கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2001.12

Page 1


Page 2
sississä표는표E - **龍도 역 역 1년 |역구로역u Q1 mul R.: '**m후m력후 역패활T력 11년 Fa형 PEdgmac. ||wits & E-TTT學T급|學관않을
| &불명동역 :HF***&H : %s & 용역 명. |wi활 『면ms MITR (經學院 提역F& 3 :명. |w道三等學, T디어: 31:RS:C&M***is &
s'iss&##Ęin Je||no
sae 混)!? strētsissae ; 1,1 ss)saeins.歴)
「司uénn** *屬*巴羽田
!
\,), ( ) Notas.■)』,『다: T_.■『』『』5활■
 
 
 
 
 
 

உள்ளே
அமெரிக்காவில் பூரீ ராஜ ராஜேஸ்வரி பீடம் அணுகுண்டும் பகவத்கீதையும் இருபானம் இணையும் ஜோதிட சாஸ்திரங்கள் தேவைதானா? இளைஞர்களுக்கு இந்து மதம் பரீட்சைக்குப் பின்
膏
ஆரியபட்டா பாலமந்திர் ஆசிரியர்குழு
ஆலோசகள்
ஆள். ஜனாள்த்தனன்
பொறுப்பாசிரியர்
ரி. உமையாள்
நிர்வாக ஆசிரியர்
rf. LusuToif
ஆசிரியர்கள்
சங்கர்நாராயணன். கே அனுஷியா, எஸ் பிரகாஷினி. எம் துஷ்யந்தி. வி தமயந்தி, வி சந்திரிக்கா, எம் பவதாரணி பி மகேஸ்வரி. எள்
LEGESTIT. GTCri
நரமணி. எஸ் ஆனந்தரவி. ரி ராஜபாவினி பி ரகுமலா ரி
சங்கநாதம்
முழக்கம் 18 விலை 15
வாழ்க்கையில் நம்பிக்கை மிகமுக்கியம் நம்பினால் எதுவும் நடக்கும் இது அனுபவம் சிலநேரம் நடப்பதை நம்பமுடிவதில்லை. இது பதார்த்தம் எங்களை ஆக்கிர மித்திருப்பதும் ஆச்சரியப்படுத்தி இருப்பதும் இந்த யதார்த்தமே.
வாசகர்களின் வாசல்தேடி வந்த சங்கநாதத்தை வாரியனைத்து உச்சிமுகர்ந்த உங்கள் ஒவ்வொருவரது நெஞ்சுக்கும் நெருக்கமாய் நின்று நன்றி கூறுகிறோம். அதிகம் தொடர்வதற்கும் குறையைக் களைவதற்கும் எங்களை வாழவைக்கும் வாசகர்கள் வாழிகாட்ட வேண்டும்.
அடுத்து நாங்கள் எடுத்து வைக்கும் வெற்றிப் படியின் ஒவ்வோர் அடியும் உங்கள்
துணையோடு தொடரும்,
ஆசிரியர்குழு இல. 3 றிஜ்வே பிளேஸ்
கொழும்பு - 04 தொலை பேசி 554759

Page 3
நீங்கா நினைவுகளுடன். g ai Laigdigri, at உன் பாதங்களில் சமர்ப்பிக்கும் சங்கநாதம்
முழங்கிய நாதங்களுக்கு எல்லாம் ,
முதன்மையாய் இருந்து ஆலோசனை வழங்கினாயே.
இனி முழங்கும் சங்கநாதங்கள் எல்லாம் E G GLIL GFG) முழங்கட்டும்!
சங்கநாதம் வாழும்வரை நீ வாழ்ந்து கொண்டிருப்பாய்
நீங்காத நினைவுகளுடன் உர்ை நின்னிைகள்
 

செல்ல(வ)தாய்க்கு கண்ணிரஞ்சலி
1985ம் ஆண்டு பங்குனி மாதம் 8ம் திகதி எழில் பொங்கும் யாழ்ப்பானத்தில் சின்னன்யா முத்துப்பிள்ள்ை தம்பதிகளுக்கு மகளாக அவதரித்தார்.இவர் இளமைக்காவத்திலேயே கல்வியிலும் இறைபக்தியிலும் பொது நல நோக்கிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்
இளமைக்காலத்திலேயே சட்டத்துறையில் மிக ஆர்வம் கொண்டதால் இவருடைய பயணம் சட்டத்துறையைச் சார்ந்த தாகவே இருந்தது. இவர் இலங்கை பல்கலைக்கழகத்தில் கலைத்துறைப் பட்டதாரியாகவும் (1956) வர்ைடன் பல்கலைக் கழகத்தில் சட்ட நிபு:ாராகவும் 1986) சட்டத்தர தைரியாகவும் (1987) பத்திரிகைத் துறையில் பட்டதாரியாகவும் பட்டம் பெற்றவர். இவர் தனது வாழ்க்கைத் துணையை சங்க அதிகாரியாக திரு கல்யாண சுந்தரம் அவர்களைக் கரம்பிடித்து வியாசா என்னும் மகவை 1973ம் ஆண்டு பெற்றெடுத்தனர். அனானதச்சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் சச்சிதானந்தசரஸ்வதி மாதாஜி அவர்களுக்குப் பினர்னர் திருக்கோணமலையில் சிவானந்ததபோவனம் என்னும் ஆச்சிரமத்தை வழிநடத்தி வந்தார். அதுமட்டுமல்லாது விஸ்வநிந்து பரிஷ்த் இலங்கை சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் திருமுவர் சங்கம் போன்ற வற்றுக்கு நல்வழிகாட்டியாக இருந்தவர். இவரது ஆசியுடன் தான் சங்கநாதம் மாதாாந்த ஆன்மீக சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகின்றது. அத்துடன் இச்சஞ்சிகையின் பிரதம ஆலோசகராக இருந்து பல ஆக்கங்களையும் வழங்கி பேராதரவு வழங்கியவர்.
அத்துடன் கதிர்காமம் தெய்வானை அம்மன் தேவஸ்தானத்துடன் நீண்ட தொடர்புடையவர். காதிர்காம தெய்வானை அம்மன் தேவஸ்தான வரலாறு மாரியம்மன் திருப்புகழ் மலர் இதய நோயை தடுப்பது தொடர்பான நூாலையும், உடப்பூர் வடபத்திரகாளி பனுவல் வல்லை வடிகாம்பிகா மாவை ஆகிய துரல்களை இந்து சமுதாயம் படித்து பயனுறுவதற்காக வெளியிட்டார். இலங்கைத் தமிழர் வரலாறு இலங்கை இந்துக்கள் வரலாறு போன்ற நூல்கள் எழுதப்பட்டு அச்சிடப்படாமல் உள்ளது.
சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் பல வழிகளிலும் உதவி புரிந்து தோன்கொடுத்து எம்மை வழிநடத்திச் சென்ற தாய் நோயால் பீடிக்கப்பட்டு கடந்த 28ம் திகதி மாசிமாதம் எம் நெஞ்சங்களை விட்டுச் சென்றாலும் அவரது ஆசி என்றும் எம்மை விட்டு நீங்காது.
இவருடைய ஆத்மா சந்திக்காக கழக தலைமையகத்தில் பணினிது திருமுறை முற்தேர்தல் பங்குனி மாதம் சீர் திகதி தொடக்கம் 5 - 7. மணி வரை தடைபெற்து வருகின்றது.
ஊரெலாம் கூடி ஓவிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பினமென்று பேரிட்டுச் சூரையம் காட்டிடை கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களோ,
சங்கநாதம் ஆசிரியர்குழு

Page 4
Sage Selvam - Teasure Immeasurable
An early acqaintance with Selvam Kalyanasundaram. Then Miss Chinnaiah was revived later in time providentially to know the
ever by work and deed enlightening me of this Creative Source, answering aptly all my questions dispelling doubts and revealing the wonder behind creation. This Wonder notaformula but the reality telling me about the effect of Mantars the crea five vibrations aboutlight-beings and of the cosmic panorama, a wonderful tapestry of innunerable created life - forms. The Spiritual depth of Selvam kalyanasundaram was unfathamable. To me she was mother, friend, preceptor and at times antagonist owing to my arid intellectual outlook.
Selvam Kalyanasundaram Prachised “Bakti" most fervently. She lived her spirituality and dealt with the divine as one at home with The deities she performed Gagnas and humans regularly. Most unasissted. I am Sorry to say that to her I was an unwilling protege whom, she nevertherless persisted to work on me with tolerant love.
She was a prolific writer, her knowledge of the scriptures deep and more then everything else, a great" tapasi" although, a prachising barrister. Her tapas was deep and intense and is now wonder why she was tolerent of my intellectural company. Her love was deep and intense and she fore sook the limelight many years ago, not coming into the glare of publicity. The Hindus, especially, of Sri Lanka must have been largely unaware of the great" Munivar amma" of 3 Ridgeway Place, Colombo - 4. Whose physical stature resembled sage Agaetiyan and whose visage and bearing was that of Mother Druge The average human losses the best amengst. Them only to repent belatedly. Live Markandu Swamıy and yogar swarni, Selvamı Amma belongs to the Spiritual lineage of Sri Lanka we cannot deny her place there a among them,
Mrs. Selvan Kalyanasundaram became Familiar to leafter a gap of Several years knowing her in Iny early youth and after the interval as my lawyer,
There are days. When we set out to Courts she would say "The judge wont come today" and so it happened, Her prophetic words on Simple and the more compiler matters turned out to be
4
 

true. I always questioned her as to the wisdom of performing" Yogains" which proved detrimental to her health. She would reply at once that the supply agents should be appeased Agni, Waruna, Wayu and the Devas; otherwise humans would suffer. Again She said if every cell in my being were squeezed the essence would be only the "Wedas"
Under her guidance I transcended the conflict in my mind about Vedanta and siddhanta philosophics. She would say with Firmness" all sivan temples in Srilanka come up with creation - "Koneswaram, Munneswaram Thiruketheeswaran , Naguloswar and Kokkaticholai Easwaran
from Selvam Kalyanasundarm's lips unconsciously works of Wisdom would tumble, "Whyakumbam if no mantra is chanted it is of no use "There was a day when my brother's wife telephone me that my brother was getting very late to return from office, My preceptor mother and friend, hearing of this. Sat before her omakundam, lit up the twins she arranged and as the tongues of flames swept up. She told IIle don't worry he will return soon and he did. Her many works of advice she gave me, she would report with all your to least locked up within you and not given out, you will born a blind" Snake in your next birth" when responded saying I am of a Seculas heritage and what is the use; she would angrily refort Wiswamitra was a prince and stilla sage why not you?
Selwern Kalyanasundaram lived as a sprituval phenomenon amongst us, but many of LIS never gave weight to if. Now she is gone into the invisible realm to a place that would value and treasure her
For those who tread the saintly ways There is no looking back She's gone behind the invisiblo screen And We are left askiance Sewarm a treasure, lived amongst us As just author human being Oh! if you behold her visage She is a Sago through and through
Miss . Китrasingam

Page 5
୧୭
அன்னை பராசக்தியை உள்ளன்புடன் வழிபட்டால் தேவியானவள் எல்லாவிதமான சித்திகளையும் தந்தருளுவாள். சிவனர் இர்ை றிச் சக்தியில்லை சக்தியின்றிச் சிவன் இல்லை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அவளுக்கு சிவசக்தி ஐக்கிய ஸ்ரு பிணி என்ற நாமம் அமைந்திருப்பதைக் கானலாம். சக்தி வழிபாடானது எத்தனையோ பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.
பூரீலபூரீ சைதன்யானந்தா அவர்கள் இலங்கையில் பிறந்து யாழ்ப்பானத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கொழும்ப பல கலைக் கழகத் தில் கட்டிடக் கலைப்பட்டம் பெற்றவர். இவர் தேவி வழிபாட்டில் சிறுவயதினரில் ஆர்வம் கொண்டு தந்தைவிட்ட வழிபாட்டைத் தொடர வேனிடமென ஆர்வம் கொண்டார். இவருக்கு தேவியே கருனைபுரிந்து வழிபாட்டிற்கு அருள்புரியத் தொடங்கினாள். இலங்கையில் இருக்கும் காலத்தில் திருக்கோணேஸ்வர த்தில் உப்புவெளி சிவானந்த தபோவனத்தில் பூரீலபூரீ சைதன்யானந்த மாதாஜியால் முறைப்படி மந்திர தினசர் பெற்றுள்ளார். மாதாஜி அவர்கள் தவத்திரு சிவானந்தளிபரஸ்வதி அவர்களின் மூத்த சீடர்களில் ஒருவர். பூணூரீல பூரீ சிவசக்திதானந்தஸ்ரஸ்வதியின் பிரதம சீஷ்யையான பூரீமதி செல்லநாயகி கல்யான
| சுந்தரம் அவர்களிடமும் பூஜா முறைகளைக்
சுற்றுணர்ந்தார்.
திருவரன்ஜி அவர்கள் தொழில் நிமிர்த்தமாக ஆபிரிக்காவில் ஜம்பியா தேசத்துக்குக் கடமையாற்றச்
சென்றார். அவ்விடத் தில் பக்தர்களை ஒன்று சேர்த்து லலிதா ஸஹ R
எப்ரநாம பாராயன
த்தை ஆரம்பித்தார்.
 
 

பூரீலபூரீ அம்ருதானந்தா 1979ம் ஆண்டு திருஹரன்ைஜி அவர்களின் இல்லத்திலிருந்த பீடத்திற்கு வருகைதந்து நவாவர ண பூஜையை திருவாரன் ஜிக்கும் அவரது துணைவி சகுந்தலாதேவிக்கும் உபதேசித்து அதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்துள்ளார். திரு விரன்ஜி அவர்களுக்கு பூரீ வித்யா உபதேசம் முன்பே உபதேசித்திருந்தார். 1980ம் ஆண்டு திருஹரன்ஜி அவர்கள் அமெரிக்கா செனர் று அங்கு காஞ்சிபீடம் என்றும் பின்பு பூரீராஜராஜேஸ்வரிபீடம் என்றும் வீட்டில் அமைத்திருந்தார். இக்கைங்கரியத்தை முறையே நடாத்திவரும் காலகட்டத்தில் 1981ம் ஆண்டு காலை நேர பூஜையின் பொழுது தேவி காட்சி அளித்து அவருக்குப் பூர ன அபிஷேகம் செய்து சைதன்யானந்தா ஸ்ரஸ்வதி என்னும் தீசுை நாமம் சூட்டினாள். துனைவியாருக்கு ஞானம்பாள் எனவும் சூட்டினாள். அதே ஆண்டில் நவராத்திரி பூஜையின் 7ம் நாள் விசேஷார்க்கியத்திலிருந்து வெளிப்பட்ட தேவி வார ன்ஜியின் உள்ளங்கையில் சங்கு ஒன்றையும் வரைந்தருளினார். அம்பிகையின் உத்தரவின்படி 1984ம் ஆண்டு நவாவரன பூஜைவிதி முறைகளைப் பற்றி விரிவாக எழுத ஆரம்பித்து சாரதா நவராத்திரியில் முடித்து வைத்தார். இது பூரீ சக்ர பூஜா விதி என்ற நூலாகும்.
Ësi. t.
من حقيقة جينية العقلية
ܐܸܠܵܐ ܐܲܗ
நியுயோர்க் நகரின் ரொஜஸ்டர் மானிலத்தில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் பூரீ ராஜ ராஜேஸ்வரிபீடம் அமைத்துள்ளார். இப்பீடம் பூரீல பூரீ சைதன்யானந்தா அவர்களின் விடா முயற்சியால் உருவானதாகும். இவ்விடத்துக்குப் பல சமய

Page 6
மக்களும் வருகை தந்து அம்பாளின் அருளைப் பெற்று ஆத்ம திருப்தி அடைவதைக் கானக் கூடியதாக இருந்தது. அந்நாட்டில் தமிழ்மக்கள் தங்கள் சமபா சாரக்கிரியைகள் புரிவதற்கு இம்மாதிரியான கோவில்கள் அனுசரனையாக இருந்தன.
பூரீ ராஜராஜேஸ்வரி பீடத்தில் தினந்தோறும் பூஜைகள் நடப்பதுடனர் விசேட நாட்களில் மிகவும் சிறப் பாக திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. கோவிலினுள்ளே எல்லா விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூரீ ராஜராஜேஸ்வரி சிலை எல்லோரையும் வரவேற்று மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது. சனிக்கிழமை தோறும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் மக்கள் தங்கள் கைகளாலேயே செய்து தேவியை வழிபடும் வகையில் திருஹரன்ஜி அவர்கள் ஒழுங்கு முறை செய்துள்ளார். கோவிலின் முன்புறத்தில் ஹோம குனர்டம் அமைந்துள்ளார்.
கோவிலிவிருக்கும் தேர் மஞ்சம் அனைத்தினதும் சிற்ப வேலைகள் இந்தியாவில் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டவை. பூஜை நேரத்தில் மக்கள் அமைதியான முறையில் இருந்து பூஜையில் கலந்து கொள்வதைக் கானக்கூடியதாக இருந்தது. பூரீலபூரீ சைதன்யானந்தா அவர்களின் மந்திர உச்சாடனம் பக்தர்களை மெய்மறக்கச் செய்கின்றது. நைவேத்தியங்கள் அனைத் தும் கோ வரிவினுள்ளேயே மடப் பள்ளியில் செய்யப்படுகின்றன. அந்நாட்டில் மாவிலையோ தேங்காயோ அறுகம் புல்லோ எதுவும் தட்டப்பாடான பொருளாகத் தெரியவில்லை. அனைத்தும் அங்கே கானக்கூடியனவாக இருந்தன. இவ்வகையான ரொருமைகளுடன் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது பூரீ ராஜராஜேஸ்வரி பீடம்.
திருமதி சற்குணநாதன்.
ஒருவர் நான் நடக்க முடியாமல் ஒருவருஷமாக இருந்தேன் மற்றவர் ஐய்யய்யோ எப்பொழுது ஒருவர் எனக்கு ஒரு வயதாகும் வரை
 
 

நாதவிவாதம்
இலங்கை இந்துக்
கோயில்களில் தமிழில் பூஜை
செய்யப்படுவது வரவேற்கத் தக்கதா?
ஆதி காலத் தொட்டே கோவிலில் பூஜை சமஸ்கிரத
வருகிறது. எனினும் அண்மைக் காலமாகத் தென்னிந்தியாவில் சில வேளைகளில் தமிழில் செமப் பப் பட்டு வருகிறது. இந்தமுறை இலங் கையில் அறிமுகப் படுத்தப் பட்டால் அதனால் ஏற்படக் கூடிய பிரதிபரிப்புகள் எவை? இது வரவேற்கத் தக்கதா?
என்னும் தலைப்பின் கீழ் உங்கள் வாதங்களை எழுதி
எங் சுளுக்கு அணுப் பரி வையுங்கள். சிறந்த மூன்று வா தரிகளுக் கு முனி நூறு
சங் கநாத வெளியீடுகள் F அணுப் பரி, "ח חו au au Jr "3 வைக்கப்படும் இதன் முடிவு இலங்கையிலுள்ள அறிஞர்க எதும் இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த இந்துமத அமைப் பாளர்களதும் தீர்வுகளுடன் பிரசுரிக்கப்படும்.
அனுப்ப வேண்டி முகவரி தாதவிவாதம் றிதழ்வே பிளேஸ் கொழும்பு தி:
மொழியிலேயே செய்யப்பட்டு |
(Web உங்களுக்காக)
1. இந்து சமயத்தின் முக்கிய சமய நூலான பஞ்சாங் கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பின் WWW. hindu. Corg/ scicnices/ Panchangam. html எனும் இணையத்துடன் இணையுங்கள்.
2. நாம் ஏன் தீபம் ஏற்று கின்றோம்? ஏன் ஓம் எனும் ஒரு கார மந்திர தி தை ஒலிக்கிறோம்? ஏன் ஆரத்தி செய்கிறோம்? இவை வெறும் சமய நிகழ்வுகளா? இல்லை இந்து சமய பாரம்பரிய கலாசாரங்களுக்கு விஞ் ஞான விளக்கங்கள் உண்டு. இதை அறியாமல் தவறான வழிகளில் இவை செய்யப் படுகினி றன. இவற்றைச் சரியாகக் கற்பதற்கு சுவாமி சின் மயானந்தா அளித்த விளக்கங்களைக் கற்க WWW. hindu mythology, com/ why.ht.In எனும் இணையத் தளத் துடனர் இனையுங்கள்.

Page 7
இயேசு
&f! ଟଂf ଶ୍t III, it a};
சில படங்களில் சுருண் ண சி செம்மறி ஆட்டுக்குட்டியைத் தோளின் மேவி ன வத்திருக் சினர் றார். இயேசு செம்மறி ஆட்டுக்குட்டியை கீழே
இறக் கி சுத் தரியா லீ வெட் டிசி சாப் பட' If I II LII Tr ஆ ப படி முடியாது. மேலும்
பழைய ஏற்பாட்டில் யூதர் 劃 யூதர் சமுதாயத் தில் | ... I'r 53fi ar y glö, Sir G&T Lugh I i'r cyfrifir y சமுகத் தலைவராக ஆனார்டுவந்தார். அவர் Li foro .rfl F. ব্লয় - জয়ন্ত্রী জয়ন্ত্রr வில்லை. இது சரித்திர த்தில் கூறப்பட்டுள்ளது. மத்தேயு அத்தியாயத்தில் இயேசு யூதர்களின் பேரா வயத்துக்குச் வேளை கொடூரமான பவிகளைப் பார்க்கும்போது
செல்லும்
அவர் கூறினார் பலி எங்களுக்கு ன்ேனர் டாம்.
தேவையான து
கருணை தான்
என நூர்
என் றாலும் சா
எந்த ஒரு சமயப் போதகராவது பிற
ந்து போய்விட்டன.
உயிர்களுடைய மாமிசத்திலிருந்து தனி னுடைய மாமிசத்தைப் போஷிக்கிறாரோ அவர் தேசம்
கருனை பற்றிப் பேசத்
蠶 ୋ; தகுதியில்லாதவர்
GT Gli Gl! IT களிலும் ஒரு கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தத்து வம் அடங்கியுள்ளது.
மதங்
ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய விரும்பிய சுவாச்சாரம் அடங்கி யுள்ளது. ஆகவே ஒரு மனிதனர் தன்னுடைய விரும்பிய கலாச்சாரம் மற்றும் சமய தத்து வத்தை அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டும். அநியாயமாக ஒரு சிலர் சுய மரியாதை இழந்து ஒரு தறி கா விசுப் பொருளுக்கு கூடுதலான விலை கேட்பவருக்கு
; அப்பொருள் வழங்கப்படும். எந்த மதத்தைச் சேர்ந்தவன் இ மதநம்பரிக்கையை
இவப் வாது
* விசி" 8 நாங்கள் விற்கலாமா? இல்லை.
புள்ளவர்கள் மாமிச உணவைத்  ேவேதாந்தம் என்பதன் அர்த்தம்
தவிர்க்க வேண்டும், ளில் திருவள்ளுவர் சொல்லு கிறார் கொல்லான் புலாலை
உயிரும் தொழும் புத்தபெரு மானினர் போதனை யாஸ் உயிர்ப்பவிகள் சம்பந்தமான
வேள்விகள் வேகமாகக் குறை
திருக்குற வி என்ன? வேதம் என்பது நான்கு S வேதங்களாகும் அவை இருக்கு
 ெயசுர் சாமம் அதர்வம் அந்தம் மறுத்தானைக் கைகூப்பி எல்லா ந்
என்பதன் அர்த்தம் உட்பொருள்.
; ஆகவே நான் வேதங்களினர் தி உட்பொருளை வேதாந்தம்
குறிக்கிறது.
 
 
 

*、 ")
IPT: (:: TTT's T. Til I SEATTNIEGTEREGGIEftistir
ஆம் தேவையே! என்று பலர் கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும் பகுத்தறிவாளர்கள் என்று தம்மைத்தவறாகக் கூறிக்கொள்ளும் சிலர் ஜோதிடம் தேவையில்லை என்று இன்றும் இலங்கைப்பத்திரிகைகளில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு இன்று நேற்று அல்ல LI au JE T Go torrier, C2a u இருந்து வருகிறது. ஆனால் ஜோதிடமும் சளைக்காமல் தொடர்ந்தும் வளர்ந்துதான் வருகிறது. இதன் காரனம் என்ன?
எந்த ஒரு பொருளுமே அதன் தேவை உள்ளவனுக்கு மட்டுமே முக் கரியமான தாகிறது ஏனைய வர்கள் பொருட்படுத்தவில்லை என்பதற்காக அதன் முக்கியத்துவம் அழிந்து விட்மாட்டாது. மேலும் எந்தவொரு பொய்யும் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது. ரிஷிகளின் காலத்தில் ஆரம்பித்த ஜோதிட சாஸ்திரங்கள் இந்த நவீன காலம் வரை உயிருடன் இருந்து வருவதே அதன் உண்மைக்குச் சான் றாகும் எந்த ஒரு கலை ஞானமும் அதைக் கையாளுபவர்களது திறமையிலே தங்கியிருக்கிறது. இது போலவே ஏதோ ஒருவரிடம் கேட்டார் என்பதைவிட நீங்கள் எந்தத் திறமைசாலியிடம் ஜோதிடம் பார்த்தீர்கள் என்பதே முக்கியமானதாகும் அறிவு ஆராய்ச்சித்திறன் அனுபவம் பண்பு இவை ஜோதிடரது மேன்மையை வெளிக்காட்டு கிறது. இவர்களால் நீங்கள் சரியான வாழ்க்கை வழிகாட்டலுக்கு உட்பட்டு உயர்வடைகிறீர்கள்.
இயற்கையே ஜோதிடசாஸ்திரங்களின் அடிப்படை என்பதை முதலில் கூறியிருந்தேன். இன்று இயற்கையின் சிறிதளவு அம்சத்தைநவீன விஞ்ஞானங்களால் வெற்றி கொள்ள முடிந்திருக்கலாம். ஆனால் ஒரு போதுமே முழுவதுமாக வெற்றி கொள்ள முடியாது. ஏனெனில் உற்பத்திகள் எல்லாம் இயற்கையின் கால ஓட்டத்தால் அழிந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மனித வாழ்வோ நவீனத்துவத்தால் சின்னா பின்னப்பட்டுக் கொண்டே வருகிறது. வசதி பெருகப் பெருசு ஆபத்துக்கள் அதிகமாகிறது.
ஆயப்பாடி ராமகிருஷ்ணன் (ஜோதிட ஆய்வாளர்) 39 அப்பொன்சோ வீதி தெஹிவளை

Page 8
1945ம் ஆண்டு ஜுலை மாதம் 18ம் திகதி அதிகாலை நேரம் அமெரிக்க நாட்டின் நியூமெக்ளிகோ பாலைவனத்தில் எங்கும் இருள் ' குழ்ந்த அமைதி கவ் விக்கொணர்டிருந்தது. ே
அப்போது அந்த அனமதின யக் குலைத்துக் கொண்டு ஒரு ராக்கெட் வானை நோக்கிக் கிளம்பியது. விஞ்ஞானிகள் இராணுவ அதிகாரிகள் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் செய்தியாளர்கள் ஆகியோர் அந்தக் கோபுர த்திலிருந்து பத்து மைலுக்கும் இருபது மைலுக்கும் அப்பால் உள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்து ஒடுங்கி நின்றார்கள்.
醬"孚」
ஓர் அறிவிப்பு.
இன்னும் ஒன்பது வினாடி . இன்னும் எட்டு வினாடி. இன்னும் . இன்னும் ஏழு. இன்னும் ஒரே வினாடி சுடு என ற அறிவிப் பர அலறியது. அ னு கு என டு வெடிக்கப் பட்டது. உடனே மிகப் பயங்கரமான பேரொளி அப்பாலைவனம் முழுவதும் பிர காசத் தது. அதைத் தொடர்ந்து பயங்கர | tl |T Հն இடியோ சை போன்ற குமுறல் அந்தக் குமுறல் சிறிது நேரம் பயங்கர கர்ஜனையாகவே இருந்தது. அதன் பின்னர் மிகப் பயங்கரமான குறாவளிக்காற்று வீசத்தொடங்கிவிட்டது. அந்தப் பேரொளி மறை ந்தும் மாபெரும் புகைமண்டலம் T. r. வனத்தையே மறைக்கும் படியா أن لا تقل تقل إلي கத்தோற்றம் அளித்தது.
அப்பேரொளியை நேரில் கண்ட அமெரிக்க விஞ்ஞானி LPI 3. Li TTLI (Til 5'i Ligi şiiri" ( Dr. Rebert Oppenheime) அந்நிகழ்ச்சியைக் காணும் போது பகவத் கீதை என்னும் நூலில் பகவான் கிருஷ்னரின் விசுவரூபம் பற்றிய விளக்கம் என்று குறிப்பிடுகிறார். இவரை அணுகுண்டுடின் தந்தை (The Father of the atomic bomb) story அழைப்பர்
பகவத் கீதையின் 11 வது அத்தியாயத்தில் 12ம் சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் விசுவரூபம் திடீரென்று ஆகாயத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் உதித்தால் அவற்றின் பேரொளி பொருந்திய இறைவனின் பேரொளியும் எவ்வாறு இருக்குமோ அதற்கு ஒத்ததாக இருந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெல்வின் பெர்ஜர் (Melvin Berger) என்ற அறிஞர்
தமது நுாவில் ஒரே நேரத்தில் ஆயிரம் F. சூரியன்கள் ஒன்று சேர்ந்து பிரகாசிப்பதைப் 臀
#
போல் அந்தப் பேரொளியிருந்தது என்று அந்நிகழ்ச்சியை விபரித்துள்ளார். இதைப்
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறது. அந்தச் சக்தியே இப்பிர பரிணமித்து இருக்கிறது.
பார்க்கும் போது அணுசக்தியின் விளக்கத்திற F
'கும் பரமாத்ம சக்தியின் விளக்கத்திற்கும் உள்ள
ஒற்றுமை புலனாகிறது அல்லவா? விஞ்ஞானமும் 隘 மதமும் ஒன்றாகி இடம் புலப்படுகிறது அல்லவா? "ே
ஆற்றல் மிகு அணு ஆய்விற்கு ஆதாரமாக இருந்தவரும் அதன் அடிப்படைத் தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர்களில் மிக முக்கியமானவருமான ஆல்பகட் ஈன்ஸ்டின் கூறுகிறார் நான் இந்த உலகத்தைப் பார்க்கும் போது இந்த உலகில் நடக்கும் மாயங்களையும் அதிசயங்களையும் பார்க்கும் போது ஏதோ ஒரு நிலைபேறுள்ள பிரபஞ்ச மாயாசக்தி இருக்கிறது என்னும் உணர்வில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை, மேலும் அவர் குறிப்பிடுவதாவது பிரபஞ்ச மாயையை உணரும் அனுபவம் ஒன்றுதான் அற்புத அழகுவாய்ந்த உன்னததுடனர்ச்சியாகும். உண்மையான விஞ்ஞானத்தில் கருவூலம் அந்த உணர்ச்சிதான். மெய்சிலிர்க்கும் இந்த உணர்ச்சி அல்லாதவன் உயிரற்றவன். மனித அறிவிற்கு அப்பாற்பட்டதொரு சக்தி உணர்மையில் பஞ்சமாகவும்
மனிதனின் அறிவானது அப்பரிமானங்களின் ஆர அறிந்து கொள்ளும் கிறது. இதன் உணர்வு ஏற்படுமானால்
ம்ப நிலைகளைத்தான் வகையில் அமைந்திருக் இந்தஅனுபவம் மனிதனுக்கு அதுவே அவனுடைய L- SSIT SII Lr ud fT GAT கொள்கையின் கேந்திரமாகும். மிகப் பெரிய விஞ்ஞானி யான இவரே இதைக் கூறினார் எனர் றால் நோபல் பரிசு பெற்ற இந்த மாமேதையே இப்படிச்
சொல்லுகிறார் என்றால் இருபதாம் நூாற்றாண்டின் இணையற்ற
அறிவியல் விற்பன்னரே இப்படிக் குறிப்பிடுகிறார் என்றறால் நாம்
சொல்வதற்கு என்ன இருக்கிறது. நோமல் பரிசு பெற்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியான மாக்ஸ் பிளாங்க் தனிமனிதனும்
மனிதவர்க்கம் முழுவதும் அகில உலகிற்கு எல்லையற்ற இயற
கையின் பரப்பில் எந்தமனிதனின் முளையினாலும் இயற்கையின்
விதிகள் பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக அவை பூமியில்
உயிர் எதுவ மீ உன டாவதற்கு முனி பே இருந் தன. உலகிலிருந்தகடைசி பெளதிக அறிஞர் இறந்தவெகு காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து இருந்து வரும் என்று கூறியிருப்பதை
நாம் எண்ணினிப்பார்க்க வேள்ைடும். -
தொகுப்பு
ܨܵܐܵ!
ప్రోగి எஸ். சுவேதா (ச.த.பு.வி.க) T
13

Page 9
சோக்கல்லோ சம்பு
வள்ளுவன் (தெஹிவளை
கேள்வி ஒரு கடவுள் காளை கொண்டவன் ஒரு கடவுள் மயில் கொண்டவன ஒரு கடவுள் எவி கொண்டவன் ஒரு கடவுள் கருடன் கொண்டவன் எந்தக் கடவுளையும் விலங்கு சுமந்ததன்றி மனிதன் சுமந்ததில்லை ஏன்?
பதில் மனிதன்ைச் சுமக்கச் சொன்னாள் கடத்தி விடுவாக் என்று கடவுளுக்குத் தெரியாதா
அனுஷா (வத்தளை) கேள்வி நான் அனுப்புவேன் பல கேள்விகளை சுவங்காமல் பிரசுரிப்பாயா அதன் பதில்களை
பதில் வேள்விக்கு முன்னால் மாத்திரமே கர்ை கலங்கும் கேள்விக்கு அவினி' வேறொன்றுமில்லை புகைதான் காரணம்.
வாசகர்களே நீங்களும் உங்கள் மனதில் எழும் கேள்விகளை எழுதி அனுப்பினால் அதற்குரிய பதிலுடன் சம்பு வருவான் இன்றே கேள்விக் கனைகளை எழுதி அனுப்புங்கள்
அனுப்பவேனடியமுகவரி சோக்கல்லோ சம்பு
இல 3 ஜிச்வே பிளேi கொழும்பு 4
வட இந்தியாவில் பொருட்காட்சி நிலையம்
பகவான் பூணூரீ ராமனின் பயனங்களைக் காட்டும்
விளக்க வரை படங்களுடன் கூடிய ஒரு பொருட்காட்சி நிலையத்தை டெஸ் வியில் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராஷ்டிரபதி பவன் இந்திய எல்லைக்கதவு என்பன நுாற்றாண்டு வரலாற்றைக் காட்டுவது போல் இந்த பொருட்காட்சி நிலையம் 10000 ஆணர்டுகள் இந்தியாவின் மரபைக்காட்டுவதுடன் பூரீராம் பயணித்த இடங்களுக்கெல்லாம் மக்களையும் அழைத்துச் செல்லும் என்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் இத்திட்டத்தை வகுத்தவருமான ஆனந்தகுமார் தெரிவித்தார்.
 
 
 

குட்டிக் கொன டு இரு கைகளையும் முட்டிக்கொண்டு கையில் மேல் இருக்கும் வகை
ம் திருமன்
鬣Y
III-III தங்களதான எணன?
விநாயக சங்கல்பத்தின் பொருள் ஆகும் மன போது விநாயகரை 3 முறை மேடையில் விற் றிருக்கும்
மணமகனுக்கும் காப்பு கட்டு வது ஆகும்.
ஒரு தாம்பாளத்திலே அரிசி
பில் இடது தொடையின் மேல் கையினை வைத்த qu। କ୩୪f ଶist if இருக்க ஆச்சாரியர் திரு மன காரியம் நடக்கும் இடம் நேரம் வருடம் மாதம்| இலக்கிணம் என்பவற்றை உறுதிப் படுத்துவதுடன்
冉_
*、 ഠീ', ή ή ,
தேங்காய் வெற்றிலை பாக்கு பழம் என்பவற்றை வைத்து இருப்பர் ஆச்சாரியர், அந்த தாம்பாளத்தில் உள்ள தேங்காயின் மீது மன மக்களினர் வலது சுர த்தினை வைத்து அவரது மனிக்சுட்டில் காப்பினை
மன மகன நட்சத் திர ப்பெயர் முதலியவற்றையும் கூறு வதுடன் இத்திருமணம் சிறப்புற இடம் பெற இறைவனை வணங்கி இக் கிரியை நிகழ் த்தத் தானர் திட சக கலிடம் செய்கிறேம் என்று உறுதி கூறும் மந்திரங்கள் கூறுவர். அதன் பின் மணமகன் கையில் உள்ள அட்ரத்தை கீழே போட்ட டென் கை கழுவ நீர் கொடுப் பர் தட்டை சிவாச்சாரியர் தொட்டு வனங்கக் கூறிவிட்டு இவர்களுக்காக நான் இந்த பூஜைகளை செப்சினர் றேனர் என்று மந்திரம் கூறி பூத்தட்டை திருப்பிப் பெற்றுக் கொள்வர்.
இவ்வாறு இங்குரார் ப்பனம் நிகழ்ந்த பின் இரட் சாபந்தனம் என்றும் காப்பு கட்டுதல் இடம் பெறும். இர ட்சை என்பது காப்பு என்றும் பந்தம் என்பது கட்டு தளை என் தும் பொருள் படும். அதாவது காப்புக் கட்டுதல் என்பது இதன நேரடிப்
மந்திரங்கள் கூறிக் கட்டுவர் ஆச்சாரியர் ஆச்சா ரியர் அவர்கள் செபிக்கும் மந்திரத்திலே காலமிருந்து அ வரிரு நீ து போன் ற அபாயகர் சுவினர் இரு நீ து காப்பாற்றவும் அனைத்து ரோகமும் அணுகாமல் இருக் கவும் பீடைகள் பணிகள் என்பன அணுகாமல் இருக்க வேண்டும் என்றும் வேனன்டிக் கொள்பது அதாவது மணமகன் எல்லா பாவங்களில் இருந்து நீங்கவும் தொடங்கிய இத் தரிரு மனம் எநி த வித இடையூறுகள் இனி நரியம் இடையில் அசெளகரியங்கள் தீண்டாது இருக்கவும் வேண்டிக் கொனர்டு மனமக்கள் கையில் கட்டுப்படுநுாலே காப்பு கட்டுதல் அதாவது இரட்சபந்தனம் அல்லது 壺F』_亨晶T பந் தகர் என் து அழைக்கப்படும்.
எஸ். விஜயந்தி
சதபு:வித)

Page 10
s
fè ། S է5
S. S
G
தமிழ் நாட்டில் தஞ்சாவூர்
மாவட்டத்தில் உலகப் புகழ் * பெற்ற தஞ்சைப் பெருவுடையார் 靈 இA స్ట్ திருக்கோயில் அமைத்துள்ளது. ஜீ:ே இவ்வாலயம் சுமார் கி.பி 1004 முதல் கி.பி 1010 ஆண்டு வரை யான காலப்பகுதிக்குள் ராஜ ராஜர்ை என ற சோழ மாமனினனால் எழுப்பிய இந்ஜ்
புகழ்பெற்ற இவ்வாலயம் கட்டப்பட்டது என்று வர லாறுகள் கூறுகின்றன. காலத்தைவென்ற இக்கோயில்
முழுவதும் கல்லால் ஆனது. இக்கோயிலிக் வளாகம் சுமார் 320000 சதுர அடி பரப்புடையது. கிழக்கு நோக்கியவாறு இக்கோயில் அமைந்துள்ளதுடன் 34.ff kf765 Gil JL# சுற்றிக் கோட்டை போன்ற மதில் சுவர்களும் அதனை ஒட்டி வெளிப் பறம் அகழியுமுள்ளது. கட்டடக்கலை சிற்பக்கலை ஓவியக் கலை நிறைந்த பொக்சிசமாக விழங்குகிறது இவ்வாலயம்.
இக் கேயில் உள்ளே நுழைவதற்கு முன்
வளைவான வாயில் ஒன்று வரவேற்கின்றது. அங்கு நின்ற படியே வாசவிலுள்ள கணபதியையும் சுந்தனையும் வழிபட்டு உள்ளே செல்லும் போது அந்த வளைவுக்கு மேலே சிற்ப அழகைக் காணலாம். ஆலயத் தின் முதல் வாயில் எப்போதும் திறந்திருப்பதால் அடையாதவாயில் என்று பெயர். இதனையே கேரளாந்தகன் திருவாயில் எனவும் அழைப்பர். இவ் வாயிலின் மேல் ஐந்து கோபுர த்தில் மன்னரின் வெற்றிச் சிறப்புக்களும் கொடைச் சிறப்புக்ககும் அழகுற செதுக்கப் பட்டுள்ளன.
இவ்வாயிலைக் கடந்து அடுத்துள்ள வாயில் இராஜ இராஜனர் திருவாயிலாகும். இது முன் வாயிலை விடச் சற்று சிறியது இவ்வாலயத்தின் மேல் மூன்று தலைகளுடன் கூடிய கோபுரம் உள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதியில் எண்னற்ற சிறிய
 
 
 
 
 
 

சிற்பங்கள் சிவபுராண நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் வகயிைல்
அமைந்துள்ளது.
இவ்வாலயத்துக்கு அடுத்து அணுக்கள் திருவாயிலாகும். இதன் உள்ளே வரும் போது சுமார் 800 அடிகள் நீளமான பிரகாரத்தை காணமுடியும் இங்கு நின்று பார்த்தால் இக்கோயிலைச் சுற்றி பரந்து உயர்ந்து நிற்கும் இக்கோயிலுக்கு அரனாக அமைந்தசுவரினைக் காணலாம். இதுவே அர்த்த மண்டபமாகும்.
அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. பெருவுடையார் சந்திக்கு முன்னே பெரிய உயர்ந்த மேடையில் 12 அடி உயரமுடையதும் 19 அடி நீளமும் 8 அடி அகலமும் உள்ள மிகப் பெரிய நந்தி உள்ளது. துாரத்தில் இருந்து பார்ப்பதற்கு இந் நந்தி உண்மையான காளை மாடு படுத்திருப்பதைபோல் தோன்றும் மேற்கில் முன்புறம் பெரிய பலிபீடம் நீண்ட கொடிமரம் உள்ளன.
若莘 இவ்வாலயம் கருவறை அர்த்தமண்டபம், క్లేవ్లో மகா மண்டபம், நாட்டிய மண்டபம், ஜ்
வாத்திய மண்டபம் என பல பிரிவுகள் உள்ளது. இவ் வாலயம் மாடக் கோயில் வகையைச் சேர்ந்தது. ஆதி
இவ்வாலயத்தின் கருவறையிலே # மிகப் பெரிய லிங்கத்திருவுருவம் தி
கம்பீரமாக உள்ளது. இச் சிவலிங்கம் சுவார் 58 அடி சுற்றளவும் 13 அடி உயரமுள்ள மிகப்பெரிய லிங்கமாகும். இவ்லிங்கம் ஒரே கல்லால் ஆனது சிறப்பான விடயமாகும். இவ் விங்கத்திற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அருகே போக சக்தி பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக் கோயில்களிலேயே மூலஸ்தானத்துள் உள்ள சிவலிங்கங்களுள் இதுவே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு கருவறையைச்சுற்றி விமானத்தின் உட்பகுதியில் இரு சுவர்கள் எழுப்பப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாக இரு மடங்கள் உள்ளன. இங்கு மடங்களிலும் நடந்து செல்லலாம்.

Page 11
இவ் உன்ைனாழியினுள் சோழர் கால ஓவியங்களும் நாட்டிய சுரனைச் சிற்பங்களும் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலை செல்லும் காட்சி ராஜ ராஜன் அவனது தேவி ஆகியோர் வழிபடும் காட்சி உள்ளன. தேவ கோட்டத்தில் நான்கு புறமும் துவார பாலகர்க்கு சிலைகள் உள்ளன.
கருவறை வெளிப்புற மாடத்தில் தெனி பறத் தில் தட் சன முர்த்திக்கு அருகே செல்ல வேனர் டுமாயினர் 25 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். | || பெரிய நந்திக்கு தெனி பறம் வராளி அம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்து திருச் சுற்றினை வலம் வரும் போது விநாயகரின் தனிக்கோயில்
கருவூர்த்தேவர் கோயில் சுப்பபிரமணிய சுவாமி கோயில் என்பன உள்ளன. அடுத்து சன்ைடிகேசவரரின் கோயில் அமைந்துள்ளது.
மகா மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மனன்ட்பம். இது திருமஞ்சன அறையாகவும் இது பயன்பட்டு இருக்கலாம். அர்தத மனண்டபத்தின் வடக்கு தெற்கு பகுதிகளின் வாயில்கள் உள்ளன.
இவ் வாலயத்தின் முக்கிய பகுதியும் முழுக் கோவிலுமே ஒரு தனித்தன்மையையும் பெரும் பகுதியாக உள்ளது கோயிலின் விமானமாகும். இது தரைமட்டத்தில் இருந்து 316 அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. விமான உச்சியில் போடப்பட்ட தளம் ஒரே கருங்கல்லால் ஆனது சிறப்பான தாகும். இவ் விமானம் 18 நிலைகளை உடையது. விமானம் மேலே எழுந்து கூரான கூம்பு வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. உச்சியில் உள்ள தளத்தின் நான்கு மூலைகளிலும் ஜோடி ஜோடியாக நந்திகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் 13 நிலைகளிலும் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. பரிட்சாடனர் வீரபத்திரர் நடராசர் இலிங் கோத் பவர் அர்த்தநாரீஸ்வரர் பாசுபதேச்வர் முதலான உருவச்சிலைகள் சிறப்பானவை. இவ் விமானத்தை தட்சினமெரு எனவும் புகழ் பெற்று உள்ளது.
IS
 

இவ்வாலயத்தில் பெரிய நாயகியம்மனுக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. இதுவும் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என விளங்குகிறது. இவ் அன்னை நான்கு திருக் கரங்களுடன் பெரிய வடிவில் தென்புறம் நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆடல் வல்லானின் தனிக்கோயில் உள்ளது. அன்னை சிவகாமி அருகில் நிற்க சூடிய கோலத்துடன் நடராஜர் மோகனப் புன்னகையுடன் இருப்பது கனன்கொள்ளாக்
காட்சியாகும்.
மற்றும் ஒரு சிறப் பானது திருச்சுற்று மாளிகையாகும். இந்த లై
திருச்சுற்றுமாளிகையின் சுவர் மீது
25 நந்திச் சிலைகள் வைக்கப் பட்டுள்ளது இவ் ஆலயத்தினர் சிறப்பானது.
கட்டடக்கலை ஓவியக் கலை சிற்பக்கலை ஆகியன ஒருங்கினைந்த ஒரு கலைப் பொக் சரி ஷம் ஆகும் இவ்வாலயம் தமிழர்களால் உருவாக்கப்பட்ட மிகச்
சரிறந்த பொறியியல் சாதனையாகும் இன்று வரை இவ்வாலயம் தலை நிமிர்ந்த ஒரு கலைப் பொக்கிஷமாக உலகப் பாரம்பரியச் சொத்து என்று ஐக்கிய நாட்டு சபையினரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனின் இது தமிழ்நாட்டுக் கலைஞர்களின் திறமைக்கு ஒரு சான்றா கவும் சாதனையாகவும் உள்ளது. இவ்வாலயம் கலையுணர்வு இறையுணர்வு உள்ள ஒரு ஆலயமாக உள்ளது என்பது இதன்
மூலம் தெளிவாகிறது.
--ம
தொகுப்பு எஸ். பிரதீபா
(ச.த.வி.க)
19

Page 12
"تشتع<"{
(சிவனுக்கு ஓர் இ
* Ká
s
Tīf
t فيجير(}
நதிபாயும் பகுதியில் ஒரு காடு அங்கே ஒருவேடனர்.
l
தொகுப்பு லோ.அனுஷ்வர்
སྤྱི་
*
リ。
ச.த.புவிசு) ܒ ராத்திரி சிவராத்திரி (
* N' چټيا
t
ಸ್ಲೀ இஜ் ፰፻፬፻ స్క్రీన్స్త్య
غيk_ M*つ
F" بھی۔ لــکـــي لڑائی بھیجا |
*づイと
மிருகங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் நர்சி வெப்பிள்.
எதிர ஒரு தடாகம் அங்கே ஒரு மான்.
 
 
 
 
 
 
 
 
 
 

மானைக் குறிவைத்து அம்பை எய்தான்
והלא
罗恒
WW
)) TE:
リ|^。
அம்பு குறிதவறி மிாள் தப்பியது.
வழியில் ஒரு முனிவர் தவம்செய்து கொண்டு இருந்தார். அவரின் பின்னால் போய் மான் ஒளிந்து
முடியாது. ဣန္ဒြေဇွဲလုံ இருந்து அலைகிறேன்.

Page 13
தேர்வு முடிந்து விட்டதா? இனி.
சாதாரனப் எழுதி வட்டுப் பெறுபேறுகளுக்காகக் காத்
ருக்கும் அன்பான மானவர் களே சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு இறைவனைப்பிர ார்த்திப் பதுடள் தா த ப் சார்பில் நல்வாழ்த் து சி தொ? வரி தி து கி திெTஓர் 77 Grrrl II மேலும் சிறந்த முறையில் உயர் கல்வியைத் தொடர்ந்து அதன் முலம் இந்து சமூகத்திற்கும் எமது நாட்டிற் தும் பயனுள்ள ஒரு நற்பிர ஜையா கவும் வாழ்த்துகிறோம்.
க.பொ.த rooi SBF
க்ளை பரம்
பெறுபோறுகளுக்காகக் காத்திருக்கும் இறந்தக்காவத்தை உரிய முறையில் பயன்படுத் துவதால் மேலும் சிறப்பான எத கால தி  ைத நங் களி உருவாக் சுவார். Ĝao , " Go Go 7 ĝi: நேர தி தை பயனுள்ளதாக்க சில இலகு வான வழிகளை நாம் இக் கட்டுரை மூலம் விளக்குகிறோம். விஞ்ஞான யுகத்தில் கனனிை அறிவு இன்றியமையாததாகும். சுனன" பற்றிய ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொள்ள ஒரு Diploma in Co Inputer Studies 3:7 i 5 3, 4, 55), G.I.Su Tyrr, 3rg) in MS Office, Wisual Basic, Pagemaker, Photo Shop, Malti Media,
Desktop Publishing Girl gig வினவும் தொழில் வாய்ப்பினைத் தேடித்தரும் சிறந்த நெறியாகும் விளம்பரங்கள் Graphice Gig từ Guo)ợ, Flash கற்கைநெறியையும் கனணியின்
வனர் பொருள் தொடர் 』」『轟 அறிவைப் பெற Hardware சுற்கை நெறியையும் கற்க gli II Fri. 3 stal தொழில் வாய்ப்
தேடித் தரும் .
கற்கை
பனைத் இக்காலத்தில் சகலதுறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கும்
F Gð sar til Lr (a) g, si | ff |L| T GII அறிவைப் பெற Internet & Email, Webpage Designing போன்ற கற்கை நெறிகள் சிற ந்தன.
Ա էն 1} =լի ஆர்வம் உள்ளவர்கள் இசை நுண்கலை கைத்தொழில் போன்றவற்றில்
ஈடுபடலாம். இசையை எடுத்துக் கொண்டால் கர்நாடக சங்கீதம் மிருதங்கம் வினை வயலின் பர்வங் குழன் மேற்கத்திய இசைக் கருவிகளான Octopad, Keyboard, Piano, guitar போன்றவற்றையும் கற்கலாம். நடனம் பயிலுதலும் ஒரு பயனுள்ள செயலாகும் பொழுது போக்காகவே T வரியா ட ர நோக்கமாகவோ first செய்தல் சித்திரம் வரைதல் கவிதை எழுதுதல் போன்றன செய்யலாம். இவற்றில் காலப் போக்கில் தேர்ச்சி பேறுவதால் F) i'r fri gif பெறுவது மட்டுமன்றி மற்றவர்களையும்
(
 

மகிழ்ச்சிப் படுத்தும் சந்தர் தொடர்பான கற்கை நெறி
பி பமும் சரிடைக் களிறது. களைக் கற்றல் நூல்களைக் தையற்கலையைப் பயில்வதன் கற்றல் போன்றனவும் பயனுள் மூலம் சொந்தத் தேவைகளை ளதாக அமைபம் வரிள்ை இலகுவாக நிறைவோர்த யாட்டுத் திறமை ஆர்வமுள்ள முடிவதுடன் வரியா பா ர Sir Ff F, Grif வரிளையாட்டுக் நோக்கத் தற்கும் பயனர் கழகங்களில் சேர்ந்து தமது திற படுத்தலாம். இயலுமானவர்கள் மையை வெளிக் கொணர்ந்து பாய் இழைத்தல் முகமுடி உங்களுக்கும் நாட்டுக்கும் செய்தல் பதாகைகள் வரைதல் பெருமை தேடிக் கொள்ளலாம். காகிதஉன்ற செய்தல் போன்ற இலங்கையில் தற்போது னவும் செய்யலாம். மின்சார விளையாட்டுத்துறைக்கு அதிக உபகரணங்கள் பழுதுபார்த்தல் கவனமும் ஊக்கமும்
வாகனங்கள் பழுதுபார்த்தல் செலுத்தப் படுவது குறிப் போன்ற துறைகளில் ஈடுபடு பிடத்தக்கது. மேலும் தற்காப்புக் Lil J, Gi தொழில் கலைகளான சுராட்டி குங் பூ நுட்பக் கல்லுரரியில் கல்வி போன்றவற்றையும் போகாசனப் கற்கலாம், தொழில் நோக்க பயிற்சி ஆகியவற்றையும் கற்ப மாகவும் இது மிகவும் பயனுள் தன் மூலம் சிறந்த தேக எதாகும். ஆரோக்கியம் மன அமைதி ஆகியவற்றையும் பெறலாம். மற்றும் சமூக சேவையில் ஈடுபட ப்ெ பொது நுாலகம் அமைத் தள் அற நெறி பு பாடசாலைகள் நடத்தல் போன்ற சேவைகள் போன்ற வற்றால் திற மேகள்ை வளர்த்துக் கொள்ளலாம்.
தற்காலத்தில் எல்லோர ாலும் விரும்பப்படுவதுடன் மரிக் வம் முக்கிய த் துவம் உடையதுமான துறை ஊடகத் துறையாகும். இது ஒரே உத்வேகம் சுவாரஸ்யம் நிறை ந்த ஒரு துறையாக அமைவது மட்டுமன்றிப் பலரை மகிழ் ஏணியை ஏத்திவைப்பேன் உலகில் நீ உயர விக்கும் அரிய சந்தர்ப்பமும் மாலைபோட காத்து நிற்பேன் மகனே நீ ஜெயிக்க கிடைக்கிறது. இதன் மூலம் நாம் பிரபல்யம் அடையவும் பி.பகிரதன் முடியும். எனவே இத்துறை சத.பு.வி.க)
சங்கநாதம் சஞ்சிகை பெறக்கூடிய இடங்கள்
YS TTrSTTLLTTTTTTT uu LLLLLLLGLLLLLLLLLS 000 LLLLaLL aaLLLLLLLaS
HALLOI. TIP: O51 - 22591 * 343-35III 3,715, 3/11, Sri Bhodhirukara IIIa Road,
Kalubowlila. Dehiwala. சங்கத் தமிழ் இந்துமன்றம் இல 39 நகவம்புர கொழும்பு 14 TP 345932 * இந்து இளைஞர் மன்றம் ஐந்தாம் வட்டாரம் உடப்பூர் F இந்து இளைஞர் மன்றம் ஒத்தாச்சிமடம் மட்டக்களப்பு மாவட்டம்
களுவாஞ்சிக்குடி
23.

Page 14
இழஆறுழ் ஆgர் பூர்ஆrழ்
யோகக் கலையானது உடலையும் உள்ளத்தையும் சிறப்பாக வைத் திருக்க உதவரம் ஒரு அரும் பெரும் கலையாகும். ஒவ்வொருவரும் யோகாசனம் பிரண்ாயாமம் என்பவற்றை மானசீகமாக செய்து வந்தால் தீய சிந்தனைகள் மாறி நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படுவதோடு உடல் ஆரோக்கியமும் பெற்று சிற ந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வைத்தியர்களால் ஆராய்ந்து முடிவுகாண முடியாத பல நோய்களை யோகாசனம் குணமாக்க வல்லது அந்த வதையில்
பத்மாசனம்
சுவாசப் பையை நோராக இருக்க வைக்கிறது. இரத்த நரம்புகள் துரிதமாக வேலை செய்யும். | அதிகமான பிரான வாயு உள்ளே இருக்க இடம் | எடுக்கின்றது. முதுகுப்பகுதி முதுகெலும்பு பகுதிகள் பலம் பெறச்செய்யும் நல்ல ஞாபக சக்தியை ஏற்படுத்துவதோடு ஆயுளையும் அதிகரிக்கிறது.
சித்தாசனம்
பிரம்மச்சாரியத்திற்கு நன்மையளிக்கிறது. 、
அதிகமாக சன்னியாசிகள் ஆரம்பகாலத்தில் 觀 சித்தாசனத்தையே பயன்படுத்துவார்கள். இல்லற த்துக்கு நன்மையளிக்கிறது. இல்லறத்தவர் : ஒருநிமிடம் அல்லது இரண்டு நிமிடம் தான் இருக்க வேண்டும். தாதுவாகிய சுத்த இரத்தம் * இறுக்க மடைகிறது. அதன் விருப்பத்திற்கு இருப்பதால் அதிக நன்மைகள் பெறலாம்.
வச்சிராசனம்
இந்த வச்சிராசனத்தில் அநேக நன்மைகள் அது வயிற்றில் அஜீரணத்தை ஏற்படுத்தாது பசியை உண்டு பன்ைனும் முட்டிவாதம் குதிவாதம் வராமல் தடுக்கும்.
சர்வாங்க ஆசனம்.
சர்வாங்சு ஆசனம் என்றால் சர்வ் அங்கங்களயணம் காப்பாற்றும் பு ஒரு ஆசனம் ஆகும் இருதயத்திற்கு மேல் இருக்கும் தைரொயிட் கோளத்தை இயக்க வைக்கிறது. அதன் ரசத்தை வெளியேற வைத்து உயிரற்ற பாகங்களை உயிர்ப்பிக்கிறது குடல் இறக்கம் குடற்பரிதி வெள்ளை குஷ்டம் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வைத் தருகிறது.
 
 
 

மச்சியாசனம்
○ミ衣つ。 மார்புகூடு மேல் உயர்ந்து வளைவதால் -~ge- நுரையீரலுக்கு பிரான வாயு நன்றாகக் கிடைக்கிறது. கசம் இருமல் கக்குவான் முதவிய வியாதிகள் அகன்றுவிடும். கசக்கிருமிகள் நுரையீரவில் ஒளிந்திருந்தால் மச்சியானம் செய்வதால் பிரான வாயு எல்லா இடங்களிலும் நுழைந்து கிருமிகளை அழித்துவிடும். சுசும் தரும்
பாதகஸ்த்தாசனம்
கீழே குனிவதால் தலைக்கு இரத்தம் பாயும் முகம் அழகன்டபும், சால் பலம் பெறும். முதுகெலும்பு வளைவதால் நரம்புக் கூட்டம் பலம் பெறும் வயிற்றில் கொழுப்புச்சேராது வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் கல்லீரல் மன்ைனீரலுக்கு பயிற்சி உண்டாகிறது.
தனுராசனம் தனு ர | ச என தி தாலி முதுகுத் தர்ை டு தோளி கள் முதுகு எனர் பண் பலர் பெறுகின்றன. இதன் முழுமையான நிலை வயிற்றில் நிற்பது ஆகையால் சக்கரை வியாதி வராமல் சதையி சுரப்பி சாறுகளை பீசக்கி சக்கரையை அகற்றுகிறது மிகச் சிறிய நரம்புகள் இரத்தக் குழாய்கள் உயிர்ப்பிக்கப் படுகிறது. பித்தப்பையை சரியாக இயக்கவைக்கும். களிவுப் பொருட்களை இலகுவாக வெளியேறச் செய்யும்,
விபரீதகரணி
பரிசு அதிகமான நன்மைகளை இவ்வாசனம் தருகிறது. இருதயம் சுவாசப் பைக்கு நல்ல பயிற்சியாகும் இருதயத்திற்கு மெதுவாக இரத்தம் செல்கிறது. இருதய பலவீனத்தைக் குன்ற க்கும். பீலிச்வியாதி அஸ்துமா வியாதிகளை மாற்றுகிறது. நரம்புத்தளர்ச்சி விதை வீக்கம் குடல் இறக்கம் ஆகியவற்றிற்கு அரிய மருந்தாகக் கான்ாப் படுகிறது. யோகாசன ஆசிரியரின் உதவியுடன் செய்ய வேண்டும்.
தொகுப்பு பினர். சிந்து யோக்ாாசன்க்குழு)
25;

Page 15
கர்நாடக இசையும் மேலைத்தேய இசையும் ஒப்புநோக்கு.
கர்நாடக இசையில் ஸ்வரப்படுத்திப் பாடுதலே முறையாகும். மேலைத்தேய இசையில் Notation முறையில் குறிப்புக்கள் எழுதப்பட்டுப் பாடப்படும். கர்நாடக இசையில் ஆரம்ப சாதகர்கள் ஓர் குருவின் உதவியின்றி எந்தப் பாடலையும் சுமகத்துடன் பாடமுடியாது. ஆனால் மேலைத்தேய இசையில் தரப்பட்ட Notati01ற்கு ஏற்ப எந்தப் பாடலையும் பார்த்து வாசிக்க முடியும்.
கர்நாடக இசையில் வாத்தியம் கீதானுவிருத்தி என்பதால் இதில் வாய்ப்பாட்டிலேயே எல்லா நுட்பங்களையும் அறிய முடியும். மேலைத்தேய இசையில் பியானோ முலம் இசையமைத்து அறிய முடியும். கர்நாடக இசையில் பலபேர் இணைந்து இன்ச அரங்கம் வைப்பது வழமையல்ல. துனைக் கருவிகளுடன் இசை நிகழ்ச்சி நடைபெறும் மேலைத்தேய இசையில் பலபேர் இனைந்து கச்சேரி வைப்பது வழக்கமாகும். இதற்கு Notation உம் கச்சேரி நடத்தி வைப்பவரும் ஆதாரமாகும்.
கர்நாடக இசையில் மனோதர்மமாக இராகம் தாளம்
நுட்பமாகவும் எதிர்பார்க்கலாம். மேலைத்தேய இசையில் மனோதர்ம இராசத்தைஎதிர்பார்க்க முடியாது. கர்நாடக இசையில் ஐந்துவகை ஐதிகளும் பலமாக வெளிப்படுத்தப்படும். ஒரு ஐதியில், மற்ற ஜதியைப் புகுத்தியும் பாடப்படும். மேலைத்தேய இசையில் தாளம் சம்பந்தமான திஸ்ர சதுஸ்ர ஜதிகளே பிரதானமாக உள்ளது. கர்நாடக சங்கீதத்தில் இராகம் பாடும் முறையும் இராக ஆலாபனையும் பிரதானமாகும். மேலைத்தேய இசையில் இராகம் என்பது தனித்தனியாகக் கிடையாது. ஸ்ருதியை அடிக்க் வாசிப் பதையே நம்முடைய இராக தாளத்தில் வைத திருப்பதாக கருதலாம்,
கர்நாடக இசையில் கீர்த்தனைகளை விட இராகங்களை விஸ்தாரமாக பாடுவதே அதிகமாக மதிக்கப்படுகிறது. ஆனால் மேலைத்தேய இசையில் பாட்டுக்கள் எவ்வளவு அதிகளவு Notali011 இல் நீண்ட நேரம் வாசிக்கப்படுகிறதோ அவ்வளவிற்கு அதிக மதரிப் புனை (டு கர்நாடக இசையில் வெளிவிடையங்கள் அன்றி இராகத்தின் பல்வேறு பிரிவுகளே தக்க முறையில் விரித்துப் பாடப்படுகிறது. மேலைத் தேய இசையில் மலையின் அழகு மலைவீழ்ச்சி கடலோசை போன்ற இயற்கை விடயங்களை கருத்திற் கொனர்டு இசையமைக்கப் பட்டுள்ளது.
த. பிரசாந்தி சதயுவிசு)
25
 

அறநெறி எமக்கு தேவைதானா? ஆலயம் தோறும் ஆகமங்கள் தேவாலயம் தோறும் பைபிள்கள் விகாரைகள் தோறும் திரிபிடகம் பள்ளிவாசல் தோறும் குர்ஆன் இப்படி மனிதர் தோறும் அன்பிருந்தால் குடும்பங்களிடம் இறையன்பிருந்தால் சமுகங்க்ளில் நல்ல நம்பிக்கை இருந்தால் சமுதாயங்கள் தோறும் நற் பணியிருந்தால் அறநெறி என்பது தேவையில்லுை ' ஆனால் இவை இன்று நடைமுறையில் இல்லையே
ஆகமங்கள் தேவையில்லை ஆ#ேஎன்று ஒன்றும் இல்லை ஆண்வம் இங்கே அழிகிறது ஆதங்கம் இங்கே மறைகிறது.
அறிவு எம்முள்செழித்திடவே அறத்தின் வழியை புகட்டிடவே அன்பின் தன்மை உணர்ந்திடவே அந்த பு இறைவன் எமக்கு அளித்த பூஞ்சோலை
சாஸ்திரமாகிய வேதத்தையும் TH
துாய சந்தின் நாதத்தையும் வீனே மனிதருள் காணும் விரோதத்தையும் H நடப்பவை அனைத்தையும் Hஇவ்வகைப்பட்ட அறநெறி எமக்கு தேவையானதே சி.வேணுப்பிரியா மேல்பிரிவு மாணவி 王சங்கத்தமிழ் இந்து மன்ற அறநெறிப் பாடசாலை
கவிதைவாசகர்களுக்கு 'மாத சங்கநாதம் இல்வசம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதாள். பின்வரும் தலைப்புக்கள் ஏதாவதொன்றில் :) வரிக்கு மேற்படாமல் கவிதைஒன்றை அனுப்பி வைக்க வேண்டும் சிறந்த கவிதைக்கு : மாத சங்கநாதசஞ்சிகை Raya JSF rin it in அனுப்பி வைக்கப்படும்.
தலைப்புகள் H இனம் அல்லது நீ வருவாப் எனH
Hஅனுப்ப வேண்டிய முகவரி:
H கவிஞர் களம் T
இல, நிஜ்வே பிளேஸ் கொழும்பு - ()
27

Page 16
வெற்றி பெற்ற ப்ென்களின்
வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணிகளுக்கு பின்னே ஒரு பெண் இருக்கின்றாள் என்று சொல்வதுதான் வழக்கம். சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு பெனர் தொன்று தொட்டு தன் கணவருக்கு குடும்ப பாசத்தைப் பற்றி கவலையோ பணக்கவலையோ கொடுக்காமல் கூடவே
இருந்து உதவி புரிவது வழக்க மாகவே இருந்துள்ளது.
எப்பொழுது பார்த்தாலும் எந்தப் பத்திரிகையிலும் பெண்களை இழிவு படுத்துவது வரதட்சனைக் கொடுமை அடிமையாக நடத்துவது என்ற செய்திதளையே பெரும்பாலும் படிக்கின்றோம். கேட்கின்றோம் அல்லவா? நானயத்திற்கு இருபக்கம் போல இதன் மறுமக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். மனைவி தன்னை விடப்படித்தவளாகவோ பதவிவகிப்பவளாகவோ கலையில் சிறந்தவளாகவோ இருந்தால் ஆண்கள் அவர்கள் திறமைகளை முடக்கி அடக்கி விடுவதே பலரது வழக்கமாக இன்றும் சிலர் இருக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வர்ைனம் தம் மனைவியின் முன்னேற்றத்திற்கும் புகழுக்கும் தடையாய் நிற்காமல் துணையாய் நின்று திரைக்குப் பின்னணியில் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். ஆண்கள் வெற்றி பெற பெண்கள் உதவி செய்வது கடமை. ஆனால் பெண்களுக்கு இந்தக்கடமைகள் ஏதும் இன்றி சில ஆணர்கள் ஆதரவு கொடுத்து பெனர்களின் திறமைகளை வெளியே
፰8
 

கொண்டுவர உதவும் படி உயர்ந்த உள்ளங்களை சற்று நோக்குவோம்.
நமது வெற்றிக்கும் பெருமைக்கும் காரணம் தம் கனவரே என ற சொல்லும் போது அவர்களினர் முகமலர்ச்சியைக் காணலாம். இதற்கு உதாரணமாக அண்ணல் காந்தி அடிகளின் மனைவி சுல்பநூரிபாய் சுவாமி இராமகிருஷ்ண பரம சும் ஸ்ர் போன ற வர்களும் இலக்கியங்களில் கண்ணகியின் பெருமையால் கோவலன் புகழப்பட்டது. சதிஅணுவியாசால் அவர்களின் கணவரின் பெருமை பேசப்பட்டதும் குந்திதேவியின் அருளால் கர்ணனின் புகழ் ஓங்கப்பட்டதும் சாம்ராட் அசோகனின் போர் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தியால் அவனின் போர் வெறி தனிந்து புத்தமதத்தை தழுவியதும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். வட இந்தியாவில் தமிழே தெரியாத ஒரு மராட்டிப் பெண்ணுக்குத் தமிழைக்கற்றுக் கொடுத்து முன்னேறசச் செய்வதற்கு அவளின் பின்னணியில் நின்றதும் அவளின் கணவரே இன்று இந்தப் பெண் ஒரு பெரிய தமிழ் பண்டிதையாகவே மாறிவிட்டாள்.
இதே மாதிரியாக இசைத்துறையில் நடனத்துறையில்
பெண்களின் அதிஷ்ட்டம் நல்ல கணவர் கிடைக்க வேண்டும்
என்பதே. அந்தக்காலத்தில் பெனர்களின் கல்வியறிவு
திருமதி பிரகதா தில்லை நடராசா
(நடன ஆசிரியர்)
29

Page 17
pg|60
(வாக்குண்டாம்)
16. அடக்கத்தின் மேன்மை
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீன் ஒட உறுமின் வரும் அளவும் வாடி இருக்குமாம் கோக்கு.
கொக்கானது நீரனையிலிருந்து பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க அவற்றை விட்டு விட்டு இரையாவதற்கேற்ற பெரிய மீன் வரும் வரையிலும் செத்தாற்போல அடங்கியிருக்கும். அது போல தக்க பகைவர் வரும் வரையிலும் அடங்கி இருப்பவரை அறிவில்லாதவர் என நினைத்து அவரை வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டா நினைப்பின் பெரிய கேடாகும். (மடை-மதகு நிரனை உறுமீன் - பெரிய மீன்)
17. சிறந்த உறவினர்.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுபூழித் தீர்வார் உறவுஅல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு
நீர் வறண்ட குளத்தினின்றும் விட்டு நீங்குகின்ற நீர்ப்பற வை போல செல்வம் மிகுந்த காலத்து ஒன்றியிருந்து வறுமை வந்த பொழுது விட்டு நீங்குவோர் சிறந்தஉறவினர், ஆகார் அக்குளத்திலுள்ள கொட்டியும் அல்வியும் நெய்தலும் போல நீருள்ள காலத்து நன்று வளர்ந்து நீரற்ற காலத்துச் சேர்ந்து அழிவது போல ) நீங்காது சேர்ந்திருந்து துன்பத்தைக் கூடி அனுபவிப்பவரே சிறந்த உறவினராவர். (அறுதல்-நீங்குதல் தீர்வார்-நீங்குவார்)
3()
 

18. வறுமையிலும் செம்மையாக வாழ்பவர்
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என் ஆகும்? சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்ஆகும் எண் ஆகும் மண்ணின் குடம்உடைந்தக் கால்?
சான்றோர்கள் வறுமையுற்றாலும் தம் சாற்றாண்மை யிலிருந்து சிறிதும் குறையார். சான்றோர் அல்லாத கீழ்மக்கள் வறுமையுற்றால் அப்பொழுது அவர் குனம் என்னவாகும்? மேலும் கீழாகும். பொன்னாலாகிய குடம் உடைந்தாலும் மீண்டும் அப் பொன் பயன் தரும் மணன்னாலாகிய குடம் உடைந்தால் அதனால் என்ன பயனுடையதாகும்?
19. ஊழின் அளவே அளவு
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் தாழி முகவாது நால்நாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயனர்.
ஆழமாகிய கடவின் நீரை நன்றான அழுந்தும்படி அமிழ்த்தி மொண்டாலும் ஒரு படியானது நான்கு படிநீரை க் கொள்ளாது அப்போது தோழியே மாதர்க்கு மிகுதியான செல்வமும் தக்க கணவனும் அவரவருடைய விதியின் பயனளவே அனுபவிக்கப்படும் பயனாகும்.
20. உடன் பிறந்தாரும் பிறரும்
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா உடன்பிறந்தே கால்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தேபிணிதீர்க்கும் அம்மருந்து போலவாரும் உண்டு.
பிணியானது உடம்புடன் கூடவே பிறந்து அவ்வுடம் பினைக் கொல்லுகின்றது. அதனால் தம்மோடு உடன் பிறந்தவர் எல்லோரும் நல்ல சுற்றத்தார் என்று நினைக்க வேண்டா உடன் பிறவாத பெரிய மலையில் வளர்ந்துள்ள மூலிகைகளே நோயைப் போக்கும். அம்மூலிகை மருந்தினைப்போல் அயலாராயிருந்தும் உதவி செய்பவரும் உலகில் சிலர் உளர்.
31

Page 18
பேப்பர் மாலை கைக்கு வேலை
1. சுதுரமான பேப்பர் துண்டுகள் (8 செ.மீ x 6 செ.மீ சுமார் 30 எடுத்துக் கொள்ளவும்.
CII f, till
8. அதே அளவு இரண்டு அட்டைத்துர்ைடுகள் எடுத்துக்கொனர்டு ஒரு அட்டையின் நடுவில் ஒரு துவாரம் இடவும் மற்றொன்றில் இரண்டு
இடவும்.
t 藝 藝
3.
8. ஒரு பொத்தானில் ஒரு நூாலைக் கோத்து வைக்கவும்.
@ー「4
4. வெட்டப்பட்ட பேப்பர் துண்டுகளை இரண்டாக நான்காக மடித்து புள்ளிக் கோடு போட்ட இடத்தில் கத்திரிக்கோலால் வெட்டவும்.
이
5. இரண்டு புள்ளி உள்ள இடத்தில் பசை தடவவும். பின்பு அதன் மீது வேறு ஒரு பேப்பரை வைத்து முதலில் ஒட்டியதற்கு நேர்மாறாக ஒட்டவும், இதேபோல் ப்ே பேப்பர்களையும் ஒட்டவும்.
Κα O Kx
8 |+ K_2 = 9
.ே பொத்தானில் உள்ள நாவை படம் 8 இல் உள்ள அஅட்டையில் செருகவும். அதை திருப்பிப்பார்த்தால் படம் 9 கிடைக்கும், நுாலை வெளியே எடுத்து இரு துராரம் இடப்பட்ட அட்டையில் கோர்த்துக் கட்டபுைம் பின்பு அந்த அட்டையை படம் 1) இல் உள்ள புள்ளியில் பசை தடவி ஒட்டவும் பின்பு காய விடுங்கள்
1. *十一@*○・ 13|| ITA
7. பின்பு இடது கையில் ஒரு அட்டையைப் பிடித்துக் கொண்டு பொத்தான் இணைந்த நுாலை மெதுவாக விடவும் பின்பு நுாலை இழுக்கவும்.
| 4
#olo லோ, அனுஷ்லா க.த.புவிசு)
32
 

ஆரியபட்டா பாலமந்திர் அங்குரார்ப்பண விழா
சனாதனதர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகத்தின் மற்று மொரு செயற்திட்டமான ஆரியபட்டா பாலமந்திர் அறநெறிப் பாடசாலை கடந்த 27.01.2002 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமவிருந்தினராக திரு. மனோகணேஷன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. பொன் வல்லிபுரம் மற்றும் கழக போஷகர் செல்வி கு. குமாரலஷ்மி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
குறித்துப் பாராட்டிப் பேசினார். அத்துடன் சிறப்பு விருந்தினர் பொன் வல்லிபுரம் அவர்கள் தனது சொந்த அனுபவங்களை மேற் கோள் காட் டி பேசுகையில் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் கழக போஷகர்
இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கும் ஆலோசகர் திரு. ஜனார்த்தனன் தனது உரையில் சனதான தர்மத்தின் மேன்மைகள் பற்றிக்கூறினார். இவ் அறநெறிப் பாடசாலையின் அவசியத்தைவலியுறுத்திப் பேசிய அவர் இப் புனித பணியில் அனைவரை பரம் இணைந்து கொள்ளுமாறு
ஆசியரை வழங்கிய யோகாசனப் பயிற்சி நிபுனர் திரு.ஆறுமுகம் அவர்கள் இந்துப் பாரம்பரியங்களை நமது இளம்சந்ததியினர் சிறப்பாக கடைப்பிடிக்க வகை செய்யும் வண்ணம் இந்து வானசாஸ்திரியான ஆரியபட்டாவின்
இவ் விழாவில் பிற அறநெறிப் பாடசாலைகளில் தமது சிரமங்களைப் பொருட்படுத் தாது சேவையாற்றிய
33

Page 19
சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சி கழகத்தின் வளர்ச்சிப்படிகள்
1. வாரே கிருஷ்ணன் இயக்கம் கழக தலைமையகத்தில்
பகவத்கீதை வகுப்புகளை நடத்தியமை,
சமஸ்கிருத வகுப்புக்களை நடத்தியமை பன்னிரு திருமுறை ஒதல் தொடர்ந்து 41 நாட்களாக நடைபெற்றமை.
3. திருவெம்பாவை இராமநாம சங்கீர்த்தனங்கள் நடத்தியமை அனைத்து இந்து அமைப்புக்களையும் அழைத்து விசேட கூட்டம் நடத்தியமை,
4. கழக தலைமையகத்திற்குப் பல சமயபெரியார்கள் விஜயம்
செய்துள்ளார்கள்.
சுவாமி ஜிதாத்மானந்தா சுவாமி ஆத்மகனானந்தா சுவாமி சொரூபானந்தா சுவாமி விமலானந்தா சுவாமி அறுபாவானந்தா பிரமச்சாரி சுபோத் தைதன்யா பிரமச்சாரி சமகித்த சைதன்யா பிரமச்சாரி ரமண சைதன்யா
தலைவர் சுவாமி ஜெயபிரதாசுவாமி பிரமச்சாரி சைதன்யாதாஸ் பிரமச்சாரி சிமால் சுந்தர்தாஸ் பிரமச்சாரி மகேற்திரதாஸ்
டாக்டத் ஆர். சுப்பிரமணியம் காந்திஜி இயற்கை மருத்துவம் 12 நாள் கருத்தரங்கு.
சுவாமி நித்தியானந்தா இந்தியாவின் முன்னாள் அமைச்சர் டாக்டர் சறோஜினி மஹேஷி தலைமையிலான துாதுக்குழு இத்தியா புத்தகபா பீடாதிபதி தலைமையிலான பெளத்தஇந்து துாதுக்குழு,
34

சிக்கனத்தின் சிறப்பு
திருக்குறளில் ஏறத்தாழ 11 ஆயிரம் சொற்கள் கையாளப்
கிளர், குது திரு துணை, கடை, வாய், பழி, சொல், பொறை, குடி, மடி பிணி ஆகியன பலமுறை இடம் பெற்றுள்ளன.
மூன்று எழுத்தில் கூடுதலாக இடம்பெறும் சொற்களாக அன்பு, அறம், அறிவு அருள், காமம், கெடும், சுடும்,
பொருள், உலகு, அரிது, பெறின் கொளல், செயின் அர
முடித்திருக்கிறார் வள்ளுவர். பின்வரும் சொற்களை இறுதியில்
தலை என்ற சொல் இறுதியில் வரும் குறள் இல் என்ற சொல் இறுதியில் வரும் குறள் 37 அரிது என்ற சொல் இறுதியில் வரும் குறள்
பெறின் என்ற சொல் இறுதியில் வரும் குறள் IR கொளல் என்ற சொல் இறுதியில் வரும் குறள் () செயல் என்ற சொல் இறுதியில் வரும் குறள் கடை என்ற சொல் இறுதியில் வரும் குறள் I நன்று என்ற சொல் இறுதியில் வரும் குறள் 15 செயின் என்ற சொல் இறுதியில் வரும் குறள் I
இ. சிறிஸ்கந்தராசா திருக்குறள் சிந்தனையாளர் (திருக்குறள் ஓவியத்தில் காணப்படும் வர்ண ஜாலங்கள்)
35

Page 20
இளைஞர்களுக்கு இந்துமதம்
இந்து மதம் என்பது ஒரு மதம் என்பதை விட அது ஒரு வாழ்க்கை முறை என்பதே சரியானது IT PAWESTHE PATH FOR RIGHTWAY. OF LIVING): 3 f5 155 (5 Lg5 Lc5 35 T 607 உலகிலேயே உயர்ந்த மதம், ஏன் என்றால் இது மற்ற மதங்களைப் போலல்லாமல் எந்த ஒரு பாமரனும் கூட இதற்கான விளக்கங்களை கொடுப்பதற்கும் எழுதுவதற்கும் சுதந்திரம் கொடுத்துள்ள மதம் என்பதால்தான். பூரீ கிருஷ்ண பர மாத்மா பகவத்கீதையில் அர்ஜூனனுக்கு எல்லா யோகங் களையரம் உபதேசரித்து விட்டு அவற்றைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் உபதேசித்து கடைசியில் நானர் உனக்குக் சுதரவேணர்டியவற்றை எல்லாம் கூறிவிட்டேனர். இனி உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செர் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாம் ஒவ்வொருவருக்கும் மதக் கோட்பாடுகளை அனுசாரிக் கச் சுதந் தர ம் கொடுக்கப்பட்டுள்ளது நம் இந்து மதத்தில் மட்டும்தான்.
இறைவனது மூச்சுக்காற்றுத்தான் வேதம் என்பர். இவை இருக்கு யசுர் சாமம் அதர் வம் என்று நான்காக அமைந்துள்ளன. இவை சுருதி எனப்படும். இவை இறை வனைப் பற்றியும் பல தேவதைகளைப் பற்றியும் இவர்களால் மனிதவாழ்க்கைக்குக் கிடைக்கும்செளகரியங்களைப் பற்றியும் இவர்களைத் துதிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் கூறுகின்றன.
மனிதனுக்கு கை கால் கனன் முக்கு காது போன்ற அங்கங்கள் உள்ளது போல் வேதத்திற்கும் ஆறு அங்கங்கள் உள்ளன. அவை நாம் செய்ய வேண்டிய நெறிமுறைகளையும் செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றன. இவற்ற ல்ெ கூறியுள்ள படி நான் செயலாற்றுவதால் இவையே சடங்குகளாயின் சடங்குகளென்றால் ஜபம் செய்தல் பூஜை செய்தல் கோமம் செய்தல் யாகம் செய்தல் போன்றன அல்ல. அவை வேகத்திலும் அதன் அங்கங்களான சாஸ்திரங்களிலும் கூறியுள்ளவை அனைத்தும் இன்றைய விஞ்ஞானத்தில் கூறும் சுத்தம் சுகாதாரம் முதலியவற்றை அடிப்படையாகக்
கொண்டது என்பதை அறியலாம்.

உதாரணமாக எச்சில் செய்யக் கூடாது நகம் கடிக்கக் கூடாது மற்றவர் எச்சில் செய்த பொருளை உபயோகிக்கக் பீடடாது என்றெல்லாம் நமது சாஸ்திரங்கள் டேறுகிறது. இன்றைய விஞ்ஞானத்தில் சாதாரண காய்ச்சல் முதல் எயிட்ஸ் sugээд ст6ibauл நோய்களும் பரவுவதற்கு கிருமிகள் தொற்றிக் கொண்டு பரவுதல்தான் காரணம் என்கிறார்கள்
ஒருநாள் ஒரு பொது ரெலிபோன் பூத்தில் தொலை பேசியில் கதைக்கக் காத்திருந்த போது எனக்கு முன் காத்திருந்தநண்பர் தமது முக்கைக் குடைந்து கொண்டிருந்தார். அவர் முறை வந்ததும் அதே விரலால் இலக்கத்தைஅழுத்திப் பேசினார். அதன் பின்னர் தொலை பேசியில் பேசியநான் அவருடைய முக்கு சமாச்சாரங்களின் ஒட்டுதல் இஸ்லாமல் எவ்வாறு தொலைபேசியில் பேசியிருக்க முடியும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் இதைவிட தொற்றுக்கிருமி எவ்வாறி ருக்க முடியும். நாம் இன்றைய நாகரீகத்தவர் போல் ஸ்டைல் காரணமாகவோ பழக்கம் காரணமாகவோ நகம் கடிப்பவர ாகவோ இருந்தால் இனியும் நகம் கடிக்கவோ எச்சில் செய்யவோ மனம் விரும்புமா? இதைநன்கு உணர்ந்தால் பஸ் டிக்கெட் கொடுத்தல் ரயில் திரையரங்கம் மற்றும் தபாலசுத்தில் முத்திரை ஒட்டுதல் போன்ற சகல வியாதிக்கார ர்களும் உபயோகிக்கும் பொது இடங்களில் நாமும் சாதார னமாகப் பழகிவிட்டு அதே கையுடன் சாப்பிடவோ எச்சில் செய்யவோ தயங்குவோம்.
இதைக் கருத்தில் கொண்டுதான் கால் கழுவி ஈரம் காய்வதற்கு முன் சாப்பிட வேண்டும் என்றும் நமது சாஸ்திர ங்கள் கூறுகின்றது. இதுவும் படுக்கையில் சுத்தம் கருதியே கூறியுள்ளார்கள் கை கால் சுத்தம் செய்த பிறகு வேறு எந்தவகையிலும் ஈடுபடாமல் தொற்றுக் கிருமிகளுக்கு இடம் கொடுக்காமல் உணவு உண்ண வேண்டும் என்கிறது நமது சாஸ்திரங்கள். இந்த சிறு உதாரணங்கள் மூலம் பண்டைய சாஸ்திரங்கள் இன்றைய பீகாதாரத்தை மனதில் கொண்டு தான் எழுதப்பட்டுள்ளன என்பதை நாம் அறியலாம்.
எஸ். ஜெயபிரசாந் எஸ். விக்னேந்திரன். (சதபு:வித}
37

Page 21
சில நிமிடங்கள் சிந்தியுங்கள்
சஞ்சீவி மந்திரத்தை கற்றுக்கொள்ள சுக்கிராச்சாரியாரிடம் பன்னியாளாகச் சென்றவன் யார்?
நகுலனின் சுபாவம் யாரால் விமோசனம் அடையும் என அகஸ்தியர் கூறினார்?
நகுலன் மனந்த இரு மங்கையர் யார்?
சூரியனின் பெற்றோர் யார்?
திரிகுனன் அம்சமாய் விளங்கும் பாரத பாத்திரம் எது?
பாண்டுராஜனின் மனைவியர் யாவர்?
நகுலன் வம்சத்தில் தோன்றிய ஐவர் யார்?
சூரியனுக்கும் காயாதேவிக்கும் எத்தனை புத்திரர்கள் பிறந்தார்கள்?
சுக்கிராச்சாரியாரின் மகள் தெய்வானை கஜனுக்கு இட்ட
சாபம் எது?
10 சித்தி புத்தி எனும் தேவதைகள் அம்சமாய் விளங்குபவர்கள்
קזה דווש
மரித்ரா நிதி 10
F. ווח חBJדדדש.9ווי
டியாது ரஞராயrgeா ரெஹே ராதிஜிபா (தேடு 6 பு:பு நிதி 8 நாer)பரிசி பூ9ருயிர் 919 யூரி 18ாழ அராபிசி ! யிருந்திர நிதி : யூத ப்ருே ' யூாரிய சிFF
7 gelegy 7 FEF LLE LI LJ94f2 CT7 TOTC TuHuH S uuHu LLLL LLLLL LHLLLLLLL TTTS a0 SLLLLL LTTTTTTTTTTTT TS S
ரகிழ"புழை ராஜசி பரதமுமாய போஜ ரகிரசிர8 1968ாரம்
யூரிே 1
1957 (Q949
38

முனிவர் வேடனைச் சமாதனப் | ஐயோ புவி படுத்தமுயன்றார். ஆனால் புவியிடம் வேடனோ விடுவதாக இல்லை. -
LDITL II. GöTrTell செத்தேன். * TGET பயந்து போன ಇಂದಿರಾ?GPCಷT:5:57 LL ஓட்டம் ולשחוhébלחשחק உள்ளன.
இந்த மரத்தின்மேல் ஏறினால் தப்பித்துக் கொள்ளலாம்
அப்பாடி ஒரு வழியாக மரத்தில் மரத்தின்
ஏறி தப்பி விட்டேன். ತೆ!ೇಲ உடகாாந்து
புவி போகவில்லை.
மரத்தின்மேல் என்ன இது புவி நகராதா பகலெல் ஸ்ாம் பட்டினி இருட்டி விட்டது. தாக்கம் வராது
மரத்தின் இலைகளை
உட்கார்ந்திருந்த பறித்துக் கீழே மரம் வில்வமரம், போட்டபடி
அம் மரத்தின் இருந்தான். அன்று
கீழ் ஒரு சிவராத்திரி
மரத்தின் கீர் வீற்றிருந்த சிவபெருமானின் மீது அர்ச்சித்தது போல சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. - ***

Page 22
பொழுது விடிந்த போது அம்மரத்தின்
கீழ் ஒரு பேரொளி
தோன்றியது.
அப்போது சிவபெருமான் ஜோதிவடிவில் வேடனுக்கு அதைக்கணிடு புலி பாய்ந்து ஓட்டம்|| காட்சியளித்தார்.
பக்தியை மெச்சினோம். உம்மை காத்தருளவே பாம் இங்கு வந்தோம்
அப்போது வேடன் ஆயுள் முடியும் காலம். அவன் உயிரை எடுத்துச் செல்ல எமன் அங்கு வந்தார்.
ஆனால் <=|| FLT I,5ỉ UT சிவனது சக்தி தடுத்தது. அப்போது நந்தி தேவர் அங்கு தோன்றினார்.
பிரபு வேடன் உயிரை
எடுக்க வேணி டி
யுள்ளது என் கடமை
கவிரிஜா ஓர் சிவனை அர்ச்சித்து இருக்கிறான். அதனால் அவனையும் அறியாமல் சிவராத் திர விரதத்தை கடைப்பிடித்து இருக் கிறான். எனவே அவனுக்கு மர RINT "7 DA GEN GA உமக்கு வேலைW |யும் இல்லை. நீர்
செல்லுவூாம்,
வேடன் இரவு முழுவதும் சுணர்விழித்து வில்வ இலை
ー
总
எதுவும் தெரி யாத வேடன் செப் த அ நரி யாத பூஜைக்கு இவ்வளவு பவன் என்றால்.
Կ
தெரிந்து முறையுடன் சிவபூஜை செய்தால் விரும்பியது எல்லாம் கிடைக்கும்
ساتھ క్టS
FF
ஐமுற்றுஜ்ே
- {}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ | || || │ │ │ │ │ │ │
son ©&®£sios mosso, qī£19 qi&ae siūlos $$$I?)&sougoslonogrīņos —īsā")岛遇g@@ Țisī£ © ®©ae susijos, qif(f(f(f(f('??||1999Ħırı,fing nghỉ quae aegae

Page 23
KWU W 蹟
露
|
KAKAWIN