கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2000.12

Page 1


Page 2
* Fಿಕ್
芝三ー
சங்கநாதம் இழு முழக்கம் 06 W
கார்த்திகை மாதம் 2000 விலை 10/- 鼬》
t 15, 12, 2000 - 15, O, COO
SLS S SS SS SSL SC S S S S L S L S S S S S S S S S S C S S S S S S S S S SSSSSSM
புழுதி களைந்த எழுதி வைப்போம் புதிய வரலாறு புதிய பாதையில்
T - Tan T । । ।।।।
। ।।।।
ਘ॥" । ।।।। । ।।।।
அருந்தமிழையம் 3 வித்தையும் வளர்த்திட்ட அரபு நT1ெ அன்று தோன்றிட்ட காலம்
கப்டன் கழகத்தார் தலைநகரில்
| iii
அதிகாலையில் எழுந்து திருவெம்பாவையை பக்தியுடன் புசித்திடும் காலம்
| ii | ia | கடந்து மீண்டும் மறு இதழில்
| : 2||NM|| FTG FT LI TWIJFJ JFTIGTIGT
| சிந்தித் திடுவோம்.
BIEGUTIEF GEJJIJJIIiiiiiiiiILLI ) :
婴、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ேேசறUபி) முற்றுக் முற்றேறந்ததே
பிறபெற்றுத்துக்குக் dք,ԱՄԱrւrilԱfinԱ??
"நம் மதத்தில் கட்டுப்பாடு என்பது இல்லை. சமயப்பற்று இருந்தால் மதமாற்றம் நிகழாது நமக்குச் கொடுக்கப்பட்டுள்ள இந்துமத சுதந்திரம் நம்மைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்லவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!"
மதங்களுள் பழைமை
இந்து பக்களைக் காத்து, 'சித்து,
வாய்ந்தது மதமே.
நல்வழிப் படுத்தவே மதப் பெரியவர்கள் வருகின்றார்கள். தம் என்றால் சமதம் தர்மம் என்றால் தான் தர்மம் என்பது பொருளல்ல.
தான தர்மம்
வேறு தர்மம்
ஒரு முகப் சொல்விக் கொடுத்து
ஒழுக்கத்தைக் கடைப்
பரிபு த து வாழ்க்
Կֆի Վե =մl II நெறி படுத்துவதே தர்ம மாகும். உள்ளுக்குள்
臀 இரு சி (து : T. ே
Enging), G. J. L. (i.
|Eail al)
சம்ஸ்காரம் கொடுப்பதே
தா ம பரிற் காலத் தில் வழிமுறைகள் குறையக் குறைய அதற்கு மதம் என்றும் வைதீக மதம் என்றும்
வேறு மன்
முடிவில் جینتیس حل \
பெயர் சூட்டப்பட்டு இன்றைக்கு இந்து மதம் எனப்படுகிறது.
அவரவர்க்குரிய மதக் 3. I, IIT LI LI INT 51-IF, Ġ G17 li, -, 501 L LI பிடிக்கும் போது அந்த மிதம் அந்தந்த மதக்கோட்பாட்டைக் கடைப் பிடிப்பது குறையும் போது
நின்றவடை y; iii.
அந்த மதம் சீர பூரிம் குறைவடையும் அச்சந்தர்ப் பங்களில் இறைவன்
அவதரித்துச் சரி செப் பார் சுவிசி த ஓப் ஆரி
பகவான் அவதரித்து துஷ்டர்களை அழித்து
| ii | J. T. L. LITI) II) GLITsi.
கிதையில் கண்னன்
நவி ல வ களைக் 꾸 த ப பொரியோ எர்
ஆன்றோர்கள் சான்றோர்கள் தோன் ருவார்கள் பின் )
கூறியுள்ளார். கலியுகத்தில் 2

Page 3
ஆண்டு ச ஞ தி கு முன் பு ஆதிச்ங்கரர் அடிப்படை வேத நூல்கள்ை வைத்து அதன் கீழே இந்து தர்மத்தை நிலை நாட்டினார்.
தோன்றினார்.
வே தான் து
இறைவனை த
பக்தி ஞான ம் .
தியா எனிக்கும் En LJ T-F3137. g, T. Li YLLLO OHHLS LYSSHLLLLHHLHESSY L Hu DuSYL பற்றி விரிவாகச் சொன்னது ஆதிசங்கரர் காலத்தில் தான் வேதாந்தம் பிரிக்கப்பட்டது.
வே தம் பாராலும்
எழுதப்பட்டதல்ல; ஆக்கப் பட்டதல்ல; கேட்கப்பட்டது. ஆத்ம தத்துவத்தை அடையும்
வழிகளைச் சொல்வி மனித
எாழ்வை உய்ய வைத்துவர் ஆதிசங்கரர்
நம்மிடம் சிறு வயது பறி நுக நிறைய ஏற்படுகிறது. J፧ IT IT Güü† I] ‰ነኽ Slን ;
புதவி FILL EI LI குறைந்ததாலேயே மத மாற்றம் 5T ja G7 III நம்முடைய மதத்தில் நமக்குக் கொடுக் கப் பட்டிருக்கும் சுதந் திரமே ந ப என மதி கட்டுப்பாடற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.
பிரசாரத்தைக் காட்டிலும் நனடமுறையைப் பிரதான் மாகக் கொண் டது நம்
இந்து மதம் கிறிஸ்தவரே T. முஸ்லீமோ பTதுவி தில்லை. இந்துக்களே அதிகம்
மாறி
மதம்
மதப் வருகின்றனர்.
2
சிநறி துவ Lp Gří: GY3 Li;
:3 air ail sւյր ե311
மத திதிற்கோ,
தத்திற்கோ அம்மதத்தில்
பிரசாரம் செய்ய முடியாது
தமக்குச் சமயப் பற்று மிகத்தேன்1வ நம் மதத்தில்
கட்டுப்பாடு என்பது இல்லை. அவகாசம் இல்லாமல் வேறு பாரதக் குப் போகிறோம். சமயப் பற்று இருந்தால் மதமாற்றம் நிகழாது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்து மத சுகந்திரம் நம்மைச் சரியான பT என் த தி குச் (ii) ქh || sör Tl ਪਰ புரிந்து கொள்ள வேண்டும்
ஒது நா ட புடன் அழிவி) குச் தியவைகளைக் கேட்டல் Evely el C. Lic.) Tl llas. El Teat Li (Il காரன் பீன் ரிச் சாம்
॥
வராது தர்மத்தை அடிப் பன டயாக வைத்து தானம் செய்ய வேண்டும் பித்ரு பூஜைன சிரத்தையுடன்
செய்து வரவேண்டும் என்று இந்து மதம் கூறுகின்றது. நாம் எதற்காகப் பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்ன செய்ய வேண்டும்? இறக்கும் போது நம் நிலை என்ன? என்பதை ஒவ்வொருவரும் உனர்ந்து நல்ல பண் போடு சிந்தனைகளை வளர்த்துக்
நல்ல
கொள்ள வேண்டும்.
தொகுப்பு J பிரேம்குமார்
சனாதன தர்மக் கழகம்)

கர்களும்
ஆன் ம்ை சாத்தில்
TTTT ayT u rifT GET „FJr37;iiiig, Ga 1 1 rg, 1:1 போதகர்கள் இந்து பொத்த மதங்களைச் சார்ந்தவர்களைச் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற
டுகின் । 3 Milt | JHU წalf წჭ5 წFT უბუქ t I'll Bià15 | stg:TI Fili LTGirl tai al-T
| . கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் களென்றால் நோய் வராது இந்து மதத்தில் தெய்வங்கள் சாத்தான் முதலியவற்றைக் கூறுகின்றார்கள் அவர்கள் ஒரு சமுதாயத்தில் L、LüL),、凸
முறையில் ன்சவத்தைச் சாப்பாற்ற
சேர்ந்தேன். II I r II I li எவ்வாறு என்று கேட்கும் போது சென்று பாருங்கள் என் கூறு சிறார்சள்" என் மெய் வருத்
-m" "" "T-
இந்துத் தத்துவரீதியாக ஏனைய மதங்களைச்
ኤ) IILIኻú)I
ஒருவன்
சேர்ந்தவர்களின் நம்பிக்கைகள்ை பதிக்க வேண்டும் பரமாத்மன் என்பது ஒன்று பரீ இராமகிருஷ்ண i III Ig in TT לry597 ןTr "ஆத்திற்கு ותי וה:G
வேறு பானவுகளில் வேறு
வேறு சமய
முன்றக்கு ці тігі р முற்படு சின்றார்கள் இந்துக்கள் தமது புனித மதத்தைக் காப்பாற்ற வேண்டும்
} + ..." - T வியாபாரி தனது சவர்ச் காரம் சிறந்த சக்தி வாய்ந்தது. என்த் தெரிந்து கொள்ளாமல் து வித விதிக முடியா து இவ்வகையில் அநியாயமாகத் தற்பொழுது । தவறான பாதையயிற் சென்ற இந்துக்கள் இந்து மதத்தின் சின் தெரியாமல் எவ்வா மதங்களும் சமம் என் ர சொல்கிறார்கள் எல்லாமதத் தத்துவங்களும் உண்மையாசி இருக்க முடியாது. உதாரணமாக மறுபிறப்புத்தத்துவம் உண்மை
LITT F Ä, F, GAJIET If பிறவித்தத்துவம் ட்ண்ேமையாக இருக்கலாம் இரண்டும் உண்மை III, I, இருக்க முடியாது. தேவார *தில் திருநாவுக்கரசர் பாடுகின்றார் | tranlars: த் தலைவர்கள் சரியான்
3.
வேறு நாமங்களும் உண்டு ஆனாலும் எல்லாம் புலம் தான் இது போன்று மனித குலத்தில் வெவ்வேறு சமுதா பங்கள் வெவ்வேறு முறைகளை மேற்கொள்
if T if , air - at Tay if எல்லாம் ஒரே ஒரு கடவுள் மீதுதான் இவ்வகையில்
திருமுலர் சொன்னார் "ஒன்றே குவம், ஒருவனே தேவன்" எனவே பற்றவர் களு டைய சமய
நம்பிக்கை சனளப் பொறுத்த வரை சிஸ் நாம் கருனனை பொறுமை காட்ட வேண்டி
புள்ளது. இந்து மதத்தின் அத்வைத வேதாந்த தத்துவ அடிப்படையில் மனிதனுடைய :ண் மயன் தன்மை தெய்வீகம் ஆனால் பாராவின் கனவ; சாரனைத்தால் அத்தெய்வீகத் தன்மையை ஜீவன்
மறந்து விடுகிறான் அ:ே ச ஜென்மங்களின் பின் ஒருவன்
தன்னுடைய தெய்வீகத்தன்மையை மீண்டும் அனுபவிக்கிறான்.
தொடரும்.
வன சுவாமிதந்திரதேவா

Page 4
ஈழத்துத்தமிழர்களின்
இ aðI GODD (1) ULI நிை Jij ஈழத்துத்தமிழர்களே
ஈழத்துத்தமிழர்கள் அகில : மெங்கும் அல்லற்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில் எமது | i a காரணங்களை ள கிக்கக்கூடிய
நிலையிலாவது நாம் இருக்கிறோமா?
என்றால் அது சந்தோகத்திற்குரியதே.
எனவே "எமது இன்றைய நினவிக்கு ஏதுவாக நாமே அமைந்துள்ளோமா'
எனும் அடிப்படையில் அலசுவது ஒரு புதிய சிந்தனைக்கு வித்திடும் என்ற நம்பிக்கையில் உருவான ரக்கம்
'T P.
அறிவால் அறிய வேண்டி : பதை விடுத்து அறிய வேண்டாததை
அறிய முற்பட்டது தான் அவலம்
செல்வத்தை காணிப்பிரச்சனை : 潼 களுக்கும், சாதிப்பிரச்சனைகளுக்கும்:
ே
சீதனச்சிக்கல்களுக்கும் உள்ளொன்று ?
பொய்மரைத்தலுக்கும் ஆன பல்வேறு :
அடிப் படைப் பலவீனங்களுக்கே பயன்படுத்துவதால் தான் இன்று இந்நிலைக்குத் பட்டுள்ளோமா? அடிப் படைப பிரச்சனைகளை ஆராய்ந்தால் தான்
விடை கூறமுடியும்
 
 
 
 
 

சமயத்திற்கு உறுதுணையாய் இருக்கும் கனவகள் அரங்கேற்றப்படும் விழாக்களை ரசிக்கவென் வருபவர்கள் உண்மையில் ரசிக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே எங்களை அலங்கரித்து அழகு காட்டவென வருவதும், அயவில் அமர்ந்திருப்போருடன் அளவுக்கதிகமாக அலட்டி அரட்டை அடிப்பதும், தம் போடு தொடர்புடையோரின் நிகழ்ச்சி நிறைவுற்றதும் எழுந்து விட்டுச்செல்வதும் நேரத்தைப் போக்கவென வத்து நேரத்தைப் போக்குவதும் எனப்பல அர்த்தமற்ற செயல்களைச் செய்கின்றனர். அர்த்தமுள்ள இந்து தம் இதனை அரவண்ைக்கவில்லையே. எனவே அடிப்படிக் கொள்கைகளை விட்டு எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றனர் இந்தக்கால ரசிகர்கள்!
தன் கல்வியறிவை மற்றவருடன் ஒப்பிட்டு, குறிப்பாக உறவுக்காரரை அடிப்படையாக வைத்துக் கட்டியெழுப்பப்பட்ட வாழ்க்கையின் அமைப்பு மிகவும் வெறுக்கப்பட வேண்டியது. உதாரனமாக ஒரு தாயானவள் தன் பிள்ளை கல்வியில் பரின் தங்கிய நின் வரில் காண்ட பட்டால் உடனே உறவு சுகாரப்பிள்ளை ஒருவரை ஒப்பிட்டு "அவன் நன்றாகப் படிக்கின்றான் அதுபோல நீயும் படிக்கலாம் தானே' என வெருட்டி அச்சிறுவரின் மனதில் உறவுக்காரப்பிள்ளையை விட நீ முன்னுக்கு வர வேண்டும் என்கிற பொறாமை உண்ர்வையும் தாழ்வு LLLLLS LLL LYYYYL LLLL EmL aaa K TTTTTTTTTTT S TTmTHHTTH SSL இன்னொருவரின் தரத்தினடிப்படையில் எம்மவரின் தரம் கணிக்கப்படுவது விருப்பதகாததொன்றே!
皺※ கொழும்பு தெஹிவளை பூரீ ஆஞ்சநேயர் கோவில் அருள்மிகு பூரீ ஆஞ்சநேயர் gain, In Tiff) ஜெயந்தி விழா தேள் உற்சவம்
, II()
வெள்ளவத்தை மயூராபதி பூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக
மலரில் இலங்கையில் உள்ள அனைத்து அம்மன் ஆலய வரலாறுகளும்
விபரங்களிதம் ஞாயிற்றுக்கிழமை וע ஞ
பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வெகு சிறப்பாக நடபெறும்
※
DSySyyyyyyyyyyyyySySySySyySySSSySS

Page 5
G2) மறுபிறப்பின் மறைவில் ᏣᏑᎧ
மறைந்திருக்கும் மர்மம் என்ன?
இன்று நம் எவளோரிடத்திலும் எழும் வினா மறு: உண்டா? இல்லையா? என்பது மறுபிறப்பை யாருமே அனுபவித்து எழுதவில்லை, ஆனால் சிலர் நாம் முன்பு இன்ன இடத்தில் இன்ன மாதிரி பிறந்திருக்கிறோம் என்று கூறியுள்ளதை நாம் அறிந்திருக்கிறோம் இதைப் பற்றி இன்றும் விஞ்ஞான உலகம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க மறுபிறப்பு :ண்டு என்ப3த இந்து மதம் நிலைநாட்டி இருக்கின்றது. பல தத்துவ நூல்களாலும் பல அறிஞர்களாலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் அப்படி ஒரு மறுபிறவி இவ்வை இதெல்லாம் மூடநம்பிச்சை இதனை எவ்வாறு நம்புவது என் றெல்லாம் கேள்விகளைத் தொடுப் பார்கள் ஆனால் ' மறுபிறவி என்பது உண்டு என் பதை ஆனைத் தரமாக நி33 நாட்ட முடியும்
மறுபிறப்பு என்றால் என்ன? என்ற வினாவை 3: I T ti, li போது அந்த வார்த்தையிலேயே விடை இருக்கிறது. அதாவது ஒரு உடலை விட்டு ஆன்மா இன்னொரு புது பிறவி எடுக்கிறது. இதை இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் மறுபிறப்பு இல்லை என்று கொண்டால் அந்த நட்புயிர்கள் எங்குடோர் சேரும் கவர்க்கம், நரகத்திற்குப் போய்ச்சேரும் என்றால் இறந்த உயிர்களால் சுவர்க்கமும், நரகமும் நிரம்பிக்கானப்படுமே இவற்றை ஆராயும் போது மறுபிறப்பு என்ற வினாவிற்கு விடை கானவாம். உவச வாழ்வில் விடுபட்ட ஆன்மாவிற்கு ஏற்படும் மற்றுமோர் பிறப்பான மறுபிறப்பு வினை கன்மம்) என்ற சொல் பின் அடித்தளத்திவிருந்து சட்டியெழுப்பப்படுகின்றது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் பவன் உண்டு வினோபாஸ் தான் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது, ஒரு பிறப்பில் ஒருவன் செய்யும் செயல்களின் பலன்களைச் சில வேளையில் அந்தப் பிறப்பினே அனுபவிக்க முடியாமற் போகும் அதனால் அவன் அப்பன்களுள் எஞ்சியவற்றை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்கின்றான் ஆப்பிறப்பிலே அவன் முற்பிறப்பில் செய்த வினையின் பலன்களை அனுபவிப்பான் இவ்வாறு அனுபவிக்கும் போது இப்பிறப்பிலும் வினைகளைச் செய்வான் இவற்றை அனுபவிப்பதற்காக மீண்டும் இன்னொரு பிறவி எடுப்பான இவ்வாறு மனிதன் செயயும் செயல்பரினால் மதுபிறவி தொடர்ந்து கொண்டே போரினறது.
6
 
 
 
 

கருத்துள்ள கதை ஒன்று
என்னும்
கஞ்சா போதைப் பொருளுக்கு
அடிமையாகி விட்டான் ஒரு மனிதன் இதிலிருந்து
அதிகமாகிக் கொண்டு வந்தது உடல்பில் நோயும் கண்டது. ஒரு நாள் அவன் யாருக்கு ஒரு பெரியவர் வந்தார் அவரிடம் போய் வன்ங்கித் தன் நிலையைச்
கொண்டு கதறினான் "தினமும் எவ்வளவு கஞ்ச் சாப்பிடுகிறாய்?" என்று பெரியவர் கேட்டார்.
"இவ்வளவு சாப்பிடுகிறேன்" என்று கையால்
'நீ கஞ்சா சாப்பிடுவதை விட வேண்டியதில்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் இந்தச் சாச் சுட்டியின்
கஞ்சா ஆசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. ஒரு கல்வில்
இரண்டு மாங்காய்கள் கஞ்சாவையும் நிறுத் த 3 | | | | || குனமாகிவிடும் ஆகா! இவரல்விவோ பெரியவர்' என்று எண்ணி மகிழ்த்து டோனான். அந்தச்சமயம் பார்த்துப்
" T Tal) PI) நிபந்தனை" என்று ஆரம்பித்து,
"ஒவ்வொரு நாளும் 高 கஞ் சா ரு என் டை ை சாப்பிடுவதற்கு முன்பு, இந்த יה, וri Lו תו) ת: , j ,(I hair Tail, ו "L + + 1} + 5) சயின் "ஓம்" st situ). முன்து
ל

Page 6
தடவை எழுதிவிடு. அதன் பிறகு சாக்கட்டியின் அளவுதான்
Για
கஞ்சா சாப்பிடவேண்டும் அப்போதுதான் நோய் குனமாகும். தெரிகிறதா? என்றார்.
"என்னவோ ஏதோ என்று பயந்து போய்விட்டேன். இது என்ன பிர மாதம்? தாங்கள் கடறியபடியே செய்கிறேன் நோய் குனமானால் சரி." என்றான் அவன்
அன்றைய தினமே இதைச் செய்யத் தொடங்கினான். அப்படியே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வந்தான் 'ஓம்' எழுத எழுத சாக்கட்டியும் தேய்ந்து கொண்டே வந்தது. இது அவனுக்குத் தெரியவில்லை தினமும் அந்தச் சாக்கெட்டி எவ்வளவு அளவு இருக்கிறதோ, அந்த அளவுதானே சாப்பிட வேண்டும். சாக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்ததால், கஞ்சாவின் அளவும் குறைந்து கொண்டே வந்தது.
ஒரு நாள் சாக்கட்டி திர்ந்து போய்விட்டது. அன்றைக்கு அவன் கஞ்சா சாப்பிடவில்: அதற்கு அவன் ஆசைப்படவும் இல்லை. அவனுக்குத் தெரியாமலே காஞ்சாப்பழக்கம் - 301a விட்டுப் போய்விட்டது. 'ஓம்' எழுத்து பழக்கம் அவனைப் பிடித்துக் கொண்டது நோயும் திர்ந்து விட்டது. உடலும் உள்ளமும் சரியாகப் போய்விட்டன் புதிய சாக்கட்டிகள் வாங்கி அவன் தொடர்ந்து மூன்று முறையல்ல, பல முறைகள் ஓம் எழுதும் பழக்கத்திற்கு அடிமையாகி, புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டிருந்தான்.
தொகுப்பு லோ. பிரசன்னாவருன்
திணைக்கள இந்து ஊ! சேவையில் இருந்து
$ திரு TGE, is R
ரு எஸ் வடிவேலு
&"2.23
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ES di 1-3 ; 縫線* : : : : : : "بيج : : : : : : :
உலக மகாள்களும், திாக்க தரிசிகளும் கல்வி கேள்விகளில் தேர்ந்தவர்களும், சாத்திர விற்பன்னர்களும் சமய மார்க்கத்தைத் துரண்டும் கருமுலங்களாக அமைகின்றார்கள் எதற்காக இத்தனை தெய்வங்களை வழிபடவேண்டும் பரம்பொருள் ஒன்றுதானே! எல்லாச் சித்தாந்தங்களும் பரம் பொருளை தாமானே கிரகத்தில் வைத்து விளக்கங்கள் கூறுகின்றன. அந்தப்பரம்பொருளையே தியானம் செய்து விட்டால் போது என்று நம்பில் யாரும் என்னிப்பார்க்கத் துணிவதில்லை. ஏன் எனில் நமக்கு வாழ்க்கை வேறு பாடங்களை ஒவ்வொரு கனமும் சொல்லித்தருகின்றது. அது போல் வினாடிக்குப் பத்துப்பிரச்சனைகளை முளையில் புகுத்திக் குழப்புகின்றது. அந்தக்குழப்பத்தில் மனம் குரங்காக மாறி விடுகின்றது. கிளைக்குக் கிளை, கூரைக்குக் கூரை, சுவருக்குச் சுவர் வானரம் போல மனம் தத்தளிக்கின்றது.
இந்தப் பித்தம் தெளிய ஒரு மருந்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு ஓர் ஆசாரியரின் உதவியை நாடுகின்றோம். அதிலும் நமக்கு அபநம்பிக்கைதான் இருந்தாலும், வேறு வழியில்லை. என்றாகும் போது என்ன செய்வது. அந்தக் குருநாதருடைய அருளுபதேசம் நமக்கு அருமருந்தாகவே தோன்றுகிறது. நாளடைவில் அந்த உபதேச மந்திரம் உருவேறி, நாம் அதோடு ஒன்றிப்போகும் போது ஒருவசை ஞானம் ஏற்படுகிறது. அந்த ஞான ஒளியில் நமது உபாசனைத் தெய்வம் ஒன்றுதான் பிரகாசிக்கும் அதுவே தான் பரம் பொருள் என்ற உண்ர்வம் தொடர்ந்து வரும் போது நமது நிலையை நாம் தெரிந்து கொள்கிறோம் அச்சந்தர்ப்பத்தில்த் தான் அத்வைத சித்தாந்தத்தில் பெருமை ஓர் அணுவளவு நமக்கு விழங்குகிறது. இதையெல்லாம் சாதனை முஸ்மாகத்தான் அறிய வேண்டும்.
திடகாத்திரம், மனோபலம் பேராற்றல், அதிகாரம், நல்லினக்கம், பெருமை, கீர்த்தி, செல்வாக்கு ஆரோக்கியம் ஆகியவற்றை அடைய வேண்டுமானால் வழிபடவேண்டிய தெய்வமாக பூரீ ஆஞசனேயர் திகழ்கிறார். எல்லா வேளைகளிலும் சிரஞ்சீவித் தெய்வமான ஆஞ்சனேயரை நினைத்தால் அவற்றையேல்லாம் தங்குதடையின்றி வழங்குகிறார். இக்கலியுகத்தில் பிரட்சியட்சத் தெய்வம், உபாசனைக்குரிய கருனைத்தேவன் அன்பிற்கும் தொண்டிற்கும் விர்த்திற்கும் எடுத்துக்காட்டாக விழங்கும் அனுமனை உபாசிப்பதன் மூலம் இகபர சுகங்கள் கிட்டுவதை பெரியோர்கள் எடுத்துரைத்துள்ளனர். O ஏழரைச் சனரியன் தொல்லை. அதுோறு Lili fi பில்லி,சூனியம், உபாதைகள் போன்ற அல்லல்களுக்கு அருமருந்து அனுமன் உபாசனையே.
நன்றி பூணு ஆஞ்சநேயர் ஆவியம் தெஹிவளை.

Page 7
羲、
ஆரியர்கள் இந்தியாவை நோக்கி மத்திய ஆசியாவிலிருந்து குடியேறியவர்கள் அவர்கள் இந்தியாவை அடைந்த பொழுது அங்கு வாழ்ந்தோர் தமிழர்களே இவ்வாரியர்கள் நாகரிகமற்று. வாழ்வியலற்று மொழியின்றி இருந்தவர்கள். । வாழ்க்கை முறை நிரந்தர மின்றிக் கூட்டம் கூட்டமாக
நாடோடிகளாகவே சுற்றி திரிந்தவர்கள்
ஆரியர்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு அவற்றைக் கொண்டே பிழைத்தனர் மேய்ச்சலுக்காகப் புல்நிலங்கன்னத் தேடி திரிபவர்களாக இருந்தார்களே தவிரச் சமுகமாக வாழவுமில்லை வாழமுற்படமிெல்லை ஆரியர்கள் போலன்றித் தமிழர்கள் உயர்ந்த நாகரிகத்தையும், சிறந்த வாழ்க்கை முறைகளையும், மொழியையும் கொண்டிருந்தனர். தமிழர்கள் தொன்று தொட்டே ஆறுகளும், ஏரிகளும் அண்டிய பிரதேசங்களில் நிலையாகக் குடியமர்ந்து உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்து உயர்ந்த வாழ்வியவில் வாழ்ந்தனர்.
அதனால் அவர்களின் பொருளாதார உயர்வடைந்தது. செல்வம் செழித்தது நாடு நகரங்களை அமைத்து அரசர்களை ஏற்படுத்தி வறுமையின்றி இனிது உயிர் வாழ்ந்தார்கள் என்று வரலாறுகளில் காண்கின்றோம். ஆரியரின் நிலையைக் கூறும் போது ஆரியர் முரட்டுத்தன்மை கொண்டவராகவும், துப்பரவற்ற μη συ3 + π τιμή ή σίτια, ή υ. 't sjö ll | Sir Til 3 (); # göt í அவர்களுக்கென மொழியுமில்லை. நாகரிகமில்லை அறிவுமில்லை மிருகங்களின் தோலாடை போர்த்திக் கொண்டு வாழ்பவராக இருந்தனர். நாகரிகமற்ற ஆரியர்கள் எவ்வாறு இருப்பர் என என்ைனும் போது அவர்களுடைய பாடுகளைப் போல்த்தான் காட்சியளித்தனர்.
ஆரியர் இந்தியாவுள் கிமு 2001 இல்
வந்தனர் என்பதை எல்லா அறிஞர்களும்
O
 
 
 
 
 

ஆராச்சிக் கட்டுகளில் கூறிச் சென்றுள்ளனர் ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் இமயம் முதல் குமரிவரை தமிழினமே வாழ்ந்தது என வராற்றுச் சான்றுகள் கூறுகின்றன ஆரியர் இந்தியாவுக்குள் புகுந்த பொழுது ஆக்சாஸ்க சட்டத்தில் தமிழர் இருடலத்தால் வாழ்ந்தனர் தென்பு, வடபுலத் தமிழர்கள் என்று இருந்த போதிலும் இருபுல வாழ்க்கை முறைகளிலும் ஒரு சில வேறுபாடுகள் இருந்தன.
எவ்வாறு என்றால் வடபுள்த்தமிழர்கள் கொடுத் தமிழராகவும், தென்புலத்தமிழர்கள் செந்தமிழராகவும் பிரிக்கப் பட்டு இருந்தனர் தென்புலத் தமிழர்களின் மொழி செந்தமிழ் என்ற நிலையிலும் வடபுத்தமிழ் கொடுந்தமிழ் என்ற நிலையிலும் இருந்தது.செந்தமிழ் என்னும் போது இலக்கண வரம்புடன் எழுதியும் பேசியும் வரும் மொழியாகும். கொடுந்தமிழ் என்பது இலக்களை வரம்பின்றித் தம் விருப்பம் போல் எழுதியும், பேசியும் வரும் மொழியாகும் இருபுலங்களிலும் இருவகைத் தமிழர்கள் வாழ்ந்தனர் என்று வரலாறு எடுத்து இயம்புகின்றன.
ஆரியர் இந்தியாவிற்குள் வரு முன்ன்ே தமிழல்லாத திர விட மொழிகளெல்லாம் அங்காங்கே கானப்பட்டதென்று அம் மொழிகள் தமிழின் கிளைமொழிகளாக இருந்தன என்று மொழியறிஞர் பாவானர் மொழிந்துள்ளார் மேலும் கூறும் போது அக்கினள மொழிகளும் நல்லிணக்க வரம்புடனுள்ள மொழிகள் எனலாம். ஆனால் வடக்கே செல்லச்செல்ல தமிழ் திரிந்து சென்றது. அதைக்காணும் போது உண்மை புலனாகும்.
ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு புல் நிலங்களைத் தேடிவந்த நாகரிகமற்ற ஆரியர்களின் பார்வைக்குத் தமிழரின் வளான வாழ்வு; தென்பட்டது. அவர்கள் போல் தாமும் வாழவேண்டுமென்ற எண்னமும், ஆசையும் தோன்றியது. அதன் பின் சிறுகச் சிறுக ஆரியர்கள் வடபுலத் தமிழர்களோடு ஒன்றி வாழ்ந்தனர் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு ஆரியர் தமிழர்களின் வளமான வாழ்வினையும் தாம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர். வடபுலத்தமிழர்களின் மொழியை மெல்ல மெல்வத் தமதாக்கிக் கொண்டனர்.
தலைப்பு ஆலயம் (12 வரிகள் மட்டும்)

Page 8
2 Trg 66
6) TELD S. Big 2
சைவ சமயமானது சரியை, சிரியை யோகம் ஞானம் எனும் நாற்பாதங்கள் மும் இறைவனை அ:ை இன்த்ப்புற்றிக் "துகிறது. இதில் சிரியையானது குருமார்கள் முஆம் நடத்தட்டும் வேதாகமச் கிரியைகள், அபிடேக ஆராதனைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது இக்கிரியைகளை நடார்த்தும் குருமார்கள்:த்தந்தன: 3,2737 pels 1537 r.; II, இச்சனைக்கும் பாவமாக விளங்க வேண்டுஜ் தரும்ார் နှီး II.I. LSH 1-1351:Sri F சரிவரச் செய்கிறார்களா? என்ற வினர் : | နို့ရွီးဖွံ့ဖို့ க்கு எழுகின்றது. தாம் குருமார்கள் சமுதாயத்தினரே வழிநடாத்துகின்றார் Far II at 10 அறிய முன், நாம் அவர்களுக்குரிய ஸ்தானித்த வழங்குகிறோமா என ஆராய முற்படல் நலம் சுட்டுவிரல்நீட்டித்தற்றஞ்சாட்டுகையில் மற்றைய முன்று விரல்களும் ஈர்ைச் கட்டு:ன்தப் புறமாக்காமல்
நாம் செய்யும் தவறுக்களைத் 鲇 கொள்ள வேண்டும்
ბა
இறைவனைத் தரிசித்ர் செல்லும் நம்பிற்பவர் մելի հմlմll விட மற்றவர் அழகாகச் சிரியைச் செய்கிறார் நன்றாக்ட் பேசிப் பழகுகிறார். டாம்பிசமாக ட்டை உடுத்திருக்கிற்:ன் விமர்சனம் செய்து அவரைத் தரித்து விட்டு வருகின்றார்கள் இதனால் வேதாகம முறைப்படித் செய்யும் குருக்கள் கூட அதனைச் சை விடும்படியாகிறதுή ότα விற்ப 51ifi+gil ànT.ji ჯე சிற்ப்புற ήση fråga.) அமைக்கபட்டிருக்கும்:நிர்வாக் சபையானது (955 Kri" ξαναιτ (πραήμ.
காண்பதிலேயே தறியாத இருக்கின் ார்கள் இறையின்ரின் சந்திதானத்தில்
............................................................. giri... . 1,18 FTSt:321 ச1:ானதை" 臀 *@臀 - Tiri Tsaf
நிர்ப்பூத்திரீக் படுகின்றார்கள் YSeSeSeSYSeSeYYYeSesYsSYeSYSrreS - for offe , ། நிர்வாகம்: போன்றவற்றில்
! XX : «... . . ... . குருமாரிடம் ຂຶr பெறாத ஒதுச்சி "7" சமுதாயத்தை வழித 『 சிறார்களா? リ 5cm கிடமாகும். இது ஒருஷ்னரின் காவினனக் கட்டிள்வத்துவிட்டு விரும்பிய
t இடத்திற்குச் செல்லுந் தந்திரத்தை வழங்குவதற்கொப்பானதாகும்.
۔۔۔۔۔۔۔۔۔ இவ்வாறு, கட்டுப்படுத்தப் LI L- ட எல்லையில் இங்கும் குருமார்கள் 5 frлпітәill:307 கீழயவ ழிநடாத்தல்:ள் செய்கின்றார்கள் is a Trails, மறுக்கமுடியாது குருமார்கள் ஜிதிம் பிழைகள் மாத்திரம் நோக்காமல் பிழைகளை, 鸥 த்தி செர் முனைய வேண்டும். குருக்கள் விபூதி கொடு: 嫣 இதுதிர்வை If of a T-3T _%), T filo [IL] T 75; விபூதியால் எமக்குப் புண் ஐரியரே கிடைக்கிறது in STInfig GLTI காவில் விழுந்து ஆசிர்வாதிப் பேற ஒேண்டும் இது நாம் விபூதிக்குக் கொடுக்க வேண்டிய K.F." 芭凸、F,5) எப்படியானவராக இருந்தாலும் உண்மையான பச்திசிரத்தையுடன் உபாசிக்கும்போது ஈசுவரன் அவூர் மூலமாகவே நமக்கு புன்னாரியத்தைத் தத்துவிடுகிறான் எனஐே நாம் குருதிகள் நமது சமுதாய வளர்ச்சிக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்களா? என ஆராய்வதை விடுத்து நாம் சமய ஒழுங்கு களையும், சிரியை நெறிகளையும் கற்றுச் செயற்படுத்தி சமய வளர்ச்சிக்கு உறுதுனை புரிவோமாக
M. Balashanmugam (L.L.B) 12
3. ఫ్లబ్తో தல்ைலருக்கும் ಟ್ವಿಟ್ಜೆ: 'ಗ್ರ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாற்திசையும் லங்கைத் திரு நாட்டின் இந்து மக்கள்ை வழி நடாத்தி அவர்களுக்கு au - புடா கதி திகழும் இத் து திருத்தவங்கட்குக் கடந்த 17 வருடகாசி புத்தம் ஒரு சாபக்கோடாகவும், இந்து மக்களுக்கு இவ் புத்தம் உளவியல் ரீதியில் கடவுள் இல்லை என்ற நாத் திக ச் கோட்பாட்டின் பால் அழைத்துச் செல்லும் விதமாகவும் உருப்பெற்றுக் கானப்படுகிறது. தமிழ் மக்களின் போராட்ட வளர்ச்சியும், ! இந்து மதத்தின் வளர்ச்சியம் அதன் தலங்களின் பராமரிப்பும் ஒன்றுக்கு ஒன்று நேர் மாறு விகித சமனாக அமைந்ததைக்
I, 7 STIGIT r.
gi
சமகால புத்தத்தால் இலங்கைத் தீவைச் சேர்ந்த மக்கள் முக்கியமாக இந்து மதத்தைப்பின்பற்றும் தமிழ்பேசும் மக்கள் இடம் பெயர்ந்து எதிரிகள் ஆகிப் பல நாடுகளில் வாழ்வதால் தாம் பராமரித்துப் போரிவந்த சிறிய ஆலயங்களைப் பேன முடியாமல் போபுள்ளன. வருத்தத்திற்குரியது. மேலும் பல வருடமாகப் பாலாவியின் கரையியிருக்கும் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் நித்திய பூசைகள் இல்லாமல் பூட்டிக்கிடப்பதைக் காணும்போது இதனைத் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லையா? அல்லது இறைவன் கண்முடிவிட்டானா? என்று எண்னத்தோன்றுகின்றது. திருச்சேதிச்சரம் போர்த்துக்கேயர் காலத்திலும் அதன் பின் பல சமயத்திலும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அதன் வரலாற்றின் களங்கத்திற்கு சான்று. எனினும் இப்பகுதி மக்களும், நிருவாகமும் அந்தக் கோயிலைப் பாதுகாத்துவந்தனர். ஆனால் சம சாஸ் யுத்தம் அந்த கோயிலின் இருப்பை இல்லாது செய்து விட்டது. இதை என்னும் போது கல் நெஞ்சமும் கசிந்துருகும். திருக்கேதீச்சரம் என்றால் எங்கு இருக்கிறது என்று மன்னார்ப் பகுதிச் சிறுவர்கட்கே தற்போது தெரியாத நிலையில் நாட்டின் ஏனைய பகுதி சின்னஞ சிறுவர்களின் நிலைமை என்ன என்பதை தயைகூர்ந்து சிந்தித்துப் பார்க்கவும்:
அடுத்து வடக்கே | iii - "I, II - "'''P'''Tali T-3' தினத்தன்று இத்திருத்தலத்தில் வெள்ளம் போல் மக்கள் குவிசின்றனர். ஏனெனில் அன்று தமது இனிய இறந்த உறவினரின் ஆத்மா சாந்தியடையும் முகமாக அங்கு ஆந்திக்கடன் செய்ய மக்கள் சுடுவார்கள் அன்றே நகுலேச்சரத் தீர்த்தத்திருவிழாவும் இடம் பெறுவதால் மக்கள் சமுத்திரம் போல் அங்கு சுடுவார்கள். ஆனால் இன்று அவ் ஆலயத்தைச் சூழப் பற்றைக் காடுகளும், முட்டிதர்களும் தமது வாழர்: பெட்டத்தத் தொடரும் அவரி நி1ை5:பக் காணமுடியும்
13

Page 9
கிழக்கே கானப்படும் திருக்கோணேச்சரத்தில் நாள் ஒன்றில் ஆறு நித்திய பூசைகள் நடைபெறுவது வழக்கம் இன்று அவை முன்றாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில காரணங் கட்சகர் குறித்த எண்ணிக்கையான பக்தர்களே அங்கு வளங்க அனுமதிக்கப்படுகின்றனர், இறைவனின் சந்நிதியே எமக்கு நிம்மதி என்று கருதும் பக்தர்களை பூம் பல சட்ட திட்டங்கள் டோட்டு தடுத்துநிறுத்துகின்றார்கள் பலமுள்ளவர்கள். இதனால் அரசியல் அமைப்பில் கூறப்பட்ட அடிப்படை உரிமைகள் எங்கே, சுதந்திரம் எங்கே, விடை என்னவென என்ரின் ஒன்றுமே யில்லை முன்னேச்சரமும், வாரிவனேச்சரமும் தடங்கள் எதுவுமின்றித் தமது நித்திய பூசைகளை நிறைவேற்றுகின்றன. அவற்றிற்கும் சில பிரச்சனைகள் வர இருந்தன. எம்பெருமான் அதைத் தடுத்து விட்டார்.
S YT YTTO S L Y SSL TYSSYTS K LC LGGL LLSL கோயில்களில் முருகன் ஆலயங்களே அதிகம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழாக்காலம் ஒரு பொன்னான காலம் யாழ்மாவட்டத்தின் சகல பகுதி மக்களும் வெள்ளம் போல் திரள்வர். அவர் தம் பக்தி வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இறைவனே வந்தாலும் முடியாது. தேர்த்திருவிழா என்றால் மாத்தளை முத்துமாரியம்மனைப் போல ஐந்து தேர்கள் ஐந்து முர்த்திகளை சுமந்து வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். இன்று அக்கோயில் புத்தத்தால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுப் பூட்டப்பட்டுள்ளது. இத்தகு செயல்கள் தொடர்ந்து எமது இந்த மதத்தையே பாதிக்கின்றன.
எமது மன்னத வருத்திய விடயம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் 198 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிற்பங்கள் பல பொருந்திய சித்திரத்தேர் தீக்கிரை பாக்கப்பட்டம்ை. முதல் நாள் இடம் பெற்ற வெள்ளோட்டத்தின் பின் அடுத்தநாள் சாலை சிலர் அத்தேரை எரிபொருட்கள் இட்டு எரித்துச் சாம்ப ராக் சர்வர். இச்சம்பவத்திற்குப் பின் அப்பகுதி மக்கள் அன்னதானக்கத்தன் எனப்படும் மேற்படி ஆலயக் கடவுளை வெளிநாடு சென்று விட்டார் என்று கூறத்தவறவில்லை. தெற்கில் முருகன் உறையும் திருத்தலமான கதிர்காமம் புத்தத்தால் பாதிக்கப்பட வில்லை. என்ரினும் அங்கே இடம் பெறும் பூசை முறை முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது எமக்கு ஒரு பேரிழப்பு ஆகும்.
இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய கார னங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப்பிர சைக்கும் ஓரங்கட்டுதல் ஆகாது. அரசியல் அமைப்பு அத்தியாயம் சிெ உறுப்புரை : 4)
|

சித்தர்கள் சொன்னவை
விஞ்ஞானத்தைத் தாண்டியவை
அன்று தேரையர் உருவாக்கிய தங்கமனலயே இன்று தங்கச்சுரங்கமாகக் கொள்ளப்படுகிறது. சித்தர்களானவர்கள் தாழ்ந்த உலோகங்களை மட்டுமல்லாது கல்லையும் பண்ணையும் கூடத் தங்கமாக்கியவர்கள் பழனி ஆண்டவரின் சிலையை நவபாசனத்தால் வடித்த போகர் சித்தர் ஆவார். இவரும் அகத்தியரின் சீடராவார். நவ என்றால் ஒன்பது அதாவது ஒன்பது பாசனங்களால் வடிக்கப்பட்ட அற்புதச் சிலையை பழனி முருகன் பாசனம் என்பதன் பொருள் நஞ்சு சித்தர்களானவர்கள் பாசனங்களைச் சுத்திகரித்து அதனுள் உள்ளே அமிர்தத்தைக் கொண்டு தெய்வச் சிலைகளை வடித்தவர்கள் நவபாசனங்களுக்கும், நவக்கிரகங்களுக்கும்
இடையே தொடர்பு உள்ளதால்: இ.
堑
தரிசிப்பதன் மூலம் நவக்கிரக தோசங்கள் தீர்த்துவிடும் அச்சிலைகளுக்குச் செய்யும் அபிஷேக நீர், பால் பஞ்சாமிர்தம் போன்றவை கொடிய நோய்களுக்கு அருமருந்தாகும். பழனிமுருகன் சிலையை வடிக்க போகர் சித்தர் அதற்கென் விரேடான் வெள்ளை மண் கொண்டு வரச் சீனா சென்றார் மீண்டும் பாரதம் வரும் வழியில் பசியும் தாகமும் எடுக்கவே அக்ரா கார தெருவை நோக்கிச் சென்றார். அங்கு அந்தணர்கள் வேதங்கள் ஒதிக்கொண்டு ஓ:குண்டம் வளர்த்துக்கொண்டும் இருந்தார்கள் கோவனாண்டியாகத் தோற்றமளித்த போசனா யார் என்று அறியாமல் தோஷம் தீட்டென்று என: போப் போம் எங்களின் யாக குண்டத்திற்கு திட்டு செய்யாதே என்று திட்டி விரட்டினர்.
LL L LLLLLS S S S S L TCS S S S S T TTtL T LSS பூனையை அழைத்து அதன் காதில் வேதங்களை ஒதினார். அதிசயம் ஒன்று நடந்தது. பூனை வேதம் ஒதியது பூனை வேதம் ஒதியதைக்கண்ட் அந்தனர்கள் வந்திருப்பவர் ஒர் கான், ஞானி, தவசி என்பதே உணர்ந்தனர். அவரின் பாதார விந்தங்களைப் பணிந்தனர் இல்லம் அழைத்துச் சென்று அன்னம் பரிமாறிப் பணிவாக வேண்டுகோள் விடுத்தனர். தாங்கள் யாரென்று அறிந்தோம் டோகர்ச்சித்தர் அல்லவா? தாங்கள் ரசவாதம் எனப்படும் தாழ்ந்த உலோகங்களையும் தங்கமாக்கும் சக்தி பெற்ற வித்தை சுற்றவர் அல்லவா? அதைக் தரக் கொடுங்கள் என்றனர். அடுத்து நிகழந்ததைத் தொடர்ந்து வரும் இதழின் சந்திப்போம்
Dr. Pa. Suresh (S.M.P. India) Hatton
15

Page 10
கண்ணும் காதும் எமை ஏமாற்றுகின்றனவோ!
மெய்யை மெய்யாக அறிந்திட உதவுவதால் உடனிற்கு மெய்யெனப் பெயரிட்டிட்டனர். முன்னோர் மெய்யான மெய்யை அறிந்திடும் வழிகளாக நிகரற்ற மெய்யியலில் முன்றினை முக்கியமாக முன் மொழிந்திட்டிட்டனர்.
வெற்றுக்கன்னால் வெளபெடை) அறிவது ஒன்று!
முற்றுமுழுதாக முன்பு சுண்டிட்டதை அடிப்படையாகக் கொண்டு. இற்றைக்குக் குறையாய்க்கண்டு மிகுதியை ஊகித்தல் இரண்டு! பற்றற்ற பெரியோர் பகர்வதைப் பச்சையாய் நம்புவது மூன்று
முதலாவது உலகவாழ்வில் முற்றாக பித்தவர்கள் :ண்மையென முழுதாக ஏற்றுக்கொள்ளுவது இவர்கள் மற்றையன் பொய்யென்பர் முதலாவதை விட மற்றையவற்றை ஞானிகளும், இரு புகளும்
முத்தான் உண்மை என் உணர்த்தி முதலாவதைப்போலயென்பர்
மிகச்சிறிய புலவீச்சுக்கள் முதல் பென்சக்குள்ளே வரும் மிகப்பெரிய வரையறையற்றவை ஏனைய வகைகளுக்குள்ளே அடங்கும் மிகச்சிறியதினுள் மிளிரும் மனிதர் மதியை மறைத்திட்டனர். ifat GI fi தினுள் ஒளிரும் ஞானியர் ஞாலத்தை மறந்திட்டனர்.
எது எப்படியானாலும், அது அப்படியே அமையட்டும்!
எது எழுந்திட்டதோ, அது அடிமைத்தனத்தை அழித்திடட்டும்! துே எழுதப்பட்டுள்ளதோ அது அடிப்படையாய் அமைபட்டும்! எது எமக்குரியதோ, அது அழகாய் அன்புள்ளதாய் அலங்கரித்திடட்டும்!
மானிடர்களாகிய நாம்: மனதின் மகிழ்வால் மலரும் மலர்கள்!
அன்பும் - அறிவும் முரன்ைபடுகையில், நீ அன்பின் வழியே செல்வதுதான் சிற ந்தது.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்! மெய்யால் உணர்வதே மெய்!
உலகத்தில் உறாதவன்
 
 
 
 

* திருக்குறள் அறத்துப்பால் ప్రశ్నకళ్ల கம்பவாரிதி இ. ஜெயராஜ அதிகார வைப்பு முறை சென்ற சிதழ் தொடர்ச்சி) விருந்தோம்பல் பண்புக்கு அவசியமாகவும். சமுதாய தொடர்பின் முதற்கருவியாகவும், "இனியவை கூறல்" அமைதலின், அது அடுத்த அதிகாரமாயிற்று
அன்டாலும் இனிய வார்த்தைகளாலும் சமுதாயத்தோடு மனிதன் இனைகிறான். பலர் இனைந்து வாழும் சமுதாய வாழ்வில் ஒருவர்க்கொருவர் உதவுதல் இன்றியமையாததாகவின் அவ்வுதவி நினைந்து நன்றி பாராட்டுதல் リリrs m'scm 面sma"リ கடைப்பிடிக்கவேண்டிய முதற்பண்பாய் அமைந்துபோக, "செய்ந்நன்றியறிதல்" அடுத்து வைக்கப்பட்டது.
ஒன்றினைந்த சமுதாயத்தில் பிரச்சனைகள் தோன்றுவது இயல்பு அங்ஙனம் பிரச்சனைகள் தோன்றின் அனைவருக்கும் பொதுவான அறமுணர்ந்து அவை தீர்க்கப்படல் வேண்டும்
செய்ந்நன்றி நினைந்து, நடுவுநிலைமையைத் தவறலாகாது என்பதைச் # է: Լճւյլը, சமூக அங்கத்தவர்கள் நடுவு நிலைமை பேனின் பாத்திரமே. சமூக ஒழுங்கும் அறமும் பேணப்படும் என்பதை 品LL( "நடுவுநிலைமை" தொடர்ந்த அதிகாரமாயிற்று
அந்நடுவுநிலை மயைக் ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் உணர்ந்து தம் மனம், மொழி, மெய்களை திநெறிக்கண் செல்லவிடாது அடக்குவர் இவ்வடக்கம், சமுதாய அங்கத்தினருக்கு அவசியம் என்று உண்ர்த்த, "அடக்கமுடைமை" அடுத்து வைக்கப்பட்டது
அவ்வடக்கமுடையாரே ஒழுக்கம் பேன 3, a list in. தன் தனிவாழ்வு நிலைக்கும் ஆச்சிரமம். சமுதாய வாழ்வு நிலைக்கும் வர்னம், ஒதப்பட்ட அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதலே. ஒழுக்காம் இவ்வொழுக்கம் சமுதாய இணைப்புக்கும் வளர்ச்சிக்கும் - 3/7 F#FILI (I. அதனால் "ஒழுக்கமுடமை" தொடர்ந்த அதிக பாயிற்று
17

Page 11
g செயல் வீரர்களா?
து சொல் தீரர்களா? போய்மையற்ற தமது காலத்தைக் கழிக்கும் மனிதரையே இக்கல்பக காலத்தில் கானலாம் ஓர்
இந்து செயல்வீரனாக விளங்க பற்பல தீர்க்கமான மனித சமுகத்திற்கே நன்மை பயக்க செயலா ற்ற வேண்டும். செயல் வீரனாகப் பிரயத் தனமேதும் தேவையில்லை. நற்கருமங்களாற்றவும் தேவையில்லை. ஆதலால் இக்கட்டுரையில் யான் அறிந்தவை கண்டுகளித்தவை அல்லது செய்ததிற் சிலவற்றை உதாரணமாகக் காண்பித்து இந்துக்கள் செயல் வீரரே என்னும் கருப்பொருளையே நிலைநாட்ட வி ரும்புகிறேன்.
இந்தியாவில் பல்லவர் மன்னர் காலத்தில் அமைத்தவைபோல் சிவாலயம், வெள்ளையர் ஆட்சிக்கலாத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கே உறுதுணை போன சேர்பொன்னம்பலம் | iii கொழும்பு மாநகரில் அமைத்தனம விரதிர சைவச் செயல் அல்எவோ இடச்சப் போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் சைவசமயிகள் தாம் உணவருந்திய வாழையிலையைக் கூட வீட்டுக்கு வெளியே வீச அஞ்சித் சடனே யிற் செருகிய காம் அன்று சைவசமயப் பனரிகள் நடந்திருக்குமா? செயல்வீரர் இல்லாவிடில் இன்று இந்துசமயமும், இத்துசமயிகளும் இலங்கை இந்தியாவில் இருப்பா?
யாழ்ப்பான நல்லை நகர் ஆறுமுகநாவலர், சிறுப்பிட்டி 3வரவனாதர் தாமோதரம்பிள்ளை போன்ற இந்துக்கள். அச்சியந்திர சாலை அமைத்து ஏட்டுப்பிரதிகளாக இருந்த நூல்கள் பல பதிப்பிட்டும் பத்திரிகைகள் பிரசுரித்தும், விநியோகித்தும் இந்துக்களை இந்துவாக வாழ வைத்தமை அவர்கள் செயல் வர பல வோ சல் முனைக் கரு கே. காரைத்தீவினிலே 1892ம் ஆண்டிற் பிறந்த சுவாமித்தம்பி மயில்வாகனம் என்னற்ற பிரயத்தனத்தால் பன்டிதராய், பட்டதாரியாய் அண்ணா மலையிலும், பேராதனையிலும், பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ் கலாச்சார ஆராயச் சியாளராயும்,விளங் கினார். அவர் முனவுதான் கிடைத்தாலும், "தமிழ்த்தாயின் அருளே அது" என் பிற்பவர் கொன்வென்சிலும், மட்டகளப்புப் புரிதமைகேல் கல்லூரியிலும், யாழ்ப்பானம் சம்பத்திரியார் கல்லூரியிலும் அதாவது கிறிஸ்தவ பாடசாலைகளிலும் கல்விகற்றாலும் தமிழ்ப்மொழியிலும், சுவாச்சாரத்திலும், இந்துசமயத்திலும் அபார மான முயற்சியுடைய ராய விளங்கினார் என்பதற்கு மட்டகளப்பு
18
 
 
 

சிவானந்த வித்தியாலயமே இன்றும் சான்று பகிர்கின்றது இதுவும் இந்துவினது செயல்வீரமல்லவோ?
சுதிர்காமத் திருத்தலத்திற்கே இந்து சமயிகட்கு மட்டுமன்றி ஏனைய சமயிகட்கும் துன்புடன் ஆதரவழித்த இர கிருஷ்ண் படஸ்தாபனத்தையும் அவர்களது வயல் புலம், கோவிர்க்கம் யாவற்றையும் அரசுடமையாக்கி மனித நேயப்பனியைச் செயவிளக்கச் செய்த பின்னரும் அப்பணியை வெள்ளவத்தையில் சகல இலங்கை மக்கட்கும். ஏன் உலகமதகலாச்சார நிகழ்ச்சிகட்கும் செயற்படும்படியாக வசதிசெய்து கொண்டேயிருப்பது இந்து சபியின் செயல் வீர் மன்றோ? கோட்டைப் புகைபிரத ஸ்தானத்திற்கு அருகாமையில் இந்து கலாச்சார மண்டபம் சட்டச்சிடைத்த கானரி 4 வருடங்களுக்குப் பின் அரசினால் சுவீகரித்த பின்பும் விட முயற்சியால் கொழுப்பு வாழ் இந்துக்கள் சேர் சித் தம்பலம் காடினர் மாவத்தையுள் இடவசதிபெற்று மாடிக்கட்டிடம் அமைத்து இதுவரை காலம் வரைபும் இல்லாத வசதியை இந்துக்கட்கு செய்ய வில்லை? இதே போன்று கன்டியிலுாேர் பாடிக்கட்டிடம் இல்லையா? இவையனைத்தும் இத்துக்கள் செயலல்லவோ
கோபுரம் என்றால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் என்ற நிலைமாறி முன்னேஸ்வரம், தம்பலகாமம் என்வந்து தற்போது சுப் பித்தவத்தை "சிலேஐலன்" போன்ற இந்துக்கோவில்கள் திகழவில்லையா? இவையும் இந்துவின் செயல்வீரமே இராவணனால் பூசிக்கப்பெற்ற "சிவபிெங்கம்" இன்று முருகேசு சுவாமிகள் அயராமுயற்சியால் அமைத்த காயத்திரி பீடத்தில் பிரஸ்டை செய்து அருள்பாளிப்பதும் இந்துவின் செயல்தானே.
சின்னமா ஆச்சி இலங்கைக் கிளைத் தலைவர் ஈஸ்வரன் அவர்களது அயராத முயற்சியும் தொண்டமான் போன்றோர் கனவுமாய் பூறி இராமபுத்த அனுமன் ஆஞ்சநேயர்" ஆலயம் இரம்பொடையில் உருவாக்கியதும் சைவ சமயிகள் உத்வேகமல்லவோ அந்த மனிதர்கள் எவ்வாறு தம்மைத் தன்னலமற்ற சேவை மார்க்கத்தின் முலம் உபாத்திக் கொண் டார்கள் என்பதை மட்டும் அந்தந்தச் சமுதாயம் ஏட்டளவிலும் உதட்டளவிலும் மட்டும் போற்றி வருவதனை விடுத்துச் செயலளவிலே பணியாற்ற முன்வரவேண்டும் இப்படியாகத்தான் இந்து சமய ஞானிகளும் "தன்னலமற்ற சேவை" மார்க்கத்தை எமக்குத் தந்திருக்கிறார்கள். இவையாவும் இந்துசமயிகளின் செம்மையான சிந்தன்ைபையும் செயலாற்றவையே நமக்குப் புலப்படுத்துகின்றன. மென்மேலும் பற்பல சான்றுகள் இருப்பினும் மேற்காட்டிய வாதச்சார்பான கருத்துக்கள் எனது நிலைப் பாட்டினை நன்கு தெளிவாக்குமென்ற நம்பிக்கையுடன் தும்பிக் கையாள் ஆசியுடன் சங்கநாத சஞ்சிகைக்குச் சமர்ப்பிக்கின்றேன்
மாத்தளை நிற்சிங்கம்
19

Page 12
எமது வரலாற்றை அறிய விழைத் திருக்கும் இச் சந்தர்ப் பத்திலே சிங் கள வரலாற்றிலே அதிகம் பயன்படுத்தப்படும் சொல் விஜயன் என்பதாகும். நன்மையில் இந்த விஜயன் யார்? அவனது பின்னணி என்ன? என்பது
பற்றியும் நாம் கட்டாயமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது
கலாநிதி க. குனராசா "ஈழத்தவர் வரலாறு" என்ற தனது தவில் விஜயனைப்பற்றிப்
பரின் வருமாறு: குறிப் பிட்டிருக்கின்றார் வங்கதேச இ எ வர ச? ஒரு தீ தி
马、r山、m山 வெளியேறி மகதநாடு நோக்கிச் சென்ற வணிகக் jige, 33 பயனப் பட்டாள் சாட்டு வழியின் ல இவர் சுள் பயனத்தைத் தொடர்ந்த போது வழியில் எதிர்ப்பட்ட சிங்கம் ஒன்று வணிகர்களைக் கொன்றுவிட்டு இளவரசியைக் கவர்ந்து சென்று இனைந்தது.
இதனால் இளவரசிக்கும், சிங்கத்திற்கும் சிங்கபாகு, சிசசிவிலி என இரட்டைப்பிள்ளைகள் பிறந்தனர் சிங்கபாகுவுக்குப் பதினாறு வயதானபோது அவன் தந்தையான சிங்கத்தைச் கொன்று தனக்குரிமையான வங்கநாட்டிற்கு மன்னன் ஆனான் இவன் சகோதரியையே மணந்து தன் மனைவியாக்கினான். சிங்கபுர என்ற நாட்டையும் தாபித்துக் கொண்டான்
அவர்களுக்கு இரட்டையாக பதினாறு தடவைகளில் முப்பத்திரண்டு பிள்ளைகள் பிறந்தனர் அவர்களில் முத்தவன் விஜயன் இரண்டாமவன் சுமித்தன் விஜயன் மிகக் கொடுரமான நடத்தைகளை உடையவன் அனுைம் அவனது தோழர்களும் தமது நாட்டு மக்களுக்கு மிகுந்த இன்னல்களைப் புரிந்தனர்.
2O,
 
 
 
 

இவனுடைய கொடிய செயல்களைக் கண்டு கோபமுற்ற நாட்டு மக்கள் அவனை க் கொன்று விடுமாறு மன்னன்ன வேண்டினார்கள் மன்னன் அவனைப் பலமுறை எச்சரித்தும் பயனற்றுப்போகவே விஜயனையும் அவனது தோழர்கள் எழுதாறு பேரையும் பிடித்து அவர்களது தலையில் அரைப்பங்கு தன்மையிரை வழித்து கலமொன்றில் ஏற்றிக் கடல்வழி அனுப்பி விட்டான் அவர்களின் கப்பல் இலங்கையின் தாயிர பர்னிக்
கடற்கரையை வந்தனடந்தது.
விஜயனின் கதை முற்றுமுழுதான கட்டுக் கதையாகும். விலங்கு ஒன்றுக்கும், மனிதகுலத்தைச் சேர்ந்த ஒருத்திக்கும் பிறந்த மன்னன் ஒருவனின் வழிவந்தவர்களாக விஜயனைக் காட்டுவதும், சிங்கள மக்களின் பரம்பரை அவ்வாறான "சிங்கம் ஒன்றின் வழியானது என்று கூறுவதும் உண்மையில் சிங்களமக்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது விஜயனின் கதை சிங்கள முதாதயரின் வருகையைக் குறிக்கும் குறியீடாகக் கருதலாம். எனினும் இக்கட்டுரைக்கதையின் தோற்றத்திற்குப் பெளத்த த ஜாதகக் கதைகளே கருப்பொருள் ச
அமைந்தனவென் வரலாற்று அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தா ரிர பா என பரிவுப் வந் திறங் கிய விஜயன் இயக்கத்தலைவியான குவேனியை மணந்து கொள்கிறான். இவர்களது திரு மன்ை விழா இயக்க மக்களது சிறிஸ்சவத்து நகரில் நிகழ்ந்தது. திருமணக் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த இச்சர்கள் அனைவரையும் குவேனியின் ஒத்தாசையுடன் விஜயனும் தோழர்களும் அழித்தொழித்தனர். குவேனி םTa37 עו திராவிட மூதாதையப் பெண் தனது காதல் போதையால் செய்த தவறால் இயக்க மக்களின் ஒரு பகுதியினர்
அழிந்தொழியநேரிட்டது.
ச. பிரதீபா சுடர் ஒளி
சனாதன தர்மக் கழகம்}
21

Page 13
தெரிஞ்சு கொள்ளணும் பெண்ணே!
κι ή για και και τη λή και γική ή κινή. Εί ή Ε. ή και
திருமதி. செ. கல்யாணசுந்தரம்
பெண்கள் அழகான உடைகளை அளவறிந்து 'நிக்க வேண்டும் ஒரு பெண் உடுக்கும் உடையால் மற்றவர் கண்ணுக்கு இதழும், இனிமையும், குளிர்ச்சியும் உண்டாக வேண்டும். "உனவு தானுண்பது உடுப்பு பிறர் காண்பது" ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் உடுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாகக் காட்டுகின்றான் 'Appared Costly he thy habbit but not gall Ludly Appared Proclaeill the TaTI"உனது உடை தரமானதாக இருக்க வேண்டும். ஆனால் அசிங்கமாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஒருவனின் உடையே அவனை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. எமது இந்து ஆலயங்களில் இருக்கும் அம்பாள் முர்த்தங்களைக் கொண்டு மனம் ஆனந்திக்கிறது. அன்பு உளறுகின்றது. பக்தி பிறக்கின்றது. காம உணர்ச்சி சிறிதளவும் பிறப்பதில்லை. இந்த உயர்ந்த தத்துவத்தை எமது பெண்கள் உரை வேண்டும்.
அன்புள்ள இதயம் எந்தநிலையிலும் அழகை உதித்துக் கொண்டு இருக்கும் என்ற உண்மையைப் பெண்கள் நடனார வேண்டும் அகிலம் முழுதும் அழகை விரும்புகின்றது. "அழகு" என்றால் என்ன? என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியம் பதில் தருகின்றது. 'திரு" என்பது கண்டாரால் விரும்பும் தன்மை நோக்கம் பெண் என்றால் அழகும் புனிதமும் சேர்ந்த ஒரு இயற்கைச் சேர்வையாகும் புனிதம் கெட்டால் முக்கும் முழியும் வெறும் முக்குமுழியாகவே இருக்கும். எனவே பெண் என்றால் புனிதம் எனப் பொருள் கூறலாம் எண்னத்தில், இதயத்தில், செய்கையில் உணர்வில் புனிதப் பொங்கி நிற்கும் பக்குவமே ஒரு பெண் எனலாம். நாலடியாரில்
"குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகில்ல நெஞ்சத்து நல்லம் நாம் எண்ணும் நடுவு நிலமையால் கல்வி அழகே அழகு"
எமது பெண்கள் நலமுற வேண்டில் 38 GTTG37 r. I FIGi முதுமையை விரும்பி வர மாசுப் பெற்ற எமது ஒனவ முதTட்டியார் அழகாகத்தந்த வரைவிலக்சனத்தை பான்றி உனர்ந்தாக வேண்டும்.
2
 
 
 

கர்னனுக்குக் கடும்
சோதனைக் காலம் நெருங்கி விட்டது. எதிர்பாராத
= F/G, 'i3) f577} — III ஒன்று குருதிச் சேற்றில் பதித்து விட்டது. அவனே தேரினின்றும் இறங்கி
விதமாக தேர்ச்சக்கரம்
சக்கரத்தைச் சேற்றினின்றும் மீட்பதில் முனைந்தான். ஆயுத மின்றி தேரினின்றும் கீழிறங்கி நிற்கும் தன்னைத் தாக்க வேண்டாம் என்று புத்த தர்மத்தை நினைவுபடுத்தி
। ।।।। கொண்டான் ராதேயன் கண்னனுக்கு வந்ததே கோபம் தர்மத்தைப் リL GL ザ 三畳、エリ山0p கர்னன் தர்மத்தின் அடிப்படையில் தன்னை அர்ஜூனன் தாக்கலாகாது. என்றவுடன் கடுஞ்சினத்துடன் +357 starij J. Ta:Ismay! Taj தொடங்கினான் ராதேயே, நியா தர்மத்தைப் பற்றிப் பேசுவது தர்மத்தைப் பற்றிப் பேச நடனக்கு என்ன்ப்ப அரு கதை இருக்கிறது அன்று,
ஒன்று மறியாத சூதாட்டத்தில் அனுபவமற்ற பதிஷ்டிரரை சகுனியின் துணைகொண்டு சிக்க
வைத்து, அவரது இராஜ்ஜியத்தைப் பகற்கொள்ளை டே' அபகரித்துக்
4, in Tigi,
璽
国
அப்போது இந்தத்தர்மம் எங்கேயப்பா போயிற்று?
சுபவர்கள் தாம் தமக்குத் துன்பம் வரும் போது தமது தலைவிதியை நொந்து கொண்டு தாம் முற்பகல் செய்த தீவினையே. பிற்பகலில் துன்பமாய் வந்துள்ளது என்பதை உணர மறுப்பர் 'நீ உனக்கு ஆபத்து வந்துள்ள இந்த நேரத்திலே தர்மத்தை துணைக்கு அழைக்கிறாயே, அன்று அந்தப் பாஞ்சாவியை மன்றத்திலே துச்சாதனன் துகிலுரிந்த போது நீயும் அதற்கு
உடந்தையாகத்தான்ே இருந்தாய் அவளைத் துரியோதனன் தன் தொடைமீது வந்திரு என்று ஏளனமாக அழைத்த போது
23

Page 14
அதனை ரசித்துக் கொண்டு நச்சுப் பாம்புகளுக்கு
இருந்தாபே, அந்த இரையாக, அப்போது அது வேளையில் தர்மம் என்று தர்மம் என்று ஒன்று இருப்பது உனக்கு புரியவில்லை? நினைவில் "மீட்டுமொரு நாள் அரக் வரவில்லையோ? அந்த Enri Grifol I, i Risi ஐந்து அபலை கதறித் பேரையும் எரித்துச்
துடித்தபோது தர்மத்தைப் சதித்திட்டம் பற்றி அக்கறை கொள்ளாத போட்டர்களே அப்போது
நீ உனக்கு ஆபத்து தர்மத்தைப் பற்றிச் வரும் போது தர்மத்தை சிந்தனை சிறிதும் நினைவுபடுத்துவது SLIT 57gigi Gli (IIT எனக்கு சிரிப்பைத் "இளஞ்சிங்கம், பச்சிளம் தருகிறது. பாலகன் அபிமன் பூவை 'அன்றொரு நாள் அனைவரும் சூழ்ந்து வீமனுக்கு நஞ்சூட்டி கொண்டு பின்னா விருந்து sorfluss தாக்கிக் கொன்றீர்களே துர்ககியெறிந்திர்களே அப்போது யூத்த தர்மம்
அன்பைப் பெறுத்தமட்டில், அன்பெனும் மனோசக்தியை,
எவ்வாறு நேசிப்பது என்பதே ஒருமுறை உருவாக்கி விட்டோமென்றால், நேசிப்பது என்பது மனதில், யாரை தேசிப்பது என்பதைவிட முக்கியத்துவம் பெறுகிறது முறைப்படி வளர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, நம் அன்பு எத்தகைய சூழ்நிலையிலும், வல்லமையும் திறமையுமாகும். நாம் அன்பு செலுத்த, அன்பு விளைசின்ற செழிப்பான முழுச்சுதந்திரத்தையும்
பெற்றுவிட்டோம் விளைநிலமாகி விடுகிறது.
அன்னையைப் பொறுத்தமட்டில் யாரை நேசிப்பது என்பதைவிட . என்றவாறு ஆரம்பித்து இப்பந்தியை
தர்ம பன்
ஒழுங்குபடுத்தி எமக்குத் தபாலட்டையில் சனாதன து விழிப்புணர்ச்சிக் கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கவும் இதில் வெற்றி பெறுவோருக்கு ஆறு மாதகால
சஞ்சிகை இலவசமாக அனுட்பி வைக்கப்படும்
24
 

விநாயகசோதி
தழில் இறைவனுக்கும் அறத்திற்கும் உள்ள
விருப்பையும் மனிதனுக்கும் அறத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும் அதன்முவம் கிடைக்கும் பலாபலன்களையும் பார்த்திருந்தோம்.
சென்ற
ஆரம்பத்திவிருந்தே அறம் அறம் என்று வலியுறுத்தி வருகிறாரே அது உண்மையானதா? மனித வாழ்விற்கு அத்தியா வசியமானது தானா? என்று எண்னக்கூடும் ஆம் நிச்சயமாக மனிதவாழ்வின் கருவூலமே அறம்தான். திருக்குறளை வெறுமனே படித்து விட்டு ஆசிரியர் எழுத முற்படுகிறார் என்று நினைத்து விடாதீர்கள் கடந்த முற்பத்தொரு ஆண்டுகளாக 1969ம் ஆண்டு திருவள்ளுவப்பெருமானின் 2000ம் நூற்றாண்டு நிறைவு விழாவை மிகப்பெரிய அளவில் வடமா கானரீதியாக இன்றுவரையும் திருக்குறளை ஆய்விற்கு உட்படுத்தி நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியத்தானா என்பதை மிக ஆழமாக ஆராய்ந்த பின்னரே அதன் பயனையும் உண்மைத் தன்மையினையும் வாசகர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பில் இதை எழுத முற்படுகின்றேன்.
திருக்குறளும் அடிமான ஆராயச்சிக்குரிய பொக்கிஷம் தான் அன்றவர்ந்த மலர்போல் என்றும் புதுநறுமணம் விசி வருவதே ஆழமாக ஆராயும் போது புலப்படுவதைக் காணமுடியும். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அன்றைய நாகரீகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப திருக்குறள் விரிவடைந்து கொடுப்பதைக் கான்பது திண்னம். திருக்குறள் ஆராய்ச்சிக்குரிய நூல் என்று சொல்லப்படுகின்றது. உண்மைதானா? திருக்குறள் எழுதப்பட்ட முறையே ஆய்விக்குரிய முறைதான் விஞ்ஞான சுடத்தில் நீங்கள் ஒரு விடையத்தை ஆய்வு செய்யும் போது நான்கு முறைகள் சடைப்பிடிப்பதைக் காண்பீர்கள்
1. தேவையான பொருட்கள் 2. செய்முறை
அவதானம்
- a,
இதற்கு உதாரணமாக ஒரு அதிகாரத்தை எடுத்துப் பார்ப்போம் எம் வாழ்வில் நெருக்கமான அதிகாரமாகிய இல்வாழ்க்கையை எடுத்துப் பார்ப்போம்.
25

Page 15
| தேவையானவர்கள் இவ்வதிகாரத்தில் முதல் முன்று குறள்களிலும் சுட்டிச்சாட்டப்படுகிறது. அவையாவன
பெற்றோர் மனைவி மக்கள் (குறள்) துறவிகள் ஏழைகள். இறந்தோர் (குறள் 2) இந்த உறவினாகள் தெய்வம் விருந்தினர், சுற்றத்தார். அத்துடன் நான் தான்) (குறள் :) இங்கு பதினொரு பேர் இவ்வாழ்வானில் செய்கைக்கு உரியவர்களாக கட்டப்படுகின்றனர்.
2. செய்முறையைப் பார்ப்போம் பழனிபாவதி நிற்கு அஞ்சி உழைத்துத்தான் மேற்குறியவர்களுக்கு கடமையைச் செய்ய வேண்டும் என்றும் (குறள் 14) அர்செயலைச் செய்யும் போது ஒவ்வொரு செயலும் அன்பும், அறனும் கலந்திருக்க வேண்டும் என்றும் (குறள் 45) அப்பொழுதுதான் வாழ்க்கைக்குத் Big 3:3) GħI li li Taħ LiaiiiiT 501 I, II III, II, Liu G3, GOT 14; II, தருமென்றும், リsm。 மையமாகவைத்தே வாழ்க்கையை நடாத்திவர வேண்டும் என்றும், அதைத்தவிர்த்து புறவழிகளில் சென்று எதனையும் கூடுதலாகப் பெற்றுவிட முடியாது என்றும் (குறள் 46) செய (EEG காட்டப்படுகிறது.
3. Ugyan/25/TGITšGYogy" (Observation) Lor i LŷGL fortis மேற்கூறப்பட்ட செயல்முறையில் 'முயல்வாருள் எல்லாம் தலை" அதாவது வாழ்க்கையில் உயர முயற்சிப்பவர் எல்லோனரபும் விட உயர்ந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்பதையும் (குறள் 47) அப்படி மேற்கறிய நெறிமுறையில் வாழ்க்கையை வாழுமிடத்து தவம் செய்வோரைபம் விட உயர்ந்த நிலையில் 3, AT 50 0F4F4 + 44; ii. என்பதைப;ம் கூறி (குறள் 48)
4. இப்படி முடிவுரை கூறுகின்றார் இவ்வாழ்க்கையே அறச்செயலென்றும் (குறள் 4). மேற்குறப்பட்ட செயல்முறையில் இவ்வுலகில் வாழ்க்கையை நடாத்தி வந்தால் இறைவனின் அன்புக்குள் வைக்கப்படுவான் என்பதை
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்." (குறள் 5) என்று முடிவின் சுடறுகின்றார். ஆகவே திருக்குறள் ஆய்வுரீதியாக எழுதப்பட்ட வாழ்வியல் ருவே அதை ஒவ்வொருவரும் வாழ்வில் ஆய்விற்குட்படுத்தி பார்க்க வேண்டும்.
மீண்டும் மது இதழில்.
நன்றி
26

எம்மந்தி
-
gišĝuĵi) (sub Iii 363)) 3) ol ULI-III
far 嵩 திருமந்திரம்
நாட வல்லார் சுட்கு நமன் இல்லை கேடு இல்லை. நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர். தேடவல்லார்கட்குத் தெரிந்த பொருள் இது. காட்ட வல்லார்கட்குத் கூறலும் ஆகும்.
(திருமந்திரம்)
வெறும் பொருளைத் தேடி அலையும் மனிதன் தனக்குள் இருக்கும் மெய்ப்பொருளை நாடும் வல்லமை பெற்றிருந்தால் அம்மனிதனுக்கு மரணபயம் இல்லை. பரண பயம் இல்லாத மனிதனுக்கு ஒரு கேடும் இல்லை. ம்ெபர் டர் பொருளை நாடிப்போக வல்லவர்கள் ஞானிகள்) மக்களின் தகமையைப் பெறுவர். இந்த நிலை எய்தியவர்கள் இயல்பாகவே மக்கள் கூட்டத்தின் தலைவர்களாகிக் கலங்கும் மனித குலத்தை , Laffiliari 3 கைகொடுத்து நிற்பார்கள் Sir I sair Légilsus חו{{3L T+) கருனையாளர்களாக திருவருட்செல்வர்களாக விளங்கி நிற்பர்
தலைமைக்கு அலைந்து கையேந்தி நிற்க மாட்டார்கள். மக்கள் சுட்டத்திவிருத்து ஒதுங்கி நின்று Eக்களின் நன்மையை மட்டுமே கருதி அயராது உழைத்துக் கொண்டே இருப்பார்கள் அப்படிப்பட்ட உயர்ந்த ஞானிகள் அறிந்த பொருள் இது
மெய்ப் பொருள்) பக்குவிகட்கு மட்டும் இதைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற தடையையும் திரு முனர் போட்டு, முன்னெச்சரிக்கை செய்துள்ளார் நர பதி ஆகும் ஆசை எல்லோருக்கும் இயல்பானது அதற்குத் தகுதி எல்லோரிடத்திலும் இல்லை. மக்கள் படிப்படியாகத்தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும் அதற்குக் குரு வருள் இன்றியமையாதது.
"குருவருள் இன்றித் திருவருள் இல்லை" என்வே தமது சற்குருவின் அருள் பெற்றே மெய்ப் பொருளைத் தேடத் தொடங்க வேண்டும் பயிர் எங்கிருந்து வந்தது? உடம்பு it வந்தது? பிறப்பியனது நோக்கம் என்ன? என்ற வினார்கள் அனைத்துக்கும் திருமூலர் விடை தருகிறார்.
திருமூலர் சங்கம்
27

Page 16
இந்துவின் மரணமும் பெரும் செலவும்!
', FTI axan Fra"L அடைந்தால் அவருக்கு ஆறு மாதத்தின் பின் அந்தியெட்டி செய்கின்றார்கள் ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்கவில்லை, ஆத்ம தனது இறக்கும் காலம் வரும் வரை பூம் அது அங்கேயே சுத் திக் கொண்டிருக்கும் . அதனால்த் தான் ஆறு மாதத்தின் பின் அந்தியெட் பு செய்கின்றார்கள் பொதுவாக ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு முறை இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு ரிஷிகளின் வழியாக ஒவ்வொரு கோத்திரம் கா எனப் படுகின்றது. பிராமணருக்கு 4 கோத்திரம் இருக்கிறது. இதற்குள் பல பிரிவுகள் கானப்படுகின்றது. ஒவ்வொருவரும் தம் வம்சாவழியில் உதித்ததையே பின்பற்றி வருகிறார்கள். அதனால் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு முறை கானப்படுகிறது. பொதுவாக பிராமணருக்கு 11 நாள் என்று சொல்லப்படுகிறது மற்றவர்களுக்கு 31 நாள் என்று சொல்லப்படுகிறது 31 நாள் என்பது ஒரு சுற்று 27 நாள் ஒருவர் இறந்தவருடைய திதி நிதிதான சிரத்தம் இறந்தவருடைய நட்சத்திரத்தை விடத் திதி தான் முக்கியம் வளர்பிறையா தேய்பிறைய என்று நிதி பார்த்து அடுத்த திதி வரும் போது கிட்டத்தட்ட 31 நாளுக்குக் கிட்ட வரும் இதைவைத்துத்தான் அந்தியெட்டி , சபின்பு கரணம் சிரார்த்தம் என்பன செய்தல் வேண்டும். இவை செய்தபின்பு மாதம் மாதம் மாசிகம் செய்யப்படும். இதன் பின்னர் வருடம் வருடம் செய்வார்கள் ஆனால் சிலர் இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நாளே செய்து விடுவார்கள் இவ்வாறு செய்தல் தவறு. முறைப்படி செய்தல் வேண்டும்.
இன்னொரு பிறவி எடுத்த உயிருக்கு ஏன் வருடம் வருடம் கிரியை செய்ய வேண்டும் பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார் அதாவது சிரத்தையுடன் செய்வது மட்டுமல்ல இறந்த மனிதர் எப்பவும் இறக்கலாம் அல்லது அடுத்த நாளே பிறந்து இறந்து மறுபிறப்பு எடுக்கலாம். ஒருவருடம் சென்றும் பிறவி எடுக்கலாம். அது அவரவர் செயத பாவ புண்ணியத்திற்கு ஏற்பப் பிறவி எடுக்கும். இறந்த பிதிர் மோட்சம் அடைவதற்காக நாம் சிரார்த்தம் செய்ய வேண்டும் அது பிறவி எடுத்தால் அது நல்ல பிறவி எடுப்பதற்காக செய்ய வேண்டும் வருடா வருடம் அவரை நினைப்பதற்காக இந்தப் பிதிர்ச்சுடன் செய்ய வேண்டும் ஆத்மா சாந்தியடையவும், ஆத்மா திரும்பப்பிறவி எடுத்து அஸ்ரபுபடாமல் இருப்பதற்கும் செய்யப்படல் வேண்டும் செய்ப வருக்கு ஒரு நிம்மதி கிடைக்கின்றது. அதாவது சாந்தி கிடைக்கிறது.
ஞ. சுமதி 28

தாழ்வு மனப்பாண்மை யாருக்கு?
வேற்றுமை தோன்ற முவகாரனாகின்ற மதிப்பீடானது.
தன்னம்பிக்கையை அளக்க வைப்பதினாலும் பலவீனத் நிற்கு உாமுட்டுவதினாலும், மனிதநடத்தைகளில் மாற்றமேற்பட்டுத் தன்னையறியாது தாழ்வான செயல்களை ஆற்றுவதற்குத் தூண்டு கின்றது. இதனால் முயற்சிகளும் சிந்தனைகளும் திசைதிரும்பித் தாழ்ந்த போக்குகளிற்கு இடமளிக்கின்றது மதிப்பீடானது சிலரை உயர்த்தியும், சிலரை அழிவுப்பாதைக்கும் இட்டுச்செல்கின்றது. அதாவது மதிப்பிட்டால் உயர்ந்தவர்களும் நிலையிழந்து வாழ்ந்தவர்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்
தன்னைச் சிறந்தவர், போற்றுதற்குரியவர் மிகப்பெரிபவர் என நினைப்பது பற்றவர் தன்ன்ன அவ்வாறு பெருமைப்படுத்த பிேன்படும் என விரும்புவது என்பன தற்பெருமைகளே இவ்வாறிருப்பவர்கள் பெருமை கிடைக்காத இடத்து விரத்தி அடைந்து தாழ்வு மனப்பான்மைக்கு அடிமைப் பட்டு செய்யத் தகாதவற்றைச் செயகின்றனர். பகவத்கீதையில் பகவான் ரீடர்கின்றார் சுகம்-துக்கம், இன்பம் துன்பம் வெற்றி-தோல்வி புகழ்ச்சி இகழ்ச்சி, மானம்-அவமானம், நட்பு-பகைமை, அழகு அவலட்சனம் செல்வம் வறுமை என எத்தகைய செயல்களும் வாழ்வோடு நிகழ்கின்றன. இதனால் விருப்பு-வெறுப்புக்கள் தோன்றுகின்றன. இச்செயல்களில் சமநிலையை ஏற்படுத்தி, இயல்புகளுக்கு ஏற்ப எங்களை மாற்றி எந்த ஒரு பாகுபாடான நினெம் தாங்கிக் கொள்ளும் போது முயற்சிகள் வெற்றியடைகின்றன என்னங்களும் சிந்தனைகளும் விருத்தி அடைகின்றன தாழ்வான போக்குகள் அகற்றப்படுகின்றன.
மற்றவர்களின் II 45 'Ti 1,5ssi E. T. Ei வாழ்ந் போகின்றோமா? அல்லது நம்மை நாமே குறைத் மதிப்பிடுகிறோமா? எனப்பலவித துண்டுதல்களும் பலவினங்
点
சஞம் நம்ரத் தாக்குகின்றன. இவற்றுக்கு உந்துசக்தியான வேற்றுமையால் தோன்றும் இடர்களை இனங்ான்டு மர சத்தைக் காணுதல் வெற்றியாகும் எல்லார் கெட்ட செயலும் மனிதர்களிடத்தே தோன்றும் இதற்குத் தாழ்வு மனப்பான்மையே காரணமாகும் எல்லாப் பொருள்களின் மீதும் சூரியவெளிச்சம் சமனாகப் படுகின்றது. அவ்வெளிச்சந்தைப் பயன்படுத்திச் கொள்ளுதல் அந்தந்தப்பொருள்களின் இயல்பைப் பொறுத 29

Page 17
ததாகு அவ்வாறே வேற்றுமைகளால் மனதினுள்ளேடகுப் மதிப்பீடு இயல்புகளைப் பொறுத்துச் சமனாக வாழ்தல்
வேற்று ைசான்பது அறியாமையின் விளைவாகும். தாழ்வு, மனப்பான்னமயை அகற்ற வேண்டுவதெல்லாப் பயிற்சியும், எச்சரிக்கைமரமாகும் அவ்வாறு செயற்பட்டால் தாழ்வு மனப்பான்மையை அகற்றிடலாம் நிலத்திலே துள்ளி வீழ்ந்து வருகின்ற மீன்ானது அருகில் நீர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விட்டால் அதுபடும் துயரத்துக்கு அளவில்லை. ஆகவே சமரசத்தை மனதுக்குள் கொண்டு வரா விட்டால் நாம்படும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் அளவேயில்லா மற் போய் விடும் வேற்றுமையிலே ஒற்றுமையைக் கண்டு தாழ்வு மனப் பான்மையிலிருந்து விலகிச் சமரசத் தாள் உயர்வாழ்வை வாழ்வோம்.
பூரீ கா. ஜெயராமன் பணு இ77 கிருஷ்ண விவேகானந்த பேரவை) of EL 3'33"W
இந்துமதமும் இன்றைய இளைஞர்களும்
இளைஞர்களே,
இந்துமத நூல்களைப் படியுங்கள் உங்களுக்கு ஆசான் தேவையில்லை! நீங்கள் யாரிடமும் புத்திமதிகேட்கத் தேவையில்லை. உங்களின் உள்ளே ஞானம் பிறந்துவிடும் உங்களின் உள்ளே ஒரு ஆசான் உங்களைத் தேடி மற்றவர்கள் வருவார்கள் இன்றைய இளைஞர்கள் தெய்வவழிபாட்டில் முழுமையாக இல்லை எனக்கூறமுடியாது. கோயிலுக்குச் செல் சின்றனர். திருநீறு பூசுகின்றனர் கலாச்சார உடைஅணிகின்றனர் சிலர்) ஆனால் ஆலய வழிபாடு மட்டும் அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக அலைமோதுகிறது. ஆசைக்கடலில் மனதை அலைவிட்டு, ஆலய வழிபாடு செய்து என்ன் பயன் உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தாமல் இலட்சியப் பாதையில் செல்லப்பார்ப்பது திசையில்லாத பயனத்தைப்போன்றது. திசைகாட்டியின் முள் எப்போதும் வட திசையைக் காட்டுவது போல இவர்களின் மனம் கானப்படுவதில்லை இன்றைய இளைஞர்கள் பனத்துடனான ஆடம்பர வாழ்க்கை, காதல் ஆசை, நவநாகரிகப் போக்கு நடை உடை பாவனை, உள்ளாசச்சுவாச்சாரம் ஆகியவற்றையே தேவையெனக் கருதுகின்றனர்.
3O

இ BaיAT&וו&+6+ זית 'சின் மிகப்பெரிய |- KKYTT uYK S T S SSK S S S KS TS S TTT S uHS சொல்வியிருச்சின்றார் மற்றும் நவநாகரிபோச்சால் போன்தப் பொருளுக்கு அடிப்பு ஆகின்றனர் பள்ளாசப்போக்கிலேயே இந்து (T山 乌y莓 Gā @山、 இவற்றைவிட இன்றைய 홍 ளைஞர்கள் சாதவ்ரில் தோல்வியுற்றதும் மனத்தை ஒரு திவைப் படுத்த முடியாது அ ைமோதுகின்றன்ர் சிலர் மனநோயாளியாகின்றனர். சிலர் போதைக்குச்சட்ட அடிமையாசின்றனர். ரன் தற்கொ: சட்டச் செய்து கொள்கின்றனர் அதைவிட இந்துமதத்திலிருந்து மதமும் மாறுகின்றனர்
தன்னம்பின்னகயில்லாத இவர்கள் எப்படி எதிர்காலத்திற்கு முகம் சொடுக்கப் போகின்றன்ர்: "எந்தவொரு பொருளிலும் அளவுக்கதிர பற்று வைக்காதே" என்று கவாமி விவேகானந்தர் சொல்வியிருக்கின்றார் எதிலும் பற்றற்ற வாழ்க்கையே சிறந்தது தோள்விகளில் இருந்து விடுபட உங்களின் மனத்தை ஒருநிலைப்படுத்தத் தியானம் செய்யுங்சன் "சித்தர் ஞானக்கோவை" என் வழங்கப்படும் நூலில் பட்டினத்தார், சிவபாக்கிய பத்திர சிரிய பாடல்களை மனப்படம் செய்தால் பெண் என சை குறையும் எனக் கண் தோதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் வரைந்துள்ளா 音、
- நீங்கள் பென்னைத் தேர்ந்தெடுக்கும் போது அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்துவிட்டுச் செயற்படுங்கள் அவசரப்பட்டு அழகில் மயங்கிவிடாதீர்கள்
"கற்க கசடற கற்பவை சுற்றபின் நிற்க அதற்குக் தக" என்று வள்ளுவன் குறவில் சொன்ன்துபோல பயனற்ற நூல்களில் காலத்தை விரைாக்காதீர்கள் பண்பாடற்ற நன்பர்களால் பனம் பாழாகும்.
பழமொழி சுரகின்றது கனிதப்புத்தகம், நாவல் மர்மத்தொடர், "காதற் கதை மற்றும் எவ்வாப் பTைவருவாய்க்காக வர்த்தக நோக்கில்
எழுதப்படுபவை இவை எம் வாழ்விற்கு உதவாது
சமய நூல்களைப் படங்கள் ஆன்மீக சஞ்சிகை படியுங்கள் இந்துமதச் சோட்பாடுகளைக் கடைப்பிடியுங்கள் உங்கள் மனதில் உறுதி தோன்றும் இவற்றை என் அனுபவத்தில் கண்டுகொண்டு இருக்கின்றேன் " மEதத்துஎைன அனைத்தையும் விட இறைவன் பெருமையை உடையவன்' எனச் சுவாமி விiோனந்தர் ת, מי שווה. ללפיה זה, சொல்வியிருர்கின்றார்.
蔷
இளைஞர்களே!
விழித்துக்கொள்ளுங்கள், இலட்சியத்தை
அடையும் வரை முன்ன்ேறிச்செல்லுங்கள்.
பொன். பாலமுருகன் பணு இராம கருஷ்ன விவேகானந்த டேரன்ஸ், பதுளை
3.

Page 18
வாழ்நாளில் பொய்யுரைக்கத் தள்ளப்பட்டதா தமிழினம் !
வாய்மையையே வாழ்க்கையாக வாழ்ந்த அரிச்சந்திரன், தூய்மையாக வாய்மையை வளர்த்திட்ட வள்ளல், தாய்மை நிறை கையேயியிடம் வாய்மைக்காகத்தோற்றவன் தசரதன் பொய்மையை மனதால் நினைத்திட்ட தருமரோ தன் புக்கப்படுகிறார்.
வியாபாரிக்குப் பொய்யும் ஒரு முலதனமா? வியாபாரத்தில் பொய்யருக்குத்தான் வேதனமா? நோயாளிக்கு வைத்தியர் பொய்யுரைத்திடுவார் - அது தோபால் நோயாளி நோகம விருப்பதற்காகவன்றோ!
தர்க்க அடிப்படையில் வாதிடும் வழக்கறிஞர்கள் - தம் வர்க்கமென வந்து வழிந்து நிற்போரிற்காய்ப்பொய் பேசிடுவர். நோக்கமில்லாது பொய் கூறிடும் இவர்களுக்குப்பன ஏக்கங்களும் அடிப்படையாய் அமைந்திடும்.
தொடக்கத்தில் "ஒரு பொய் மட்டும் கூறலாம்" எனப் படபடக்கும் மனம் பாவிகளாகிய எமக்குண்டு - அதுவே சட்சடக்கும் அளவிற்குச்சடுதியாக வளர்ந்து பின்பு மடமட்வெனப் பல புதைகளைப் பிறப்பிக்கும்.
கனவு காண்கையிலேயே பொய் சுடறும் மனிதன் நனவு வாழ்க்கையிலா மெய் கூறப்போகிறான்? தினமும் திகட்டாது புனரரைத்திட்ட எமக்கு எம் மன்மும் திரையிடப்பட்டிருப்பது புரியாதிருக்கிறது.
வல்வதான விஞ்ஞானத்திலும் விதிகள் பொய்யாகின்றன! நல்லதான மெஞ்ஞானத்திலும் ஞாலத்தைப்பொய்யென்கின்றனர். இதைவிட எல்லோரும் பொய்பேசுகின்றனர் என்பதற்காக நல்ல உள்ளமுனடயோர் பொய்யுரைத்திடலாமோ!
தியதல்லாத சொல்லைச்செப்பல் வாய்மை - மற்றவரின் துரிய மனம் தோகாது பேசுதல் வாய்மை தியதாயினும் உள்ளதைக் கூறல் வாய்மை எம் வாயால் நடந்ததை உரைத்தல் வாய்மை
உள்ளத்தால் பொய்யுரையாதிருப்பின் உலக உத்தமர்களின்
உள்ளத்தில் உயர்வாயிருப்பான் தானம், தவம் புரிவோரை விட உயர்த்தவனாகிவிடுவான் மனதால் தூயவனாகிவிடுவான் உயர்ந்த உள்ளத்தை சக்தியை உள்ளகத்தே உணர்ந்திருப்பான்
இன்றிலிருந்து பொய்யுரையாமையைத் தனியறமாக்கி நன்றாகவாழ நல்வளம் பொருகி நடந்திடுவோம் - இல் முன்றவில் நிலா ஆதவர்த்தனமாய் ஆரோகணிப்பது போலே இன்றிலிருந்து பொய்யுரையான மயைப் பொது அறமாக்கிடுவோம்.
சகத்தில் சகத்தன். 32

ঃস্বল্প s ஜூx: & ჯ. ჯ. - 3 3 ாசனம்
ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம் &:ண்ண்ை& டட்ல் உள ஆரோக்கியம் ஒருவரின் ஆக்கபூர்வ வெற்றிக்கு
வித்திடும் சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? அந்த வகையில் உடல், உள ஆரோக்கியற்ற மனிதனால் என் தயும் திறன்படச் செய்ய மு:ாது இங்கு ஆரோக்கியம் என்பது In I al), ց: stroում, 3 */ :னதும் வளர்ச்சியையும் ஒருங்சே குறிக்கும் இதையே ஆங்கீத்தில் "Health includes the healtlı (of the b}{O}(ly and the finind" GT 557 J. GII ITIĜI (3-4) (7:57.IT LIVILLET னந்தா யோகப்பயிற்சிகள்" என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Guri i Tij, IT I GJT ET) மட்டுமே உடலுக்கும். உள்ளத்திற்கும் ஒருங்கே சிறந்த பயிற்சிiை ம்ய்ன் அண்மதியைபு ம் தரவல்லது LI JGF 01 IJ III FT 30' யோகாசனம் ப்யின்ற ஒருவர் அன்பு, அறிம்சை, அமைதி, சத்தியம்: சாந்தி, பொதுமை முதலிய நற்பண்புகளை இலகுவாக அ8:டியும். 3 r s t - Irel II Lf சிவானந்த யோகாசனம் பற்றிக் குறிப்பிடுகையில் "Yoga is a Scientific systein that makes you the master of your senses, insteed of beřirlig å sllavës to them and it is Tot a religion yet it embraces ill religions" sт зоглу ц. "Yoga can teach the young the wisdom of age and teach the
old the Secret of youth ở số (})}{f()ỦL73 faốt g|Tử.
奚、 இர ஐயோகத் தினுள்ள்ே அ டங் சபரி ருக்கும் யோகாசனத்திலுள்ள அட் န္တိ fif;/ ဇို့ யோகங்களாவன இயமம், நியமம், யோகாசனம் பிரனே T.I. சமம், பிரத் தியா காரம் தாரனை. தியானம் சமாதி என்பனவாகும். எனவே இயமம் நியமம் என்பவற்றைக் கடைப்பி:தன் மூலம் யோகாசனத்தை இலகுவாக அடையலாம்:இங்கு இயூமம் என்பது அகிம்சை (Non - Wiolence) u jiġifiiiiiiii i (Arti, tliful Iness) u 5 IT lill-Fair Trf II u Lin (Sex- Sublimation) TIGTất Tšiiiiii {Nori - Stealing) II, IT 51 52 pugir, உண்டாக்கும். நியமம் | L 53 22:57, 53; IT ĪĪGI, II, (Plurity) T{{##T G## (C011 [[:11 Iment)தல்தெழி (Allsterity) இறைவனை SF TSIOOTIT JY, #5 (LF 57), LF, Gi}, தின்: 'இறைதாற்களை படித்தல் இறைநாமத்தை உச்சரித்தில் போன்றவற்றை உள்ளடக்கும். யோகாசனத்தின் மூலமே இல் இப்பிநியமங்களை தொடர் ந்து கனடப்பிடிக்க முடியும். எ ம்ை பயிலும் யாவரும் நோயற்ற உடல், அதிகரித்த்னையும் விழிப்பும் உடைய மனம் HC TTS C L YCT0SS YYS T TmTTTSLLLLLLLL LLL LLLLLLLLSTTTTCTTT S TTS வாழ்க்கைப் பயணத்தை வேற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய பாதையை மிகச் சுலபமது ஆடைவர் என்பது திண்ணம் L S SLLSYJS S0 S S S TTtStttt ttt tlLL TT S SYLYL u S S YSS tt L L L LS
த. சோகார்த்திகேயன். 33

Page 19
று 囊 49 CH5°ör søTAT é9U AWUJUD இன்றும் எம் மக்களிடையே அழியாமல் கானப்படும் பழக்கத்தில் ஒன்று இடிச்சத்தம் கேட்கும் போது "அருச்சுனா அபயம்" என்று கூறும் வழக்கம் இதற்குக் காரனம் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் ஈந்து தேவர்களின் அருளால் பிறந்தவர்கள் என்பது பாரதம் கூறும் உண்மை இதில் இந்திரனது அருள்பெற்று ஐனித்தவன் அர்ச்சுனன் இந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளவை மழை, 2 ). 31. TLD 'அர்ச்சுனன் பெயரை உச்சரித்து அவளிடம் அபயம் அடைபவர்களைத்தான் ஒன்றும் செய்ய மாட்டேன்" என்று இந்திரன் வாக்குத் தந்திருந்தான் என்றும் மகாபாரதச் சம்பவம் ஒன்றையும் ஆதாரமாகக் கூறுவார்கள் நம் பெரியோர்கள்
என்ன? இப்படியும் நல்லதொரு முடநம்பிக்கையான கதையா என்று சான்னத்தோன்றுகிறதா? நாங்கள் அப்படி என்ன்னனினால் எண்ணியதுதான் தவறு ஒரு நல்ல பழக்கம் வலுப்பெற இந்தக்கதை உதவினாலும் இதற்கு விஞ்ஞான் ரீதியிலான விளக்கம் ஒன்று உன்டு.
நமது சாதிலுள்ளே மெல்லி சவ்வு ஒன்று உள்ளது ஒளி அலைகளை வாங்கி அது அதிர்வதால்த்தான் நம்மால் கேட்கமுடிகின்றது. இந்த சவ்வு போன்ற பகுதி வெளிக்காட்டினால் அழுத்தப்படுகிறது. அதனை ஈடு செய்ய காதின் சவ்வையும், தொண்டையும் இனைக்கும் ஒரு காற்றுக் குழாய் ஒன்று இருக்கிறது. வாயின் முலம் இதில் புகும் காற்று, உட்புறமாகச் சவ்வை அடைந்து வெளிக்காற்றின் அழுத்தத்திற்கு ஈடுசெய்கிறது. இடியோசைகேட்டும் போது சவ்வின் வெளிப்பகுதி அதிக அழுத்தத்திற்கு ஆளாகின்றது. அதனை ஈடு செய்து சவ்வைப் பாதுகாக்க உள்ளே உள்ள காற்றுக்குழாயில் போதுமான காற்று வேண்டும் உரத்த குரவில் 'அருச்சுனா அபயம்" 5 TG37 tr). சொல்லும் போது வெளிக்காற்று தொண்டைவழியே சென்று காற்றுக் குழலை நிரப்பி சவ்வைப் பாதுகாக்கின்றது இந்து தத்தத்துவங்கள் என்றுமே பிழைத்ததில்லை பொய்யுமல்ல! அவை காலத்தால் திரிபுற விளக்கமளித்தால் தான் தவறான கொள்கைகள் ஆகத் தெரிகிறது ஆழமாகச் சிந்தித்தால் எமது தத்துவங்கள் யாவும் உண்மையே என்பது தெளிவாகும்.
செல்வன் சிறிஷான் மகாதேவன்
፲፰ ፳ነ}gሻኽ| | _ Gü1
34

இந்துக்கள் பதில் பகரமுடியாதவர்களா?
t கருமம் அல்லது வினை என்றால் என்ன?
வினை என்றால் ஒ செயலரின் காரனம் அதனால் ஏற்படும் பலன் பற்றும் அதன் தாக்கம் மறுதாக்கம் என்பவற்றின் முலம் அனைத்து உயிர்களையும் ஆட்சி செய்யும் ஓர் உலகளாவிய கோட்பாடு ஆகும் வினையானது நல்வினை திவினை என இருவகைப்படுகிறது. நாம் முற்பிறப்பில் செய்த வினைகளின் பயன்களையே அப்பிறப்பில் அனுபவிக்கின்றோம். நல்வினை செப்பின் இன்பத்தையும், தீவினை செய்யின் துன்பத்தையும் அனுபவிக்கின்றோம். ஆகவே நாம் இப்பிறப்பில் அனுபவிப்பதற்கு முற்பிறப்பில் செய்த வினையே காரணமாகின்றது. வினையின் பவன்ானது "ஒர் தாக்கத்திற்குச் சமும் எதிருமான மதுதாக்கம் உள்ளது" என்ற விதிக்கு அமைய நடைபெறுகிறது.
உதாரணமாக ஒருவர் பங்களிடம் அன்பாகக் கதைத்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவிர்கள் இதேவேளை அவர் வன்மொழிகளைப் பிரயோகித்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் பின்னொரு காலத்தில் பற்றவர்கள் ஊடாக அவரும்
துன்பத்தையோ அல்லது இன்பததையே அனுபவிப்பார்
எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செவிலும் சிந்தனையிலும் நல்லவற்றையே செய்தல் வேண்டும்.
2. ஏன் இந்துக்கள் பசுக்களைப் புனிதமாகக் கருதுகின்றனர்? பசுவானது வழங்கும் இயல்பை ஒவ்வொரு வருக்கும் உனர்த்துகின்றது. பசுவின் இயல்பை மதிப்பதன் மூலம் ஏனைய ஜீவராசிகளையும் மதிக்கின்றோம். இந்துக்கள் பசுக்களை பட்டுமன்றி மற்ற உயிர்களையும் புனிதமாகவே கருதுகின்றனர். பகவானது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் குறிப்பதுடன் ஆன்மா பிடிவாதம் மற்றும் கட்டுப்பாடற்ற மனநிலை என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்றும் அதி சிறந்த வழங்கும் இயல்பை உடையது ஆகையால் மற்றவற்றை விட உன்னதமானது இதன் வழங்கும் இயல்பானது உடலிவிருந்து விடுபட்ட ஆத்மாவின் வழங்கும் இயல்பிற்கு ஒப்பானது 'Gl 51. 33) y ligi ! ! Eն "I Hծ, թ, நிறைவிற்கு -'| 3ði L (L''' is | fj ! ! :S விளங்குகின்றது.
இன்று உலகத்திலே மிகச்சிறந்த வழங்கும் இயல்புள்ளவர் யார்? ஒவ்வொரு உணவு வேளையிலும் நாம் யாரைச் சான் கிறோம் நீடன் வகையில் பால், தயிர் நெய் என்ப்பவ வகையிலும் உடை பாதணி தொப்பி எனப்பலவிதங்களில்
35

Page 20
தன்னை வழங்குகின்றது. எனவே பசு உயிருடன் வாழும் பொழுதும் இறந்தபிறகும் மற்றவர்களுக்குத் தன்ன்ை வழங்குகின்றது. எனவே தான் இந்துக்களாகிய நாம் பக்களைப்
புனிதப்படுத்திப் பாதுகாக்கின்றோம். 4 மாமிசம் உட்கொள்ளல் இந்துக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா? ஏனைய அங்கிகளுக்கும் மிகவும் குறைந்த பாதிப்புடன் வாழ்வதற்கான் வழிமுறைகள்ளத் தாவர போசனை முலம் இந்துக்கள் கற்றுக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய உலகில் அனைத்து இந்துக்களும் தாவர போசனையாளர்கள் அல்ல. மாமிசத்தை நீட்னேவாக உட்கொள்பவர்களும் உண்டு
இந்து சமயம் கடுமையான கட்டளைகளை உடையது அல்ல. அதாவது இவற்றைச் செய்ய வேண்டும். இவற்றைச் செய்யக்கூடாது எனக்குறிப்பிடுவதில்லை. நாம் செய்ய வேண்டியவற்றையும் செய்யக்கூடாத வற்றையும் நமது மனமே அதாவது நம்மையே தீர்மானிக்கச் சொல்கிறது.
இக் கேள்வியின் விளக்கத்தை அகிம்சை எனும் கோட்பாட்டின் மூலம் மிகவும் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அகிம்சை என்பது உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் உளரீதியாக துன்புறுத்தாதிருத்தல் ஆகும் அகிம்சை வழியில் ஈடுபட விரும்புபவர்கள் யாராயினும் இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவரும் இயல்பாகவே தாவர போசனையாளராகக் கானப்படுவார்கள்.
சாதாரன மாகச் சைவக் குரு மார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் கட்டாய தாவர போசனையாளராகக் கானப்படுகிறார்கள். ஆனால் படையினர் போன்றவர்கள் LLLL L L TT S S K tt L S S S T HH HC u u u u SSSY L SSS TTTT T LS மற்றும் யோகாசன்ம், தியானம் செய்பவர்களும் இவற்றில் சிறந்து விளங்குவதற்குத் தாவர போசனையாளர்களாக இருத்தல் வேண்டும்.
நம்மையே தாவரபோசனை பற்றிய கருத்தை எம்மிடமே விட்டு விட்ட போதிலும் வேதம், திருக்குறள் மற்றும் மனுநீதி போன்ற நூல்களில் தாவர போசனையாளராக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன தாவர போசனையாளராக இருப்பதன் முலம் எம்மிடமுள்ள வன்முறை 鹉_5n山山māsm五umüpan、
தமிழாக்கம் ஆ. சாலினி L -
35

கல்ப்பிதசங்கீதம்
ET I sig பழம்பெரு Êîj CJITLI, BJ, LI - LF, F PN TITAJ,GITIT Gill) இயற்றப்பட்டு தம்மாற் பாடப்படுகின்ற உருப்பபு வகைகள் யாவும் கல்ப்பித
சங்கீதத் தினுள் அடங்கும்.
கல்ப்பித சங்கீதத்தினுள் போதியளவு பயிற்சி செய்து பாடப்படுகின்ற பதம் ஜாவளி, க்ருதி போன்ற உருப்படிகள் அடங்கும். இவ் சுலப்பித சங்கீதத்தின் முலா வே சங்கித சாஸ்திரம் அழியாமல் இன்று வரை டேனப்படுகிறது.
முன்னோ சுனா வி மிகச் சிறந்த வாக்கே பசி சாரா சனா ல இயற்றப் பட்ட க்ருதிகள் இராசமாளிகைகள், வர்னம் தில்லான் பதம் போன்றவற்றை இன்று வரை எம்மால் மனப்படம் செய்யப்பட்டு அவை நிலை பெற்று விளங்குவதற்கும், எழுத்து வடிவில் இசை நூல்களாக எழுதப்பட்டுள்ளமைக்கும் இந்த கல்ப் பரித சங் கிதமே வழிவகுத்துள்ளது.
சங்கீத வித்துவான்களால் இயற்றப்பட்ட சித்தனன்கள் சங்கதி நிறைந்தக்குதிகள் யாவும் எம்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கர்நாடக சங்கீதம் மூலம் வெளியுலகிற்கு வெளிப்படப் பெரிதும்
உதவுவது கல்ப்பித சங்கீதமேயாகும்.
கல்ப்பித சங்கீதமான்து. தியாகராஜர் புரந்தர தாளர், பாபநாசம் சிவன் முத்துத்தான் டவர் போன்ற சங்கீதத்தின் உயிர்நாடிகளான் வாக்கேயக்காரர்களால் இராக ஆலாபனை செய்யப்பட்டு இராக விட்சனம் தவறாது இயற்றப்பட்ட உருப்படிகள் செவிவழியாகவோ குரு - சிடர் முறையிலோ, நால்கள் வாயிலாகவோ எம் மத்தியில் இன்று வரை நின்று நிலவுகிறது
ஆகவே கல்ப்பித சங்கீதமானது மனோதர்ம சங்கீதத்தை போன்றல்லாது பண்டிதர் முதல் பாமரர் வரை நாம் அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. எந்தவித இசைஞானமும் இல்லாத ஒருவரும் சுட சுலப்பித சங்கீத உருப்படிகளை இரசித்து மகிழலாம்.
பிரசாந்தி தகராஜ்
37

Page 21
தொருத்த கணைகளிற்கு அருக்கிய பதில்கள் கேள்விகளால் ஒரு வேள்வி வாரித்தருவது - கம்பவாரிதி (இ. ஜெயராஜ்)
* நமது சமயத்தில் எடுத்ததற்கெல்லாம் கிரியைகள் அளவுக்கதிகமாய்க் காணப்படுகின்றன.இது சில வேளை உண்மையான பக்திக்கு இடையூறோ என எண்ணத் தோன்றுகிறது.நம்முடைய சமயத்தில் இத்தனை கிரியைகள் தேவைதானா?
நமக்குள்ளே இறைவன் இருந்தும் ஆணவ மறைப்பால் அவனைக் காணமுடியாமல் இறைவனிலிருந்து வெகுதூரத்தில் நாம் இருக்கிறோம்.நம்மைப் படிப்படியாக இ ைற வ னுக கு
அருகில் அழைத்துச் சென்று அவனோடு ஒன்ற வைக்க நம்முடைய சமயம் வழிபாட்டினை நான்கு படிகளாய்
அமைத்துள்ளது.அவையே சைவ நாற்பாதங்கள் எனக் கூறப்படும் சரியை கிரியையோகம்,ஞானம் என்பனவாம்.இவற்றுள் சரியை ப| ற வழிபாடு சிரியை அ சுப் புறவழிபாடு யோகம் அகவழிபாடுஞானம் இறைவேணாடு ஒன்றுதல் முதலில் புறத்தே வழிபட்டுப்பின் அகத்திலும் புறத்திலும் வழிபட்டு அதன்பின் தனயே அகத தில் வழிபட்டு முடிவில் வழிபடுவோன் வழிபடுபொருள் வழிபாடு எனும் மூன்று நிலையறுத்து அதுவேயாதல் எனும் ஒன்றுதல்நிலையடையும் படிமுறை சி ப்ெ 西、 வழிபாட்டு II 30 அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் உலகப்பற்றோடு நிற்போர் சரியைகிரியை எனும் இருநிலை வழிபாட்டிலேயே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர் அவர்கள் தொகையே சமயத்தில் எப்போதும் அதிகம் அங்கனம் பெரும்பான்மையினராய் இருக்கும் அவர்களை ஒவ்வொரு கிரியையும் அகவழிபாட்டுத் துரண்டுதலைக் கொடுத்து வளர்கின்றது. கிரியைகளில் ஈடுபட்டவர்கள் பழக்க தோஷத்தால் அதனின்றும் விடுபட முடியாமல் வழிபாட்டைத் தொடருவர். மதம் மாறிய நமது நாவுக்ரைச நாயனார் சலம்பூவொடுதுபம் மறந்தறியோன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் எனப் பழக்கப்பட்ட கிரியைகளில் இருந்து விடுபட முடியால் பிற மதம் சேர்ந்த பிறது தான் அவஸ்தைப்பட்டதைப் பாடியிருப்பதை அறிய இவ்வுண்மை உணரப்படும் இது உயர்ந்த வழிபாட்டு முறை அல்ல என்பதனாலும் தாழ்நிலையில் நிற்போரை உயர்ந்தும் ஒரு முறையாகவே கொள்ளப்படுகிறது. அதனால் கிரியைகள் அவசியமே. கடைசிப்பக்கம் பார்க்கவும்
38

சங்கநாகும் குறுக்கெழுத்துப் போட்டி இல 06
200/= 150/= 100/=
År 37. LI TÄLLT ä? Iirit, Tiffisi
வித்தியாயம்
S5 Š| LJ, L, J + G#14J) 13 all | JJ EĤILE N 구 S.
மீதும்பிட்டிய பாறை
I N
SS
| | 並
N
盖
N
N
2, 3; L. Liri: L. Kallai ya Tsi W432 W)S), III al Till I till Wola
S S. Ma tara N" N
S
| 다
S No 42W |0 NLITsilig Hot 11e
Rill, LLC
演
' : ; M. Wijayariibiga
S2C) ২
மேலிருந்து கீழ்
விநாயகருக்கு உரிய மறுபெயர்களில் ஒன்று, கனங்களின் # ନର୍ତ୍ତୀ ନା)ଛ://}
2 மாதங்களில் ஒன்று, முருகனுக்குரிய விதரங்களில் ஒன்றாகவும்
ଶlf (ty if). தித்திப்பு, இனிப்பை இவ்வாறும் கூறலாம் தலைகீழாக உள்ளது. 4. பண்டைய சாஸ்த்தில் இவை விட்டின் செல்வமாகக் கருதப்
பட்டன் தலைகீழாக உள்ளது. 7 கழிவுநீரை வெளியேற்றும் வடிகால் 8. இதற்குரிய எதிர்ப்பதம் மறுமை 11 ஒரு நாளில் சூரியன் எமக்கு ஒளிதரும் பகுதியை இவ்வாறு
அழைப்போம் நித்திரையை இவ்வாறும் கூறலாம். மகிழ்ச்சியான தாக்கத்தை ஆனந்த - என அழைப்பர் | துரியோதனன், திரெளபதியின் இதைக் களையும் படி உத்தர GTI " 3 . 1. சைவசமயத்தின் முதல்வன், முக்கண்னன் தலைகீழாக
I SITT
円
சந்திரனுக்குரிய மறுபெயர்களில் ஒன்று புத்தியையும் குறிக்கும்.
39

Page 22
இடமிருந்து வலம்
.
I.
7,
நேரத்தைக்காட்டுவது பல வடிவங்களிலும் பல அளவிலும்
FIT-3 3T Li L IKT-FMJபாரத்தைத் தாங்குவதை இவ்வாறு கூறலாம். முதல் முதலில் கற்கோயில் சுட்டிய மன்னர்கள் திரும்பி புள்ளனர்.
ஐந்தொழில்களில் ஒன்று
ஒரு தினத்தைக் குறிக்கும் எண்.
கடுமையான கூட்டை இவ்வாறும் கூறுவர். 2 வடிகட்டவில் எஞ்சும் பகுதி சாறு எடுக்கப்பட்ட கரும்பை
இவ்வாறு சொல்வர். குழம்பியுள்ளது. மிரண்டால் காடு கொள்ளாது பழமொழி திரும்பியுள்ளது. சாரளத்தை இவ்வாறுதான் பொதுவாக அழைப்பர் வேற்று மொழிச் சொல். காட்டுக்கு ஒத்த கருத்துச் சொல், திரும்பியுள்ளது. பெயராகவும், வினையாகவும் வரும் சொல் திரும்பியுள்ளது.
கவர் இருந்தால்த்தான் இது வரைய முடியும் குழம்பியுள்ளது.
கொழும்பு சனாதன் தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் No-03 Ridgeway Place Colombo - 04. TYP; 58.4145 - (01)
பூரீ இராமகிருஷ்ன விவேகானந்த பேரவை 2B, உதயராஜ
மாவத்தை பதுளை. திவ்விய ஜீவன சங்கம் சிவனந்த தபோவனம் உப்பு:வெளி
( 1 ) :-) - () அருள் மிகு பரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வறட்டன் பூணூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில் பொகவந்தலாவ சனாதன தர்ம பு:வ விழிப்புனர்ச்சி கழகம் No-38 Vihara Road Tigi Off - 3014 பரீ சுதிரேசன் கோயில் தலாவாக்கலை பூg S மனோகரக் குருக்கள் மன்னாாத்திவு ஆலயங்களின் விசேட பிரதிநிதி உப்புக்குளம் சித்தி விநாயகர் ஆலயம் மன்னார். DIT, P. SuIresh 41 BLIS StaIld Hatto Ill 051 23020
[]]
 

அண்மைய தாய்நாட்டச் சேர்ந்த விஷ்வந்து பரிசித் । । । ।।।।
1T T T F TFTFTTT
豆) 苇
茜山) ) GL( । । ।।।। リエuss g(エ cm ILLI JIEN TALI TOTGI IT FI GTT iTii I ।
। । ।।।। । । । ।।।। எப்படிச் செய்யாது விடுவது TOT II). குழம்பி அச்சிரியைகளைச் செய்ய முடியாது மீண்டும் தம்மதம் சார்ந்தார்களாம். சொமினிஸ்டுகளாக மாறியவர்கள் சு பிதுர் சாரியம் முதலியவற்றை விடமுடியாது அக்கிரியைகளை தொடர்ந்து செய்து பின் சமயிகளானார்களாம் நமது சமயச்சிரியைகள்
। । । ।।।। । । । ।।।। ஆட்கொள்ளப்படபுருக்கும் நம் சமயத்தைக் காட்பாற்றிய து யோகிகளையும் ஞானிகளையும் விட கிரியையாளர்களே அது
। ।।।।
* எல்லா விதரங்களும் பட்டினி, தூக்கமின்மை முதலியவற்றை வலியுறுத்துகின்றன. இறைவனை நாம் தாய் என்கிறோம். அது உண்மையானால் தாயாகிய இறைவன் பிள்ளைகளாகிய நாம்
ਸuਪTLD) ਸੰਘ। மகிழமாட்டானெனின் விதரங்கள் எதற்கு?
| ii | iii । । ।।।। ஆனால் அக்காரியங்கள் இறைவனை மகிழ்விப்பதற்காய் செய்யப்படுவது அல்ல. நம்மனதில் கட்டுப்பாட்டில் பொறிகளைக் சொளரும் பயிற்சிக்காகவே அதற்கு காரியங்களைச் செய்கிறோம் கட்டுப்படாத மன்னவனை ஆசிரியன் அடித்துத் துன்புறுத்தி
। । ।।।।
। ।।।। । ।।।।।।। KS THaLa a LL S Lm T T SK KK L S SY u u u SS S LH LLS SeSSYT HH பொப்சன் அடக்கவேண்டும் அப்பொறிகள் அடக்கவே
। । । ।।।। । । மகிழ்வான் என நம் சமயம் | ii | iii

Page 23