கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேமமடு நூலகம் 2010.01

Page 1
ପୌ), $('');
S 『이
6055
 

ப்பிதழ்
的 由5
ಶಾಲೆ
6 DIT

Page 2
TIMPORTERS 8, IDEATLERS I
R, SPAR
UG 53, People's
Colombo -
Tel:2384222, 24.451 E-mail:SalmusicOsltnet. Ik
 
 

GE ETHA
NI IMIUSICAL, INSTRUMIENTS
E PARTITS
Park Ga SWOIrk Streef -77 SLa ka 02 Fax 94-11-2445702
Web:Www.saisangeetha.com

Page 3
ចfirflu
தமிழாகரன்
நிர்வாக ஆசிரியர்
சதபூபத்மசீலன்
இதழ் வடிவமைப்பு
செல்வி வைத்தியப்பன் கோமளா
辑 GEFE
சேமமடு பதிப்பகம்
65IT.CBLI:07,77345666
வெளியீடு மற்றும் தொடர்புகளுக்கு சேமமடு பதிப்பகம்
BāLDDB GLUTājā T06)
யூஜி.50,52 பிப்பள்ஸ் பார்க்
| கொழும்பு-11
| GETT. (BLU : O11-2472362. 2321905 தொநகல் 011-2448624, 2331475 | Lölä5TC)Taxoi:Tê) : Chern armaduravahoo.com
: pĊI IhII I LI Seel Ir I ġEL-'ahoo, corri
ISBN: 978-955 - 1857 - 50 - 9
(), 2010
திருநா காப்ப கும் உ பாடுக
சமூக
l விருப் பொங்
 

gailuisit filiumi.
ழத்து தமிழ் இதழியல் மரபில் "சேமமடு நூலகம்" க்கமான ஆரோக்கியமான சிந்தனைக் கிளர்வுகளை த்த விளைகின்றது. ஒவ்வொரு நூல்கள் சார்ந்து எமது னைகளை தேடல்களை விரிவாக்கும் பண்புகளை கும் நோக்கம் எமக்கு மறைமுகமாக உண்டு.
இந்த இதழை அவ்வாறுதான் வடிவமைத்துள்ளோம். ள் பற்றிய தரவுகள் அறிமுகம் மட்டுமல்ல. அத்துறைகளில் ஆர்வம் அக்கறை குவியப்படவும் விரும்புகின்றோம். பாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயலல்ல. க மனஒழுங்கை வலியுறுத்தும் படைப்புச் செயலில் கொள்ளும் ஒரு செயல். வாசகரின் கவனத்தையும் அக்க பயும் கோரும் போதுதான் ஒரு படைப்பு தன் முழுவீச் b புலப்படுத்தும் இந்தப் புரிதல் எமக்கு முக்கியம். இவற் சாத்தியமாக்கும் புள்ளிகளை இதழில் கொண்டுவர ரிக்கின்றோம்.
தாடர்ந்துவரும் எமது இதழ்களில் வாசிப்பு - தேடல் - - படைப்பு என்னும் சுழல் இயக்க மரபை உயிர்ப்புள் க செழுமைப்படுத்த நாம் பயணிக்க விரும்புகின்றோம்.
இந்த இதழ் தைமாத பொங்கல் சிறப்பிதழாக மலர்வதால் ாடு பண்டிகை சார்ந்த எமது புலங்களை விசாரனைக் டுத்தும் அறிதல் முறையை முன்வைப்பதை பெரும் மயாகவும் நினைக்கின்றோம்.
மது பண்டிகைகளை சடங்குகளை புரிந்துகொள்ளல் நாம் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகும் இன்றைய மயமாக்கல் சூழலில் பண்டிகைகளுக்கு சடங்குகளுக்கு டுவரும் நெருக்கீடுகளையும் நாம் புரிந்துமாற்றுப்பாதையில் ரிக்க வேண்டிய அவசியப்பாடும் எமக்கு உண்டு.
மய எல்லைகளைக் கடந்த உழைப்பின் வெற்றித் "ளான தமிழர் திருநாளை தைப்பொங்கல் நன்நாளை ாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக் ண்டு. எமது பண்பாட்டுக் கூறுகள் சிதையாமல் பன் ளைப் புரிந்துகொள்ளவும் மனிதருக்கிடையிலான ங்களுக்கிடையிலான வித்தியாசங்களை தனித்தன் ளை அங்கீகரித்து வாழ்வதற்கான உந்துதலையும் உள பையும் மீட்டுக்கொடுப்பதாகவும் எமக்கு இந்த கல் பண்டிகை அமைய வேண்டும்.
மது சர்க்கரைப் பொங்கல் நமக்கு புதிய ருசியாக அமை ம் எங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகட்டும் அனை தம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
** "Աքլու: பகம்
I டுஇலகம்الله بانر او آئے

Page 4
சேமமடு புதுவரவு :
திருக்குறளும்மு
-ஓர் ஒப்பீட்டு
〔 திகிறிேலும் காத்துவரர் வினது : :- துக்கர் : :
இந்நூல் ஆறு இயல்களைக் கொண்டமைகினர்றது. பொது முகாமைத்துவத்திலே காணப்படும் பல்வேறு விடயங் களை எடுத்துக்கொண்டு அவை எவ்வாறு திருக்குறளிலே காணப்படுகின்றன என்பதை அறியும் தேடல் இந்நூலிலே இடம்பெறுகின்றது.
முதலில் பொதுமுகாமைத்துவம் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் குறட்பாக்களை இனங்கண்டு விளக்கம் தரப்படுகின்றது. வள்ளுவன்திட்டமிடல் ஒழுங்கமைப்பு பற்றி திருக்குறளிலே என்ன கூறியுள்ளான் என்பதைத் தேடித் தொகுத்துமுகாமைத்துவக்கோட்பாடுகளுக்கு அவை இயை புற்றிருக்கின்றனவா என்பதை ஆசிரியர் ஆராய்ந்துவிளக்கம் தருகின்றார்.
ஆட்சேர்ப்பு, வழிநடத்தல், கட்டுப்படுத்தல் முதலான கருத்துக்களை எவ்வாறு வள்ளுவனின் குறட்பாக்கள் வெளிப்படுத்துகின்றன என்பதுபற்றியும் ஆசிரியர் விரிவான விளக்கம் தந்துள்ளார்.
சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலே விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எளிமையும் சிறந்த கட்டுக்கோப்புமுடைய இந்நூல்சமூகவிஞ்ஞானத்துறை மாணவர்களுக்கும் தமிழ்த்துறை மாணவர்களுக்கும் பயனு
T5.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
TOT 2 COLO
 
 

அ TGiangggggg In
தமிழரகரன்
காமைத்துவமும் s ஆய்வு
உலக இலக்கியங்களுள் திருக்குறளுக்குத் தனியிடம் உண்டு. இதனை பல்வேறு ஆய்வாளர்களும் தெளிவாக எடுத்துரைத்துவந்துள்ளார்கள். பகவத்கீதை, திருக்குர்அண், விவிலிய வேதம் முதலிய அறநூல்களுக்கு இணையான கருத்துச் செறிவும் அறிகை முறைமையும் மற்றும் மனிதவுள் எத்துக்கு எழுச்சியூட்டும் ஆற்றலும் குறளுக்கு உண்டு. உலக நாகரிகத்துக்கு தமிழினத்தின் பங்களிப்புகள் பல, அவற்றுள் இரண்டு முக்கியம் ஒன்று,தமிழிசை மற்றொன்று திருக்குறள். தமிழில் மிகச்சில சொற்களில ஆன் கவிதை வடிவம் குறர் வெண்பா ஆகும். மிக விரிந்த ஆழமான பன்முகச் சிந்தனை கிளை மிகக் குறுகிய வடிவத்தில் தரமுடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் வள்ளுவரே செய்து காட்டினார்.
திருக்குறளைப் படைத்த வள்ளுவர் புகழ் உலகம் முழுமையும் பரவிநிற்கிறது."மெய்ப் பொருளியலின் தந்தை எனக் கருதப்படும் அரிஸ்டாட்டிலுடன் ஒப்பிடுகையில் தமிழ் வள்ளுவர் ஓர் அங்குலம் உயரமாக விளங்குவார்' என்று டாக்டர் ஜி.யு.போப் (1820-1908) எனும் அறிஞர்குறிப்பிட்டார். புே:போப் திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1885இல் வெளியிட்டார். இவ்வாறு திருக்குறளின் பெருமையும் சிறப்பும் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. பத் தொண்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து (1830) திருக்குறளுக்கு எண்னற்ற பதிப்புகள் எவளிவந்துள்ளன. இன்றுவரை இந்த பதிப்பு முயற்சிகள் தொடர்கின்றன.
திருக்குறளை பலநிலைகளில் பல தளங்களில் வைத்து ஆய்வுசெய்யும் மரபு விரிவாக்கம் பெற்றுவருகின்றது. அறிவு சார்ஆய்வுநெறிமுறைகளின் ஊடாட்டம் காரணமாக பன்முக ஆய்வுக்களம் விரிவு பெறுகின்றது. திருக்குறளின் பன்முக தோற்றப்பாடுகள் அடையாளம் காட்டப்படுகின்றது. முகா மைத்துவ விரிசிந்தனைக்கும் திருக்குறள் கட்டமைக்கும் முகாமைத்துவ சிந்தனைக்கும் இடையே கிளைவிடும் அறிகைக் கையளிப்பு நூலில் வாசக அனுபவமாக விரிகினர் றது. சிந்தனையும் தேடலும் மேலும் புத்தாக்கமான ஆய்வு களை நோக்கிக் கவனம் குவிக்கச் செய்யும். இதனைச் சாத்தியப்படுத்திய ஆய்வாளர் பாராட்டுக்குரியவர்.
தமிழாகரன்
தேggடுஇரவிலகல்

Page 5
6LITI அறிகை மா
அறிகை மானிடவியல் (Cogηττίνε Μητήropologν) 3,5τ π τς)35υ பொங்கற் பண்டிகையை நோக்கும் பொழுது தமிழர் பண்பாட்டின் ஆழத்தை மேலும் விளங்கிக்கொள்ள முடியும். மனிதரையும் பணபாட் டையும் பற்றிய கற்கையாக மானி டவியல் விளங்குகின்றது. மானிட வியலின் சிறப்பார்ந்த ஒர் உட் பிரிவாக அமைவது அறிகை மானி டவியலாகும். சூழலை அறி யும் முயற்சி, சூழலோடு இடை வினை இ கொண்டு குறியீடுகளை ஆக்கும் | முயற்சி கணிப்பு முறைகள், அள வீட்டு முறைகள் முதலியவற்றைப் பட்டறிவினால் ஆக்கும் முயற்சி முதலியவற்றை மனிதர் எவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளனர் என் பதைக் கண்ட ஹிவதிலே அறிகை மானிடவியலாளர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மனிதருடன் மனிதர் தொடர்
பாடலை மேற்கொள்வதற்கும் இயற்கையுடன் தொடர்பாடலை நீடிப்பதற்கும் தமிழர்களது பயிர் வளப் பண்பாட்டிலே பொங்கல் என்ற குறியீடு தோற்றம்பெற்றது. பொங்கல் ஒரு "சமூகவினைப்பாடு" (800ia Act) அது அறிகைச் செயல்முறையுடன் இணைந்தது. பொங்கலுடன் இணைந்த அறிகைத் தொழிற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றன.
(1) வினைப்படல் வாயிலான கருத்துக் கையளிப்பு.
(2) மீள மீள ஒரு செயலை மேற்கொள்வதன் வாயி
லாக மேற்கொள்ளப்படும் கருத்தேற்றம்.
(3) சமூக இணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன்
மேற்கொள்ளப்படும் ஆற்றுகை.
(4) கண்வழி பொங்கலின் காட்சி, செவி வழியாக நிகழ்த்தப் படும் பொங்கலோ பொங்கற் பாட்டு, உடல்வழியாக நிகழ்தப்படும் சைககள் முகர்தல்
G]) g) 2010)
 

சபா.ஜெயராசா
வழியாக உருவாக்கப்படும் நறுமணம், வாய்வழியாகக் கிடைக்கப்பெறும் பொங்கற் | சுவை என்ற புலன்களின் | ஒருங்கிணைப்பின் வழி யான அறிகைத் தொழிற் பாட்டின் ஆக்கம் முன் னெடுக்கப்படுகின்றது.
சமூக வினைப்பாட் | டின் வழியாக உருவாக்கப் | பட்ட ஒரு குறியீட்டு ஆக்க
| மாகப் பொங்கல் விளங் |குகின்றது. பொங்கலிலே | சிக்கலான குறியீட்டுத் தொகுதிகள் ஒன்றினைக் கப்பட்டுள்ளன. பொங்க லும், படையலும் உண்ண |லும் என்ற எளிமையான வாய்ப்பாடுகளுக்குள்ளே பொங்கும் செயற்பாட்டை உள்ளடக்கிவிட முடியாது. தானியத்தை உருவாக்கும் மனித உழைப் பும் இயற்கையின் அடிநிலையான அவதானிப்பும் தானியத்தை உண்பதற்கு ஏற்றவாறு கொதிக்க வைத்து நிலைமாற்றம் செய்யும் செயல்முறை, கூட்டான உழைபபினதும் உணர்வுகளினதும் ஒன்றி ணைப்பு முதலியவை பொங்கவில் இடம்பெறு கின்றன.
அறிகை மானிடவியலாளர் எண்களின் தோற்றம் பற்றியும் ஆராய்கின்றனர். மனித உழைப்பின் செயல் வடிவ இயக்கத்திலே கைகளும் விரல்களும் சிறப்பார்ந்த இடத்தைப்பெறுகின்றன. பத்து அல்லது பதின்பம் என்ற கணித எண்ணக்கரு விரல்களிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. "குறியிடல்" விரல்களின் முக்கியத்தை மீள
வலியுறுத்தும் தொண்மையான செயற்பாடாகின்றது.
கணிதவியலிலே பூச்சியத்தின் கண்டுபிடிப்பை ஒரு பெரும் கணிதப் பாய்ச்சலாகக் கொள்வர். சக்கரம்
இggடுஇாலுதல்

Page 6
அல்லது சில்லின் கண்டுபிடிப்புக்கும் பூச்சியம் என்ற எண்ணக்கருவின் ஆக்கத்துக்குமிடையே நெருங்கிய இணைப்பு உண்டு. சில்லின் சுழற்சியும், நகர்ச்சியும் ஏற்படுத்திய எண்ணிக்கை அதிகரிப்புக்கும் எண் னொன்றுடன் பூச்சியங்களைச் சேர்ப்பதனால் ஏற் படும் எண்ணிக்கை அதிகரிப்புக்குமிடையே ஒப்புமை கண்டறியப்பட்டது.
தமிழர்களின்பூர்விகத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறப்பார்ந்த நிலையிலே பொங்கல் தோற்றம் பெற்றது. உழும் கலப்பையின் உருவாக்கம், சில்லின் சுழற்சியைப் பயன்படுத்தி மட்பாண்டங்களை உரு வாக்கல், எருத்தின் பலத்தை உற்பத்திக்குப் பயன்படுத்து தல் முதலிய தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பொங்கல் தொடர்புபட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியானது அறிகைத் தொழிற்பாட்டுடன் இணைந்தது. கணிப்பின் வளர்ச்சியானது பருவகாலங்களின் சுழற்சியை முன்கூட டியே கண்டறியும் காலக் கணித அறிவைத் தெளிவு படுத்தியது. காலக் கணித அறிவின் வழியாகப் பொங்கல நாள் தீர்மானிக்கப்படலாயிற்று.
பழம்பெரும் மொழிகளெல்லாம் வாழ்ந்து செழித்த காலத்தில் நம் தொன்மொழியாம் தமிழ் மொழியும் வாழ்ந்தோங்கி இருந்தது. பழம்பெரும் மொழிகளில் சிலர் இருந்த இடம்தெரியாமல் அழிந்தும் சில அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கத்தக்க அளவிலும் இருக்கும் இந்தக் காலச் சூழலில் இளமை குன்றாவளம் கொழிக்கும் மொழி யாகவும் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழி யாகவும் அறிவியல் மொழியாகவும் நின்றுநிலைத்து வாழும் நம் தமிழ்மொழியின் அருந்தமிழ்ச் செல் வங்களையெல்லாம் ஒரு சேர வெளியிட்டுத்
Gigi, 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக விவசாயப் பண்பாடுகள் அனைத்திலும் அறுவடைக்காலம் மகிழ்ச்சியூட்டும் விழாக்களுடன் இணைந்துள்ளது. பருவ மாற்றங்களும், காலநிலை பின் இயல்புகளும் சூரியன் மற்றும் கோள்களின் அசைவுகளுடன் இணைந்திருந்த அறிகை அடிப்படை பிலே பொங்கல் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றது.
பொங்கலுடன் இணைந்த பிறிதோர் அறிகைச் செயற்பாடு கோலமிடுதலாகும். அது ஆரம்ப நிலையான கேத்திர கணிதக் கோணங்கள் பற்றிய அறிவுடன் இணைந்தது. கேத்திர கணித அறிவின் வளர்ச்சியே பூமியின் சுழற்சி, கோள்களின் அசைவு, சூரியன் நிலை முதலியவற்றைக் கணிக்க உதவியது. ஆனால் இவை அடிப்படையான நுண்ணிய ஆதாரங்களுடன் நிரூபிக் கப்பட வேண்டியுள்ளன. தமிழ் மரபிலே அறிகை மானிடவியல் ஆய்வுகள் வளர்ச்சியடையாத நிலையில் இருத்தலின் அழுத்தம் இச்சந்தர்ப்பத்திலே மேலும் முனைப்புப் பெறுகின்றது.
米米米
தமிழ் நூல் பதிப்பில் "தமிழ்மண்” தனிமுத்திரை பதித்து வருகிறது. இத்தமிழ்மணி பதிப்பகம் தமிழ்மொழியின் தொன்மையையும் தமிழினத்தின் பெருமையை யும் தமிழ் நிலத்தின் வளமையையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களைத் தேடித்தேடி எடுத்துப் பதிப்பித்துவருகிறது. தமிழ் தமிழர் நல் நோக்குடன், நிலைத்த நூல்களை குலைகுலை யாய்த் தமிழுலகுக்கு வழங்கி வருகிறது. இந்த மரபில் செவ்விலக்கியக் கருவூலம். ஆம்! சங்க இலக்கியம் முழுவதுமாக 15 தொகுதிகளாக செம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. பேரறிஞர் ஒளவை. சு.துரைசாமிபிள்ளையின் உரையும் விளக்கமும் இந்நூல்களின் செழுமையை மேலும் புடம்போட்டு காட்டுகின்றது. வாழ்ந்து மறைந்த தமிழ்ச் சான் றோர்கள் வரிசையில் உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளையும் முதன்மையானவர். இவரது நுட்பமான புலமைத்துவதாடன விகரிப்பு சங்க இலக்கியத்தை புத்தாக்கமாக புரிந்துகொள் வதற்கான அடிப்படைகளை உள்ளிடுகளை வழங்குகின்றது எனக் கூறலாம். சங்க இலக்கிய கருவூலம் தமிழ் தமிழரின் தொன்மையை மீட்டு ருவாக்கம் செய்யும் பெரும் புதையலாகவே அமையும்.
இறுகுடுஇரவிலகல்

Page 7
எந்தவொரு சமூகத்தின் வாழ்புல உயிர்ப்பானது விழாக கள் சடங்குகள் போன்றவற்று டன் நேரடித்தொடர்புகொண் டதாகவே அமையும் இயற்கை - சமூகம் - மனிதர் இடையி லான உறவும் நேசிப்பும் மற் றும் போராட்டமும் எதிர் வினையும சுழல் இயக்கமா கவே இருக்கும்.
இன்றுவரை மானிடர் வாழ்வு பணிபாட்டுக்குரிய : தாகவே மாறிவருகின்றது. இது சடங்கு வயப்படும் மனிதர்க ளின் கூட்டுச் சிந்தனை கூட்டு : வழிபாடு வாழ்க்கை வட்டச் தி சடங்குகளாக பல்கிப் பெருகு : கின்றது.தமிழர் போன்ற தொல் சமூகங்களில் தமிழர் சடங்கு கள் பல தளங்களில் பலநிலை களில் எழுச்சி பெற்று வளர்ச் சியடைகின்றன. சமூகமும் மனிதரும் மாற்றங்களை அனுபவிக்கின்றன. மாற்றங்களால் புத்தாக்கம் பெற்று தொடர்ச்சியான மாறுதல்கள் உருவாகவும் இவை காரணமாகின்றன.
சடங்குகளின் தன்மைகள் கூட்டு வாழ்புல மீள் உருவாக்கத்தின் பண்பாடு ஆகின்றது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான பல்வேறு நிலைமாற்றங்கள சமூக நிறுவனங்களையும் தோற்றுவித்து அவற்றினடி யாகவும் பண்பாட்டு உணர்திறன் தலைமுறை தலை முறையாக கடத்தப்படுகின்றது. ஒவ்வொரு நிலை மாற்றமும் சடங்கு நிகழ்வோடு பண்பாடு வயப்படு கின்றது அல்லது சடங்கு வயப்படுகின்றது. தொல் தமிழர் வாழ்புலத்தின் சமூக, பொருளாதார அரசியல், உளவியல், பண்பாட்டு களங்களை நுண்ணிய ஆய்வுக்கு உள் ளோக்கும் பொழுது நாம் பல்வேறு நிலைமாற்றங்களை சடங்குகளை இனங்காணலாம். குறிப்பாக தமிழர்
g), 2OO
 

தமிழாகரன்
சடங்குகள் சமூக பொருளா தார அரசியல் பண்பாடு மதம், து அழகியல் முதலான களங் "கிகளை ஊடுபாவு கொண்ட
தாகவே அமைகின்றது.
\ இந்தப் பின்புலத்தில் |"தைப்பொங்கல்" குறித்து நாம் | சிந்திப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். எமது பண்பாட்டு மரபில் தைப்பொங்கல் சடங்கு களுடன் கூடிய பெரும் விழா வாகவே உள்ளது. "நல்ல நாள் பெருநாள்" என்ற சொற்றொ : டர் நமது மரபில் ஆழமாக உள்ளது. நல்ல நாள் பெருநாள் ஜ் என்பது விழாக்களின் ஆதார இ) மாக இருக்கும். இங்கு சடங்கு நிலை முதன்மைப்பட்டாலும் காலஓட்டத்தில் "மனமகிழ்வு" நிலை முதன்மைப்பட்டுள்ளது. நாம் எமது பண்பாடுக ளுடன் மாத்திரம் அல்லாமல் பிறபண்பாடுகளோடும் ஊடாடி வாழ்கின்றோம். பிற பணி பாடுகளின் தாக்கத்துக்கும் உட்பட்டு வாழ்கின்றோம். ஆகவே இன்றைய உலகில் விழாக்கள் என்பன நமது அடையாளங்களாகவும் உள்ளன. இவை இனம்சார் அடையாளங்களாகவும் அமையும், விழாக்கள் சமூக அடையாளங்களாகவும் எழுச்சி பெறுகின்றன. இவ்வாறு தான் எமக்கு தைப்பொங்கல் அமைகின்றது.
முன்பு தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வந்த காலம் இருந்தது. அப்போது தீபாவளி மலர்கள் வாழ்த்துக்கள் விழாக் கள் என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இச்சூழலில் திராவிட அரசியலின் எழுச்சி திராவிடக் கருத்துநிலையின் தாக்கம் பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவசியப்பாட்டை உரு

Page 8
வாக்கியது. பொங்கலுக்கு மலர்கள் - வாழ்த்துக்கள் - விழாக்கள் நடத்துவது போன்றவற்றை திராவிட இயக்கம் புதிய பண்பாடாக மாற்றியது. இந்த மரபு தமிழ் தமிழர் பற்றிய சமூக பண்பாட்டு மீள் உருவாக்கத் தில் பொங்கல் உயிர்ப்பான சடங்குசார் நிகழ்த்துதல் களை கொண்டு வந்தது. இதனால் "தைப்பொங்கல்" தமிழர் விழாவாகவும் உழவர் தினமாகவும் கொண் டாடப்படுவதற்கான கருத்தேற்றம் முழுமை பெற்றது.
நாம் விவசாயப் பொருளாதாரச் சமூகமாக இருப் பதனால் எங்களுடைய உழவர்களை கெளரவப்படுத் தும் தினமாகவும் தைப்பொங்கல் உயர்வு பெற்றது. விவசாய சமூகமனக் கட்டமைப்பில் தைப்பொங்கல் மனமகிழ்வு தரும் விழாவாக எழுச்சிபெற்றது. இன் னொருபுறம் நாங்கள் பொங்கலை சூரியனை வாழ்த்தி வழிபடும் சடங்குகளுடனும் தொடர்புபடுத்துகின் றோம். பருவப்பெயர்ச்சி மழைகளினால் பாதிக்கப்படு பவர்களுக்கு எந்தக் காலகட்டத்திலும் மழை இருக்கும். இந்த மழை தை மாதத்தில் தான் ஒய்வுக்கு வரும். அடுத்துவரப் போகின்ற ஆவணி வரைக்கும் நமக்கு கோடைகாலம். ஆக சூரியனுடைய இந்த மாற்றம் நமது பொருளாதாரச் சூழலில் மிக முக்கியம் பெறுகின் றது. இதனாலேயே நாம் சூரியனை வாழ்த்தி வழி பட்டு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின் றோம். நாம் அத்துடன் நிற்காமல் தைப்பொங்கலை விழாவாக மேற்கொள்கின்றோம். கிராமங்கள் தோறும் இந்தவிழாவெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றது.
பொங்கல் விழாவை "புதிது உண்ணுதல் விழா" மற்றும் "புதுப்பித்துப் பகிர்தல்" என்றும் அழைப்பர். புதிது என்பது இங்கு எல்லாமே பன்னம் கொடுத்து வாங்கிச்சேர்ப்பது அல்ல, அதாவது பொங்கலுக்கு போடும் அரிசி தொடங்கி படையலில் வைக்கப்படும் பழவகை கள் வரை எல்லாமே நம் வாழ்க்கையோடு ஒட்டி உற வாடும் இடத்தில்இருந்து பெறப்பட்டவையாக இருக்கும் தென்னை மரத் தேங்காய்களை இளநீரை பொங்கலுக் காக முன்கூட்டியே ஒதுக்கி வைப்பர். வாழைமரத்தில் பழக்குலையை பொங்கலுக்கு விட்டுவைப்பர். வயல் களில் தோட்டங்களில் உள்ளவற்றையும் பத்திரப்படுத் துவர். ஒவ்வொரு குடும்பம் பொங்கல் குறித்து பேணப் பட்ட நடைமுறைகளை தொகுத்து பார்க்கும் பொழுது பொங்கல் வாழ்வியலில் இரண்டறக் கலந்து மலர்ச்சி பெற்று வந்திருப்பதைக் காணலாம்.
பானையில் நாம் அரிசி மட்டும் புதிதாக போடு வதில்லை. நம்முடைய சிந்தனை உணர்வுகள் கூட புதிதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின் றது. நாம் புத்தாக்க உணர்வுடன் பொங்கலை பகிர்ந்து உண்கிறோம். இதுவே மனமகிழ்வு நிறைவுப் பண்பு டன் கூடிய பண்பாட்டு மயமாக்கலை உருவாக்கும்.
பொதுவில் தமிழ் மக்களுடைய அடையாளத்தைப் பேணுகின்ற சமயச்சார்பில் இருந்து விடுபட்டது பொங்கல் விழா. இந்தப் பொங்கல் விழாவுக்கு நாம் தொடர்ந்து அதிமுக்கியத்துவம் கொடுத்து கொண்டாட
of 2010

வேண்டும். நமது அடையாள அரசியல் இருப்புகான குறியீடாகவும் பொங்கல் விழா அமைய வேண்டும். அவ்வாறான உணர்கை சிந்தனை வாழ்புலத்தின் திசைப்படுத்தலாக அமைய வேண்டும்.
இந்தப் பண்பாட்டு மரபின் நீட்சியில் நாம் மாட் டுப்பொங்கல், போகிப் பண்டிகை போன்றவற்றையும் நோக்க வேண்டும். இதை விட தமிழ் வழக்கில் உள்ள "தைபிறந்தால் வழிபிறக்கும்" என்ற சொற்றொடர் விளக்கத்தையும் அதன் பொருத்தப்பாட்டையும் மானிடவியல் நோக்கில் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
பொதுப்படையாக திராவிடர்கள் புறமணம் புரிபவர்கள். இங்கு மாப்பிள்ளை தேடுவதென்பது அயற்கிராமங்களிலிருந்துதான் தொடங்கும். முன்பெல் லாம் கிராமங்களை இணைக்கும் விதிகள் பெருமள
வில் இருக்கவில்லை.
தைபிறந்து - மழை நின்று - ஆறுகள் வற்றி பாதைகள் தெரிய ஆரம்பித்த பின்பு தான் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கான தொடர்பு ஏற்படும். இதனை வைத்தே தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற வாய்மொழிமரபு நிலவிவந்திருக்க முடியும் என்று பேராசிரியர் சிவத்தம்பி தெளிவு படுத்துவார்.
வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும் பொழுது தைபொங்கலையொட்டிப் பல்வேறு அம்சங்கள் காரணகாரிய நோக்கில் இடம்பெற்று வந்துள்ள மையை நாம் தெளிவாக இனங்காணலாம் எமது தமிழர் பண்பாட்டு அசைவுகள் மீதான பார்வையும் பதிவும் ஆய்வு நோக்கில் விரியும் பொழுது நமக்கு பல்வேறு தெளிவுகள் பிறக்கும். இன்றுவரை தைப்பொங்கல் அறுவடைத் திருவிழாவாக உழவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்றளவும் எந்த மதத்தாலும் கபனிகரம் செய்யப்பட முடியாத சமய எல்லைகடந்த விழாவாக நீடித்து வருகின்றது. எமது அனுபவங்களும் இதனை மெய்ப்பிக்கின்றன. சமய எல்லைகளைக் கடந்த உழைப்பின் வெற்றித்திருநாளான தமிழர் திருநாளை தைப்பொங்கல் நனர் நாளை காப்பாற்றுவதும் தொடர்ந்து அதன் பண்பாட்டுக் கூறுகள் சிதையாமல் கொண்டாடுவதும் காலத்தின் தேவையாகின்றது.
உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக புதிய புதிய ருசிகளும் உண்வு வகைகளும் நம் சந்தைக்குள் திணிக் கப்படும் இந்நாளில் அப்பண்டங்களுக்கு எதிரான போராட்ட ஆயுதமாக நமது சக்கரைப் பொங்கலை உயர்த்திப் பிடிக்கலாம். இவ்வாறு எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் குறிப்பிடுவதன் பின்னாலுள்ள சமூக அக் கறையை அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கான புதிய பண்பாட்டை உருவாக்க வேண்டும்.
米来来
டுதலுகுடுஇரவிலகல்

Page 9
எமது பண்பா
(யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தினர் நுண் கலைத்துறை கலை வட்டம்
|5.|l:2005 - 2վ.II.2009 ճllճ)II விளக்கு குத்துவிளக்குக எரினர் காட்சிக்கு ஏற்பாடு | செப்திருந்தது. அத்தரு னைத்தில் ப.அகிலன் அவர் களால் எழுதி பார்வை யாளர்களுக்கு வழங்கப் பட்ட குறிப்பே இங்கு பிர சுரமாகினர்றது. சாதார னமாக எமக்கு விளக்கு (குத்துவரின்க்குகளினர்) காட்சிகள் எமது புணர் பாட்டு அசைவியக்கத்தை புரிந்துகொள்வதற்கான சமூகப் பண்பாட்டு அடை யாளத்தினர் குறியீடுக களாக அமையும் வகிபங்கை இக்கட்டுரை விளக்கு கினிறது.)
ஒளிவளர் விளக்கே யுவப்பலோவொன்றே உண்ர்விகுதுர் கிடத்த தோதனர்வே
- Sö61 fð?-FLýL/7-
ஆதி மனிதர்கள் கற்களிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தீயை விடுவிக்கும் நுட்பங்களைக் கண்டடைந்திருந்தனர் என்பர். தீயின் வருகை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் சம் பவிப்புக்களில் ஒன்று ஒரியற்கை விளைவென்பதற் கப்பால் தி மிகப் பெரிய ஒரு பண்பாட்டுப் பொருண் மையும் ஆகியது. பண்டைய சமூகங்களில் தியொரு அதிதியாகக் கருதப்பட்டது மட்டுமன்றி, கடவுளாக வும் வணங்கப்பட்டது. அக்கினிதேவர்களும், அக்கினி புராணங்களும் உருவாகியது. தி ஏந்திய கடவுளர்க ளும், சுவாலைவிடும் சிரசுடைய கடவுளர்களும் வந்தார்கள். வேதகாலத்தில் தீவானத்திற்கும் பூமிக்கும்
Gli2OO 7
 

பாக்கியநாதன் அகிலன்
இடையில் மனிதர்களை பும், கடவுளர்களையும் இணைத்தது. தானியங் கள் தொடக்கம் அசுவங் கள் வரை தின்று கொ ழுத்தது; திருவிளக்குப் பூசைகளும், தீபத்திரு நாட்களும் உருவாகின.
விளக்குகள் ஒரு வகையில் தியின் குழந் தைகள், தீவிளக்குகளை உற்பவித்தது. விளக்குகள் தீயை ஏந்தின. ஆகவே அவை சமஸ்கிருதத்தில் தீபங்கள் எனப்பட்டன. உலகம் பூராகவும் பல வேறு வடிவங்களில், பல வேறு அளவுகளில், பல வேறு ஊடகங்களாலான - விளக்குகள் உள்ளன. பலவேறு தேவைகள், செயற்பாடுகள் நிமித்தமாகப் பயன்படுத்தப்படும் விளக்குகள் பொருள்சார் பண்பாட்டின் மிகமுக்கிய மான ஓர் அலகும், குறிகாட்டியுமாகும்.
முதல் விளக்கு எனப்படுவது ஏறத்தாழ கி.மு 70,000 ஆண்டுகளிற்கு முன்பதாக உற்பத்தி செய்யப் பட்டதாகக் கூறப்படுகின்றது. இயற்கையான மூலப் பொருட்களான கற்கள், சங்குகள் முதலியவற்றிற்கப் பால் முழுமையாகவே மனிதனால் செய்யப்பட்ட விளக்குகள் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளிலிருந்து பரவலாகப் பாவனைக்கு வருகின்றன. கற்களால் செய் யப்பட்ட முதல் விளக்குகள் மிருகக் கொழுப்பினை மூலப்பொருளாகக் கொண்டு ஒளிர்ந்தன. ஒருவகை யில் கல்தொடக்கம் உலோகங்கள் வரைக்கும் விளக்கு களை ஆக்கும் பொருட்கள், ஆக்கும் முறைகள், ஆக்க வெளிப்பாடு என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றம் என்பது மனித குல வரலாற்றின் ஒரு பகுதியும், அதன் வளர்ச்சி யினதும் - நகர்ச்சியினதும் பெறுபேறு ஆகும்.
இgடுஇாலுக்டு

Page 10
எண்ணெய் விளக்குகள் உலகின் மூத்த விளக்கு களின் குடும்பத்தினைச் சேர்ந்தவை. ஒலிவ் எண்ணெய், மீன் என்னெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்னை, நெய் எனப் பலவும் எண்ணெய் விளக்குகளின் மூலப் பொருட்களாக இருந்தன. சுமார் கி.மு 3000-3500 ஆண டளவில் உலோக விளக்குகள் பாவனைக்கு வந்தபோது, எண்ணெய்களே உலோக விளக்குகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. தீயும், விளக்குகளும பண்பாடு களின் மிக முக்கியமான அலகுகளாக உலகம் முழு வதும் பரந்தன. சங்க இலக்கியங்கள் நடுகற்கள் முன்பாக ஏற்பட்ட நந்தா விளக்குகள் பற்றிப் பேசுகின்றன. விளக்குகளைக் கிறிஸ்தவம் உடலின் விளக்காக உவமிக்கிறது.
குத்து விளக்குகள் குறிப்பாக தென்னிந்திய-இலங்கைப் பிராந்தியத் தின் மிக முக்கியமான பண்பாட்டுச் சுட்டிகளில ஒன்றாகும். சடங்குகள், விழாக்கள் உள்ளிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளின் விலக்க முடியாத கூறாகக் குத்துவிளக்குகள் காணப் படுகின்றன. விளக்கை சமயம் நம் பிக்கைகளின் பின்னணிகளிலிருந்து தாய்த் தெய்வமாகக் கொள்ளும் ஓர் மரபும், தமிழ்ப் பண்பாட்டிற் காணப் படுகின்றது.
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலின் முக்கியமான களங்களில் ஒன்றான யாழ்ப்பாணமும் இவற்றின் தொடர்ச் சியாக தனது பண்பாட்டு நடவடிக் கைகளின் பொருள்சார் கூறுகளில் ஒன்றாக குத்து விளக்குகளை பேணி வருகிறது. அது அதன் மதம்சார் பின் புலங்களிற்கப்பால் மதம் சாராத பண் பாட்டு நடவடிக்கைகளின் கூறாகவும் இன்று விரிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அமைவிடம்
காரணமாகவும், அதன் வரலாற்று அசைவியக்கம் காரணமாகவும் அது சந்தித்த பாண்பாட்டுக் கலப்புகள் - பண்பாட்டுப் பரவல்கள் முதலியவற்றின் பின்னணி யில் குத்து விளக்குகளின் பலவகைகளை இன்றும் யாழ்ப்பாணத்திற் காணமுடிகின்றது. இவ்வகையில் மேற்படி விளக்குகள் வெவ்வேறு காலகட்டங்களை யும், வெவ்வேறு உற்பத்திக் களங்களையும் சார்ந்து காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை கோயில்கள், தேவாலயங்களுக்கப்பால் தனியார் இல்லங்களிலும் காணப்படுகின்றது.
அவ்வகையில் தென்னிந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்டவையாழ்ப்பாணத்துவார்ப்புப் பட்டடைகளில் வார்க்கப்பட்டவை. தென்னிலங்கையில் குறிப்பாக கண்டியப் பிராந்தியத்திலிருந்து எடுத்து வரப்பட்டவை என வெவ்வேறு வகையான குத்துவிளக்குகளை
Igb2OO
 

யாழ்ப்பாணத்தில் காண முடிகின்றது. அவை அவ்வவ் பிராந்தியங்களுக்கேயான தனித்துவமான வெளிப்பாட் டுப் பண்புகள் சிலவற்றை கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
சமகால யாழ்ப்பாணத்தில் இவ்வகையான விளக்குகளை உற்பத்தி செய்தலில் சுவாரஸ்யமான பண்பாட்டு மாற்றங்களையும் அவதானிக்க முடிகின் றது. இவற்றினை தென்னிந்தியாவிலிருந்து எடுத்து வருதல், யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய மாக இருந்துவரும் பட்டடைகளில் வார்த்தல் என்பன பலவேறு காரணங் களினால் குறைந்து போக, இச்செயற் பாடுகளோடு மரபு ரீதியான தொடர் பற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் புதிதாக விளக்குகள் முதலியவற்றை வார்க்கத் தொடங்கி யுள்ளார்கள். வெளிப்பாட்டு ரீதியாக அவற்றின் தரம் கேள்விக்குரியதாக அமைந்தாலும் பாரம்பரியமான சமூக நம்பிக்கைகள், பாரம்பரியமாக இவற்றில் ஈடுபடும் சமூகம் சாராதவர்கள், குறிப்பாக இவறறினை பாரம்பரியமா கச் செய் யும் சமூகத்திலிருந்தும் அடுக்கு முறை ரீதியாக கீழேயிருப்பவர்கள் இவ்வ கைச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பது மிக முக்கியமாக இங்கே
காண்பியப் பண்பாட்டுப் பின் புலத்திலிருந்து பார்க்கும்போது, குத்து விளக்குகள் யாழ்ப்பாணக் காண்பியப் பண்பாட்டின் மிகமுக்கியமான கூறு களாக உள்ளதோடு, காட்சி ரீதியாக யாழ்ப்பாணத்தினை எடுத்தியம்புவன வாகவும் உள்ளன. அடிப்படையில் செய்பணி டங்களாக இருப்பினும் அவற்றின் அளவு, அலங்காரக் காட்டு ருக்கள், வடிவமைப்பு என்பனவற்றி னாலும் செய்நேர்த்தி கொணர்டுவரும் சீரான முடிப்பினாலும், படைப்பாளியின் உணர்வனுபவங் களின் உள்நுழைவு காரணமாகவும் குறிப்பிடத்தகுந் தளவு குத்துவிளக்குகள அவற்றின் கைவினைத் தளத்தைக் கடந்து மீளப் படைத்தெடுக்க முடியாத அனுபவத்தைத் தருவதன் மூலம் கலைகளாகிவிடு வதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வகையில் யாழ்ப்பாணத்தின் மரபுரிமை சொத்துக்களின் விலக்க முடியாத கூறாக ஆகியுள்ள இவை அதன் சமூகப் பண்பாட்டு அடையாளத்தின் வாழும் சுட்டியாகக் காணப்படுகிறது.
米米半
களஆய்வி: செல்வராஜாஜீள் சர்மினிமார்க்கண்டுசெல்வதாஸ் வேலாயுதம் ரீகாந்' நடராசா சிவகுமாரர்ஆாணாநந்தனர் கயூரன்/கந்தசாமிபரீறமின்கள்
(gடுஇஇந்)ே

Page 11
பசுக்கள், பன்றி சூனியக்காரிகள் ஆகி
பசுக்கள், பன்றிகள் போ
சூனியக்காரிகள் ஆகி | يير، ويجي இன்று தமிழில் சமூகவியல் "r புதிர்கள்
மானிடவியல் சார்ந்த சில | LTT-2
அடிப்படையான நூல்களை | பர்: வாசிக்கும் வாய்ப்புகள் ஏற்பட் டுள்ளன. இந்த வரிசையில் | குறிப்பிடத்தக்க நூலாக "பசுக்கள் | பன்றிகள், போர்கள், சூனியக் காரிகள் ஆகிய கலாசாரப் புதிர் கள்" வெளிவந்துள்ளது. இந்நூல இரு பாகங்களாக துகாராம் கோபல்ராவ் என்பவரது தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந் துள்ளது.
இந்த நூலின் மூல ஆசிரி
யர் மார்வின் ஹாரிஸ் என்பவ TTa), Tif, gauga (Cows, Pigs Wars and Witches என்னும் நூலின் மொழி பெயர்ப்பே பசுக்கள்,
கலாசாரப் புதிர்கள் ஆகும்.
மார்வின் ஹாரிஸ் (1927-2001) அமெரிக்கா வில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக கொலம்பியா, ஃபுளோரிடா பல்கலைக்கழகங்களில் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் நம்முன் பேராசிரியர்கள் போல் பணி புரியாதவர். அரசியல் பண்பாடு சார்ந்த போராட்டக் களங்களில் பங்கேற்றும் இலக்கியவாதிகளுக்கு கருத்தியல் அணுகுமுறைகளை வழங்கியும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியராக ஆய்வாளராக பேராசிரியராக இலக்கியவாதியாகப் பல பரிமாணங்களுடன் இயங்கியவர்.
மார்வின் அடிப்படையில் ஒரு மார்க்சியர்.1968இல இவர் எழுதத் தொடங்கியபோது மார்க்சியத்தையும் மானிடவியலையும் இணைத்து பண்பாட்டுப் பொருள் முதல்வாதம (Cultra Materialism) என்னும் அணுகு முறையை வளர்த்தெடுத்தார். இவ்வணுகுமுறையுடன் தம் வாழ்நாளில் 16 நூல்களை எழுதினார். இவை
GOgst 2010
 
 

கள், போர்கள்,
பகலாசாரப்புதிர்கள்
கள் பன்றிகள், போர்கள் சூன்யக்காரிகள் ஆகிய நாசார்ப்புதிர்கள் LE =
In TiffTFALEITIGT
தார்ே
(1)
(2)
பவர்களும்
(3)
(4)
(5)
போட்டி
4,
அனைத்திலும பண்பாட்டு அசைவியக்கத்தில் சமூகத்தின் சூழலும் பொருளியல் உறவுகளும் 1 கொணர்டுள்ள இயங்கியலை ஆராய்வது
இவரது அணுகுமுறையின் முக்கிய நிலைப்பாடாக இருந்தது. இந்த அணுகு முறை மானிடவிலை ஒரு புதிய முறையியலாகவும் அணுகுமுறையாகவும் மாறி யது. நமது சமூகப் பணி பாட்டுப் பின்புலத்தில் இந்த ஆய்வு அணுகுமுறை பல்வேறு புதிய பார்வை களை வாசிப்புகளை ஆய் வுக்களங்களை நமக்கு அறி முகம் செய்கிறது.
இந்த நூ/லின முதன் //ாகத்தில் ஐந்து இயன்
கள் உள்ளன. அவை:
ஏன் இந்துக்கள் பசுவைக் கொள்வதில்லை
பன்றியை விருப்புபவர்களும் பன்றியை வெறுப்
ஏன் போர்கள் நடக்கின்றன ஆண் என்ற காட்டுமிராண்டி போட்லாட்ச் (பெருவிருந்து) அந்தஸ்துக்கான
இந்த இயல்களில் காணப்படும் விடயங்கள் நமது சூழலிலும் காணப்படுபவை. இவை பற்றி பலருக்கு பொதுவான புரிதல் இருக்கும். ஆனால், இந்தப் பார் வைகளை திறனாய்வு செய்து புதிய பார்வைகளை முன்வைக்கும் ஒளி பாய்ச்சும் அம்சங்களை இந்நூல்
ஜேகுடுஇரவிலகல்

Page 12
கொண்டுள்ளது. கோட்பாட்டு ஆய்வுகள் எவ்வளவு நுட்பமாகவும் ஆழமாகவும் இடம்பெற வேண்டும் என்பதை துல்லியமாக அடையாளப்படுத்தும் நூலாக வும் அமைந்துள்ளது.
இதுபோல பாகச் 8 இன் ஏழு இயண்கள் உள்ளன. அவை :
(6) மாய சரக்குப் பெட்டிகள் 7) பூதமீட்பாளர்கள் (8) சமாதான பிரபுவின் ரகசியம்
(9) சூனியக்காரர்களின் துடைப்பங்களும் சூனியக்
காரர்களின் கூட்டு வழிபாடுகளும்
(10 சூனியக்காரர்களைப் பற்றிய பெரும் பீதி (11) மீண்டும் சூனியக்காரர்கள் (12) முடிவுரை
இந்த இரு பாகமான நூல் ஏற்கெனவே கட்ட மைக்கப்பட்ட சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகள் மீதான புதிய வாசிப்புகளை முன்வைக்கின்றது. சமூகம், மதம் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் நம்பிக்கைகள் சடங்குகள் மீதான மாற்றுப் பார்வைகளை கோட் பாட்டு ரீதியில் விளக்குகின்றது.
இங்கு சில எடுத்துக்காட்டுகள் மூலம் மார்வின் ஹாரியின் சிந்தனை ஆய்வுப் புலத்தை நோக்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இந்துக்கள் பசுக்களை உண்பதில்லை. யூதர் களும் முஸ்லிம்களும் பன்றிக்கறியை வெறுக்கிறார் கள். இறைத்தூதர்களை இன்றும் பலர் நம்புகிறார்கள். இன்றும் பலர் சூனியக்காரிகளை நம்புகிறார்கள். இவ் வாறான பண்பாட்டுப் புதிர்களுக்கான காரண காரிய விளக்கத்தைத் தேடுவது அவ்வளவு சுலபமானதன்று. ஆனால், தேடுகைக்கான களத்தை நமக்குத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
மார்வினின் ஆய்வுக்களங்கள் பல பரிமானங் களில் தொடர்ந்து விரிகின்றது. காளைகளுக்கும் பசுக்க ளுக்கும் இடையேயான விகிதாசாரம் இந்துக்களின் தொடக்கக் கால மையப் பகுதியான கங்கைச் சமவெ ளியில் 47 பசுக்களுக்கு 100 காளை மாடுகளாகவும், மாட்டிறிச்சியை உண்ணும் பாகிஸ்தானில் 50 பசுக்க ளுக்கு 100 காளை மாடுகளாகவும் இருப்பதை ஒப்பிட்டு மதமே பசுக்களுக்கும் காளைகளுக்கும் இருக்கும் விகி தாசாரத்திற்குக் காரணம் என்ற பொதுக் கருத்தை ஆராய கிறார். தொடர்ந்து இந்துமதம் சந்தேகத்துக்கு இட மின்றி ஒரு நிலைகாக்கும் சக்தி என்பதையும் வீன டிப்பது என்பது நவீன வணிக நோக்குடைய விவசா யக் கட்டமைப்பின் பண்பு என்பதையும் இவ்வியலில் ஆராய்கிறார்.
இதுபோல் "போர்கள் ஏன் நடக்கின்றன?" என்ற இயலும் முக்கியமானது. இன்று உலக அமைதிக்குச்
G700ğü 22 OC)

சவாலாக விளங்கும் போர்களைப் பற்றி விளக்கு வதற்கு ஹாரிஸ் பழங்குடிகளின் போர் முறையிலி ருந்து தொடங்குகிறார். மனிதகுலப் பண்பாடுகளின் பரிணாம வளர்ச்சியில் போர்களைப் பற்றிய தரவுக ளைத் தேடி எடுத்து தனது அணுகுமுறையில் ஒரு விசாலமான புரிதலை முன்வைக்கின்றார். போர் மூலம் லாபத்தை விட அழிவுதான் அதிகம் என்ற சிந் தனை இன்றும் மனித குலத்தாரிடம் உருவாகாததை விரிவான தரவுகளுடன் முன்னிலைப்படுத்தி ஆய்வுக் களத்தை விரிக்கின்றார்.
பழங்குடிகளின் போர்களில் தொடங்கி இன்றைய நவீன போர்கள் வரை அவை அடிப்படையில் தொழில்நுட்பம் சார்ந்த, மக்கள் தொகை சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த ஒரு தற்காப்புச் சாதனமாக இருப்பதை இன்னொரு நிலையில் ஆராய்கிறார். இதைவிட பெண்குழந்தைகளைக் கொல்லும் பழங் குடிச் சமூகங்களில் பெண்களை வளர்க்க முடியாத சூழ்நிலையில் ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பழங்குடிச் சமூகம் கொடுக்கும் விலைதான் போர் என்பன போன்ற இன்னும் வேறு காரணங்களையும் விளைவுகளையும் சுட்டுகின்றார்.
சுற்றுச் சூழல் அமைப்பையும் மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் சமன்படுத்தும் உபாயமாகப் பழங்குடி சமூகங்களில் காணப்படும் போர்களுக்குரிய காரணங்களையும் ஹாரிஸ் ஆய்வு செய்கின்றார். மனிதகுல படிமலர்ச்சியில் போருக்கான அடிப்படை களை பண்பாட்டியல் நோக்கில் இந்நூலில் ஆராய்ந்தி ருப்பது புதிய தேடலுக்கு வகை செய்கிறது.
இந்நூலின் இருபாகங்களையும் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் தமிழ் நூலாக "எனி இந்தியன் பதிப்பகம்" வெளியிட்டுள்ளது. தமிழைச் சமூக அறி வியல் மொழியாக்குவதில் துகாராம் கோபால்ராவ் அவர்களின் உழைப்பு மெச்சத்தக்கது. தமிழர் மானிடவியல் பண்பாட்டு ஆய்வுகளின் விருத்திக்கு மேலும் இந்நூல் புதுத்தடம் அமைக்கும். புதிய ஆய்வுக் களங்களத் திறக்கும் இந்த ஆய்வு முறை யியலை இன்றும் வளர்த்தெடுத்து கலாசாரப் புதிர் களை கட்டவிழ்ப்பது பொருத்தமாக இருக்கும்.
Mங்கள் பன்றிகள் போர்கள் துணியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்
Wfறு ரவி இந்திகள் பதிwகம்
திஷ் FM
W7 W - Wafasilia (2 75GANGGAPKAITS AMBIYAY
WAT IN — AñAsia FF WR57 (Saxifrasas moravay
விWEள் நாரீனி தமிழில் துகாரார் கோாகிராவி
இறுகுடுஇலத்ே

Page 13
சி.வை.தாமோதரம் “கட்டளைக்க
நவீனத்துவம் தன் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு காலப் பகுதியில், கட்டளைக் கவித்துறை பின் இலக்கணத்தைச் சொல்லும் பழைய நூலின் பதிப்பிற்கான முக்கியத்துவம் இதுவரை காணக் கிடைக்காதிருந்த ஒரு நூல் காணக் கிடைக்கிறது என்பது மட்டுந் தானா?
இன்று உலகமயமாக்கல் சூழ வில் சூறையாடப்படும் உலக இனங்கள் தங்கள் அடையாளங் களையும் பண்பாட்டு விழுமியங் களையும் காத்துக்கொள்ளப் போராடுகின்றன. நவீனத்துவத் தின் தேவைகளை உள்வாங்கு கின்ற அதேவேளையில் தன் வேர்க ளை இழந்துவிட, பழமைமிக்க எந்த ஒர் இனமும் விரும்ப வில்லை. தமிழினம் அதில் தலையாயது.
வரலாற்றில் தன் மூலத்தையும் ஊற்றினையும் தொல்காப்பியம் கொண்டும் சங்க இலக்கியம் கொணர் டும் அறிகின்ற தமிழினம், தன் தொன்மைமிக்க நாகரி கச் செழுமையையும் அது அடிநீரோட்டமாய் வற்றாது பாய்வது குறித்தும் உணர்ந்தே இருக்கிறது. இலக்கியம் முதலாக எண்ணற்ற கலைகளின் ஊடாகத் தன் மூதா தையர் வகுத்தளித்துள்ள வாழ்வியல் குறித்தும் வாழ் வியல் பார்வை மற்றும் அறவியல், அழகியல் குறித் தும் அது அறிந்தே உள்ளது. அந்த அறிதலின் ஒரு கூறே யாப்பறிதலுமாகும்.
யாப்பும் அணியும் பெரிதும் செய்யுள் சார்ந்தவை என்பதும் "யாப்பு" என்பது செய்யுளின் இசையொ ழுங்கு குறித்ததொரு மொழி வடிவமைப்பு என்பதும் இன்று ஒன்றிரண்டு பரிமானங்களே என உணர வேண்டியுள்ளது. ஏனெனில், ஓரினத்தின் அழகியல்
(2OIO
 

பாரதி புத்திரன்
பண்பிற்கு யாப்பே அடிப்படைத் தரவாக அமைந்து கிடக்கிறது. அசைமயமான மொழியும் அதனை மேலும் இசை மயமாக்கித் தரும் யாப்பும் ஒர் இனத்தின் பண்பட்ட கலையுணர் விற்கு அடிப்படை யாகும். "செய்யுள்" என்பதைக் கூட வெறும் மொழி சார்ந்த படைப்பாகக் கருதாமல் மனித னால் செய்யப்பெறும் அனைத்துக் கலைவகைகளையும் சுட்டுமோர் சொல் என்று இன்று அறிஞர் பொருள் விரிவு செய்கின் றனர்.
அந்த அடிப்படையில் இலக்கியத் 1 தில் வெளிப்படும் அழகியல் கூறு | களே பிறகலைகளிலும் விளங்கு மாற்றை நெருங்கி ஆழ்ந்தறியும் வாய்ப்பினை யாப்பறிவு நல்கு கிறது. ஆகவே, யாப் பறிதல் என்பது ஒர் இனச் செய்யுளின் இசையறிதல் என்றல்லாமல் அவ்வினத்தின் அழகியலறிவது என்பதை உணர்தல் வேண்டும்.
இன்று தமிழில் தீவிரமாக நிகழ்ந்துவரும் தொகுப்பாக்கம் மற்றும் செம்மதிப்பு முயற்சிகளெல் லாம் காலத்தின் தேவைக்கான பயனுள்ள எதிர்வினைக ளாகும். முந்தைய நூற்றாண்டுகளில் பல்வகை இடர் பாடுகளை ஏற்றுப் பழம்பணி புதுக்கியும் புதுப்பணி செய்தும் தந்தோர்க்கு, இன்று இத்துறையில் ஈடுபடு வோர் சிறிதும் குறைந்தோரலர், இடைவிடாது இடர்பாடு தாங்கி இன்றுழைப்போர் உழைப்பும் நன்றியுடன் வரவேற்கத்தக்கது. அத்தகையோரில் ஒருவரே முனை வர் ப.மணிகண்டன் அவர்கள்.
தொல்காப்பியம் முதலாகத் தற்கால மொழியியல் வரை வளர்ந்த இலக் கனத்திலும் சங்க இலக்கியம் முதல் பாவேந்தர் வரை வளர்ந்த இலக்கியத்திலும் ஆய்வும் தோய்வும் மிக்கவர். பதிப்புப் பணியை
இறுகுடுஇரவிலகல்

Page 14
உயிர்ப்பணியாகக் கொண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு வரலாற் றில் நிகரற்றவர்கள் இருவருள் ஒருவரான சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் இயற்றிய "கட்டளைக் கலித்துறை" என்னும் இலக்கண நூலை அவர் தற்போது பதிப்பித்துள்ளார். இரண்டு பதிப்புகள் பெற்றிருந்தும் இந்நூல் யாருக்கும் கிட்டாதிருந்ததை நேர்மைமிக்க ஆய்வாளரின் வருத் தத்துடன் கலாநிதிககைலாசபதி பதிவுசெய்திருந்தார். தன்முனைவர் பட்ட ஆய்விற்காக புலவர் கோ.தேவராசன் அவர்களிடம் இந்நூலினைப் பெற்ற முனைவர் ப.மணிகர்ைடனர் 1999இல் மீள் பதிப் பாக்கி, "தமிழ்ப்பொழில்"வில் வெளியிட்டவர். தற்போது ஆய்வுரையோடும் பிற இணைப்புகளோடும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்.
இலக்கண் வரலாற்றிலி இந்நூ7வின் (2:0,š,7% vš3/G/zá (V3/?
ஒவ்வொரு அடியிலும் எத்தனை எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என்னும் வரையறை கொண்ட பா வடிவங்கள் "கட்டளை" என்னும் அடைசேர்ந்து அறியப்படுகின்றன. ஆயினும், இவ்வடிவம் குறித்துத் திட்டமான இலக்கண வரையறை எதனையும் முந்தைய இலக்கண நூல்கள் வழங்கவில்லை. வேடிக்கை என்னவென்றால், கட்டளைக் கவித்துறையிலேயே நூற்பாக்களைப் படைத்த இலக்கணிகளும் அந்த யாப் பிற்கான இலக்கண விதியை வகுத்தளிக்கவில்லை என்பதுதான்.
தந்நூல் படித்தோர்க்குக் கட்டளைக் கலித்துறை இலக்கியப் பயிற்சியானே அமையுமெனக் கருதி அவ் வாறமை வதொன்றற்கிலக்கணமுங் கூறுதல் மிகையென விடுத்தார் போலும் அல்லது தஞ்செய்யுட் சிறப்பைத் தாமே சொல்லுதல் தகாதெனத் தவிர்த்தனரோ அறியோம் என்று இதனைக் குறித்தெண்ணிய (ப.40) சி.வை.தா அவர்கள் பிற்காலத்தில் கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணம் வகுத்த நால்வருடைய கருத்துக்களை எடுத்துக்காட்டி, அவை குன்றக் கூற லென்னும் குற்றமுடையன எனத் துணிகிறார் (ப.41)
ஆதலால், பல்லாசிரியர்களாலும் எடுத்தாளப் பெற்ற இவ்வியாப்பின் இலக்கணம் வரையறுக்கப் பெறாமை கருதி "முன்னோர் மொழி பொருளைப் பொன்னெனப் போற்றித் திரட்டி, தன்புலமை நலத் தால் நான்கு நூற்பாக்களால் இந்நூலைப் படைத்து, எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமும் வரைந்தளித்தார்.
கால ஆராய்ச்சி, சரித்திர உணர்வு, ஒப்பியல் நோக்கு, திறனாயும் தன்மை, ஆய்வறிவு நேர்மை, முறையியல் நுட்பம் ஆகியன மிக்கவர் என்று கைலாசபதி அவர்களால் சுட்டப்பெறும் சி.வை.தா வின் இந்நூல் இலக்கணிகள், திறனாய்வாளர்கள், தமிழ் மாணாக்கர்கள் ஆகியோரின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் இப்போது வெளிவந் துள்ளது. பதிப்பிக்கும் ஆய்வாளனுக்கு இருக்க வேண் டிய ஆழ்ந்தகன்ற நூற்புலமையும் அக்கறையும் திறன
g), 2010

றிதிறனும் இப்பதிப்பாசிரியருக்கு உள்ளதைச் சிறிதா யினும் சீரியதாக இதனைச் செய்தளித்துள்ள நேர்த்தி பறைசாற்றுகிறது.
சரியாக இருபத்தொரு பக்கங்களில் விரிந்துள்ள அவரது ஆய்வுரை யாப்பிலக்கணத்தின் தொன்மை குறித்தும் நுண்மை குறித்தும் காலங்கடந்து வாழும் வன்மை குறித்தும் தெளிவாகவும் அழுத்தமாகவும் விவரிக்கிறது. சி.வை.தா அவர்களின் வாழ்நாள் பெரும்பணிகளைச் சுருக்கமாக மதிப்பீடு செய்கிறது. கட்டளைக் கலித்துறை குறித்து அன்றைய இன்றைய அறிஞர்களின் கருத்துகளைச் சீர்தூக்குகின்றது. இந்நூலினை சி.வை.தா அவர்கள் செய்துள்ள பான் மையைப் பகுத்துரைக்கிறது.
மூல நூலிற்குப் பின்னர் பதிப்பாசிரியர் தந்துள்ள பின்னிணைப்புகள் வியக்கத்தக்கன. சி.வை.தா அவர் களின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி அறிஞர் உரைத்த கருத்துரைகள், அவர் குறித்து இதுகாறும் வெளிவந்துள்ள நூல்கள், கட்டளைக் கலித்துறைக்குக் காலந்தோறும் வகுக்கப்பெற்ற இலக்கணங்களின் திரட்டு, நந்திக்கலம்பகம், கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி எனப் பாவேந்தர் வரை கட்டளைக் கலித் துறையில் இயற்றப்பட்ட புகழ்மிகுபாக்கள், சி.வை.தா அவர்கள் எடுத்துக்காட்டிய செய்யுட்களின் முதற் குறிப்புகள், அருஞ்சொல் அகர நிரல், பயன்பட்ட நூல் களின் பட்டியல் ஆகியன பதிப்பாசிரியரின் ஓயாத உழைப்பிற்கும் முழுமைக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கும் எடுபொருளில் கொள்ளும் ஈடுபாட்டிற் கும் சான்றாகின்றன. எழுத்தெண்ணி எழுதப்பெறும் கட்டளைக் கவித்துறை குறித்த நூலை, எழுத் தெண்ணி, ஒர் பிழையுமின்றிப் பதிப்பித்துள்ளார்.
கட்டளைக் கலித்துறையின் இலக்கணமறிதல், சி.வை.தா அவர்களின் தமிழ்ப் புலமையையும் தமிழ் நடைச் சிறப்பையும் அறிதல் ஆகியன இந்நூற்பயன் எனப் பொதுவாகச் சுட்டுவதுடன் "ஒரு நூலினைப் பதிப்பிக்கும் முறையறிதல்" என்பதனை நூற்பய னெனச் சிறப்பாகச் சுட்டுவது நேர்மையான கடனா கிறது. இவ்விளம் வயதிலேயே உவே.சா. அவர்களு டன் பதிப்புப் பணியில் அறிஞர்கள் இணைத்தெண் ணும் பெருமையுற்ற முனைவர் ய.மணிகண்டன் அவர்கள் தன் நுண்மாண் நுழைபுலத்தால் இன்னும் பன்னூல்கள் பதிப்பித்து வழங்க வேண்டும் என்பது தமிழுலகின் வேணவா!
சி.வை.தாமோதரம்பிள்ளை இயற்றிய
"கட்டளைக் கலித்துை ற”
முனைவர்.ய.மணிகண்டன்
இடுகுடுஇாலுகழ் ܒܣܒ

Page 15
சேமமடு புதுவரவு :
Dauflulbâie இரு உளவிய
சேமமடு பதிப்பகம் மிகவும்குறுகியகாலத்தில் ஐம்பதுகல்விச பேராசிரியர்மார் மற்றும் நன்கு அறியப்பட்டகல்வியாளர்க இளையவரை அறிமுகப்படுத்துகின்றோம். நாம் ஐம்பது நு சேமமடு பதிப்பகத்தின் முதல் நூலான பேராசபா. ஜெ. சிந்தனையும்’ என்னும் நூலைதம்பிசிவகுமார்தான் முத அலங்கரித்தார். எமதுபதிப்பகம் இளம்புதிய ஆய்வாளர்கள் ஆம்! இந்த வகையில் மணியம் சிவகுமாருடைய இரண் சிந்தனையாளர் ஒருவரை தமிழ் கல்விச்சூழலுக்கு அறிமு ஆர்வமும் துழப்பும் மிக்க இளைஞர். பழப்பார்வமும் தாம் வேண்டுமெனவும் விரும்புபவர். இதற்குரிய சிந்தனைக்கின் கொள்ளவும் விரும்புவது நண்குப்புலனாகிறது.வன்னிப்பு கற்று வளர்ந்து வந்தவர். இருப்பினும் சமுதாய உணர்வு வருகிறார். இப்பழிபட்ட ஒருவருக்கு சேமமடு பதிப்பகம் க எமது கடமையும் கூட நாம் ஆளுமை உளவியல்,மற்றும் அழ விக்சிப்பை நன்கு உணர முடிகின்றது. அத்துடன் இ புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது அறிமுகமாகிறார்மணியம் சிவகுமார்.
○ பிரரிடை காவியன் Aów : 480/– MASI) i 27 Ο
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தஸ் வேண்டும்ஜி என்று பாரதி பாழனான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
GD2OIO
 
 
 

எம்.ஏ.நுமான்
சபா.ஜெயராசா
பகுமாரின் பல் நூல்கள்
ர்நூல்களை வெளியிட்டுள்ளது.அனேகமானநூல்களை ால் ஆக்கப்பட்டது. இந்நூலாக்கவரிசையில் ஒரு புதிய ால்களை ஒருசேர அறிமுகப்படுத்திய போது (0.2009) ராசா அவர்களின் "கல்வி கோட்பாடுகளும் மாற்று வில் அறிமுகம் செய்து வைத்து தமிழ்ச்சங்க மேடையை 1ள,சிந்தனையாளர்களை ஊக்குவிக்கவும் விரும்புகிறது. ர்டு நூல்களை ஒருசேர வெளியிடுகின்றோம். இளம் கம் செய்கிறோம் என்ற சந்தோசம் எமக்குண்டு இவர் பழித்தவற்றை ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்ல றலை கருத்தாக்கம் செய்யவும்,முனைப்பை வளர்த்துக் பிரதேச அசாதாரண நெருக்கழகளுக்கு மத்தியில் கல்வி ம் புலமை வேட்கையும் கொண்டவராகவே வளர்ந்து ளம் அமைத்துக் கொடுப்பது தவிர்க்கமுடியாதது. இது ப்படை உளவியல் மூலம்மணியம் சிவகுமாரின் ஆளுமை ரு உளவியல் நூல்களும் சாதாரன வாசகர்களும் இந்நூலாக்கத்தினால் தமிழ் சமுதாயத்தில் நன்கு
பாரதிகாலத்தில் கற்பனைபண்ணியிருக்கமுடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பள்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்தி லும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றை யெல்லாம் தமிழில் கொண்டுவருவது முன்னெப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது.
உளவியல் அத்தகைய ஒரு புதிய அறிவுத்துறையாகும். கடந்த நூற்றாண்டினி ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று உளவியல் பெருவளர்ச்சி கண்டுள்ளது. சமூக வன்முறைக எாாலும், யுத்தங்களாலும், இயற்கை அனர்த் தங்களாலும் சமூகமும், குடும்பமும், தனிமனிதரும் பெருமளவு சிதைவுக இளுக்கும் நெருக்கழகளுக்கும் ஆளாகும இன்றைய கால கட்டத்தில் உளவியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் தமிழில் உளவியல் நூல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன.அந்த வகையில்நவினஉளவியலுக்கு ஒரு அறிமுகமாக அமைகின்ற மணியம் சிவகுமாரின் அடிப்படை உளவியல் என்னும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒருமுயற்சியாகும்.
பேராசிரியர் எம்.ஏ.நு:மான்
3. gேடுஇரவிலகல்

Page 16
இநடை மிகள் நிருது : NF- நந்த E D
மனித ஆளுமை சமூக வரலாற்றின் தொடர்ச்சியான பதிவுகளால் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பு (Soci Existence) ஆளுமை யினர் இருப்பாகினர்றது. சமூக நிர்ணயிப்பின் பொருண்மியக் காரணிகளினி வளர்ச்சியும் அவற்றினூடே தோற்றம் பெறும் பன்முகப் பாங்குகளும் ஆளுமையிலே பன்முகத் தோற்றப்பாடுகளையும் பன்முக உறுபண்புகளையும் (Tris) உருவாக்கிய வண்ணமுள்ளன.
நூல்தேட்டர்
ஈழத்து தமிழ் நூல்க 1ளுக்கான நூல் விபரப் பட்டியல்களை தாங்கி நூல்தேட்டம் எனும் | தொகுதி வெளிவந்து கொணர் டிருக்கிறது. இதுவரை ஐந்து தொகு | திகள் வெளிவந்துள் | ளன. 2002இல் தொகுதி ' ஒன்றும், 2004இல் தொகுதி இரண்டும், 2005இல் தொகுதி மூன றும், 2006 இல் தொகுதி நான்கும், 2008இல் தொகுதி ஐந்தும் வெளிவந்துள்ளன. இவற்றில் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களினதும் வெளியீட்டாளர்களினதும் ஆயிரம் நூல்கள் பற் றிய அடிப்படை நூலியல் குறிப்புகளும் அதனைய டுத்து நூலைக் குறித்த சிறிய அறிமுகக் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. தொடர் இலக்ககங்கள் முத
லாவது தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக வழங்
(52OIO I
 
 
 

தனிச் சொத் துரிமையினர் வளர்ச்சியோடு மனிதரினர் தனித்துவங்களைக் கண்டறியும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட லாயின.மனிதர்பிரபஞ்சத்தின்நடுவண் பொருளாக்கப்பட்டனர். அந்நிலையில் ஆளுமை, தலைமைத்துவம போன்ற எண்ணக் கருக்கள் உளவியலின் ஆய்வுப் பொருட்களாயின.
மேலைப்புலத்தில் வளர்ச்சிபெற்ற உளவியற் சிந்தனா கூடங்களாகிய உாப்பகுப்புவாதம்நடத்தைவாதம்அறிகைவாதம் மானிட வாதம் முதலியவற்றை அடியொற்றி ஆளுமை உளவியலை நணர்பர் மணியம் சிவகுமார் இந்நூலில் அனைத்தடக்க (Comprehensive) முறையில்விளக்கியுள்ளார்.
சமூகத்திலே காணப்படும் கரண்டலும், பறிப்பும், முறியடிப்புப் போட்டிகளும், மேலெழ முடியா அவலங்களும் மனித ஆளுமையில் உதிர்வுகளையும் சிதறல்களையும், உடைதல்களையும்ஏற்படுத்தியவண்ணமுள்ளன.அந்நிலையிலே தோற்றம்பெறும் ஆளுமை வகைப்பாடுகளும் இயல்புகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. உளமுறிவினதும் உளச் சிதறல்களினதும் வெளிப்பாடுகளாக அமையும், பதிவுகளும் தெறிப்புகளும், பரவற் கோலங்களும் சித்திரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
FLUT. GelgLLIJITEFIT
- - பிதாகுதி 5
கப்பட்டுள்ளன. அவ்வகையில் ஐந்தாவது தொகு தியில் இடம்பெறும் நூல்களுக்கு 4001 இலிருந்து 5000 வரை தொடரிலக்கம் இடப்பட்டுள்ளன.
இந்தத் தேட்ட முயற்சியில் நூலகர் என்.செல்வராஜா பெரும் முயற்சி கொண்டு ஈடுபட்டு வருகின்றார். அயோத்தி நூலக சேவைகள் வெளியீட்டகத்தின் மூலம் இத்தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றார். தமிழியல் ஆய்வு விருத்தியில் நூலாக்கப் பணிகள் ஆவணப்பதிவுகள் மிகமுக்கியமாக அமையும்.இதனை முழுமையாக உணர்ந்து கொண்டதன் விளைவாக இந்த நூல் தேட்ட தொகுப்பு முயற்சியில் சளையாது நூலகர் செல்வராஜா ஈடுபட்டு வருகின்றார். அவர் என்றும் பாராட்டப்பட வேண்டியவர்.
Mr Tiffragmar |..
கிளி பிரதிநுண்மகன்ஜகிரஇராச்சியர்
My AWWIE
minuirogasta

Page 17
ஈழத்துத்தமிழ்நவீன இலக்கியப பரப்பில் கேடானியல் முக்கியமா னவர். இவரது ஆறு நாவல்களைத் தொகுத்து "கேடானியல் படைப்பு கள்" என்னும் தலைப்பில் டானி பல் வசந்தன் நூலாகத் தந்துள்ளார். இந்நூல் தொகுதி ஒன்று ஆகும். இதனை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இத்தொகுப்பில் பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், ਸ਼ எங்கள், தண்ணீர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட தனித்த எழுத்தாளர் ஒருவரது மொத்த படைப்பாளுமையை மதிப பீடு செய்வதற்கு இது போன்ற தொகுப்பு முயற்சிகள் அவசியமாக உள்ளன. தமிழ்நாட்டில் தலித்தியம் உருவாவதற்கு ஒரு தலைமுறை காலத்துக்கு முன்பாகவே ஈழத்தில் தலித்தியச் சிந்தனை தோன்றிவிட்டது. குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகம் என்பது சாதியப் படிநிலை கொண்டது. இந்தப் பின் புலத்தை களத்தை மையமாகக் கொண்டு டானியலின் புனைவு வெளி விரிகின்றது. இவை வெறும இலக்கியம் சார்ந்த புனைவு மட்டுமன்று. யாழ்ப்பாணச் சமூகத் தின் அசைவியக்கக் கோலத்தின், சாதியத்தின் கட்டு மானங்களை வாழ்வியல் முரண்களை எதார்த்த பூர்வமாக முன்வைக்கின்றன. டானியல் கட்டமைக் கும் புனைவு மொழி யாழ்ப்பாணத்தை வேறொரு தளத்தில் நின்று தரிசிக்கும் வெளிப்பாடு கொண்டது. விமரிசன ரீதியிலும் இத்தொகுப்பு பன்முக உரையாடல் களுக்கான சாத்தியப்பாடுகளை முன்வைக்கின்றன.
டானியல் எழுதுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே சாதியை மையமாக வைத்து நாவல் புனைவதென்பது தொடங்கிவிட்டது. "நீலகண்டன் அல்லது ஒரு சாதி வெள்ளாளன்" (1925) என்ற நாவல் ஈழத்தில் சாதியை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் என்பர்.
துதான் புனைவு சார்ந்த சாதியக் கருத்து நிலைக்கு எதிரான மொழிதல் பண்பு டானியலிடம் எவ்வாறு வெளிப்படுகின்றது? அதன் தனித் தன்மை என்ன? போன்றவை குறித்து நாம் ஆழமாகப் பரிசீலிக்க
GI) 200
 

மதங்கள்
படைப்புகள்
முடியும். இதனை டானியல் படைப்பு கள் நிச்சயம் தளமாற்றம் செய்யும்.
தலித்தியப் படைப்புக்களில் பல தன் வரலாற்றுப் போக்கைக் கொண்டி ருப்பவை. இத்தகைய நாவல்கள் பெரும பாலும் ஆசிரியர் கூற்றாகவே அமைந் திருப்பதைப் பார்க்கலாம். ஆனால், டானியல் நாவல்கள் இந்தப் போக்கிவி ருந்து வேறுபட்டுப் பாத்திரங்களின் உரையாடல்களாகவும் நிகழ்ச்சிகளின் தொடர் ஒட்டமாகவும் கொண்டு செல லப்படுவதால் தன் வரலாற்று நூல் என்பதிலிருந்து மாறுபட்ட படைப் பாக உருக்கொண்டு விடுகிறது. மனித உணர்வுகளுடன் ஊடுருவித் தமிழ் படைப்பின் புதிய மனநிலையையும் விளக்குவதாக அமைகின்றது. "இத்தொ குப்பு ஒரு நூற்றாண்டு கால ஈழத்து வரலாற்றையும் ஈழத்து இலக்கியத்தின் பல பகுதிகளின் பண்புகளையும் ஒட்டு மொத்தமாக விளங்கிக்கொள்வதற்கு உதவியாகவும் ஆவணமாக வும் அமையுமென்று நாம் நிச்சயம் நம்பலாம்" என இந் நூலுக்கு எழுதிய முன்னுரையில் பொ. வேல்சாமிகுறிப் பிடுகின்றார். இந்தப் பார்வை ஏற்புடையது மட்டுமல்ல சமகாலத்தின் குறுக்குவெட்டு முகத்தை தரிசனத்தை நோக்குவதற்குச் சாத்தியமான களங்களையும் திறந்து விடுகின்றது. இதனைத் தொடக்கமாகக் கொண்டு எமது விமரிசன எல்லைகள் இன்னும் ஆழ அகலப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் டானியல் படைப்புகள் ஒரு குறிப் பிட்ட காலத்தில் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய விடயத்தையும் உள்ளடக்கத்தையும் விளக்குகின் றன. மொத்த தமிழ் இலக்கியத்திற்கு தலித்திலக்கியம் தனித்துவ அடையாளத்தை வழங்கும் பணிபுகள் கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த தலித் போராட்ட வரலாறு எழுச்சி என்பன டானியல் படைப்புகள் வழியே நாம் இனங்காணலாம். மாற்று வரலாறு எழுதியல் பின்புலத்துக்கும் டானியல் படைப்புக்கள் முக்கியப் பங்களிப்பாக அமையும்.
r
ܥܢܐ
கடானியர் ELப்புகள் : l/- கீழ்  ே
இறுகுடுஇாலத்தி

Page 18
சேமமடு புதுவரவு :
ஜர்ரர் விருங்காவின் வினய ஈர- பிங்கம் : / )
சீர்ழிய உளவியலையும் ஆக்க மலர்ச்சிச் சிந்தனைக ளையும் ஒன்றினைத்துத் தமிழிலே வளமான எழுத்தாக்கங் களைத்தரவல்லஓருசிலரில்எழுத்தாளர்கோகிலாமகேந்திரன் தனித்துவமானவர்.அவரது "உள்ளம் பெருங்கோயில்’ என்ற படைப்பு:தமிழின் சீர்மிய இலக்கிய ஆக்கத்தை மேலும் வளப் படுத்தும் புதுவரவாகின்றது.
ஆழ்ந்தும் நுண்ணிதாகியும் வளர்ந்துசெல்லும் உளவியல் ஆய்வுகளின் விளைவிட்டும் முழவுகளை எழுத்தாக்கங்கள் வழியே எடுத்துச் சென்று அறிபரவல் செய்தல் சமகாலச் சமூகத்தினர் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் மேலெழுந் துள்ளன. அத்தகைய ஓர் அறிகைச் செயற்பாட்டை ஆழமாக வம், நிதானமாகவும்,அறிவுசார்ந்த பக்தவத்துடனும், நூலா சிரியர் மேற்கொண்டுள்ளார்.
தனிமனித உளக்கோலங்களின் சமூகத் தளத்தையும் சமூக இருப்பையும் கண்டறியமுற்பட்டமை உளப் பிரச்சினை களுக்குரிய விசை பற்றிய தரிசனத்திலே பன்மை நிலை களை ஏற்படுத்தலாயிற்று. சமூகத்தின் பன்மை நிலைகள் பற்றிய கவன ஈர்ப்பு உலக உளவியற் புலத்திலே ஏற்படலா யிற்று. சமூகத்தின் பன்மை விசைகளும் அவற்றின் தாவல் களும் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும் பண்முகமான பிரச்சினைகளை வருவிக்கத் தொடங்கியுள்ளன.
g), 2010
 
 
 
 
 
 
 
 
 
 

சபா.ஜெயராசா
Hainbaum und Heiji UGil
நங் கோயில்
IG
உளப் பிரச்சினைகள் தொடர்பான அறிகைத் தெளிவை ஏற்படுத்துதல் நூலின் வினைபாட்டுப் பரிமானமாக வுள்ளது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை சீர்மியம் தொடர்பான அறிகைத்தளத்திலே “தொடர்பாடல் இடைவெ எரிகள்" காணப்படுகின்றன. அந்நிலையிலே தெளிவான அறிகைப் புலக்காட்சியை ஏற்படுத்தும் புனைவுகளும் நூலிலே முன்னெடுக்கப்பட்டுள்ளன. "சீர்மியம் என்றால் ஒார்ன?" என்பதும் "சீர்மியர் எப்படி இருப்பார்?" என்பதும் மேற்கூறிய இடைவெளிகளின் தகர்ப்பாக அமைந்துள்ளது.
EFLI T. GelgLLIITIT EFT
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று சொல்லி எமது உடலையும் உள்ளத்தையும் புனிதம் சேர்ந்த இடமாகப் பார்த்த பார்வை எமது கலாசாரத்துக்குரியது. ஒரு இடத்தைப் புனிதமான இடம் என்று பார்க்கும்போது அதைப் புனிதமாகப் பேணிவர வேண்டும் என்ற எண்ண மும் கூடவே வருவது தவிர்க்க முடியாதது.
"உள்ளத்தைப் புனிதமாகப் பேணிவர வேண்டும்' என்ற எண்ணம் வந்துவிட்டாலே நாம் அமைதி என்ற இலக்கு நோக்கிய சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விட்டோம் என்று அர்த்தமாகும் ஆயினும் அந்தப் பாதையில் தொடர்ந்துசெல்வதற்கு “விடயம் தொடர்பான விழிப்புணர்வு' என்ற ஒளி தேவைப்படும். அந்த ஒளியைத் தேடுபவர்கள் கண்டு கொள்வார்கள். அந்தத் தேடிகளுக்குச் சிறிதளவு உதவுவதே இந்த நூலின நோக்கம். அதற்கு மேல் நான் கூற விரும்பிய கருத்துக்கள் எல்லாமே நூலுக்குள் உள்ளன.
எனது "மனமைனும் தோணி நூலைச்சென்ற வருடம் சேமமடு பதிப்பகம் வெளியிட்டது. சென்ற வருடத்துக்குரிய வடமாகாணச் சாகித்தியப் பரிசையும், இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசையும் வென்றது அந்நூல். இந்நூலையும் சேமமடு பதிப்பகமே வெளியிடுகிறது. அவர்கள் இச்சமூகத் திற்குச் செய்யும் சேவைக்கும் பொதுவாகவும் எனது இரண் பாவது நூலை வெளிக் கொணர்வதற்காகச் சிறப்பாகவும் அவர்களுக்கு நன்றியுடையேன்.
திருமதி.கோகிலா மகேந்திரன
டூழ்டுஇரவிலக்ே

Page 19
துயரம் சும
நாவல் என்பது வாழ்க்கை | யின் விமர்சனமாக, வாழ்வு முறையின் இயல்புகளையும் சவாலகளையும் எடுத்துக்கூறும் கதை சொல் வடிவமாக அமை கிறது. எனவேதான் அது நெடுங் கதை அல்ல (org stry) அது கதையொன்றின் மூலமாக சம் பந்தப்பட்ட மக்களின் வாழ்க் | கையின் பல அம்சங்களையும் ஆராய முற்படுவதாகும்.
நாவல் எழுதுவதற்கு வாழ் க்கை பற்றிய ஒரு "தரிசனம்" இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தின் அசைவியக்கம் பற் றிய முற்றுமுழுதானவொரு பார்வையில்லாது நாவல் செம் மையாக அமையாது. வாழ்க் கையின் இயல்பை விளக்கும் சம்பவங்கள் அந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கான சமூகப் பின் ை புலம் மாத்திரமல்லாது, அந்தச் சமூகத்தின் சிந்தனை யோட்ட முறைமையும் முக்கியமாகின்றன. இதனா லேயே எழுத்துக்கு "கருத்து நிலை" (Ideology) முக்கிய மாகின்றதென்பர்.
இந்த நாவலை வாசிக்கும் பொழுது மேற்கூறிய சிந்தனையோட்டமே என் மனதில் மேலோங்குகின் றது. அருளானந்தம் வவுனியாவிலுள்ள சேரிப்பகுதி பொன்றிலருகருகே வசிக்கும் மலசல சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், வீதிகளைப் பெருக்கித் துப்பரவாக் கும் தொழிலாளர்களாகிய இரு குடும்பத் தொகுதிக ளையும் மையமாகக் கொண்டு அந்தந்தக் குடும்பங்க எளின் அகநிலைகள் பற்றியும் அவர்களுக்கும் சூசைப் பிள்ளையார் குளத்து மக்களுக்குமுள்ள உறவுகளைப் பற்றியும் ஆராய்கிறார். மலசலக்கூடச் சுத்திகரிப்புச் செய்யும் குடும்பங்களின் சுட்டியாக இராமனையும் அவனது இரு பெண் பிள்ளைகளையும், விதிகத்திகரிக்
(b. 200
 

கார்த்திகேசு சிவத்தம்பி
ما يقة فة
'ബ EF===g) நதவாகள
கும் குடும்பங்களின் சுட்டியாக சிமியோன் திரேசா குடுமபத் தையும் மையமாகக் கொண்டு, இச்சமூகங்களின் பிரச்சினை களைப் பாத்திரங்களின் இயல் பான நடத்தைகள் மூலமாக எடுத்துக் கூறுகின்றார்.
இராமன் குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஒரு செல்வ நாயகமும், சிமியோன் திரேசா குடும்பத்தைப் பொறுத்தவரை யில் ஒரு பெஞ்சமினும் குளத் திற்குள் எறியப்பட்ட கற்களாக அலைகளைக் கிளப்பிவிடுகின் றனர். அந்த அலைகள் கரையை அடையும் பொழுது ஒரு குழந்தை எரிந்து பிணமான சம்பவம் சொல்லப்படுகின்றது. இது நெஞ்சை உருக்குகின்றது. அந்த உருக்கத்தினூடேயே இந்த நாவலின் வலுவும் தெரிகிறது.
அந்தக் குழந்தையொரு சாதா ரன குழந்தை யல்ல, சிமியோன் திரேசா குடும்ப உறவுத்தொடர்ச்சி யைக் காப்பாற்றிய குழந்தை. திரேசா பிள்ளைக்காகவே பெஞ்சமினிடம் உடலுறவு கொண்டிருந்ததும், அவ் வெண்ணம் பூரணமானதும் பெஞ்சமினைத் தூர எறிவதும், முக்கியமான முரண் அணியாகும் (0)
திரேசா இப்படியென்றால் இராமன்மகள் செவ்வந்தி மேலும் ஒருபடி சென்றுவிடுகிறாள். தங்கள் அந்தஸ்துக்கு மேலேயுள்ள செல்வநாயகத்தை, அவனது பூரண விருப்போடு கைப்பிடித்து வாழவேண்டியவள், இந்த சிறுசேரிக்குள் தான் ஓடிப்போன நாளுக்கு அடுத்தநாள் நடக்கப் போவனவற்றை மனக்கண்ணில் பார்த்தவளாய், தனது தகப்பணுக்கு அந்த அவப்பெயர் வரவேண்டாமென்பதற்காக, சோன முத்துவை, அவள் மனம் செய்வதற்குத் தீர்மானித்துக் கொள்கின்றாள்.
7 இறுகுடுடுலகடு

Page 20
இத்தியாகம் மகத்தானது நெஞ்சுக்குள் கல்லுக்கரைந் ததுபோன்ற உணர்வு ஏற்படுகின்றது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், தகப்பனுடைய தியாகத்தை அவள் தவிர்க்க முடியாத நடத்தைத் தேவையாகப் பார்ப்பதே ஆகும்.
உண்மையில் பாத்திரங்கள் அருளானந்தத்தையும் மீறி உயிரோடும் சதையோடும்எம்முன்னே உலாவுகின்றன.
ஒருமுறை, காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் நண்பர் ரகுநாதன் என்னிடம் சொன்னார் "பஞ்சும்பசியும்" என்ற தனது நாவலில் வரும் சில பாத்திரங்களைத்தான விரும்பியபடி நகர்த்த முடியாதிருந்தது, ஏனென்றால் அவர்கள் அத்தகைய முழுமையுள்ள ஆளுமைகளாயி ருந்தனர் என்று கூறினார்.
அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது செவ்வந்தி அத்தகையவொரு மானிட விஸ் வரூபத்தை பெறுகிறாள். தோட்டிகளாகட்டும் உயர்ந்த குடும்பத்தினரென்று கருதப்படுபவராகட்டும் பெண் கள் நமது முற்றுமுழுதான பண்பாட்டு அமைப்பிலும் (Clாe - Complex) தன் விருப்புகளுக்குத்தானே எதிராகப் போகும் வீரம் இருக்கிறது. இதனாலேதான், தான் பெற்றெடுக்கும் பிள்ளைகளை"வயிற்றுப்பிள்ளை" யென்றும் (தாலிகட்டிய) கணவனை "கயிற்றுப்பிள்ளை" யென்றும் கூறும் மரபொன்று தமிழகத்திலேயுள்ளது.
"துயரம் சுமப்பவர்கள்" என்ற இந்த நாவலில் புதூர் நாகதம்பிரான் கோயில் வரலாறு, அதன் வழ மைகள் மிக கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. உண் மையில் அந்தப் பகுதியை வாசிக்கும் பொழுது நமக் குப் பக்கத்திலேயும் நாகபாம்பு ஒன்று ஊருகின்றதோ என்றவொரு பயமே ஏற்படுகிறது.
ஆனால், புதூர் நாகதம்பிரான் கதை தனக்குள் தானே ஒரு சம்பவக் கோவையாக நின்றுவிடுகிறது. நாவலின் பிரதான விடயப் பொருளுடன் (Theme) அது இணைக்கப்பட்டுள்ள முறைமை பலவீனமானது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த நாவலின் பிரதான விடயப்பொருள், அல்லது பிரச்சினை மையம், அது மனிதர்கள் மனிதர்களாக வாழுவதற்கு மேற் கொள்ளும் போராட்டமேயாகும்.
இந்தப் போராட்டங்களில் வெற்றிகளிலும் தோல்வியிலும் நாங்கள் வாழ்க்கையின் யதார்த்தங்க ளைப் பார்க்கிறோம். இந்த நாவலின் பாத்திரங்கள் உங்கள் மனதில் சில நாட்களுக் காவது நின்று நிலைக்கப் போகின்றன. உங்களை சிந்திக்க வைக்கப் போகின்றன.
அருளானந்தம் தான் கணிக்கப்பட வேண்டிய தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவரென்பதை "துயரம் சுமப்பவர்கள்" மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
இலக்கிய விமர்சகன் என்ற வகையில் ஒரு குறிப் பினை மிக்க அழுத்தத்துடன் இங்கு பதிவு செய்ய
st 2010

விரும்புகிறேன். எந்தவொரு படைப்பிலக்கியக்காரரும் தனது படைப்பினை மீள மீள வாசித்து வேண்டுமான இடங்களில் திருத்திக்கொள்வது அவசியம். அத்துடன் தான் மதிப்பு வைத்திருக்கும் இலக்கிய நண்பர்களி டத்து அதனை வாசிக்கச் சொல்லுமாறு வேண்டுத லும் வேண்டும்.
மேல்நாட்டு பதிப்பகங்களில் நூல்கள் வெளி யிடப்படும் பொழுது அவை முதலில் அப்பதிப்பகத் தோடு சம்பந்தப்பட்ட Editors ஆல் வாசிக்கப் படும். Editors என்ற இச்சொல்லை பதிப்பாசிரிய ரென்று மொழிபெயர்த்துவிடக் கூடாது. அது தவறு, அதற்கான உண்மையான மொழிபெயர்ப்பு செம்மை யாக்குனர், அன்றேல் செவ்விதாக்குனரே ஆகும்.
உலகின் மிகப்பெரிய நாவலாசிரியர்களும் இந்த நடைமுறைக்கு இணங்குவர், இனங்கியுள்ளனர், இணங்கிவருகின்றனர். தமிழில் பெரும்பாலும் அப்படியில்லை.
"நான் இதனை ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்" என்று கூறுவது தமிழெழுத்தாளர் பலரின் பலவீனமா கும். ஆங்கில எழுத்தாளர்கள் 1 an Writing a lovel என்று சொல்லமாட்டார்கள். In working an a lovel என்றே சொல்வார்கள். அருளானந்தத்தைப் பொறுத்த வரை உண்மையில் அவர் இந்த நாவலை Work பண் னித்தான் இருக்கிறார். அவருக்கென் வாழ்த்துக்கள்.
அண்மைக்காலத்தில் நான் புனைகதை இலக்கிய வாசிப்பினை பெரிதும் மேற்கொள்வதில்லை. இருப் பினும் அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி சிந்திக்காதிருக்க முடியவில்லை.
செங்கை ஆழியான் பலநாவல்களை எழுதியுள் ளவர். நான் அவற்றுள் "காட்டாறு" எனும் நாவலை பெரிதும் மதிக்கின்றேன்.
அருளானந்தம் இந்த நாவலுடன் இலங்கையின் முக்கிய தமிழ் நாவலாசிரியர்களிலொருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். நல்ல எழுத்தா ளர்களுக்கு நான் ஞாபகமூட்ட விரும்பும் ஓர் உண் மையுள்ளது. படைப்பிலக்கியத்துக்கு உச்சவரம்பு கிடையாது. படைப்பாளி நிலத்திலுள்ள தனது கால்களை ஊன்றி நிற்கும் அதே வேளையில் மேலே மேலே பறக்கும் சிருஷ்டித்திறனை வளர்க்க வேண்டும்.
米米米
(துயரம் சமப்பவர்கள் நூலுக்கு பேராசிரியர்
எழுதிய மதிப்புரையிலிருந்து.)
துயரம் காந்தவிகள்
நூலாசிரியர் : நீஆேMானந்தர் girişi"Nüy : ğYYETİ7
置品Wー
s இருgடுடுiலகல்

Page 21
ஈழத்தில் ஏன் அதிகம் 1 நாவல்கள் தோன்றவில்லை? ே என்னும் கேள்வி பல்வேறு நிலைகளில் பலரால் அவ்வப் | போது எழுப்பப்பட்டு வருகின் றது. குறிப்பாக, 1980களுக் குப் பின்னர் தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட சமூக அரசியல் மற்றும் வாழ்வியல் மாற்றங் கள் முழுமையாக இலக்கிய மாக்கப்படவில்லை. அரசியல் பிரக்ஞையும் கலைப் பிரக் ஞையும் ஆக்கமாக பரிண மிக்கும் சாத்தியப்பாடுகள் பண்புகள் முழுமையாக இ இருந்தும் ஏன் அதிகம் வெளிப் படவில்லை என்பது குறித்து 3 நாம் ஆழமாகச் சிந்திக்கத் தான் வேண்டும்.
இந்தப் பின்னணியில் யமுனா ராஜேந்திரனது"ஈழத்து அரசியல்" நாவல் என்னும் நூலை நாம் தொடக்கப் புள் எளியாகக் கருதலாம். நிகழ்கா லத்தின் மீதான நிழல் (விவதா தத்துக்கான சில அடிப்படைகள்) பற்றிய பதிவுகளை மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதியுள்ளார். சமகால அரசியலில் மெளனப்படுத்தப்பட்டமனிதர்கள் நிகழ்வு கள் சார்ந்த புள்ளிகளில் இருந்து இந்த உரையாடல் ஆரம்பிப்பதற்கான குறிப்புக்களை அவர் வழங்கி புள்ளார்.
ஒர் உன்னத கலாசிருவிப்டியின் தோற்றத்திற்கும் அந்த சிருஸ்டி தோற்றம் கண்ட சமுதாயச் சூழலுக் கும், பொருளாதார தளத்துக்கும் புரட்சிகர மாற்றங்க ளுக்கும் நேர்கோட்டுத் தாஸ்தயெவ்ஸ்க்கியும் மிகவும் பின்தங்கிய ரஸ்யாவின் பொருளாதாரச் சூழல்களி லேயே தோற்றம் தந்திருக்கிறார்கள். ரஸ்யாவில் ஏற்பட்ட மாபெரும் சமூகப் பொருளாதாரப் புரட்சிகர
logi 2010
 

மாற்றங்களின் பின் தோன தி றிய எந்த எழுத்தும் இந்த இலக்கிய மாமேதைகளின " உன்னத சிருஸ்டிகளுக்கு இணையாவதில்லை. புரட் சிப் பெருமகள் லெனி | னுக்கு இலக்கியக் கொடு முடிகளாகத் தெரிந்தவை ஸேக்ளப்பியர், புஸ்கின், டிக்கன் எப், டால் டாப் ஆகியோரின் படைப்பு களதான.
ஈழத்தின் இன்றைய F1 சமூக அரசியல் மாற்றங் களை உள்வாங்கி அவற் றைச் சரித்திரப்பிரக்ஞை = யுடன் கிரகித்து இந்த வர லாற்று அனுபவங்களை தனது சுயமான வாழ்வின் தளத்தில் உணர்ந்த வெளிப் பாடு கொள்ளும் எழுத் துக்காக இன்னும் பலகா லம் காத்திருக்க வேண் இடும் என்றுதான் எனக்குத்
தோன்றுகிறது.
இந்த சமூக மாற்றங்களை ஒரு வரலாற்றாசிரியன் நுணுக்க விபரத்தை ஒரு சரித்திர ஆவணமாகத் தயா ரித்து விடமுடியும். ஆனால் ஒரு வரலாற்றாசிரியன் சமூக விவரணப் பிராந்தியத்தில் நுழைய முடியாத பல தடங்கள் உள்ளன. இந்தத் தடங்களிலும், தளங்களி லும் உள்நுழைந்து ஒரு சமூகத்தின் ஆத்ம ராகங்களை மீட்டும் உயர்ந்த பணியை இலக்கயாசிரியன்தான் சாதிக்க முடிகிறது.
நோபெல் பரிசுபெற்ற நாவலாசிரியை நடின் கோர்டிமர் ஒரு சந்தர்ப்பத்திலே பின்வருமாறு கூறினார்.
9 gேgடுஇால்கம்

Page 22
1812இல் மாஸ்க்கோவிலிருந்து பின்வாங்கிய நிகழ்ச்சி சம்பந்தமன உண்மைகளை அறிய வேண்டு மானால் நீங்கள் ஒரு சரித்திர நூலை வாசித்துக் கொள் ளலாம். ஆனால் புத்தம் என்றால் என்ன என ஒரு குறிக்கப்பட்ட பின்னணியில் ஒரு குறித்த நேரத்தில் மக்கள் இதனை எவ்வாறு தமது சுயமான சூழலில் எதிர்கொண்டனர் என்பதை நீங்கள் அறிய வேண்டு மானால் டாஸ்டாயின்"போரும் சமாதானமும்" என்ற நூலை நீங்கள் வாசித்தாக வேண்டும்.
ஒரு சமூகத்தின் நாடிபிடித்து எழுதவல்ல கலை ஞள் இந்த மாபெரும் சரித்திர மாற்றத்தைத் தனது சுய அனுபவத்திலான தரிசனம் காணும் பக்குவம் சித்திக் கும்போது தான் இத்தகைய உன்னத சிருஸ்டியைத் தருவது சாத்தியமாகிறது.
நிகழ்கால நடப்பியலைச் சித்தரிப்பதற்கு கடந்த காலத்தின் மீதான விசாரனைகள் அதன் தாக்கங்கள் அதன் மீதான தீர்ப்புகள் கடந்த காலம் முடிந்தேறி விட்ட ஒன்றா அல்லது இன்னும் அது நிகழ்காலத்தின் மீது நிழல் விழுத்தி நிற்கிறதா என்பது பற்றிய தெளிவு என்பனவெல்லாம் அவசியமானவை, நிவிடமுறை யதார்த்தத்தை அகநிலை சார்ந்த அனுபவமாக்கிக் கொள்ளும் அதேநேரம் அதனைத் தூரப்படுத்திப் பார்க்கிற மனவிசாலமும் சேரும் போதுதான் உயர்ந்த கலாசிருஸ்டி வடிவம் பெறுகிறது.
வித்தியாசமான வாழ்க்கை நெறிகளும், பாரம் பரிய விழுமியங்களும் செறிந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இராணுவ மயமாக்கமும் இராணுவப் பார்வை சார்ந்த பெருமானங்களுமே சர்வாதிபத்தி யம் கொண்ட நிலையில் எழுந்த கலாச்சார நெருக்கடி யில் நிதானமான பார்வையும் எண்ணற்ற வாயில்க ளைத் திறந்து வைக்கும் விசால நோக்கும் அவசியமா கிறது.
இந்தச் சூழலில் சடுதியான ஒரு கலைப்படைப்பு உருவாகிவிடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஒரு உன்னத நாவல் என்று எடுத்துச்சொல்ல ஒரு நாவல் தோன்றாமல் போய்விடவும் கூடும். ஒரு விமர்சகர் சொல்லும் முதல் பத்து நாவல் பட்டியல் இன்னொரு வருக்கு அர்த்தமற்றதாகப் படவும் கூடும். ஆனால், ஈழத்தில் சிறந்த நாவல்கள் எழுதுவதற்கான சகல அனுகூலமான நிலைமைகளும் கனிந்து காணப்படு கின்றன. சீரிய எழுத்துக்களை நோக்கிய தீவிர தேட லும், சூழல் வெளிப்பாட்டின் பல்வேறு துறைசார் விழிப்பும் ஈழத்தில் சிறந்த சிருஸ்டிகளின் உற்பவத் திற்குக் கட்டியங்கறிநிற்கின்றன.
இவ்வாறு யமுனா ராஜேந்திரன் "ஈழத்து அரசியல் நாவல்கள" குறித்து எழுப்பியுள்ள பிரச்சினைகள் சார்ந்து நாம் சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனைகளை உரையாடல்களை திறந்துவிடும் நோக்கிலேயே ஆசிவானந்தன், சியாம் செல்லத்துரை, மெக்கல் ஒனன் டாஜி ஆகியோரது படைப்புகள் மீதானப் பார்வைகள்
GTF 2010 2

மற்றும் அவர்களுடான உரையாடல்கள் என நூலின் போக்கு அமைந்துள்ளது. நூலின் இறுதியாக நாவல் உருவாக்கமும் அதன்து அரசியலும் என்னும் தலைப் பில் பயமுனாவும் மு.புஸ்பராஜனும் நிகழ்த்திய உரை பாடல் இடம்பெறுகின்றது.
ஆக, மொத்தத்தில் அரசியல் நாவல் பற்றிய சிந்தனையும் தேடலும் விமர்சனமும் விரிவாக்கம் பெறும் பொழுது நமக்கு இன்னும் மாறுபட்ட உரை யாடல் களங்கள் அறிமுகமாகும். சில நேரங்களில் கனதியான விடயங்களில் இழையோடும் அப்பாவித் தனமும் அதன் அரசியலும் கூட நமக்கு புலப்படும்
இந்நூல் சில அடிப்படை புள்ளிகளை மையமாக வைத்து உரையாடலைச் சாத்தியமாக்குகின்றது. அரசி யல் நாவல் பற்றிய பிரக்ஞை பூர்வமான அனுபவ விரிவு அறிவுசார்ந்த புலன்களுடன் எவ்வாறு முரண் படும் இணங்கும் போன்ற தன்மைகளையும் அடையா எளம் காணவும் இந்நூல் நமக்கு வழிகாட்டுகின்றது.
போராட்டம் தொடர்பான படைப்புக்கள் இன்று பல்வேறு பிரதேசங்களிலிருந்து எழுதப்படுகின்றன. இந்த நாவல்களை திரட்டிக் கொண்டு வாசித்து அவை மூலம் நாவல்களில் போராட்டத்தின் தாக்கம்? நாவல் களில் அடுத்தகட்ட அழகியல் வளர்ச்சி சம்பந்தமாக நோக்குவதற்கான பண்புகள் வெளிப்பட்டதாக கூற முடியாது. பல்வேறு நாவல் இலக்கியம் மீதான வாசிப் பும் பார்வையும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சாத்தி யமாகும் பொழுது தனக்கான புனைவு மொழி அழகி யல் குறித்து அதிகம் அக்கறைப்படும் நிலை ஏற்படும். இதனைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந் துள்ளது.
ஈழத்து அரசியல் ஓட்டங்களை ஒற்றைப் புள்ளி யில் ஒரே நோக்கத்தில் வைத்து புரிந்துகொள்ள முடியாது. மாறாக அதன் பன்முக ஊற்றுக்களையும் ஒட்டங்களையும் புரிந்துகொள்வதற்கான கருத்துநிலை தெளிவு வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்து அரசியல் நாவல் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் படைக்கவும் மற்றும் படைத்தவற்றை விமர்சனம் செய்யவும் எம்மால் முடியும்,
ஈழத்து eraus, நாவல்
தேggடுஇலகல்

Page 23
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் "பலஸ்தீனக் கவிதை கள்" முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளன. 1982இல் எம்.ஏ.நு. மான் மொழிபெயர்த்த கவிதைகள் அடங்கிய"பலஸ்தீனக் கவிதைகள்" என்னும் தொகுப்பு வெளிவந்தது. இத்தொகுப்பு தமிழ் அரசியல் கவி தையின் உள்ளடக்க வீச்சில் புதுப் பரிமானம் ஏற்படக்காரனமாயிற்று.
"இன்று பாலஸ்தீன மக்கள் மரணத்துள் வாழ்வு தேடுகின்றனர். அபகரிக்கப்பட்ட தங்கள் தாய் நாட்டுக்காகவும் சுதந்திரத்துக்காக வும் போராடுகின்றனர். அவர்களது போராட்டம் சியோனிசத்துக்கு எதிரானது மட்டு மல்ல, ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதுமாகும். அவ்வகையில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆகவேதான் அநீதி யின் பக்கம் நிற்பவர்களைத் தவிர உலக மக்கள் அனைவரும் பலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்துள்ளனர். அவர்களுக்கு நிதி கிடைக்க வேண்டுமென்று கோருகின்றனர். பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவே இப்போது இக்கவிதைத் தொகுதியை வெளியிடுகின்றேன். இக்கவிதைகள் பலளிப்தின் மக்களை நேரடியாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். இக்கவிதைகளில் வெளிப்படும் அவர்களது உண்மை யான உள்ளத்துணர்ச்சி நமது நெஞ்சைத் தொடும் என்றே நம்புகிறேன்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் நேரடியான தொடர்புடையவை. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை இக்கவிதை கள் பகிரங்கப்படுகின்றன. பலஸ்தீன மக்களின் துயர் நிலையையும் விடுதலைப் போராட்ட உணர்வையும் இவை பிழிந்து தருகின்றன. அவர்களின் ஆளுமையை
G)g 2010 2
 

| யும் அபிலாசைகளையும் உணர்ச்சி யின் ஆழத்தையும் திடசித்தத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் இவை சொற்களில் வடித்துத் தருகின்றன. கவிதை அவர்களின் உணர்ச்சியின் ஊற்றாகவும் வடிகலாகவும் இருப் பதை நாம் இதில் காண்கிறோம். இக் கவிஞர்கள் துப்பாக்கியை அல்ல, பேனை தூக்கிய கொமாண்டோக் களாகவே காட்சியளிக்கின்றனர்."
இவ்வாறு முதற் பதிப்புக்கான (1982) முன்னுரையில் எம்.ஏ.நு:மான்
குறிப்பிடுவார். அக்கால சமூக சிந்தனை ஃமான் I மற்றும் அரசியல் உணர்வோட்டத்தில்
இவை தாக்கம் செலுத்தும் வரிகளாக வும் அமைந்திருந்தன. எழுச்சிபெற்று வரும் அரசியல் உணர்வோட்டத்திற்கு வளம் சேர்ப்பவையாகவும் இருந்தன. இத்தொகுப்பில் ஒன்பது பவளப்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதைகள் இடம்பெற்றன.
பலஸ்தீனக் கவிஞர்களுள் முக்கியமான கவிஞ ராக "மஹற்மூட் தர்வீஷ்' குறிப்பிடத்தக்கவர். இவரது எட்டு விதைகள் முதற் பதிப்பில் இடம்பெற்றன. "பலஸ்தீனக் கவிதைகள்" நூலின் இரண்டாம் பதிப்பு 2000இல் வெளிவந்தது. இந்த நூலில் தர்வீஷின் பத்தொன்பது கவிதைகள் இடம்பெற்றன.
மஹற்மூத் தர்வீஷ் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 2008 ஆகஸ்ட் 9ந் திகதி மரணமடைந்தார்.
தர்வீஷின் மரணத்தையொட்டி அக்கவிஞரை சற்று விரிவான முறையில் தமிழில் அறிமுகப்படுத்தும் நோக்கில் எம்.ஏ.நுமான் "மஹற்முத் தர்வீஷ் கவிதை கள்" என்னும் புதிய நூலைத் தந்துள்ளார். இதில் தர்வீஷின் 51 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதை விட தர்வீஷ் குறித்த விரிவான ஒர் அறிமுகத்தையும் வழங்கியுள்ளார். கவிஞரின் இறப்புக்குப் பின்னர்
"I gேடுஇரவிலகல்

Page 24
அவரை கெளரவப்படுத்தும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
கவிஞரின் கவிதைகள் வழியே கவிஞரது ஆளு மையை கருத்து நிலையை தெளிவாக உணரும் வகை யில் பலஸ்தீன அரசியலை தர்வீஷ் கவிதைகள் வழியே உணரும் நுட்பத்தையும் எம்.ஏ.நு:மான் இந்நூல் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளார்.
எம்.ஏ.நு.மான் சிறந்த கவிஞர். தேர்ந்தமொழி பெயர்ப்பாளர். இவரது ஆளுமை இந்த நூல் மூலம் மீண்டும் அடையாளப்படுகிறது. காலத்தின் தேவை யையும் அவசியத்தையும் உணர்ந்து அடையாளம் பதிப்பகம் நேர்த்தியாக "மஹற்மூத்தர்வீஷ் கவிதைகள்" நூலை வெளியிட்டுள்ளது.
"தர்வீஷ்" போன்ற ஒரு கவிஞரை தமிழில் மொழி பெயர்ப்பது சிக்கலானது. அவரது கவிதைப் பாணியும் பெரும்பாலான படிமங்களும் அரபுக் கவிதை மரபிலி ருந்தும் பண்பாட்டிலிருந்தும் வருவன. இவை தமிழுக் குப் புதியன. அவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் தொடர்பறுந்த படிமங்கள் தொடர்பறுந்த வாக்கியங் களில் அடுக்கிச் செல்லப்படுவதைக் காணலாம். அவரது நெருங்கவிதைகளில் ஒவ்வொரு பிரிவும் தனித்து நிற் பதையும் முழுமையாகப் பார்க்கும்போது எல்லாவற் றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதையும் காண முடியும். அவரது நிலத்தின் கவிதை முற்றுகை; "செவ்விந்தியன் பேசுகிறான் முதலியவை சில உதார ணங்கள் தர்வீஷின் எல்லாக் கவிதைகளிலும் இழை யோடும் உணர்வு ஒன்றுதான். அபகரிப்பு அடக்கு முறை, அநீதி ஆகியவற்றுக்கு எதிரான குரல் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை. இத்தொகுப்பு தர்விஷை ஓரளவு விரிவாக தமிழுக்கு அறிமுகப்படுத்து கிறது" என்று நம்புகிறேன் என எம்.ஏ.நு.மான் குறிப்பிடுகிறார்.
நு:மானின் நோக்கம் தெளிவாகவும் பொருத்த மாகவும் சாத்தியப்பட்டுள்ளது என்பதை நூலை முழு மையாக வாசிக்கும் பொழுது வாசகர் உணர்ந்து கொள்ள முடியும். தர்வீஷ் மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன் எழுதிய அவரது கடைசிக் கவிதை, ஒருவருக்கொருவர் எதிரிகளாக உள்ள இருவர் ஒரு படுகுழியில் விழுந்துவிடுகின்ற கதையைச் சொல் கிறது. அங்கு ஒரு நச்சுப் பாம்பைப் பார்க்கின்றனர். அதை இருவரும் சேர்ந்து அடித்துக் கொள்ள வேண் டிய நிலை. இங்கு கடந்தகாலம் இருவராலும் நினைத் துப் பார்க்கப்பட்டுப் பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. ஒரு பூதனும் ஒரு பலஸ்தீனனும் பேசிக் கொள்வதைப் போல அமைந்துள்ளன இந்த வரிகள்.
என்னுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்துவாயா?
நான் கூறினேன் எதற்காக இப்போது என்னுடன் பேச்சுவார்த்தை இந்த சமாதிக் குழியில்
2
GT52OO

அவன் கூறினான்: இந்தப் பொது சமாதியில் உனது பாகம் என்ன என்பதுப் பற்றி
நான் கூறினேன்; அதனால் என்ன பயன்? காலம் நம்மைக் கடந்து விட்டது. நமக்கு நேர்ந்த விதி ஒரு விதி விலக்கு
இங்கு கிடப்பது ஒரே குழியில் ஒன்றாகத் துயில் கொள்ளும் கொலைகாரனும் கொலைசெய்யப்பட்டவனும்
இந்தக் காட்சியை அதன் முடிவுக்குக் கொண்டு செல்ல
இன்னொரு கவிஞன் வரவேண்டும்.
தனது சாவைப் பற்றிய முன்னறிவிப்பாக இந்தக் கவிதையை எழுதினாரா தர்வீஷ் (எஸ்.வி.ராஜதுரை செப்.2008) என சிந்திக்க இடமுண்டு எவ்வாறாயினும் தர்வீஷ் பலஸ்தீன மக்களது விடுதலை மீது ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். இஸ்ரேலிய அரசின் எல்லைக்குள் வாழும் பலஸ்தீனர்கள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பலஸ்தீனர் கள், புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் பலஸ்தீனர் கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய கவியாற்றல்மிகுகவிதைகளை எழுதிவந்தார். "விடுதலை அரசியல்" குறித்து ஆழமான தரிசனம் மிக்கவராகவும் இருந்து வந்தார். குறுகிய தேசியவாதத்தையும் அரசு அமைப்புகளை வழிபடுவதையும் எப்போதும் எதிர்ந்து வந்தார்.
தர்வீஷ் பலஸ்தீன மக்கள் மீது கொண்டிருந்த அளவுகடந்த நேசம்மலினப்படுத்தப்பட்ட தேசியவாத மாக இனவெறுப்பாக ஒருபோதும் வெளிப்பட்ட தில்லை. இந்த அரசியல் பார்வை நமக்கு முக்கியம். தர்வீஷ் கவிதைகள் வெளிப்படுத்தும் அரசியல் அறவியல் அழகியல் சார்ந்த உரையாடல்கள் நோக்கி நாம் கவனத்தைக் குவிப்போம். இதற்கு "மஹற்மூத் தஸ்வீஷ் கவிதைகள்" தொகுப்பு - நூல் எமக்கான சாத்தியங்களை உருவாக்குவதில் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.
சமகாலத்தில் நமது சிந்தனை மரபுகளை
கவியாக்க மரபுகளை விசாரணைக்குட்படுத்தும்
நோக்கில்எம்ஏதுமான்இத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்
米米半
மற்ரத் தவிர் கவிதைகள்
தமிழாக்கள்:ார்ததுAWவி
ffîn Hwlffurfiwy : pigfri:Eryr WWERTYŵ
Lg#ỉĩụ : Eff
Tamrar:GRAYW-AGAT &rarr.S AREMENYAW
2
இஞ்டுடுறிலத்)ே

Page 25
மஹ்மூத் தர்வீஷ் கவி
உயிர்த் தியாகிகள் தூங்கச் செல்லும்போது
உயிர்த்தியாகிகள் தூங்கச் செல்லும்போது கூலிக்கு மாரடிப்போரிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக
நான் விழித்திருக்கிறேன்.
நான் அவர்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்கள் என்று நம்புகிறேன் அங்கு முகில்களும், மரங்களும், கானலும், நீரும் இருக்கும்
நம்பமுடியாத நிகழ்விலிருந்து, படுகொலையின் உபரி மதிப்பிலிருந்து அவர்கள் பாதுகாப்பாய் இருப்பதையிட்டு நான் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் காலத்தைத் திருடுகிறேன் ஆகவே அவர்கள் என்னைக் காலத்திலிருந்து இழுத்தெடுக்க முடியும் நாம் எல்லோரும் உயிர்த்தியாகிகளா?
நான் குசுகுசுக்கிறேன்; நண்பர்களே, ஒரு சுவரைத் துணிக்கொடி கட்டுவதற்கு விட்டுவையுங்கள், ஒரு இரவைப் பாடுவதற்கு விட்டுவையுங்கள்
நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் பெயர்களைத் தொங்கவிடுவேன்,
ஆகவே சற்றுத் தூங்குங்கள் புளித் திராட்சையின் ஏணிப்படியில் தூங்குங்கள்
உங்கள் காவலரின் குத்துவானிலிருந்து நான் உங்கள் கனவுகளைப் பாதுகாப்பேன் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான புத்தகத்தின் சதியிலிருந்து நான் உங்களைப் பாதுகாப்பேன். இன்றிரவு துரங்கச் செல்கையில் பாடல் இல்லாதவர்களின் பாடலாய் இருங்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் ஒரு புதிய தேசத்தில் விழித்தெழுவீர்கள் என்று நம்புகிறேன் ஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரைமீது
வையுங்கள்
தை 300
2
 

தை நூலிலிருந்து.
நான் குசுகுசுக்கிறேன்: நண்பர்களே, நீங்கள் எம்மைப்போல் ஒருபோதும் இனந்தெரியாத தூக்குமேடையின் சுருக்குக் கயிறாக இருக்கமாட்டீர்கள்.
நாம் இழந்தோம்
நாம் இழந்தோம் ஆனால் காதல் எதையும் பெறவில்லை ஏனெனில் காதலே நீஒரு கெட்டழிந்த பிள்ளை
வானத்தின் ஒரே கதவை, நாம் சொல்லாத வார்த்தைகளை நீநொறுக்கினாய் பின் எங்கோ தொலைந்து போனாய்
நான் இன்று பார்க்காத பூக்கள் எத்தனை சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதனின் இதயத் துயரத்தைப் போகவிடாத வீதிகள் எத்தனை எத்தனை பெண்களின் ஆண்டுகள் நாம் காணமுடியாத இடங்களில் குதிரைகள்போல் கனைக்க நம்மைக் கடந்துசென்றன
நாம் தூங்கும்போது நம்மிடம் வந்த பாடல்கள் எத்தனை ஒரு தலையணையில் ஒய்வெடுக் கீழிறங்கி வந்த நிலவுகள் எத்தனை
நாம் வெளியே சென்றிருக்கையில் நம் கதவைத் தட்டிய முத்தங்கள்தான் எத்தனை
நாம் வேலைசெய்யும்போது பாறைகளில் ரொட்டியைத் தேடும்போது நம் தூக்கத்தில் நாம் இழந்த கனவுகள்தான் எத்தனை ஒத்திவைக்கப்பட்ட ஒருநாளில் நம் சங்கிலிகளுடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கையில்
நம் சன்னல்களைச் சுற்றிவந்த பறவைகள்தான் எத்தனை
நாம் இழந்தவை எவ்வளவோ
ஆனால் காதல் எதையும் பெறவில்லை
ஏனெனில் காதலே நீ ஒரு கெட்டழிந்த பிள்ளை
gேடுடுவிலகல்

Page 26
آفس
C
LTL TTTTTT S MMMM S LLLLLLLLS TTT TLSS S S TMTTT S LLLLLL
எம்பரிடையே சமூக வியல் மானிடவியல் பன பாட டி ய ல சார்ந்த அடிப்படை நூல்களும் மற்றும் ஆய்வு நூல்களும் வெளிவருவது போ தாது. அவ்வப்போது சில நூல்கள் தலை காட்டும். இந்த ரீதி யில் பேரா.என்.சண் முகலிங்கம் அவர்களது "சமூகவியல் கோட் பாட்டு மூலங்கள்: அமைப்பும் இயங்கியலும்" என்னும் நூல் வெளி வந்துள்ளது. சமூகவியல் மாணவர்களும் மற்றும் சமூகவியல் ஆர்வமிக்கவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூலாகும். இத்துறை சார்ந்த ஊடுபாவு வாசிப்பு, சமூகவியல் எண்ணக்கருக்கள் சொற் களஞ்சியம் மீதான தாடனத்தை வழங்கும். இதற் குத் துனைசெய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்
சரசுவினர் காரு துணங்களும் அாமியும் இயங்கியதும்
l Try : -- WE : FFF" لے
மொ.சித்திரலேகாவின் முயற்சியால் "பாலை நண்டுகள்" என்னும் தொகுப்பு நூல் வெளி வந்துள்ளது. இதில் 25 ஈழத்துத் தமிழ் பெண் எழுத்தாளர் களின் சிறுகதைகள் அடங்களியுள்ளன. 1996ஆம் ஆண்டிலி | ருந்து 2007ம் ஆண்டு வரையில் பிரசுரிக் கப்பட்டவை. இவற் றுள் 24 கதைகள் அவற்றை எழுதியோரின் தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. கறுத்த நாயும் பாத்ரூமும் என்ற கதை மாத்திரம் இணையத் தளத்திவிருந்து எடுக் கப்பட்டதாக அறிய முடிகிறது.
L
Ĝ]), #2010 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளது. இந்நூலில் எட்டுப் பகுதிகள் உள்ளன. நேர்க் கட்சிவாத கோட்பாட்டின் முலவர், சமூகங்களின் படிமலர்ச்சி, இயங்கியல் பொருள் முதல் வாதம், சமூக ஒழுங்கிணைவின் அறிவியலாக சமூகவியல், சமூக செயல் பற்றிய அகவய புரிதல் இடைவினை யின் வடிவமாக சமூகம் பண்பாட்டு மனப்பாங்கின் இயங்கியல் முதலான அத்தியாயங்கள் இத்துறை யின் ஆழ அகலத்தை தரிசனமாக முன்வைக்கின் றது. அடிப்படைப் புரிதல் ஆழமான புரிதலுக்கும் ஆய்வு நெறிமுறைகளுக்கும் இட்டுச்செல்லும். இந்தப் பண்பை வாசகர்களிடம் கையளிக்கும் வகையில் நூலாக்க நெறிமரபு அமைந்துள்ளது. இலகுவாக யாவரும் வாசித்து விளங்கிக்கொள்ள முடியும். இத்துறைசார் ஈடுபாட்டுக்கான LIGITI'i பாங்கு அறிதல்களில் மாற்றம் உருவாக்கும். கடை சிப் பகுதி மூலநூல்களின் பட்டியல் தொடர்ந்து மூலநூல்களை நோக்கி பயணப்பட இந்தப் பரப்பு உதவும். பேரா.என். சண்முகலிங்கம் தமிழில் தொடர்ந்து எழுத வேண்டும். சமூகவியல் துறைக்கு கனதியான பங்களிப்பை இன்னும் நல்க வேண்டும்.
"இக்கதைகளைத் தொகுக்கும்போது 1990க ளுக்குப் பின்னர் எழுதத் தொடங்கியவர்களின் கதைகள் என ஒரு வரையறையினை இட்டுக்கொண் டேன். அவ்வகையில் கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் சிறுகதைகள் ஊடாகத் தமது எண் ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் வடிவம் தந்தோ ரின் கதைகள் இதில் அடங்குகின்றன. இத்தொகுதி யில் நயிமா சித்திக் ராஜேஸ்வரின பாலசுப்பிர மணியம் தவிர ஏனையவர்கள் 90களிலிருந்தே எழுதத் தொடங்கியவர்கள்" இவ்வாறு தனது தொகுப்புரையில் மெள.சித்திரலேகா குறிப்பிடுகின் றார். மூத்த தலைமுறைகளைத் தவிர்த்து புதிய தலைமுறையினரது எழுத்துகள் தொகுக்கப்பட் டுள்ளன. தொகுப்பாளரது தேர்வின் பின்னால், அவரது வாசிப்பனுபவமும் கலை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் அரசியல், கருத்து நிலைத் தெளிவு போன்றவை செல்வாக்குச் செலுத் தும். எவ்வாறாயினும் இது போன்ற தொகுப்புகள் எமது பெண் எழுத்தாளிகளின் படைப்பாளு மையை மதிப்பிடுவதற்கு நிச்சயம் உதவும் காலத் தேவை கருதி இதனை அழகுற மாற்று பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஆேடுஇாலதி

Page 27
துப்பாக்கி அதிகாரத்தின்
"துப்பாக்கிமொழி கிழக்கு
பதிப்பகம் வெளியிட்ட பலரால் இந்தியாக உள்ள அந்தந்நீர்
கண்டுகொள்ளப்படாத நூலா ஊகம் கும். இந்நூல் 2005ல் வெளிவந் :
துத் தீவிரவாத இயக்கங்களைப் இ பற்றியும் விரிவான முழுமை யான தகவல்கள் அடங்கிய நூல்" என்பதாக கிழக்குப் பதிப்பகம் : இந்நூலை அடையாளப்படுத்து இ கிறது. எவ்வாறாயினும் நாம் நீ இதுவரை"இந்தியா" குறித்து கட் இ டமைத்திருக்கும் தரிசனத்துக்கு மாறான புலக்காட்சியை கருத் தியல் வெளியை உருவாக்கும் அடையாளப்படுத்த முடியும்.
ஆதிக்க சக்திகளின் வன் இ முறையின் மூலமாகவே நிறுவப் பட்டிருக்கும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆக்கிரமிப் புக்கும் எதிராகப் போராடுகிற வர்களானாலும் சரி, அந்த ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாக இயங்கும் ஆயுதமேந்திய குழுக்களானாலும் சரி நமது தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பொறுத்த வரை எல்லோருமே "தீவிரவாதிகள்" தான். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தீவிரவாதிகளாக இருப்பதுதான். இந்த உண்மையை கட்டமைக்கும் நூலாகவும் வெளி யிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 83 தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட நூலாக இது அமைந்துள்ளது. "தீவிரவாத" இயக்கங்களைப் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட இயக்கங்களின் இணைய தளங்களில் இருந்தே திரட்டித் தருகிறது.
GD2OO 2.
 

jī J.Lai
நூலாசிரியர்கள் ஆய்வு இாதாந்திய மதிப்பீடு என்ற புலங்களுக்கு മ്മ - அப்பால் தகவல்களைத் திரட்டி স্ট্র னால் போதுமென்று நம்புகின்
'இறார்கள். இதனால் தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் இணை இயத்தளங்களிலிருந்தும் அரசாங் கத்தின் அதிகார பூர்வமான அறிக்கைகளிலிருந்தும் பல பகுதிகள் மேற்கோள காட்டப் படுகின்றன. இவை எந்த ஒரு இயக்கத்தைப் பற்றியுமான புறநிலையான மதிப்பீட்டை உருவாக்கப் போதுமானவை அல்ல. அரசாங்க அறிக்கைக ளைப் போலவே இயக்கங்க |ளின் இணைய தளங்களும் தம் தரப்புக்குச் சார்பான செய்திக ளையும் விளக்கங்களையும் தரு கின்றன. சுயேச்சையான் களப் பணிகளையும் ஆழமான அர சியல் சமூகவியல் பொருளியல் ஆய்வுகளையும் மேற்கொள் ளும் பொருட்டே அரசாங்கத் தின் அதிகாரபூர்வமான விளக்கங்களும் இயக்கங்க ளின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தகவல் களும் அதே ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடிய தரவுக ளாக அமையும். எமது நாட்டு பின்புல அனுபவங்க ளையும் நாம் இவற்றுடன் இணைத்துப் பொருத்திப் பாாகக முடியும,
இந்நூலாசிரியர்களைப் பொறுத்தவரை புரட்சிகர இடதுசாரி அமைப்புகள் தங்களது சுய நிர்ணய உரி மைகளுக்காகவே போராடும் தேசிய இனச் சிறுபான் மையினர் பிற்போக்கு வலதுசாரி மதவாத அமைப்பு கள் ஆகிய அனைவருமே "தீவிரவாதிகள்" தான். அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் ஒற்றைப் பரிமாணத்தில் வைத்து நோக்கும் பார்வை இங்கு வெளிப்படையாக உள்ளது. இதனால் இந்த
(gடுஇரவிலகல்

Page 28
இயக்கங்களைப் பற்றிய அரசாங்கத்தின் அதிகார பூர்வமான மதிப்பிடுகள் அறிந்தோ அறியாமலோ வழிமொழியப்படுகின்றன. இந்தப் பண்பு இயக்கங்கள் பற்றிய தகவல்களிலும் இழையோடுகின்றது. "அதிகார மொழி" எங்கும் ஆட்சி பெறுகிறது.
1947ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டிஷ் இந்தியா வுக்கு வெளியே இருந்த சமஸ்தானங்கள் அமைதி வழியாகவும் இராணுவ நடவடிக்கைகள் மூலமாகவும் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. அது வரை பிரிட்டிஷ் இந்தியாவிலோ சமஸ்தானங்க ளிலோ இல்லாமல் இருந்த பகுதிகளும் கூட சம்பந்தப் பட்ட மக்களின் விருப்பு - வெறுப்புகளைப் பற்றிக் கவலைபடாமல் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இந்திய வர்த்தகத் தொழில் அமைப்புகளின் பெருங்கூட்ட மைப்பு முக்கிய பாத்திரம் வகித்தது. அதனால்தான் இந்திய அரசியல் சட்டகத்துக்கு 1945ஆம் ஆண்டில் நேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானத்தில் பரிந்து ரைக்கப்பட்ட மாநில சுயாட்சிக்கு நேர் முரணான ஒற்றையாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் பன்மைத்தன்மை என்பது உதட்ட ளவில் பேசப்பட்டாலும் ஆளும் வர்க்கங்கள் அதை மதிப்பதில்லை. இதற்கான காரண காரியங்களை தர்க் கங்களை இந்தியா தன்னளவில் கொண்டுள்ளது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
இந்திரகாந்தி காலத்தில் தோன்றிய பஞ்சாப் கிளர்ச்சி பற்றி 1984இல் அப்போதைய அரசாங்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்த வெள்ளை அறிக்கை இப்படிக் கூறுகிறது. "இந்தியா ஒரு பல்தேசிய இனச் சமுதாயம்" என்னும் கருத்தை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்திய மக்கள் ஒரே தேசமாக அமைகின்றனர். பல்வேறு மொழி மத வேறுபாட் டுக்கு இடையில் இந்தியா தனது நாகரிகத்தின் மூல மாகத் தனது வலுவான ஒற்றுமையைப் பல யுகங்க ளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளது."
ஆனால் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியப் பரப்பில் இல்லாமல் இருந்த தேசிய இனங் கள் சில இந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன. நட்புடனும் மரியாதையுடனும் அணுகி பினால், கட்டாயம் அவர்கள் சேர்ந்து இருக்கவே விரும்புவர். குட்டி நாடுகளாக இருப்பதை விட ஒரு பெரிய நாட்டில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்று வாழ்வது இனியது என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வ தில்லை. இந்தப் புரிதல் இன்மை அரசியல்வாதி களிடம் மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகளிடமும் இறுகிப்போயுள்ளது.
நூலாசிரியர்கள் காஷ்மீர் வடகிழக்கு மாகாணங் கள் ஆந்திரம், பஞ்சாப், அஸ்லாம் போன்ற பகுதி களில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்பு
E.g. 2010 2

களின் அறிக்கைகளையாவது படித்திருக்க முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு முயற்சி பயிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை அப்படி வாசித் திருப்பின் இந்தியாவின் அரசியல் கட்சிகள் - இடது சாரிகள் உட்பட - தீவிரவாத இயக்கங்கள் தோன்று வதற்கு "தேச-அரசும்" பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்னும் உண்மை புலப்பட்டிருக்கும் குறைந்த பட்சம் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற சட்டத்துக்கு விரோதமான சட்டங்களை எதிர்த்து ஏன் எந்தப் போராட்டங்களும் உருவாக வில்லை என்னும் கேள்விகளைக் கூட கேட்டிருப்பர்.
உதாரணமாக, காஷ்மீர் நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பின் தற்போது மீண்டும் போராட்டம் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடக்கு முறைச் சட்டமான ஆயுதபடை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பிப் பெறவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பாலும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தற்போது காசுமீரில் சனநாயக வழியிலான போராட்டம் தீவிர மடைந்துள்ளது. காஷ்மீர் தொடர்ந்து அமைதியற்று கிடப்பதின் பின்னணியை நோக்கினால் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாறு நம்மை கலங்கடிக்கும்.
வெறுமனே செய்திகளாக படித்துக்கொண்டிருந்த காஷ்மீர் சிக்கல் போராட்டம் குறித்து நேரில் சென்று உண்மை நிலைமைகளை அறிந்து ஆவணமாக்கிய அறிக்கைகளைப் பார்க்கும் பொழுது காஷ்மீர் பிரச்சி னையின் வேறு பரிமாணங்களும் நமக்கு விளங்கும். இந்தியப் படையினரின் கெடுபிடிகள் அரச பயங்கர வாதம் போன்றன அரச அதிகார மொழிக்குள் வரா தவை இதுபோல் இயக்கங்கள் குறித்த தகவல்களும் அவர்களது தகவல் தளங்களில் வராதவை எவ்வ ளவோ உண்டு. ஆகவே நாம் அரசாங்கத்தின் மற்றும் அதிகாரத்தின் மொழிகள் சார்ந்து மட்டும் எதையும் மதிப்பிட முடியாது.
காஷ்மீர் பிரச்சினை என்பது உணர்மையில் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அவர் களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்பு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினையாகும். மேலும் காஷ்மீரில் தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை நாம் மறைத்துவிட முடியாது.
துமிக்கியிரழி அதிகாரத்தின் பிாழியா?
துவியீகள் : மருதன் ஆகின், சதகண்ணின்திராபூரபுதுகுரார்
விவரிfடு : கிரந்த பதிப்பகம்
திப்பு: E
விரை: இதுங்கை வினா

Page 29
நூல் அறிமுகம் :
மாற்றமுறும் இலங்
"மாற்றமுறும் இலங் கைப் பொருளாதாரம்" என் னும் தலைப்பில் 2O)9 நவம் PROGRESS, PROBLEM பர் மாதம் ஒரு பொருளியல் ARETA நூல் ஆங்கிலத்தில் வெளிவந் துள்ளது. 21 கட்டுரைகளை | உள்ளடக்கியதும் 625 பக் கங்களைக் கொண்டதுமான இந்த ஆங்கில நூல் கனதி மிக்க ஒரு படைப்பு. நீங்கள் பல்கலைக்கழகத்தில் பொரு | ளியலைத் தமிழ் மூலம் கற்கும் மாணவரா? அப்படி யானால் இந்நூலின் தலைப்பு நிச்சயம் உங்களைக் கவர்ந் திழுக்கும். இந்தத் தலைப் பில் இவ்வளவு பெரிய நூலா என ஆச்சரியப்படுவீர்கள். நூலின் முகப்பில் தடிப்பெ ழுத்துக்களில் உள்ள SRI LANRAN ECONOMY IN TRANSITION at Gai Lapg கீழே உபதலைப்பாக இரண்டு வரிகள் உள்ளன. அவற்றையும் தமிழில் தருகிறேன். ஒரு வரி "முன்னேற்றம், பிரச்சினைகள், வாய்ப்புக் கள்" என்று உள்ளது. இரண்டாவது வரி "ஜயந்த கெலகமவிற்கு காணிக்கை" என்று உள்ளது. காலஞ் சென்ற பொருளியலாளர் ஜயந்த கெலகமவின் (19282005) நினைவாக இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. நூலின் உள்ளடக்கத்தைப் பின்வரு மாறு வரையறை செய்யலாம்.
(1) மாற்றத்துக்குள்ளாகும் இலங்கைப் பொருளா தாரம் பற்றிக் கொள்கைப் பகுப்பாய்வு நோக்கில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது
(2) இலங்கையின் பொருளாதார மாற்றங்களின் போது மேற்கிளர்ந்த பிரச்சினைகளையும் பொருளாதாரத் தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், எதிர்கால வாய்ப்புக்களையும் அலசுவனவாக நூலின் கட்டுரைகள் உள்ளன.
G135 2010 1
 
 

கந்தையா சண்முகலிங்கம்
கைப் பொருளாதாரம்
இலங்கையின் சமகாலப் பொருளாதார மாற்றங்களை அலசும் இது போன்ற பெரு நூல் கள் சில கடந்த இருபது ஆண்டு காலத்தில் வெளிவந்தன. 50 ஆண்டு சுதந்திர தினம், மக்கள் |வங்கியின் 50வது ஆண்டு நிறைவு காமினி கொரியா பாராட்டுச் சிறப்புமலர், இப்படி பல மலர்கள, தொகுதிகள் என்பன உங்களுக்கு ஞாபகம் வரலாம். அந்த வரிசை T யில் இரு மாதங்களுக்கு முன்னர் வந்த புத்தம் புதிய நூல் இது. இலங்கையின் மிகச்சிறந்த பொரு ளியலாளர்களும், கல்வியாளர் |களும் இந்நூலிற்கு தமது ஆக் கங்களை வழங்கியிருக்கிறார்கள். நியோவிபரல் பொருளியல் சிந்தனை
பொருளியல் சமூக விஞ் ஞானத்துறை சார்ந்த ஒரு கற்
கைத்துறை, பொருளியல் போன்ற சமூக விஞ்ஞானங்கள் அடிப்படையில் கொள்கைச் சார்புடையன. அதுவும் "இலங்கைப் பொருளாதாரம்" போன்ற ஒரு விடயத்தைப் பற்றிய நூல் என்றால் கட்டுரையாளர்களின் கொள்கைச் சார்பு முக்கியமா னது. "ஒருவரின் பொருளியல் கொள்கை என்ன என்று சொல்லுங்கள் நான் அவரது அரசியல் கொள் கையைச் சொல்கிறேன். அவரது அரசியல் கொள்கை என்ன என்று சொல்லுங்கள் நான் அவரது பொருளி பல் கொள்கையைச் சொல்கிறேன்." இவ்விதம் ஜயந்த கெலகம ஒரு பேட்டியின்போது கூறினாராம். அரசிய லும் பொருளியலும் நெருங்கிய சம்பந்தம் உடையவை என்பதை இக்கூற்று உணர்த்துகிறது. இந்த நூலின் அநேகமான கட்டுரைகள் நியோலிபரல் பொருளியல் சிந்தனையின் ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. சில கட்டுரையாளர்கள் விதிவிலக்கானவர்கள். நீங்கள் நியோலிபரல் சிந்தனைக்கு மாறான கொள்கைகளில்

Page 30
அக்கறையுடையவராய் இருக்கலாம். அவ்வாறாயின் உங்கள் அக்கறைக்குரிய சிந்தனையின் எதிர்வாதங் களை அறிவதன் மூலம் தான் உங்கள் அறிவைப் பட்டை தீட்டிக்கொள்ளலாம். அவ்வகையில் இது போன்ற நூல்கள் மிகுந்த பயனுடையவை.
கொள்கைப் பகுப்பாய்வு நூல்
இந்த நூல் உங்களைக் கவரக்கூடியதாய் இருப் பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்நூலின் கட்டுரைகள் பல பொருளியல் கொள்கை வகுப்பு, கொள்கைப் பகுப்பாய்வு (Policy Analysis) என்ற வகையைச் சேர்ந்தவை. இந்நூலில் 21 கட்டுரைகள் உள்ளன என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக் கட்டுரைகள் ஒன்பது வெவ்வேறு பகுதிகளாக தனித் தனி விடயத்தலைப்புக்களின் கீழ் தரப்பட்டுள்ளன. இதன் முதற்பகுதி "பொருளியல் கொள்கை வகுத்த லின் பிரச்சினைகள்" என்ற தலைப்பை உடையது." இப்பகுதியில் இரு கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் லக்சிறி ஜயசூரிய எழுதிய "கொள்கை உருவாக்கச் செயற்பாட்டில் சமூக விஞ்ஞானம் - கொள்கை ஆலோசகர்களாக சமூக விஞ்ஞானிகள்" என்ற தலைப்பில் அமையும் கட்டுரை சிறப்பித்துச் சொல் லப்பட வேண்டியது. லக்சிறி ஜயசூரிய கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரிய ராக இருந்தவர். பின்னர் அவுஸ்திரேலியாவில் பல் கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி உலக மட்டத்தில் அறியப்பட்ட சமூக வியலாளராக விளங்குபவர். அவரது கட்டுரை கோட் பாட்டு ஆய்வாக உள்ளது.
கொள்கை வகுப்பும் அலுவலர் உயர்குழுவும
1931-1978 காலப்பகுதியில் இலங்கையின் பொரு ளாதாரத்தின் திசை நெறி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கொள்கை விளக்க அறிக்கைகளும் ஆவணங்களும் அடுத்தடுத்து வெளியாயின. பல தெரி வுக் குழுக்களும் ஆணைக் குழுக்களும் (1972க்கு முந்தியவை றோயல் கமிசன்கள்) அமைக்கப்பட்டன. அரசாங்கமும் மத்திய வங்கியும் பல அறிக்கைகளை நூல் வடிவில் வெளியிட்டன. பத்தாண்டுத் திட்டம் அவற்றுள் ஒன்று. இந்த அறிக்கை களின் தயாரிப்பி லும் கொள்கை உருவாக்கத்திலும் இலங்கையின் gjgySISVT 2 uff Gug (BUREA U-CRATIC ELITE CORE) மிக முக்கியமான பங்கை வகித்தது என்று ஜயசூரிய கூறுகிறார்.
"இந்த அறிக்கைகளின் தயாரிப்பு மிகச் சிறந்த சிவில் சேவையாளர்களால் நெறிப்படுத்தப்பட்டது. இவர்கள் மிகுந்த தகுதியுடைய சிவில் சேவை உத்தி யோகத்தர்களாக இருந்தார்கள். பிரித்தானிய காலனித் துவம் விட்டுச் சென்ற விடயங்களில இந்த சிவில் சேவையும் ஒன்று" (பக் 11)
குறைவிருத்தியுடைய காலனித்துவ நாடுகள் சிலவற்றில் மிகை விருத்தியுற்ற அரசு பந்திரத்தை காலனித்துவம் விட்டுச் சென்றது என்று ஹம்சாஅலவி
GO)g5 2O1O .شد

கூறியிருப்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள பாம். இந்த அலுவலர் உயர்குழுவில் காரினி கொரியாவும், ஜயந்த ஹெலகமவும் உள்ளடங்குவர் என்றும் அவர்கள் இருவரையும் 'W0 பtslanding conomists" என்றும் ஜயசூரிய குறிப்பிடுகிறார். பிாத்தானியாவின் அரசு, கொள்கை வகுப்பில்"ஏனைய சமூக விஞ்ஞானிகளை விடப் பொருளியலாளர்க ளூக்கே கூடிய அளவு முக்கியத்துவம் கொடுத்தது, செவிசாய்த்தது." அது போன்றே இலங்கை அரசின் மீதும் இவர்கள் போன்ற பொருளியலாளர்கள் செல்வாக்கு செலுத்தினர். அரசுக் கொள்கையை நெறிப்படுத்தினர் என்கிறார் ஜயசூரிய, மூடுண்ட பொருளாதாரமும் திறந்த பொருளாதாரமும
இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பல 1978க்கு முந்திய மூடுண்ட பொருளாதாரத்தை அக்காலத்திற்கு பிந்திய திறந்த பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பரி சீலிப்பதற்கு உதவக்கூடியன. பிரேமசந்திர அத்துகோறள என்ற பேராசிரியர் "ஏற்றுமதி நோக்கிய கைத்தொழி லாக்கம்" என்ற விடயம் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இலங்கையில் கைத்தொழில் விருத்தி பற்றி நூல் ஒன்றையும் கட்டுரைகள் பலவற் றையும் எழுதியவர் அத்துகோறள என்பதைப் பொரு ளியல்துறை மாணவர்கள் நன்கு அறிவர். இந்நூலில் உள்ள அவரது கட்டுரை ஏற்றுமதி நோக்கிய கைத் தொழிலாக்கம் பற்றிய விமர்சனங்கள் சரியா? JáI JITLUL DIT? SJ Gri D G-5 GranîsMILLI (Are the Critics right?) முன்வைக்கிறது.
"இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிற்பட்ட முதல் முப்பது வருட காலத்தில் கம்னிஸ்ட் முகாமிற்கு வெளியே உள்நோக்கிய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றிய நாடுகள் குழு ஒன்று இருந்தது. அக் குழுவில் மிகத்தீவிர உள்நோக்குப் பொருளாதார நாடாக தென் ஆசியாவின் இலங்கை விளங்கியது" (பக் 143) இவ்வாறு கூறும் அத்துகோறள1977ன் திறந்த பொருளாதாரக் கொள்கை ஒரு பெரும் திருப்பம் என்கிறார். 1977-79 காலத்தின் சீர்திருத்தங்களை "முதல் அலை" (First Wave) என்று வருணிக்கும் அவர் வர்த்த கத்தினதும், கைத்தொழிலினதும், கட்டமைப்பின் அடிப்படை மாற்றங்களிற்கு இந்த முதல் அலைச் சீர்திருத்தங்கள் வழிவகுத்தன என்கிறார். புத்ததாச ஹேவவிதாரன என்னும் பொருளியல் பேராசிரியர் மூடுண்ட பொருளாதாரம் பற்றியும் என்.எம் பெரரா வின் கொள்கைகள் பற்றியும் ஆராய்கிறார். என்.எம் "சோஷலிசம்" "வளர்ச்சி" என்ற இரண்டு கொள்கைக ஞடன் செயற்பட்டார். இது ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் ஏறி ஒடுவதற்கு ஒப்பானதாக இருந்தது. மூடுண்ட பொருளாதாரத்திற்குள் என்.எம் சாதிக்க முனைந்த சோஷலிசத்தின் தந்திரோபாய அடிப்படை களை ஹேவவித்தாரண ஆறாகப்படுத்து விளக்கு கிறார்.
இgடுடுவிலக்ே

Page 31
ஏனைய கட்டுரைகள்
இந்நூலில் உள்ள ஏனைய சில கட்டுரைகளி பெயர்களையும் கீழே தருகிறேன்.
/
விடயம்
(1) மூடுண்ட பொருளாதாரத்தில் இருந்து திறந்த
பொருளாதாரத்தை நோக்கி
(2) கைத்தொழில்கள் துறை (3) 2. GS3TG/Lor LJIT JEJ-5/7 " Li (Foco c? Sec Zority) (4) விவசாயக் கொள்கை
5) பொதுக்கடன் (8) சனத்தொகை மாற்றம்
7) நுண்கடனும் வறுமைத் தணிப்பும்
B ང།
பணவீக்கம்
இந்நூல் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மான உயர்தர மானவர்களும் இதனைப் படித்து பல கருத் கல்வியில் தம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். இ விஜித யாப்ப பப்பிளிக்கேஷன்ஸ் இந்நூலை வெளியி
米米
இன்று அறிவுப் பொருளாதாரம் | பற்றிய சிந்தனை | வலுத்துவரும்
| நிலையில் பல் கலைக்கழகங்கள் வழங்கும் உயர் கல்வியின் தராத | ர நர் கள்ை யு ம | பொருத்தப்பாட்
and Re levance மேம்படுத்த ஒரு புதிய செயற்திட் டம் (IRQUE) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உயர்கல்வி பற்றிய உலக வங்கியின் ஆய்வொன்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையொன்றும் அண்மையில் வெளிவந்துள் ளன. பல்கலைத் தராதரங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் விளைவாக அதற்கென ஒரு பேரவை (CITE) அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ கங்கள் "நிறுவனங்கள்" என்ற முறையிலும் பாடத்துறைகள் கற்கைநெறிகள் என்ற வகை
GDI 2010 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் விடயப் பொருளையும் கட்டுரையாளர்களின்
N
கட்டுரையாளர்
ஏ.டி.வி.டி.எஸ் இந்திரரத்தின
ஜி.கிறிஸ் றொட்றிக்கோ உபாலி விக்கிரமசிங்க
ஜயதிலக பண்டார மற்றும் சிசிரஜயசூரிய நிஹால் கப்பாகொட
நிமால் சந்தரட்ன
எம்.ஏ.யு. தென்னக்கோன்
ராஜா பி.எம். கோறள امیر
வர்களுக்கு உரிய சிறந்த துணைநூல். ஆனால் க.பொ.த ந்துக்களை உள்வாங்கிக் கொள்ளலாம். பொருளியல் ந்தநூலை அஜிதா தென்னக்கோன் பதிப்பித்துள்ளார் ட்டுள்ளது.
:::
யிலும் வெளிநிலைப் பரிசீலனைக்குள்ளாகி வரு đốlair paIT. (Subject and Institutional Revie'11'). பல்கலைக்கழகங்களின் எதிர்கால விரிவு அமைப்பு (Size and Structure), 1573 Taf, upapals (Gover nance) தராதர உறுதிப்பாடு, எதிர்கால செலவு கள் முதலிய விடயங்கள் பற்றிய நிபுணர் குழுவின ஆய்வறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பின்புலத்தில், உயர்கல்வித்துறையில் ஆர்வ முள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுவாச கர்கள் ஆகியோரின் நன்மை கருதி பல்கலைக் கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும் எனும் தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது. சமகால உயர்கல்வி ஆய்வாளர்கள் இந்நூலை நிச்சயம் வாசித்தே ஆக வேண்டும்.
9 டுggடுடுவிலகல்

Page 32
க்ளோத் லெவி ஸ்ட்ராஸ் (1908-2009)
மனித மனமானது தன்னைச்
பாகுபடுத்திக் காண்கிறது. அவ்வாறே மனிதர்களையும் மனித சமூகங்களை பும் பாகுபடுத்திக் கொள்கிறது. இப் பாகுபாடானது முதலில் பருநிலையிலும் பின்னர் நுண்நிலையிலும் அமைகிறது.
இவ்வாறு தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் க்ளோத் லெவிஸ்ட்ராஸ். மனிதம் - மானிடம் என்ற அறிவியல் பிரவாகத்தில் மூழ்கி எழுந்த சிந்தனையாளர், ஆய்வாளர், கோட்பாட்டாளர். மானிட வியல் துறையில் பெரும்மடை மாற்றங்கள் உருவாகக் காரணமாகவும் இருந்தவர். 1908 நவம்பர் 28 இல் பிறந்து 100 ஆண்டுகள் கடந்த 2009 நவம்பர் 1இல் மறைந்து விட்டார்.
மானிடவியலை அமைப்பியல் ஊடாக கட்டுடைத் தவர். அமைப்பியல் என்ற சொல்லை சசூர் மொழியோடு தொடர்புபடுத்தி பயன்படுத்தியவர். இச்சொல்லை பல வருடங்கள் கழித்துமானிடவியல் துறையில் பயன்படுத்தி அமைப்பியல் சிந்தனை கடுமைப்பெறக் கூடியதாக மாற்றினார். அமைப்பியல்சிந்தனையாக்கத்தின் மூலகர்த் தாவாகவும் பழங்குடிகளைப் பற்றியும் அவர்களின் தொன்மங்கள் உறவுமுறை குறித்த மானிடவியல் ஆய்வு களைச் செய்தவராக அறிவு ஆய்வுப் பரப்புகளில் அறி முகமானார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறிப் பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவராக இருந்து வந்தார். மானிடவியல் பண்பாட்டியல் சமூகவியல் துறை களில் லெவியின் தாக்கம் அவரது ஆய்வுகள் பல்வேறு புதுவெளிச்சம் பாய்ச்சின.
லெவி ஸ்ட்ராஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பட்டம் பெற் றவர். இவரது பிரதான ஈடுபாடு மார்க்சியம் உளப்பகுப் பாய்வு, புவியியல் ஆகியவையாக அமைந்தன. இம்மூன்று அறிவுப் புலங்களுடனும் ஊடாடி புதிய வளங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். அவற்றையே தனது ஆய்வுப் பரிமாணத்தில் முதன்மையான உள்ளீடுகளாக வழங்கி வந்தார். வெவ்வேறுபட்ட புரிதல் அறிதல் சார்ந்த புதிய மரபுகளை வந்தடைந்தார். இவர் ஆதிவாசிகள் குறித்த தனது ஆய்வுகளை நடத்த அமைப்பியல் அணுகுமுறை யைக் கைக்கொண்டார். தமிழவன் எழுதிய "அமைப்பியலும அதன் பிறகும்" என்னும் நூலில் லெவிஸ்ட்ராஸ் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இதைவிட தமிழில் லெவிஸ்ட்ராஸ் குறித்த அறிமுகத்தையும் தெளிவாகச் செய்துள்ளார். தமிழ் தொன்மங்களுக்குள் புதைந்திருக்கக் கூடிய இருமை எதிர்வுச்சிந்தனை அமைப்புகளை விரித்து அறிந்துகொள்ள லெவியின் அணுகுமுறை நமக்கு புதிய அறிதல் முறை யாக எழுகின்றது. எமது பண்பாட்டுப் பின்புலங்களை ஆய்வு செய்யும் போது தொன்மங்கள் குறித்து தெளிவான அணுகுமுறைக்குச் செல்லவேண்டும். இதற்கு லெவியின் அணுகுமுறை எமக்கு பெரிதும்
al, 20IO 3.
 

உதவுகின்றன. அதாவது தொன்மங்களை நாம் எவ்வாறு வாசிக்க வேண்டும். என்பதற்கான மாற்றுப் புரிதல்களை முன்வைக்கின்றார். தொன்மைக் கதைக்கும் இசைக்கும் ஒத்த கூறுகள் உண்டு என்கிறார். தொன்மத்துக்கும் இசைக்குமுள்ள தொடர்பு பற்றி தனியாக "தொன்மமும் அர்த்தமும் என்பதாக விளக்குகிறார். இவற்றிற்கிடையி லான நேரடி ஒற்றுமையை நுட்பமாக ஆய்வு செய்கிறார். லெவி ஸ்ட்ராஸ் தமிழில் விரிவாக அறிமுகம் செய்யப பட்டுள்ளார். "நாட்டார் வழக்காற்றியல்" தொகுதி 2 லெவிஸ்ட்ராஸ் சிறப்பிதழாக 1988இல் வெளிவந்தது. இதைவிட மீட்சி நிறப்பிரிகை மற்றும் காலச்சுவடு போன்ற இதழ்களில் விரிவான அறிமுகக் கட்டுரைகள் மூலக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதைவிட நாட்டார் வழக்காற்றியல் துறைக்கூடாக வந்த ஆய்வாளர் கள் பலர் லெவிஸ்ட்ராஸின் கோட்பாடுகளை உள்வாங்கி கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளியிட்டுள்ளார்கள.
லெவி ஸ்ட்ராஸின் சிந்தனைகளை ஆய்வுகளைப் புரிந்துகொள்ளல் புதுவகையாக அறிதல் முறையை அறிகை மரபை வழங்குகின்றது. உதாரணமாக கரடு முரடான சிந்தனை அல்லது FİTLGİLüL4, (İldı. Pyer 7 see? SAT ET'age || 962 — எனும் நூலில் முன்வைக்கப்படும் கருத்துகள் பண்பாடு குறித்து மாற்றுப் பார்வைகளை முன்வைக்கின்றது. வளர்ச்சியடைந்த சமுதாயங்களின் அறிவியல் கனர் னோட்டத்துக்கும் பழங்குடியினரின் தொன்ம அடிப் படையிலான கண்ணோட்டத்துக்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்குகிறார். வளர்ச்சியடைந்த சமுதாயங்களில் அறிவியல் சிந்தனை ஒருவிதத் தேடலில் தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், பழங்குடியி னரின் குறிக்கோள் தங்களைச் சுற்றி நிகழ்ந்து கொண் டிருக்கும் பல்வேறு இயற்கை நிகழ்வுகளுக்கெல்லாம் காரணத்தைத் தேடுவதாகும். அதன் விளைவாகத்தான் தொன்மங்கள் (Myths) ஏற்படுகின்றன.
ஆகவே சிந்தனை மனித இனம் அனைத்துக்கும் பொதுவானது. அதன் தேடல்கள்தான் நமக்கு வெவ் வேறாகத் தெரிகின்றன. ஆகையால் பண்பாட்டு ரீதியில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதும் ஒரு பண்பாடு மற்றொரு பண்பாட்டை அழிக்க முற்படுவதும் நியாயமற்ற செயல் என்பதை லெவிஸ்ட்ராஸ் வலியுறுத்திக் கூறுகிறார்.
இதைவிட எட்டி நின்று பார்த்தல் (Le regardetagg 1963) எனும் நூலில் ஒவ்வொரு இனமும் தனது தனித் தன்மையைக் காத்துக்கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை என்கிறார். அப்படிக்காத்துக் கொள்வது தேவை யும் கூட என்பார். ஏனெனில் அப்போதுதான் புதிய ஆக்கங்கள் உருவாகும் எனக் குறிப்பிடுகின்றார். அப் படிப்பட்ட தனித்தன்மை மற்ற இனங்களின் தனித்தன் மையை அழிக்க நினைக்க முயல்வது தவறானது என் பதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றார். லெவி ஸ்ட்ராஸ் தமிழில் இன்றும் ஆழமாகப் புரிந்து கொள் ளப்பட வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சூழலில் அவரது சிந்தனை முழுமையாக ஒளிபாய்ச்சப்பட வேண்டும்.
தேggடுஇலகம்

Page 33
கி.பி.1732இல் வீரமாமுனி
தமிழ்வமாழி வ
அவர்கள் "சதுரகராதி" ஆராய்ச்சி என்னும் தலைப பில்முனைவர் பட்டத்திற் | காக ஆய்வு செய்து 1976 | அக்டோபரில் மதுரை இ காமராஜர் பல்கலைக்கழ இ கத்திற்கு ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இந்த ஆய் | வேடு பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தினர் இ பதிப்புதுறை வெளியீடாக ஆய்வேடு நூலாக வெளி வந்தது.
18ம் நூற்றாண்டில் : இத்தாலியில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த பெஸ்கி క్ష్ என்ற வீரமாமுனிவர் IT (1680 - 1747) கிறித்துவ = மதப்பிரச்சாரத்தின் ஊடாக | தேம் பாவணி, பரமார்த்த குரு கதை, சதுரகராதி போன்ற பல நூல்களை தமிழில் படைத்தவர். இவை பலரும் அறிந்த செய்தியா கும். ஆனால் வீரமாமுனிவர் தன்னுடைய சதுரகராதி நூலில் இலத்தீன் மொழியில் ஒரு முன்னுரை எழுதி யுள்ளார். இதில் பல வியப்பூட்டும் செய்திகள் உள்ளன. இந்த முன்னுரையை பேராசிரியர் இன்னாசி அவர்கள் "சதுரகராதி ஆராய்ச்சி" எனும் தனது நூலில் தமிழில் இதனை மொழிபெயர்த்து பதிவாக்கியுள்ளார்.
வீரமாமுனிவர் எழுதிய இந்த முன்னுரை எப் பதிப்பிலும் காணப்படவில்லை. எனவே முன்னுரை யின்றி நூல் வெளியிட்டிருப்பாரோ என என்ன இட முண்டு. ஆனால் அடிகளார் எழுதிய இந்த முன்னுரை பின்னர் அவரது நூலின் கையெழுத்துப் படியொன்றில் இருந்ததாக அறியமுடிகின்றது.
(), 2OO 3.
 
 

குறிப்பும் தேர்வும்
glgjGini
வருக்கு சொல்லப்பட்ட செய்தி
சத்துவிட்டதா?
பாரிஸிலுள்ளதேசிய நூலகத்தில் கையெழுத் துப் படிகளைப் பற்றிக் குறிப்பிடும் வின்சான் என்பவர் சதுரகராதியின் மிகப் பழைய கையெ |ழுத்துப்படி பற்றி சுட்டிக் காட்டுகின்றார். பாரிஸ் தேசிய நூலகத்தின் 1739 1 ஆம் ஆண்டின் நூற்பட் டியலிலே 448ஆம் பக் கத்தில் "தமிழ்மொழிக் களஞ்சியம்" என்னும் பேரிலேயே சதுரகராதி கையெழுத்துப் பிரதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரதி 1738ஆம் ஆண்டிற்கு முன்னரே இந்நூலகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என வின்சான் கருதுகின் | றார்.
நூலின் தலைப்புப்
劃 பக்கம் பின்வரு
* שחםL
"தமிழ்மொழிக் களஞ்சியம்"
தமிழ் எழுதுவோர் தமிழை பிழையறத் தெளிந்துணர துணையாகுமாறு தொகுக்கப் பட்டு சி பகுதிகளாக அமைக்கப்பட்டது.
மதுரை மறைப்பரப்புப் பகுதி சேசு சபையைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டண்ட் பெஸ்கியால் அச்சபையைச் சேர்ந்த சமய தொண்டருக் காகப் படைக்கப்பட்டது. கி.பி.1732
இத்தலைப்புப் பக்கத்தின் பின்புறம் ஒன்றும் எழுதப்படவில்லை. அடுத்த தாளில் அடிகளார் எழுதிய முன்னுரை தொடங்குகின்றது. இத்தலைப்பும் முன்னுரையும் இலத்தீன் மொழியில் அமைந்துள்ளன.
gேடுஇகடு

Page 34
இவ்வாறு பேராசிரியர் கு.இன்னாசி தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார். இந்த முன்னுரையில்,
செந்தமிழ் மொழி இறந்துவிட்டதாகப் பேசுகி றார்கள்.
இதனை வீரமாமுனிவர் நம்பாமல் பல தமிழ் நூல் களை தேடிப் படிப்பதாக கூறுகிறார். அவற்றில் ஒன்று கையாகாடி, இப்படியொரு நூல் தமிழில் இருந்தது நமக்குப் புதிராக உள்ளது. 9 அன்னிய நாடுகளிலிருந்து வரும் சமயப் பரப்பு னர்கள் இந்நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, அறியாமை நிறைந்த அபத்தங்களைக் கூறுகின்ற பிராமணர்களையே நம்ப வேண்டிய நெருக்கடி உள்ளது.
பிராமணர்களை நம்பாமல் செயலாற்ற வேண்டு மானால் தமிழின் பழமையான நூல்களைப் (சங்க இலக்கியங்கள் என்று கூறவில்லை) பயில வேண்டும். அதற்கு செந்தமிழ் பயிற்சி வேண்டும். * இந்தியர்கள் அனைவரும் (தமிழர்கள் உட்பட) காரணகாரியம் என்ற தர்க்கத்தை நம்புவதைவிட இலக்கிய பிரமாணங்களையே நம்புபவர்களாக வும் உள்ளனர்.
இதற்கு அன்னிய நாட்டவராகிய நாம் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயில்வது அவசியம்.
இவ்வாறு பல்வேறு செய்திகளை அடிகளார் தம் முன்னுரையில் கூறுகின்றார். அன்னியர்கள் தமிழ் பயில உதவியாக இரண்டு நூல்களையும் எழுதியுள் ளார். அவை 1. செந்தமிழ் 2கொடுந்தமிழ்
இனி இலத்தீன் மொழியிலுள்ள அம்முன்னுரை யின் தமிழாக்கம் கீழ்வருமாறு:
தமிழ் மொழி களஞ்சியம்
தமிழ் எழுதுவோர் தமிழை முழுதும் தெளிந்துணரத துணைபுரிவது
... 1732
முன்னுரை
ஒவ்வோர் அறிவுத் துறைக்கும் இன்றியமையாதது தெளிவுமிகுந்த இலக்கண விதிமுறைகளை அமைத்துக் கோடலே ஆகும். எனினும் அத்துறைகட்கு மூலமான பொருள்களைச் சிந்தித்து, அவற்றுள் விதிமுறைகளை அடக்கிச் செயல்படுத்தாவிடினர் அவ்விதிமுறைகளால் பயனில்லை. ஒவியருக்கு வண்ணங்களைப் போல், வீரருக்குப் படைக்கருவிகள் போல், கட்டிடம் கட்டு வோர்க்குச் சுண்ணாம்பு செங்கற்களைப் போல்,
ERN) 5 2010 3.

அயனர்மொழி கற்போர்க்குச் சொற்கள் இன்றியமை பாதனவாகும். எனவே அனைத்துச் சொற்களையும் கொண்டுள்ள அகராதியைப் படைக்காமல், செந்தமிழ் கொடுந்தமிழ் ஆகியவற்றினர் சொனர்மரபுகள் பற்றி எவ்வளவுவிரித்துரைப்பினும் வேண்டியது செய்துவிட் டோம் என நம்பிக்கை கொள்ளேனர். இதனை மனத் துட் கொண்டே இருவகை மொழிகளிலும் இலக்கண மும் அகராதியும் தருவதாக உறுதி தந்திருந்தேனர். தாமதமாகிவிட்டாலும் என உறுதிமொழியை நிறை வேற்ற விரைகிறேன். லத்தீன், பிரெஞ்ச், போர்த்கீஸ் சொற்றொடர்களால், பொருள் விளக்கும் பேச்சுமொழி அகராதியண்லாமல் செந்தமிழ் எழுதுவோர்களால் பயன்படுத்தப்பட்டனவும், பலபொருள் கொண்டனவும், பொருள்மயக்கமுடையனவுமாகிய சொற்களினர் பொருள்களை விளக்கமுற உணர்த்தும் அகராதியை வெளியிடுகிறேனர். அவர்களால் பயனர்படுத்தப்பட்ட ஒருசொல் பன்பொருள், ஒருபொருள் பல்Uெயர் ஆகியவற்றை விளக்கியுள்ளேனர். மேலும் மரபுத் தொடர்களில் உள்ள இருநலம், மூவுலகம், நாலரண், ம்ேபுலன்கள், அறுசுவை, ஏழுகடல்கள், எட்டுமலைகள் என்றாற் போனர்று ஆசிரியர்களால் ஆங்காங்கே கையாளப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றவற்றைக் கான லாம். இறுதியாகச் செய்யுட்களில் பயன்படும் சொற்கள் இடம்பெறுகின்றன. அப்பகுதியில் ஓசை, ஒலிப்பு,அசை ஆகியவற்றில் ஒத்திருந்து ஒரெழுத்தால் மட்டும் வேறு படக்கூடிய எதுகைத் தொடடைச் சொற்களைத் தொகுத்திருக்கிறேனர். எனவே, இத்தொகுப்பைத் தமிழ் மொழிக் களஞ்சியம் என விளக்குவதில் மகிழ்ச்சிய டைகிறேனர். இவ்வகைச் சொற்களையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து அவற்றைத் தமிழ் நெடுங்கனக்கு முறைப்பழ நான்கு பகுதிகளாக அமைத்திருப்பதால் இத்தமிழ் நூலுக்குச் சதுரகராதி எனப் பெயரிட்டிருக்
டுggடுடுiலத்ே

Page 35
திறேனர். இந்நாட்டாருக்கு உதவும் வகையில் தமிழ்ச் சொற்களின் பொருள்களைத் தமிழிலேயே, இயன்ற அளவில் இயல்பாகப் பேசும் தமிழிலேயே விளக்கியிருக் கிறேனர். இவ்வியல்பான தமிழை ஐரோப்பியர்கள் அறிந்திருப்பாராயின் மேலும் முயன்று விரைவாகவும் அழகாகவும் செந்தமிழ் மொழியினை உணர முடியும்,
ஓரெழுத்து வடிவே இரண்டெழுத்தைச் சுட்டுவது போன்றமைந்து மயக்கத்திற்கிடந்தருமாயின் அதனை நீக்கக் கொடுந்தமிழ் இலக்கணத்தில் கூறியுள்ள விதி முறைகட்கேற்ப மெய்யெழுத்துக்களையோ, குறியீடுக ளையோ பயன்படுத்தியுள்ளேண். மேலும் நெடில் எகர ஒகரங்களைத் தெளிவாக விளங்குமாறு கொம்பு அடையாளத்தை நீட்டியிருக்கிறேன். எ.டு. செழ- சேடி, கொடி - கோடி போன்றன.
செந்தமிழ் மைாழி இறந்துபட்டதாகப் பொதுப் படப் பேசப்படுவதால் இந்தயுகத்தில் உள்ளவரைநம்பாமல், திவாகரம், நிகண்டு, பிங்கலந்தை கையாகாழிபோன்ற பழம் நூல்களைக் கவனமாகப் பார்வையிட்டேனர். ஆனால் அவைகளெல்லாம் அகராதிகளல்ல. அந்நூல் களை ஆழ்ந்து கற்று எடுத்துச் சொல்லும் அறிஞர்க ளைக் கலந்து பேசினேன். படியெடுப்போரின் கவனக் குறைவால் பிழைகள் மலிந்திருந்தமையின் பலபடிகளை ஒப்பிட்டேனர். இறுதியாகப் பல சொற்கள் அந்நூல் களில் கிரந்தத் தமிழாயிருந்தமையின் கிரந்தம் அறிந்த ஆசிரியர்களைக் கண்டு உண்மைக் கொள்கைக்கட்கு ஏற்பப் பரிழைகளைத் திருத்தியுள்ளேனர். கிரந்தக் கருவூலத்திலிருந்து அனேகச் சொற்களையும் பொருள் விள்கங்களையும் எடுத்தாண்டு தமிழ்க்கருவூலத்தை வளம்பெறச் செய்தேன்.
சேக சமயத் தொண்டர்கட்காக மிகுந்த கவனத் தோடும் முயற்சியோடும் இந்நூற் கருவூலத்தைப் படைக்கின்றேன். இப்பகுதியில் வழங்கும் தெய்வங்கள் புராணக்கதைகள், விஞ்ஞான நெறிகள், புலவர்கள் பாடல்கள், வானிலைக் கணக்கீடுகள், மருத்துவ முறைகள் இசை நுணுக்கங்கள் ஆகியவற்றைப் படிப்படியாக அறிய வருங்கால், இவ்வகராதியின் பயனை எளிதாக உணர்வர். எல்லாவற்றின் அடிப் படைஇலக்கண நெறிகளும் பழங்கால ஆசிரியர்களால் செந்தமிழ் எழுதப்பட்டுள்ளன. எனவே உயர்ந்த தமிழ் நடையை முன்னதாகவே அறிந்திராவிட்டால், தெய்வா கள், புராணங்கள், கலைகள், விஞ்ஞானம் ஆகியவர் றைப் பற்றி எதுவுமே அவர்களால் உணர முடியாது மேலும் அறியாதாராயினும், அபத்தங்களைக் கூறுவே ராயினும் இந்நாட்டாரையே, குறிப்பாகப் பிராமனர்: ளையே சமயத் தொடண்டர் நம்ப வேண்டியவர்களாக விடுகிறார்கள். ஈறாக,அவர்கள் தம் படைப்புக்களை படித்து உணர இயலுமாயின் அவர்களுடைய
GJIT 20)

L
LSSYSS SSSS S L S SLS "ടു
கூற்றுக்கள் எவ்வளவு தவறானவை. தெய்வங்கள், புராணங்கள் பற்றிக்கூறுவது எவ்வளவுபொருத்தமில் லாதது எனக் காட்ட முடியும். அதுவர்ை அவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்பதனைக் காரணத்தோடு கூறுங்கால், அவர்களால் மறுக்க இயலாது. பழமையான நூல்களை அழிப்படை பாகக் கொணர்டு எதிர்த்தால் அல்லது மறுத்தால் எல்லாக் கட்டுக்கதைகளையும் ஒதுக்கித் தள்ளும் நிலைக்கு வந்துவிடுவர். இந்தியவாகள் அனைவரும் காரணகாரியத்தோடு நம்புவதைவிட இலக்கிய பிராமா ணங்களையே நம்புபவர்களாக இருக்கின்றமையான் பழங்கால ஆசிரியர்களின் எழுத்துச் சான்றுகளாலும் இலக்கிய மேற்கோள்களாலும் நம்ப வைப்பதே சரியானதாகும். பழந்தமிழர்கள் நற்பண்புகள் பற்றித் தெளிந்த உண்மைகளை எங்கே கூறி இருக்கிறார்க ளென அறிய, அந்நூல்களின் செந்தமிழ் நடையும், சொன்மரபுகளும் தெரியாமல் என்ன செய்ய இயலும் இதிலிருந்து இப்பணி எவ்வளவு பயனுள்ளது என் பதும் சமயத்தொண்டருக்கும் பிறருக்கும், இந்தியர் களை அவர்களது பழமையான தவறுபட்டசிந்தனையி லிருந்துகுறைந்தபட்சம் பழங்கட்டுக் கதைகள் முழுதும் பயனற்றவை என வெறுக்குமாறு செய்வதற்கு எவ் வளவு இன்றியமையாதது என்பதும் தெளிவாகிறது. நல்லவரும் வல்லவருமாகிய கடவுள் இப்படைப்பிற்தத் துணை நின்றார் அவரது பெரும் மகிமையால் கழ2ன உழைப்பிற்கும் களைப்பிற்குமிடையே இது வெளியிடப் படுகிறது.இவற்றை மனத்திருத்தி ஆன்ம உணர்வோடு இதனைப் பயன்படுத்துவோருக்கு அளவிறந்த இனிய பலனர்கள் உண்டாகும்.
இம்முன்னுரை மூலம் ஆசிரியரது உள்ளக் கிடக்கையையும் அதன் வெளியீடை மேற்கொண்ட அவரது அயரா உழைப்பையும் நூல் எழுதுவோர் மேற் கொள்ள வேண்டிய நெறிகள் பற்றியும் புலப்படுத்து வதாய் அமைந்துள்ளது. மேலும் அடிகளார் காலத்தில் தமிழ்மொழி தொடர்பில் சமூகத்தில் நிலவிய கருத்தோட் _ம் மனப்பாங்கு எத்தகையது என்பதையும் புரிந்து கொள்ளவும் முழகிறது. முன்னுரையினர் தொடக்கம் இலக்கணமும் அகராதியும் ஒன்றோடொன்று தொடர்பு டையது எனர்பதைக் காட்டுகின்றது. இந்தப் புரிதல் நமக்கு இன்னும் விரிவாக சமகாலத்திற்கு ஏற்ப பொருள் கோடல் செய்யப்படவேண்டிய செய்தியாகும்.
米米米
(நன்றி பொ.வேல்சாமி, கவிதாசரன் (இதழ்) பேரா.இணர்னாசி)
33 (ggடுஇலுதல்

Page 36
கமில் சுவலபில்
இருபதாம் நூற்றாண் டின் பிற்பகுதியில் தலைசிறந்த தமிழறி ஞர்களுள் ஒருவராக கமில் சுவலபில் திகழ் ந்தார். இவர் 2009 சன 17இல் மறைந்தார். ஆ|இவர் மேற்கொண்ட இதமிழியல் ஆய்வுப் Tபணிகள் தனித்துவ மான இடத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது. இவர் தமிழ் மட்டுமல்ல பிற திராவிட மொழிகளிலும் தேர்ந்த பயிற்சி கொண்டிருந்தவர். வடமொழி செக் மற்றும் செவ்வியல் மொழிகளும் அறிந்தவர். வளமான ஆங்கில எழுத்து நடையும் கைவரப்பெற்றவர். இவரது கற்கையும் தேடலும மற்றும் ஆய்வுத் தேட்டமும் பன்முகத் தன்மை கொண்டது. சிலர்போல் வெறுமனே சங்க இலக்கியத்துடன் மட்டும் தனது எல்லையை வகுத்துக் கொண்ட வரல்லர். இலக்கியம் தவிர மொழியியல் இலக்கணம், யாப்பியல், நாட்டார் இலக்கியம், நவீன இலக்கியம், தொல்லெழுத்தியல், பழங்குடி மக்கள் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
தமிழின் வளத்தை அழகியலை செக் மொழியில் கொண்டு செல்ல வேண்டும் அறிமுகம் செய்ய வேண் டும் என்பதிலும் தெளிவாக இருந்து செயற்பட்டுள் ளார். குறிப்பாக சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், நீதி இலக்கியம் மற்றும் பாரதி, பாரதிதாசன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், புதுக்கவிதை, பி.ஆர்.ராஜம் அய்யர், புதுமைப்பித்தன், விந்தன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாம, லா.ச.ரா, தொ.மு.சி.ரகுநாதன் எனப் பலரையும் செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழியல் ஆய்வை உலக தனிநாயக அளவில் ஒன்றிணைந்த முன்னோடியான தளிராய அடிகளார் நடத்திய தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற கனதி
abb2OIO 3
 

(1927-2009)
யான இதழிலும் 1954இலேயே கட்டுரைகள் எழுதித் தமிழுலகுக்கு கமிப் ஸ்வெலபிப் நன்கு அறிமுகமா கிவிட்டார். தனிநாயகம் அடிகள் மேற்கொண்ட தமிழியல் ஆராய்ச்சி மாநாட்டுப் பணிகளிலும் கமில் அடிகளாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
1927இல் அன்றைய செக்களப்லோவாக்கிய தேசத்தில் கமில் பிறந்தவர். 1946 - 1952 வரை பிராடு நகரத்தில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவிய லும் ஆங்கிலமும் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1950களில் தமிழகத்துக்கு கமில் வந்த போதுதான் தமிழ்மொழியின் சிறப்புகளை அனுபவ மாகவும் அறிவு நிலைப்பட்டதாகவும் புரிந்து கொள் ளும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. திராவிடவியல் உலகளவில் அங்கீகாரம் பெறத்தக்க ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். தமிழகத்தின் மூலை முடுக் கெல்லாம் பயணம் செய்து தமிழ்மொழியை தமிழகப் பண்பாட்டு வரலாற்றை ஐரோப்பிய மொழிகளில் பதிவு செய்த பெருமை இவரைச் சாரும். இவரது சிந்தனைகளும் ஆய்வுகளும் திராவிடவியல் பரப்புக்கு புதுவளம் சேர்த்தன.
இவரது தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பில் வந்த நூல் மிகப் புகழ் பெற்றது. இதை விட முருக - ஸ்கந்த இணைப்பைப் பற்றிச் சிறுநூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இது முருகனைப் பற்றிய நூல் அல்ல. இவர் முருகனை தமிழுக்கு ஒர் உருவகமாகவே கண்டிருக்கிறார். பிற திராவிட மொழிகள், மற்றும் சமஸ்கிருத பிராகிருதப் பின்புலத்தில் தமிழின் தனித் தன்மையைகமில் முன்வைத்தார். புதிய ஆய்வு முடிவு களை வெளிக்கொணர்ந்தார். மேலும் தமிழ்ப் பண் பாட்டுப் பரப்பை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து தமிழின் சிறப்பை ஆங்கிலத்தில் மேலையுலகுக்கு வெளிப்படுத்தினார்.
தமிழியல் ஆய்வில் இவரோடு இணைத்துச் சொல்லத்தக்க ஐரோப்பிய அமெரிக்க ஆய்வாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்பினால் விடை அவ்வளவு எளிதாக நமக்கு கிடைக்காது. அத்தகைய பெருமைக்கும் சாதனைக்கும் உரிய பேராசிரியர் கமிப்சுவலபில் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது
米米米
f டுதggடுடுவிலுக்கு

Page 37
ஏழாவது
جAچملك
甄画呜山
எம் மத்தியில் சுற்றுச்சூழல் கட்டுரைகளை அறிவியல் பூர்வ மாக எழுதும் அறிவும் ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள் மிகமிக குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வும் கல்வியும் எம்மத்தியில் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் சூழலியல் கல்வி விரிவாக்கம்பெற்று வருகிறது. ஆனால், அவற்றின் தாக்கம் சமூக மயப்படவில்லை. இந்தப் பின் புலங்களில்தான் பொ.ஐங்கரநேசன் 13 என்பவர் தமிழகம், ஈழம் என்ற இரு பரப்புகளில் சூழலியல் கட்டு ரையாளராக நன்கு அறிமுகமாகி யுள்ளார். அதைவிட இத்துறைசார் அறிவு பரவலில் கனதியான பங்க ளிப்பை வழங்கிவருகின்றார். எம்மிடையே - ஈழத்துச் சூழலில் அறிவியல் கட்டுரையாளர் என்ற தகுதிக்கு மிகப் பொருத்தமான வளமான சிந்தனையாளராக ஆய்வாளராக தனித்துவச் செயலாளியாக ஐங்கரநேசன்
விளங்குகின்றார்.
இவர் தான் எழுதிய 41 கட்டுரைகளைத் தொகுத்து "ஏழாவது ஊழி" என்னும் தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார். சூழலியல் அறிகை மரபில் இந்நூல் புதுவளம் சேர்க்கின்றது. இயற்கை, சமூகம், மனிதர் இடையிலான உறவில் ஏற்பட்டு வரும் நெருக்கடிக ளும் மாற்றங்களும் எம்மை எமக்காகச் சிந்திக்க வைக்கவேண்டிய அவசியப்பாட்டை தற்போது ஏற் படுத்திவருகின்றது. வளர்ச்சியடைந்துவரும் சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் மனித வாழ்வில் மட்டு மல்ல இயற்கை வளங்களிலும் அதன் மரபுச்சேமிப்பு களிலும் பல்வேறு நெருக்கடிகளை சவால்களை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இயற்கை பாழா வது மட்டுமல்ல மனிதப் பெறுமானங்களிலும் வாழ் வியலிலும் பெரும் சரிவுகள் இழப்புகள் ஏற்பட்டு
(b. 200 3.
 

தெமதுசூதனன்
வருகின்றன. மட்டுமீறிய நுகர்வுப் பண்பாடும் எமது சிந்தனையிலும் வாழ்வியல் | தெரிவுகளிலும் பெரும் | ஆதிக்கம் செலுத்துகின்றது. | அதுவே வாழ்க்கை முறையா கவும் பரிணமித்து விட்டது. இதனால் வளங்களை வரம் பின்றிச்சூறையாடும் கொடுங் கோலர்களின் ஆதிபத்தியம் எமக்குப் பிரதான எதிரியா கவே மாறி வருகின்றது. சுரண்டலும் ஒடுக்குமுறை யும் புதியதொரு வடிவில் மூன்றாம் உலக நாடுகளில் வலைப்பின்னலாகவே இறுகி வருகின்றது.
இந்தப் பின்புலத்தில் தான் "ஏழாவது ஊழி" இயற்கை சமூகம் - மனிதன் மீதான தொடர் விசாரணைகளை மேற்கொள்கின்றது. எமது சிந்தனைக்கும் கண்களுக்கும் செவிக்கும் எட்டாத கொலைஞர்களை நமக்கு அம்பலப்படுத்து கின்றது. நமக்கான வாழ்க்கை, ஆரோக்கியமான எதிர்காலம் எவ்வாறு பலிக்கடாக்கப்படுகிறது என் பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது. கொதிக்கும் பூகோளம், அனல்கக்கும் அமெரிக்கா வும். ஒசோன் குடையில் ஒட்டை, பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி போன்ற கட்டுரைகள் சமகாலத்தில் பூகோளம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அலசுகின் றது. இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆதிக்க சக்தி களை நாடுகளை அவர்களது நலன்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இதுபோல் சுதந்திரத்தின் சிறகுகள், காணாமல் போகும் கடற்குதிரைகள், கேட்குமா இனித் தவளைச் சத்தம், ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள், புலிகள் அழியலாமா?, என்று விரியும் அழிவுப்பாடுகளை நமக்கு எடுத்துரைக்கின்றது. இயற்கைச் சமனிலைக்கும் உயிரினங்களின் வாழ்புலத்துக்கும் இடையிலான
5 இgடுஇத்ஜ்

Page 38
உறவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அக்கறைப் படுகின்றது. ஆனால் அவற்றில் ஏற்பட்டுவரும் மாற் றங்கள் உயிரினங்களின் அழிவுக்கு எவ்வாறு காரண மாகின்றது என்பது பற்றியெல்லாம் கட்டுரைகள் அலசுகின்றன. நாம் இதுவரை இதுபோன்ற பிரச்சி னைகள் மீது எமது கவனத்தைக் குவிக்கவில்லை. ஆனால், கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இவை எமக்குள் ஏற்படுத்துகின்றன. நீரின்றி அமையாது உயிர், பாழாகும் யாழ்ப்பான சின றுகள், யாழ்ப் பானம் பாழையாகுமா?, நீர்போர் மூழுமா, முற்றுகையில் மலைக்காடுகள், கண்டல்களைக் காப்போம் போன்ற கட்டுரைகள் எமது பிரதேசம் சார்ந்த ஆபத்துக்களை வெளிப்படுத்து பவையாக அமைகின்றன. இவை ஏன் ஏற்படுகின் றன? யாரால் ஏற்படுகின்றன? எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் ஆபத்துக்கள் என்ன? போன்ற கேள்விகளை எமக்குள் உருவாக்கிச் சிந்திக்கவும் செயல்படவும் எம்மை தூண்டுகின்றன.
மேலும், சுவாசமே நஞ்சாக, தாய்பாவிற் சிறந்த தொரு அமிர்தமும் இல்லை, மென்பானங்களின் வன்முறைகள், பறிபோகும் பாரம்பரிய மருத்துவம், தந்திரவிதைகளும் தற்கொலை விவசாயிகளும், காப்புரிமை என்னும் பொருளாதார ஆயுதம், உலகப் பசிக்கு உருளைக்கிழங்கு போன்ற தலைப்புக்கள் எமக்கு புதிய சிந்தனைகளை உணர்வுகளை உருவாக் குகின்றது. சமூகப் பண்பாட்டு மரபுகளில் மற்றும் எமது மனப்பாங்குகளில் ஏற்பட்டுவரும் நெருக்கடி களை மாற்றங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றது. உலகமயமாக்கலால் ஏற்படக்கூடிய ஏற்பட்டுவரும் சிக்கல் பாடுகளையும் இவற்றுடன் இணைத்து நோக்க வைக்கின்றது. வாழ்வியல் நெறிமுறைகளில் ஏற்படும் சரிவுகள் எம்மை எங்கே கொண்டு செல்லப் போகின் றன என்பது போன்ற விழிப்புணர்வுக்கான கருத்தியல் வலயத்தையும் இந்நூல் பின்னுகின்றது.
பொதுவாக, இந்தக் கட்டுரைகளில் சமூகப்பொரு ளாதார அரசியல் பின்புலங்களில் வைத்துயாவற்றை பும் நோக்குவதற்கான விமர்சனம், பார்வை இழை யோடுகின்றது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் அரசி யலுண்டு. ஆனால், சூழலியல், காட்சியியல் போன்ற கட்டுரைகளை எழுதும் பலர் ஏனோ இந்த அரசியலை யும் கருத்து நிலையையும் கருத்தில் எடுப்பதில்லை. இந்தப் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல நமக்கான வாழ்வை நாம் மீள்கண்டுபிடிக்கும் தருணங்களையும் புரிந்துகொள் ளாமலிருக்கவும் இவை உதவுகின்றன. பொ.ஐங்கரநேசனின் கட்டுரைகளில் இந்தப் போக்கு அறவே இல்லை இதுவே இவரது பலம் என்று சொல்லலாம்.
சூழலியல் பல்வேறு அறிவுத் துறைகளுடன் ஊடு பாவு கொண்டதாகவே புரிந்துகொள்ளப்பட வேண் டும். அல்லது அவற்றின் தொகுப்பாகவும் நோக்க வேண்டும். ஆகவே சூழலியல் பார்வை நோக்கு பல்வேறு அறிவுப் புலங்களின் விரிவாக்க மாகவும்
GTg 2010 3.

சுழல் தன்மை கொண்டதாகவுமே அமையும். பூமி, உயிரியல், தாவரவியல் போன்றவை குறித்து அக்க றைப்படும் பொழுது சர்வதேச அரசியல் ஐரோப்பிய மையவாதம் உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், மூன் நாம் உலக அரசியல் போன்ற புள்ளிகளை ஊடறுத் துப் பாயும் அறிவிசை அரசியல் எமக்கு முக்கியம் என்பதை இந்நூலை வாசித்து முடிக்கும் பொழுது வாசகர் உணர்ந்துகொள்வர்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் நம்மை நாம் இதுவரை சிந்திக்காத புலங்கள் திசைகள் நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றது. அதைவிட நம்மைச் சுற்றி நடப்பவவை பற்றி நாம் அக்கறை இல்லாமல் இருப்பதனால் ஏற்படகூடிய துயரங்களையும், வலிக ளையும், இழப்புகளையும் தெளிவாக உணரும் வகை யில் விழிப்புணர்வு செய்யும் நூலாகவே இது அமை கின்றது. தமிழில் சமகாலத்தில் வெளிவந்த நூல்களில் இந்நூல் ஏழாவது ஊழி. எமது அறிவை உரசிப்பார்க் கும் பண்பு கொண்டதாக அமைகின்றது. எமது சிந்த னையை மனப்பாங்கை, நடத்தையை மாற்றியமைக் கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. மானிட விடு தலையின் விரிந்த தளத்தை நோக்கி நாம் பயணிப் பதற்கு புதிய திசைமுகப்படுத்தலை இந்நூல் மேற் கொள்கின்றது. அறிவியல் என்பது மனுக்குலத்தின் மேம்பாட்டுக்கானவர்களை கண்டறிவதற்கு உருவான ஒரு துறை. ஆனால் அதுவே இன்று சக மனிதர்களை மட்டுமல்லாது, இயற்கையையும் பணிவிக்க முயலும், அறத்துக்குப்புறம்பான நுகர்வியம் சார்ந்த, ஏதேச்சாதி கரமான சிந்தனைப் போக்காக உருவெடுத்துள்ளது. இந்த அடக்கு முறைக்கு எதிராக பூமி அவ்வப்போது தனது எதிர்ப்பை காட்டிவருகிறது. (பொ.ஐங்கரநேசன்) இதுபோன்ற எதிர்ப்பு கலகம் போராட்டம் மனிதர் களிடமிருந்து இன்றும் முழுமையாக வெளிப்பட வில்லை. இயற்கையையும் சமூகத்தையும் நேசிக்கும் பண்பு புத்தாக்கமாக வெளிப்பட வேண்டும்.
மொத்தத்தில்"விடுதலைச்சூழலியல்" பற்றிய விரிந்த சிந்தனைக்கான பின்புலங்களை மாற்றுக் கருத்தாடல் களை நமக்கு இந்நூல் அறிமுகம் செய்கின்றது. இந்தப் புள்ளிகளிலிருந்து நாம் உரத்துச் சிந்திக்கவும் எமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும் திட்டமிடவும் மாற்று ஏற்பாடுகளை எமக்கு முன்னிறுத்துகின்றது.
விடுதலைச் சூழலியல் முழுமையின் பன்முகக் கூறுகள் எழுச்சிபெற்று விடுதலை அரசியல் முனைப் பில் இணைவுற்று புரட்சிகரமான மாற்றங்களுக்கு களம் அமைக்க வேண்டும் இந்நூல் இதற்கான களங்களை நமக்கு அடையாளப்படுகின்றது.
±半米
தழாவது இவழி நூMயர்: நிஜங்கரநேசன்
விவவியீடு : சாகரர் பதிப்பு : :
EGTET EFFEKTIVNINGEN MENCYNNW
இடுஇந்ஜிகல்

Page 39
சிறார் Θ வளர்ச்சியும்D66
சிறுவர் இலக்கி பங்கள் மொழியின் | எழுத்துரு தோன்று வதற்கு முன்பே ஆக் ( கம் பெற்றுவிட்டன. | வாய்மொழிக் கைய ளிப்பாக சிறார் | கதைகளும் பாடல் களும் இடம்பெற்று வந்தன. சமூக வளர்ச் 1 சியின்போது அடுக்க மைப்பினர் உயர் நிலைப்பட்டோர் வரன்முறையான கல்வியை மேற் கொள்ளலாயினர். அவர்கள் எழுத்துரு சார்ந்த சிறார் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட சமூகத்தின் அடிநிலை மாந்தர்களிடத்து வாய்மொழி மரபு தொடர்ந்து கொண்டிருந்தது.
கிடைக்கப்பெறும் ஆவணங்களை அடியொற்றி நோக்குவோமாயின் கி.பி ஏழாம் நூற்றாண்டளவிலே தான் சிறுவர் இலக்கிய எழுத்துரு மேற்கொள்ளப் பட்டது. அல்டுகெம் என்ற புலமையாளர் அந்த முயற் சியை முதலில் மேற்கொண்டார். அந்த ஆக்கம் இலத் தீன் மொழியில் எழுதப்பெற்றது. "திரட்டல்" நூலாக அது அமைந்தது. கிறிஸ்தவ சமயப் பனுவல்களின் அடிப் படையிலே "ஏழாம் இலக்கத்தின் சிறப்பு" ஆசிரியருக் கும் மாணவருக்குமிடையே நிகழும் உரையாடல், புதிர்கள், நொடிகள் முதலியவற்றின் திரட்டலாக அந்நூல் அமைந்தது.
அவ்வாறு திரட்டி எழுதும் மரபு தொடர்ந்த வண் ணமிருந்தது. பிடே (கி.பி. 673-735) அல்குவின் (கி.பி 735804) முதலானோர் அந்த மரபை மேற்கொள்ளலா யினர். வரன்முறையான கல்வி வளர்ச்சியின் ஒரு சிறப் பார்ந்த நோக்கமாக அறவொழுக்கங்களைக் கற்பித்தல் அமைந்தது. விலங்குகள் பறவைகளின் கதைகள் வாயி லாக அறக்கருத்துக்கள் சிறாரிடத்துக் கையளிப்புச் செய்யப்பட்டன.
துை 2010
 

FLU II.talgiquLI JIRKjf
அராபிய இரவுக் கதைகள் ஈசாப் கதை ஆகள் முதலியவற்றின் தொகுப்பு சிறார் இலக கிய வெளியீட்டின் ஒரு சிறப்பார்ந்த படி நிலையாகக் கொள் ளப்படுகின்றது. வில் லியம் கக்ஸ்டன் (1422 -1419) அவற்றை ஆங் கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கில மொழியின் உலகளாவிய பரவலைத் தொடர்ந்து அக்கதைகள் பல்வேறு நாடுகளுக்கும் பரவலாயின.
அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும், சிறார் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் சிறார் "தாமாகவே தமது பொறுப்பில்" வைத்திருக்கும் நூலாக்களைத் தோற்றுவித்தன. சிறார் கையாளும் பொழுது கிழிந்துவிடாத அமைப்பைக் கொண்ட ஹேர்ண் புத்தகங்கள் (Horn Books) பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்றன.
கல்வியியலாளர் கொமீனியளப் (1592-1870) மேற்கொண்ட சிறார்க்குரிய பாடநூலாக்க முயற்சிகள் சிறார் இலக்கிய ஆக்கங்களிலும் வெளியீட்டு முயற்சி களிலும் பெரும் விசைகளை உருவாக்கின. அக்காலத் திலே வளர்ச்சி பெற்றிருந்த கற்பித்தற் கலை நுட்பங்க ளைப் பயன்படுத்திப் படங்களுடன் கூடிய நூலாக்கங் களை அவர் மேற்கொண்டார். அந்த வகையிலே "படங்களில் உலகம்" என்ற நூல் அவரால் முதன் முதல் வெளியிடப்பட்டது.
கொமினியசைத் தொடர்ந்து அமெரிக்கக் கல்வியி யலாளரும் சிறார் கல்விக்குரிய நூலாக்க முயற்சி களை மேற்கொள்ளலாயினர். மெச்சூட்சில் வாழ்ந்த பென்ஜமின் ஹரிஸ் (1673-1713) என்பார் அவ்வாறான நூல் வெளியீட்டு முயற்சியை மேற்கொண்டார். அரிச் சுவடியைப் பாடல் வடிவிலே கற்பிக்கும் முயற்சியை அந்நூல் முன்னெடுத்தது. அவற்றைத் தொடர்ந்து
7 டுத்ீடுஇாலகடு

Page 40
சிறாருக்குரிய நூலாக்கங்கள் துறைகளாக வளர்ச்சி கொள்ளலாயின. கற்பிப்பதற்குரிய நூலாக்க முயற்சி கள் ஒரு துறையாகவும், சிறாருக்குரிய ஆக்க இலக்கிய நூலாக்கங்கள் இன்னொரு துறையாகவும் வளர்ச்சி பெறத்தொடங்கின. டானியல்டிபோ (1660-1731) எழுதிய ரொபின்சன் குருசோ, ஜோன்டைடன் கவிப்ற் (18871745) எழுதிய "கவிவரின் பயணங்கள்" சார்ல்ஸ் பேரோல்த் (1628-1703) எழுதிய "தாய்த்தாராவின் கதைகள்" முதலியவை சிறார்க்கான ஆக்க இலக்கிய நூல்களாக எழுச்சிகொண்டன.
சிறார் தொடர்பான ரூசோவின் (1712-1778) இயற்கை நிலைச் சிந்தனைகள் இலக்கிய வளர்ச்சிக் கும், சிறார் தொடர்பான நேர்முக அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கும் பெரும் விசைகளாயின. சிறார் கள் தாமாகக் கற்றுக்கொள்ளல், தாமாகவே முயன்று அனுபவங்களைத் திரட்டிக்கொள்ளல், இயற்கையோடு இணைந்து வாழ்தல், தலையீடு இல்லாத வளர்ச்சி முதலிய கருத்துக்களை ரூசோ வலியுறுத்தினார். சிறாரைச் சுரண்டலில் இருந்து விடுபட வைப்பதற்கு கார்ல்மார்க்ஸ் முன்வைத்த வைராக்கியமான கருத் துக்களும் சிறார் இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்த வரை புதிய யுகத்தைத் தோற்றுவித்தன. பத்தொன்ப தாம் நூற்றாண்டிலே விரைந்து வளரத் தொடங்கிய பாடசாலை முறைமையும், அச்சுக்கலை வளர்ச்சியும், பன்முகமான கருப்பொருள்களை உள்ளடக்கிய சிறார் இலக்கியப் புனைவுகளை முன்னெடுக்கத் தூண்டின. அதாவது, சிறார் இலக்கிய ஆக்கத்திலே "பல்வகைமை" (Wariety) வளர்ச்சி பெறலாயிற்று. சில எடுத்துக்காட்டு கள் வருமாறு:
(1) பழைய புராணக் கதைகளை சிறார் மொழி
நடையில் மீளச் சொல்லல்
(2) பெருங்காவியங்களையும், இலக்கியங்களையும் சிறாருக்கு எடுத்தியம்பும் ஆக்க முயற்சிகள் (3) வீரர்களைப் பற்றிய கதைகள் (4) விநோதமான நிகழ்ச்சிகள் பற்றிய கதைகள் (5) புதிய நாடுகள் பற்றிய கதைகள் (5) சமூகப் பொறுப்புணர்ச்சியையும் நற்பண்புகளை
பும் வளர்க்கும் கதைகள் (7) விடாமுயற்சியை வலியுறுத்தும் கதைகள் (8) வரலாற்றுக்கதைகள் (9) நகைச்சுவைக் கதைகள்
சமூகத்தில் நிகழும் அநீதிகளைச் சுட்டிக்காட்டும் கதைகளும், நீண்ட நெடுங்கதைகளும், சிறார் சஞ்சிகை
களும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வளர்ச்சிபெறத் தொடங்கின.
ஜாக்கொப் அப்போட் (1803-1879) என்பார் இரு நூறுக்கு மேற்பட்ட சிறார் நூற்றொகுதிகளை வெளி யிட்டமை அக்காலச் சிறார் கல்வி வளர்ச்சி, வாசிப்பு
GI) 5 2010 3.

வளர்ச்சி, ஆக்க முயற்சி ஆகியவற்றின் மேம்பாடு களைப் புலப்படுத்தும் இருபதாம் நூற்றாண்டில் சிறார் இலக்கிய வளர்ச்சி மேலும் எழுச்சிக் கொண்டது.
இருபதாம் நூற்றாண்டிலே சிறார் இலக்கியம் தனித்த ஒர் இலக்கிய வகையாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இலக்கிய ஆக்கங்களிலும், நூற்பதிப்புக்க ளிலும் உளவியல் நேரடியான செல்வாக்கை ஏற்படுத் தத் தொடங்கியது. சிறார் நூலகங்கள் சிறார் புத்தகவா ரம் முதலியவை கால்கோள் கொள்ளத் தொடங்கின. அவர்களுக்குரிய சொல்லியங்கள், 'Dictiontries) கலைக களஞ்சியங்கள் முதலியவை தயாரிக்கப்படலாயின.
சிறார் நூல்களுக்குப் பரிசில் வழங்கும் முறைமை 1922ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பரிசில் "ஜோன் நியுபெரி பதக்கம்" எனப்பட்டது. குழந்தை நூல்களுக்குப் படம் வரைபவர்களுக்குரிய பரிசில் வழங்கல் 1956ஆம் ஆண்டிலே ஏற்படுத்தப் பட்டது. அதற்கு "ஹன்ஸ் கிறிஸ்டியன் அண்டர்சன் பதக்கம் என்று பெயரிடப்பட்டது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், விண்வெளி ஆய்வுகளின் வளர்ச்சியும் அறிவியல் சார்ந்த சிறார் இலக்கிய வளர்ச்சிக்குரிய அறிகை விசைகளை வழங் கின. அதன் விளைவாக "அதீத விஞ்ஞானக் கற்பனை கள் "தொடர்பான ஆக்கங்கள் ஒருபுறம் வளரலாயின. மிகையான சூரத்தனங்களும், நடப்பியல் தழுவாத புனைவுகளும் ஒருபுறம் வளர்ச்சி பெற்றுவரும் நிலையிலே நடப்பியல் வாழ்வுடன் ஒன்றிணைந்த சிறார் இலக்கியங்களும் ஆக்கம் பெற்று வருகின்றன.
தமிழ் மரபிலே வளமான சிறார் இலக்கிய ஆக் கங்கள் நாட்டார் மரபுகளிலே காணப்பட்டன. எழுத்து வடிவிலே தோற்றம் பெற்ற பிள்ளைத் தமிழ் இலக்கி யங்களைச் சிறார் இலக்கியங்கள் என்று கொள்ள முடியாது. வளர்ந்தோர் நிலையிலிருந்து சிறாரைப் பார்க்கும் படைப்புக்களாகவே அவற்றைக் கொள்ள முடியும். அதேவேளை தென் இந்திய மரபிலே தெனா விராமன் கதை தனித்துவமான ஆக்கமாக நிலைபேறு கொண்டது.
ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியும், ஆசிரிய வாண் மைக்கல்வியின் முன்னேற்றமும் சிறார் இலக்கியங்கள் தொடர்பான வளர்ந்து வரும்புலக்காட்சிகளைத் தமி ழுக்கு அறிமுகம் செய்தன. ஆசிரிய கலாசாலைக ளிலும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப் பட்ட சிறார் உளவியற் கல்வி, சிறாருக்கான கற்பித்தல் நுட்பவியற் கல்வி முதலாம் செயற்பாடுகள் இலக்கிய ஆக்கங்களுக்கு வளம் சேர்க்கலாயின. இன்று தமிழில் சிறார் இலக்கியம் பற்றிய அக்கறையும் தேடலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றுக்கான வெளியீட்டு முயற்சிகள் அரும்பத் தொடங்கியுள்ளன. சிறார் இலக்கிய எமது சிறார்களின் மனமகிழ்வுக்கும் கற்பனையாற்றலுக்கும் படைப்பாக்க உந்துதலுக்கும் வழிசமைக்க வேண்டும்.
米米米

Page 41
இன்னொரு
எமது நோக்கம் தமிழில் நல்ல தரமான நூல்க ளைக் கொண்டு வருவது. அதன் மூலம் தமிழ் சிந்த னையிலும் ஆய்வுகளிலும் புதுவளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பது. எப்போதுமே தமிழ்ச்சமூகம் புலமைத்துவமும் ஆய்வுக் கண்ணோட்டமும் சுயசிந்த னையும் புத்தாக்க உள்ளீடுகள் வழங்கும் ஆற்றலும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த உயரிய பண்பு கள் யாவும் சிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு உண்டு. இதற்காகத்தான் எமது உழைப்பு, முயற்சிகள் யாவும் சமகாலத்தில் வாசிப்பு குறைவாக உள்ளது என்பதை எமது முதல் இதழிலும் நாம் சுட்டிக்காட்டி இருந்தோம். எமது புத்தகக் கண்காட்சி களும் இதனை தெளிவாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும் நாம் சோர்ந்துவிட முடியாது. எப்படியும் சமூக மட்டத்தில் வாசிப்புத் தளத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடத்தான் வேண்டும். இது காலத்தின் தேவையும் கூட
நாம் இதுவரை அதிகமாக கல்விசார்ந்த தரமான நூல்களையே வெளியிட்டு வந்துள்ளோம். இவை சார்ந்த விநியோக விற்பனைப் பண்பாட்டில் நாம் பெரும் அவலங்களையும் துன்பங்களையும் கண்டுள் ளோம். நிறையவே படிப்பினைகளும் கிடைத்துள்ளன. நாமும் சலியாது இப்பயணத்தை மேற்கொள்கிறோம். எல்லாம் இந்த சமூகம் மீதும் மக்கள் மீதும் நாம் கொண்ட நம்பிக்கைதான் காரணம். இதுவரையான எமது வெளியீட்டுப் பாதையில் இருந்து புதிதாக இன் னொரு கிளைப் பயணம் செய்யத் தயாராகிவிட்டோம்.
ஆம் தமிழில் சிறார் இலக்கியம்சார் உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். இந்தத் துறை நம்மவர்களால் அதிகம் சிந்திக்கப்படாத துறை. அதை விட சிறார் இலக்கியம் தனிச்சிறப்பான இலக்கிய வகையாக இன்னும் அடையாளம் காணப்பட முடிய வில்லை. எமது சிறார்களின் தேவைக்கேற்ப அவர்கள் உலகம் சார்ந்து முழுமையான படைப்புகள் அதிகம் வெளிவரவில்லை. இதனைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது.
(i) is 2010 3.
 

சதழபத்மசீலன்
காலடியில்.
எங்கள் காலத்தில் முன்றாள் சோவியத் யூனியனி லிருந்து வெளிவந்த மலிவு விலையிலான பலரகப் புத்தகங்களை படித்து வந்தோம். அவற்றின் மொழி குழந்தைகளுக்குரியதாக இல்லாமல் போனாலும் அவை அறிமுகப்படுத்திய வண்ண வண்ண புலக் காட்சிகளும் கதா மாந்தர்களும் முக்கியம். இவை அப்புத்தகங்களின் ஊடாக அமைந்த அசாத்தியமான கற்பனை வளமும் குழந்தைமையின் மனவுலகுக்கு உகந்தவையாக அமைந்திருந்தன. குழந்தைகளின் கற்பனைக்கு மிக நெருக்கமானவையாகவும் இருந்தன. இதுபோன்ற புத்தகத் தயாரிப்பு எமக்கு வேண்டும். இவை எமது பிள்ளைகளின் சிந்தனை கற்பனைக் கிளர்வுக்கான சாத்தியப்பாடுகளை உருவாக்க வேண்டும். தமிழில் சிறார் இலக்கியம் வளமாகவும் செழுமையாகவும் எழுச்சிபெற வேண்டும். இந்த மரபை வளர்த்தெடுக்கும் நோக்கில் "பத்மம் பதிப்பகம்" ஆரம்பிக்கப்படுகிறது. சிறார் இலக்கியம் அதற்கேயுரிய பண்புகளுடன் வெளிப்பட நாம் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது. சிறார்களது வாங்கும் சக்திக்கு ஏற்பட தரமான நூல்களை ஒரளவாவது வெளிக்கொணர விரும்புகின்றோம். இந்த ஆண்டு சிறார் இலக்கிய வளர்ச்சியில் அதிகம் ஈடுபாடு காட்ட எண்ணியுள்ளோம்.
புத்தகப் பணி பாடு பலவேறு நிலைகளில் பலவாறு ஊற்றெடுக்கப்பட வேண்டும். "சேமமடு" "பத்மம்" போன்றவை இந்த புதிய பண்பாட்டின் செழுமைக்கு உழைக்கவே தயாராக உள்ளன. அனைத துக்கும் மேலாக அன்பு வாசகர்கள் மீது நம்பிக்கை கொண்டே இப்பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
தமிழில் தரமான காத்திரமான சிறார் இலக்கிய வெளியீடுகளை எம்மிடமிருந்து எதிர்பாருங்கள். நாம் உங்களை ஏமாற்றமாட்டோம். யாவரதும் நம்பிக்கைக் கும் உரியவர்களாகவே நாம் இருப்போம் நம்புங்கள். ஏனெனில் நாம் எங்களை விட உங்களை நம்புகிறோம்.

Page 42
35 IDLOG LÖJONIUGI :
ടൂ في الملكة -
கல்விநு
கள்வி நூப்பியன் ളില്ക്ക് : '- 苗凸茵霍苗
நாம் "கல்வி நுட்பவியல் என்பதற்குப் பரந்த முறையிலோ குறுகிய முறையிலோ பொருள் கொள்ளலாம். இருப்பினும் பொருத்தமான அறிவியல், தொழில்நுட்ப முறையியல், உளவியல், சமூகவியல், மொழியியல், கருத்துத்தொடர்பியல் போன்றவற்றில் எழுந்துள்ள புதிய கருத்துக்களையும் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் பயனர் படுத்த முற்படும் ஒரு பிரிவாகவும் கல்வி நுட்பவியலுக்கு பொருள் கொள்ளலாம். கருவிகளாகப் பயன்படுத்தல் கல்விநுட்பவியலுக்கு இண்றியமையாததது எண்பதாக மட்டும் இவ்விளக்கம் கருதுவதில்லை.
கல்வியினர் நோக்கங்களை தெளிவுபடுத்த உதவும் கருத்துக்கள், இந்நோக்கங்கள் எய்த உதவும் நுண்முறைகள், இவற்றின் இயல்புகள், தேவைப்படும் முறைகளையும் துணைக்கருவிகளையும் தேர்ந்தெடுக்கஉதவும் கோட்பாடுகள் கல்வி வசதிகளை நண்கு பயன்படுத்து உதவும் முகாழைத்து.ை நுட்பங்கள், கல்வி விளைவுகளை திட்டவட்டமாக கணிப்பிடமதிப்பிட உதவும் முறைகள் போன்றவற்றுடனும் கல்வி நுட்பவியல் தொடர்புள்ளதாகவே இப் பரந்த விளக்கம் குறிப்பிடுகின்றது. தொடர்ந்து கல்வியினி விரிவாக்கமும் சிந்தனையும் கல்வி நுட்ப வியல் சார்ந்து பொருள்கோடலை ஆழமாக்குகின்றது.
சமகாலத்தில் "கல்வி நுட்பவியல் பற்றிய ஆய்வுகள் பல்வேறு பரிமானங்களுடனர் தொடர்புடையதாகவே விருத்தி பெறுகின்றது. குறிப்பாக, இன்றைய அறிவுசார் பொருளாதாரம் மற்றும் அறிவுசார் சமூகத்தில் கல்வி
ai 2010
 
 

F
தெமதுசூதனன்
உபவியல்
நுட்பவியல்மேலும் முக்கியத்துவமுடையதாகவே மாறுகின்றது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் தரமான கல்வி அனைவருக்கும் தொடர்கல்வி போன்ற செயற்பாடுகள் முனர்னெடுக் கப்பட்டுவரும் நிலையில் கல்வி நுட்பவியலின் வகிபாகம் ஆழ்ந்தும் ஊன்றியும் நோக்கப்படுகின்றது.
ரித்திறனுள்ளோர், சராசரியினர் மற்றும் மெல்லக் கற்போர் ஆகிய அனைத்துத் தரப்பினரதும் ஆற்றல்களை நிறைவுபெற வளர்க்கும் கற்றல் கற்பித்தல் முறையிலே பொருத்தமான கல்விநுட்பவியலை ஒன்றிணைக்கவேண்டி புள்ளது.தனியாள் வேறுபாடுகள் கொண்ட ஒவ்வொருவரை பும் குவியப்படுத்தி எவ்வாறு கற்பித்தலை முன்னெ ருக்கலாம், எவ்வாறு அனுபவக் கையளிப்பை மேற்கொள்ள லாம்போன்றவினாக்களுக்கு கல்விநுட்பவியல் வாயிலாகவே விடைகளைக் கண்டறிய வேண்டியுள்ளது.
உளவியலும் கற்பித்தவியலும், தொழில்நுட்பவியலும் கல்விநுட்பவியலிலே ஒன்றிணைந்து நிற்றல் அதற்குரிய தனித்துவமும் பலமுமாகின்றது. அந்த ஒன்றிணைப்பின் பலம் கற்றல்-கற்பித்தலை வினைத்திறன் கொண்டதாகவும் மகிழ்நிலைக்கு உட்பட்டதாகவும் வளர்த்து விடுகின்றது.
கல்விநுட்பவியலை எமது சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்ளலும் பயனர்படுத்திக் கொள்ளலும் ஆசிரியரின் கடமையாகின்றது. இறக்குமதி செய்யப்பட்ட துணைக்கருவிகளைப் பயன்படுத்தும் வளமான நிலையில் எமது பாடசாலைகள் இல்லாத நிலையில் இணக்கள் உபாயங்களைப் பயனர்படுத்தும் திறனர்களை ஆசிரியர் பெற்றிருத்தல் முக்கியமானது. பல்வேறு காரணிகளால் நலிவுற்றிருக்கும் எமதுபாடசாலைகளின் கற்றல்-கற்பித்தலை வளப்படுத்தும் பாரியப் பொறுப்பு சமகாலத்து ஆசிரியர்களிடம் தரப்பட்டுள்ளது. அப்பணியை ஆசிரியர்கள் நிறைவேற்றித் தரல் வேண்டுமென்று சமூகம ஆவலுடனர் எதிர்பார்த்து நிற்கின்றது.இந்நிலையில் ஆசிரியர்கள் சமூகத்தைக்கட்டிய ழுப்பும்சமூகப்பொறியாளர்களாகத்தொழிற்படவேண்டியுள்ளது.
சமகாலத்து ஆசிரிய வாண்மைக் கல்வியிலே "கல்வி நுட்பவியல் என்ற கற்கைப்புலம் ஒன்றினைக்கப்பட்டுள்ள நிலையில் இந்நூலின் வரவு பயனுடைய ஆக்கமாக அமைந் துள்ளது. ஆசிரியர்களுக்கு மட்டுமன்றிகள்வி நிர்வாகிகளுக் தம் பெற்றோருக்கும் பயனுடைய பல புதிய புதிய கருத்துக்க குளும் சிந்தனைகளும் இந்நாவில்ே இடம் பெற்றுள்ளன. கல்வியியல் இலக்கிய வளத்துக்கு இந்நூல் புதுவளம் சேர்க்கின்றது.
இதற்குடுடுவிலகல்

Page 43
ROYAL Gl
লোিচd ကြိုရှီ ၉ြ;jōက္ကဌ 蠶
মািক্তত্ব நழிஇேந்திர்
盛 Kie 唇
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

REETINGS
書 書 ) 曹
Ne تعي = "LYNTH UF Cill R5
# ________ == ""
KNOW YOUR
opposites
ö _/ Plo-4
இI ffffffff|||||||||||||||||||||||||||||||||||||||||||||||| W 瘟 !', 扁
W
|ր

Page 44
சண்ஜெ புத்
* பயிற்சிப் புத்தகங்கள் * இலங்கை இந்திய வெளியீடு * அப்பியாசக் கொப்பிகள் * எழுது உபகர6OOTங்கள் * LIITL-පි'ITෙතඛ2, ළ|GD]තJඛ25 ත LJ. * 356OOTOOOf O LJ35JOOOTriebolt
அனைத்தையும் ஒரே கூரையின் “புத்தகங்களின் சி
கொக்குவில் மத்தி, கே.கே.எஸ். (கொக்குவில் இந்துக்கல்லு
SUJEY BO
* Exercise Books * Story Books * Indian, Local Pub,
* School, Office Stal * Computer Periphe
Temple of Bool
kokuvil center;
(Neat Kokuyi Tel 02
 
 
 

கர6OOTங்கள்
கீழ் பெற்றுக்கொள்ளக்கூடிய றந்த ஆலயம்”
றோட் யாழ்ப்பா60OTம் Tரி அருகாமை)
lication tionery rals
ks under One roof
K. K.S. Road, Jaffna l Hindu College) I-5 106445