கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2000.10

Page 1
சங்கம்
தி
叫 概就 翻阅 郭渊
·额*잃 活 迁 额 b
 


Page 2
சங்கநாதம் முழக்கம் 04 ஐப்பசி மாதம் 2000 விலை 10/-
15, O. 2OOO 15, 11,
2OOO
ஆலோசனைக்குழு L)
ܒܩܐ
। ।।।।
।3।
Fir-1 - Li,
। |
* திருக விநாயக சோதி
சங்கநாதம் சிறப்புறப் பங்கு
பற்றும் அமைப்புக்கள்
占山 GL凸) । । ।।।। i। விழிப்புணர்ச்சிக் கழகம் * செல்வி குகுமாரவுமி கொழும்பு is also ill Hi. I'r
|
। ।।।। 高
| திவ் | a1 ԿII ±直、单凸
। ।।।। * திரு தமிழ்வேள் திருக்கோணமலை
| || ||
G I I, 7; II, I, 553 COverage Desigled * பரி 2 '', all a rol WNis । । RLIl:XLIII|||||| LリリーI
Asst. By I I TETI I VIII (չն) Desigted ബ11ിt'
T VII II, I I, iII I| II TITII| Yil fi fi, I, III, II
Printed by
SHARPGRAPHCSPT LTD.
LS SLSSaKSK LL LL L LL SL KS
கிெரி:ங்கம்
 
 

ஆசிரியர் குழுவிடமிருந்து வாசகர்களுக்கு
7ம் இனிய வாசகர்களே! ாங்கநாதம் முழக்கமாக முடநம்பிக்கை உள்ளவர்களுக்குக் விக்கமாக, சஞ்சிகைத் தரவரிசையில் முதலாம் இலக்கமாக பாசிப்பவர்களிடமெல்லாம் புழக்கமாக. இவ்வாறு இறுக்கமாக வளர்ந்து வருவது உங்கள் ஆதரவில் என்பதை நாம் உருக்கமாக டனர்ந்து கொள்கிறோம். "ஆதரவு என்பது உடனே கிடைப்பது" சங்கநாதத்தைப் பொறுத்தவரை இது பொய்யாக முடியாத ஒன்றாகி விட்டது. இம்முறை சில இடங்களில் சஞ்சிகை விற்பனையில் சில அசெளகரியங்கள் ஏற்பட்ட போது உங்கள் ஆதரவுக் கடிதங்கள். ஆக்கங்கள். ஆண்டுச்சந்தாக்கள் வாழ்த்து மடல்கள் இவற்றை எல்லாம் தாண்டி அவற்றால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எம்மை மேலும் மேலும் சிசத்தை நோக்கிய பாதைக்து ஆர்வமுட்டும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
மேலும் சங்கநாதத்தில் உங்களைத் தொடுவதை, டங்கனளத் தொட்டனத. உங்கள் மனதில் பட்டதை நாம் சொல்லாமல் விட்டன.த.எழுதி அனுப்புங்கள் புழுதி களைந்து எழுதி வைப்போம்.
புதியதோர் வரலாறு. புதிய பாதையில்.
சத்திப்போம் அடுத்த முழக்கத்தில். நன்றி
ஆசிரியர்குழு
கேள்விகளால் ஒரு வேள்வி
மலர்ந்து விட்டது மற்றுமொரு மலர் பலரது பரிந்துரை க்கு ஏற்ப வாரி வழங்குகிறார் கம்பவாரிதி இ. ஜெயராஜ், (அமைப்பாளர் அகில இலங்கை கம்பன் கழகம்), தொடுத்த கனைகளிற்கு அடுக்கிய பதில்கள். நீங்கள் செய்ய வேண்டியது இந்துமத இலக்கிய இன்றைய வாழ்வு பற்ற பிய ஐயங்களை எழுதி அனுப்பங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி கேள்விகளால் ஒரு வேள்வி 03. Ridgeway Place, Colombo - 04.
S LSLSLSL LSLS LSLS LSLS LSL LSLS LSL L S LSL L L L L L L L LSLS LSLS S LS LSLSLL LLSLL L LLLLLLL LLLLL

Page 3
'
வாரித்தருவது - ம்பவாரிதி (இ. ஜெயராஜ்)
9
* இந்துசமய ாக்கு என்ன் செய்யலாம்?
இ.கருனாகரன்
ஒாரி, கொழும்பு
န္တိမ္ပိန္ထန္တီဗွီ
3. äärit 釁 :க காலங்கடநத , پرې *
இந்துமதம் அ மைத்திருக்கிறது.
: . TeSASAAAAS S S AAAAASASASS கொண்டு பலரும் Eளக்கம் சோல்லத்
2_2.3 X 3, 2.
::::::::... . 3: தலைப்படுவதி ခ်က္ ႏွစ္သိမ္မိန္က မ္ဘီ:#; :::::: 3.
நீதிமாறுகின்றனர் பா :கில் அறிவை
எல். ஞானிகளால்
- - -
_-
இன்றைய எம் சிற்ற
உண்மை தெரியாமல் பல்கும் கள் மதம் மாறுகின்றனர் நம் ஆன்றோரின் வழிப்படுத்தவில்
ாதும்:
2%; இது தரிவுற நடந்தோமானால்
. ۔۔۔۔
இலக்கை நோக்கி மக்களை நீகர்த்துல்து ॐॐॐॐॐॐॐॐॐॐरः । । 3. ...
} த்தில் ஆழ்ந்த அனுபவமும் நிறைந்த iபின்ட்ய ஆன்றோர்கள் மாத்திரம்
இலக்கிம் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். இன்று எவரும் இலக்கிய வாதியாகலாம். தத்தம் பாதிப்புக் களையும், விக்கிரங்களையும், தீர்க்க தரிசனமுள்ள முடிவுகளையும் வெளிப்படுத்தி இன்று பலர் இலக்கியம் செய்கின்றனர். இந் நிலையில் தற்காலத் தமிழிலக்கியம் மக்கட்கு வழிகாட்டும் தகுதியை இழந்துள்ளது.
* சமயமும், அரசியலும் இணைவது சரியா?
ஜெ. சிரிகாந்த பதுளை உண்மையான அரசியல் என்பது மக்களை உயர்த்தும் நோக்கம் கொண்டது. மக்களின் நிறைவான உயர்வு சமயத்தால் மட்டுமே சாத்தியம். எனவே அரசியவில் சமயம் இனைவது தவிர்க்கமுடியாதது. ஆனால் இன்று சமயத்தை அரசியல்
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு வியாக்கித் தாம்வாழ மதவாதிகளும், அரசியல் வாதிகளும் சூழ்ச்சி செய்கின்றனர் ஆதவினால் அரசியலால் சமயம் தேவை இல்லை எனப் பலரும் இன்று நினைத் தத் தலைப்படுகின்றனர்.
* கம்பன் வள்ளுவன் ஒப்பிடுக;
N , பிரேமி, மாத்தளை
வள்ளுவன் வரம்பு சுட்டின்ான் கம்பன் பயிர் செய்தான்.
* இந்துமதத்தவர் கற்சிலையை வழிபடுவது சரிதானா? LL TTT SS ttt t T S T S ST TT S TS ttHH S S u tt t tt tttS S
கடவுளாகக் கண்பது தவறல்ல.
* வள்ளுவனுக்கு கழகம் அமைத்து விழாக்கள் எடுப்பது இல்லையே ஏன்?
N. நிசாந்தி கொழும்பு-06 பாழ்ப்பாணத்தில் சா டோ இரத்தினம் அவர்களால் ஒரு காலத்தில் வள்ளுவனுக்குப் பல விழாக்கள் எடுக்கப்பட்டன. இன்றும் சில கழகங்களும் சில விழாக்களும் நடந்துதான் வருகின்றன் பெரிய அளவில் கழகமும் விழாவும் எடுக்காதது
உங்களைப்போன்ற இளைஞர்களது குற்றம்
புதுக்கவிதை பற்றி?
ச. சந்திரவதன திருகோணமலை, புதுக்கவிதை புதுக்க விதை
புதுக் கவி தை
* சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால். ச. ராஜ்குமார்
சிவானந்ததபோவனம்
இன்றைய பொய்யான உலகில் வாழ்க்கையிலேயே நடித்துக்
கொண்டுதானே இருக்கிறோம்.
3.

Page 4
பக்தியிள் பெயரால் அடாவடித்தனம்.
இந்து எவ்வித கட்டுப்பாடுமின்றி, ஒரு சிறந்த தலைமைத்துவம் இன ரீ
"FLILI I LITETA.
உலகமெங் கும் வியாபித்துள்ளது சுத்தோ விக்க மதத்தினை எடுத்துக் n, TGo Tal உரே " ப்
இகு ப்பது போல் இஸ்லாம் மதத்தவர்களுக்கு மக்கா இருப்பது போல் இந்து
மதத்திற்கு தலைமையகம் இல்லை ஒரு கட்டுக்கோப்பு இல்லை. இதனால் தான் தம்மைச் சிலர் துறவிகளாகக் காட்டி இந்துசமயத்தினை து பிர் பரிரயோ கம் 3) i III கின்றனர். இவ்வாறு பக்தியின் பேரால் பக்தி இயக்கங்கள்ை நடத்தும் காவியுடுத்தும் , பசுத் தோல் போர்த்தும் , புவிகளின் திரு வரிளை I r IIT L. L ii ii ii ii T LI Griff Fli: போட்டுக் காட்டும் நோக்கில் சந்திப் பதில் வருத்தப்படுவதா? சந்தோஷ் ப்படுவதா? என்று தெரிய
உங்களைச்
வில்லை. அதை வாசகர் சுளாகிய உங்களிடம் விட்டு
விடுகின்றேன்.
முதவில் இந்தியா விலும், இலங்கையிலும் உலக நாடுகளிலும் கடவுளின் பக்தியைப் பரப்பிவரும் ஒரு பிரபலமான கழகத்தின்
உள்ளே சென்று பார்ப்போம்
வய துப் பிள்ளைகள்
இக்கழகத்திற்கு எதிராக இதன் ஆதரவில் இயங்கும் பள்ளியின் LI sa 4, p. II r ii r IT G37 GħI IT F, Giri அமெரிக்க குவாட்ள் பெடரல்
நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செப்துள்ளனர் , எ ல் வா
நாடுகளிலும் பள்ளி காளி நடாத் திவரும் இக் கழகம் பள்ளிவிடுதியில் தங்கியிருக்கும் சிறு பெண் குழந்தைகள் உட்படப் பெண் பிள்ள்ைகள்
(யாவற்றையும் துறக்கப்பட்டு
ஒன்னிற மட்டும் துறக் க முடியாது போன பக்தி
இயகி ச த துற வரிகளா எ ) பாவியல் இம்சைகளுக்குள்ளா க்கப்பட்டிருப்பதாகத் தெரிய வகு கிற து இவ்வாறு இம்சைகளுக்குள்ளான மான வர்களே வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் 1973ம் ஆண்டி விருந்தே இப் பக்திக் கழக த்தினர் முன்று முதல் வயது வந்த பெண்களையும்
Li si Gyfrif5ğT
உடல், உள, பாலியல் ரீதியில் கொடுமைட்படுத்தி வருகின்றனர். பெண் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் புரிவது, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை இரு ட டு அறைகளில் பூட்பு வைத்து அடிப்பது வெறும் மனவ்

தரைகளில் படுக்க வைப்பது போன்ற கொடூரச்செயல்கள் | ! ñሽ ‰ሽ†T ஆசிரிபு கள் . 1ள பூவிபர்கள். துறவிகளால் நிகழ்த்தப்பட்டன எனப் பல திடுக்கிடும் உண்மைகள் ப வி பூ ப ம ன வ சு எர் வெளியிடப்பட்டது.
மேற் படி குற் றச் சாட்டுகள் தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இயக்க த்தின் சர்வதேசத் தொடர்பு இயக்குநர் கூறுகையில் 1990ம் ஆண்டுத்தொடக்கத்தில் சில குழந்தைகளைக் கொடுமைப் படுத்தும் சம்பவங்கள் இடம் பெற் றது உண் என பே ஆனால் வழக்கில் தெரிவிப் பதுபோல் இடம் பெற்றி ருப்பின் அவற்றுக் காசு வருந்துகிறோம். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்ய முனைகிறோம். இவ்வாறு, பக்தி இயக்கத்தால் வார்த்தை களால் வர்ணிக்கமுடியாத துஷ்பிரயோகங்கள் நிகழ்த்தப் பட்டன. நிகழ்த்தப் பட்டு வருகின்றன.
இந்தியாவில் தமது மாயாஜால GJ 7 f, 3 f, it, si si I I LE: , லீலைகளையும் முடித்து # T - I et på Li LL.
காட்டி இலங்கையிலும் முற்படும் காவிபடுத்திய, பசுத்தோல் போர்த்த புவிகளின் லீலைகள், திரு விளையாடல்களுடன் அடுத்த இதழில் சந்திப்போம்.
வாசகர்களுக்கு ஒன்றை
மட்டும் நினைவு படுத்த முற்படுகிறோம். இவ்விதழ்
இந்துமதத்தினைக் கொச்சைப் படுத்துபவர்களை வெளிச்சம் போட்டுக்காட்ட முற்படுகிறதே தவிர, பக்தியையோ, ஒட்டு மொத்தமாகப் பக்தி இயக்கங் களையோ கொச்சைப்படுத்த முயலவில்லை.
இனன ஆக்கம் சந்திரசேகரமுர்த்தி ரமணன்
(சூரியன் FM )
நடராஜ் குருபரன் (சூரியன் FM செய்தி ஆசிரியர்)
r - - - - - - - - = = = = = = - = m = = = = = =
நாத விவாதம்
இலங்கையில் இன்று இந்து ஆலய பூசகர்கள் இந்து
சமுதாயத்தை வழிநடாத்துகிறார்களா? இல்லையா
எலும்ாப்ெபில் உங்iliங்கருத்துங்களII முறை தியல் ஆதர
- T
பூர்வமாlஓர் அணிக்குசார்பIவேஎழுதி அனுப்பவேண்டு.சிறந்த மூன்றுவிவாதிகளுக்கு 6 மாதகாலச் சங்கநாத சடுசில பரிசாக அனுப்பிளைப்படும். இதன் II R|| இப்பிைல் உள்ள அறிஆர்வலும் இந்தியாவில் உள்ள பொறுப்புவாய்ந்த இந்து மத :Iப்பாளர்களது நீர்வுகளுடன் பிரசுரங்கப்படும்
அனுப்ப வேண்டிய முகவரி நாத விவாதம் 03 Ridgeway Place, Colombo - 04
SSSL SLSS SLSS SLSS LLLLS SLLLLLLS LLLLLLL LLLL LLLLLLSS S SSS S L S LSLSL LSLSL LLLSS LLLLLLSL SLSL S LS S LSLS LSLSL LSL S LSL LSLSL

Page 5
தாஜ்மகால் நினைவாலயமா? சிவாலயுமா?
"தாஜ்மகால் என்றால் என்ன?" என்ற கேள்விக்கு நீங்கள் சுறும் பதில் என்ன? மொகலாயச்சக்கரவத்தி ஷோஜகான் தனது காதல் மனைவி நினைவாக எழுப்பிய நினைவுச்சின்னம் இச்சின்னம் 16:1ம் ஆண்டு தொடங்கி 1853ம் ஆண்டு வரையான 22 வருடங்களில் 20,000 கலைஞர்களைக் கொண்டு கட்டப்பட்டது. இவர்கள் உலகின் பவபாகங்களில் இருந்தும் இந்தியாவிற்கு
அழைத்து வரப்பட்டவர்களாவர் "உஸ்ராட் இஸ்ளா" எனும்
:::::::::::::::::::
ஏமாறுகின்றது
Ο 23.-3, 3-ჯ_3:
இத்திக்
ஆக்ராவில் வேறு நினைவாலயங்கள் எழுப்பக்கூடாது என்பதும் மொகலாய வழக்கப்படி வேறு இராஜவம்சத்தவர்களை, அதாவது இராணி மும்தான ஜதவிர வேறு எவரையும் புதைக்கக்கூடாது
என்பதும் ஆகும்.
ஒக் தனது ஆராய்ச்சியைத் "தாஜ்மகால்" என்ற பெயரில் இருந்து தொடங்குகின்றார். "மகால்' என்ற சொல் மொகலாய சாசனங்கள் எவற்றிலும் வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றார். ஷாஜகானின் ஆட்சியின் பின்பும் "மகால்' என்ற சொல் வழக்கில் இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அல்ஜீரியா வரை எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் எந்த ஒரு கட்டடத்திற்கும் 'கால்'
என்ற சொல் வழங்கப்படவில்லை.
 
 
 
 

தாஜ்மா கால் என்பது மும்தாஜ்மகாவில் இருந்து மருவி வந்தது என்பது அசாதாரணமான விளக்கம் ஆகும். இக்கூற்றுக்கு வலுச்சேர்க்க இரண்டு பிரதான காரனங்களைக் கூறுகின்றார். 'தலாவதாக இராணியின் பெயர் மும்தாஜ மகால் என்பதல்ல மும்தாஸ்-உல்-ஸ்மானி என்பது ஆகும். இரண்டாவதாக ஒக் கூறுகின்றார் ஓர் பெண்ணின் முதல் எழுத்துக்களைத் தவிர்த்து விட்டு அவர் நினைவாகக் கட்டிய கட்டடத்திற்குப் பெயர் இடமாட்டார்கள். தாஜ்மகால் என்பது தேஜோ மகாவிய அல்லது சிவாலயம் என்பதிலிருந்து மருவிய சொல்லே ஆகும் என்பது ஒக்கின் வாதம்
மேலும் மொகலாய சரித்திரத்தில் ஷாஜகானின் காலத்தில் ஓர் காதல் கதை அரச வம்சத்திலேயே இல்லை. இக்கதை புலவர்களாலும் சரித்திர ஆசிரியர்களினாலும் புனையப்பட்ட "தையாகும். இச் சிவாலயம் அக்ராவின் ராஜ்புத்திரர்களின் வழிபாட்டிற்காக நிர்மானிக்கப்பட்டதாகும். மேலும் பேராசிரியர் மார்வின் மில்லர் நியூயோக்கில் இருந்து சில சான்றுகளைக் குறிப்பிட்டுள்ளார். தாஜ்மகாவின் ஆற்றுப் பக்கமுள்ள கதவு சில இராசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அக்கதவு ராஜகானுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதென அறியப்படுகிறது. 188இல் அதாவது மும்தாஜின் மரணத்திற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஆக்ராவிற்கு விஜயம் செய்த ஐரோப்பிய யாத்திரிகள் 'ஜோகல் அல்பேட் அக்ராவின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் போது தாஜ்மகால் கட்டப்படுவதைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் சொல்லவில்லை. ஆங்கில யாத்திரிகர் பிட்டர் முண்டி' என்பவர் அக்ராவிற்கு மும்தாஜின் மரணத்தின் ஓராண்டுற்குப் பின் விஜயம் செய்தார். அவர் தாஜ்மகாலைப்பற்றி கூறியதாவது ஷாஜகானின் ஆட்சிக்காலத்திற்கு முந்திய மதிப்புக்குரிய கட்டடம்.
மேலும் ஒக் கூட்டக்காட்டியுள்ளதாவது, அளவுக்கதிகமான வேலைப்பாடுகளும், கட்டடக்கலை நன்னமைப்பும் மொகலாயர் கட்டடக்கலையமைப்பிற்கு முந்திய ஓர் இந்துக் கோயிலாகும். அத்துடன் தாஜ்மகாவிலுள்ள அனேக அறைகள் ஷாஜகான் காலத்திலிருந்து இன்றுவரை மக்களுக்காகத் திறந்து விடப்படவில்லை. இவ்வறைகளில் தலையற்ற சிவ உருவங்களும், பிந்துச்சடங்குகளில் பயன்படும் பொருட்களும் உள்ளன என்று உறுதியாகக் கூறுகின்றார்.
ffy Giriri : asb 2718 sīcis.rit. edu தமிழாக்கம்
(சனாதன தர்ம கழகம்

Page 6
झाङ्:"::
இலங்கையின் பூர்வீகக் குபு சுள் நாகர் இனத்த வர்களைப் பற்றிய செய்தி கனவளக் கடந்த இதழில் விபரித்திருந்தோம்.
நாகர் சளி நாகரி
வாழ்க் கையை
வாழ்ந்தவர்கள், கலாச் சாரத்தைப் பேனரியவர்கள். வழிபட்ட
ஒன ற | ன
இவர் கள் த வங் களுள்
திருக்கேதிச்சரம் இன்றும் இருக்கின்றது. இத்திருத் தலித் தைத் திரு ஞான
சம்பந்தர், சுந்தரமூர்த்தி நானார் ஆகிய இருவரும் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிச் சிறப்பித்துள்ளனர். சங்க ஒன்று
மாந்தையின் சிறப் பைக்
இலக்கியப் பாடல்
கூறுகின்றது.
கி.மு 483ல் விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் வட இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் இறங்கிய இடம் நாகர்களின் அரசிற்கு உரியதாக இருந்த இவங் கையின் வடமேல் புத் தளத்திற்கு | || ||
J, 5ጎ] IT ሀ fiqነ;
21 GMT GITT
"தம்பபண் என" ஆகும்.
விஜயன் வட இந்தியாவில்
இருந்து புறப்பட்ட இடத்தை
ஆதாரமாக வைத்து இவன்
:::::::
ஆரியன் அல்லன் என்விப் திராவிடத் தொடர்பு உள்ளது
வரலாற்றாசிரியர் அவர்கள் எழுதியுள்ளார். இவரின் பின் மகத நாட்டில் இருந்து வந்த பெளத்த குருமாரே இவனை
T
ଛାlf.4f ଶot + ' + goi || !
ஆரியன் என எழுதியுள்ளனர்.
விஜயன்
- பெண்கள்ை த்
பாண் டி (5 all திரு மனம் பெ எதி த கூறுகின்றது. ஆனால் மகாவம்சம் கூறும் இப்பெண்கள் பாண்டிநாட்டு
நாட்டு
செப் த தாகப் tral, IT ar fi r tr
பெண்களில் , இலங்கை பிள்
a | Ei]
அரசகுலப் அவர்கள் இருந் த
குவப் பெண் களே அறிஞர்கள் கூறுகின்றனர் இதிலிருந்து வரிஜய ை இலங்கைக்கு வந்த போது நாகரிகத்தில்
西厅、
இலங்கையை உயர்ந்த மக்கள் கூட்டம் ஒன்று ஆண்டு கொண்டிருந்தது என்பதை அறியமுடிகின்றது. மேலும் புத்தர் இரண்டாவது
தடவையாக இலங்கைக்கு
வந்த போது நாகதீவில் இறங் சரி ஒரு சிம் மா சனத்திற்குப் போரிட்ட :
அரசர்களின் பின க்கைத் த' த து வைத் துள்ள தாக GA FT G J Trij }} It it all it is!
மகாவம்சம் கூறுகின்றது.)
 
 
 
 

இவ்வாறு மகாவம் சத்தியிலேயே நாகர்கள் என்ற ஒரு இன த த ப களி இலங்கை சில வா ழ்ந்து ள்ளனர். இவர்கள் நாட்டை ஆண்டுள்ளனர் போன்ற செய்திகள் கானப் ப| போதிலும் பின் வந்த சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தாக இனத்தவரை மனிதர்களாக ஏற்கவில்லை. இவ்வாறு இவர்கள் விவாதிப்பதற்குக்
F F I GYTI If வருகையுடன்தான் இலங்கை யில் குடியேற்றங்கள் ஏற்பட்டு ள்ேளன என்ற கருத்தை மக்கள் மத்தியில் குறிப்பாகச் சிங்கள இனத்தவரிடையே பாப் டவதற்காகும் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தம் வ ர ல | ற  ைறக் சீ தும் பெளத்த முதல் நாலான மகாவம்சத்தின் அடிப் கருத தில் முரண்பட்டு நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்த இந் நாட்டின் ஆதிக்குடிகளை மனிதர்கள் அல்ல என்று சுடறுவது நனகப் புக்குரிய
விடையமாகும்,
婴
-
விஜயன் நாகர் குல அரசர் சள15ள் திரு பன் உறவுத் தொடர்பாலேயே இன் நர் கை புரி ஒப் -
உரிமையைப் பெற்றான். இவனின் பின் இங்கு வந்த இவன் மரபினர்க்கும், இங்கு இருந்த அரசர்களுக்கும் அரசுரிமை பெறுவதில் இனக்கப்பாடு
நாசி + கு வ
இருக்கவில்லை. விஜயனரின் பின் சிறந்த அரசனாகிய பந்துகாபயன் தாய்வழியால் நாகர் குலத்தவன் இவன் | மர டசினரை த தோன் வரி புறச் செய் து அரசுரிமையைப் பெற்றான்.
G7) # af IT LÈ LI FF, F, G, as T 537
பந்துகாபயனின் ஆசிரியர் நா கா குவ அந் தன்ன ர் ஒரு வ ரா வா இவர் என்
ஆட்சிக்காலத்தில் அனுராத புரப் பகுதியில் சைவ சி கோயில்கள் பல இருந்ததாக
நால்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆக்கம்
(சனாதன தர்ம கழகம்)

Page 7
வழிபாட்டிற்குக் கற்பூரம் உகந்ததா?
வேதாகம வித்யாசார்ய, சைவசித்தாந்த ப்ரவர்தக சிவபூரீ வித்தியாசங்கர சிவாச்சாரியார், திருநெல்வேலி,
நமது ஆலயங்களில் இல்லங்களில், வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கற்பூரம் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கற்பூரம் எப்படி நம் வழிபாட்டில் நுழைந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. கற்பூரம் என்பது நம் நாட்டுப் பொருள் அல்ல, ஒரு காலத்தில் சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. சீன ஆக்கிரமிற்குப் பிற்பாடு அது நின்றுவிட்டது. ஆனால் நம் வழிபாடோ கற்பூரம் இல்லால் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆகையினால் நாமே கற்பூரத்தை கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது அதனால் செயற்கையாக ரனாயனப் பொருட்களின் கலப் படத் துடன் கற் பூரம் வெளிவர ஆரம் சித் து விட்டது.இப்பொழுது வருகின்ற கற்பூரம் ஆஸிட் மற்றும் நஎாயனப் பொருட்களின் கலவையாக இருப்பதினால் புகைதான் மிக அதிகமாக வருகிறது எரிந்து முடிந்தவுடன் சிறிது திரவப் பொருள் மிஞ்சுகிறது. இது என்னது என்பதே தெரியவில்லை. இந்தப்பு கையானது கர்ப்பக் கிருகத்தையும் அர்ச்சகர்களின் ஆடையையும் இன்னும் சொல்லப் போனால் தொட்டுக் குப்பிடும் கைகளையும் கருமையாக ஆக்கிவிடுகிறது.
தொட்டுக்கும்பிட்டவுடன் கையை முகர்ந்து பார்த்தால் தெரியும் எவ்வளவு மோசமான துர்நாற்றம் வீசுகிறது. என்று, சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளும் புகை படிந்து தனது உண்மையான ஒளினபயிழக்கின்றது. இதனால் ஆபரணங்களுக்குப் பின் ஆபத்தும் ஏற்பட நேரிடலாம். புனிதமாக இருக்க வேண்டிய இடம் இந்தப் புகையினால் மிகவும் பாதிக்கப்பட்டு மாசுபட நேரிடுகிறது. நம் வழிபாட்டில் குடத்தைக் காட்டச் சொல்ல வேதங்கள். ஆகமங்கள், புரானங்கள் எதிலும் சொல்லப்படவில்லை. "கற்பூர நீராஞ்ஜனம் எந்தர் சயாமி" என்று எதிலும் சொல்லப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட புனைந்துரைத்த வாக்கியம், ஆகமங்களில் கற்பூரம் என்ற சொல் பச்சைக் கற்பூரத்தையும், குங்குமம் என்ற சொல் குங்குமப்பூவையுமே குறிக்கும் சுழிந்த மாதம் நெல்லை மாநகரில் நடந்த பூசாரிகள் மாநாட்டில் கற்பூரத்தைத் தடைசெய்யக்
O
 

கோரி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் கற்பூரத்தைக் தொட்டுக்கும்பிட வேண்டும் என்று எந்த சாள்திரத்திலும் கடறப்படவில்லை. அதைத் தொட்டுக்கும்பிட்டால் ஏதோ கிடைத்து விடுவதாக நினைப்பது நமது அறியாமையே. இதனை ஒது "ளிென் டிமென்டல்' விவகாரமாக ஆக்கிவிட்டார்கள் பக்தர்களும் அர்ச்சகர் தமக்குச் சுற்பூரம் காட்டிவிட்டால் தமக்கு ஏதோ கிடைத்து விட்டதாக நினைப்பது நமது அறியாமையையே காட்டுகிறது. பலர் முன்னிலையில் தமக்குக் கற்பூரம் காட்டிவிட்டால் தமக்கு ஏதோ தனிமரியாதை கிடைத்து விட்டதாக நினைப்பதினால் தான் அர்ச்சகர்களும் காட்டு சிறார்கள் பக்தர்களும் இந்த மாயையிலிருந்து விடுபட வேண்டும் கற்பூரத்தைக் காட்டிலும் நெயத்தீபம் மிகவும் புனிதமானது ஏற்றது. அதன்னக்காட்டலாம். சில பக்தர்கள் தாங்களே சன்னிதிகளில் கற்பூரத்தை ஏற்றி வைக்கின்றனர். இது அறியாமை மாத்திரம் அல்ல. மிகுந்த பாபமும் ஆகும்.
அன்பார்ந்த வாசகர்களே! இக்கருத்து ஏற்கப்படக்கூடியதா?
இந்துவின் மரணமும் பெரும் செலவும் !
ஒருவர் செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில்
இறத்தால் தகனம் செய்யக்கூடாது. ஏனெனில் இத்தினங்களில் தகனம் செய்தால் வீட்டில் தோசம் உண்டாகிறது. இந்தத் தோச த்தைப் போக்குவதற்கு ருத்திரதானம் என்ற ஒருவகை தானம் செய்தால் அந்த தோசம் நீங்கும் பொதுவாக ஒருவர் இறந்தால் அவரை 25 நாழிகை அதாவது 12 மணித்தியாலத்தில் தகனம் செய்தல் வேண்டும். அப்போது தான் அதற்கு மோட்சம் உண்டாகும். தன்னிஷ்டா பஞ்சமி என்ற தோசம் ஒன்று இருக்கிறது. இது ரேவதி, பூரட்டாதி சதயம் போன்ற நட்சத்திரத்தில் இறந்தவருக்கு இந்தத் தன்னிஷ்டா பஞ்சமி என்ற தோசம் ஏற்படுகிறது. இதனால் அந்த விட்டில் இறந்த ஆத்மா சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் அங்கு இருப்பவர்களுக்குத்தீங்கு உண்டாகும். மனநிம்மதி குறையும், சரீரபீடை உண்டாகும், கெட்ட சொற்பனம் போன்றன 2-ண்டாகும். இவற்றை நீக்குவதற்கு என்ன விதிமுறை என்றால் ஒரு மண் சட்டியில் 5 சாதி எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அந்தத் தோசம் நீங்கும். எனவே இத்தினங்களில் இறந்தால் அதற்கான பரிகாரம் செய்து இறந்த உடலைத் தகனம் செய்யலாம்.

Page 8
அடுத்ததாக இறந்த உடலை சிலர் எரிக்கிறார்கள் வேறுச் சிலர் மண்ணில் புதைக்கிறார்கள் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் மனித உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது 6 மாதக்குழந்தை 4 வயது 6 வயது, 12 வயது பிள்ளைகளை இந்து மதத்தில் புதைக்கிறார்கள். தானு என்ற வாயுவால் பிரினகயில் மண்னோடு சேரவேண்டும் என்று கூறப்படுகிறது. 12 வயது வரை அவர்கள் ஆசை குறைந்த மனப்பக்குவம் உள்ளவர்களாகக் கானப்படுவர் மனிதனுக்கு 4 தத்துவம் இருக்கிறது. அதாவது பாவம், குமார கம், கெளமார கம், விருத்தாப்பிகம் இந்த ஒவ்வொரு நிலைக்கும் மனதில் அழுக்குகள் கானப்படுகின்றன். நல்ல ஆத்மாவாகப் பிறந்தால் மனம் பக்குவப்படும் வயது கூடச்சு ஆசைகளும் கூடிக்கொண்டே போகும். திருமணம் முடித்தவர்களை எரிக்கிறார்கள். திரு மனம் முடிக்காத பெண்களைப் புதைக்கிறார்கள் ஏன் எனில் அவர்கள் வாழ்க்கையில் என தயும் அனுபவிக்கவில்லை. அவர்களது உணர்ச்சிகள் எல்லாம் மண்னோடு போகின்றன. குறிப்பாக ஞானிகனச் சப்பானிகட்டி, நிமிர்த்தி உக்கார வைத்து உப்பு போட்டுத்தான் சமாதி கட்டுகிறார்கள் ஞானிகளுக்குத் திட்டு துடக்குக் கிடையாது. இவர்களுக்கு சகஷ்ர நேரத்தில் உயிர்ப்பியும் நேரடியாக கோட்சத்திற்கே போகிறது. அவர்கள் போக அப்பியாசத்தினால், அவர்கள் செய்யும் தவத்தினால் அவர்கள் முன்கூட்டியே நாங்கள் இந்த நாள் சமாதி அடைவோம் என்று கூறிவிடுவார்கள். அதனால் தான் ஞானிகளுக்கு இவ்வாறு செய்கிறார்கள். பொதுவாக நிலத்தில் புதைக்கின்ற அனைவருக்கும் மறுபிறவி இருக்கிறது.
மரணவீட்டுக்குச் சென்று வந்தால் கட்டாயம் நீராடல் வேண்டுமா? என்று கேட்பார்கள் ஒரு மரண வீட்டுக்குச் சென்று வந்தால் சுட்டாயம் நீராடல் வேண்டும். ஏன் இவ்வாறான விதிமுறைகள் காணப்படுகின்றன என்றால் ஒருவர் இறந்தால் அவருடைய வீட்டுக்குச் செல்கிறோம். அங்கு அவர்கள் துக்கத்தில் கலக் கும் போது அவர்களுடன் நாமும் துக்கத் தில் பங்குபற்றுகிறோம். ஆழ்ந்த துக்கத்திற்கு இட்டுச் செல்கிறது. அத்துடன் பிரரே தத்தில் இருந்து எழும் கெட்ட நாற்றம், கிருமி என்பன எம்மில் தொற்றுவதற்கு வாய்ப்புக் கானப்படுகிறது. தோசத்தை நீக்குவதற்குக் கிரியைகள் முறைப்படி செய்து தகனம் செய்கிறோம். இவை எல்லாவற்றையும் களைந்து
12

மேற்கத்தி, மனச்சுத்தி போன்றவற்றுக்காக நீராடி தூய்மையாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு டு கட்டுப்பாட்டிற்காக இவ்வாறான விதிமுறை விதிக்கப்பட்டு
இருக்கிறது என்று கூறினார்.
ஒருவர் இறந்தால் அவரைத் தகனம் செய்து அவருடைய சாம்பலையும், எலும்புகளையும் எடுத்து வந்து விட்டின் பின்புறத்தில் வைக்கிறார்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால், 31 நாள் வரை அவருக்கு விரும்பிய உணவு, தண்ணிர் போன்றன படைத்து அவரை நினைத்துக்கிரியைகள் செய்யப்படுகின்றன. 31 நாள் வரை இந்த ஆத்மா அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும், 31 ம் நாள் அந்தியேட்டி செய்து அஸ்தியை அதாவது சாம்பலை க்கொண்டுபோய் புண்ணிய நதியில் கரைப்பர். இவ்வாறு செய்தால் ஆத்மா புண்ணிய உலகம் அடையும் என்ற நம்பிக்கை உண்டு. இதற்காகத்தான் ' நாள் வரை சாம்பலை வைத்திருந்து அதன் பின்னர் நதியில் சிரைக்கின்றனர். இந்த சாம்பவை வைத்திருப்பதால் எவ்வித திங்கும் ஏற்படாது. 31ம் நாள் அதற்கான கிரியைகள் செய்தால் ஆத்மா அவ்விடத்தை விட்டு நீங்கிப்போய்விடும் என்று
விளக்கமளித்தார்(தொடரும்)
திருமதி செல்வம் கல்யாணசுந்தரம்
[Hì TTlat=T = #11 = Lflự"1"
சன்ற இதழ் தொடர்ச்சி.
இடம் பெயர்ந்த அவலத்தால் எமது தமிழ் நங்கையரின் வாழ்வு அவலமாய் ஆகிவிட்டது என்பது ஒரளவுக்கு உண்மை ஆயினும் எமது பெண்களின் அவல வாழ்விற்கு அநேக காரணங்கள் உண்டு முதற் காரனம் கற்பெனும் திண்டுப்பைச் காற்றில் பறக்க விட்டுக் கலகலப்புப் பொம்மைகளாக எமது புனிதப் டென்னமயைக் கைவிட்டமை ஆகும். பனப்பேராசையும் பரபரப்புக் கோலமும் பெண்மையைக் கருக்கிவிட்டது சொற்றவன் சொற்றமும் அரசியின் கற்பில் தான் நிலைத்தது.
3.

Page 9
"கற்பென்ப்படுவது சொற்றிறம்பாமை காவல் தானே பாவைபர்க்கு அழகு" என்பன எம்பைக் காக்கும் அழகு வாக்கியங்கள் ஆகும். சத்தியம் தவறாமையும் தன்னைக் காக்கும் அன்பைக் சை விட்டமையே தமிழ் மக்களின் அவல வாழ்வுக்குக் காரணிகளாகும். எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயனில்லை. பத்து நன்மைகள் இருந்தால் சோடம் என்ற நகரும் கொடூரோ என்ற நகரும் காக்கப்பட்டிருக்கும் என்று பழைய விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பெண்களைக் காப்பது அவர்களின் உள்ளப் பண்பில் தங்கி உள்ளது. இதற்கு அவர்களுடைய நடை உடை | Tangalan : IT ITGS: Li T-Fog,
நடை பெண் நடக்கும் போது பூமித்தாய் சுமக்கிறாள். சகிக்கிறாள். பொதுக்கிறாள் எனற உணர்வைச் சிறு பராயம் தொட்டே அவர்கள் மனதில் ஆழப்பதிதல் அவசியம் பெண்ணின் நடை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பாரதி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றான். "நிமிர்ந்த நன்னடை" ஒரு பெண்ணின் நடையில் அவள் முழுத்தோற்றமும் தொங்கி நிற்கிறது. தலை நிமிர்ந்ததாகவும், முதுகுதண்டில் கம்பீரமாகவும் இருத்தல் அவசியம் அப்பொழுது தான் பிரானைன் மூலாதாரத்தில் இருந்து எழும்பி முழு உடம்புக்கும் பாதாதிகேசம், கேசாதிபாதம், உயிர்ச்சத்தைக் கொடுக்கிறது: பிரான இன் மூலாதாரத்தில் இருந்து சிரசு வரை ஏறி அங்கு இருந்து பாதம் வரை இறங்குகிறது. ஒவ்வொருவரின் நடை இந்த பிரான ஏற்ற இறக்கத்தில் தங்கி உள்ளது.
முச்சு முழுமையாக இருப்பது மிக அவசியமாகும். காலை இழுத்து இழுத்து நடத்தல், அரைத்து அரைத்து நடத்தல், குதித்து குதித்து நடத்தல், தடங்கித் தடங்கி நடத்தல், இக்காலக் காலனிகளால் கொக்கு நடைநடத்தல், டி டா கூடமாய் நடத்தல், பூமி அதிர நடத்தல் முதலிய நடைகள் கூடாத நடத்தையைக் காட்டுவதாகும் ஒரு பெண்னனின் நடை இலேசான் தாக, அடக்கமுடையதாக அமைதியானதாக, பூமிக்குப்பங்கமற்றதாக, பவுத்திரமான நடையாக அமைதல் அவசியம், சிரசும், முதுகுதண்டும், பாதங்களும் இண்ைந்து சமமான நிலையை உடலுக்குக்கொடுப்பதாக அமைய வேண்டும். பெண் குழந்தைகளின் பெற்றோர் சிறுபராயம் தொட்டே அவர்களது நடையைக் கண்ணும் கருத்துமாக கவனித்தல் மிக மிக அவசியமாகும். நனடயைக் கவனித்து வளர்த்தால் அவர்களது
14

ாழ்க்கைப் பணம் கஷ்டமின்றி களிப்புடன் பீடு நடை பாடும் மகாகவி பாரதி தடையுடன் சேர்த்துப் பார்வையையும் சொல்கிறான். "நேர் கொண்ட பார்வை' நெற்றியில் பொட்டு ாவக்கும் இடத்தில் நெற்றியால் நெற்றிக்கு நேரே புருவத்து இடையில் மூன்றாம் கண் இருக்கிறது. ஒருவரின் பார்வை அந்த முன்றாம் கண்னனில் சிறிது நேரம் துளைத்து நின்றால் அதுவே நேர் கொண்ட பார்வை ஆகும். இருவிழிகளும் அந்த முனறரம கணனை இயற்கையாக நோக்கிய படி பார்வை அமைய வேண்டும். அதுவே களங்க மற்ற அமுத அலைகளை அள்ளி வீசும் பார்த்தவரைப் பரவசப்படுத்தும் பார்வையாகும். இது குழந்தைப் பராயம் தொட்டு முதுமை வரையும் களிப்பூட்டும் பார்வையாகும். மலர்விழி, மான் விழி, மானன்புறுவிழி, மங்கலவழி என்று புலவர் போற்றும் விழிகள் ஆத்மாவின்சாளரமாகும். ஒரு பெண்ணின் தன்மை முழுவதையும் அவள் பார்வை தெரியப்படுத்தும் இதுவே பாரதி கூறும் நேர் கொண்ட பார்வை ஆகும்
இதற்கு மாறாக கீழ்வரும் பார்வைகள் கள்ளப்பார்னவ. குள்ளப் பார்வை, குமுறல் பார்வை, சோன ஸ்பார்வை, படப்பார்வை, காமப்பாவை, கழுகுப்பார்வை இவை அழகற்ற பார்வைகள் பார்க்கும் அரு வருப்பான பார்வைகள் அழகை விரும்பும் பெண்கள் தமது பார்வையில் கவனம் செலுத்தல் நன்று அம்பாளின் பார்வை கருணைப்பார்வை அதுவே
T S ltm TTTT S LLLLLL LLLLLL L L LS SSKT LL YLSS SSTS TTT TTTSS
(தொடரும்)
இந்துக்களே நாம் எங்கே போகிறோம்
நமது இல்லங்கள் ஹிந்து மயமாகட்டும்!
நண்பர் புது வீடு கட்டிக்கொண்டு குடி போயிருந்தார். ான்னால் புதுமனை புகுவிழாவிற்குப் போக இயலவில்லை. அவர் என்னைத் தனது புதிய விட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். சென்றிருந்தேன் சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒன்றான ஆதம் பாக்கத்தில் மஹாலஷ்மி நகர் என்ற பகுதியில் வீடு கட்டியிருந்தார் இரண்டு கிரவுர்ைடு மனை. எனவே பிசாலமான விடாக மாடியுடன் கூட முன்னும் பின்னும்
15

Page 10
தோட்டமும் போட்டு, வீட்டை நன்றாகவே கட்டியிருந்தார். நண்பரும் மனனவியும் எல்லா அறைகளையும் திறந்து விட்டு, விடுமுழுவதையும் சுற்றிக்காட்டினர் விருந்தினரை உபசரிக்க LLLLGLLLLKaaa LLLLLS STTTTmTTTT TTT TT TTT TTTTTTTT LLLL LLLLLSLLL LLLLLS LLLLLLLLS LLLLLLa aLLLLL L TTT S TTTSS TTtt HH SYTSTTTT TTTT பொருந்தியதாக இருந்தது.
ஆனால் பூஜைக்கு என்று மட்டும் அறையே இல்லை. சமையலறையில் ஒரு அலுமாரியில் சில படங்கள். அவ்வளவே பூஜை அறை இவ்வளவு பெரிதாக நிறையப்பணம் செலவழித்து வீடுகட்டியவருக்கு இறைவனை ஆதரிக்க ஒரு சிறிய அறையை ஒதுக்கத் தோன்றவேயில்லை.
செருப்புகள் வைக்கக்கூட வீட்டின் முன்பகுதியில் பெரிதாக LL LLL S LLLLL L LO TTTTT0T S SYK T TTTT a S T tt tt 0 L LS LS எளர்த்துவரும் நாய்க்குக் கூட இரவில் படுத்து உறங்க வசதியான ஒரு இடம் ஒதுக்கியிருந்தார்.
முன்னாலும் பின்னாலும் தோட்டம் இருந்தது. குரோட்டன்ஸ் போட்டிருந்தார். பின்னால் வாழை, கொஞ்சம் காய்கறி, ஆனால் துளசிமாடம் என் கண்களில் படவேயில்லை. வீட்டிற்கு W1ே1118 என்று பெயர் சூட்டியிருந்தார்.அந்த வீடு ஹிந்து ஒருவரது இல்லம் என்பதைக்காட்டக் கட்டடத்தில்
அடையாளம் எதுவும் இல்லை.
வாசவில் சாணிதெளித்துக் கோலம் போட்டிருந்தது. அது ஒன்றாவது அந்த வீடு ஹிந்து இல்லம் என்பதைக் காட்ட உதவியது நண்பரிடம் என் உள்ளத்தில் பட்டதையெல்லாம் சொல்வி விட்டுத் திரும்பும் போது அறிந்து இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை வரித்தது.
சில தொழிலதிபர்களின் பங்களாவுக்குச் செல்கிற வாய்ப்புக்கள் கிட்டியதுண்டு. இப்போதெல்லாம் ஹிந்து தொழிலதிபர்கள் தங்கள் இல்லங்களை அறிந்து மயமாக்குவதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இல்லங்களில் வீடு வாயில் முகப்பில் விநாயகர் விக்ரஹாரம், சுவரில் அழகிய பாடத் தில் நித்ய LG72 அபிஷேகத்துடன் If a 37 T. F. வைத்திருக்கின்றனர் ஒரு சிறிய ஆலயம் போலவே

பணிக்கதவங்களோடு பெரிய 50') -inar L போதே நம்மைப் பரவசப்படுத்துவதுபோலப் பலர் தங்கள் இல்லங்களில் இப்போதெல்லாம் அமைத்து இருக்கின்றனர். நித பூஜையை அவர்களோ அன்றி அவர் களது இல்லத்தரசிகளோ செய்கின்றார்கள் சில வீடுகளில் L-A sa 323 Tiġri f'Tir, I II புரோகிதரை ஏற்பாடு செய்திருக்கின்றனர். வீடு பெரிதானாலும்,
சிறிதானாலும் அதில் இறைவனுக்குத் தனியான முறையான இடம் வேண்டும் பூஜையறையைக் கலையுணர்வுடன் அனக்சவேண்டும்.
வீட்டிலுள்ள நபர்கள் யாவரும் பூஜையில் ஒரு சில திமிடங்களாவது சேர்ந்து வழிபாடு செய்யவேண்டும். விட் புடன் முன்புறத்தில் வாசவின் முன்புறத்தில் சாணி தெளித்துச் கோலம் போடவேண்டும் முன்புறத்தில் இல்லையேல் பின்புறத்தில் துளசி மாடம் அவசியம் இருக்க வேண்டும் தினமும் விட்டில் உள்ள பெண்கள் துளசி மாடத்துக்கு மஞ்சள் குங்குமம் பூசித் துளசி பூஜை செய்ய வேண்டும்.
தினமும் விபு புற்கான வயில் பக்திப் பாடல்கள் எ ப்ரபாதம் ஸ்லோகங்களைக் கேசட் ரெகார்டரில் மிகவும் சன்னமான ஒலியில் ஒலிபரப்ப வேண்டும் வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளில் கோமாதாவை வைத்துச் சம்ரக்ஷக்க வேண்டும். அப்படித்தங்கள் இல்லங்களில் பசு மாடு உள்ளவர்கள் கோபூஜை செய்ய வேண்டும்,
காலை உணவு தயாரானதும் எங்கள் தாயார் எங்கள்ை எல்லாம் ஸ்வாமி படத்தின் முன் நிற்கச்செய்து ஸ்லோகங்கள் Gld I all all + G + + + + shirahai, நைவேத் மாகச் செய்து சிற்பூர பொரத்தி காட்டிய பின் தான் சாப்பிடர் செய்வர்கள் இதனால் எங்களுக்குச் சிறுவயதிலேயே நாம் உண்ணும் உணவை இறைவனுக்கு நிவேதனமாக்கி அந்த இறையருளின் ப்ரஸ்ாதமாகத் தான் உண்ணவேண்டும் என்ற உரர்வு வந்துவிட்டது. இதனையும் நமது இல்லங்களில் கூடுமானவரை அறிமுகப்படுத்த வேண்டும். அல்லது சாப்பிட முன் பகவத் கீதையிலிருந்தோ தேவாரத்திலிருந்தோ உணவை இறைவனுக்கு நிவேதனமாக்கும் ஸ்லோகம் ஏதாவது ஒன்றைச்சொல்லச் சாப்பிடவேண்டு,
17

Page 11
சானலயில் சாப்பிடமுன் காக்கைக்கு உண்விடுவது இரவில் உணவிற்குப் பின் நாய்க்கு உணவிடுவதும் நமது மரபு இல்லத்தின் முகப்பில் சுட்டிடம் கட்டும் போதே ஓம் பொறிப்பது பார்த்த மாத்திரத்திலேயே நமது விடு ஒரு அறிந்து இல்ல என்பதை அறிவிக்கும் இல்லங்களுக்கு பெயர் சூட்டும் போதுப் வித்துப்பெயர்களையே சூட் வேண்டும் நமது இல்லங்கள் விந்து மயமாக்கப்படட்டும் நாம் வசிக்கும் இல்லங்கள் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்காவிடில் நாம் ஹிந்துக்கள் என்று நம்மை அழைத்துக்கொள்வதில் அர்த்தமேயில்லை
ஆர்.பி.வி.எஸ். மணியம்
: 3:3 : :
திருக்குறளும் கவிக்குரலும் "ஊடற் கண் சென்றேன் மன் தோழி அது மறந்து கூடற் கண் சென்றது என் நெஞ்சு" -- —
: பத்துப்பாடல் புணர்ச்சி விதும்பல்)
இன்
Fir, T't ဒို့မှိ ': ... ళ్ల লু தோழி யான் அவரோடு இதற்காகச் சென்றேன்.
ஆனால் என் நெஞ்: அந்த நோக்கத்தை மறந்து அவ:
கடுவதற்காக சென்றது
۔۔۔۔ ----------------
- - - -
3. கிறது
ដ្យង
恕 鲨
தயத்து :) த்தில் எE விழன்வத்தான்.
ಸೈಟಿ' (# ::::::
கன்னர் குழியில் சின் நி: தன்
浣。。、犯。
အီးဂဲ"gwfံခါးဖွံ့ ဒွါဇွစ္ထိ ဂါးဘို
இத்தனை முத்தங்கள்
நீரோடு தள ஸ் கொண்டால் sтiji. Lj. உயிர் வாழ?
யோ. ஞானஸ்கந்தன்
':(.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தகர் எனும் குத்துவிளக்கு
சத்தமில்லாமல் சரிந்திட்டதோ?
வித்தகரின் பாதையில் ஈழத்திருநாட்டின் இலக்கண இலக்கிய இயவிற்கு ஈகையாக உதித்தவர் இ.நமசிவாய தேசிகர் எளிமையான தோற்றமுடையவர் எளிதில் அறிவியலை அரவனைத்தவர். ஆறுமுகநாவலர் பரம்பரையில்
9, it all | அறுசுறு' இராமசாமி
சிறப்பா சமஸ்கிரு
வித்தகர் வித்துவ リWLチ互 ஆகியவ வித்துவத்
நாக்ப்பா தtதிகளின்
!!!!!!!!!! , ) { லாம்பிகையை மீன் ற்கு சிறப்பான மக்கட்பேற்றில்
: வரையும் ஆண்கள் அறுவன் #
வாழ்வு வாழ்ந்தார் மகாவித்துவான் க்ரே ச்ைபூரிடம் பாடநூல்களாகிய சங்கத்தொகை நூல்கள் IF, LI JT or f. * வில்லிபாரதம், தொல்கா திருக்கு சிவஞா சிறப்பு TT CCCT S y yyyyyyS uu uTTT T yyy yytMM mS இயற்ற வேண்டும் என்ற போது மறுப்பார் 'தமிழில் என்ன இல்லை எழுத என்ன இருக்கிறது.
19

Page 12
இருக்கின்ற நால்கள் LL-ಟ್ಲಿಲ್ಲೆ 變 : எழுத எனக்கு அறிவிருக்கிறதா? ':'; இருக்கும் அறிவு என்ன்றி: :னக்கு இ PT : P *、泛 3. இருக்கின்றதென்று சொல் அறிவும், அறியாளம மிகுதி: அறியாததை அறிந்ததாகப் பொய்
a ፲፭m நான் எனக்குத் தெரிந்தன:
படிக்கின்றேன்
எல்லோருக்கும் சொல்கின்றேன். தில் சரியை i, பிழையை வி.
:::::::::::.. : : : எனககு அறிஞர் பலர் ஏன் கால் எழுத முயலவில்லை:
3.3. - - - -
என்று தெரிகிறது" என்றவாறு: குட்டிப்பிரசங்கம்ே செய்வ தேசிகர் தமிழை முறையாகக் ந்ேது 3. கற்றபடி ஒழுகி, Tuf கும்ப கர்னன் suso - LI LI L-Siġġis "...' ... அவருடன் இனைந்து உன் தியுள்ளார் பற்பல பட்டங்களைப் பெற்றவர் வித்தr | ழ் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தால் பிரவேச பண்புத பாலபண்டித பட்டங்களும் "மகாவித்துவான்" பட்டமும் மதுரை தமிழ்ச்சங்கத்தால் பண்டிதர் பட்டமும், நல்லுரர் ஆதினத்தால் 'செந்தமிழ்த்திலகம்" என்ற பட்டமும் யாழ் பல்கலைக்கழகத்தால் "இலக்கணவித்தகர்" சிறபடப்பட்டமும், இலங்கை அரசினால் "சமாதான நீதவான்" பட்டமும் வித்துவசிரோமணி கணேசையரால் "தேசிகர்" பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர் நமசிவா யதேசிகர் ஐயா அவர்கள். ஐயாவின் சில தனி அபிப்பிராயங்களாக "ஒரு நூலைத் தெளிவங் விளங்கினால் பின் "ஸ்லா நூல்களையும் தானாய் விளங்கலாம். அதிகம் படித்தால் பிறகு பேசப்பயப்பிட வேண்டிவரும், புத்தகங்களில் அவரப்படத் தேவையில்லை. உண்மையாய்ப்படிக்க விரும்பினால் புத்தகம் தானே கைக்கு வரும் தெரிந்தவர் முலம் அணுகி பெரிய நூல்களோடு நட்புண்டாக்க வேண்டும். ஒன்றை விளங்குவதற்கு முதல், கேள்வி கேட்கச் சுடாது." என்பவற்றை ஐயாவின் வழிகாட்டல் வளர்த்தெடுக்கப்பட்ட எமது கழக ஆலோசகர் சும்பவாரிதி இ. ஜெயராஜ் அவர் சுள் தன் க்கு, ஐயா உபதேசித்ததாகக் கூறுவ வித்தகர் ஐயாவேக் குருவாக ஏற்று பேராசானாகத் திகழும் சம்பவாரிதி அவர்கள் ஐயாவின் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டு, எத்தனையே அறிஞர் பெருமக்களை ஈன்றெடுத்த, எமது தாயகத்தின் தார் மிக வளர்ச்சிக்கு தன்னலங்கருதாத சேவைக்குத் தன்னிகரில்லாத குருவிற்கு உரியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த வித்தகர் ஆற்றிய பணி அளிப்பரியது. அண்மையில் நமசிவாய தேசிகர் ஐயா அவர்கள் அண்டைநாட்டில் சென்னையில் நோய் காரணமாக இறைவன் அடி சேர்ந்ததையிட்டு ஈழத்திருநாட்டில் இளைய தலைமுறையினராகிய நாம் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல S. Jalha Tall ஆண்டவனை இறைஞ்சுகிறோம்
2마
காத தர்ம பூசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டியத்தில் விழிப்புணர்வூட்டிய புதுமைப் பெண்கள்
திருமதி பிரகதாம்பாள் தில்லைநடராஜா
"Gör து உலகத்தின் if, G3 all Tirely 3 3. குந்து பல பாகங்களிலும் கலைகள் வந்தன. அதிலும் இசையும், fff, வளர்ச்சி அடைந்துள்ளன Ես էլ է ամբ 拉 til க. மிக அதிலும் தர 1 tј іі: தி தில் சு இரட்டுட றுகிய InF G7 ÎÎ, J, 5. நிலை F§§! இருந் பி
வே எண்: 瞿直 .
独
சமுகதிர்ப்புக்கள் ரத்தியில்:ஞ: ஐதீகக் ஆகு மயத்தில் வாழ்ந்த ஒரு எாசு: பென்: பேரார்டி இன் alt "శుభ ன் fåå: ့၏) - - மு 3:... என்று நினைக்கும் போது #5:49:)" "ಆಳ್ವ மட்டல்லா மகிழ்ச்சியைத் காரணகர்த்த மட்டுமல்ல, தருகிறது. இந்தப் பாரம்பரிய ஒரு சாதனைப் பெண் என்ற நடனத்தை முற்றிலும் மாற்றி :ெஇ ஆல்கமே சுட்டி க்
3.
ாஸ்திரியம் eli (6): si டுகின்றது. ।
போக்கில் : தி,
კ. ; კ. კვ. კმ-5 3. -5,5 ° ;
தம் இல்i
劉
..... ۔۔۔۔۔۔ :::::::::: மைத்த பெரும்ை திருமதி ருக்மணி அருண்டேல் அம்: அவர்களையே சாரும்
:
ாம்ராஜ்யமே அவர்களுக்கு
- - - - -
----------
சாஸ்திரிய நடனத்தில் :த்திகளைக் ്## பான்மையுடனே பனம், பேர், கொண்டு பல வழிமுறை புகழ் போன்ற தேர்ரனையில் களையும் கோட்பாடுகளையும் சென்று கொண்டிருக்கிறது. எ ல லோடு ம் அறியும் லர்ச்சி தேவைதான். வண்ணம் எளிதாகச் செய்யூக் போட்டியும் தேவைதான். 무 1 m i த பொறாமை தேவையா? நமது ாந்தமுறையில் பின்பற்ற அரும்பெரும் தெய்வீகக் வேண்டும் 5:43: 列リ கலையை நா:ே அழிப்பது சாதனை படைத்தவர் அம்: ப்ோல் இருக்கிறது. அவர்கள் அந்தக்காலத்தில் இதைக் கோயில் களிலும் இந்தக்கனனி 보고 அரச சபைகளிலும் ஆடியும், த்தில் கவின் பணி எவ்வளவு பாட்டம் வந்தனர். அன்று துரம் மனித வர்க்கத்தை ரகு அதிகாரச் சட்டுப்பாடு ஆட்டிக்கொண்டு உலகத் ஆதிக்கத்தின் சிழ் எல்லாக் தையே மாற்றி அன்புத்ததோ 2

Page 13
இந்த நாட்டுச் சுன்னனைய பம் அன்று ஒரு பெண் மாற்றி அமைத்திருக்கின்றான் என்று பெருமையுடனும் மகிழ்ச் சியுடனும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆம், பாரதி படைத் த கனவுப் பெண்
அல்ல, உண்மைப் பெண் .
புதுமைப் பெண் புரட்சிப் பெண் சாதனன் க்குரிய
வீரப்பென் என்றே சொல்ல
வேண்டும். திருமதி ருக்மணி
திருத தி
சாதனை படைத்தவர்.
மெருகேற் றிச்
। । ।।।।
Б. Т. I, ւգ ած தில் இன் எாறய சமு க ச சூழி ந ைவ புரி 3
பெண்களுக்கு ஏற்படுகின்ற * IT tքisi, ք, :11 gl | եմl | | | | | | | | tl, வைத்து நாட்டியத்தின் முலம் விழிப்புணர்வூட்டிய விராங் கனை என்றுதான் சொல்ல வேண்டும் சாதன்ை படைத் த இரண்டாவது
அருண டேல் சாஸ்திரிக நடனத்தில் பழையதை மாற்றி சாஸ்திரிகம் வழுவாமல்
3.30. Lilita") of (தொடரும்)
滚 鄒
திருக்குறள் அறத்துப்பால் கம்பவாரிதி இ. ஜெயராஜ ژنو، كانت அதிகார வைப்பு முறை
சென்ற இதழ் தெடர்ச்சி.
புதுமைப்பெண் மல் விசு JFT TFT LIFT ki gr 3037 LI ELI JT or al JoT or ,
பிரமச்சரியம் இல்லறம், வானப்பிரஸ்தம். துறவிறம் எனும் நான்கு ஆச்சிரமங்களுள் பிரமச்சரியத்தினை, ! இல்லறத்தின் ஆய்த்த நிலை என்றும், வாரைப்பிரஸ்தத்தினை,
துறவறத்தின் ஆய்த்த நிலை என்றும் கொண்டு.
ஒன்றில் ஒன்றை உள்ளடக்கி, வள்ளுவப்பெருந்தகை, ஆச்சிரமம் நான்கினையும், இல்லறம், துறவறம் என இரண்டாய்க் கொண்டார். பிரமச்சரிய நிலை என்பது ஒருவரின் Si Girl - F., Tai'i | அப்பருவத்தில் மற்றவரிடம் தங்கிவாழும் ஒருவன், தனிமனிதனாய் வாழும் தகுதி பெற்றதும், இயற்னக உந்துதலால் இல்லறம் புகுந்து, தனித்து இயங்க ஆரம்பிக்கின்றான். அங்கிருந்தே அவன் தனிச் செயற்பாடுகள் பிறக்கின்றன. அவன் சமுதாய அங்கத்தினாய் வாழத்தொடங்குகிறான்.
22
 
 
 
 
 
 

இவ்வடிப்படைகள் நோக்கி, இல்லறவியலில் முதலநிகார மாய், "இல்வாழ்க்கை" அமைந்தது. பிரம்மசாரி, வானப்பிரஸ்தன் துறவி. அனாதைகள், வறுமையுற்றோர். யாருமின்றி இறந்தோர், பிதுர்கள், தேவுக்கள், விருந்தினர். உறவினர் ஆகிய பதின்மரோடு தன்னையும் காத்து,
பழியஞ்சி, பகுத்துண்டு, அன்பைப் பண்பாகவும் அறனைப் பயனாகவும் கொண்டு, அறத்தாற்றில் இயல்பினால் இல்வாழ்க்கையாற்றி, அறன் விழுக்காறு தாழும் இல்வாழ்வே,
இல்லறமாம்.
இவ் இல்லற வாழ்வை,
வாழ்வாங்கு வாழ்ந்தார். வானுறையும் தெய்வததுள் வைக்கப்படுவர்.
இங்ஙனமாய்,
இல்வாழ்க்கையின் பண்பையும் பயனையும்,
இல்வாழ்க்கை எனும் அதிகாரத்துள், வள்ளுவர் வகுத்தனர்.
(தொடரும்.)
இந்துக்களின் கால நிர்ணயம்
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது கடந்த 2500 ஆண்டுகளில் தோன்றிய பல மதங்கள் உலகத்தின் படைப்பு, அதன் காலம், அதன் அமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய தமது தத்துவங் களை, கருத்துக்களை காலத்துக்குக் காலம் மாற்றி வந்துள்ளனர் ஒரு குழு உலகம் படைக்கப்பட்டது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எனவும், புவி தட்டையானது சூரியன் உட்பட ஏனைய கிரகங்கள் பூமியைச் சுற்றுகின்றது எனவும் தமது மததால்களை ஆதாரங் காட்டிக் கூறிவந்துள்ளனர். பின்னர் விஞ்ஞானவளர்ச்சி யின் காரணத்தால் இவை யாவும் பொய்யாகிவிட்ட சூழ்நிலையில் இன்று அவற்றைப்பற்றி அவர்கள் முச்சே விடுவதில்லை. இவ்வாறு பலவற்றைச்
கூறிக்கொண்டே போகலாம்.
மறுபக்கத்தில், இன்று இந்து தர்மம் என அழைக்கப்படும் சனாதன தர்மத்தின் தத்துவங்கள் நடைமுறைகள், கருத்துக்கள் என்பன பல்லாயிரம் ஆண்டுகளாக திரிபடையாது நிலைத்து நின்று வருகின்றன. அத்துடன் இவை, சந்தேக த்துக்கு சிறிதும் இடமின்றி நிரூபிக்கப்பட்ட விஞஞான உண்மைகளுடன் முரண் பட்டதும் கிடையாது. இது இந்துதர்மத்தின் பல சிறப்புக்களில் ஒன்றாகும்.
23

Page 14
இக்கட்டுரையில் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பு இந்துக்களால் வகுக்கப்பட்ட கால நிர்ணய முறையைப் பார்ப்போம். அக்காலத்தி லேயே மிக நன்னிய கால அளவுகளை இந்துக்கள் பயன்படுத்தியுள்ளமை அவர்களின் விஞ்ஞான அறிவு முதிர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைகிறது
மனிதனின் பூலோக) கால நிர்ணயம்
புவியில் ஒரு துரசி அதிரும் காலம் - காலப்பிரமானம்
22 JJ, IT igi : " L7J CIT 3337 li: - )
காப்பிரமானம் - 1 திருஎரேணு திரு எரேணுகாம் - த்ரு பு 100 த்ருபுகள் காலம் - வேத்யம் லேத்யம் காலம் - 1 என்பம் 3 & 1 GG, F, f; a ! . = 1 நிமிஷம்
நிமிடிக்காலம் = 1 நொடி அல்லது கடினம் நொடி முறை மனிதன் கள் இன்மக்கும் காலம் F) நொடிகள் = விநாடி
f) விநாடிகள் = 1 நாழிகை அல்லது கடிகை 30 நாழிகை = final
30 நாழிகை
占曹 நாழிகை நான
30 5T L3, GI Il riff
12 மாதங்கள் = வருடம்
சதுர்யுகம் (நான்கு யுகங்கள்)
கிருதமகம - 1788,000 வருடங்கள்
திரே தாபகம் - 13.08,000 வருடங்கள்
துவாபரயுகம் 8,64,000 வருடங்கள்
கவியூகம் = 4:20,000 வருடங்கள்
என்வே, 1 சதுர்கம் = 1,20,000 வருடங்கள்
7 சதுர்கம் - பன்வந்தரம்
இந்துக்களின் காலக் கனக்கின்படி தற்போது 7 ஆவது மீன்வந்தரத்தில் 28 ஆவது சதுர்பகத்தில் உள்ள கலியுகத்தின் 102 ஆம் ஆண்டில் விக்கிரம வருடம்) நாம் வாழ்ந்து கொண்டிருச் கிறோம். அதாவது நாம் வாழும் இந்தப்பிரபஞ்சத்தை ஈசுவரன் படைத்து 19608, 53,401 ஆண்டுகள் முடிந்து விட்டது. உலகம் படைக்கப் பட்டு 6 சதுர் பூகத்தின் (2.39.20,000 ஆண்டுகளின் முடிவில் தான் மனிதப் படைப்பு நிகழ்ந்ததாகவும் இந்து சான்த்திரங்கள் கூறுகின்றன. இந்த படைப்பு அழிப்பு என்பன மாறி மாறித் தொடர்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
பிரம்மனின் கால நிர்ணய
பிரமனின் பகல் = 1000 சதுர் யூகங்கள் பிரமனின் இரவு - 1000 சதுர் யூகங்கள் பிரம்ம நாள் - 2000 சதுர் பகங்கள் பிரம்ம வருடம் = 880 சதுர் புகங்கள் பிரம் வருடம் = 10,400,000,000 மனித வருடங்கள்
பிரம்மனின் ஆயுள் = 100 பிரம்ப வருடங்கள்
இவ்வாறு இந்துக்களின் காலக்கணக்கு கோடி கோடி
ஆண்டுகளாக விரிந்து செல்கிறது.
தொகுப்பு: இந்து தன்னார்வத் தொண்டர்கள் சங்கம், இலங்கை
24

தீபாவளி நமது கலாச்சாரத்தோடும், வெற்றோடும் இணைந்த ஓர் பண்டிகை கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாடப்படுவதற்கான இலக்சியச்சான்றுகள் ஏராளமாக உள்ளன. பவிஷ்யோத் டரானம் தீபாவளிப்
'க:இ இயிே
3.33.
-----
:: என்றும்
போன்ற நூல்
:ெ
3.x:
gič šif:
տաքս:
...
ம் நூற்றாண்டில் எழுதி னேந்தம் : ரதிபனு ஸ்திவம் என்றும் . . . . . . . : భ . ... 韃 T¶T...?": *[鼎、 . ... t வழிபடு பற்றி: ಕ್ಲಿಫ್ಟೆ ಙ್
ܐ ܐܪܕ ܐܶn± ܀
* risi ... :::
3.
தீர்கின் ຮູ້ສຶກ :് நதுக்கள் இதற்கு
'T ته ... .
3.
3.
காலத்தில் ஆ
: ''' :=: .........................22.22.3-بی.
தி:த்தைத்
- ရွှို# ဒွါး ...:
------ 鄒
ခွါးji: #့် ଖୁଁ ଖୁଁ
சிறைவைத்தான் {{#;ဓးomi:IT
நலிந்தோர்க்
ந:ஜடன்
ார்த்தனை
புத்தர் ச்ேய்த்
မွ?ာ်ကြီးအံ့၊ |5ဓ?f ခ0fff s?)၊ ဒွါ ဒွတ္တဒ္ဓိ
ॐ భ - X:
'
ని f့် (၂]},
கோடுமைப்படுத்தப்பட்டுச் சிறைவை
பென்கள்ளக் குடும்பத்தின்ரோ சமுதாயத்தின்ர்ே
ஏற்க மறுத்தது. அவர்களைப் பாதுகாக்க முடியாத சமுதாயம்
25

Page 15
அவர்களைக் கெட்டுப்போனவர்கள் என்ற பழியையும் சுமத்தி ஒதுக்கி வைத்து மற்றுமொரு மாபெரும் தவறையும் செய்தது மற்றவர்களால் நிராகரிக்கப்பட்ட இப்பெண்களுக்குச் சமுதாய அந்தஸ்தையும், பாதுகாப்பையும் தருவதற்காகவே கண்னன் அவர்களைத் திருமணம் செய்து கொண்டான் கண்னனின் அந்தக்காலத்தைய சிர் சிறந்த செயல் பாராட்டப்பட வேண்டிய
ஒன்றாகும்.
ஞான நூல்களில் எப்படி பகவத்கீதை சிறப்பு பெற்றிருக்கிறதோ அதே போன்று பண்டின சுகளின் தீபாவளி சிறந்தது எல்லா ஆசிர மக்காரர்களும், வைராக்கிய சிலர்களும் கூடத் தீபாவளியன்று அதிகாலை என்னெய் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று ஐப்பசி மாதத்துத் துலா மாள மாஹாத்மியம் என்றும் புராணம் சொல்கிறது. இப்படிச் செய்ய வேண்டும் என்று தன் பிள்ளையைப் பறிகொடுத்த நரகாசுரனின் தாயார் 'பசுவானே எனக்கு இருக்கிற துக்கம் இருக்கட்டும். இவ்வுலகம் துக்கப்படக் கூடாது" என்று பிரார்த்தித்துக் கொண்டதாகப் புராணம் சொல்கிறது.
துவ T பர பு:சுத் தத்தில் நரகாசுர வதத் தோடு சம்பந்தப்பட்டிருக்கும் இத் தீபாவளித் திருநாள் திரோதாபகத்தில் இராவண சம்ஹாரம் முடிந்து பூரீராமன் அயோத்திக்குத் திரும்பி வந்த நாளாகக் குது கலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் மண் டிக் கிடக்கும் அறியாமை, வறுமை, வவிமையின்மை, அதர்மம் என்ற இருளை நீக்கி நிரந்தர ஒளியை ஏற்படுத்தும் முயற்சியை நமக்கு நாமே நினைவு படுத்தி கொள்ளும் வகையில் இணைந்து இந்துக்களின் இல்லங்கள் தோறும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வரிசையாகத் தீபங்கள் ஏற்றி கொண்டாடும் இத்தீபத் திருநாளே தீபாவளியாகும். தீப + ஆவளி (தீபாவளி) என்ற சொல்லிற்கு விளக்குகளின்
வரிசை என்று பொருள்.
鄒 :11 | | hi | || சனாதன தர்ம கழகம்)
25
 
 

இந்துமதமும் இன்றைய இளைஞர்களும்
உலகின் பழம்பெரும் L. : If 3, இந்து மத மம் திகழ்வ து எல்லோரும் அறிந்து உண்மை. ஆனால் 'ஆதியும் அந்தமும் 3 இத் துமதம் இன்று அன்ானத்யாகப் போகும் .ேண்ாது, டேலகம்
:Log" ွှ နွားမြုံ့†
விஞ்ஞ 3 füä;
釜犯
:
ခွ:##ရှိုး)၊
ல்லா மதங்க க்கும் நிலை
திக்கு
::::::::::::. ့််: ள்ைபுரம் : உள்ளது. ஏன்ை
Fiżi li, ir நிலையில் ஒதுங் மிதவிழிப்புணர்ச்சி மு: LXXX :' ': மக்களை நல்வழிப்படுத்தும்
குறிக் கோ : படுகிறான்
யானது இதற்குக் கர்ண்ம் ဎွိ ဎွိ ဎွိန္႕2;ü ဒွါ ခွါ ခွဲ? (g |? 4 sa sija 8:3 831 i 3 ir som ist til | ட |30 ஆ?'வாசுனான இவர்களின் கைகளிலேயே இந்து மதம் அனாதை யானது இந்து மதக்
கோட்பாட்டை விட்டு நவ
27
ຂຶrg,
குறியானது
リ cm
(53 in 鸥
ਸੰਸ਼
நாகரீக போக்கில் அவர் களின் பார் வை இருப்பதாலே இந்து மதம் தேன் வரி 4, குநரிய னது 5 ன் ை so I r பொறுத்தவரையில் கேள்விக்
இந்துமதமல்ல, இளைய தலைமுறையின் எதிர்கால்ம்ே ஒரு மனிதன் தாயின் சருவறையில்
உருவாகிப் பிறந்து குழந்தைப் பராயத்தில் குறும்:ை : பராயத்தில் விளையா
3. “
浣洽 ஐக் கழு: tri i ri (ilir
ti),
பம், பருவ வயதில் து:ஐம் வாழ்கிறான்.
இதில் பருவ வயதே ຂຶrrຂຶ ກ
இருக்கிறது இந்தப்பருவ .
XXX.
துடிப்டம் கோபமும் _ sig på த சூழ் நிலையில்
:ம்ே துகிறது. oż மதத்தில் கண்ணதாசன் கூறியது திண்னக்கு வருகிறது. தொட்ட பின்பு பாம்பு என்றறிகின்றனர். பட்ட பிறகே நெருப்பு என அறிகின்றனர், அவர்கள் பட்ட பின்புமே கெட்ட பின்புமே, i பொருளை (கடவுளை) நினைக்
பதில்
हूँ X.
பொன். பாலமுருகன் பரீ 2 UT IT II. கிருஷ்ன விவேகானந்த பேரவை)
Lrg, 3323.II.

Page 16
சித்தர்கள் சொன்னவை இந்து மதத்தைப் பொறுத்தவரையில் எத்தனையோ மகான்களும், சித்தர் களும் தோன்றியுள்ளார்கள். இதில் பதினெண் சித்தர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக வழக்கில் உள்ளது. பதினெண் சித்தர்கள் என்றால் என்ன? என்ற கேள்வி எழும்போது அது பதினெட்டுச் சித்தர்களைக் குறிக்கும். பழனி முருகன் சிலையை வடித்த போகர் தஞசையைச் சேர்ந்த கருவூரார், பேர்களின் சீடரான புவிப்பாணி, தேரையர், அழுகண்ணிச் சித்தர், பாம்பாட்டி சித்தர் இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். இதில் முத்தசித்தராகவும், குருமூர்த்தியாகவும், மாமுனிவரான எம் அகஸ்த்தியர் விளங்குகிறார்.
அகஸ்த் திய பெரு மானுக்கு குறு முன? என்ற பட்டப்பெயருண்டு (பெTL) என்ற சொல்லுக்கு குறு என்று எழுதப்பட்டதால், சொல்லப்பட்டதால் வழக்கில் அவரை ஒரு குறுகிய முனிவர் கட்டையர் என்று காலத் தாஸ் வர்ணிக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை அதுவல்ஸ் சித்தர்கள் என்றவுடன் சித்துக்கள் செய்யும் சாதாரன சித்துபுருசர்கள் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் காலத்தைச் சித்தித்தவர்கள் காலன் என்பது எமனையும் குறிக்கும். 3) GħI ii iif, isiT FT FT GħI ET In பெற்றவர்கள் இறப்பு, பிறப்பு என்ற இந்த சுழற்சி. இதிலிருந்து விடுபட்டுச் சித்தியடிைந்தவர்கள்
கா வித் தை வென் றவன் ஞான காலத் தில் சிக்கிக்கொண்டவன் மனிதன் மனதால் ஆளப்படுபவன் மனிதன். மன்னன் என்ற வடமொழி சொல்விலிருந்துதான் மனுஷ்யன் என்ற சொல்லே வழக்கிற்கு வந்தது. இந்த மனதை வெல்பவர் எவராய் இருந்தாலும் மனிதன் என்ற நிலையைத் தாண்டித் தெய்வம் என்ற நிலைக்கு உந்தப்படுகின்றான். தெய்வம் ஒவ்வொன்றையும் படைப்பது போல் அவனது என்னங்களும் ஒவ்வொன்றையும் படைக்கின்றது. இந்த மன்த்தைச் சித்தித்தவர்கள் சித்தர்கள் காலத்தை வென்றவர்கள் ஞானி என்கிறோமே, உண்மையில் காலத்தை வெல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பும் பட்சத்தில் சிறிய உதாரனத்தின் மூலம் அதனேன் விளங்கப்படுத்திக் கொள்வோம்.
ஒரு விவசாயி தன் தோட்டத்தில் மாவிதை ஒன்றை நட்டான் என்று எடுத்துக்கொண்டால், அது கன்றாகி, செடியாகி, மாகி, பருவத்தில் பூத்துக்குலுங்கி ஆயிரம் மாங்கனிகளை வழங்குகிறது. அன்று விவசாயி நட்டது ஒரு பாவிதை மாத்திரமே. இன்று காய்த்திருப்பது ஆயிரம் மாங்கனிகள் அன்றும்-இன்றும் இடையில் விளையாடியது என்ன? (தொடரும்)
Dr. Pa. Sureshi S.M.I.P.. India Gatto
2.
 
 

இலங்கை இந்துப்பேரவையின் ஆதரவுடன் 1008 திருவிளக்கு வழிபாடு பூஜை
"எங்கே பெண்கள் மதிக்கப்படுகின்றார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன.
சுவாமி விவேகானந்தர்.
என்றும் வரலாறு துரவி வரவேற்பு அளித்தனர். di 33 008 "Go G7gi ig ஆலயத்தின் தர்மகர்த்தா வழிபாடு" !" 11 சபையினரான திரு மருதப் கொழும் பு இல் து o್ಲೆ பிள்ளை, திரு. டன்பராஜா
இந துட பே ர ன வ ய
என் போர் சுவ மிக கு
ஆத டென் பதுளை :ே மலர்மானல அணிவித்தனர். இர மகிருஷ்ன G). Felly yw, இவ்விழாவிற்கான ஆசி;
: கானந்த பேரவை மிகம்ே ஓரயை வழங்கிய ஆலய சிறப்பாக ம்ெ ஆன் மீ குருக்கள் சிவபரீ பாலகுகேஸ் 3 (5 60 D. L. J. L. டு டனு மீ ့့်် வரக்குருக்கள் அவர்களைப் LISIT Trgils ள் பூஜி afou Erg } பேரவையின்ர்: ' + '|' got 'l', '_'କର୍ତା மனிய ஆலயத்தில் புரட்டாதி வரவேற்றனர் மாதம் புே: தினத்தன்று நடத்தி ಸ್ಧ: இப்பு:ஐ 『 エリ =" - II Pl aւն jõs: If G girl பெண் களும், சுமங்கல்சிப் பெண் களும் ஆவிய சந்நிதியில் ஒன்று கூடி: "يبية = a முறைப் படி ஆளுக்கொரு சேர்ந்து சேவை ஆற்றினர். திருவிளக்கு ஏற்றி ெ ரிசை' இப்பூஜை சுபன் பணி பெண்கள்
இப்பூன்ஜ் வழிப் TL-L부 ற்குப் பண்டாரவளை இந்து இளைஞர் மன்ற இளைஞர் ம் பேரவையினருடன்
நரின் று வழிபட்டனா மனமொத்த பதியை அடை இதனால் ஆலயம் எங்கும் யவும், திருமணமானவர்கள் அருள் அலை வியாபித்து தீர்க்க சுமங்கலிகளாக வாழ இருந் தனத பக்தர்கள் வும் நோக்காகக் கொண்டது. காரைக்கூடியதாக இருந்தது. LD + T GG || Jr, Drs. GJ). Hij இஷ்ட தெய்வமாகத் திரு விளக்கில்
இப் பூஜைப் பெரு எழுந்து அருளச் செய்து, விழாவிற்கு இலங்கை பரீ அம்பினகயின் பாதங்களில் இராம மகிருஷ்ண மிஷன் குங் குமத ன த ப ம் வர் பரீமத் சுவாமி ராஜேஸ் களையும் சமர்ப்பித்து மந்திர til ' ' || 3ð sj Sj 1 ! II «F. IJ T p!! உச்சாடனங்கள் ஓங்கி ஒலிக்க அவர்கள் பிரதம அதிதியாகக் அவ்விழா நடைபெற்ற காட்சி
கலந்து சிறப்பித் தா கூடியிருந்த அனைவரையும் இவருக்கு 2. L. அறநெறிப் மெய் சிவிர்க்க வைத்தது.
பாடசாலைப் பிரதம ஆசிரியை திருமதி சாயின்ரி இராம | | | , திரு . ܡ ܗ நாதன் தலைமையிலான ரொக்கத்தன்னை
Taifel I Tai afi Tiri alir ரவிசந்திரன்
29

Page 17
தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு
■ ஒ இனங்கண்டு அகற்றுவது.?
சொன்ற இதழில் தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு
வெற்றி கொள்வது என்ற ஓர் பொதுவான கண்னோட்டத்தைப்
பார்த்தோம். எனவே அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் "நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய்! நீ உன்னைப் பலவீனம் என்று நினைத்தால் பலவீனமாகவே நீ ஆகிவிடுவாய்! ந் K u O t SS S ttttt Y S K LS YLL T பின் நினைத்தால் வலினப்படைத்தவனாகவே நீ ஆகிவிடுவாய்" என்கிறார்.
ஆகவே பலவீனத்தை அகற்றுவதனால் தாழ்வு மனப்பான்மை இயற்கையாகவே இல்லாது ஒழிக்கப்படுகிறது. ஆகவே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும் நிரந்தரமான வளவாழ்ம்ெ கிட்டும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கோழைத்தனவாழ்விலும், சோகவடிவிலும் வெளிப்படும் தன்மை கொண்டது. இதனால் இன்னல், அச்சம் முதலியன் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதுடன் வாழ்வில்
ਕi . ਸ .
எனவே தாழ்வு மனப்பான்மையை எதிர்த்துப் போராட வேண்டியவர்களாகப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி தாழ்வு மனநிலையைக் கண்டு அறிந்து தொடர்ந்து பயிற்சிகளினால் அகற்துவதாகும். அல்லது உயர்ந்த சமய தத்துவங்களையும், சீரிய கருத்துக்களையும் வாழ்க்கையின் நடைமுறைக்குக் கொண்டு வருவதினால் மரத்தில் படர்ந்துள்ள 3:t, T II GT III Gla. El LL at Liais
L30 திதது,
தாழ்வுச் |L நிக்குவதா கும்.
கெளரவர் தரப்பு படையின்ை பீஷ்மர் த்ரோனர். கர்னர் போன்ற உலக புகழ் பெற்ற வெல்ல முடியாத சூர வீரர்கள் கட்டிக்காக்கிறார்களே தமது படையைக் காட்டிலும் எதிர்ப்படை அளவில் பெரிதாயிற்றே என்று அர்ஜுனன் பயப்படுத்தி இருக்கலாம். போரில் தமக்கு வெற்றி கிடையாது என்று ஒரு புறம் மனம் தழம்பி விட்டது. அங்கங்கள் வெலவெளித்து விட்டன. வாய் உலர்ந்து விட்டது. உடம்பில் "ரிச்சலும், நடுக்கமும் ஏற்பட்டு விட்டன. மறுபுறம் இந்நிலையும் அவருடைய
3O

பக்திப் பாசமும் விழித்துக்கொண்டது. உறவினர்கள் அழிந்து விடுவார்களே! பெரிய பாவம் ஏற்படுமே இது நம்முடைய தன்மைக்குக் குந்தகம் ஆயிற்றே! என்ற இரக்கமும் அர்ஜுனனை வாட்டி வதைத்தது.அர்ஜுனன் இயற்கையாகவே சூரன், வீரன் அவருக்குக் கோழைத்தனம் கிடையாது எப்படி இப்போது தாழ்வி; மனநிலை உண்டாகி விட்டது. கோன பூத்தனம் அவர் இயல்பைத் தாக்கி விட்டது. உடனே தனது அன்புக்குரிய பகவான் கிருஷ்னரிடம் அர்ஜுனன் சரண் அடைகிறான். அதற்குப்
பகலிான் கூறியதாவது
"நீ துக்கபடத்தகாத மனிதர்களின் பொருட்டு
வருந்துகிறாய். மேலும் துயரப்பட வேண்டாதவர்களாகத் துயரப்படுகிறாய்.
என்று கூறுகிறார்.
பகவானின் உபதேசத்தால் அர்ஜூனன் உடம்பிலும், மனதிலும் வலிமை பெறுகின்றான். அது தர்மம் என்று அறிந்த நிலையையும் அறிகிறான். தர்மத்தைக் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும் புத்தம் செய்வது சரி என நினைக்கிறான். அர்ஜுனனின் போக்கு மிக்க கருனை புள்ளதாகிலும், சோகத்தால்
உருவான தாழ்வு மனப்பான்மையே. ஆகவே கருனை உள்ளத்திலும் பலதரப்பட்ட வெளிப்பாடு தோன்றும்.
ஜெயராமன் முகாந்த்
பரீ இராமகிருஷ்ண விவேகானந்த பேர:
| :ahikiT
சரஸ்வதியே என் காணிக்கை
கல்வியின் கனவ மகள் பிரம்மனின் ஆற்றவே கற்பூர தேவியவள் நீயம்மா சுமத்தில் வீற்றிருக்கும் பீதாம்பர நாயகி நியம்மா கலங்காத வடிவமவள். நாள் தோறும் நின்ைக்கவே
என்னாவில் வந்துறைந்திடு
| ii | 昏TJ晶晶凸凸)
i fra L è al LIGLII
உன்ன வேண்டி துதிப் போர்க்கும்
கல்வியைக் கொடுத் திடப்பா, |-
டுத்தி சிவானந்த தபோவனம், சோடனைகள் மேடைகளும்
உப்பு வெளி
சேர்ந்த கடல் சனக்கூட்டம்
நான் தந்த கானிக்க
கல்வியை அவள் ஏற்றிடுவாள்,
31

Page 18
திருவிளக்கு வழிபாடு இந்துக்களின் பண்டைய வரலாறு
எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கும் பரம்பொருளை ஜோதிஸ்வரூபமாக வழிபடுவது காலங்காலமாக இந்து மரபில் காணப்படும் ஓர் வழக்கமாகும். "இருளில் இருந்து ஒளியை
நோக்கிக் கொண்டு செல்" என்பதே நம் நித்திய பிரார்த்தனை ஆகும்.
திருவிளக்கினை இலட்சுமியின் அம்சமாகக் கருதுவது நம் இந்துக்களின் பண்பாடு. இதனால் குடும்பங்களில் செல்வங்கள் நிறைந்து சகல செளபாக்கியங்களுடனும் வாழலாம் என்பது ஐதிகம் தினந் தோறும் பெண்கள் திருவிளக்கில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து வழிபடுவது GI J FT G?) JEJJJJ !|_ GH - T3(7) LE ! ! ! !+; இடம்பெற்று வருகிறது. நமது சாதாரண புலனறிவிக்குப் புவப்படாமல் அண்டங்களுக்கு அப்பால் அருட் பெருஞ்சுடராய் நின்று எங்கும் அருள் பாவிக்கும் தெய்வத்தின் திருவுருவ வழிபாடே திருவிளக்குப்பூஜை ஆகும் அறியாமை எனும் இருளில் இருந்து விலகி அறிவு எனும் ஒளிக்கு இட்டுச்செல்ல வேண்டும். வறுமை எனும் இருளிலிருந்து வளமான ஒளிக்கு இட்டு செல்ல வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
"அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்" என வள்ளலாரும்,:சோதியே சுடரே சூழொளி விளக்கே காரிகுழற் ஓர் முலை மடந்தை" என மானிக்கவாசகரும், "ஒளி
என்று அப்பரடிகளும், "ஓ
స్టో
'விளக்கே உலப்பிலா ஒன்றே"
; முர்த்தி" என்று வைகுண்ட :ன்ள பாடல்கள் மூலம் 3 ou Gl: 377 37). LE 571 IL) அறிகிறோம். அத்துடன் இறைவன் ஜோதிவடிவானவன் என்ப:ைம் அறிகிறோம்.
胰 இறைவனை ஜோதிடிவாகக்கொண்டு வழிபடும் திருவிளக்கு வழிபாடு ஒர் பண்டைய மரபாகும். காலப்போக்கில் இத்தெய்வீக ஆசாரம் மங்கிவருகிறது. இதற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் திருவிளக்குப்பூஜையி: மகிமையையும் சிறப்பையும்
.oჯ ჯაჯ უ ية في
பெண்களுக்குக் விளக்கி சுந்தில் அவசியமா கிறது. இல்லங்களில்
- - - - క్ష్
இருளை அகற்றி ஒளியைச்சீோடுத்தநல்வாழ்வைக் கொடுப்பது
32
 
 
 

திரு விளக்காம். அவ்விளக்கினைக் காலையும் மாலையும் ஏற்றிக் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுகூடி வழிபட்டு அஷ்டலட்சுமிகளை இல்லத்துக்கு அழைக்கிறோம். இதற்குக் காரணம் இல்லத்தில் தெய்வ சாந்நித்யம் பெருகவும் தம் வாழ்வில் தூய்மையையும், பக்தியையும் கடைப்பிடிக்கவும், சஞ்சலம் வறும்ை நீங்கவும் வழிபடுகிறோம்.
பெண்கள் அனைவரும் ஒன்று கூடி முறைப்படி ஆளுக்கொரு விளக்கேற்றி வரிசையாக வைத்து வழிபடும்போது ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வரும் நம் பண்பாட்டு கேந்திரங்களான ஆலபங்களில் பெண்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ சுட்டி விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனால் ஆலயத்தில் அருள் அலைகள் எங்கும் பரவும், தீயசக்திகளும், பினரிகளும் விலகி அன்பும் அமைதியும், செல்வமும் சிறப்பும் வளரும், ஒரே விதமான தீபவழிபாட்டினால் நம்மிடையே உள்ள வேறுபாடுகள் உயர்வு, தாழ்வு நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
திருவிளக்கு வழிபாட்டின் பின்பு பெண்கள் ஒன்று சேரல் முலம் இந்துதத்துவங்களையும் உயர்ந்த கருத்துக்களையும் கலந்துரையாடிச் செவிமடுத்து குடும்பத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் தேவையான சிறந்த விடையங்களைப் பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
"மனித குலத்திற்கு சேவைச் செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடாகும்." எனச் சுவாமி விபுலானந்தர் கூறி 3:7 GITT ITT,
அவ்வழியே பூஜைக்குப் பின் இந்துத்தாய்மார்கள் ஏழை எளியவர்க்கு, வறியவர்கள் திக்கற்றவர்களுக்கு உதவி புரிதல் மூலம் ஒவ்வொரு இந்துவும் உயர்ந்த இறை வழியாட்டை உணரும் அனுபவத்தைப் பெறுவார்கள்.
இந்துப் பெண்கள் அனைவரும் திருவிளக்கு வழிபாட்டு மறையைப் பின்பற்றி இசுபரசுகம் எய்தி உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க அழைக்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
பூg இராமகிருஷ்ண விவேகானந்த பேரவை
பதுளை,
33

Page 19
பெண்களே
தற்போதைய நவீன யுகத்தில் குழந்தைப்பேற்றின் போது ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி வைத்தியரின் உதவியுடன் சற்று நோக்குவோம். பொதுவாகப் பேறுகாலத்தில் வரக்கூடிய சில முக்கியமான நோய்கள் எனவ எனவ என்று பார்த்தால்
1 அனிமியா [AIT TheTTiia) 2 நீரிழிவு [Dibetics) 3. If Gorg) (Urinary track infection 卓上 (Hyphlo teltia II)
தாய்மையடைந்திருக்கும் தாய் தனக்கும் தன்வயிற்றில் வளர்ந்து இருக்கும் குழந்தைக்கும் எவ்வாறான போசாக்குள்ள உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் தாய்க்கு அனிமியா (Anemia) இருப்பின் இரும்புச்சத்து விற்றமின்கள் நிறைந்ததாகவும் Folic Acid கூடிய அளவு உள்ளடக்கியதுமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அயன் (F01) சத்து குறைவாக TTTTTTT LaLLLLLLLS LCLL aaCLLLLL M T LLStSTu uT S S TM tTTTSTS இதனால் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் (Wolitish Feelings) ஏற்படலாம். ஒவ்வொரு மாதமும் ஈமோகுளோபின் TESI செய்து பார்க்க வேண்டும் A11:Ilaஇருப்பின் Fulic Acid Table எடுத்தல் வேண்டும். Dibel108 சிலசமயம் கர்ப்பினரிக்குப் பிரசவ நாட்கள் அண்மிக்கும் காலத்தில் ஏற்படலாழ். அதனால் LEIFT, IT 55, i'r Uri Ille, Sugar, Blood RoL1. Li Iielly Check i r G33T JOINT TT TTTC TTS S aaa LLLLL aLLLLL TTTt uS LLLLaLL LLLLGLGLL LLLLLLaL செய்ய வேண்டும். பிரசவத்தாய்க்கு
UTime SLga கூடுதலாக இருப்பின் பருமனான உடம்பு முதற்பிரவசத்தில் குழந்தை பெரிதாக இருப்பின் (Ligji). 7 Teli Fj, fisi. U lexplai I led Dea Llls முதற்பிரவசத்தில் ABILITTA birthஇருப்பின் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வைத்தியனர நாடவேண்டும். சிலசமயம்
LLLLLL LLLLL LLLLLL K TTTTTTTTS T TT YS SYJT Delivery முன்பே Pa1 பன்ன வேண்டி நேரிடும். LLS LLLL LLLLLLLCC TT LLLLLLL TTTTTTSLLLLLLLC STTLL ctTTT 3. வேறு CSIplat)) இருப்பின் Caesarch செய்ய வேண்டும்.
T T TY a TTTt a T T T S OO 0 K S S LLLLLCL LLLLLL LLLLLL (UT1) ஏற்படலாம். இதற்கு எதுவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம் W0miling சில சமயம் இருக்கும். சிலசமயம் LLLLLLLL LLSLLLLLYS SaaLLLLLLLLS LLLLLLL T T TTS
S. Lilanthy & Dr. Jayanthi தலனவர் சனான தர்ம கழகம்)
34

எமது முன்னோர் மலைநாட்டிலே மாத்தளை
பூணூர்
தெய்வமாக அமைந்தார்.
என்னும் கிராமத்தில்
கோயில் வரலாறு
போ த துக் கே யா ஆட்சிக் காலத்தில் (155-1658) பாழ்ப்பானத்தில் நல்லுரர் என்னும் இடத்தில் வாழ்ந்த கனகசூரிய முதலியார் இவரின் மகனான கதிர்கா மருக்கு இகு
அவரின் மகனான ஆறுமுகம்
பிள்ளைகள்.
பிள்ளை வியாபார நோக்க த்தில் 17ம் இறுதியில்
நாற்றாண்டின் மாத்தளைக்கு வந்து சுணங்காமம் என்னும் இடத்தைத் துப்பரவு செய்து அங்கு விவசாயம் செய்யும் நோக்கில் நடுவதற்குச் செய்த
குடியேறினார் .
| iii காட்டைச் சுத்தம் போது இப்போது உள்ள Lfi G17 37377 SITTT +osyl L.J. J. L.
பெற்றதாக எமது தாயா ராகிய வேகவதி நமசிவாயம் தம்பிப்பிள்ளை) கூறியுள்ளார். ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
i।
::::::::: செய்த என்னும் பதியில்
சித்தி
35
மகா புண்ணியத்தால்
32॥
['4': 'g1',
விநாயகர் எமது
சிலை,
9ம் நாற்றாண் டில் வலகம்பா என்னும் மன்னர் "தொடந்தெணிய" என்னும்
rif,
குடைந்து ஒரு
விஷ்ணு, பெளத்த தேவாலய
இடத தி டிப்
an a
த்தை உருவாக்கினார். இன்று இத் தேவாலயம் அங்கிவி (נה, זו תום)
அழைக்கப்படுகிறது. விஷ்ணு கட்டுவதற்கு
இருந்து வந்த
மலையடிவாரத்தில் இருந்து
விகாரை என்று
இந்த தேவாலயத்தைக் இந்தியாவில்
சிப் பரிகள்
இப்போது கோயில் இருக்கும்
இடத்தில் தங்கள் வனக்க த்துக்காக ஒரு பிள்ளையார் சிலையைச் செதுக்கி அதை வழிபட்டார்கள் பின் அவர்கள் சென் ற பரின் சரி ைல | பம்
மன்னுள் புதைந்து விட்டது.

Page 20
பின் 17ம் நூற்றா
இண்டின் கடைசியில் இங்கு வந்து குடியேறிய ஆறுமுகம் Lh all sh) եII 3 + Flam all sh) (II நிலத்திலிருந்து கண்டு எடுத்து
Irani 33: Tai ਸੁ।
占L山 அதில் ஸ்தாபித்தார். அதன்
பின் அவருடைய மகனாகிய
இப் பிள்ளையனர
வெற் றரிவேலு ப் பிள் என எ
○ リ 千晶置amcm | 8 2 s. 3 si கல்வினால் கட்டினார். மேலும் அம்பாள் வைரவர் முருகன் சிலைகளை வைத்து வழிபட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகளா சிய திருப்தி தங்கப்பெண்ணு தம்பிப்பிள்ளை கோயிலைச் சிறப்பாக நடத்தி வந்தார்.
-Յկal I T 1 կմ քaiծ air all Lr IT FilL
பின் அவருடைய மகனாகிய தம்பிப்பிள்ளை தம்பிராஜா STT O OOO OOL OO SS S S L C T TT TT TH நகர பரிதா ) கோயிலைப்
பொறுப் பேற் று வெகு சிறப்பாக நடத்தி வந்தார். தைப்பூசம் சித்திரைக்கஞ்சி தேர்த்திருவிழா
at glit li got
பங்குனி திருவெம்பாவை மிகவும் T L T ,
நடைபெற்றன. காடையர்களால் கோயிலுக்குச்
சேதம் விளைவிக்கப்பட்டது.
3.
அதன் பின் கோயில் கோ பு: T ம் , | I fi grif i I r II -IA, sri 5 வின் என
புதிதாக அமைக்கப்பட்டன. அத்துடன் நவக்கிரகங்களும்
அமைக்கப்பட்டு 1988இல் கும் பாபிஷேகமும் மிகவும்
சிறப்பாக நடாத்தப்பெற்றுக் கோயில் புதுப் பொலிவு பெற்றது. கும் பாபிஷேகம் நடைபெற்று 8 மாதங்களில் துர என்டவசமாக சில காடை பகளால அவிரும அவரு டைய அன்பு மனைவியும் K L T u K L L S S S SS t SS TO TTO OOO செய்யப்பட்டார்கள் அம்மன் 4՞) an1 = 1 , sh1 &l sl | || +7 ah all திருடர்களால் திருடப்பட்டு விட்டது. இப்போது பூசைகள் நடைபெறுகின்ற போதிலும் தேர்த் திரு விழா என்பன நடைபெறுவதில்லை. மற்றும் மண்ணிக்கோபுரம், மண்டபம், கோபுரம் என்பன இடிந்து விழும் நிலையில் உள்ளது.
17ம் நூற்றாண்டில் இருந்து =", ) {!р ј, Ігі பிள்ளையின் வம்சாவழி G: T - Grī ī
கோயில் நிர்வாகமும் அவரின் வ சா வ ழ' பரி ன ரா வி நடத்தப்படும் குடும்ப தனியார் கோபில் இதுவாகும்.
மேற்பு ஆபெத்தில்
12 வருடம் நடைபெறாது இருந்த ஆவணி மாதவிநாயக
சதுர்த்தி பிரதமகுருக்கள் ஜெகநாத சர்மா தலைமையில் மாத்தளை சனாதன தர்ம கழகத்தின் பங்களிப்பினாலும் இனிதே நிறைவேறியது.
மகேஸ்வரி நமசிவாயம்

இலங்கையில் இனப்போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. மக்கள் மத்தியில் போர் பற்றிய பதிவுகள் பாதிப்புக்களாகத் தொடர் சினி பன சொத்துக்கள் அழிந்த நிலையில் எதிர் காலத்திற்கும் உரிய சொத்தாக இந்தப்பாதிப்பு சுகளையே தமிழினம் பாதுகாக்கும் வகையில். இந்தப்போர் இனத்தின்
அழிவிற்கே உத்தரவாதம் அளித்துள்ள நிலையில்.
எம்மில் பலர் எம்மவர் அழிய நாம் வீரம் பேசும் நிலையில் இருக்கிறோம். இதுவரை எத்தனை இளைஞர்களை இந்தப்போர் அழித்திருக்கும். எத்தனை தாய் தந்தையரின் கண் விகளை இந்தப் போர் அழித்திருக்கும் இவ்வாறான சூழ்நிலையில், தப்பினோம். பிழைத்தோம் என்று தப்பி வந்து கொழும்பில் குடியேறி எமது பிள்ளைகளின் உயிர் எதிர்காலம் பாழ்பட்டு விடக்கூடாது என்று யோசிக்கும் நாம், இண்டனொருவர் பிள்ளைகள் எமக்காக அழிகையில் அதை வைத்து நாம் தான் சாதனையாளர்கள் என்று வீரம் பேசினால் அது சரியாகுமா? கொழும்பில் மட்டுமல்ல வெளிநாடுகளில் எங்கிருப்பவர் ஆகட்டும் "காசைக்கொடுத்தோம் கதைக்கிறோம்" என்று நோண்டிச்சாட்டுக் கூறினால், காணேசவைத்துக் கருவறை செய்து
உயிரை உற்பத்தி செய்து காட்டட்டும் பார்க்கவாம்.
보 எமது பிள்ளைகள் வாழ, மற்றையவர் பிள்ளைகள் அழிவதா? இந்தநிலைமாற வேண்டுமாதலால் இத்தால், பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் போர் ஓய்ந்து தாய் மண்ணில் தலை சாய்ந்துறங்கவும், வேர் ஒடி நாம் மீண்டும் வாழ் இறைவன் காலடிகளைப் பிரார்த்திப்போமாக மீண்டும் அடுத்த சம்பவத்தோடு சந்திப்போம்.
யாழ்தமிழன்புக்கவி
தாய் அன்புக்கோர் ஏக்கம்
பெற்றெடுத்து உயிர்கொடுத்து போகும் வரும் பணம் பெயர் கொடுத்த தாயைத் போனால் வராது மானம், மரணம் தத் தெடுக்கும் இல்லத்தில் தாய்ப்பாசம் போகாது தரணியிலே சேர்ப்பதுவும் ஏனோ? அன்னனயன்பு பிரிந்தாலும்
- தரணியிலே
தாய் மனம் பிறந்து குளிர்ந்து
முத்தமிட்டு முத்தமிட்டுப் ஓடிவரும் பிள்ளை மனத்தைப் பாசம் தந்த தாயைச் பொழிபட்டும் தாய்ப்பாசம் சத்தமிட்டு சத்தமிட்டு மலரட்டும் மொட்டுக்கள்
விரட்டுவதும் ஏனோ
ஒழிபட்டும் இக் கொடுமை செல்வி சுெனரிதேவி செல்வத்தம்பி
திவ்விய ரீவன சங்கம்
திருக்கோணமலை,
37
பொழியட்டும் தாய்ப்பாசம்

Page 21
கந்தபுராணம் இந்துமதத்தின் உயிர்நாடி
"சைவத்தின் மேற் வேறு சமயம் இல்லை" என்றும் சைவ சமயமே சமயம் எனவும் சைவ சமயம் சிறப்பிக்கப்படுகிறது. இத்தலைசிறந்த சமயத்தின் உபரிய பண்புகளை எடுத்துச்சாட்டுவன சைவத்திருமுறைகள், சைவபுராணங்கள் முதலியனவாகும். இது சொல்லழகாலும், பொருட்பொலிவாலும் நனடச் சிறப்பாலும் பெT விரிவு பெற்று வரி விளங்குவன பொப பு  ாை மி , திருவிளையாடற்புராணம், சந்தபுரானாம் என்பனவாகும் இதில் முருகப் பெ ருமா னன் TU, ISHT LI பெரு வெள் எதி தின என எடுத்துச்சாட்டுவதும் பக்திச்சுவை தனி சொட்டச் சொட்ட அமைதியான ஆற்று நீரோட்டம் போல் தூய தமிழ் நடையில் எளிதில் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியதுமான பிற்கால இலக்கியங்களில் மிகச்சிறப்புற்று விளங்குவதும் மெய்யடியார்களால் நாடோறும் பக்திச் ፳ qንl aኒ[ JI; [ _ SነሻI ! T I IL air in புெ 1 பெறுவது மா வின் கச்சியப்பச் சிவாச்சாரியார் சுவாமிகளால் இயற்றப்பட்டதும், ஆகிய இச்சந்தபுரானைமே ஆகும் இக்கந்தபுரான்ம் எப்படி உருவானது என்று அறிவதற்கு அதற்குள் செல்வோம்
சாஞ்சிபுரம் பல முத்த அறிஞர்களை உருவாக்கியதும் பல அறிஞர்களை உள்ளடக்கியதுமான ஓர் வர். அந்த ஊரில் புகழ் பெற்ற காள்ந்தியப்ப சிவாச்சாரியாரின் இல்லத்தில் நள்ளிரவு வேளை அவரது அருமைக் குமாரனாகிய சச்சயப்ப சிவாச்சாரியாரின் கனவில் அவரின் அருமை நாயகன் முருகன் தோன்றினான் "அன்ப" நம்மை தமிழில் பாடுவாயாக" எனக் கூறி "திகட சக்கர" என முதல் அடியெடுத்துக் கொடுத்து மறைகிறான். அக்கட்டளைக்கு இனங்கி சிவாச்சாரியார் பாடி எழுதிய ஒனலச்சுவடிகளை முருசன் சந்நிதியில் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் அடிச்சுவடிகளை வைத்து திருச்சதவசனள முடி அடுத்த நாள் பூஜைக்கு செல்லும் போது தாம் பாடிய பாடல்களில் இறைவன் செய்துள்ள திருத்தங்களை அறிந்து மFழ்சிறார்.
தொண்டர் தம் பெருமை கூறும் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் தாம் எழுதியதை "மாக்கதை" எனக்கூறும் போது கச்சயப்பர் தம்முடையதையும் "ஆறுமுகன் டனடவோர் அமவன் மார்கதை" எனக்கூறுகிறார். அதேபோன்று "உலசெவாம்" என ஆண்டவனின் அடியைக் கொண்டு சேக்கிழார் பாடத்தொடங்கினாரோ, சர்சயப்பரும் ஆண்டவன் எடுத்துக் கொடுத்த அடிபாசிய "திசுடசச்சர" எனத் தொடங்சிட் பாடுகிறார். தொடரும் Chith rar Luby (G) L_r T (, ,7ITIT GyTí7
சனாதன தர்மக் கழகம்
38

சங்கநாதம் குறுக்கெழுத்துப் போட்டி இல 04
2OO/= 150/ = 1 OO/=
5 EG சங்கநாதம் குறுக்கெழுத்துப்
போட்டி இவ-03 இல்
No N வெற்றி பெற்றோர்.
11 N 1ம் இடம் S. வசந்தி
பாக்கியம் தேசியக்கல்லூரி 13 א
N | N
8ே, தர்மபால மாவத்தை,
1击 S16
N மாத்தளை. N N" 2ம் இடம் : கு. காயத்ரி
모
3.
N
1.N
S :: N19 2 26. ஜோர்ஜ் வீதி, RS திருகோணமலை SSS!20 SS . . . - - SS ம்ே இடம் திருவி மருதவிரன் א உதயரஞ்சனி ரொசட் ம்ே பிரிவு, இ)Tவரி 31
மேலிருந்து கீழ்
1. இராமனின் மனைவி 2. ஒருவன் வாழ்ந்த காலம் அவனுடைய இதைக்கொண்டு
கனிக்கப்படும். 3. என்றும் அழியாத செல்வம், மனிதருக்குக் கட்டாயமானது 4 யானையின் இதே பிரசித்தமானது. பல யானைகள்
இதற்காகவே கொல்லப்படுகின்றன. (குழம்பியுள்ளது) 3. நட்சத்திரத்திற்கு மறுபெயர். 6 மணிமேகலா தெய்வம் வாழ்ந்த இடம். 10. போரை இவ்வாறு குறிப்பிடுவார். 12 துரலவிங்கம் என அழைக்கப்படுவது, கோயில் உள்ளது
என அறிய உதவும். 13. கண்ணாடியில் இது தெரியும், தண்ணிரிலும் பார்க்கலாம்,
(குழம்பியுள்ளது) 15 முகத்திற்கு மறுபெயர்.
f ஒழுக்கத்துக்குரிய கடவுளாக வேதகாலத்தில் போற்றப்
பட்டவன் சிறப்பாக மழையை வேண்டி இவனை வழிபடுவர்.
|39

Page 22
இடமிருந்து வலம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. 7. மங்கையை இவ்வாறும் அழைப்பர் 8. பூமிக்கு மறுபெயர். 9. இரண்டைக்குறிக்கும் பதம், நான் செழுத்துச் G)FTGi 11. நட்புக்கு எதிர்ப்பதம், திரும்பியுள்ளது. 14. கவிபாடுவதையே தனது தொழிலாகக் கொண்ட இவர்கள்
பண்டைய மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள் | எதையும் இரண்டாகப்பிரிக்கும் போது இடத்துக்கு எதிர்ப் பக்கம் 17. இதை ஆணவம் என்றும் சொல்லலாம். பெருமிதம் என்றும்
FIT giala Tir. 18. மனதில் பதியவைத்தல், இது செய்தல் எனப்படும். நினைவில்
நிறுத்தல் எனவும் சொல்லலாம். | இது பாதாளம் வரை பாயும்' என்பர் (குழம்பியுள்ளது) 2), சுவிச்சக்கர வத்தி குழம்பியுள்ளது)
மேலே உள்ள குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பற்றி அவற்றை ஒரு தபால் அட்டையில் ஒட்டி அனுப்படும். விடைகள் 05:112000 க்கு முன்பு கிடைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி சங்கநாதம் குறுக்கெழுத்துப் போட்டி
கொழும்பு சனாதனதர்ம யுவ விழிப்புனர்ச்சிக் y, p. Fini Nc3-03 Ridgeway Place Colombo - 04 TYP : 584145 - 101)
, பூரீ இராமகிருஷ்ன விவேகானந்த பேரவை
2H தயராஜ மாவத்தை பதுளை
蔷, திவ்விய ஜீவன சங்கம் ரிவானந்த திபோவனம் உப்புவெளி
sig, 3,3 FT Saar LSISU (2 f. 314 fik så
i. அருள் மிகு பூ) சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வறட்டன்
围 பூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில் பொகவந்த லாஸ்
சாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சி கழகம்
No-38 Wihara Road iar ( , - ,
『, பூர் கதிரேசன் கோயில் தாவாக்கவை.
凸 பூ 8 மனோசரக் குருக்கள் பன்னாாத்திவு ஆலயங்களின் விசேட
பிரதிநிதி உப்புக்குளம் சித்தி விநாயகீர் ஆவியம் LIJF GITT ft .
AO
 

PREJANJAYAWA
LSSL SS SSS SSS S S SKLSS SSLL S SLSSSSSSS S S SSSSSSS KaK L0GS LS0SSLLLLS S S SLSSSLLL L S S S S S SSSLSSSSSSSS uS0S S SLS S S S SSL S SSSS SSSSSSSSSSSK |Tolte 111 | 110 TVI IT LIES.
SLSLLLLLSLLL L S SSSSSLSSSLSLSSSSLL0S SSSSLSSSSSCSS 0 LLSS SL S LLSLLL LLLL S LL SLLLLLS SS LG LLSLLSLLSS S L0SaaS
S 00S LS LLS S SSSSSSS S S S SHLHS S SLS S SLSSSSSSLSSSSSLL SS SS SS00KSSSSSLL S SLL LSSSSSS SSSKSSS S aS S SLL SSS L S S KKSSSLSSS SS SS SS LS SS S SSSSS S SSSSSSSYSS SS All lki il els CF CITLV is, l'Iran.
SSSLLS S L S SLLLSSSSS S S aaaa SSLLLSSSStSS0SSaS LLLLLS SSSSSSS LLLL LLLSS S L S S L S L S S SSSSLS SSSS LSLSLSLS SSLSSK SSS S S S S aaSSSSSS L L L S L S S0S0SS LSSLSSSS LL G L S L S LSLS L LLL SLL0KSS SSLSLLLLS LLLLC LSSL LLLLLLS LL LSSSSS SS LS SS SSSKSSS SL S L S SSSSL Tlt ' ' : l.
LL 000000S L LL SSKSS SSS SLSLSSL SLLL LLSLSSS LG L L L L G SSLLLLLLLL L 0S 00aaSS SLL S S SLLSS L SaaSS S S L SLSS S S S S S LL SSSSLSL SS SS0SSS |W|MM| | | | | | | | || 11 - .
SSS LLLSS S S SSSSS S SSSSS S SSS S S L SS SSSKKSS SS SS LL LLL LLLL SSSSLL LSLSS LLLLLSSSS SLS S S LLLL L aSLaaSS0aa SS S S SS LLLL LL LL SLL SS S S SS S SS SS S L S SS SL SSSLL SSSLSS SS LKaa SLL 0 LLL S S LLLLL LLSS LLLS LL LLLL SKS
|he Pe | | | | tly Հt | AlԱlit ti | lt | Է | || ||1:1|| - || | Հ | Իլ: L S aS S 00aS LLLL SS LLLL aaa S S S S SSLSSSSSSL S LS SL S0SS SSSSSS S0S SS LL SSSSSSS S S SSSSLS SSSS0GSLSGSSS SS SSL LSL SSL S L LLLL S SSL S LSSL SLSSSS SSLLLL aaSSS LSS SSLSSL SSS S L S S S LLLL S S S S SSSSS S SS S SaaSSSSS LLS LLS SLS LLLLL SS LL SaaaSSSSS00SSSSSS S SSSSSLSSSSS S SSL a SLS SS LS SS S SS S SSSSSSSSSSSS S SSSSSSSSSSS
தெர்ம்ே - - Գ.Բոt......... ம்ே4தமிழ்ச்சிகிதம்.

Page 23
சிவபெருமானுக்கும் நிம்மதி குறைவு என்பது எல்லோரு "ஜிர னணிக்கத் தெரிந்த வன தெரியாதவனுக்கு கடுகு மை கடைப்பிடியுங்கள் அதில் ஒ கலக நாஸ்தி' என்பார்கள் அ அதிகப்பட்ச ஆசை கிடையாது
குறைந்து போகிறது.
வாழ்க்கை கட்டுக்கு வந்துவிடுகிறது. துன்பம் கட் அளவுகடந்து போகும் பே கொண்டுவந்து காட்டுகிறது துன்பம் இரண்டையும் சமமா போதிக்கிறான். பகலிலே கு
இருட்டிலே எவனுக்குக் கன்
"உடம்பிலுள்ள எல்5 அடக்கி மனத்தை உள்ளேயே நன்றாக நிலைநா ட்டித் தியா6 நினைத்தவனாய் எவன் தன்
[ 1 [] [ 10 ᏳᎧ [ 1 IT ( 1b 3Ꮱ) 3Ꭲ] e91oᏡ) L-- கிறாே
Éró, J, 3ii L. J. J. LD (GL I T () G.
றிர்கள்.
 
 

Tெங்கே நிம்மதி? அங்கே கிடைக் குமா? இங்கே கிடைக்குமா? என்று தேடினால் நீங்கள் கான மாட் டீர் கள் அது உங்கள் உள் ளத் துக் குள் ளே யே ஒள மயமாக நிற்கின்றது. பாண்டவர் களும் வனவாசம் புரிந்தார்கள். இ ரா மனு ம் G) I GOT GJ IT AF LÊ சென்றான். தேவர்களும் ஒளிந்து வாழவேண்டியிருந்தது. கேட்பவர் களுக்கு எல்லாம் வரம் கொடுத்த
யற்ற காலம் இருந்தது. நிம்மதிக்
க்கும் ஓர் நாள் வந்தே தீருகிறது.
) க்கு மலை கடுகளவு, அது லயளவு " கொஞ்சம் மெளனத்தைக் ரு வகை நிம்மதியுண்டு. 'மெளனம் ளந்து பேசி அளந்து வாழ்பவனுக்கு
து. ஆசை குறையக் குறைய துன்பம்
ள் வந்தால், மனமும் கட்டுக்குள் டுக்குள் நின்று விடுகிறது. எதுவும் ாது தான் ஒரு எதிரொலியைக் இருட்டு - வெளிச்சம், இன்பம்கக் கருதும்படி பகவான் கீதையிலே ரு டனுக்கும் கண் தெரியும், ஆனால் ன தெரிகிறதோ அவனே ஞானி.
ா வாசல்களையும் செம்மையாக நிலைநிறுத்தி, உயிரை அறிவோடு னத்தைக் கைக்கொண்டு என்னையே Ꮳ5ᏡᎠ ᎧᎼᎢ மறந்து விடுகிறானோ அவன்
........... . . ................... ′, - ன் " என்கிறான் பகவான் கீதையில்
Tn - *○ -て、一、.、、エ ளை அடைகிறிர்களோ இல்லையோ