமுடியும் ஆனால் அறியமுடியுதவானாய் இன்று மாறி பீட்டாய் இவ்வுலக சமூக சூழ்நிலை உன்னை மாற்றிவிட்டது என்பதை நீ அறிந்து கொண்டும் மாறி விட்டாயே ஏன்? உனக்கும் கயநலம் ஏற்பட்டுவிட்டதா?
இன்று எங்கு பார்த்தாலும் அழிவுதான் ஏன்? பிற நாட்டின்மீதும் பிற நாட்டு வாத்தின் மீதும் கொண்ட அற்ப ஆசையா? அல்லது இனத்தின் மீதும், மதத்தின் மீதும் கொண்ட வெறியா? இந்த உலகம் உனக்கு மட்டுமன்றி அனைவருக்கும் சொந்தம் என்று நீ ஏன் அறியவில்லை? மளிதளில்துர்ைபெணம் என்பதுதான் இளம் அதில் எதுநிறம்? மதம் கூறும் மொழியே அன்பு பின்பு ஏன் இந்த வம்பு சான்னட, சச்சரவுகள என்று நீ
இதை ஆறிவாயோ? ஆன்றே நிமனிதனாவாய்.
இவற்றை நீ அறியாததினால் எத்தனை எத்தன்ை பிரச்சனைகள், அழிவுகள் நாளாந்தம். இன்று உலகில் நடக்கும் போனால் மனிதா உன்னுடைய சுயநலத்தினால் எத்தனை தொகையான மக்கள் ககதிகளாய், நாடோடிகளாய்,
கண்களில் பயத்தினா தேக்கி வைத்தபடி காட்டிலும் மேட்டிலும் முட்கள் குத்தக்குத்த റ്റില്ക്ക്വീTEf
இந்நிலையில்
உயர்ந்தவன் தாழ்ந்து விட தாழ்ந்தவன் உயர்ந்துவிடுகின்றான்
இதற்கெல்லாம் என்ன காரணம் மனிதா உந்தன் சுயநலமா? அல்லது அற்ப ஆசையா? என்று நீயும் மனிதன் என்று அறிந்து செயற்படுஆன்றாயோ அன்றே நீயும்
:
மனிதன் இன்னும் வருவான்.
ஜெ. பிறேம் குமார்)
اللجنح .

- - و . . " " བ།༽
திவ்விய ஜீவன சங்கம்
TLSTT L0 LLL LLLL T S L LLLYL S KSA LLL LLTTT ST TTTHTTT S iTTT KKeO TTL LS
து: ஜீவன சங்கத்தின் ஸ்தாபகர் வண்க்கத்துக்குரிய மாநாஜி அவர்கள் ரொஜ்ஜார்ண்ா கஷ்டங்களுக்கு மத்தில் இந்த ஸ்தாபனத்தை கட்டி எழுப்பினார். இந்த புண்ணிய கைங்கரியங்களுக்கு உதவுவதற்கு பதிலாக
உபத்திரம் கொடுத்தார்கள். ஆத்தமது சுய நலத்திற்காக தர்ம ஸ்தாபனத்தை
அழிப்பதற்கும் முயற்சித்தள் அவர்களுள் ஒரு சிலரே இன்றும் இருக்கின்றனர் எது
எப்படி எனினும் எப்தாபகரின் தொண்டு குரு அருனாவலும் திரு அருளாலும் தொடர்ந்து நடைபெற்றது. அன்று இருந்து குரு குல வாசிகள் சாதரண பள்ளிப்படிப்புடன் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளையும் கற்கக் கூடியதாக இருந்தது. நெசவாலை, தும்பில் கயிறு திரித்தல், தையல் தொழில் கமத்தொழில், பின்னல் வேலை முதலியன குரு குல வாசிகளுக்கு கற்பிக்கப்பட்டன. ஸ்தாபகர்க்கு உற்ற துணையாக இருந்து உதவியவர்களில் பெரும்பாலானேர் யாழ்ப்பானத்தை பிறபீடமாகக் கொண்டு, திருக்கோணமலையில் உத்தியோகம் பார்த்தவர்களே ஆவர். இமாலயத்திலிருந்து மாதாஜியுடன் வந்த பூர் சச்சிதானந்த யோகிராஜ் அவர்கள் சில காலம் சிவானந்த தடோவுனத்தில் தொடக்கத்திலிருந்து பணியாற்றினார். அக்காலத்தில் எப்தாபகர் கைலாச பாத்திரையை ஆமற்கொள்வதற்காக ஆளப்ரம நிர்வாகத்தை பூர் சச்சிதானந்த போகிராஜ்
அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். மாதாஜி அவர்களின் கைலாச
பவத்தின் போது குடிசைக் கைத்தொழில்களை திறம்பட நிர்வகிக்காமையினால் அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மீண்டும் இலங்கை திரும்பிய மாதாஜி அவற்றை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. திரு. யோகிராஜ் அவர்கள் கண்டியில் தென்னக்கும்பா எனும் இடத்தில் மகாவல கங்கைக் கரையில் திவ்விய ஜீவன ஸ்தாபகரின் இளைய சகோதரிக்கு சந்நியாசம் வழங்கி சுவாமி விமலானந்தா எனும் தீட்சா நாமம் கொடுத்தார். அதை தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு கொழும்பு, பிரதேசங்களில் கிளைகளை நிறுவினார். மட்டக்களப்பு திவ்விய ஜீவன சங்கத்தை பூர் சுவாமி ஓம் கானந்தா நடத்தி வருகிறாள்.
மாதாஜி மீண்டும் இலங்கை வந்து நிர்வாகத்தை மீள் சீரமைத்து செயற்பட்டார். ஆயுள் வேத வைத்தியசாலையை திரு. சின்னத்துரை பரிபார்பார் திருக்கோண்: நகரில் இயக்கினார்.
1834 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சூறாவளியினால் மரங்கள் விழும்தன. கட்டிடங்கள் தர்ந்தன, உயிர்கள் மாண்டன. பெரும் அழிவு ஏற்பட்டது. திருக்கோணமலை வாழ் மக்களும் மாதாஜிக்கு மிக நெருங்கிய கொழும்பு வார் நட்ப கரும் அதிலும் மிக முக்கியமாக திருமதி புனிதவதி திருச்செல்வம் அவர்களும் மீண்டும் திருக்கோணமலை புத்துயிர் பெறுவதற்கு உறுதுனையாக இருந்தனள்,
தொடரும். திருமதி செல்வம் கல்பான சுந்தரம

Page 15
குறளமுதம்
இப்புத்தாயிரம் ஆண்டில் புதிதாக மலர்ந்து வரும் சங்கநாதம் ஆலவிருட்சமாக வளர்ந்து மக்களிற்கு குளிர்ந்த நிழலைக்கோடுத்திட வாழ்த்துகிறேன் என்று சென்ற
இவ்வேளையில் ஓர் மகிழ்ச்சியாள் செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள
சென்ற இதழில் பார்த்தபோதுதான் அச்செய்தியை தெரிந்துக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அதாவது இச்சங்கநாதத்தில் திருக்குறள் வாணிஜெயராக்ாை அவர்களும் ஓர் தொடர் கட்டுரையாக திருக்குறளை எழுத இருப்பது நாம் |எஸ்லோரும்பெருமைப்படவேண்டிய செய்தியாகும். அவரின் முதலாவது கட்டுரையிலேயே
திருவள்ளுவரை கடவுளாகக் காண்கிறார். அப்படி ஒருவர் திருக்குறளை விளக்க
a?ரும்புசறேன்.
முற்ப்பட்டால் அதனுடைய சக்தி எவ்வாறு அமையும் என்பதை சொல்வித்தான் |புரியவேண்டியதில்லை.
ஆம் திருக்குறளில் மூழ்கி, திளைத்து கழிஓடி முத்துக்களை அகழ்ந்து எடுத்து ஆய்வு செய்து அத்தனைபேரும், திருவள்ளுEர கடவுளாகவே காண்கின்றனர். அத்துடன் ஜெயராஜ் ஐயா அவர்கள் திருக்குறளை கையாளும் வீதம் மிக பதர்த்தமாகவும் எளிமையானதுமாக இருப்பதை பல கட்டங்களில் கேட்டு அறிந்து உணர்ந்து உள்ளேன். நவீன விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவாறு இவரது விளக்கவுரை அமைந்து இருப்பது எல்லாத் தரத்தினராலும் கவரப்பட்டு வருவது மிக மெச்சத்தக்க ஒன்றாகும். காலத்துக்கேற்றவாறு திருக்குறளும் விரிவடைந்து அவருக்கு கைகொடுத்துவருகின்றது. இவ்விடயத்தில், 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
|கல்லார் அறிவிலாதர்'
என்பது வள்ளுவர் ஜாக்கு அவருடைய கட்டுரை இச்சங்கநாதத்தில் தொடர்ச்சியாக
மலர்ந்து இளம் உள்ளங்களை மலர வைக்கட்டும் என பெருமானாரை இறைஞ்சி
வாழ்த்துகின்றேன்.
முன்னர் அது எப்படி சங்கத்தில் அரங்கேறியது என்பதை முதற்கன்ை நினைவு கூர்ந்து ஆரம்பிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மதுரை தமிழ்ச் சங்கத்தில் மூவேந்தர் முன்னிலையில் திருக்குறளை அரங்கேற்றப் போகின்ாள்கள் என கேள்வியுற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து நடைபாக ஒளவையார் lingtoniou, நோக்கி வருகின்றார். அங்கே திருவள்ளுவருடைய ஆச்சிரமத்தை ET: T__ மாத்திரத்தில் திருவள்ளுவரை வாழ்த்து வண்ங்கி ' சுவாமி திருக்குறள் சங்கத்தில் அரங்கேறி விட்டதா?" என்கின்றார். அதற்கு திருவள்ளுவர் நகைக்கின்றார், தன் காரணம் என்ன என வினாவுகின்றார் ஒளவையார் அதற்கு
TT TE L
Tu Tu uu uu uu Tu S S TT uu uuS uuuS T S u S a a u uu S S TT SS S Su ST K u TLTTS S LSLSLSS uuTu
ஆEத்தைக்கேட்டார்கள் ஆனால் நாள்ளப்பற்றி கேட்கவில்லை" என்கின்றார்.
இதனைக் கேட்ட ஒ:H ஆச்சரியமும் கதிர்ச்சியும் அடைந்தார். "சுவாமி 巽
 
 
 
 
 

(தாங்கள் என்னுடன் வாருங்கள் மூவேந்தர்களிடம் சென்று சங்கத்தைக் கூட்டி
திருக்குறள்ை + ਘTn'": ற்கு வள்ளுவர் "நான் இப்பிறப்பு
எடுத்த கடடையமுடித்துவிட்டேன், அங்கேற்றுவதும் அரங்கேற்றால் அவர்களைப் பொறுத்தது" என்கின்றார். அப்போது ஒளவையார் :ெ
சுவாமி திருக்குறள் சங்கத்தில் அங்ே கறிவிட்டால் அது குறளுக்கு இழுக்கல்க) தமிழுக்கு இழுக்கு உலக மக்களுக்கு இழுக்கு மக்களின் வாழ்விற்காகவே அஇடிக்கப்பட்ட இந்நூல் மக்களின் கைகளில் போய்சோவிட்டால் உலகத்திற்கே
இழுக்காஜி விரும். ஆகவே தாங்கள் என்னுடன் வர வேண்டும் திருக்குறளை
சங்கத்தில் அரங்ே
அவரையும் அழைத்துக்கொண்டு பாண்டிய மன்னனிடம் செல்கின்றார். கோட்டை வாயிலில் நின்ற காவலர்கள் இருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. சங்கம் முடிந்துவிட்டது. மறுமுறை கூடும்போதுவாருங்கள் என கூறிகோட்டக்கதவைத் தாழ்ப்பாள் போடுகின்றார். ஒளவையார் தாம் பெற்ற தமிழின் சக்தியால் கோட்டைக்கதவுகளைத்திறந்துகொண்டு உட்செல்கின்றனர். அவள்ளைக் கண்ட பாண்டிய மன்னன், ஓடோடிவந்து இருவர் கால்களிலும் வீழ்ந்து வண்ங்கி தமிழ்த் தெய்வமே தாங்கள் இங்கு வந்ததன் காரணம் என்ன? நான் என்ன செய்யவேண்டும்? என்று முழந்தாழ் இட்டு வேண்டுகின்றான். அதற்கு ஒளவை மன்னா,மூவேந்தரையும் கூட்டிசங்கத்தை சுட்டு இத்திருக்குறளை சங்கத்தில் அரகேற்றி மக்களின் நல்வாழ்வுக்காகவே படைக்கப்பட்ட இந்நூலை மக்களின்
கைகளுக்கு செல்லுமாறு செய் என்று ஆனையிடுகின்றார். மன்னனும் அவ்வாறே மற்றிரு வேந்தக்கருக்கும் அறிவித்து சங்கத்தைக் கூட்டுகின்றார். சங்கத்தில் திருக்குறள் ஆராயப்படுகின்றது. பாடலாக இருந்தால், நான்கு வரிகள் இருக்க வேண்டும் இரண்டு வரிகள் இருப்பது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு முரண்பாடானது. ஆகவே அதை விற்க மறுக்கின்றார்கள். மன்னவர்கள் செய்வதறியாது விழிக்கின்றார்கள் அவ்வேளையில் ஒளவையார் 'மன்னா இங்கு ஆகங்காப்பிடித்த புலவர்கள் மத்தியில் நீதி கிடைக்கப்போவதில்லை. இறைவனின் தீர்ப்புக்கே இதை விடுவோம்" என்கிறார். எல்லோரையும் அழைத்துக்கொண்டு இறைவனின் திருத்தடாகத்திற்கு செல்கின்றனர். திருத்தடாகத்தினுள் திருக்குறச் ஏடுவீசப்படுகின்றது. அப்போது ஒரு தாமாரை அவ்ரட்டை நீருக்குள் போகவிடாது ஏந்திகரைக்குகொண்டுவருகின்றது. அவ்வேளையில் இறைவன் சேர்பாக தோன்றி பக:ன்றார். வள்ளுவன் வாக்கு என் வாக்கு வள்ளுவன் வாக்கை என் வாக்காக
கருதுங்கள் அப்போது ஒளவை'இனியாவது திருக்குறளை அரங்கேற்றலாமா? என்று கேட்கின்றார். அதற்கு மூவேந்தர்களும் பேரறிஞர்களும் புலவர் பெருமக்களும் ஒத்தகுரலில் ஆண்டவன் ஏற்றுக்கொண்ட பின்னர் நாங்கள் சுறுவதற்கு என்ன இருக்கின்றது" என்று கூறுகின்றனர். திருக்குறள் சங்கத்தில் அரகேற்றப்டுகின்றது. அர்கேற்று வைபவத்தீன் முடிவில் ஒளவை ஒவ்வொருமானிடனும் திருக்குற:ை வாழ்டில் பதக்கமாக அணிந்து வாழ்வில் சிறப்புப் பெற வேண்டும்" என
வாழ்த்துகின்றார்
நன்றியுடன்
குறமுதும் k. விநா பகசோதி V SS
T

Page 16
இன்றிலிருந்து நல்லவற்றைக் சுட்டுவோம் தியவற்றைக் கழிப்போம் அறிவை பெருக்குவோம் நேரத்தை வகுப்போம்
தொகுப்பு - ரி சித்திராங்கி
PGA TIGETilts, at 3L F1CJA TIL
வாழ்வில் துன்பம் nerif=FITTEEL ÜLii:J. DET
மனம் என்னும் பேயால் எல்லாவற்றிலும் ஆசைப்படுகிறோம்
அது அடைக்காவிட்டால் துன்பத்தை அடைகின்றோம் துன்பத்திற்கு எல்லையில்லையடா #EEEEFT GITT IEITLI E GROOTË:GJEG3515. F'OTI ILLIT துன்பம் இல்லாதவன் யாரும் இல்லைபடா வாருகின்ற மரத்திற்கு சுட துன்பம் உள்ளதடா பTEவகளுக்கும் துன்பம் உள்ளதடா
மிருகங்களுக்கும் துன்பம் உள்ளதடா ஆனால் மனிதனுக்கு அது வேனும் இது வேணும் எனும் ஆசையால் பெரும் துன்பம் அடைகின்றான்.
காளிமுத்து ராஜ்குமார் - சிவானந்த ஆபோகாம் S நான் சிஃப்ரைப் பார்த்திருக்கிறேன் வாயில் வருவதை எல்லாம் பேகவாங்கள் எதை, எங்கே, எப்படி பாருடன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. பேசுவது வின்ைடலாகவோ கோபமாகவோ இருந்தாலும் சூழ்நிலுைபை சிந்திக்கமாட்டார்கள் மற்றவரின் உடல், உளநி:ைய அரியாமல் எரிகிற நெருப்பல் எண்ணெய் ஊற்றுவது போல் பேசுவார்கள் பெரும்பாலும் கோபக்காரராகவோ அல்லது கண்டல் காரராகவோதான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் வாயை மூடிக் கொண்டிருப்பது அருள1
இப்படித்தான் ஒரு திருமான வைபவத்தில் ஒருவர் பக்கத்தில் இருப்பவரைத்தட்டி நீங்கள் பெண் விட்டாரா? என்று கேட்டார்.அவரும் ஆமாம் என்றார். உடனே இவர் இந்த மாப்பிள்ளை இருக்கிறானே இவன் எங்கட பெடியன் தான், சுத்து பொறுக்கி படிக்கிற காலத்தில் என்ற மகளையும் கத்தினான் என்றார் கேட்டுக் கொண்ருந்தவர் சொன்னார் நீரும் அந்தக்காலத்தில் அப்படித்தானே பின்னர் வேறு ஆளைத்தாலே கட்டினி என்றவுடன் பக்கத்தில் இருந்தவர்கள் களுக் கென்று சிரித்து விட்டனர். பேசிபவர் ஒருமாதிf
ஆகிவிட்டார்.
சிலப்பேரை திருத்த:முடியாது ஒரு பாட்டுவாரூாபகம் தங்கம் போட்டு தேச்சாக்கூட எருமைநிறம் மாறாது யாரையும் குறிப்பீட்டுச் சொல்லவில்லை ஒரு குத்துமதிப்பாகச் சொன்:
)SS நவரசன் ܒ - ܓܰ
 

உலகமநான்கெழுத்து உலகில்வாழ்கின்ற வாழ்கநான்கெழுத்து
பிறப்பு:பத்தரும்பெர்நிறம்கான்கெழுத்து பெற்றேர்தரும்குழந்தைநன்கெழுத்து குமுந்தையின்முறிச்சி சிறுவனநாக்கெழுத்து பக்ர்செல்லும்ாலனநான்கெழுத்துமாணவன்இளைஞன:துநான்கெழுத்து கல்லூரியில்பயிலும்படிப்பு நாங்கெழுத்துபடிட்புதரும்பப்பநான்கெழுத்து பட்டத்தினால் கிடைக்கிறஊதியமநான்கெழுத்துஜாதிடம்தருகிறமதிப்புநான்கெழுத்து மதிப்புடன்பெண்ணுக்குகாவன:ஆவதுநான்கெழுத்துகணவன்தவையா:ஆவதுநான்கெழுத்து தலைவன்முதுமையில் கிழவன:ஆவதுநான்கெழுத்துகிழவனுக்குவரும்தள்ளமான்கெழுத்து தான்ானமயின்முடிவுஇறப்புநான்கெழுத்துஇறப்பைத்துக்கிச்செல்லும்நாய்வநான்கெழுத்து நால்வர்செல்லும் சுடுகாடு நான்கெழுத்துசுடுகாடுஉள்ள இடமோ உலகமளன்றநாள்கெழுத்து
SEE చాTCEL
அப்புத்தளை ஹல்தும்முல்லைகளுப்பானை கருவேற்காடுபதிபரீதேவிகருமாரிஅம்பாள் | தேவஸ்தானத்தின் 15வது வருடாந்த அலங்கார
உற்சவம் சிறப்பாக நடைபெற பரீதேவிகருமாரி :
3ıhLITTELUNGIT SELIGIÕIGörälssprTLb. Z2ZZ 23esZ 6ma/erzeszz /77zzz
*Irzilei EreÉerprises (PIVÉ) Esta? | 337, Ola' Mfoor Street,
Colla FF bay - 2
፲፭ቃለ : 42 / ቧ5ዕ} 44ህቧዕ J
Z 2/ 4wa/w/e// (27ów P. E. FAAAA
Sfas . f 55, 3rd Cross Street, : Top F f ) – II.
፲፭ያ/ : 332322
=== آئی

Page 17
SS
ஆசைவழி மோசம் போன் ஆசை கொண்ட மனிதரெல்லாம் சுனி வழி போகையிலும் ஆசைதனை விடுவதில்லை குந்தியிருந்து கூழ்குடிக்க ஓர் குடிசை இல்லையடா குடிகெட்டு வாழுகின்றார் குடி போதை கொண்டதனால் ஆடி ஓடி வாழுகின்ற ஆசை கொண்ட வாழ்க்கையெல்லாம்
ஆடி ஓய்ந்து போனபின்பு பாரடிதான் தேடுவரோரி ஆறடிதான் தஞ்சமென்று
யாரடிதான் கூறுவரோ? ஓர் உயிரை ஓட்டுவதற்கு கோடி உயிரை நீ வதைத்து வாழ்ந்து கொண்ட வாழ்க்கையெல்லாம் ஓர் நொடியில் போகுமென்று ஓர் வார்த்தை சொன்னபோது சுன் விழுந்து கிழவனொன்று கோபத்தோடு பார்க்குதடி செத்துப் போகும் இவ்வுடலில் சேர்த்து வைத்த ஆசையெல்லாம் செத்து பின்பு செந்தனவில் EErful IITJE’’ (SLUTTER TJETET உண்மை என்று சொல்வதற்கு ஓர் உயிரும் விரும்பவில்லை; கொண்டு விட்ட ஆசைதனை நிறைவேற்ற முடியவில்லை
; : &লা tiË JETITE If
Li
சோமு -
கந்தன் - பின்ன என்ன சோமு
இவள் தாள்
என்ட மனுசிபாக்கிபம் ஓடிட்டாள் என்ன Byrrup. — என்ன ஓடிட்டாளோ?
ITELP கந்தன் - பைத்திகார கதை
கதைக்காத சோமு
ನೈ:lol:
&##efeff; ଶtଞ୍. தி
-జో::T*IHELELLH
I Firsi
என்ன?
■L口坠 ET3:IL LLIJIT J:T?
IEL I கன்னஸ் புத்தகத்திEப்
போடுவதற்கு LL : அப்படின்னா என்று தி பெர்நேத்தகர்பபில்வான்
آير
உலகத் துலே
. . கண்டம் எது
ଶ J |t c3" c୪
LĪTIL ITTF என்று கூறும் மனிதரிங்கு
... gg Te:ELSJ. . 31. el. 25.5:TL:n எத்தான பேர் வாழ்ந்திருப்பார்
通,町 माTIा. ஏக்கத்தோடு போயிருப்பாள். ޗު (
S60) if fusi & SS آئی۔
 
 

IðoIatory areð Dog MeatisNe: the WeilIs of Maya
LG GGGGGLGLLGLLLLLLL LGGLLGL SCCLLLL LLLLHLHHL LLSLGLGGLLHE S S LLLTGGLLLGGLS LLGLHL LLLGLS SLGGLGGLH LGLGa S HLSL SaaLLLL GLGL LGGa rLLSSLLLLLLaLLLL LLGGLLLLLLLS LL LLL LLL LLLLLLLHLHS S LLLSL LGSLHHLH LLLLHLGGGG SL LLLLL LGGL LLGLLL LLLL S LS LLGL GGL LLGL LLGLLL rSGLLLGGGLLS S KLEEE LLLL GT LSLELS S LG LLLLGCLSLLLL LLSLLLS GL HGGGGLTH LHHLLLL LLLLlLLLLLLL LSLLSLL LSLSL LLLLL LL LLLLLHH LLLL LLLTT LS LGGLLLLLL S TT LLGLLLLSLLLLLLLL LLLLGGGGLLLLL SLLLLLGLGGGLLLLL SLLLS LLLLL SL GCCCLGG00LE LSLL LCCLHH HLLL LTL LLTS aGLCL CCGGH GLS CCHCGGS LGGLLLLL S LL EEE LLLCS LLLaGGGGG ELLLS LLLLLLLLS EHCLT TTGLGLL LEE (ypressioni Liriol évoluffer fort,
LLLLGGLSLL L HEL GGGGLLLLLL GLLL LL LGaLLL LLTTL GELLLLLLL LLLLHE LELGLLLLL LL LGL LGGL HHEGGL GLGGGG LLLLL LHHLLLLLLLS S S LLLLL LLLLLLa aLLLLLLLL LGG LLGL LGLLGLLLLSS GGGGLCH HLLLLLGH LHHLLLLLLL GGTT LLLHHL LLLLLLLT LLkk L CHLLLLLLLLT LLLLLL LTT rLLLLS hecyrr e i gr i'r 'cyffre! styre , ' ' . ' La s is ir is eritie izing. si Fe'e') i'r 7e s drugimarric', LLLLLL Y LLLLLLLGGGLL LTLH STC LLLLLLS SL LTCL SaL LLTLTT LHLLLLLLL L GHGLLLLGTTS CLLGLL וידועk/
LLLLT LLLL LLGLLGL LLL LLGLGLL rL GGlGHLL LGGa LLLLLLS LLLLLLLLS KC LHLLGGGGGGT L LLLLLL LLLLHH HHLG LLLLLL LLLLDGHLLLLHLLLLSL S S S LGL HLLLLTLLL LLLLGL mT TLLLLSS SLGLLHHL LGLLLGGLL LLLLttt LLLLL LLLL SGLGGGLLLLLLL LLL LLLL LLGEGLLLLL LLL LLL LGGLHL HLCLGL LLLLLL LLLLHH HLLLGGLLLLLLL LLCL LGGG LLLHHLHHH HLLLLLS S LLLLLT TTH LLTEETLL LLL LLLL GGTmTGT LLTTL LELHHLHTL LlLlLLCCCCL CLL GGLCLGLLLLLLL LCC LLLLLSLLHHLLGLLLLL LLLLC LCLGLLLLS SLLLHLLGGLGGLS LLLLLL LSLGHLL LLL LLLL LLLCCLCL rGGGGC GGL ttS LL HLH LLCGHHLHHL LLLLLL HLHLHHL LLTL LL GT
LlGE C LLLLLL LLL LLGLGLLLLGLL LLLLLLLHHLLLGGLS CLLL LLEcSaLLLLLLLS LLLGLLGGLL LLL LLLLL L LLLTLL rGL LLL LLLLLLLlllLLLlLG GGLLLLLLL LLLLGLLGS LLLLS LL LLLLGLLkL LT k LLLHESELLGSGGGkLLT LCS LLLLLL LLCL LLLlGGGGL LLGGGa LLL GlLlLLLLLLL LLLLLGHLS
LLLEELCL LEEELkLLmmLLL LLLLLLCL rGGCCGGG tHLLL LLGLGGGLLL GGG LLLHGLGGLS EELHHLH CLLLLLGL LCGLLS LLS S LLLS SL GTGLLLLS SS LLLLLS LS LL GGaLLLLSS S LLLLL LHHLH LLL EJSSLSLGLLS HLHHLLLLLLL LLL LLLLLEL LLLL LL LLL LLL LLL LLLLL LCLL LLLLL LLLLL HLLLLLLL LLLLLL LS S LLLLLLGGGGGLLLLLL LSL LLS S LLLLLLGLCHH CCCCHLHL HLLEELkGGGL LLL LLLS LELaaLLLGLLS LLEELGGL LLLL LLGLLL LLrL GGGLLLLLLL LEL LLLGLS S LHGGGGGGS LLLLLLLCHLS LELSLS LLGLLS LL SLLLL LGHLH LLLS S LLLHHHH S SLLLL GGHGLGLGG LTGGLLa KS SLLLLL L LLLLLLLEE
LLLLGLLLLGGY GG LLLLLL LLLHHLLSES S LLLLLLT LLLLL SS LLLLLSLL LLL LLLGCSSSLLLLLLLTGGLS
SCGHS SLLLLLS LGGE SSSSLS SL SLLLLLGLLSLrLLS LLLLLLa LL LLLLLLL LSLSLLLLGaLL LLLS STLLS
LtLLLLLSLLGLL LLLLLSLLHHLG LELEL LSL LLLLL LLa LGGLGGGLLLLL LLLLGLLS LLLL LLLLH LLLLLL LLLE GGG LGGL LLLS LLLHHL LLLLH SLLLSSS SSAS LGLLGLLL LLLLL LGGGGLGG LGLGLa SLL LGLGLGGGGLS GLGGGLST CLL
LLSLLLLHLSEESLLLLLS GLLSaaLLH LL LLL LLLLLLLLSL LGCHSLLGLLLLLLLS LLLLLLLLLS LLL LLS
LCGTL GLLCCL S GGG LELL SLSLS SLSLaaLSSLL LLLLLLCLS ECCk L SL LLLLLL LTLLL HLSaLLS LLLLL
LLLLLL LLL LGGGGGLLLLSL LLLLS LLLLK S S GGGS SLL S L LLLLGGGLS
-ل

Page 18
---------بہ
மாதவிலக்கு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் மாதவிலக்கு வட்டம் சீராக
மூன்று தொடக்கம் ஏழு
இருப்பின் 2E நாட்களுக்கு ஒரு முறை ஏற்படவேன்
| நாட்களுக்கு இருப்பின் அது சாதாரண்மானதாகக் கொள்ளப்படும். அசாதாரணமாக
இருப்பின் 3:து மாதமொருமுறை வராமலிருப்பின் குழந்தைகள் உருவாகும்
| காலத்தை கண்டு பிடிப்பது சிறிது கடினமாகும்.
மாதவிஸ்க் த ஏற்படும் காலங்களில் பெரும்பான்மையான பெண்களுக்கு
அடிவயிற்றில் வE டிஸ்மெனோபா (Tyslurrrit:) ஏற்படும். ஆரம்பகாலத்தி: வயிற்றுவலி இல்லாமலிருந்து சிறிது காலத்தின் பின் வயிற்றுவலி ஏற்பட்டால் மாதவிலக்கு வட்டத்தில் (Mensாபation Cycle) நோய் உள்ளது என்பதை sguarzé-le-Ceresci (I) Endrometriosis (2) Pevic Inflamatory Diseas ஆகும் எனவே தகுந்த வைத்தியரை நாட வேண்டும்.
பூப்பெய்திய உடன் மாதவிலக்கு வந்து பின்னர் சிலகாலம் வராமலிருந்து திரும்பவும் மாதவிலக்குவரின் பயப்படத்தேவையில்லை. ஒரு பெண் பூப்பேய்தாமருேப்பின் பிறேமரீ அமினோரியா (Primary Annrrl:1) 3க்கு உட்பட்டுள்ளாள் என்றும் தொடர்ந்து மாதவிலக்கு ஏற்பட்டு இருந்தாற் போல் TTLT TTT TT Tseek T Y S STSTLlOTuSLLL SEaaaaaaLaLLS S LL L LaLLLLS MTLTT உட்பட்டுள்ளாள். இதற்கு காரணம்
| குழந்தைப்பேறு பாலூட்டுதல் சுற்றாடல் மாற்றங்கள் ஆகும்.
KS TTlTTT ueu STuTTTu J SKK uuTTuLuuT TT SLLLLLLLL LLLLLLtmLLLLLLLS aLLSlLlLLL S
:ibT1]ri T1::Iltiu:5] -sğgg5ʻo,
3. பீற்றியுடரி மூளைகரப்பியில் ஜீவைரவைபசE RTingland) ஏதுமோர் சிதைவாக இருக்கலாம் ஆராய்ச்சி பன்னப்பட வேண்டும், ஓமோன்களையும் பரிசோதிக்க வேண்டும்.
4. கவலை, வருத்தம், அச்சம்.தீவிரமாக உணர்ச்சிவசப்படல், கருப்பை இடம்மாறி
இருத்தல், தீவீரம் மிகுந்த அஜீரணம், நீரிழிவு ஆகிய பாவும் மாதவிலக்கு நின்று
போவதற்கு காானங்களாகும். இவ்வாறு மாதவிலக்கு தடைப்பட்டால் அடிவயிற்றிலும் இடுப்பிலும் முதுகிலும் வரிை உண்டாதல் போன்ற குனாதிசயங்கள் தென்படும்.
eTTkTTTLLMe TCLTLLeeeLTTS SSuSu TAATTy S OTTteeuTTuueLeAYS S LSLLLLLLaLLLL Excessiv 1088 mirrhagia) எனும் நோயாகும். இது இருவகைப்படும். அவை TOuTTT TT SLaLmLLLLLLL aLL LLL LLLLLLLaaS S uuuuH L H L LLTTS SKS SLLLKaaL SL aL MITTEil|40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு யூடெரின்ம் ட்பப்றெயிட்ஸ் |பering tyrids) எனும் நோயாக இருக்கும். இது கருப்பைபீன் உட்கவரிதும் அல்லது பேரீச்சுவரின் மேல் காய்கள் உருவாகுதல் இதனை வைத்திய சிகிச்சை மூலம் அகற்றலாம் சிலசமயம் ஊசிகளை போட்டு இல்லாமல் செய்யலாம். எனினும் LL LLLLLS aLLLLLLLS TTlTSu LLLLuT TLTK u Lu HaaT TuSTT LTe u SuSK SYTTSYS K gLLqeu LTT TuuuTuuuTO LT TT stl eue i TmmtLLL TLL LLLLLLaLLLLLLLa T TuY SuS uS
கன்சர் :II ஆக இருக்கலாம் சிாப்ேல் ITIlyps) ஆகவும் இருக்கலாம்.
தொடரும்.
: T) lisisili
 
 
 
 

கண்ணப்ப நாயனார்
பெரியபுராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவாராகிய கன்னப்பர் ஆன்பே உருவானவர். இவர் பொத்தட்ட நாட்டில் உடுப்பூர் எனும் ஆயரில் வேடர் குலத் தலைவனான நாகனுக்குப்தத்தைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்தபோது நின்ைமையாக இருந்தமையால் தின்ைனன் எனப் பெயரி
ட்டனர்.
தக்க பராயம் அடைந்ததும் குல முறைப்படி இவருக்கு வில் வித்தை கற்பிக்கப்பட்டது. முற்பிறப்பில் திர்ைவானார் பாண்டவர்கனுள் ஒருவனாகிய ஆர்ச்சுன்னாக இருந்ததால் இப்பிறப்பில் பில் வீரனாகச் சிறந்து விளங்கினார்
வேடர் மரபுப்படிபதினாறு வயது நிரம்பியதும் விழா எடுத்துமங்கள் ஒலி எழுப்பி வாழ்த்துக் கூறி, இரண்பீரியா நண்பர்களனான நாணன், காடன் என்போருடனும்
تلك اليقية
குறவள் குழாமுடனும் வேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் எல்லோரும்
ாராட்டும் வண்ணம் வேட்டையாடிய பின் திண்ண்ண்ாரும் மற்றோரும்
இவர் இட்பப்பாறிய இடத்தின் ஆற்றின் பெயர் பொன் முகவி என்றும் குன்றின் பெயர் திருக்காளத்திமலை என்றும் அறிந்துகொண்டார். மலைமேல் குடுமித்தேவர் கோவில் இருப்பதால் அங்கு போக ஆசை கொண்டு நானனையும் அழைத்துக் கொண்டு மேலே போனார். மேலே ஏற ஏற மிகவும் பரவசமானார்.
அங்கு சிவலிங்கத்தைக் கண்டவுடன் உலகத்தொடர்பை மறந்து சிவன் பால் பேரன்பு கொன்டர் சிவன் தனிமையில் இருப்பதாக நினைத்து மனம் வருந்தினார். திண்னனார் சிவனுக்கு உணவாக பதஞ்செய்யப்பட்ட பன்றி இறைச்சியைப் படைத்து தனது துவையில் கொண்டு வந்த மலர்களை இறைவனுக்குச் சூடி தன் வாயில் கொண்டு வந்த பொன்முகலி ஆற்று நீரினால் மஞ்சனமாற்றினார்.
செய்து பூசித்து இருப்பிடம் சென்றார்.
இவ்விருவர் செயல்களும் ஒருவரை ஒருவர் கானா நிேைபில் நடந்து கொண்டிருந்ததும் நான் இரவில் காாத்தியப்பள்.சிவகோசரிபார் கனவில் தோன்றி. நானளநியூசை முடித்த பின்நம்பின்னே ஓரிடத்தில் மறைந்திருந்து பார்த்தாயானால் யாரோ வேடர் தேய்வசந்நிதியில் அனுசிதஞ் செய்வதான உன் எண்னத்தை மாற்றி வீடுவாய் என்று கூறி மறைந்தார்.
அவள் ஒவொன்று அழுதுமூச்சையாசினார். பின்மயக்கம் தெரிந்து எழுந்து பச்சிலைகள் பறித்துசாறு பிழிந்து அக்கண்ணில் விட்டார். இரத்தம் வடிவது நிற்கவில்லை. உடன் எங்தைத் தயக்கமுமின் தன் அம்பால் ஒரு கண்ணைத்
தோண்டி எடுத்து பெருமானின் இரத்தம் வடியும் கண்ணில் அப்பினார் உடனேறு

Page 19
இரத்தம் வடிவது நின்றது. ஆனால் அவரது மகிழ்ச்சியை நீடிக்க விடாமல்
ாத:'ஆரிந்த டும்பே எடுத்து
கள்:ன ஆப்பி இரத்தத்தை நிற்பாட்டலாம் எனக் கருதி தனது காலை அக்கண்ணில் ஊன்றி அடையாளமாக வைத்துக் கொள் தனது மறுகண்ணையும் தோண்ட முற்ப்பட்டார்
இதைப்பார்த்து இறைவனுக்குமனம் பொறுக்கவில்லை தனது திருக்கரத்தால்
பார்தார். தேவர்கள் பூமார் பொழிந்தார்கள், கன்னப்பா நீ எப்பொழுதும் என் வலப்பக்கத்தில் காவலனாய் இருக்கக் கடவா
திண்னன்ாரின் அன்பின் ஆழத்தை சிவகோசர்பாள்
ய் என்று பேருமான் கூறி அவரை ஆட்கொண்டார்.
கணக்னட்டர் ஆறுநாட்களில் செயற்கரிய காரியம் சேய்து சிவனடிசேர்ந்தார்.
(5೩೨i, -ágಝೇt gಷ್ರà,
2 guŭaNILDå eFahLu Guilio 2
ஒரு E3 பதுமதிக்கத்தக்க புவதி ஒருவர் விதி ஆழியாக வந்துக் கோண்டிருக்கிறார் நீளமான பீேபுதிப்பட்டே பேரிய சந்தனப்போட்டு தூக்கி முடித்த விக்ான் செங்வரத்தம் பு
கமுத்தில் 5 அல்லது Eபவன் சங்கிவி ஒரு குறிப்பிட்ட இனத்தவர்தம் சொந்த மொழி பேசினாலே பிரச்சங்க வரும் இந்த நாட்டில் இத்தாகய அதிக ஒப்பாகள் தேவையளி
வெள்ளவத்தை இப்ங்கிக இங்கி கிளாயருகே நடந்து வந்து கொண்டிருந்த அவர் அருகிருேந்த கேப்பைEபிற்கும் ஒருவரிடம் கைப்பை ஒன்றினை வாங்குகிறார். அந்த வியாபாரியால் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கில நன்றாக அவ்தானிக்கப்படுகிறது கைப்பை வாங்யேவர் WA சில்வா மாவத்தையூடாகச் சென்று கொண்டிருக்கிறார் அவரைப் பின்தொடர்ந்து ஒருவர் வருவது அவரிந்துத் தேரியபில்லை. பின் தொடர்ந்து வந்தவன் திடீரென அவள் அழுத்திருேந்த சங்கிபீபை அறுத்ததுதான் தாமதம் ர்ேகனே தயாராக நின்ற வாகாத்தில் தப்பித்துக் கொள்கிறாள். பாபர் அந்த முதியள்ே வீதியில் புறண்டு புறண்டு அழுகிறார். இந்த வயதில் இது தேவையா?
இதாங் கொழும்பு வாழ்தமிழர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால, எம்பில் பEரிடம் வெளிநாட்டுப் பனப்புழக்கம் இருக்கலாம். அதற்காக பிரள் எம்வி கவனிக்க வேண்டும் என்பதற்காகத்ாவிற்துமீறி ஆடம் ரம்சர்ட்டுவதும்,புனித ஸ்தலங்களிர்குசேல்லும்போது கூட திருமண வீட்டிற்கு சொல்வதுபோல போட்டாபோட்டிக்கு ஆடை அணிகள் புதுதல் அங்குள்ள இடங்களில் கடிநின்று கூர்வம்பு, உதே ப்ேபு அளப்பது, இகளமெய்வம் தமிழினம் சீரழிந்து MMLTLTT TMMMM TMLLLLLL LLLLLLM LTST MT TmMTCCLL LTTTLL GTT எதிர்காலத்தளாவது சிந்திந்துசெயற்படப்பழகிக்கொள்வோமா?
யாழ்தமிழ்ன்டக்கவி
أليس
 
 
 
 
 
 

பேச்சு ஒரு சிறந்த கலை)
இல்லை இருந்தும் அதை நாம் உணரத் தவறிவிடுவதால்பெர்ரி போய்ப்புகள் கேநழுவிப் போய் விடுகின்றன. வள்ளுவர் கூட சொல்லால் வல்லவர்
LMM LLMLMLkMMLLS S LMMLLMLMMMLCLL | வெற்றி பெறுங்கள்
யர்ந்த நிலையில் இருப்பவனாக Eதன் கருதப்படுகிறான். இந்த நிலையில் அவள் இருப்பதற்கு காரணம் பேசுகின் திறமை அவனிடம் இருப்பதுதான் ஆகவே மாத இனம் உயர்ந்த நி:ைபிரான கடந்திருப்பதற்கு பேசுகின்ற திருமையே காரணம் என்பது தெரிவாகிறது இந்தப் பேச்சு வாழ்க்கப்ங் எங்வோரு நி:தும் மEதுதுடைய வளர்ச்சியினையும், முன்னேற்றத்தையும் நீர்ப்ப்ேபதாக இருக்கிறது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பேச்சின் மூலமாகத்தான் தொடர்பினை எற்படுத்திக் கொள்ளுகிறார்கள் உரீமேயினை உண்டாக்கிக்கோள்ளுகிறாள்கள். இவை அனைத்தும் ஒரு மனிதனின் சமுதாய அந்தஸ்து என்ன என்பதை நிர்ணயிக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் பேச் சின் மூலமாகத்தாள் தன்னை வெளிப்டுத்திக் கொள்ளுகிறாள் வாழ்க்கையைச் செலுத்துகின்ற சக்திவாய்ந்த5 ாறாக பேச்சு ஆமைகிறது அதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளுவதும் அதைக் கையாளும் வழிவகைகளை அறிந்து கொள்ளுவதும் வாழ்க்கையின் பெற்ரிக்கு அவசியமானதாக இருக்கிறது.
அநேகமாக எல்லோருக்கும் பேசத் தெரிந்திருக்கிறது பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பேச்சின் பலன் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை, சிலர் பேரி வெல்லுகிறார்கள் சிகள் பேசி தொல்:களை வரவழைத்துக் கொள்ளுகிறார்கள் சிகள் தமது பேச்சின் மூலம் மற்றவர்களின் மண்தை தெரிந்தோ, தெரியாமலோ புண்படுத்தி ஆடுகிறார்கள். அந்த ரகமானவர்காக நாம் இருக்கக்கூடாது பயது:டய் வகையில் எப்படிப் பேசவதுவெற்றிபெறும் வகையில் எப்படிப்பேசுவது என்பதை எல்லாம் தேர்ந்து கொள்வது அவசியமாகும். ஆனால் நம்பில் பெரும்பாலானோர் கவனிக்கர் ஆவரிப்பிடுகிற விடயம் இது (பகவதற்கு முன் சற்று நிதானித்து என்ன பேசுகிறோம் என்பது புரிந்து கொண்டு நாம் பேசினால் வெற்றிகள் நம்மைத்தேடிவரும்.
மனிதன் ஞானம் பெறுகின்ற போது பேசாமல் அமைதியாகி இடுகின்றாள் என்று OTTTyeTT u uTS STTT ATTK AeAkTKTT eeeTTTS MuTLTkT LCTiHuuKK JY uuuTTTT TeTTTTeeLLTS சந்தேகமிங்காமல் அவர்கள் பெற்றி பெற்றவர்கள்தான். நாரிகள் பேசுவதில்: தேவைபற்ற விஷயங்களைப் பேகவதில்லை. பபலுப்டய பீேட்டி பங்களை மட்டுமே பேசுகிறார்கள். அதனாலேயே அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள் சொல்லுவதற்கு ஏதோ Eபீடியம் இருப்பதால் அறிஞர்கள் பேக்ச சொல்லவேண்டுமே என்பதற்காக முட்டான்கள் பேசுகிார்கள் என் பளேட்டோ கூறியிருக்கிறார்.
கம் தயாவது துே கிரேக்க ரூானி
பிங் இரண்டருக்கந்து அறிக அக்கக் காட்டுவது
பேச்சைப் பொறுத்த பேரையில் நம்முடே அன்றாட போர்க் பீட்ட ஒரு விஷயமாக அது இருப்பதால் பேச்சு பர்ரி நா
டிேகள் எனக்
|ப் துவக்கின்றான்.
- ܐ - E.
T.
குறிப்பிடுகிறார். நிலத்தை உழுகின்றவன் அறுபடைப்பப் வEபயில் மற்றவர்களின் பாங்களை உழுகின்ாபன் சிவர்பீசன்
੪ - ੪
шп ЕШЕНЕ - ЕЕЛЕПЕН ЕШНЕ
தி:துரி சிவானந்ததபோவன்ம்
SS آئی۔

Page 20
தொலைந்து போன சொந்தங்கள் அன்று நீண்ட காலங்களாக புத்துக்குலுங்கிய காதல்
மலர் இன்று ஏன் வாடியது?
கரன் இவன் சாதாரணமாக எல்லா இளைஞர்களையும் போன்றவன் எல்லா இடங்களும் சுற்றிப்பார்த்து இயற்கையை ரசிப்பதில் அலாதிப்பீரியம் கொண்டவன். இந்நிலையில் தான் அவன் கொழுப்புக்கு வந்தான். வந்தவன் திரும்பவும் சொந்த இடத்திற்கு போக முற்ப்பட்ட வேளை நாட்டுப் பிரச்சனை தலைதூக்கத் தொடங்கியது. அதனால் போக வழியின்றி கொழும்பிலேயே தங்கினான். இவனிடம் ஒரு பழக்கம் உண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில் போவது இவனுடைய அன்றாட பழக்கம் அதே போல அன்றும் அவனுடைய வாழ்க்கையில் எதிர்பாரதவாறு கோயில் மணி ஒலிக்க மேள வாத்தியங்கள் கொட்டி முழங்கியவாறு இருக்கமான்குட்டிபோன்று துருதுருவென கதைகள் சொல்லும் அவ்விழிகளின் அழகியை அவன் நோக்கினால் ஏதேச்சையாக திரும்பியவள் கரனை எதிர்பாராத விதமாக நோக்க
'கண்கள் இரண்டும் காதல் பேசஅன்னலும் நோக்க அவளும்
நோக்க - ஏக்க அலைகளின் காதல் அவர்கள் மனதில்"
கரனின் மனதில் சில மாற்றங்கள் அவளை அன்று முழுவதும் அவ்வாறே
பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளும் பார்வையை அடிக்கடி இவன் பக்கம் திருப்பிச் சிரித்தாள். இந்தச் சிரிப்பீன் அர்த்தம் தான் என்ன. கரனோ தெரியாது விழித்தான். பல யோசனைகளின் மத்தியிலும் கரன் விடு திரும்பினான். திரும்பியவன் மனதில் பல போராட்டங்கள் என்று அவனை மீண்டும் காண்பேன், சந்திப்பேன்.கதைப்பேன் என பலப்பல போராட்டங்கள். போராட்டங்கள் ஏக்கமாக ஏக்கமோ துக்கத்தைக் கலைக்கத் தொடங்கியது. பசியோ மறந்தது. தனிமையை நாடினான் யோசனையே கதியானான்.
இவ்வாறு அவன் இருக்கையில் ஒரு நான் எதிர்பாராத விதமாக அவன் அவளைக் கண்டான். அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் சிரீத்தான் அந்த சமயம் அப்பெண்கடைக்குள்ளே சென்றான். கரனுக்கோ ஒரு யோசனை இந்தப் பெண் எவ்வாறு இக்கடையில் அதன்பின் அவனிற்கு ஒரு எண்னம் தோன்றியது இக்கடையில் உள்வர்களுடன் பழகினால் அவளை அடிக்கடி சந்திக்கலாம் என்பதே அவனது எண்ணம். ஆம் ஆவல்து எண்ணம் அங்கே சரியாகியது.
 

அந்தக்கடைக்காரனோடு சில நாட்களுக்குள் நன்றாக பழகினான். அவன்
நினைத்தது போன்றே அவன் அவளை அடிககடி சந்திக்கக் கூடியவாரு
அந்நேரம் அமைந்தது ஏன்னெனில் அக்கடை அவளுடைய அன்னன்மார்களினதும் என்றும் அபேவிற்குத் தெரியவந்தது தெரியவந்ததும்
== க = இன்னும் நன்றே பழகினான் சிம்ே உதயம் இருவரும் அவருடைய
58 =
கரனின் என்னப்படி தேவியின் அண்ணன்மார்கள் இருவரும் அவனுடன்
நன்றே நட்புடன் பழகினார்கள். அவர்கள் காட்டிய நட்பு உண்மையானது என்று கரன் அறியவே தான் தேவி மீது கொண்ட காதலால் அழிந்து விடுமோ என்றும் அவன் பயந்தான். இருப்பினும் அவன் எதனையும் பொருட்படுத்தாது அவன் தன் காதலை தேவியிடம் கூறினான் தேவியும் அதை எதிர்பார்த்தவள் போல சம்மதமும் கூறினாள் காலம் சில கடந்தது காதலும் வளர்ந்தது அவர்களது இரகசியச் சந்திப்பும் வளர்ந்தது.
கரன் கொழும்பில் தங்க வேண்டிய வேளை ஏற்ப்பட்டபோது வெளி நாடு சொல்ல முன் யோசித்தான் அதற்கான ஆயத்தங்களையும் ஏற்கனவே செய்தான். அது போல் இன்று சரிவந்தது தேவியிடம் அவன் இதை தெரிவித்தான். அவன் தெரிவித்தபோது முதலில் தயங்கியவள் பின் சம்மதித்தாள். பின் தனது ஆசையும் அதுதான் என்றும் கூறினாள். அதாவது கரன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது தான் அவளது ஆசை. அப்போதுதான் சம்பாதித்து வந்த பிறகு எதுவித பிரச்சனைகளும் இன்றிதாய் தந்தை மற்றும் சகோரர்களுடைய சம்மதத்துடன் கரனை மனந்துக்கொள்ள முடியும் என்றொரு ஆசையினால் அவள் கரன் வெளிநாடு செல்வதை
விரும்பினாள்.
கரன்தான் வெளிநாடுசெல்லப்போவதாகதேவியின் அன்னன் சிவத்திடம் கூறினான். அத்துடன் உங்கள் தங்கை கவனம், பக்குவம் என்று இரு வார்த்தைகள் கூறியவுடன் சிவத்திற்கு அனைத்தும் விளங்கியது. காரணம் அவன் கடைக்கு வந்ததும் பழகியதன் நோக்கம் என்னவென்று பிறகு சிவத்திற்கு புரிய ஆரம்பித்தது. கரனும் தேவியிடம் விடைப்பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானான். விமானநிலையம் சென்று அங்கிருந்து முதலில் பாங்கொங் வரையும் சென்றவன் பிடிபட்டான். பிடிபட்டவன் திரும்பவும் இலங்கைக்கு வந்தான் வந்தவன் மனதில் துக்கமில்லை சந்தோசமாகவே இருந்தது. ஏன் அவன் தேவியை மீண்டும் கானலாம். காதல் கொள்ளலாம் என்றொரு ஆசை வந்தவன் முதலில் தேவியை சந்தித்து
நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.
தொடரும்
8. கிருபாகரன்
-

Page 21
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞ
ਪਉ ਤ மாதம் 24ம் திகதி தம்பிமுத்துப்பிள்ளைக்கும் அம்மணிக்கும் மகனாக பிறந்தார். ஆரம்ப கல்வியை இங்கேயே பயின்றார் பின் சகோதரர்களின் உதவியுடன் சென்னைக்குச் சென்றார். தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தோ பட்டதாரி ஆனார் நல்மானாக்கராயிருந்து நல்லாசிரியராக திகழ்ந்தார். இவரது புகழ் சென்ை மாநகள் எங்கனும் பரவியது இருக்கனம், இலக்கழியம் கற்றவர்கள் இவரை சூழ்ந்து கொண்டனர்.
கனகசுந்தரம் பிள்ளையவர்கள் பிறருக்கும் பயன் அடையச் செய்யும்படி ஆவன செய்தார். கற்றறிந்த பலருக்கு சந்தேகத்தை தெளிவித்தார். இவர் பாடிய பாடல்களுள் குயிற்பத்து மிகவும் சொற்கவைமிக்கன. அக்காலத்திலே தழிழ் மொழிப் புலமையும் கவிட வன்மையும் பெற்றிருந்த இவர் வான்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்ட பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். ஈழமண்டலத்தில் கண் உள்ள சிவன் கோயில்கள் முருகன் கோயில்கள் போல் சைவ சமய குரவர்களான சம்பந்தர், சுந்தரர் அருணகிரிநாதராலும் இயற்றப்பட்ட தேவார திருப்புகழ்களை ஒடுங் அவற்றை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவற்றை ஏட்டுப் பிரதிகள் பலவற்றோடு ஒப்பிட்டு நோக்கி குறிப்புக்கள் எழுதினார். திருகோணமலை முத்துக்குமாரசாமி வெண்பாவையும் ஆக்கியருளினார் இவற்றோடு சரித்திர நாவல்கள், பாக்கள், கதைகள் என்பவற்றுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இவரது திருமண சம்பந்தங்கள் ஈழத்திலேயே நடந்தேறியதாக அறியப்படுகிறது. யாழ்ப்பானத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த இராமக் கோட்டு நீதவான் சிதம்பர முதலியாரது புதல்வி சுந்தரம் என்னும் பெண்மனியை விவாகம் செய்து செல்வமும் சீருமாக இல்லறத்தை நடத்தினார். இவர்களுக்கு நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிள்ளைச் செல்வங்களாக பெற்றுக் கொண்டனர். மனைவி 23 வது வயதில் இறந்த
ாரும் மறுமணம் செய்யாது தன் பள்ளைகளை வளர்ந்து பகய பட்டதாரிகள்
தி.த.கனகசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை ஆனால் எமக்கு கிடைத்தலை சொற்ப அளவே ஆனால் இச் சோற்ப ந:ாவும் எம்மால் விலை மதிக்க முடியாத அரும் செல்வங்கள். இவ் அருஞ்செல்வங்கள்களை எமக்கு கொடையாகத் தந்து 1922ம் ஆண்டு இவ்வுலகனக விட்டுச் சென்றார்.
தொகுப்பு - சிஜயவதனி
சிவானந்ததுபோவனம்
_-- ̄ SS 下エー - அன்பு காட்டு ஆனால் அடிமையாஜி விடாதே - ് பணிவாய் இரு ஆனால் கோழையாகி விடாதே .آبیہ اړ کړکړ
ਪੰਉ । اس سے
\- 三二一儿
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்கநாதம்
ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் தவழ வேண்டிய LaT豆 テ@字eのごモ @sit@○ テ丘望う口芝T○町市ギ
ஊக்குவியுங்கள்
தனிப்பிரதி 10/= ஆவண்டுச் சந்தா 140/=
நீங்கள் காசுக்கட்டளையாக அனுப்புவதாயின்
வெள்ளவத்தை தபாற்கந்தோர் என்று குறிப்பீட்டு சங்கநாதம், No.3, Ridgeway Place, Colombo - 04 ess JUG).
FET (35FT 6:7) மூலம் அனுப்புவதாயின் 予三cm 8 25 ਹੁg குறுக்குக் கோடிடப்பட்டுக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட வேண்டும்.
Youth Leagu for Sanathana Dharmic perception A/C No. 555650-101 Seylan Bank, Colombo South Province.
சங்கநாதம் சஞ்சிகைக்கு ஆலோசனைவழங்குவோர்
* வணக்கத்துக்குரிய சுவாமி பூர்னானந்தகிரி (இந்தியா)
மடாதிபதி தர்மகர்த்தா - பூரீதெய்வானை அம்மன் தேவாஸ்தானம் - கதிர்காமம் * 5glo-f. 6)efec6un taxLT&15ibElgin (B.A. Barrister-al-Law, Attorney-a- Law) நம்பிக்கைப் பொறுப்பாளர் - சிவானந்ததபோவனம் - திருக்கோணமலை, * திரு K விநாயகசோதி
நம்பிக்கைப் பொறுப்பாளர் - சிவானந்த தபோவனம் திருக்கோணமலை * திரு. தமிழ்வேள் இ.க. கந்தசாமி. YS TSsllsyOll TTuuClTTTTTu TTTumTTM LLSLLLLLSLLLLCLLLLS LLLLLL
of Economics) காப்பாளர்-சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் நம்பிக்கை பொறுப்பாளர்-சிவானந்த தபோவனம் - திருக்கோணமலை, * திரு. கம்பவாரிதி இ. ஜெயராஜ் (அமைப்பாளர் அகில இலங்கை
கம்பன் கழகம்)

Page 22
SS - مجم
சங்கநாதம் சஞ்சிகை பெறக் கூடிய இடங்கள்
கொழும்பு சனாதன தர்ம யுவ பதுள்ை விழிப்புணர்ச்சிக் கழகம் No.3, Ridgeway Place. பூர் இராமகிருஷ்ண Colombo - ()4. விவேகானந்த சபை TP: 584145
திவ்விய ஜீவன சங்கம் கருவேற்காடுபதி சிவானந்த தபோவனம் பூரீ தேவி கருமாரி உப்புவெளி அம்பாள் தேவஸ்தானம் திருக்கோணமலை ஹல்தும்முல்லை S - ISS களுப்பானை
அப்புத்தளை.
அருள் மிகு பூரீ சிதம்பரராஜ் ரவிக்குமார்
சிவசுப்பிரமணிய சுவாமி 2nd Division. (EBITS.Tg5 Dayagalma Eas L. Hattoll Dayagamal.
பூரீ தெய்வானை அம்மன் சிரி. தண்டாயுதபாணி தேவஸ்தானம் சுவாமி கோயில்
கதிர்காமம் பொகவந்தலாவ
பூரீ கதிரேசன் கோவில் மாத்தளை சனாதனதர்ம யுவ தலாவாக்களை ເ:11; No. 38. Wilhara Road, மாத்தளை
CSS -- JJ ||
| H
சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகம். 188, New Chetty Street. Colomb() - 12. TIP : 4333:25

விவேகானந்தரின் வாக்கு
என் மகனே உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது
மரியாதை இருக்குமானால், முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து விடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரை ஆகும் கீழ் நோக்கிச் சென்ற படியும், துன்பத்தில் மூழ்கியப்படியும் ஏராளமான ஏழை மக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ
அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தையும்,
உற்சாகத்தையும் செலுத்தி அவர்களுக்குத் தோண்டு செய் நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி அந்த நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் சேய், பசியால் வாடுபவனுக்கு உண்வு கொடு அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வி அறிவைப் புகட்டு என் மகனே நான் உனக் ஆப் சொல்கிறேன் - இந்த
- 1= بل۔۔++= '.' + f1+ :". F. (= முறையில் உன்னுடை சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டுசெய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயுமாக உனக்கு
அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.
ஈ தமிழர்களே உங்கள் வரலாறு தெரியுமா?
ஈ எம்மதமும் சம்மதமாகுமா?
ஈ இந்துவின் மரணமும் பெரும் செலவு ஈ மூன்று நிலைகளில் தமிழினச்சீரழிவு ஈ செய்து பாருங்கள் பரிசினை வெல்லுங்கள்
ஈ ஒ மனிதா. Fyr- Art of Relaxation
reg Rituals in Practice
இன்னும் பலசுவையான அம்சங்கள்

Page 23
^का=
இந்துக்களின் வளர்ச்
ஆலயங்கள் வித்யாசாலைகள சதுர்தச வித்தியா என்னும் 14 துறை நடத்தப்பட்டன. இன்று திருக்கோயில்க சஹஸ்ரநாம வகுப்புகள், 4000 திவ்வி முதலியவற்றை கற்பிக்கும் வகுப்புகள் நடத்தலாம் பெரிய ஆலயங்களில் வகுப்புகள் தமிழிசை, கர்நாடக சங்கி
காஞ்சி பரமாச்சாரியார் வார்த்ை கோயில்களும் அவற்றைச் சேர்ந்த க எவ்வளவு உயர்ந்த மனிதர்களாக இரு
பழைய காலத்தை போல கோ ஆக்கிவிட வேண்டும் அன்று போடு கலைகளை வளர்க்க வேண்டும் கோ ஸாந்நியத்தை மந்திரங்களாலும் ஆக ബേങ്ങി(Bi).
s இன்று திருக்கோயில்கள் வெறு உள்ளன. இந்நிலையை மாற்றி முன்பு
கேந்திரங்களாக உருவாகும் நாள் வி
செயல்படுவோம்.
aff of 6fi g
சிலருக்கு ஆத்திரம் வந்தால் எப்படி : எப்படி? என்று தெரியாமல் அதற்கே 3 சமாளிக்கும் திறன் இருக்காது.
இப்படித்தான் ஒரு முறை, வின்சன் சர்ச்சில் மீது கொண்ட ஆ *உனக் கு மனைவியாக வழித்த் கொடுத்திருப்பேன்’ :: ঠিা
அதற்கு வின்சன் சர்ச்சில் என்ன செ போல மனைவி வாய்த்திருந்தால் வி என்றாராம்
உங்களின் சமாளிக்கும் திறன் எப்படி
நன்றி
 
 
 

ఫ్లో ẵö luIş 6lớnửiIJ6OIỗ?
ாகவும் பாடசாலைகளாகவும் செயற்பட்டன. களில் இந்த பாடசாலைகளில் பாடங்கள் ளில் விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்புகள், லலிதா ரிய பிரபந்தம், தேவாரம்ருத்ரம், | ஆகியவை தக்க ஆசிரியர்களைக்கொண்டு
ஆலயத்தின் ஒரு பகுதியில் பரதநாட்டிய தம் ஆகிய வகுப்புகளும் நடத்தலாம்.
தைகளில் சில கருத்துக்களை பார்ப்போமா? லைகளும் ஓங்கி வளர்ந்த நாளில் மக்கள்
தர்கள்
பில்களை சமூக வாழ்வின் மத்தியஸ்தானம் b இப்போதும் தெய்வ சம்பந்தமான பழம் யில்களில் மஹா புருஷர்கள் உண்டாக்கிய ம சாஸ்திர விதிகளாலும் இரட்சித்து வர
ம் வழிபாட்டுக் கேந்திரங்களாக மட்டுமே போல ஆலயங்கள் சமய சமுதாய பண்பாட்டு ரைவில் வர பிராத்திப்போம்; சிந்திப்போம்:
அடக்குவது? என்று தெரியாமல், அதன் விளைவு அடிமையாகி விடுவார்கள் அவர்களிடத்தில்
ச் அடக்க முடியாத ஒரு பெண்மணி lübị5 g)II tỏ 6I (ỏi 60) đsulfi (86ò6ul 6ifì6ỵlñ b.
ான்னார் தெரியுமா? 'அம்மணி ! உங்களைப் ஷத்தையும் சந்தோஷமாகக் குடிப்பேன்’
3.
யோ யோகீஸ்வரன்