கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழோசை 1987

Page 1
தேமதுரத் தமிே பரவும் வகை ச்ெ
78 os மிழே7 ெ /p/Q - jbi
 
 

ழோசை உலகமெலாம் Fய்தல் வேண்டும்.
மன்றம் 5ಓವ್ಲಿಹg.ಹಯೋ; இலங்கை நல்வேலி,
ப்பாணம்,

Page 2
அன்பளிப்பு
سيام وكيساعد كيسي له
லலிதா ?
உரிமையாளர்: ெ
தங்கப்பவுண் 匹 ஆ8 லலிதா
213, 133, 154 கஸ்தூரியார் விதி
 

இ
2 3 2 O 5
LL TALSLeAS SMSMLeS A SALeSLeeAM MS eLe SeSAAA AAASAeSMAAS
"666)
+នាំអ៊ែល um இந்திரசித்து கை வியாபாரம்
மாளிகை ஆ
யாழ்ப் பானம்

Page 3
தேமதுரத் தமிே பரவும் வகை ெ
பதிப்
F.
சு. கே
பொ. அ.
பொ. ரெ
தமிழ் யாழ்ப்பாணப் பல் திருெ
யாழ்.
 

ழாசை உல கமெலாம் சப்தல் வேண்டும்.
தL G
ப்புக்குழு
சுகந்தி ாகுலதாசன் ருந்தவநாதன் ங்கதிர்ச்செல்வன்
மன்றம் கலேக்கழகம், இலங்கை நல்வேலி,
Lu T 30TLÉ.

Page 4
THAINMI2H(
U937
JOURNAL OF THE T
UNIWERSITY OF JAF
THIRUNEL'
JAFFN
Printed by : Mercury 401, Navalar Road, JAFFNA.

OSAI
AMIT, UNION OF FNA, SRILAN KIA WELY, مه A.

Page 5
பொருள
அ) தமிழோசை 1987
தமிழ் மன்றச் செயற்குழு தமிழ் மன்றத்தின் செயற்பாடு
ஆ) 1) இந்து வெளியிலிருந்து திரு
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
தென்கீழ்த்திசை வழிவந்த
நாட்டார் வழக்கியல் ஆய்வு சங்க கால முருகனின் கரு
டானியல் இலக்கியங்களிற் (
பா" இயல்பும் உருவாக்கமு
இலக்கியக் கலேயில் அறிவிய
பாதுகாப்புச் செலவும் பொ
இலங்கையில் முஸ்லீம் மக்கு
யாழ்ப்பாண மாவட்டக் குடி மீள் பரம்பல் - சில திறமுறை பே
தமிழிலே தொண்ணுாற்ருறு உண்டு எனும் மரபு பொருத்
10) தமிழும் கிமிழும்

டக்கம்
கள்
கோணமலே வரை
பாசுபதம்
பேராசிரியர் . ஆ. வேலுப்பிள்ளை நோக்கில் த்துப்படிவம்
கலாநிதி - இ . பாலசுந்தரம் பேச்சு மொழி
பேராசிரியர் . அ. சண்முகதாஸ்
கலாநிதி . நா. சுப்பிரமணியன் பற் சிந்தனைகள்
திரு . க. நாகேஸ்வரன் ாருளாதார அபிவிருத்தியும்
திரு . ந. பேரின்பநாதன் 5ளின் வளர்ச்சியும் செறிவும்
திரு . கா. குகபாலன்
சனத்தொகை
ராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளே
இலக்கியவடிவங்கள் היה נתוכם שנה. *தமானதா?
திரு. பொ: அருந்தவநாதன்
செல்வி, ச . கலாநிதி
III
TW
19
2.
3.
37
ಕ್ಲೈ!
53
58
63

Page 6
11) "கண்ணன் என் காதலன்? நம்மாழ்வாரதும் உணர்ச்சி
12) நாணயங்களிற் காணப்படு
இயல் அம்சங்கள்
13) பெளத்தத்தில் பிரத்யய்
கருவின் முதன்மையும் முக்
14) எழுத்துக்களின் பிறப்பு
தொல்காப்பியம் நன்னூல்
15) மெய்க்கீர்த்திப் பிரபந்த வள
16) AIDS திரு . த . குகதாசன்
17) சங்ககாலம் பற்றிய புவியி கடல்கோள்களும் குருவளி
இ) 1) யதார்த்தங்கள் (கவிதை)
FF儿 உதவிய உள்ளங்களுக்கு
இச் சஞ்சிகையில் வெளியாகும் கட்டுரைகள் றின் ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ii

ஆண்டாளதும்
வெளிப்பாடுகள்
செல்வி பூ , ஜெயமலர்
'ம் இந்து விக்கிரக
திரு . ப. கணேசலிங்கம் 71
ா முதி பாதம்" எனும் எண்னக் கிேயத்துவமும்
செல்வி. அ. செல்வராதா 76
ஒப்பீடு
திரு + க எழில்வேந்தன் 79
"ர்ச்சியும் அதன் தன்மைகளும்
திரு. பொ. செங்கதிர்ச்செல்வன் 84
யற் சிந்தனைகள் IT களும்
திரு. செ. பாலச்சந்திரன் 93
செல்வி. சு. சுகந்தி O)
கவிதைகளின் கருத்துக்களுக்கு அவ்வவற்

Page 7
தமிழோன
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் பெயரில் இரண்டாவது ஆண்டுச் சஞ்சிகை னத்தில் வளாகம் தோன்றிய காலப்பகுதி படத் தொடங்கியதாயினும் இடையிற் சிலசு டிலே சு. மணிவண்ணன் செ. சக்திதரன் இரண்டாம் வருட மாணவர்கள் சிலரது மு கத் தொடங்கியது. கலாநிதி இ. பாலசுந்த ளாளர் பதவியை ஏற்க இசைந்ததும் பே கள் பெருவிருப்புடன் மன்றத்தை வழிநடாத் துயிரூட்டிச் செயற்படுத்த எண்ணிய மாண உதவின.
1985 இலே புதிய வேகத்துடன் ெ நிஃலமையினுலும் இதர பல காரணங்களா பிட முடியவில்லே. 1988 ஆம் ஆண்டிலே சிகை வெளியீட்டில் வெற்றிகண்டது. பெ. கொண்டு தமிழோசை என்ற பெயரில் மு. அறிவியல் ரீதியில் அஃனவருக்கும் பயன்பட வந்தது.
1987 ஆம் ஆண்டின் தமிழ்மன்றச் ! ழோசை இப்பொழுது வ்ெளியிடப்படுகின்றது. சிகை வெளியிடுவதற்குச் சாதகமான கான குப் பின்னர் அது எதிர்மாருக அமைந்து னதும் இதரபல ஆர்வமுள்ள மானவ சையின் வெளியீட்டைச் சாத்தியப்படுத்தி
யாழ்ப்பாணப் பல்கஃலக்கழகத் தமி டக்கிய ஓர் அமைப்பாகும். சஞ்சிகை வெ மூலம் இம்மன்றம் மாணவர்களுக்குக் ஈள் டர்ந்தும் பல துறைகளிலும் மன்றத்தின் ட இதஃனச் செயற்படுத்துவதிலுே பொறுப்பா கள் என்றும் மறக்கக்கூடாது
தமிழோசை தடையில் லாது ஆண்டு பல்க*லக்கழக வளவுக்குள் மட்டுமன்றிப் ட மவர்களின் செவிகளிற்பட்டு, அவர்களது சிக்கு உதவுமெனில் தமிழ் மன்றத்தின் இ
அன்பான வாசகர்ளே! தமிழோன உவத்தவற்ற தங்கள் விமர்சனங்களே அவ
* காமஞ் செப்பாதுச

g: 1987
மன்ற வெளியீடாகத் தமிழோசை என்ற வெளிவருகின்றது. ஏறக்குறைய யாழ்ப்பா பிலிருந்தே இங்கு தமிழ் மன்றம் செயற் ாவம் அது இயங்கவில்லை. 1985 ஆம் ஆண் சி. ஜெயபாலன் போன்ற கலேப் பி - மயற்சியிஞலே தமிழ்மன்றம் மீண்டும் இயங் நரம் அவர்கள் மன்றத்தின் பெரும் பொரு ராசிரியர், கலாநிதி, ஆ. வேலுப்பிள்ளே அவர் த உடன்பட்டதும் தமிழ் மன்றத்திற்குப்புக் வர்களின் முயற்சி வெற்றிபெறப் பெரிதும்
செயற்பட ஆரம்பித்த தமிழ்மன்றம் நிதி "லும் அவ்வாண்டிலேசஞ்சிகை ஒன்றை வெளி பதவியேற்ற தமிழ்மன்றச் செயற்குழு சஞ் ா. செங்கதிர்ச்செல்வனப் பதிப்பாசிரியராகக் தலாவது ஆண்டுச் சஞ்சிகை வெளிவந்தது
க்கூடிய வகையில் இத் தமிழோசை வெளி
செயற்குழுவினரால் இந்த இரண்டாவது தமி 1987 ஆவணி, புரட்டாதி மாதங்கள் சஞ் கட்டமாகத் தோன்றியபோதிலும் ஐப்பசிக் ரவிட்டது. ஆனுலும் மன்ற உறுப்பினர்களி நண்பர்களினதும் முயற்சி இத் தமிழோ புள்ளது. ழ் மன்றம் சகலபீடமானவர்களேயும் உள்ள எளியீட்டோடு கலே, இலக்கிய நிகழ்ச்சிகளின் ம் அமைத்துக் கொடுத்து வருகின்றது. தொ ணிகள் பரந்து விரிந்து பயனளிக்கவேண்டும். னதொரு கடமை தமக்குள்ளதை மானவர்
தோறும் ஒலித்திடவேண்டும். அதன் நாதம் பாரெல்லாம் பரவவேண்டும். இந்நாதம் 15th உண்மையான அறிவியற் சிந்தனே வளர்ச் ம்முயற்சி வீண்போகாது.
ச தொடர்ந்தும் வெளிவருவதற்குக் காய்தல் ாவி நிற்கின்றுேம். நண்டது மொழிமோ'
* பதிப்புக்குழு : தமிழ் மன்றம் iii

Page 8
தமிழ் மன்றச் (
காப்பாளர்- பேராதிரியர். கலாநிதி
B. A (Hons)
பெரும்பொருளாளர் :- கலாநிதி இ B. A. (H.
திலேவர்- செ. சக்திதரன் (கலப்பிடம்
துணைத்தலைவர்கள்:- காக பூமா (கஃ ச. செல்வரட்ன
செயலாளர்- த. ம. சுந்தரலிங்கம் (க:
துணேச் செயலாளர்கள்:- கலாநிதி பொ. செர்
இளம் பொருளாளர்: பொ. அருந்த
இணேப்பதிப்பாசிரியர்கள். . .
சு. கே.
நிர்வாகசபை உறுப்பினர்கள்:-

செயற்குழு 1987
ஆ. வேலுப்பிள்ளே, (cey). Ph. D (cey). D. Phil (oxford)
பாலசுந்தரம், ons) (cey). , Ph. D (cey)
b)
பப்பீடம்,
ம் (கஃலுப்பீடம்)
லேப்பிடம்)
தி கஃப்பீடம்)
கதிர்ச்செல்வன் (கலேப்பீடம்)
வநாதன் கஃப்பீடம்)
ந்தி (கல்ப்பீடம்) ாகுலதாசன் (கலேப்பிடம்)
பொ. நளினி (க3லப்பிடம்) 3. அருந்ததி கஃப்பீடம்) சு. ஜெயந்தி (மருத்துவபீடம்) ச. சிவராசா (சித்தமருத்துவத்துறை) க. தேவநேசன் கலேப்பீடம்) ந. புலேந்திரன் (கஃப்பீடம்)
. பரந்தாமன் (விஞ்ஞானபீடம்) ந. கந்தரமூர்த்தி (கலேப்பீடம்) அ. செல்வராதா (கல்ப்பீடம்) கி. பூரிபாஸ்கரன் (கலப்பீடம்) பா. சந்திரகுமார் (கலேப்பிடம்) மு. டி மு. றிஸ்வான் (கஃப்பீடம்}

Page 9
さにュgggコ}Iī£|-E” ,----- 『 』-------- 「 「미-『宮 「韃III**'(± sneg: ?)soosiềungą,7.→ ·m劑 JIĀŅrtsg)"J'500rīgs '(preago) 1ęsraeg#4均段'a,또lg*(quas fis-soqf@gi!@)
•# Irgo,L'TITH “FIFT,! 『点F』rg「ミQQ

"(prosios megs) quaesoɔɑsɛŋoole, 'f' (progas, -aசீலகிராமிகு)IgoraesīņspH + g' + '&oSoTTsfotr đò@@ormae) igotisapungi"國 "(AAD&TrTA확-력soostnog) igoureuss (fis-lès. No '(七utg역TrWAR-더』đĩaeqortog) yılın@ngqin - in"(定mp&7ryt혁─력đĩ}{@ựrnoe)Iggesī£1,59 · ·:电QUrüg1愈z (5teョ*g*シ)ĶĒĶīsisuso? - ¿?os į sosiţi s-a đủ) osoɛ) gostos - urīte, (4)soos Trīsfās filoạormos) ışsını GĦqirin's "(+)"Jogurlīgrīņaes) "ooooooo ŋoo of '(4) soulos, ur, quos) ışığı,Gregogg,*"": '{{'sougpro&£aego) 1ęsregno,-sotto Isrto qi@> I f\s*$'Elo 'urilo) '(4. kesīņs-a đồoạormes) gāogaese. ...,'(史官&ACMORa IrD&M확rm45)L函un?写为U-亨-: soos ristīgs sgs
'({\rmųjų3 HITITġrısı so gỡ) ģĘssip -in*(4): vstofnfaes gloriasøgsst.), „ ., ............

Page 10


Page 11


Page 12
தமிழ்மன்றத்தின் 1985 - 198
நீண்டகாலமாக இயங்காதிருந்த யாழ்ப்ப
r
புப் பல்கலக்கழகத்திலே சிரேஷ்ட விரிவுரை லாவேந்த கலாநிதி. இ. பாலசுந்தரம் அலி கலாநிதி. ஆ. வேலுப்பிள்ளேயின் வழிகாட்டே மானவர்களாக இருந்த சு. மணிவண்ணன்,
பாலன் ஆகியோரின் அனுசரனயுடனும் 07
*) 27. 10. 86 இல் தமிழ் மன்ற
தமிழோசை முதன் முதலாக ( கிளாற் பதிப்பித்து வெளியிட
ஆ) விவாத அரங்கு.
1) "இன்றைய தமிழ் மக்கள் ! கள் அணுகியுள்ளார்கள் / அ.
2) "விடுதலைப்போராட்டங்களி
கும் தீமை பயக்கும்’
3) "சீதனப் பிரச்சினேக்குக் க
இ) கவியரங்கு.
1) "அர்த்தமுள்ள பல்கஜலக்க
2) பல கவிஞர்களின் கவியரங்
ஈ) இசைப்பா அரங்கும் ஒலிப்பதிவு ந தேசிய கலே இலக்கிபப் பேர6 IJoe) Li Gur l''
உ) விமரிசனக் கூட்டங்கள்
1) "அலே' 9 ஆவது ஆண்டு 2) நெல்லே. க. பேரனின் விே
3) 'தாயகம்' இலக்கியச் சஞ்

செயற்பாடுகள் 37 / 88.
ானப் பல்கலேக்கழகத் தமிழ்மன்றம், கொழும் பாளராக இருந்து 1985இல் இங்கு மாற்ற பர்களது பெருமுயற்சியினுலும் பேராசிரியர். வாடும் அப்போது கலேப்பிட இரண்டாம் வருட செ. சக்திதரன், சி. ஜெயபாலன், துரை. சிவ 02-1985இல் மீண்டும் இயங்கத்தொடங்கியது.
த்தின் ஆண்டுச் சஞ்சிகையாகிய பொ. செங்கதிர்ச்செல்வன் அ வ ர் ப்பட்டது.
பிரச்சினைகளே ஈழத்து எழுத்தாளர் ணுகவில்லே".
ல் அந்நியத் தலையீடு நன்மைபயக்
காரணம் ஆண்கள் / பெண்கள்
is is
கு
நாடா வெளியீடும் வையின் "புதுவரலாறும் ந |ா மே
ம நிர்
மானங்கள் மீண்டும் வரும்"
சிகை

Page 13
) [67L5É5 dir. ΕΤ
I)
2) 3) 4) 5) 6)
7)
8)
西、 డికట్ట ஐப்பல்க பயின் : : 蠶 நெறிய နှီးနှီ ?? <字町南 fL7) 60t கல்லூரி ரங்கக் T:
த்து நன் التي வர மு ரிகரி வி
-
gD — ğ5LLuLI பாரை நீதங்களி கையணி Ur೮; ଔ. (P(5 LI I Û3]T
கல்லூரி (ணு Ln 35 Tag
向主编 ல்லிசை நிகழ் வி எ)
ர் வழ லடிஸ் வீரமணி வினர்
(5 (լք 曲 y ாள் காதை
ாக்கள், ல் அறிமுகவிழ
JET
ஏ)
1)
2)
3)
4)
5)
6)
7)
விக ಜ್ಷ! 引。 5 " (: ಸ್ಲೀ :ே డి) (கட்டுை
ர்ரி வ L I Πτ Τόξο
前站r இரவீந்திரன
·厄·
திரு
திரு ணிகாசலத்தின்
- 2. முருகையனின் திரு.
சிவசேகரத்தின் சி.
* * i IIГ |ங்களின்
品门
H B
த்தின் இ Լք ச்ாறத்தின் ': கிறது. El o"ಟ್ಗ @t* ?"::
тптал

மாணவர்கள் நடித்த பேராசிரியர் கிேவி’ நாடகம் கலாநிதி இ. பால ாள்கையில் 2-7-86இல் இராமநாதன்
ரின் "அபசுரம்" (அபத்த நாடகம்) பக்த நந்தனுர்’ 'நிஜங்கள்?
'ன் 'வெறிபாட்டு "
வர்களின் 'பிரம் படிபட்டவர்கள்'
2ங்கிய மஹாகவியின் "கண்மணி
it, * வட மாராட்சியின் கல்விப்
வளமும்" பரவையின் * பாரதி பன்முகப் தாகுப்பு)
'பாரதி மெய்ஞ்ஞானம்’ (கட்டுரை
நூல்} * பிரம்படி ' (சிறுகதை) * இன்றைய உலகில் இலக்கியம் "
(கட்டுரை நூல் செப்பனிட்டபடிமங்கள்’ (கவிதைத் தொகுப்பு) (கட்டுரை நூல்)
இரண்டாவது ஆண்டுச் சஞ்சிகயைாகத் தமிழோசை தொடர்ச்சியாக ஒவ்வோ

Page 14
இந்துவெளியிலிருந்து
தென்கீழ்த்திசை
சைவசமயத்தின் தோற்றுள்ாய் இந்து வெளி நாகரிகத்திலே காணப்படுவதாக இன் றைய ஆராய்ச்சி அறிஞர்களாலே இனங் காணப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரம் ஆண் டுகள் பழமை வாய்ந்த இந்துவெளி கம் தொடர்பாகக் கண்டெடுக்கப்பட்ட அழிபாடுகளிடையே இலிங்க வழிபாடு, சக்தி வழிபாடு என்பனவற்றைச் சுட்டுவன எனக் கொள்ளத்தக்க பல பொருட்கள் அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன. யோகிநிலையில் அமர்ந் துள்ள இறைவனென அடையாளங் கானத் தக்க சின்னமும் கி டைத் துன் விள தி' இவையாவும் சிவ வழிபாட்டின் தோற்று வாயைச் சுட்டுவனவாகக் கொள்ளத்தக்
.
இன்றைய பாகிஸ்தானின் ஒரு மாநில LITT சிந்துமாகாணத்தில் அமைந்துள்ள மொகஞ்சதாரோவிலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு யோகியின் சின்னம் தனிச்சிறப்பு வாய்ந் ததாகக் காணப்படுகிறது. தலேயிலே கொம் புகள் அமைந்திருத்தல் அக்கால நாகரிகத் திலே தெய்வீகத் தன்மையைச் சுட்டியதா கக் கொள்ளப்படுகிறது. நடுவிலே ஒரு வகைத் தலைமுடியும் இரு பக்கங்களிலும் ஒவ்வொரு கொம்பும் காணப்படுகின்றமை
த = 1

பண்பாட்டு வரலாறு
து திருகோணமலைவரை வழிவந்த பாசுபதம்
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்? தமிழ்த்துறைத் தலைவர் யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம்,
பிற்காலச் சைவத்தின் சிறப்பு வாய்ந்த சின் னமான முத்தவேச் சூலத்தின் வடிவத்துக்கு முன்னுேடியாகக் கருதலாம். யோகியின் ஒரு பக்கத்திலே பாஃன, புவியென்பனவும் மறு பக்கத்திலே எருது காண்டாமிருகம் என்ப னவும் யோகியின் ஆசனத்துக்குக் கீழே ஒரு சோடி மானும் கானப்படுகின்றன. சிவபெ ருமானுடைய மூர்த்தங்களுள் ஒன்ருன பசு பதியின் தோற்றுவாய் இங்கே காணப்படு வதாக விளக்கப்பட்டுள்ளது.
பசுபதியென்பது பசுக்களாகிய ஆன்மாக் களின் தலேவனேனப் பிற்காலத்திலே விளக் கப்பட்டுள்ளது. LT என்ற வடசொல் சிவ ராசிகள் அஃனவற்றையும் சுட்டுவதற்கும் வடமொழியில் வழக்கு உண்டு. பசுபதிச் சின்னத்திலே காணப்படும் மிருகங்களுள் காண்டாமிருகம் ஒன்று தவிர, ரஃனயவை தமிழ்நாட்டுச் சிவமூர்த்தங்கள் சிலவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமையை இன் றும் கா ன வ T ம் , காண் டா மிரு கம் தமிழ்நாட்டிலே காணப்படாததனுற் போலும் கைவிடப்பட்டு விட்டது. சிவபெரு மான் மானேக் கையிலேந்தியுள்ளார் புலித் தோலே அரையிலும் யாஃன்த்தோலே முது கிலும் அணிந்துள்ளார்; விருதை வாகனமா

Page 15
கக் கொண்டுள்ளார். காலப்போக்கிவேற் பட்ட பரினுமவளர்ச்சியிப்ே இத்தகைய மாற் நரங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று இக் கால ஆராய்ச்சி முறையிலே விளக்கம் கொ டுக்கலாம். பசுபதியை முழுமுதலாகக் கொண்ட சமயப்பிரிவு பாசுபதம் என்று பெயர் பெறுகிறது. சிந்துவெளி நாகரிக கால த்தில்ே பாசுபதம் தனிச்சமயப் பி ரி வாக இயங்கி இருக்கவேண்டுமென்று கொள்வதற் குச் சான்றில்லே. இந்துவெளிச் சைவசமயத் திலே பசுபதிவழிபாடு முளைவிட்டிருக்கிற தென்று பிறவிாம்.
பாசுபதிச்சைவம் தாபிக்கப்பட்டவரலாறு பலவாறு கூறப்படுகின்ற போதிலும் கி. பி. இரண்டாம் நூற்ருண்டிலே குசராத்து மா நிலத்திலுள்ள பரொடாவுக்கு அண்மையில் வாழ்ந்த நகுலீசர் அல்லது லகுவீசர் என்ப வரே பாசுபதத்தின் தாபகர் என்பது இன் றைய ஆராய்ச்சியாளரின் முடிபு சிந்துமா நிலத்துக்கு இந்தியாவிலுள்ள குசராத்து மாநிலம் தென்கீழ்த் திசையில் அமைந்துள் எாது. மகாபாரதத்திலே பாசுபதத்தைப் பற் றிச் சில குறிப்புக்கள் வருகின்றன கண் ன்ை உபமன்னியு முனிவரிடம் பாசுபத உப தேசம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அரிச்சுனன் சிவபெருமானிடம் த பயிருந்து பெற்றது பாசுபதாஸ்திரம் என்று பெயர் பெறுகிறது. பாரதம் இதிகாசங் டிவிலே தொகுக்கப்பட்டது கி. பி. நான்காம் நூற் ரூண்டுவரையில் என்பது இன்றைய ஆராய் ச்சியாளரின் முடிபாகும்.
வடஇந்தியாவிலே, குப்தப் பேர ரசர் காலப் பாசுபதம் உள்ளிட்ட இந்துசமயத் நிற்குப் பொற்காலமாக அமைந்தது. யமுனே யாற்றங்கரையில் அ  ைம ந் துன் விள வட மதுரைத் தூண் சாசனம் ஒன்று பாசுபதம் செல்வாக்குப் பெற்று வந்தமையைச் சுட்டு கிறது. தென்னிந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்திலும் பாசுபதம் புகுந்துவிடுகிறது. கருநாடகமாநிலம் குசராத்து மாநிலத்துக் குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

பல்லவப் பேரரசர் காலத்திலே தமிழ் நாட்டுச் சேவசமயத்திவே பாசுபதம், சாளர் முகம், காபாலிகம் என்ற குழுக்களும் இடம் பெற்றிருந்தமை சாசனச்சான்றுகளேயும் இல க்கியச் சான்றுகளேயும் கொண்டு வரலாற் ருசிரியர்களாலே சுட்டப்பட்டு வந்துள்ளது. காளாமுகம் அல்லது மகாவிரதியர் என்ற சமயப்பிரிவு பாசுபதத்திவிருத்து விருத்திய டைந்த ஒரு தீவிரவாதப் பிரிவாகக் கொள் ஒளப்படுகின்றது. கி. பி. ஏழாம் நூற்ருண் டிலே பாசுபதர்களால் வழிபடப்பட்டு வந்த இரண்டு தலங்களாகத் தஞ்சாவூர் மாவட் டத்தைச் சேர்ந்த திருக்குடந்தைக் காரோ 3ணத்தையும் திருநாகைக் காரோனத்தை பும் சேதுராமன் (1986) என்ற அறிஞர் எடுத்துக் காட்டியுள்ளார். திருஞானசய பந் தர் இத்தலங்களேப் பாடியுள்ளமை இத்த 3ங்கள் அவர் காலமாகிய ஏழாம் நூற்ருண் டிலே நிலவியமைக்குச்சான்ருகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றுண்டிலே லகுலீசர் நிறு வி ய கா யா ரே T க ஈன ம் ஆல் ல து காயூா விரோ கணம் என்பதே கி. பி. ஏபூர்ாம் நூற்றண்டுத் தமிழகத்திலே காரோ னம் என்னும் திரிபைப்பெற்று விளங்குகி றது. இருக்குடந்தை அல்லது குடமூக்கு என் பது கும்பகோணத்தின் பழைய பெயர். கும்ப கோணம் கருநாடக மாநிலத்துக்குத் தென் கிழக்கிலே காணப்படுகிறது. திருநாகை என் பதன் நாகை என்பது நாகப்பட்டினம் என் பதன் மரூஉ. நாகப்பட்டினம் கும்பகோண த்துக்குத் தென்கிழக்குத் திசையிலே கானப் படுகிறது.
ராபாரோகனம் என்பது காரோனம் எனத் திரிந்து காணப்படுவதால், ஏழாம் நூற்ருண்டுக்குச் சில நூற்ருண்டுகள் முன்பே பாசுபதம் தமிழ்நாட்டுக்கு வந்து விட்ட தெனக் கருதலாம். அந்தக்கருத்தை வலுப் படுத்தவல்ல சான்று ஒன்று உண்டு. கி.பி. ஐந்தாம் நூற்ருண்டிலே இன்றைய இந்தோ னேசியாவைச் சேர்த்த பாவாத்தீவிலே பாசு பதம் செல்வாக்குப் பெற்றிருந்ததை அந் தக்காலச் சீன பாத்திரிகர் பாகியன் குறிப்
2.

Page 16
பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்குத் தென்கிழக் கிளே பாலா கானப்படுகின்றது.
சுருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குப் பாசுபதம் எந்த வரியூடாக வந்திருக்கலா மென்ற விஜவுக்கு விடையிறுப்பது சுலபம். தென் கருநாடகத்திலுள்ள குடகுட0* யில் உற்பத்தியாகி, ஒரளவு அப்பிரதேசத்தை வன்மாக்கி தமிழ்நாட்டிலுள்ள கொங்குமண் டலத்துட் புகுந்து தென்திசை நோக்கிச் சென்று, கிழக்குத்திசையிலே தி ரு ம் பி ச் சோழநாட்டை வனப்படுத்திச் சோழமண் டலக் கரையிலே காவிரியாறு கடலுட் கலக் கின்றது. பண்டைக் காலத்திலே ஆற்றங் கரைகளே சிறந்த பாதைகளாக விளங்கின. ஆறு என்ற சொல் பழந்தமிழிலே பாதை பையும் குறித்தனா இவ்விடத்திலே கவனிக் கத் தக்கது. பல்லவர்கா நாயன் பார்களின் பாடல்பெற்ற தலங்களுள்ளே முக்காற் பங்கு காவிரியாற்றின் வடகரையிலும் தென் கரையிலும் அமைந்திருத்தல் பாசுபதம் உள் ளிேட்ட சைவசமயம் தமிழ்நாட்டிலே பரவிய பாதையைச் சுட்டுகின்றதென்றே கொள்ள வேண்டும். கும்பகோணமும் நாகப்பட்டின் மும் காவிரியாற்றின் கரையிலேயே அமைந் துள்ளன.
நாகபட்டினத்துக்கும் யாவாமுதலிய தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் சீனு, முதலிய துரகிழக்கு நாளிகளுக்கும் இடையே நடைபெற்ற பண்பாட்டு வணிகக் குடியேற் றத் தொடர்புகளிலே திருகோணபவே ஒரு முக்கிய இடத்தை வகித்து வந்திருக்கவேண் டும். திருகோணமஃ நாகபட்டினத்துக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருகோண மலேயிலே பிரபலம் பெற்றிருந்த கோனே சர் கோவில் பாசுபதருடைய தாபனமாக இயங்கி வந்ததென்பதற்கு ஒரு முக்கியமான சான்ருதாரம் கிடைத்துள்ளது. சோனேசர் கோவில் வழமைகளேத் தொகுத்துக்கூறும் கோணேசர் கல்வெட்டு என்ற நூல் சியவாகு மன்னன் படையுடன் வருகிருனெனக் கேள் விப்பட்ட பூசகர்களாகிய பாசுபதர் இருவர் கடலுட்குதித்து மாண்டனரெனவும் அதன்

பின்பே கடாவாகு வேதநாயக முதன்மை :நாபசு முதன்மை என்ற பட்டங்களு டன் அந்தணர்களேப் பூசகர்களாக நியமித் தானெனவுங் கூறியுள்ளது. சைவசமயத்துக் ஆப் பேராதரவு தந்தவனும் திருகோணமலே மாவட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ள வனுமான இரண்டார் கயவாகு கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்த வன். எனவே, அக்கயவாகு காலம் வரை யிலே, திருகோணமலே பாசுபதரின் கோவி லாக இயங்கிவந்திருக்கவேண்டும். பாடல் பெற்ற தலமாகவும் பிரசித்தி பெற்ற கோவி 3ாகவும் விளங்கிவந்த திருகோணமலே சிவப் பிராமண்ரால் அல்லது சைவாசிரியர்களாலே தொன்றுதொட்டுப் பூசிக்கப்பட்டு வந்திருந் தால், இடைக்காலத்திலே பாசுபதரின் ஆதி க்கம் வந்து புகுந்திருக்க முடியாது.
கோணேசர் கல்வெட்டிலே விவரிக்கப்படும் வேட்டைத் திருவிழா உற்றுநோக்கத்தக்கது. சிவபெருமானுடைய திருவிழாக்களுள்ளே வேட்டைத் திருவிழாவே மிகச் சிறந்ததெ னக் கருதத்தக்க வகையிலே, அந்த வரு னேனே அமைந்துள்ளது. கோணநாதர் பன்றி பையே வேட்டைபஈடுகிறர். மகாபாரதக் கதையிலே அரிச்சுனன் பாசுதாஸ்திரம் பெறுவதற்காகத் தவஞ்செய்தபோது, சிவ பெருமான் நிகழ்த்திய பன்றிவேட்டையாகிய தி ரு வினே பாடலே தி ரு கோ ன மலே பபிலே பன்றி வே ட் ைடயாக இடம் பெறுகிறதெனக் கூறலாம். தி ரு கோ ன மலேக் கோவிலிகே, இந்தத்திருவிழா இவ் வளவு முக்கியத்துவம் பெறுவதற்குப் பாசு பதரே காரணமாக இருந்திருக்கவேண்டும்.
திருகோணமஃக் கோவிலேச் சூழவுள்ள பகுதியிலே மான்கள் பெருந் தொகையா கப் பேணப்பட்டு வந்து ஒரளவு இன்றும் கானப்படுகின்ற நிஃமை பாசுபதத்தொடர் பையே சுட்டுவதாகத் தோன்றுகின்றது. திரு தோனமஃவக்கு மான்கள் ஏன் வந்தன், எப் பொழுது வந்தன என்ற வரலாற்றுச் செய் திகள் எவ்விடத்திலும் குறித்து வைக்கப் படவில்லே. பதினேழாம் நூற்றுண்டு முற்

Page 17
பகுதியிலே போர்த்துக்கேயர் திருகோன மனேக் கோவிலேத் தரைமட்டமாக்கியபோ தும் அதற்குப் பின்பும் மான்கள் புதியன வாகப் புகுந்திருக்க வழியில்பே தம்பலகா மத்திலே புதிய கோணேசர் கோவில் கட்டி யெழுப்பப்பட்டபோது, மான்கள் அங்கு கொண்டுவரப்படவில்ஃ). எனவே, திருகோ மலே மான்கள் மிகப்பழைய மரபு ஒனறன் தொடர்ச்சியையே சுட்டுவதாகத் தோன்று கின்றது. இந்து வெளியிலே சிவபெருமானு டைட் ஆசனத்துக்குக் கீழே காணப்பட்ட மான்கள், திருகோணமஃபிலும் கோணநா தர் அமர்ந்துள்ள மலேயின் அடிவாரத்தி:ே இடம் பிடித்துள்ளன என்று கொள்ளலாம்.
திருக்குடந்தைக் காரோனம், திருநா கைக் காரோனம் என்பனவற்றைச் சம்பத் தரும் திருதானசுக் காரோனத்தை அப்பர் சுவாமிகளும் பாடியுள்ள பதிக ங் த ஏரி துே காயாரோகணம் என்பதற்கும் அதன் திரிபு வடிவங்களான காயாவிரோகரை, காபான ரோகனம் என்பனவற்றுக்கும் பொருள் அடைந்து கானப்படுவதாகச் சேதுராமன் காட்டி புள்ளார். காயாரோகணம் என்பது உடலோடு முத்தியடைவதாகிய பச்சைக் கூட்டோடு கைலாயம் போவதைக் குரீக்கி றது. திருநாகைக்காரோனப் பதிகத்திலுள்ள முத்திரைக் கவியில்ே, சம்பந்தர் கரைபா உருவாகி வானடைவார்" என்று கூறியுள் ளார். திருகோணமலேப் பதிகத்து முத்தி ரைக் கவியிலே, சம்பந்தர், தோன்றுவர் வானிடைப் பொலித்தே" என்று கூறுவது அதே செய்தியையே என்று கூறலாம். காயா வரோகணம் என்பது இறைவன் அடியார் க்காக மானிடபாக்கை கொள்வானெஜ் பதைச் சுட்டுகிறது. வகுவீசர் சிவபெருமா ஒனுடைய அவதாரமென்பது பாசுபதரின் நம் பிக்கை. பிறவா யாக்கைப் பெரியோனுன சிவன் அவதரிப்பதை விளக்குவதற்குப் பாசு பதர் இறந்த ஒருவருடைய பினத்திலே சிவபெருமான் புகுந்து உவகுக்கு உபதேசித் தாரென விளக்குவர். பெரிய புராணத்தி லுள்ள திருமூலநாயனூரின் கதை இங்கே

ஒப்புநோக்கத்தக்கது. சிவபெருமானுடைய அத்தகைய கருஃணத்திறத்துக்குத் தாய் சேய் களுக்கு உதவு மாற்றை ஒப்பிட்டு விளக்கு வதற்காகவே, சம்பந்தர் 'தாயினும் நல்ல தஃவரென்றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்' என்ற திருகோணமலைப் பதிகத் திலே பாடினூர்டோலும், தென்னகலாயம் என்ற சிறப்புப் பெயருக்குத் திருகோண மலேபோல உரிமையுடைய இன்னுெரு திஸ் மான திருச்சிராப்பள்ளிச் சிவபிரானும் "தாயு மானவர்" என்று பெயர் பெற்றுள்ளார்.
பாசுபதர், காளாமுகர். காபாலிகர் என்ற சமயப் பிரிவுகளிடையே சில அடிப் படையான வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் ஒரு விதத்திலே நெருங்கிய ஒற் றுமை உண்டு. மூன்று சமயப்பிரிவினரும் சிவபெருமான் நடனமிடும் இடமாகச் சுடு காட்டிடக் கொண்டதால், சுடுகாட்டை வழிபடுமிடமாகக் கொண்டவர்கள், சம்பந் தர், "தோடுடைய செவியன்" என்று பாடத் தொடங்கியபோதே "காடுடைய r. čili roj பொடி பூசி" என்று சிவபெருமானே வருணித் துள்ளமை ஆக்கால அடிபார்கள் சி:ரின் ஒழுக்கத்தைச் சுட்டுவதாகவே கொள்ளப் படவேண்டும். காரைக்காலம்பையார் திருப் பதிகங்களும் நிருவாலங்காட்டுச் சுடுகாட் டையே பாடுகின்றன. மயானம் என்று பெயர் பெற்றுள்ள சில தலங்கள் இந்தச் சமயப்பிரிவுகளுள் ஒன்றுடனுே பல வ ற் ."J டகுே தொடர்பு கொண்டனவாக இருந் திருக்க வேண்டும்.
பாசுபதர், காளாமுகருடைய யாரை வழிபாடு பள்ளிப்படைக் கோ வில் இ ன் தோன்ற வழிவகுத்திருக்க வேண்டும். ஒரு வர் இறந்த இடம் அல்லது ஒருவருடைய உடல் புதைக்கப்பட்ட இடம் அல்லது ஒரு வருடைய சாம்பல் புதைக்கப்பட்ட இடத் திலே பள்ளிப்படைக் கோவில் கட்டி எழுப் பப்பட்டது. பத்தாவது பதினுெரர்வது நூற் ருண்டுகளிலே சோழ மன்னர்களும் வீர பாண்டிய மன்னனும் பல பள்ளிப்படைக்

Page 18
கோவில்களேக்கட்டி எழுப்பியுள்ளமை சர்ச எச் சான்றுகளிலிருந்து தெரியவருகிறது. பள்ளிப்படைக் கோவில்கள் யாவும் சிவன் விேல்களாகவே அமைந்துள்ளன. பள் னிப்படைக் கோவில்களிலே சிவப்பிராமணர் களேர், சைவாச்சாரியர்ர்களோ க - வி ைம பர்ற்றும் வழக்கம் இல்லே. சோழப்பெரு மன்னர்கள் சிவாச்சாரியார்களேயும் சிவப் பிராமணர்களேயும் வெகுவாகப்போற்றிவந்த போதிலும், பாசுபதர் முதலியோருக்கும் ஆதரவு நல்கி வந்துள்ளனர்.
இ. பி. பன்னிரண்டாம் நூற்றண்டிவி ருந்து, தமிழ்நாட்டிலே பர்சுபதர், காளா முகர், காபாலிகர் என்போரைப்பற்றிய குறிப்புகளே இல்லே. பன்னிரண்டாம் நூற் ரூண்டிலிருந்து பாசுபதரைப் ப ற்றிய குறிப்பு இல்லேயென்று சேதுராமனும் கூறியுள்ளார். தென்னிந்தியா, இலங்கை முதலிய பிரதே சங்களிலே ஒரே நூற்றுண்டிலே Liturluigi தின் பிடிதளர்ந்திருக்கின்றது. கருநாடக மாநிலத்திலே, பன்னிரண்டாம் நூற்றண் டிலே வீரசைவர் அல்லது இலிங்காயதர் என்ற இயக்கம் தொடங்கியதும், பாசுபதம் முதலிய பிரிவுகள் அதனுள் அமிழ்ந்துவிடு கின்றன. தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் நாற்ருண்டிலே சைவசித்தாந்தச் சித்தன் உருப்பெறத் தொடங்கிவிட்டது. பன்னிரண் டாம் நூற்றண்டு நடுப்பகுதியிலே, சேக்சி ழாரின் பெரிபுராணம் தோன் நிவிட்டது. எனவே தமிழ்நாட்டிலும் பாசுபதம் முத விர பிரிவுகள் சைவசித்தர்ந்த மார்க்கத்தி துள் அமிழ்ந்துவிட்டனவென்றே கொள்ள வேண்டும். திருகோணமலையிலும் பாசுபதரு டைய பிடி பன்னிரண்டாம் நூற்றண் டிலே தளர்ந்திருக்க வேண்டும் எ కF கோணேசர் கல்வெட்டுத் தரும் குறிப்புகளில் இருந்து புலனுகின்றது. கயவாகுமன்னன் திருகோணமலேக்கு வந்தபோது, படையுடன் வந்ததேன் என்பதற்குக் கோணேசர் கல் வெட்டிலே விளக்கம் இல்லே பாசுபதிப் பூச கர் மட்டும் அவசரப்பட்டுத் தற் கொ லே செய்துகொண்டதற்கும் காரணம் கூறப்பட
த - 2

விங்லே. சுருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் பாசுபதர் செல்வாக்குச் சரிந்த நிஃபிலே, திருகோணமலைக் கோவிலே விட்டுவிடப் பாசு பதர் மறுத்த சூழ்நிலை ஒன்று தோன்றியி ருந்தது போலும்,
கி. பி. ஏழாம் நூற்றண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தா ஈழநாட்டைச் சேர்ந்த திருகோணமலே, திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டு சிவத்தலங்களேயும் பர்டியிருக்க, அவருக்குப்பின் எட்டாம் அல்லது ஒன்ப தாம் நூற்ருண்டைச் சேர்ந்த சுந்தரமூர் த்தி நாயனூர் ஏன் திருகோணமலையைப் பாட வி:3ல என்ற விஞ எழுகின்றது. திருமுறை களிலே தொகுக்கப்பட்டுள்ள திருப்பதிகங் களுக்குள்ளே சுந்தரருடைய திருப்பதிகங் களிலும் மூன்றுமடங்குக்கும் அதிகமானவை யாகச் சம்பந்தருடைய திருப்ப தி க ங் கள் காணப்படுவதுணுலே, சுந்தரருடைய திரு கோணமலைப்பதிகம் தவறிப்போயிருக்கலாம் என்று சிலர் சமாதானஞ் சொல்லக்கூடும். வேறு பொருத்தமான காரணம் ஒன்று சொல்லலாம். திருஞானசம்பந்தர் காலத் திலே சைவத்துக்குச் சமண பெளத்தங் களின் நெருக்குதல் அதிகமாக இருந்ததால் பாசுபதம் முதலிய சமயப்பிரிவுகளே அரவ &ணத்துச் செல்லவேண்டிய தேவை.அவருக்கு இருந்தது. சுந்தரர் காலத்திலே தமிழ்நாட் டுச் சமனபெளத்தங்கள் தளர்ச்சியடைந்து விட்ட நி3லயிலே, பாசுபதம் முதனிம சம யப்பிரிவுகளே அரவனேத்துச் செல்லவேண் டிய தேவை பொதுவாக அவருக்கு இருக்க வில்லே. சுந்தரர் திருநாகைக்காரோணத் தைப் பாடியதற்குக் காரணம், நாகப்பட்டி னத்திலே அவர் காலத்திலும் செல்வாக் குடன் விளங்கிய பெளத்தத்துக்கு அக்கோ ஒல் போட்டியாக இருந்ததனுவாக இருக்கீசி கூடும்.
ܨ¬
கிழக்கு மாகாணத்திலே, சிறப்பாக, மட் டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்ே மிக அண்மைக்காலம்வரை, அந்த னரின் செல்வாக்கு அதிகம் இருக்கவில்லே. "சங்க
5

Page 19
மர் எனப்படும் வீரசைவ குருமாரே சோ விற் பூசகர்களாகக் கடமையாற்றி வந்துள் ளேனரென்று கூறப்படுகிறது. சங்கமரைப் பூசகராகக் கொண்ட கோவில்கள் சிவ இன் றும் உள. வீரசைவர் சாதிவேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லே. பாசுபதரும் இந்த வகையில் வீரசைவரைப்போன்ற கோட்பாட் டினரே கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண் டிலே திருகோணமலையிலே ஏற்பட்ட மாற் றத்தை ஏற்க விரும்பாத பாசுபதருள் ஒரு பகுதியினர் மட்டக்களப்புத் தமிழகத்துக்குச் சென்றிருக்கக்கூடும். பாசுபதம் தனிச்சமயப் பிரிவு என்ற நிஃபோப், சைவசித்தாந்தி அல்லது வீரசைவன் என்ற பிற்காஸ்ப்பெயர் களிலே இனங்காட்டப்படவேண்டிய தேவை யேற்பட்டபோது, சிலர் தம்மை வீரசைவர் என்று குறிப்பிட்டிருக்கக்கூடும். தமிழ்நாட் டில் என்றுரே அதிகம் செல்வாக்குப் பெருத வீரசைவர்கன் சிலர் மட்டக்களப்பிலே வர வேற்கப் பட்டு மிருக்கலாம்.
திருகோணமலேயென்ற பெயரிலே, கோ 3ன என்பது எதைக்குறிக்கிறதென்பது ஒரு சிக்கல். அது தமிழ்ச்சொல் அல்ல; வட சொல்லெனக் கொண்டால் பொருத்தமான பொருள் அமையுமாறில்லே, கோகர்ாம் என்ற சங்கதமொழிச் சொல் கோணவெனப் பாளி மொழியிலே சிதைந்து வந்திருக்கிறதென்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோ மைலேக் கோட்டையிலுே கண்டெடுக்கப் பட்ட பன்னிரண்டாம் நூற்றுண்டுக்குரிய சங்கதமொழிக் கல்வெட்டு ஒன்று சோடகங் கனென்பவன் கோகர்ணத்திலே வந்து இறங் கியதைக் குறிப்பிடுகின்றது. இதனே - T ரமாகக் கொண்டு,கோகர்னமே திருகோண மலேயின் மூலப்பெயரென்ற கருத்து முன்வைக் பட்டுள்ளது. பண்டுவாசுதேவன் கோகர் ணேத்தில் வந்திறங்கினுனென்ற குறிப்புக்கும் திருகோணமலேத்துறைமுகத்தில்வந்திறங்கினு னென்று விளக்கம் கொடுக்கப்படுகிறது எது எப்படியாயினும், கோகர்ணம் என்பதிலிருந் துதான் கோண என்பது வந்ததென்று கொள்

ளத்தேவையில்ஃப. காயாரோகனமென்பது
தமிழ் நாட்டிலே கா ரே T T பெரு a க்
சி  ைதந்த து ஏற் று க் கொள்ள ப்
படுகிற நி ஃவ யி லே , கா ரோன மென்பது இலங்கையிலே கோண்டெனச் சிதைந்
துள்ளதெனக் கொள்ளலாம். கோணரே என்ப
தன்தோற்றம் மறக்கப்பட்டுவிட்ட நிலேயிலே
கோகர்னம் என்ற புதிய வடமொழிப்பதம்
தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.
சம்பந்தர்காலத்திலே இந்தத்தலம்கோன மாமஐ யென்ருே திருக்கோனமாமலேயென் ருே வழங்கப்பட்டிருக்கவேண்டும். பன்னி ரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்த சேக்கி ழாரே பெரியபுராணத்திலே திருகோண பஃ) யென்ற பெயரை முதன்முதல் வழங்கியுள் இளார். கி. பி. பதினுலாம் நூற்றண்டில் வாழ் ந்த உமாபதி சிவாச்சாரியார் சிவநாமக்கவி வெண்பாவிலே திருக்கோணமாமலையென்ற பெயரைக் கையாண்டுள்ளார். கி. பி. பதி னேந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்த அருண கிரிநாதர் திருக்கொணுமலே என்ற மாற்று வடிவமொன்றைக் கையாள்கிருர், திருக்கோ னமலே நீதிமன்றத்திலுள்ள பழைய சுவடிக எளிலே இவ்வூரின் பெயர் திருக்கொணுத LD ຂຶ້ນ என்று ம் கான ப் படுகின் றது. உவின்சிலோ தமிழ்- ஆங்கிலம் அக ராதியிலே கோணுமுகம் என்ருெருசொல் குறிப்பிடப்பட்டு அதற்குச் சூழ்கழியிருக்கை பேரிருக்கை என்ற பொருள்கள் தரப்பட்டுள் ளேன. கோணுமுகமலே என்றதொடரே கோணு மலேயாபிற் ருே என்பது ஆராயத்தக்கது.
தென்கிழக்குத்திசை, அட்டதிக்குப் பால கர்களுள்ளே அக்கினிக்கு உரியதாகக் கொள் ளப்படுகிறது. சிவ வழிபாடு வேதங்களிலே கூறப்படுகிற தெய்வங்களுள்ளே உருத்திரன் அக்கினி நிருதி என்னும் மூவருக்குரிய அமி சங்களேயும் கொண்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர் அக்கினிக்குரிய திசையினிலே பாசுபதம் தமிழ்நாடு, ஈழம் என்பவற்றினுர டாகப் பரவிச் சென்றிருக்கிறது. T

Page 20
தேர்ந்தெடுக்கப்
கத்தையா, வி, ஒ, - ( I ፵ ፵ 5 ) [ Ñt LLபிரதேச அபிக்
குணசிங்கம் - செ. - 1773) கோ:ே சண்முகரத்தின ஐயர். ஆ. - (1909) (பதிப் சுந்தரமூர்த்தி சுவாமிகள் - (1949) தேவ திருப்பனந்தா
சேதுராமன் ாேள் m 1985) g-ft. கும்பேஸ்வரசு தெய்வத் திரு
சோமாஸ்கந்தர். புலவர் வை.
பூஜீஸ்கந்தராசா. அ. 1968) திரு பூரிலங்கா அ
திருஞானசம்பந்த சுவாமிகள் - (1950) திே: தலமுறை, தீ மடத்து வெ
நாச்சிமுத்து கி. (1083) தமி பதிப்பகம், !
வேலுப்பிள்ளே, ஆ, " - (1985) சே
சிவத்தமிழ் Bhattacharya, Haritlas - (1956) (Ek
Wo...IW I
Se huri 114 I IN (1986) Addi
Socicly of
Wheeler, Sir Mortimer - (1960) TE
Cambridge
 

பட்ட உசாத்துனே
உக்களப்புச் சைவக் கோவில்கள். விருத்தி அமைச்சு, கொழும்பு ஐஸ்வரம், பேராதனே.
பு) கோணேசர் கல்வெட்டு, யாழ்ப்பாணம்
ாரம். ஏழாம்திருமுறை, ஸ் பூரீ காசிமடத்து வெளியீடு.
நக்கின் எம்இறைவன், கும்பகோணம், வாமி கும் பாபிஷேக விழா
மரர்.
க்கோ3ேரஸ்வரம்.
ச்சகம் யாழ்ப்பாணம்,
வாரப் பதிகங்கள்,
ருேப்பனந்தாள் பூரீகாசி
எரியீடு,
ம் இடப்பெயராய்வு, சோபிதம் நாகர்கோவில்,
ாணேசர் கல்வெட்டுப்பற்றிய நுண்ணுப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், தெல்லிப்பழை. litor) The Cultural Heritage of India, Institute of Culture, Calcutta. ress by the General President, Placenames
India, Gorakhpur, U. P., lindia.
he Indus Civilization, Second edition,
History of India.
I

Page 21
நாட்டார் வ ழக்கி
சங்ககா லமுருகனி
0.0 நாட்டார் வழக்கியலிற் கூறப்படும் தெய்வங்கன் (Folk deities) கிராமிய மக் களின் அன்ருட வாழ்க்கையுடன் மிக நெருங் கிய தொடர்புடையனவாகவும், அத் தெப் வங்களின் உருத் தோற்றம் செ ய ல் கள் இயல்புகள் ஆகியன மக்கள் நெறிப்பட்டன வாகவும், அதே வேளேயில் அதீத சுற்பனேக்கு உட்படுத்தப்பட்ட அதிமானுடத் தன்மையி னின்றும் விஞ்சியனவாகவும் சித்திரிக்கப்பட் டிருத்தல் இயல்பாகும். கிராமியத் தேவ தைகள் மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட் டுவனவாகவும், அவர்களின் ஜீவாதார திட வடிக்கைகளுக்குப் பாதுகாப்பளிப்பனவாக் வும் மக்களால் நம்பி வழிபடப்பட்டு வரு கின்றன. இந்த அடிப்படையிலேயே கிரா மியத் தேவதைகள் பற்றிய வழிபாட்டுமுறை களும், சடங்குகளும், நம்பிக்கைகளும் அமை பகாயின. இப் பின்னணியில் சங்க இலக்கி யங்கள் எனக் கூறப்படும் எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகிய ப தி னெ எண் மேற் காக்கு நூல்களிலே "சேயோங்" இஃள போன்" எனச் சித்திரிக்கப்படும் முருகனின் தோற்றப் பொலிவு, அத்தெய்வத்தின் சிறப் பியல்புகள், அத்தெய்வத்திற்குரியவழிபாட்டு முறைகள், முருகனே வழிபட்டோரின் இயல் இன் முதலிய இன்னுேரன்ன விடயங்களுக்கு

நாட்டிார் வழக்கியல்
பல் ஆய்வு நோக்கில் ன் கருத்துப்படிவம்
கலாநிதி இ. பாலசுந்தரம் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம்
நாட்டார் வழக்கியல் அடிப்படையில் விளக் கம் காண்பதே இக்கட்டுரையின் குறிக் கோளாகும்.
, பி புராணவியலின் தாக்கம்
தெய்வங்களின் தோற்றம். அவற்றின் இயல்புகள் செயற்பாடுகள் ஆகியனவற்றிற் குப் புரானங்கள் விளக்கம் கூறுகின்றன. இப் புராரைச் செய்திகளிலே தெய்வங்களுக் கத் தேவகோசு சஞ்சாரம் கற்பிக்கப்படு கின்றது. புரானங்களிற் சிவன் உடை மைத் தணுக முருகன் கூறப்பட்டுள்ளான் இவ் இலக் கியங்களிற் சுப்பிரமணியணுகவும், கார்த்தி கேயனுகவும் சரவணபவனுகவும், சண்முக ஐகவும் முருகனின் தோற்றம் வருணிக்கப் படுகின்றது. ஆரியப் பண்பாட்டிலே தோற் றம்பெற்ற ஸ்கந்தக் கடவுள் தமிழர் கடவு ளாகிய முருகனுடன் இஃணயும் தன்மையி *ச் சங்க இலக்கியங்கள் சான்றுபடுத்து
கின்றன.
1 , 1 தமிழ் முருகன்
பழந்தமிழ் மக்கள் முருகனே மல்கெழு கடவுளாகவே கருதிப் போற்றினர். குறிஞ் சிக் குமரனே முருகன். மல்யும் மலேசார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்த கானவர் (குறவர்)

Page 22
வழிபடும் தெய்வமாக முருகன் சித்திரிக்கப் படுகின்ருன். சங்கப்புலவர்கள் அக்கால இலக் கிய மரபுக்கமெய அகத்தினே இலக்கியம் படைத்தபோது நிலத்திற்கும் அக ஒழுக் கத்திற்கும் பொருந்தக்கூடிய சின்கமில் முரு கண்க் காதல் தெய்வமாக - இளயோருகஅழகனுக- வீரனுசப் பாடலாயினர். தமிழர் பண்பாட்டில் உருப்பெற்ற முருகனைக்கத் தின் இல் உருக்குர் றிமோன் சுருக்கும் அமைய புராணங்கள் சுறும் ஆரியப் பண் ப்ாட்டிற்குரிய சுப்பிரமணியனின் தோற்ற மும், செயலும், இயல்பும் ஒத்திருந்தமை பாலே தமிழ் முருகனில் ஆரியரின் ஸ்கந்தப் பெருமானது பண்புகளும் இனத்துக் கூறப் பட்டன. இருவேறுபட்ட பண்பாட்டு அம் சங்களும் இரண்டறக் கலந்தபோது முருக தும், ஸ்கந்தனும் ஒன்ருகச் சிருஷ்டிக்கப் பட்டனர். தமிழ் முருகனைப் பெயரிட்டு அழைக்கும் போதும், முருகனின் இயல்பு
இதனேப் பின்வரும் சங்கப் பாடல்களு "பார் முதிர் பனிக்க சூர் முதல் தடிந்தசுட
"ஆெண்திரைப் பரப்
பைம்பூட் சேஎய்'
"ஆணங்குடை அவுன
சூருடை முழுமுதல்
བ་འགལ་བ་ கடுஞ்சின விறல்வே
இவ்வாறே பரிபாடல்:- 5:1; 58-60; 708-5; 88- ፰9; 66-57;
(1) இந்திய உபகண்டத்தில் வழங்கும் வ தமிழ்க் கந்தபுராணத்திலும் சுப்பிரமணியக் என்ற தனித்தமிழ்ப் பெயர்கொண்ட முருக் திலேயே கூறப்படுகின்றன. இந்தியாவின் திற் சக்திவணக்கமும், தெற்கே முருகவணக் கோட்பாடு. ஆணுல் "முருக வழிபாடு தென் பது கூட் ஒருவகையில் உபசாரலழக்கே: { சிறப்பாக "உரியதெ ன்றும் கூறலாம். தமிழ்நா முருகனையும் வழிபடுகின்றனரென்று எடுத்துக் பதன்மையான தெய்வமென்று சுட்டிக் கா ழர் சமயவரலாறு - தமிழ்ப் பண்னே, செ தமிழ்க் கடவுளே என்பதை நிறுவுகின்றது.
த - 3 S

களேக் கூறும் போதும், இக் கலப்பின் தாக் கம் வெளிப்பட்டுத் தோன்றுகின்றது. ஆணுற் சங்ககால அகத்தினப் புலவர்கள் முருகன்ப் பாடும் போது, தம் நோக்கத்திற்கு அமையத் தமிழரது குறிஞ்சி நிவ முருகனுகக் காதலர் தம் தெய்வமாகப் பாடியுள்ளமை ஈண்டு விதித்து கூறப்பட வேண் டி யதா கு ம்.
12 0 முருாணும் புராணக் கதைகளும் 1. 2. 1 அகரார அழித்தல்
குறுந்தொகையின் முதலாம் பாடலிலே "செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானே சுழல் தொடிச் சோப்" எனழுருகன் வருணிக்கப்படுகின்ருன். மேலும் சூரபத் மனேக் கொன்றபோது சூரன் முருகனுக்குரிய மயிலாசனமாகவும், சேவற் கொடியாகவும் அமைந்தான் என்பது ஸ்கந்தபுராணவழிச்
கதையாகும்.
ரும் குறிப்பிடுகின்றன:- டல் கலங்க உள்புக்கு டர் இலே நெடுவேல்”
p3- 45 - 46) பின் கடுஞ்சூர் கொன்ற
(பெரும்-457-தீச9)
ார் ஒரமம் புனர்க்கும் தடிந்த பேர் இசைக் 유" " (பதிற்று- 11 4-6) 7; 14-18 I8 I3-, 4; II): 701 - 0,3; 1
டமொழியிலுள்ள ஸ்கந்தபுராணத்திலும், க் கடவுளே பாடப்படுகின்ருர், ஆருகன் இக் கடவுளின் பண்புகள் சங்க இலக்கியத் மேற்கே விநாயக வணக்கமும், வங்காளத் கமும் சிறப்பாக உரியன என்பது பொதுக் *னித்தியாவுக்குச் சிறப்பாக உரியது என் முருக வழிபாடு தமிழ்நாட்டுக்கு மட்டுமே Fட்டுக்கு வெளியிலும் தமிழரல்லாதாரும் காட்டலாமே ஒழிய அவர்களுக்கு முருகனே
ாட்டமுடியாது." (ஆ. வேலுப்பிள்ளே - தமி
ன்னே, 1984 222) இக்கருத்தும் முருகன்

Page 23
அளித்தொகை: 27 15-16; 93; 25.26; அகநானூறு - 59 10-12; திருமுருகிாற்றுப்பு முதலிய பாடல் வரிகளிற் சுப்பிரமணியன், சூரபத்மனேக் கொன்று, சேவற்சுெ டியும், ம னக் கதைகள் குறிப்பிடப்படுகின்றன.
1, 2, 2. மாமரத்தை அழித்தல்
சூரபத்மன் சுப்பிரமணியஜேடு போரிட ரேடியாது தனது மாயா பலத்தினுல் மாமர மாகி நிற்க, அதனைச் சுப்பிரமணியர் அழித் தார் என்பது புராணச் செய்தி. இதன "கடுஞ்சூர் பாமுதல் தடிந்து அறுத்த வேல், அரும்போராளரி" எனப் பரிபாடல் (9: 90-71) குறிப்பிடுகின்றது.
இச் செய்தியை மேலும் பரிபாடலின் சில பாடல்களிலும் 5: d: 18։ 3-5 * 19
"0 I-J0 ፓ; 2 I : 8-9፡ 88-8፵):
சிவித்தொண்க:பின் சில டா டன்களிலும் (27:5- 16, 104; 13) கண்டு கொள்ள Els"IF
1, 2, 3 கிரவுஞ்ச மனோப் பிளாத்தல்
சுப்பிரமணியக் கடவுளின் தாக்குதலுக்கு எதிர் கொள்ள முடியாத தருகன் கிரவுஞ் சம் என்ற மலேயாக மாறிக் கிரந்து நின் முன். அதஃசயறிந்த முருகப்பெருமான் அம் மலேயை வேலால் எறிந்து பிளந்தார். இதசிேக் "குன்றின் நெஞ்சுபக எறிந்த அம் சுடர் நெடுவேல், சேவல் அம் கொடியோன்" என்று குறுந்தொகை கடவுள் வாழ்த்தில் பாரதிமி பாடிய பெருந்தேவனுர் குறிப்பிட்" டுள்ளார். மேலும் திருமுருகாற்றுப் படை (? 66 — 2 657), Lurf?u urT Lgñ) 1 5:9- 70 19: ! 0I 103 2 8- 9) ஆகிய நூல்களிலும் இக் கதைக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
1. .ே 4. தேவ சேருதிபதியாதல்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடை பெற்ற மாபெரும் யுத்த த்தில் தேவர் படை களுக்குத் தன்மை தாங்க தேவசேனுதிபதி பாக முருகன் போர்க்களம் சென்ற செய்தி பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. திருமுருகு கீ0ே)

O4; 3; டை- 98- 180 பதிற்றுப்புத்து. த8:12,
அசுரர் தேவரை வைத்த சிறைநீக்கி, பில்வாகனமும் பெற்றமை பற்றிப் புரா
1. 2. 5. தெய்வாளனய மணத்தல்
தேவாகர யுத்தத்தில் தேவசேனுதிபதியாகச் சென்று சமர் செய்து, அமரரை மீட்டதன் பரிசாகத் தேவேந்திரன் தன் மகள் தெப் வயான்யை முருகனுக்குத்திருமணஞ் செய்து கொடுத்தமையைத் திருமுருகாற்றுப் படை (4-8, 175-178), பரிபாடல் (9 8- 11} என் பன குறிப்பிடுகின்றன.
1, 2, 6 வள்ளி திருமாம்
சுப்பிரமணியர் தெய்வயானையைத் ஒரு ணம் செய்த பின்பு கானக் குறமக3ளக் கண்டு காதல் கொண்டு, கடிமணம் புரிந்த செய் தியும் திருமுருகாற்றுப்படை (100- 102, Lu rFLr mtr. sa) ( 9 r 5- I I. ! M.: 2I - 3:2, I9: -57 95. ஆகிய நூற் செய்யுளடிகளிற் கானப் படுகின்றது. வடமொழி ஸ்கந்த புராணத் தில் இச் செய்தி இல்லை என்பதால் இது தமிழர் பண்பாட்டுச் சூழலிலுே தோற்றம் பெற்ற கற்பனே என்பது தெளிவாகின்றது.
1. 27. பிரணவ மந்திரத்ாத உபதேசித்தல்
"ஓம்" எனும் பிரணவ மந்திரப் பொருளப் பிரமனுக்கு உணர்த்திய பெருமையும் சுப்பிர மணியருக்குண்டு. அச் செய்தியைத் திருமுரு காற்றுப்படை "ஆறெழுத்து அடங்கிய அரு மறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி’ (186-187) எனப்பாடுகிறது.
1, 2, 8. கார்த்திகைப் பெண்களும் சரவணப்பொரிகையுக்
யோக நிலையிலிருந்த சிவனுக்குக் காமன் மலர்ப் பாணம் தொடுச்கிருன் அப்போது சிவன் தன்நெற்றிக்கண் பொறியாற் காமஐ எரிக்கிருர் அந்தத் தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் வீழ்ந்ததும், அவை ஆறு குழந்
o

Page 24
தைகளாக மாறுகின்றன. அந்த ஆய குழத் தைகளும் கார்த்திகைப் பெண்களால் வளர் க்கப்பட்டு, அக் குழந்தைகள் ஆறுமுகமும் பன்னிரு கைகளுமுடைய ஒருருவமாசு உமை பால் ஆக்கப்பட்டன. அதனுல் முருகனுக்கு கார்த்திகேயன், சரவணபவன் என்ற பெயர் ாள் ஏற்பட்டதும் புராணச் செய்திகளே. இச் செய்திகளையும் திரு முருகாற்றுப் படை பாடுகிறது (351 - 27.
1, 2, 9 சிங்கள் +டமை/கொற்றவை புதல்துன் = முருகன்
சிவனுடைய புகல்வஐகவும் மலேமகன் மகனுகவும், கொற்றவை புதல்வருவம் முருகன் சித்திரிக்கப்படுகின்றன். இதனேப் பின்வரும் பாடற்பகுதி விளக்குகிறது:
மஃமகள் மகனே! மாற்ருேர் கூற்றே! வெற்றிவேல் போர்க் கொற்றவைசிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி' (திருமுருகு 356 - 280)
மேலே குறிப்பிட்ட விடயங்களில், வட மொழி ஸ்கந்த புராணத்திலிருந்து பெறப் பட்டுத் தமிழ் மக்களின் சமயரீதியான நடை முறை நம்பிக்கைசளிற் போற்றப்பட்ட கதை மரபுரளின் அடிப்படையில் தமிழ் முருகன் புராணக் கதைகளுக்கு ஆட்படுத் தப்பட்டிருக்கும் போக்குப் புலனுகிறது. 1.3 நாட்டார் வழக்கில் சமய ஒழுக்கங் கள், சமய ரீதியான மக்கள் நம்பிக்கைகள் சடங்குகள் என்பவற்றைச் சமய தத்துவ ரீதியாக விளக்கங்களிலும் பார்க்கக் கார ான காரியத் தொடர்புடைய கதைகளின் மூலமாகவே அதிக அளவிலான விளகீகத் தையும், ஆவற்றை ஏ ற் று க் கொள் ளும் மனுேபக்குவத்தையும் கொண்டவர் ளோகர் சாதாரன பச்கள் காணப்படுகின் றனர். அவ்வகையிற் சங்ககாலத் தமிழ் மக் கள் தாம் வழி சட்ட முருகக் கடவுளேக்
(1) ஆதுமுக எதுற கேட்பாட்டின்
பேதறிருக்கலாம். (2) இங்கு கூறப்பட்ட எனோ இடங்க
றின் றிக் கடற்கரையை அண்மித்த வீடுகளில் ஒன்றெனக் கொண்டது மலேசார்ந்த முருகத்தலமாகிய திரு. (3) குன்றுதோருடல் என்று ஒரு தனித் முருகத் தலம் கானப்பட்டதோ அ யிற் கதிர்காமம் சேர்த்துக் கொள்ள

கதைகளினூடாகவே கருத்திற் கொண்ட னரி என்பது பெறப்படுகின்றது.
2.0 முருகன் நிருத்தலங்கள்
இயற்கையோடிஃணந்த பண்பாட்டு வாழ் க்கை முறையை மேற்கொண்டவர்கள் சங்க கால மக்கள், சங்க காலத்தில் மக்கள் தாம் வழிபடும் தெய்வங்களுக்குப் பெருங்கோவில் கட்டி வழிபட்டிலர். பதிலாக மிக எளிய முறையில் இயற்கை நெறியிலேயே இறை வ&னயும் போற்றினர். தொங்காங்பியர் L HYTLLTLLT S TTT S S LLLLL TSSTT T S LLL LLeOtLTT SH (தொல், பொருள் 8) என்ற சூத்திரத்தில் மாபோன், சேயோன், வருணன், இந்திரன் ஆகிய தெய்வங்களேத் தனித்தனியே ஒவ் வொரு நிலப்பகுதிக்குமுரிய தெய்வங்களாகக் குறிப்பிட்டார். சேயோனும் முருகன் "ம்ை வரை உலகம்" ஆகிய குறிஞ்சி நிலத் துறை தெய்வமாகக் கருதப்பட்டான். குறி ஞ்சி நிலக்கள் தாம் வழிபடும் தெய்வக் தைத் தம் பகுதியிலேயுள்ள உயர்ந்த மலேச் சாரல்களிலே நி% நிறுத்தி வழிபடும் பக்கு வமுடையோராகக் காணப்பட்டனர். ஆத விஞலேயே முருகன் *மலேகெழுகிழவன்" எனப் புலவர்கள்ாற் பாடப்படலானுன் மக்கட் பெருக்கமும் அதனேத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கட் பரம்பலும் பல்வேறு முருக வழிபாட்டிடங்களைத் தோற்றுவித் தன. அவற்றுட் சிறப்புடைத் தலங்களாகி ஆறு மருகத் தலங்கள் கருதப்படலாயின. நிருப்பரங்குன்றம், திருச் சீரஃலவாய் திேரு வாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமி மலே) பழமுதிர்சோலே, குன்றுதோருடல் ? என்பன அவ்வாறு இடங்களுமாகும். மலேச் சாரலிலே, அதன் எழிற் கோலத்திலே மனம் வயப்பட்ட மக்கள் ஆங்கு இறைவனேக் கண்டு வழிபட்டதும் இயற்கை நெறி வழக்காயிற்றேன்க.
அடிப்படையில் ஆறு தலங்கள் முக்கியத்துவம்
ள் மண் சார்ந்த இடங்களாக இருக்க, அவ்வா திருச்சீரஃuவாய் என்ற தலத்தை ஆறுபடை பொருந்துவதாக இல்ஃ. இதற்குப் பதிலாக த் தணிகையைச் சேர்த்திருக்கலாமன்ருே
தலம் இல்லே, எங்கெங்கு மலேயில் அமைந்த தனேயே இத் தொடர் சுட்டிற்று. இவ்வகை ாப்படுதல் வழக்காயிற்று

Page 25
தமிழரின் இத்தகு சமயப் பண்பாட்டுப் பின்னணியில் அவர்கள் மேற் கொண்ட சமயச் சடங்குகள் நம்பிக்கைகள் ஆகிய வற்றிற்கு உருவம் கொடுப்பதாக அமைந் ததே முருகன் வள்ளி திருமினமாகும். கந்தபுராணத்திற் கச்சியப்பர் பழந் தமிழர் மலேகெழு கொழுநஒகப் போற்றிய முரு கண்ேயும், குறிஞ்சி நிலத்துப் பெண்ணுகிய வள்ளியையும் இஃனத்து வள்ளி பம்மை திரு களப் படலத்தைப் பாடலாஜர்.
சங்க கால வாழ்க்கை முறையினிருந்து தோற்றம் பெற்ற அக்காக இலக்கிய மர பின்படி குறிஞ்சி நிலப் பகுதிக்குரிய அக ஒழுக்கம் குறிஞ்சித்திரே எனப் பெயர் பெறும். குறிஞ்சித் தினேக்குரிய அக ஒழுக் கம் என்பது தலேவனும் தலேவியும் ஒருவரை ஒருவர் கண்டு கூடுதலாம். இதன்ப் புனர் தலும் புணர்தல் நிமித்தமும் என்பர். இந் நிரேக்குரிய பெரும் பொழுதும் சிறுபொழு தும் முறையே கூதிர்ப்பருவமும் நள்ளிரவு நேரமும் ஆகும் (தொல்-பொருள்,8). புணர் ச்சி நிவேக்குக் கூதிரும் யாமமும் வரையறை செய்யப்பட்டமைக்கான காரணம் பின்வரு மாறு கூறப்படுகிறது:
' குறிஞ்சியாவது புணரிதற் பொருட்டு அஃது இயற்கைப் புணர்ச்சி முதனிய னவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ் ந்த பின் களவு நீடிப்பக் கருதும் தலே வற்கு அக்களவிண்ச் சிறப்பிக்குங்கால் தஃவிதுரியவளாக வேண்டும். ஆகவே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிரும் இடை யாமமும் என்க."
(தொல், பொருள், நச்சி உரை சூ6)
(1) குறிஞ்சி நிலத்துப் பெண்கள் முருக்ே தீமைந்தமை போன்றே, மங் யானத்து பற்றி இராகவன் கூறும் கருத்தும் ஈண்டு ʻ“ Moh in uy atta m1 as the I ame sigi tein press. To ei chant and L3 :
the mohini, and the charac M. D. Raghawa In, Folk Plays a II

3.0 முருக வழிபாட்டு முறைகள்
பண்டைத் தமிழரது முருக வழிபாட்டு முறைகளே நோக்கும்போது பெண்கள் மலேப் பிரதேசங்களிற் செழித்து வளரும் சோஃவ களில் முருகனே வழிபடுகின்றனர். இவர் கஃாப் பற்றிய தோற்றப்பொலிவு வரு:ை கிருவளவுனர்வுடையனவாகவே காணப்படுகின்றன. இவர்கள் எழிற்கோலும் புனேந்து சந்தணம்பூசி, முருகஃசு வழிபடு கின்றனர். குறமகளிர் தாம் தெரிந்தெடுத்த ஒர் இடத்தைத் தாய்மை செய்து அங்கு கோ ரிக் கொடியை நிறுவி, அதில் நெ ப்யும் வெண்கடுகும் பூசி, மந்திரம் செபித்துப் பூக் களத் தாவி வழிபடுகின்றனர். மஞ்சள் அரைத்துச் சந்தனக் குழம்புடன் குழைத்து அவ்விடங்களிலே தெளிக்கப்படுகிறது. அங்கு குறிஞ்சிப் பண்ணிற் பாட்டுக்கள் பாடப் படுகின்றன. இவர்கள் யாவரும் "மாசில் கற்பு' 'மறுவில் கற்பு" உடையவர் எனவும் போற்றப்படுகின்றனர்.
மேற் கூறிய வழிபாட்டு முறைகளிற் பெண்கள் முதன்மை பெறுதலே அவதானிக் கும்போது, கருவளத்திற்கு முதன்மை கொ டுத்தலே இதன் முக்கிய நோக்கம் என்பது பெறப்படுகிறது. சங்க இலக்கியங்களிற் காலத்தாற் பிந்தித் தோன்றியது திருமுரு காற்றுப்படை என்பதையும், அந் நூல்களில் முதன் முதலாக ஆறுபடை வீடுகளான முரு கத்திருத்தலங்கள் குறிப்பிடப்படுகின்றன என் பதையும் கருத்திற் கொண்டு நோக்கும் போது, மக்கள் சங்க காலத்தின் ஆரம்ப காகங்களில் முருக வழிபாட்டை வீடுகளி லும் மலேச் சாரல்களிலும் காடுகளிலும் மற் றும் மக்கள் கூடும் இடங்களிலும் நடாத்தி வந்திருக்கின்றனர் என்ற உண்மை பெறப்
ரேக்குறித்து ஆடும் ஆட்டம் கருவளம் குறித் மோகினி ஆட்டமும் அமைவதாயிற்று. இது நோக்கத்தக்கதாகும்:-
ifies is the dance of the mohini, the xcite the passions, is the function of ter appears in more than omc mytho d Darces of Kerala, Trichur, 1947-p. 21.
2

Page 26
படுகின்றது. ஏனய கிராமியத் தேவதை கஃன எவ்வாறு சடங்குகள் நடாத்தி ஆடி யும் பாடியும் விருந்துண்டும் வழிபட்டார் களோ அது போன்றே முருக வழிபாடும் நாட்டார் வழக்கில் நடைபெற்றிருக்கின் றது என்பது தேற்றமாகின்றது.
4.0 முருகனும் குறிஞ்சி நிலமும்
குறிஞ்சி நிலம் மல்யும் மலேசார்ந்த பகுதியுமாகும். ஆங்கு சோஃகள், நீர்ாரு விகள், தினேப்புனங்கள் முதலியன காட்சிக்கு இதமாய் மிளிரும் தன்மையன. அன்றியும் வேட்டை மேற்செல்லும் காஃrயரும், நினேப்புனம் காக்கும் அரிவைபரும் அல்லது அருவியிற் புனலாடும் பூவையரும் சந்தித் துக் காதல் கொண்டு வாழ்க்கையை மேற் கொள்ளத்தக்க களமும், இயற்கை வளமும் முடைய நிலப்பகுதிகுறிஞ்சி நிலமாகும். அதன் இயற்கை அமைப்பும் அங்குவாழ்கின்ற மக்களின் தொழில் நெறியும் காதல் எனும் களத்திற்கு ஏற்பவே அமைந்துள்ளன. பரி LT திருமுருகாற்றுப்படையிலும் குன்றிலாடும் குமரனுகவே முருகன் படைக் கப்படுகின்ருன் குறிஞ்சி நிலக்கடவுள் கும ரஞகக் காட்டப்படுவதன் நோக்கம் கருவளிச் சிந்த&னயை மக்களுக்கு ஊட்டுதலேயாகும் எனின்தவருகாது.
5.0 பரிபாடல்
பரிபாடலில் முருகனுக்குரியனவாக 31 பாடல்கள் இடம் பெற்றிருந்தனவாயினும் தற்போது 8 பாடல்களே கிடைத்துள்ளன. பரிபாடலில் முருகனுக்குரிய பெயராகச் செவ்வேள் என்பதே தரப்பட்டுள்ளது. செம்மை+வேள்=செவ்வேள். இதில் செம்மை ன்ற நிறம் காதலுக்கும் வீரத்துக்கும் உரிய
1) Fertility god in primitive reli
ness of the earth, and worshi food and the birth of childTen the seasons of the year. The
() Zwelebil, K.W., Tamil Literati
(3) * வறுமையின் நிறம் சிவப்பு - எ
எத்தக்கதாம்.
4 - قی

தாகும். வேள் என்பது தலேவனைச் சுட் டும். எனவே செவ்வேள் என்பது காதலுக் குரிய வீரத் தலைமகன் எனப் பொருள் படும். காதல் திருமணம், மக்கட்பேறு என் பன கருவளத்தொடு தொடர்புடைய செயல் கள் ஆதலாற், செவ்வேள் பற்றிய சிந்தனே பும் செவ்வேள் வழிபாட்டு முறைகளும் பண் டைத் தமிழரின் கருவள வழிபாட்டுக்குரிய கடவுளாகச் (Fertility ப்ேd) செவ்வேள் திகழ் நீஆர் எனக் கருதத் துண்டுகின்றன.
செவ்வேள் பற்றிய பரிபாடற் செய்தி கள் காமம், சமயம், விளேயாட்டு (நீர் விளே யாட்டு, நீராட்டு விழாக்கள்) என்ற மூன்று அடிபபடையில் அமைந்திருப்பதை நோக் கின், செவ்வேள் காமக் கடவுளாகவும், கருவளத் தெய்வமாகவும் சங்ககால மக்கள் கருதிப் போற்றியிருக்குஞ் செய்தி வெளிப் படுகின்றது. பரிபாடலிற் செவ்வேள் பற்றிய ரெ ய் யு ள் க எளில் வரும் காதல் பற்றிய பொருட் கூறுகள் சுவைமிக்க தக்வல்களேத் தகுவனவாக அமைகின்றன. சமயநிஃப் சார் ந்து செவ்வேனே விளித்துப்பாடும் பாடல் கள் முதலாவது முருக வழிபாட்டுப் பாடல் களாக அமையும் சிறப்புத் தன்மை வாய்த் தவை எனக் கமில் சுவெலபில் கூறுவதும் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.*
5.1 செம்மை>சேயோன்*செந் நிறக்கடவுள்
பசுமை கருவளத்திற்குரிய நிறமாகவும் (Green colour is a symbol of fertility) செம்மை8 காதலுக்குரிய (காம) நிறமாகவும் (Red colour is a symbol of lovS) SGSL படுகின்றன. சங்க இலக்கியங்களில் முருகன் சேயோனுகவே காட்டப்படுகின்ருன். செந் நிற மேனியும், இளமையும், கவர்ச்சியும்
gion a deity symbolizing life and fruitfulbed to satisfy Inan's primary disires life, . A in ale divinity was often associate di with
Encyclopedia Americana i Wol, II, P. 130
ure, Leiden E. J. Brill, 1975 : P. II () 2. ன்ற பிற்காலக் குறியீடும் ஈண்டு நினைவு கொள்
3

Page 27
குடிகொண்ட தோற்றமே முருகன், வேல் பிடித்தாடும் வேலனும் செந்நிறமேனியணு கக் காணப்படுகின்ரூன், வேலன் வெறியா டும் களத்திற் பூக்கள் பரப்பப்பட்டிருந்தன. மேலும் முருக வழிபாட்டுத் தலங்களில் முருகனுக்கு ஆடை அலங்காரங்களும் செய் யப்பட்டிருப்பதை நோக்கும்போதும் செந் நிறமே முன்னப்பாகத்தோன்றுகிறது. அதே வேளேயில் அருகேயமர்ந்து காட்சிதரும் வள் எளிஅம்மனப் பசுமைமிக்க தோற்றமாகக் காண்பிப்பதும் அங்கே காதலும் காமமும் கருவளமும் ஒருங்கே அமையப் பெற்றிருக் குத் தோற்றத்தையே முன்னேயோர் கண்டு போற்றினர். இதனே மறுப்பதிலோ அல்லது இது பொருந்தாக் கூற்று எனத் தத்துவ நோக்கிலான விளக்கம் கூறுவதிலோ அர்த் தம் இருப்பினும், இங்கே வைக்கப்பட்ட வாதம் வரலாற்றுப் பழமை மிக்க ச ம ய நோக்கின் வெளிப்பாடாகும்.
5.2 திருமுருகாற்றுப்படை
சங்கத்தொகை நூல்களிற் பத்துப்பாட் டில் இடம்பெறும் முதனூலாகிய திருமுரு காற்றுப்படை317 அகவலடிகளால் அமைந்த முருகன் புகழ்பாடும் பக்தி நாளாகம். இந் நூல் ஆறுபகுதிகளாக*மைந்துள்ளது. முதற் பகுதியில் முருகன் புகழ், சூரபத்மன் வதம் திருங்பரங்குன்றப் பெருமை என்பன வரு ணிைக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில் முருகனின் ஆறுமுகங்கள், பன்னிருகைகள் ஆகியவற்றின் தொழிற்பாடுகளும் திருச் சீசஃலவாய் (திருச்செந்தூர்ப் பதியின் பெரு மையும் பேசப்படுகின்றன. மூன்றும் பகுதி பில் பக்தர்களின் பக்திப்பரவசமான பவனி யும் திருவாவிநன்குடியின் புகழும் பாடப் படுகின்றன. நான் காம் பகு தி யில் முருகஜேடு தொடர்புடைய பெண் ரா
(l). It is a welding a blending of Lwo
A typical poem of transition it r the beginning of the period of Zwelebil, K. W. Tamil literature
(2) Kailasapathy, K. Tamil Heroic .
1.

னிகத் தன்மைகளும் திருவேரக (சுவாமி மலே)ப் பெருமையும் கூறப்படுகின்றன. ஐந் தாம் பகுதியிற் பழமுதிர்சோஃப் (அழகர் மலே)யில் அமைந்துள்ள முருகன் ஆலயச் சிறப்பும் துதிப்பாடலும் அமைந்துள்ளன.
இந்நூலில் முருகனுக்குக் கொடுக்கப் படும் அடைகளாக 'வெற்றிவேற் கொற் றவை சிறுவ"(258), "இழையணி சிறப் பிற் பழையோள் குழவி" (258) என வரும் தொடர்கள் முருகனேப் பழந்திராவிடத் தெப் வமாகக் காட்டுகின்றன. கொற்றவை பண் டைத் தமிழர் தம் வீரத் தெய்வமாகும். அவனேயே "பழையோள்" என்பது சுட்டுகின் றது. அதே வேஃாயிற் பெளராணிக சமயம் கூறும் ஆறுமுகமும் பன் ரிை ரு கை களு ம மைந்த தோற்றம் (25-26), தெய்வயானை கணவன் (3) என்பன முருகன் ஆரியத் தெய்வமாகக் காட்டுகின்றன. இவற்றை நோக்கும் போது திருமுருகாற்றுப்படை திராவிட ஆரிய பண்பாடுகளின் ஒன்றினேந்த சமய இலக்கியமாக அமைந்தமை தெளி ஒாகின்றது.
திருமுருகாற்றுப்படை பீறும் கடவுள் தன்மை, பக்தி அனுபவம் என்பன பழைய இலக்கிய மரபின் முடிபினேயும், புதிய இலக் கிய மரபின் தொடக்கத்தினேயும் தொடுத்து நிற்கின்றது. எனக்கூறுதல் பொருத்தமா னதே.1
நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் LTGth GLIsrg LTstrfi LprLSGSGu (Bardic Tradition) பாடியுள்ளார் என்பதை அவர் கையாளும் வரையறையான உவமைத் தொ டர்கள் எதுகை மோனே, இடையிடையே அமைந்த பல்வேறுபட்ட வருணனேகள் என் சான்றுபடுத்துகின்றன." எ ன் வே
cultures that we witness in this poem. narks the end of the classical age and
hakthi of devotional literature'' 1945, P. 04
Poetry, Oxford, 1988.
4.

Page 28
முருகனைப் பாடவந்த நக்கீரர் தம்பாட லேப் பாணர் மரபிற் பாடும்போது பாட்டு டைத் தலைவய்ை முருகனேயும் மக்கள் வழி பட்டவாறே கிராமியத் தெய்வமாகப் (Folk deity) படைத்துள்ளமை கவனிக்கத்திக்க தாகும். 5.3 திருமுருகாற்றுப்படை சங்கப்பாடல்களுக்குப்
பிற்காலத்தது
திரு முருகாற்றுப்படையிற் 5 IT GJIT படும் இலக்கண முடிபுகள் சங்க நூல் வழக் கொடு மாறுபடுவன மட்டுமன்றி நக்கீரரின் ங் கச் செ ய் யு ள் வழக் கோ டு முரணுகின்றன. சங்க கால ந க் கீ ரர் காலமும் திருமுருகாற்றுப் படைபாடிய நிக் ரேர் காலமும் வெவ்வேறுனவை. சங்க கால நக்கீரர் அரசர் குறுநிலமன்னர் ஆகி யோரின் ஆதரவில் வாழ்ந்தவர்; தமிழ் நாடு புலவர் பரிசில் பெறும் பொருட்டே உள்ளது என்னும் மனப்பான்மை உடைய வர் பரிசிலின் பொருட்டுப் பு ல வ  ைரப் பாடியவர் மகளிர் பொற்கலசத்தில் ஏந்திக் கொடுக்கும் கள்ஃள உண்டு களித்தலேயே சிறந்த வாழ்வென அரசருக்கு அறிவுறுத்தி யவர். ஆனூல் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் பரிசிலுக்காக வாழவில்க் அரசர் சிற்றரசர் முதலியோரைப்பாடவில்லே முத் தியாகிய பரிசிஃப் பெறுவதற்கே முயன்ற -னர், மேலும் சங்க நூல்கள் அகப்பொருள், புறப் பொருள்களேக் கூற, இந்நூல் தனியே
() வித்தியானந்தன். பீர் தமிழர்சால் ( ይ) வையாபுரிப்பிள்ளே, எஸ். இவக்கி
(3) இது பற்றிய அலெக்சாண்டர் து
பாதுை.
The Imythological Contents of be interpreted for instance as betweel the LTibe of li LI Inte:T:s än consummation of spritual love of bhakthi) but what interests of fertility. Alexander Dubians of the Ancient Tamil love P. No 1, Sept. 1984. P. 98.

சமயத்தைப் பொருளாகக் கொண்டது. * திருமுருகாற்றுப்படையின் காலத்தில் சங்க கால மக்கள் போற்றிய முருகக் கடவுளின் இயல்புகள் ஆரியத்தெய்வமான சுப்பிரமணி யனின் இயல்புகளோடு பொரு த்தப்பட்டன. இவை போன்ற காரணங்களாலே திருமுரு காற்றுப்படை சங்க காலத்திற்குப் பிந்திய தெனக்கொள்ளலாம்."
6.0 கருவள முருகவழிபாடு. மக்கள் வாழ்க்கை நெறி வளமானமுறையிலே தொடர்ச்சியாக வளர்ந்து செல்வதற்குக் கரு வளம் (Fertility), சனப் பெருக்கம் ஆகியன மிகவும் அவசியமாகின்றன சங்ககால மக் களின் முருக வழிபாட்டு முறையை அவதா விக்கும் போது வேலன் வெறியாடுவது ஆங்கு பருவமடைந்த காம மோகமுற்ற இளம் பெண்ணுெருத்தி பிரசன்னமாக இருத் தலும், அப்போது அவள்நிலை குறித்து "குறி" (கட்டுச்) சொல்வதும் ஆகிய அனேத்து நிகழ்ச் சிகளும் அப்பெண்ணேத் திருமணத்திற்கு நெறிப்படுத்துவனவாகவே உள்ளன. அன்றி யும் முருகன் வள்ளி திருமணமும் கருவளத் தின் குறியீடாகவே அமைகின்றது. காதலர் திருமணம் அவர்களேச் சிந்தனேக்கும் செயலுக் கும் இட்டுச் செல்கிறது. எனவே முருகன் அழகனுகவும் காமநோய் தருவோனுகவும் நோய்க்கு மருந்தாகவும் அமையும் சங்க இலக் கியச் செய்திகள் கருவளம் பற்றியனவாகவே காணப்படுகின்றன.
Li. 4,6ür L#- 1954: LJă-30. ய தீபம், 1952.
பியான்ஸ்கியின் கருத்தும் ஈண்டு நோக்கற்
the Walli-Murugan story are rich. It may a myth of establishing close relations di its tribal god on al pa Table symbolizing between the god and his a depts (in Lerms
us here most of all is the symbolism iky, ''Ritual and Mythological Background betry', Journal of Asian Studies Wol. 2
5

Page 29
எனவே காதல் - காமநோய், வெறி பாட்டு அழகு இளமை, இயற்கை எழில் நலம் என்பவற்றுடன் தொடாபுபடுத்திக் கூறப்படும் சங்க கால முருகவழிபாட்டு தண்டமுறைகளே அவதானிக்கும்போது, பண் டைக்காலங்களில் ஏனேய நாடுகளில் நிலவிய கருவள வழிபாட்டு முறைகள் - நம்பிக்கை கள் ஆகியவற்றுடன் ஒத்த தன்மையுடை யனவாக இவை அமைவதைக் கவனிக்கலாம். 6, 1 காமவேளும் முருகவேளும்
வேத புராணங்கள் கூறும் ஆரியப் பண் பாட்டிலே காமவேள் (மன்மதக் கடவுள் ) காதல், காமம் ஆகிய இரு பண்புகளுக்கு முரிய தேவதையாகக் கருதப்படுகிறர். கன் விப்பெண்கள் காமன் நோன்பு நோற்பதும், காமன் பண்டிகை கொண் டா டு வது ம், காமன் கூத்து நடாத்துவதும் இப்பின்னணி யில் ஆழமாக நோக்கப்பட வேண்டியனவா கும். உலகியல் வாழ்க்கைக்கு மிக ஆதார மாக அமைவது காமம் என்பதை உளவியற் பேரறிஞரான சிக்மண்ட் பிராய்டு (Signund Freud) நிறுவியுள்ளார். தாய் தொடக்கம் யோகிகள் வரை காமத்திற்கு உட்பட்ட வராகவே அமைகின்றனர் என்பது பிராய் டின் வாதமாகும். அத்தகு இயற்பண்பிற்கு உருவம் அமைத்து அதன்னக் கடவுளாகப் போற்றிய மக்கள் தத்தம் சூழலுக்கும் சம பத்திற்கும் ஏற்றவகையில் காமக்கடவுளுக் குப் பெயரிட்டு வழங்கலாயினர்.
மன்+மதன் = மன்மதன் மனுக்குலத் திற்குக் காம உணர்வை ஊட்டுபவன்)
காமம் + வேள் = காமவேள் ( காமத் நிற்குக் கடவுள் )
அன் + அங்கன் = அனங்கன் = ( உருவ மற்றவன்) காமச் செயல்களுக்குக் க ரவு (களவு ) வேண்டப்படுகின்றது. அவ்வகை
(1) வேள் என்பது சங்க காலத்தில் வா டிேட்டத்தார் உழவுத் தொழிலில் ஈடுங் ளேர் எனப்படுவர் என்கிருர், சு. வித்தி மேலும், உழுதுண்டு வாழ்ந்தோர் : அழைத்தனர். ( சு. வித்தியானந்தன்

யில் உருத்தெரியாது உறவாடும் பாக்கியம் மன்மதனுக்கு ஏற்படுவதாயிற்று. ஆதலினுல் மன்மதனுக்கு அனங்கன் என்ற பெயர் தோன்றுற்றுப் போலும்,
வேள் = ( வேட்கை - விருப்பு, வேட் கப்படுபவன்
வேள் = விரும்பப்படுபவன் என்ற பொருளிற் காமன், வேள் என்ற பெயரை பும் பெறலாஜன். சங்க காலத்தில் வேளிர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அஃது குறு நில மன்னரில் மக்களால் பெரிதும் விரும் பப்பட்ட ஒருவரைச் சுட்டி. பின்னர் அது குலப்பெயராக மாற்றம் பெற்றிருக்கலாம். வேட்கை - வேள்-ஆவேளிர் என்ற சொற் பிரயோகங்களின் அடிப்படையில் வே ள் என்ற சொல் காமன் ( + வேள் ) முருகன் (+ வேள் ) என்ற பெயர்களுடன் இஃணந்து முறையே காமவேள், முருகவேள் என வழங் கக் காணலாம். இந்து சமயத்தில் வேள் என்ற ஈற்றுப் பெயருடைய தெய்வங்களாக காமனும் முருகனும் காணப்படுகின்றனர். வேள் என்பது வேட்கைக்கு உரியவன் அல் லது வேட்கையை விருப்பைத் தணிப்ப வன் என்ற பொருள் தருதலால் முருகனும் மன்மதினேப் போன்று காமக் கடவுளேயாம் எனக் கொள்ள இடமேற்படுகிறது. 7 0 வேலும் முருகனும்
அடையாள வழிபாடு (11:10 wship ) முருக வழிபாடு அருவுருவ வழிபாடு என்பன மனித மனத்தின், கற்பஃரேயின், அறிவியற் சிந்தனையின் வெளிப்பாடேயாகும். பூர்வீக காஸ் மக்கள் தாம் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்து வந்த காலம் முதலாக அடையாளங்களே வைத் துச் சடங்குகஃள நடாத்தியிருக்கின்றனர். வி லங்கு சு எளின் கொம்புகள் - தோல்கள் - வேட்டைக்குரிய ஆயுதங்கள் ஆகியன அச்சடங்கின் வழிபாட்
ழ்ந்த ஒரு மக்கட் கூட்டமாகும். வேள் என்ற
ட்டவர்கள் அவர்களே பிற்காலத்தில் வேளா யானந்தன் (தமிழர் சான்பு 1934 : 83 - 23
தம் தல்வனே வேள் எனச் சங்ககால மக்கள்
- 1954 பக்: தி
6

Page 30
டுச் சின்னங்களாக அமையலாயின. கறவர் குலத்தினர் தம் போராயுதங்களே வைத்து வழிபடும் பாங்குடையோராகக் காணப்பட் டனர். மேலும் குல விருதுச் சின்னங்களும் வழிபடு பொருட்களாக அமையலாயின. அப்பின்னணியின் வளர்ச்சியில் தோன்றி பதே தெய்வச் சின்னங்களேப் பூசிக்கும் நெறியாகும். சிந்துவெளி மொத்ாஞ்ச தாரோ ஹரப்பா நாகரிகக் காலங்களேச் சேர்ந்த இத்தகு வழிபாட்டுச் சின்னங்கள் அகப்பட்டிருக்கின்றன.
சிவலிங்கம், வேல் முதலிய வழிபாட்டுச் சின்னங்களுக்கு மானிடவியலாளர் தம் மனப் போக்கில் விளக்கம் கொடுத்திருக்கிருர்கள். சிவலிங்கம், வேல் என்பன ஆண் குறிகளின் குறியீடுகள் என்ற அடிப்படையிலான விளக்கங்களும் இடம் பெற்றிருக்கின்றன. வேனின் உருவ அமைப்பும் அதன் அழகுப் பொலிவும் ஊன்றிய அவதானிப்புக்குரியன வாகின்றன. வேல் கைக்கொண்டு வேலன் வெறியாட்டு அயரும் போது அணங்கினூல் தாக்குண்ட பெண்ணுக்குச் சுகம் ஏற்படுவ தாகவும், அதனுல் அவளுக்குச் சாந்தி ஏற்படு வதாகவும் சங்க கால மக்கள் கருதினர்.1
(1) குமரனுட்டம் தென் மலேயாளப் பகு ஆடியவெறியாட்டக் கூத்தின் தெர குமரனுட்டம் இரண்டும் ஒன்றைே வன் வருமாறு குறிப்பிடுகிருர்
The Komaran he is the repre South Malabar. The Komaran gloriously in personated, expres: ceremonials and pron Councc ble of Malabar again the propitiat by an introductory performanc The Well attam of every deity as a preluded to the propitia Folk Plays and Dances of Kcral
த - 5 1

எனவே வேல் என்ற சின்னத்தின் உருவகா கத் தோன்றியவர் என்ற அடிப்படையிலும் முருகன் காமக் கடவுளாகவே காட்சியளிக் கின்ருன்,
8 - 9 காதலும் - போரும் <-> முருகனும்
கொற்றவையும் சங்க காலத் தமிழர் தம் பண்பாட் டிலே காதலும் போரும் சிறந்து போற்றப் பட்டன. போரில் வென்ற வீரஃனப் பென் கள் பெரிதும் விரும்பினர். திண்திறன் தோள்’ ஆடவரையே அரிவையர் க எண் டு காமுற்றனர். புலவரும் வீரம்மிக்க காதல் தஐலமகனேயே அகத்தினேயிற் காதல் தலே மகனுகப் புகழ்ந்து பாடினர். இந்நியிேற் புறவாழ்க்கையில் வெற்றித் தெய்வமாக - வீரத்தின் இருப்பிடமாக கொற் ற  ைவ போற்றப்பட்டாள். போரைப் பெருமித மாகக் கொண்டாடிய தமிழர் எவ்வாறு சர்வ வல்லமை பெற்ற பெண்ணுருவாகப் போர்த் தெய்வத்தைக் கற்பஃன செய்தார் களோ அது போன்றே காதல்  ைக கூட வழிசெய்யும் காதல் தெய்வமாக - அதற்க னுகூலமாக இளேயோனுக அழகனுக வீரனுக முருகஃனக் கற்பன் செய்து கொண்டனர்.
எனவே சங்க கால மக்களின் அகவாழ்வி
தியில் உள்ளது. இது பண்டைநாவில் வேலன் ாடர்ச்சியைக் காட்டுகின்றது. வேலன் ஆட்டம் "ய குறித்தன. குமரன் ஆட்டம் பற்றி இராக
is cntative of the deity in the temples of plays ...... wherc the deitics the Til selves, ; their appreciation of the propitiatory ssings om their devotees. In the temples ion of every principle deity is preceded e called a Wellat Lam, the previous cvening. has a ritual of its own and functions tion of the deity'' M. D. Raglawan a, Trichur, 1947, P. 24.

Page 31
லும், புறவாழ்விலும் முனேப்பாகத் தோன் றிய இது மானுடப்பண்புகளுக்கும் அதி மானுட ரீதியில் உருவம் அமைத்துச் சடங் குகள் மேற் கொண்டதன் விளைவே முருக னும் கொற்றவையும் ஆகும்.
முடிபுரை
சங்க இலக்கியங்களிலேயே முருகன் தமிழ்த் தெய்வமாகவும், இளேயோனுகவும் அழகளுகவும் செந்நிறமேனியணுகவும் சித் திரிக்கப்பட்டுள்ளான். காமக்கடவுளாம் மன் மதனுக்குரிய பண்புகளும் மூ ரு கனிடம் கானப்படுகின்றன. சங்க காலத்திலே இடம் பெற்ற முருகவழிபாட்டு நடைமுறைகள் அதிற் பங்குபற்றியோரின் இயல்புகள் செயல்

கள் ஆகியனவற்றை நோக்கும் போது அவை காதல் - காமம் - கருவளம் என்ற குறிக் கோள்களே அடைவதற்கான செயற்பாடுக TT அமைதலே அவதானிக்கக் கூடியதாக வுள்ளது. முருக வழிபாட்டில் இடம் பெற்ற குறியீடுகள் அலங்காரங்கள் என்பனவும் மேற்கூறப்பட்ட கருத்தினேச் சான்றுபடுத்து கின்றன். சங்கச் சான்றேரும் தொல்காப் பியரும் முருகனே எத்தகு கடவுளாகப் பாடி னர் என்பதனே மேலும் நுட்பமாக அறிந்து கொள்வதற்கு மானிடவியல், உ ஊ வி ய ல் துறை சார்ந்த ஆய்வுகள் சங்க கா: முருக வழிபாட்டில் நடாத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

Page 32
டானியல் இலக்கியங்
எங்களுடைய நாட்டு ஆக்க இலக்கிய ஆசிரியர்களுள் யாழ்ப்பாணத்து மக்களு டைய பண்பாட்டுப் பண்புகளேயும் மொழி பபினேயும் திறமையுடனே தம் இவக்கியங் களிலே கையாண்ட சிலருள் டா னி ய ல் முன்னணியிலே நிற்கும் ஓர் ஆசிரியராவர். அவருடைய நாவல்களிலே கையாளப்பட் டுன்ன மரபுத் தொடர்கள் சொற்கள்பற்றி இக்கட்டுரையாசிரியர் எழுதிய பிறிதொரு கட்டுரையிலே டானியலே மானிடவியல் GT55UTFissur† (Anthropological Novelist) என்று வருணித்துள்ளார். யாழ்ப்பாணத் துத் தமிழ் மக்களுடைய நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், சடப் பக் கிரி யைகள் போன்றனவற்றையெல்லாம் டானியல் நடை முறைகள்" என்னும் சொல்லாலே பொருத் தமுறக் குறிப்பிட்டுள்ளார் அந்நடைமுறை களே அவர் திறம்படத் தன்னுடைய ஆக்க இலக்கியங்களிலே பிரதிபலித்தது போல யாழ்ப்பாணத்து மக்களுடைய பேச்சுமொழி பினேயும் நன்கு பிரதிபலித்துள்ளார்.
ஒரு மொழி பேசும் சமூகத்தினர் அம் மொழி காரணமாக ஒரு பெரிய குழுவினேச் சேர்ந்தவராகின்றனர். அம் மொழியிலே காணப்படும் சில வேறுபாடுகள் காரணமா

மொழியியல்
களிற் பேச்சு மொழி
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தமிழ்த்துறைப்பேராசிரியர் யாழ்ப்பானப் பல்கலேக்கழகம்.
சுப் பல வேறுபட்ட சிறு குழுக்கள் ஆப் பெரிய குழுவிலே அமைந்துவிடுவதுமுண்டு. ஒரு மொழியிலே காணப்படும் வேறுபாடு க3ள அடிப்படையாகக் கொண்டு கிெேம்ாழி, பிரதேசக்கிளமொழி, சாதிக் கிளமொழி எனப் பல பகுதிகளே மொழியியல்ாள்ர் இனம் கண்டு ஆய்வு செய்துள்ளனர். இத்தகைய கிளே மொழி வேறுபாட்டாய்வுக்கு டானிய லுடைய இலக்கியங்கள் நல்ல தரவுகளாய மைகின்றன. யாழ்ப்பானத்திலே பேசப்படும் தமிழ் மொழியிலே காணப்படும் சாதிக் கிளே மொழி பற்றி சு. சுசீந்திரராஜா ஒர் ஆய் இக் கட்டுரை எழுதியுள்ளார்." இக்கட்டுரை யிலுே குறிப்பிடப்பட்டுள்ள பல கருத்துக் களுக்கு டானியலுடைய இலக்கியங்களிலி ருந்து ஆதாரங்கள் காட்டலாம். tī: லுடைய பெரும்பாலான இலக் கி யங்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்" எனப் பெயரிட் டழைக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை நிலையைச் சித்திரிப்பனவாயுள்ளன. காங் காலமாகத் தமிழ்ப் பிரதேசத்திலே சா தி என்னும் பிரிவினவாதம் பேசி அ த ஞ ல் நடைபெற்ற அட்டூழியங்கள் அவற்றுக்குக் காரணமான உயர் சாதியினர் அவர்களு டைய வாழ்க்கைப் போக்குகள் அவருடைய இலக்கியங்களுக்குக் கருவூலங்களாயின. இத
9

Page 33
ஒல் யாழ்ப்பானத்திலிருந்து வந்த பல்வேறு வகையான சாதிப் பிரிவுகள், அவற்றைக் சேர்ந்தவர்களுடைய பண்பாட்டு அம்சங் கிள் அவர்களுடைய பேச்சுவகை ஆகியன வற்றைக் கூர்மையாக அவதானித்து அவற் றுக்கு இலக்கிய அந்தஸ்துக் கொ டு க்க வேண்டிய பொறுப்பு டானியலுக்கிருந்தது. இதன் காரணமாக, சாதிப் பேச்சு வழக்கு கள் அவருடைய இலக்கியங்களிலே தவிர்க்க முடியாதபடி செறிவுற்றன.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே சாதிப் பெயர்கள் என்னென்ன வகையிலே உபயோ கப்படுகின்றன என்று சுசீந்திரராஜா(1978) தன்னுடைய கட்டுரையிலே விவரித்துள் ளோர். தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப் பட்ட சாதியினரின் பெயர்களேச் சிற்சிஸ் இடங்களிலே நேரடியாகக் கூறுவது பொருத் தமில்லேயென்பதற்காக உயர் சாதியினர் அவ்விச் சாதியினரின் பெயர்களுக்குப் பதி வாக மாற்றுப் பெயர்களே உப யோகித் தனர் எனச் சுசீந்திரராஜா குறிப்பிடுகின் டூர். இத்தகைய மாற்றுப் பெயர் க ளே டானியல் பல இடங்களிலும் கையாண்டுள் ளோர். பஞ்சமர் என்னும் அ வ ரு  ைடய நாவலிசே' இம்மாந்துப் பெயர்கள் ஏன் எழுந்தன என்பது பற்றி அந்நாவலின் பாத் திரங்களிடையே ஒரு சுவையான உரையா டலும் இடம்பெறுகின்றது (பக் 316-17). மேளம் அடிக்கும் பறையர் குலத்தைச் சேர் ந்தவரைச் ‘சாம்பான்" என்று அழைப் பதற்கு,"அவை மேளத்தைச் சாம்பிச் சாம்பி அடிக்கிறதா வ சாம்பான் எண்டு பேர் வைச் சிருப்பினம்" எனக் கூறப்படுகின்றது. முடி வினேஞர் ஆகிய அம்பட்டர் "பரியாரி" கோர் விங் தள்ளி' என்னும் மாற்றுப் பெயர் அழைக்கப்பட்டமையும் Fait பிடிப்ப வர்கள் கரையார்' "நீர்க்காகங்கள்’ என அழைக்கப்பட்டமையும் துணிவெளுப்பவர் கள் கட்டாடி" என அழைக்கப்பட்டமீையும் குறிப்பிடப்படுகின்றன.
2.

ஒருவருடைய அநாகரிகப் பேச்சு, குறை ந்த சமூகப் பொருளியல் நி,ே கெட்ட குணம் ஆகியனவற்றைக் குறிப்பிடச் சாதிப் பெயர்களே உபயோகிக்கும் பண்பு யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழிலே காணப்படுவதை யும் ஈசிந்திரராஜா (1978 315) தன்னு டைய கட்டுரையிலே சுட்டியுள்ளார். டானி யலுடைய இலக்கியங்களிலே கையாளப்பட் டுள்ள மொழியிலே இவ்வியல் பிஃாப் பல இடங்களிலே காணமுடிகின்றது.
தாழ்த்தப்பட்டவர்களிடையே குழு உக் குறிப் பேச்சு இருந்து வந்தது பற்றிச் சுசீந் திரராஜா தன்னுடைய கட்டுரையிலே குறி ப்பீடவில்லே. இலக்கிய கர்த்தாவாகிய டானி யல் இவ்வழக்கினேக் கூர்மையாக அவ தானித்துத் தன்னுடைய இலக்கியத்திகே ஆவணப்படுத்தியுள்ளார். உலகத்திற் சில இனத்தவர்கள் பேசும் மொழிகளிலே குழு உக்குறிப் பேச்சு வழக்குகள் காணப்படுகின் றன. குழஉக்குறில் பேச்சுவழக்கு ஒரு குழு வினேச் சார்ந்ததாகவே இருக்கும். ஒரு குழு வைச் சார்த்தவர்கள் தங்களுக்குள் மாத்திரம் விளங்கிக் கொள்ளவும், ஏஃாபோர் விளங் கிக் கொள்ளாதிருக்கவும் பயன்படுத்தும் பேச்சு வழக்கே "குழு உப்பேச்சு வழக்கு" என இங்கு குறிப்பிடப்படுகின்றது. டானியல் பஞ்சமர் காலவில் (பக் 75) இப் பேச்சு வழ க்கின்க் குறிப்பிட்டுள்ளார். ஐயாண்னன், சின்னூன், செல்லப்பன், கனவதி ஆகியோர் வழக்கமாகக் கள்ளுக் குடிக்கும் கொட்டிலேச் சூழவுள்ள வடவிக்குள் பொளிசார் மறைந்து நிற்கின்றனர். ஐயாண்ரைஃப் பிடிப்பதற் காகவே பொலிசார் இன்வாறு மறைத்து நின்றனர். அவர்கள் அவ்விடத்துக்கு வருவி தற்கு முன்னரே வந்த ஐயாண்னன் கள் ஞக்கொட்டிற் பையனிடம், சின்னுன், செல் லப்பன், அனவதி ஆகியோரைக் கிட்டினன் வீட்டுப் பின்பக்கத்து வேப்ப மரத்தடிக்கு வரச் சொல்லும்படி கூறிவிட்டுப் போய்விட் டார். அவர் சென்ற பின்னரே பொலிசார் வடலிக்குள் வந்து பதுங்கியிருந்தனர். இந்த வோேயிற் செல்லப்பன் கள்ளுக்கொட்டி

Page 34
லுக்கு வர அவன் காதுக்குள் ஐயாண்ணன் கொடி: செப்தியைக் கள்ளுக்கொட்டிற் TSLLLkeS S LLLuuuSu uu uOe kLSSTS STeKT ST T L T Y அவசரமாக வெளியே வந்தான். அவ்வேளே சின்னுன் கொட்டிலே நோக்கி வந்து கொண் டிருந்தான் சின்னனுடைய காற்பெருவிரலைச் சுரண்டி "உங்கை இண்டைக்கு ஒண்டு நிர்:ார் விா போவம்" என்று பீறியவு டன் அவர்ைகு விடயம் விளங்கி விட்டது. வடலிக்குப் :ேன்னுலுள்ளவர்காேபு ஃஃாடு கொண்டான். அவர்களிருவரும் திரும் பி நடக்க இடது புறத்து ஒற்றையடிப்பாதை யாற் கணவதி வந்து கொண்டிருந்தான். இக்கட்டானநி3), விடயத்தை வெளிப்படை பாகக் கூறமுடியாத நிலை. இந்த நேரத்திற் சின்னுன் தங்கள் பரிபாஷையில் அல்லது குழுடேப் பேச்சு வழக்கிற் பின்வருமாறு கூறு வதாக டானியல் எழுதியுள்ளார்.
"சாக்காயாரனவ.கோத்தையாஃனத் தேடி கவியலுக்கை வடலியோடை தொங் கீனம் எங்களே வால்ச் சுன்னனிட்டை நெடு கச் சொல்லி மொடுச்சுள்ளன் மொழிஞ்சு போட்டுப்போகுதாம்"
இப்பகுதியினே இன்றைய சாதாரண தமிழ் மொழியிலே பின்வருமாறு கூறலாம்
பொலிசார். வெள்ளாளனேத் தேடிமால் வேண்யிற் பனந்தோப்புக்குள் ஒளிந்து நிற்கிருர்கள். எங்களேக் கோவியன் வீட்டுக்கு வரச்சொல்வி வெள்ளாான் கூறி விட்டுப் போகின்ருராம்."
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வயவில் வேலேசெய்வோர் அருவி வெட்டும்போதும் சூடுபோடும்போதும் தம்மிடையேபரிபாஷை யிற்பேசிக்கொள்வது வழக்கம், வாழைப்பழத் ஆதக் கரைஞ்சான்" என்றும் பெரிய வாயு ன்ள ஒஃப் பெட்டியைப் "பெரியவாயன்' ஈன்றும் கூறும் வழக்கமுண்டு. இத்தண்கய மறைமொழியினேயே டானியலும் தன்நாவ விலே எடுத்தாண்டுள்ளார். இம் “மறைமொழி யாழ்ப்பானத்துத் தாழ்த்தப்பட்ட மக்களி டையே வழக்கிலிருந்து வந்ததாகும்.
2
5 - 6

டானியலுடைய இலக்கியங்களிலே சாதி மொழிவழக்குப் பற்றியே தனியாத தொரு ஆய்வு மேற்கொள்வதற்கு வாய்ப் புண்டு. மேற்காட்டிய சில விடயங்களையே இச்சிறிய கட்டுரையிலே குறிப்பிடத்தக்க தாயுள்ளது,
ஈழத்துத் தமிழர் பேச்சு மொழியிலே பல தரப்பட்ட பிரிவினர்க்கேற்ற வகையிலே வேறுபாடுகள் தென்படுகின்றன. உதாரணமா கப்படித்தவர்கள் பேசும் பேச்சுக்கு ம்படியாத, வர் பேசுமி பேச்சுக்குமிடையே சிற்சில வேறு பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆங்கிலம் படித்தவர்களுடைய பேச்சிலே ஆங்கிலப் பதங்கள் இடையிடையே உபயோ கிக்கப்படும் இந்நிலப்பாட்டினே டானியல் நன்கு அவதானித்துத் தன்னுடைய கதை களிலும் நாவல்களிலும் குறிப்பிட்ட சில பாத்திரங்கள் மூலமாகப் புலப்படுத்தியுள் ளார். பஞ்சமர் நாவலில் (பக் 40 )அப்புக் காத்தர்,
மாஸ்ரர் சூடாகப் பேசிப் போட்டார் போல கிடக்கு சரி. சரி. ரீ  ைபக் குடிச்சுப்போட்டுப் பேசுவம்." என்று கூறுவதை உதாரணமாகக் காட்டலாம்: மாஸ்ரர்" "ரீ போன்ற ஆங்கிலச் சொற் கள் இவர் போன்றுேருடைய பேச்சுக்களிலே சாதாரணமாக இடம் பெறும்.
டானியலுடைய இலக்கியங்களிலே சுை யாளப்பட்டுள்ள மரபுச் சொற்களும் மர புத் தொடர்களும் மொழியியல் மாணவர் களின் கவனத்தை ஈர்ப்பனவாகும். இம்மர புச் சொற்ருெடர்கள் பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இங்குசில உதாரணங்கள் மாத்திரம் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. பெரும்பாலும் யாழ்ப்பானத் தமிழருடைய சமூக பண்பாட்டுத் தனித்து வங்களே உள்ளடக்கிய மரபுத் தொடர்கள் டானியலுடைய பஞ்சபூர், கோவி ந கன் போன்ற நாவல்களிலே இடம்பெற்றுள்ளது.
21

Page 35
"உவர் எங்களேக் கட்டி அவுக்கப் பாக் கிமூர்" என்று பஞ்சமர் நாவலிற் (பக்.228) சின்குறச்சி என்னும் பாத்கிரம் கூறும் கூற் றிலே "கட்டி அவுக்க" என்னுந் தொடரின் நோக்கலாம். ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிக.ேயே கட்டி வைத்தும் அவிழ்த்து விட்டும் வளர்ப்பது வழக்கம். யாழ்ப் பாணத்தில் உயர் சாதியினர் தாழ்ந்த சாதி யினரை விலங்குகளாகவே மதித்து நடத்தி னர். இச் சமூகப் போக்கு, "கட்டி அவுக்க” என்னுந் தொடர் மூலமாக ஆசிரியராலே நன்கு புலப்படுத்தப்படுகின்றது மகிழ்ச்சி யான சமய கலாசார நிகழ்ச்சிகளுடன் தொ டர்புடைய சொல்லாகக் |- டம்" என்பது வழக்கிலே கையாளப் படு கின்றது. கொண்டாட்ட காலங்களிலே உறவினர்கள் நண்பர்கள் வீடு களு க்கு ப் போய் விருந்துண்டு வருதல் வழச்கம். இது நெருக்கமான உறவையும் குறிக்கும். இந்த நெருக்கமான உறவை மட்டும் குறிப்பதற் காக "கொண்டாட்டம் வைத்தல்" என்னும் மரபுத்தொடர் யாழ்ப்பாணத்திலே வழங் கப்பட்டுவருகின்றது. டானியல் இத்தொட ரைத் தன்னுடைய இலக்கியங்களிலே பல இடங்களிலும் கையாண்டுள்ளார். கோவிந் தன் நாவலில் (பக் 104) "ஆரோ பண்டாரிப் பொடியன் ஒருத்தனுேடை கொண்டாட்ட மாயிருந்தாளாம்" என்று வயித்தியன் என்பவருடைய மகன் பண்டாரப் பையன் ஒருவனுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு குறிக்கப்படுகின்றது. "சங்கடம்" என் பது யாழ்ப்பானத்துப் பண்பாட்டுணர்வு பொருந்திய இன்னுெரு சொல்லாகும். யாழ் ப்பாணத்து உயர் சாகியினருடைய விட் டுச் சூழலமைப்புத் தனித்துவமானது. வீட் டுக்கு வந்து போகின்றவர்களே உபசரிப்ப தற்:ெ அவர்களுடைய வீட்டின் அமைப் புக் கவனத்துடன் அடிமக்கப்படும். வீட்டுக்கு முன் ரூலே ஒலயால் வேய்ந்த ஒரு மண்ட பம் அமைக்கப்பட்டிருக்கும். அதனே "Ti" என்று அழைப்பர். வெள்ளாளர் அல்லாத சாதியாருள் வீட்டுக்குள் வரக்கூடிய சிலஉயர் வான தாழ்ந்தசாதியினர் இந்த மால்'வரைக்
2

கும் வரலாம். மாலுக்கு முன் ஒவே மறைப் பாக ஒரு வேலி பி.ப்பட்டிருக்கும். அவ்வேலி க்குமுன்னுவே தான் வீட்டுவளவுக்குரிய கதவு அமைக்கப்பட்டிருக்கும். இதனேப் படல் என்பர். இப்பட&லக்கும் முன் வே ஃபிக் து மிடைப்பட்ட பிரதேசத்திவேதான் சில தாழ் ந்த சாதியினர் கால்வைக்க முடியும். தாழ் ந்த சாதியினர் திடீரென வீட்டுவனவுக்குள் நுழையாமல் தடுப்பதற்காக யார் வந்கா லும் வளவு முழுக்கச் சத்தங்கேட்கக் கூடி யதாகவும், கஷ்டமானதுமான "படல் அமைக்கப்படும். இப்படஃபியைச் "சங்கடப் படஃல" என்பர். இச்சங்கடப்படலே’ என்ப தையும் இதனுேடு தொடர்புடைய சங்கடம்" என்னும் பெயர்ச்சொல்லேயும் அதிணின்று உருவாகிய சங்கடப்படு' என்னும் விண்ச் சொல்ஃபும் டானியல் தன்னுடைா ஆக் கங்களிலே பலவிடங்களிலும் கையாண்டுள் விளார். பின்வரும் உதாரணங்களே நோக்குக.
"அதனுல் தான்படும் சங்கடத்தையும் எடுத்துக் கூறியபோது." (கோவிந்தன்
Už 3)
"அவள் பார்வையெல்லாம் தஃவாச வின் #ங்க_ப் படலயிற்றுன் நிலேத்திருந்தது ѓшgiЋ*шій 3. І. Ч)
பொருளாதார நிலையிலே தாழ்ந்தவர் கள் என்று ஒருவரைக் குறிப்பிடுவதற்கு அவர் உண்கின்ற உணவிஃதுக் குறிப்பிட்டு இகழ்ச்சிபாசக் கூறும் வழக்கு யாழ்ப்பாணப் பேசகத் தமிழிலே உண்டு. தனக்குப் பிடிக் காத எளிதானே யாரையும் வல்லிபுர வாத்தி யாரையும் சின்னக் கமக்காறிச்சியாகிய சும் லாம்பிகை;
"ளிே தின்னி விதானேயும் வானொடி பல் தின்னும் வல்லிபுரச் சட்ட ம் பி பும் இருந்துபாக்கட்டுக்கு கமலாம்பிகை இந்த முறை நாத்து நடுகிருளோ இல்லேயோ எண்டு" (பஞ்சமர் பக் 234) என்று ஏசுகின்ருள். மீன் வகைகளுள் கீனி எனப்படும் மீன்வகையிஃாப் பொருளாதார நிலையிலுே குறைந்தவர்களே வாங்கிக் கறி
2

Page 36
சமைப்பது வழக்கூர், பனங்கிழங்கினேக் காய கிைத்து ஒடியல் ஆக்குவர். இவ்வாறு ஆக் கப்பட்ட ஒடியலின் வாற்பகுதிகளேக் கழித்து விட்டு விற்பார்கள். பொருள் வரவு குறைந் தவர்கள் இவ்வாற் பகுதிகளே எடுத்து உண் பர். தங்களுடைய பொருளாதார நிஜaயிஃன விட மிகக் கீழான நியிேலுள்ளவர்கள் விதா னே யாரும் வாத்தியாரும் என்பதைச் சுட் டிக் காட்டவே கமலாம்பிகை சீனியையும் வாலொடியலேயும் அவர்களுடன் சேர்த்துவிடு ருள். கோவிந்தன் நாவளில் (பக் 214).
"அந்தக் கரையல் புக்கை தின்னிப் பிரா மணியெட்டைப் போய்ச் சொல்லு, ஊர் அழிஞ்சாலும் நாளேக்குக் கொடி பெற்றத்தை நிப்பாட்டேலாதெண்டு" என்று கோபத்துடன் கோயில் அர்ச்சகர் பற் றிச் சண்முகம்பின்னே கூறுகின்ருர், கரையல் புக்கை நின்னி" என ஐயருக்கு விசேடனம் வழங்குகிருர், நல்ல அரிசியிலே பொங்கல் தயாரித்தால் அது இறுக்கமாக அமையும். விலே குறைந்த சில அரிசி வகைகளிலே பொங் கல் தயாரித்தால் அது குழைந்து கரைந்துவிடும் இங்கு கரையல் புக்கை என்னும் தொடரும் பொருளாதார நில் பிற் குறைந்த தன்மையினேக் காட்டுவதா
புள்ளது.
"பண்ணிப்படைத் தங்" என்பது யாழ்ப் பா83ரத்துப் பண்பாட்டோடொட்டிய மர புத் தொடராகும். இது பொதுவான ஈழத் துத் தமிழருடைய பேச்சிலும் இடம்பெறு வதுண்டு. இது சமயக் கொண்டாட்டங்க ளோடு தொடர்புடைய ஒரு தொடர், கோயிங்களிலே பல்வேறு கிரியைகள் செய் வதும், பொங்கல் முதலியவற்றைச் செய்து பண்டத்து இறைவனே வழிபட்டுப் பயன் பெறுவதும் சாதாரணாக எங்கள் ஐனர்க் கோயில்களிலே நடைபெறும் நிகழ்ச்சிகள்.
晶

அவை பலருடைய முயற்சிகளேயும் கூட்டு உதவிகளேயும் பெற்றுச் செய்யப்படுவன. இதனுலேதான் அவை அடிக்கடி நிகழாமல் வருடத்துக்கொருதடவை நடைபெறுகின் றன. கஷ்டமான காரியத்தைச் செய்தல் என்ற பொருளிலேயே 'பண்ணிப்படைத்தல்" என்னும் தொடர் கையாளப்படுகிறது. பஞ்ச மர் நாவலில் (பக். 410)
"ஒமோம். முந்தி முந்தி சனங்களின்ர புள்ளபடி எல்லாத்தையும் வேண்டிக் கொண்டு போனவையெல்லாம் படைச் சுப் போட்டினம், கமலாம்பிகை நாச் சியாற்ர அப்புக்காத்தர் மருமோன் மாம்பழத்தி நாச்சியாரை சோடியாக் கூட்டிக் கொண்டு பாளிமெண்டுக்குப் போய் பண்ணிப் படைக்கப்போருர்."
என்று முத்து என்னும் பாத்திரம் பேசு மிடத்து "பண்ணிப் படைத்தன்" என்பது *கிண்டலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கோபித்து ஏசுமிடத்து பாழ்ப் பாணத்து மக்கள் கையாளும் சொற்ருெ டர்கள் பலவற்றை டானியல் தன்னுடைய இலக்கியங்களிலே ஆவணப்படுத்தியுள்ளார்:
"எடி நீ பேசாதையடி, போத்தடிவாயை; ஏனக்குப் புத்தி சொல்லா வந்திட்டா Garag L. IITrf'”
(கோவிந்தன், பக் 45)
என்று சின்னட்டி என்னும் பாத்திரம் தன் மனேவியை ஏசுமிடத்து "எடி", "வேசை" என்னும் இகழ்வுச் சொற்கஃக் கையாளு கின்றது.
"டேய் முருகேசுக் கோவியா, ஒன்ரா
நாயே அவனே விட்டிட்டு வந்தனி"
(கோவிந்தன் பக். 56)

Page 37
என்று சுது ம ஃலு மணியகாரனின் மகன் அருணுசலத்தார் முருகேசு என்பவரை ஓரசு மிடத்து அவருடைய சாதிப்பெயரையும் இழிந்த பிராணியின் பெயரையும் சேர்த்து *கோவியா", "நாயே" என்று குறிப்பீடு கின்ருர்,
சமூகமொழியியலிலே ஈடுபாடுடைய ஆய்வார்களுக்கு டானியலுடைய நாவல்
கள் நல்ல தரவுகளேக் கொடுக்கவல்லன.
குறிப்புக்கள்
பின்வரும் கட்டுரையைப் பார்க்கவு.
San Tugadas, A, "A Study of Idi Journal of Asian Studies, Madri
.ே Suseen dirarajah, S, "Caste and L
Linguistics, 2.0. 7. 1978.
2

பஞ்சமர் கோவிந்தன் ஆகிய இருநாவல்களி லிருந்தே சில மொழியியல் விவரங்க3ா இச் சிறிய கட்டுரையிலே தந்துள்ளோம். இந் நாவல்களுடன் டானியல் எழுதிய போரா விகள் காத்திருக்கின்றனர். கானல், அடிமை கள், தண்ணீர் நெடுந்தூரம் மையக்குறி, முருங்கையிலேக்கஞ்சி ஆகியனவற்றையும் சேர் த்து, அவற்றிலே ஆவணப்படுத்தப்பட்டுள்ள மொழியின் இயல்புகளே J'TI El Es LJDIJ
ஓ! சுவையும் பயக்கும்.
ம்.
matic Usages in a Sri Lanka Tamil Novel. :t, ğ, I983
language in Jaffna Society'', Anthropological
s

Page 38
‘பா’-இயல்பு
"பா" என்பதற்கு பாவு, பரப்பு, தேர்த்
தட்டு, பாட்டு, கைமரம், நெசவுப்பா, பஞ்சிநூல், நிழல், கடிகாரவூசி, காப்பு, பரு குகை, அழகு, பாம்பு, பூக்னக்காவி எனப் பல பொருண்மைகள் உள. இவற்றுள் பாட்டு என்பது இலக்கியக் கட்டமைப்பின் வடிவ நில்களிலொன்றைக் குறிப்பது, பாட்டு வடி வங்கள் அவற்றின் இயல்புக்கேற்ப ஆசிரியப் பா, வஞ்சிப்பா,கலிப்பா, வெண்பா, மருட் பா, தாழிசை துறை, விருத்தம் என்பன வாகவும் சந்தப்பா, வண்ணப்பா, இசைப் பா, இயற்பா முதலியனவாகவும் வகைப் படுத்திச் சுட்டப்படுவன். தமிழில் எழுந் துள்ள இலக்கண நூல்களில் மிகப்பெரும் பாலன பா வடிவங்களின் இலக்கணங்கூறு எழுந்தவையே?. இவற்றுட் பல இன்று எமக் குக் கிடைக்காமல் மறைந்துபோயின. எனி ணும் தமிழ் இலக்கண மரபிற் 'பா' பெற் றிருந்த முதன்மையை இவை தொடர்பான தகவல்களால் உய்த்துனராைம்.
தமிழியல் ஆய்விலே பா தொடர்பாக வும் அதனே ஒரு கூரு கிக் கொண்ட யாப் பியல் தொடர்பாகவும் அடிப்படையான ஆய்வுகள் இற்றைவரை உரியவகையில் முழு நிலையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வில்லே. எனினும் அத்தகு ஆய்வுகளுக்கு
த - 7 2

பாப்பியல்"
ம் உருவாக்கமும்
கலாநிதி. நா. சுப்பிரமணியன் தமிழ்த்துறை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம் ,
வழிகாட்டத்தக்க தரத்திலே குறிப்பிடத் தக்க உயர்நிலை ஆய்வுகள் சில நிகழ்த்தப் பட்டுள்ளன. டாக்டர் அ. சிதம்பரநாதச் GlaF "L-LLUTři syariřEGIFair Advanced Studie in Tamil prosody (1943). * TjärŤ சி. சுப்பிரமணியன் அவர்களின் The mmone.5S in the Metre of the DTavidia In Languages ( 1977)-l, LTÅLrio - gy. Li ?io&# அவர்களின் "சங்க யாப்பியல்(1979), சுலா நிதி. அ. சண்முகதாஸ் அவர்களின் தமிழ்ப் பாவடிவங்கள் (1988) இக்கட்டுரையாளரின் "தமிழ் யாப்புவளர்ச்சி" (1983)? என்பன இவ்வகையில் விதந்துரைக்கத்தக்க முயற்சி களாகும். இத்தகு முயற்சிகளின் தொடர்ச் சியும் வளர்ச்சியுமாக அமையும் இக்கட்டுரை தமிழ்ப்பாவடிவங்களின் இயல்பு, உருவாக் கம் என்பன தொடர்பான சில அடிப்படைச் சிந்தண்களே முன்வைக்கிறது.
இயல்பும் வகைமையும்
பா வின் இயல்பு, Gis3); GT SIT LI GJIT தொடர்பாக விளக்கம் தருவதாக எமக்குக் கிடைக்கும் தொன்மையான நூல் தொல் காப்பியம் ஆகும் கி. பி ஆரும் நூற்ருண் டுக்கு முற்பட்ட இந்நூலின் செய்யுளிய விலே செய்யுளின் உறுப்புக்களிலொன்ரூக

Page 39
பா சுட்டப்படுகின்றது. அவ்வியலின் பல நூற்பாக்களிலே பாவின் இயல்பு, வகிை Tiflirt விரிவாகப் பேசப்படுகின்றன. தொல்காப்பியம் எழுந்த காலப்பகுதியிற் பா அல்லாத வேறுபலவகை மொழிசார் ஆக் அங்களும் (உரை நூல் முதலிய ஆறு வழக் கில் இருந்தன என்பதும் அவையாவற்றை யும் தொகுத்துச்சுட்டும் சொற்களாகவே செய்யுள், யாப்பு என்பனவழங்கின என்ப தும் பிற்காலத்தில் இச்சொற்கள் பா ஒன் றையே குறிப்பனவாகப் பொருட்சுருக்கம் பெற்றன என்பதும் இத்தொடர்பில் நினே ஆக்குரியன?.
தொல்காப்பியம் பா என்ருல் என்ன வென்று கூறவில்ஃல. அதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமே பாப்புலகிலே பொதுவாக எடுத்தாளப்படுவது.
"பாவென்பது, சேட்புவத்திருந்த கால த்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடமே Tது ங் கா ஸ் அவன் சொல்லுகின்ற செய் யுளே விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிய பரந்துபட் டுச் செல்வதோர் ஒசை'
என்பது பேராசிரியர் தரும் விளக்கம். இதன் படி பா என்பது பரந்துபட்டுச் செல்லும் ஓசையின் வடிவநிலை என்பது புலணுகிறது. இவ்வடிவதிலேக்கு விளக்கம் தரும் வகையில் துர்க்கு, அளவியல் எனப்படும் செப்புளுறுப் புக்களேத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தூக்கு என்ருல் என்ன என்பதையும் அந் நூல் சுட்டவில்லே. அதற்கும் பேராசிரியர் தரும் விளக்கமே வழக்கிற் பயில்கிறது.
'துர்க்கென்பது பாக்கன்த் துணித்து நிறுத்தல்' எனவும்
"துக்கென்பது, நிறுத்தலும் அறுத்த ஒரம் பாடலுமென்றின்னுேரன்னவற் றுமேல் நிற்கும். ஈண்டும் அவ் வாறே பாவின் இத்துணையடியென
Z

நிறுத்துக் கூறுபாடறிதலும், அவ்வத் தாக்குள் வழிச் சொல்லுவாரது உறுப்பு விகாரப்பட்டு ஒடு வ து போன்று அசையுமாறுங் கண் டு கொள்க'12
எனவும் பேராசிரியர் கூறுவர். இதன்படி பாக்களின் அடியமைதியை எல்ப்ேபடுத்திக் காட்டும் ஒசைக்கூறு தாக்கு என்பது புலணு கின்றது. தூக்கு என்பதைத் தொல்காப்பியம் ஒசை என்ற சொல்லாலும் சுட்டியுள்ளது.* அளவியல் என்ற உறுப்பு ஒவ்வொரு பாவுக் கும் உரிய அடிகளே வரையறை செய்வதா கும்.14 இவ்வாறு அமையும் அடிவரைய றையே உரை, நூல் முதலிய ஏண்ய அறு வகை ஆக்கங்களிலிருந்தும் பாவை வேறு படுத்தி நிற்பதாகும். மேற்படி அதுவகையை யும் "அடிவரையில்லன எனத் தொல்காப் பியம் சுட்டுவதால் இதனைத் தெளிந் து கொள்கிாரb.
தொல்காப்பியம் பா வகைகளாக ஆசிரி யம், வஞ்சி, வெண்பா, கலி, மருட்பா ஆகி யவ்ற்றைச் சுட்டுகின்றது.18 இவற்றுள் ஆசி ரியம், வெண்பா என்பவற்றை ஆசிரியப் பாட்டு, வெண்பாட்டு ஆகிய பெயர்களா ஆரம் அது குறிப்பிடும்.17 எனவே பாட்டு, பா என்பன ஒத்த பொருளிற் பயின்றுள் இளமை தெரிகிறது. சபா பொருள் பொருந்து திலேயிற் பாட்டாகின்றது போலும்" என டாக்டர். ச. வே. சுப்பிரமணியன் நனகிப் பர். 18 ஆயின் பாட்டு என்பது பாவின் மூல நிலே என்பதும் அதன் வடிவதிலேக்கு பாப் பியலார் வழங்கிய கலேச்சொல்லே பா என் பதும் உய்த்துணரற்பாலது. இதனேத் தெளி ந்து கொள்வதற்குப் பாவின் தோற்றம் உருவாக்கம் என்பவற்றை நோக்கவேண்டி யது அவசியமாகிறது.
தோற்றமும் உருவாக்கமும்,
நாட்டார் வழக்காற்றியற் சுமேரபுகளி
லிருந்தே நுட்பக்கலே மரபுகள் ட்ரினுமம்
எய்துகின்றன என்பது பொதுநியதி. இதன்
조 5

Page 40
படி பா என்ற நுட்பக் கஃப்க்கு மூலநிலே வாய்மொழியாக வழங்கிய பாட்டு ஆகும். பாட்டு என்ற வடிவதில் பாடுதல் என்ற முயற்சியின் விளேவாகும். பாடு என்ற அடிச் சொல்லின் டகர ஒற்று இரட்டித்து பாட்டு ஆகியிருக்க வேண்டும். பாட்டின் அடிப்படையியல்பு அதன் ஒலிக்கோலம் ஆகும். இந்த ஒளிக்கோலத்தையே யாப்பிய லார் ஓசை என்கின்றனர். இந்த ஓசைப் பண்பின் அடிப்படை அது தன் பிறப்பிலே இசையுடன் கொண்டிருந்த தொடர்பாகும். பாட்டானது தொல் நிலேயில் ஆடல், இசை என்பவற்றின் உட்கூறுகத் திகழ்ந்திருந்து நாளடைவிலே தனி வகையாக உருப்பெற்ற தாகும். இதனே டாக்டர் மு. வரதராசன் அவர்கள் "பாட்டின் விடுதலே' என்ற கட்டு ரையிலே பின்வருமாறு எடுத்துக் காட்டு
* :i/FT:
" " ፳፭
தொடக்கத்தில் ஆடல் நிகழ்ந்த போது ஒலியும் கலந்து நிகழ்ந்தது. அந்த ஒலியே இசை எனப்பட்டது . இந்த இசை தொடக்கத்தில் பொரு ௗற்ற ஒலியொழுங்கும் பொருளுடைய ஒலியொழுங்கும் கவந்ததாக நின்றது .பொருளற்ற உணர்ச்சி ஒலிகளேயே இசைத்து மிக்க இன்பம்கண்ட மனி தன், மெல்ல மெல்ல மாறி, பொ ருன் ஒலிகளேயே மிகு தி யாக இசைத்து இன்ப கானத் தொடங் நிஜன். பறவைகளேட்போல உனர் ச்சி ஒலிகளே மிகுதியாக இசைத்த காலத்தில் அவனுடைய செவிப்புலன் வாயிலாக உள்ளம் குழைந்து இன் புற் ரூன். இம்மாறுதல் நேர்ந்த பிறகு, பொருள் ஒளிகஃா மிகுதியாக இசைத் துப் பயின்றபோது, செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல் அறி வின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து இன்புற்றுன்..இந்தநிஃப்பில், பாட்டு ான்னும் கலே உணர்ச்சி ஒ வி க வின் துனேயையும் கடந்து வாழவல்ல தாய் விளங்கEாயிற்று. பரீ ட்டு

(Petry) என்னும் உயர்கலே பிறந்த
நிலே இதுவே ஆகும்" இவ்வாறு ஆடலின் பொருளற்ற ஒலிநிலே யிற் கருவாகிப் பொருளுடைய ஒலிநிைேய நோக்கிய வரலாற்றின் உருவான பாட்டு வடிவம் ஆடற் ஃபிளிருந்து தன்னே விடு வித்துக் கொண்டபொழுதும் இசைக்கலேயி லிருந்து தன்னே முற்ருக விடு வித்து க் கொள்ள முடியவில்லை என்பதையும் மு. வர தராசன் அவர்கள்ாடுத்துக்காட்டியுள்ளார்?0 இந்த இசைத்தொடர்பே பாட்டின் ஒசைக்கு அரபுப்படை ஆகும்.
பாட்டுக்களின் உருவாக்கத்தை வர வாற்று நியிேல் நோக்கும்போது தொடக் கீத்தில் அவை மாந்தரின் இயல்பான காதல், சோக ம் முத வி ய உணர்ச்சி நி லே களின் வெளிப்பாடாக வாய்மொழியாக வழங்கி, நாளடைவிற் சுஃபத்திறன் வாய்ந் தவர்களாற் செயற்கையாகப் புனேயப்பட் டமையை உணரலாம்; அவ்வாறு செயற் கையாகப் புண்யப்பட்ட நிலேயிலேயே அவை செய்யுள், யாப்பு, பா எனப்படும் பெயர் சுஃாப் பெறவாயின. செய்யுள், யாப்பு என் பவை சுட்டி நிற்கும் ஆக்கம், அமைப்பு என்னும் பொருண்மைகள் செயற்கையான புனேநிலேயை உணர்த்துவன என்பது ஈண்டு சட்டத்தக்கது. "பாட்டு இலக்கியம்" என்ற தஃப்பில் ஆராய்ந்த திரு. ஆ. தனஞ்செயன்
என்பார்,
".புலவர் தம் நூற்களில் வழங்கும் பண், பா பாட்டு என்பன மொழி, ஒலியமைப்பிவிருந்து எழுத்தமைப் புக்கு மாற்றம் பெற்று வளர்வதற் குரிய சூழலேத் தந்த நீண்டகால இடைவெளிக்குப் பின்னமைந்த வெளி ப்பாடுகள் ஆகும். செய்யுள் இலக்கி பங்கள் அல்லது செய்யுட் பாட்டுக்கள் என்பன தனிமையைத் தேடிப்போய் உட்கார்ந்து சிந்தித்து மொழியறி வோடு கூடிய புலவர்கள் ஆற்றும் செயற்பாடுகள் ஆகும்"21
27

Page 41
எனத் தெரிவித்துள்ள கருத்து பF உரு வார்கத்தின் மேற்படி வரலாற்றுப் போசி ஜாக் கோடிட்டுக் காட்டுவதாகும். இவ்வாறு புலவர்களின் ஆக்கங்களாகப் பாட்டுக்கள் உருவான நிலையில் அவற்றின் வடிவ நி ஃப குறித்து எழுந்த சிந்தனேகள் அவற்றுக்கு வழங்கிய குறியீடு அல்லது க 1' ن آج توrrTانتق ஆகவே பா என்னும் பெயர் அமைந்தது என ஊகிக்க முடிகிறது. செய்யுள். பாப்என்னும் சொற்கள் பாட்டு அல்லாத ஆக்கங்களுக்கும் உரிய பொதுச் சுட்டுக்க ஆாாக அமைந்தமையாற் பாட்டை மட்டும் சுட்டக்கூடியதாகப் பா என்றசொல் வழக் கில் வந்தது எனக்கருதலாம் பாட்டின் அடிப்படையியல்பான இசைமையையும், பா ான்பது குறிக்கும் பரந்துபட்டுச் செல்வ தோர் ஓசை" என்ற பொருண்மையையும் தொடர்புபடுத்திச் சிந்திக்கும்போது பாட்டு -பா வரலாறு தெளிவாகும்.
தொல்காப்பியம குறிப்பிடும் பா வகை அளில் ஆசிரியம், வஞ்சி, களி என்பன தொன் மையான பாட்டு வடிவங்களிலிருந்து உரு வானவை. தமிழரின் பண்டைய வெறி பாட்டு நிகழ்ச்சிகளிற் பாடப்பட்ட வெறிப் பாடல்களிலிருந்து ஆசிரியமும் துணங்கை, குரவை ஆகிய ஆடல்களிற் பயின்ற பாடல் களிலிருந்து வஞ்சி, கவி என்பனவும் தோன் றியிருக்க வேண்டும் என அ. பிச்சை அவர் கள் கருதுகிருர்? மேற்படி மூன்று பா வகைகளேயும் விடத் திட்டப்பாங்கான அமை ப்புச் செறிவுடைய வெண்பாவானது(தொன் மையான பாட்டுவடிவங்களிலிருந்து நேரடி பாக உருவாகாமல் புலவர்களால் தேவை கருதிப் படைத்துக் கொள்ளப்பட்ட வடி வம் என்பது அ பிச்சை, அ. சண்முகதாஸ் ஆகியேசர் முன்வைத்துள்ள முடிபாகும்.
"புலவர்கள் அறக் கருத்துக்கஃன்க் கூறப் படைத்துக் கொண்ட பாவடி மே வெண்பா. தளே. தொண்ட போன்ற கோட்பாடுகள் வளர்ச் சியுற்ற பின்னரே வெண்பா தோன் நறியிருக்கக கூடும்"23 என்பது அ. பிச்சை அவர்கள் கருத்து

"அதிகமான விடயங்கஃனச் சுருக்க
மான நறையிற் கூறவேண்டுமென்ற
தேவையைப் பூர்த்தி செய்வதற்காக
இபற்றப்பட்ட அல்லது கண்டு பிடிக்
கப்பட்ட பாவடிவமே வெண்பா'4ே என்பது அ. சண்முகதாஸ் அவர்களே து கருத்து.
பாட்டு வடிவங்களிலிருந்து பாக்கள் உருவாதலும் அவற்றை ஆதாரங்களாகக் கொண்டு புலவர்கள் பாக்களே ஆக்கிக் கொள்ளுதலுமான நிகழ்ச்சிகள் மொழி-இல் க்கிய வரலாற்றில் ஒரு குறித்த காலத்தில் மட்டும் நிகழ்வதல்ல. வெவ்வேறு காலங் களில் வெவ்வேறு சூழல்களில் இச் செயற் பாடுகள் தொடர்வன: தொடர்ந்துள்ளன. தொல்காப்பியம் பா என்ற வகைமைகை மட்டும் சுட்டிச்செல்ல அடுத்துவந்த பாப் பியலார் பாவினம் என்ற பகுப்புமுறை ஒன் றையும் முன்வைத்தமை இத்தகைய உரு வாக்க வரலாற்று நியதியை ஒட்டியதே யாம். பாவின வகைகளிலொன்ருன கட் டஃாக்களித்துறை என்பது வெண்பாவைப் பேர்ல அதன் அடியொற்றிப் புலவர்கள் ஆக் கிக்கொண்ட டா வடிவமே பாதும். கடந்த சில நூற்றுண்டுகளில் இலக்கியப் பயில் நில் பேற்றுவந்துள்ள சிந்து, கும்மி, முதலியன ஷம் சமகால வாய்மொழிப் பாடல்களிலி ருந்து நேரடியாகவும் செப்பம் செய்தும் பெறப்பட்டவை என்பது இத்தொடர்பிற் குறிப்பிடவேண்டியதொன்றுகும்,
மேற்கண்டவாறு உருவாகியும் ஆக்கப் பட்டும் ந்ைத பாவகைகள் வடிவச் செம்ம்ை பெறுவதற்குப் 3 நூறு ஆண்டுகள் சென் றிருக்கும். தொடக்கத்தில்ே உணர்ச்சிக்கும் பொருளுக்கும் ஏற்ப அடிகள் நீண்டும் குறு கியும் அவை அமைந்திருக்கும். நாளடை விலே புலவர்களின் பயிற்சியில் ஒசைச்செம் மையும் அதற்கு ஏற்றபடி உறுப்புநிஃப் வளர் ச்சியும் பெற்றனவாக அவை நி ைற நி ஃ பெற்றிருக்கவேண்டும். ஆசிரிய ப் பா வில் இணைக்குறள், கலிப்பாவில் உறழ்சுலி, வெண் பாவில் இன்னிசை என்பன அவற்றி ன்
28

Page 42
ஆரம்பநிஃ என்றும் நிலைமண்டிலம், ஒத் தாழிசை, நேரிசை என்னும் பெயர்களில் அமைவன அவற்றின் ஒசைச்செப்பமுற்ற நிறைநிலை என்றும் கருதத்தக்கன.25 மரட் பா என்பது வெண்பாவாகத் தொடங்கி ஆசிரியப்பாவாக முடிக்கும் ஒரு பரிசோதனை முயற்சியாகும்.
இவ்வாறு காலந்தோறும் பாட்டு வடி வங்களிலிருந்து உருவாசியும் ஆக்கம் Fேப் பப்பட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட் டும் வளர்ந்துவந்த பாவடிவங்கள் பின்வரும் புலவர்களுக்கு முன்னுதாரணங்களாக அமை ந்து, மரபாகி நிலத்தன, அவற்றின் பல் வகை வடிவமைதிகளேயும் குறித்த சிலவாய் பாடுகளுக்குள் அமைத்து நினைவிற் பேணிக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட கல்விசார் முயற்சிகளாகவே பெருந்தொகையான யாப் பிலக்கண நூல்கள் எழுந்தன. இவற்றைச்
அடிக்குறிப்புக்கள் I. Tamil Lexicon, Wol. V, Part I. N 2. தமிழில் (எழுத்து, சொல், பொருள் வகைக்குமாக) எழுந்த இலக்கண நூ யாப்பு என்ற வகையிற் பாவடிவம் மேற்பட்டன. இவற்றின் விபரம் பா தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம் 3. Chidambaranatha Chettiar, A., Adv
University, Annamalainagar, 1943. 4. Subrah Inanyan, S. The Commor
1Languages. Dravidian Linguistics 5. பிச்சை. அ. "சங்கயாப்பியல்", டா மதுரைக் காமராசர் பல்கலேக்கழகம், பி. சண்முகதாஸ், அ. தமிழ்ப் பாவடிவங்
கீழகம், யாழ்ப்பாணம், 1982. 7 சுப்பிரமணியம், நா. "தமிழ்யாப்பு (நூல்வடிவுபெருதது) யாழ்ப்பானப் 8. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யு பதிப்பு: திருநெல்வேவித் தென்னிந்தி சென்ஃன. 1961, ப. து
த - 3 2.

சார்ந்து உருவான புலமைமரபின் கணிப் பைப் பெற விழைந்துநின்ற பலருக்கு மேற் படி வடிவநிலைகள் வரம்புகளும் ஆயின . ஆல்ே ஆக்கத்திறன்வாய்ந்த படைப்பாளி களே இவை பாதிக்களில்&ல வின்பது ஈண்டு சுட்டத்தக்கது.
மேற்கண்டவாறு நிலத்துவிட்ட பா வடிவங்களே அவற்றின் பொருட்பண்பு, இசைப்பண்பு என்பவற்றின் முதன்மையைக் கருத்திற் கொண்டு முறையே இயற்பா, இசைப்பா என்பனவாகப்பாகுபடுத்தும் சிந்த னேயும் தமிழ்மரபில் நிலவிவந்துள்ளது. இயற்பா நிலையின் எமது சமகால பரிணுச மாகக் கருதத்தக்கவை பேச்சோசையை அடிப்படையாகக் கொண்ட பாவடிவங்கள். இத்தகு வரலாற்றுப் போக்கைத் தெளிந்து கொள்வதற்குப் பாவடிவங்களே வரலாற்று நிலையில் அணுகி நோக்கவேண்டும்.
M. L.J. Press. Madras, 1932, p, 2577.
யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய எல்லா ல்கள் அறுபதுக்கு மேற்பட்டன. அவற்றுள் தொடர்பாக மட்டும் எழுத்தவை முப்பதுக்கு "ர்க்க: இளவரசு, சோம. இலக்கணவரலாறு * 10 հ3ց
anced Studies in Tamil Prosody, Annamalai
Iness ita the Metre of the Drawidian
Association. Trivaldrum, 1977.
'க்டர்பட்ட ஆய்வேடு, நூல்வடிவுபெருதது)
மதுரை, 1974,
கிள் (தட்டச்சுப்படி) யாழ்ப்பானப் பல்கஃக்
வளர்ச்சி", கலாநிதிப்பட்ட ஆய்வேடு,
பல்கலேக்கழகம், யாழ்ப்பாணம், 1985.
1ளியல் நூற்பா 1. இளம்பூரணருரையுடனுரை ய சைவசித்தாந்த நூற்பதிப்புக் க p கி ம் ,

Page 43
.
Is).
罩割
교
卫岳。
".
F.
8.
த0
,
3.
:
இவைதொடர்பான விளக்கத்திற்குப்
* சொற்பொருள் நிலேயில் செய்யுளும் செங்கதிர்ச்செல்வன், பொ. (பதி) தமிழ்
திருநெல்வேலி. 1985 பக் 19-24
தொல்காப்பியம் பொருளதிகாரம் 2 ஆ மும். கணேசையர், சி. அவர்களின் பொன்னேயா, நா. (பதி), திருமகள் அ
மேற்படி
மேற்படி ப. 378, தொல்-பொருள் செய், நூற்பாக்கள் 7 துள்ளல் ஓசை கவியென மொழிப துரங்கல் ஒசை வஞ்சி ஆகும்’-81 தூக்கியல் வகையே ஆங்கென .ெ மேற்படி நூற்பாக்கள். 150-53. பக் 5,
மேற்படி நூ. 157 ப. 515 மேற்படி நூ. 101 81 ப. 472 கி5
Gue ful jT. 150. 5i: U 513. சுப்பிரமணியன், ச. வே. இலக்கணத்ெ சென்னே, 1978 ப. 58
வரதராசன், மு. இலக்கிய ஆராய்ச்சி, மேற்படி படி 115 தனஞ்செயன், ஆ. "பாட்டு இலக்கி மணியன், ச. வே. பகவதி, கே. (பதி) 1፬8 3, LI- 3 30
பிச்சை, அ. முன்பு குறிப்பிட்ட ஆய்ே
மேற்படி. ப. ேே. சண்முகதாஸ், அ. செய்யுள் வடிவங் இக் கல்லூரி மலர், பலாலி. 1980 ப.
இது தொடர்பான மேலதிக விளக்கத் மு. கு. ஆய்வேடு பக் 3-ே83

பார்க்க: சுப்பிரமணியன், கலாநிதி நா. b யாப்பும் ". தமி ழோ ஈ ச 1986, மன்றம், யாழ்ப்பாணப் பல்கலக்கழகம்,
ம் பாகம், பின்னுன்கியல்களும் பேராசிரிய உரைவிளக்கக் குறிப் புக் களு டன்.) முத்தகம், சுன்னுகம். 1943 ப கீ.ே
9 - 80, 83, (இளம்) பக், 437-39 "-7)
மாழிப'-83
3.
S.
தாகை யாப்பு பாட்டியல், தமிழ்ப் பதிப்பகம்,
பாரிதலேயம், சென்ளே. 1958 பக். 12-13
பம் தமிழ் இலக்கியக்கொள்கை, 8. சுப்பிர உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னே
வேடு, பக். 5-8 .ே
களும் மொழியும் கலாவதி ஆசிரியர் பயிற்
ந்திற்குப் பார்க்க:சுப்பிரமணியம், நா.
)
3O

Page 44
இலக்கியக்கலையில் அறிவி
செந்தமிழும் வேணும் இங் சேர்த்திவ் விரண்டையு பே புந்தி விரிந்து மகிழ்வர்தற் புத்தி பிதுவடி சங்கமின்னே
*தமிழ்ப்பாஷையின் மகத்துவம்' என்ற :
தேனேர் சுவை குலவுஞ் ெ தானே தனக்குநிகர் சாந்து
ஞானு கரமு நிறை நற்பா நானுே சொலவலியேன் நா
சீர்திருத்தப்பாவலர் தெ. அ. துரையப்பா பிள்3ள பாடியுள்ள வரிகள் சுவை பயப்பன வாயும்,சிந்தனேக்குரியனவாயும் அமைகின் நன. நவீன நாகரிகத்தின் அதிஉக்கிரதாக்கத் தினுலும், பலவாண்டுகளாகவே மேக்த்தே சப்பற்றினுலும் ஏற்பட்ட பலாபலன்களினு லும் நாம் விரும்பியோ விரும் பாம:ோ. ஆங் கிலக் கல்வியினேயும் ஆங்கிலஞ்சார் வாழ்க் கை நெறிகளையும் கைக்கொண்டு வந்துள் ளோம். படிப்படியாகத் தமிழ்மொழியார் வமும் சுதேசியசிந்தனே முகிழ்ப்பும், இன்னும் பல்வேறு சமுக அரசியற் சீர்திருத்தமாற்றுச் சிந்தனைகளும் "சுயமொழி வளர்ச்சிப்பாதை யைச் செப்பனிடச் செய்தன. புத்தம் புதிய கலேகள், பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள்

அறிவியல்
வியற் சிந்தனைகள்
திரு. க. நாகேஸ்வரன் தமிழ்த்துறைத்துனேவிரிவுரையாளர், யாழ்ப்பானப் பல்கலேக்கழகம்.
நிஃசும் வேணும் ார்பவரே
காலத்தின் r" "
என்று யாழ்ப்பான சுவதேசக் கும்மியில் ந&லப்பிலும்,
சந்தமிழாகும்பாஷை
புகழ்த் தொன்னுரலின் ஷை யாமதன் சீர் "டுமதை நண்பர்களே" Telf:
கூறும் மெத்த வளருது மேற்கே என்று உலக மாபெருங் கவிஞன் "பாரதி" சுட்டிக் காட்டி குனூர், அத்தகைய துரையப்பாபிள்ளேயவர்கள் செந்தமிழும் ஆங்கிலமும் சேர்த்து ஒர்பவர் கள் தம் அறிவுநி*ளயில் விரிந்து பரந்து மேன்மையுற்று மகிழ்வர் என்று பொதுப் படையிலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் "செந் தமிழாம் ஞானுகரம் நிறை நற்பாஷை பின் செவ்வி சொல்லுந்தரகன்று" என்றுமு ஈரக்கின்ருர், இதன் டியாகத் தோன்றியதாய் மொழிக் கல்வி மரபும், தமிழாய்வியல் சார்ந்த பிறதுறையாய்வுகளும் விசாவித்து விசிவடைந்து வளரலாயின. இதன் விளேE யணுக அமைந்ததே கூர்மையான கலேயிலுக் கிய அறிவியல் விஞ்ஞான ஆய்வறிவாகும்.
31

Page 45
அறிவியலிற் கல்யும் கலேயில் அறிவிய லும் என்ற கட்டுரையொன்றில் திரு. சு. தட்சணுமூர்த்தி கூறியிருக்கும் சுருத்துக்கள் இக் கட்டுரைக் கருத்தினேயரண் செய்வதற் கவசியமாகின்றன.
"அறிவியவோ உணர்ச்சியற்ற வெது வெதுப்பற்றகுளிர்ந்து ஒடுங்கிய உண் மைகள் இதில் கஃ:த்துவத்துக்கோ ஆன்மீகக் துக்கோ இடமில்ஃ ஏனெ வில் அவையோ வெதுவெதுப்பான வை; எழுச்சியுள்ளவை. அறிவிய லால் இது ஜன்மமாக்கப்படும் மனித னேப் பெரிதாக்கி எல்லேயற்றவனுக்கி வியாபகமாக்குபவை. ஆகவே கலே யும் அறிவியலும் இரு துருவங்க ளோகக் காட்சியளிக்கின்றன. இருந் தும் இவையிரண்டும் மனித மனத் தின் சிருஷ்டியேயாதலால், அதன் கலேத்துவ எழுச்சியால் உருவாகிய வையேயாதலால் அவை ஒன்றேடு ஒன்று பின்னி வளர்கின்றன. ஆக வே அறிவியலில் வெதுவெதுப்பும் கஃபயில் குளிர்மையும் இருக்கத் நான் செய்யும்.
இக் கருத்தும் ஆய்வுக்குட்பட்டதே பாகும். இங்கு மனித மனச்செம்மையாக்கல் இடம் பெறும் சுலேத்துவப் பிரதிபலிப்பு உள்ளார்த் தமாக இழையோடுவதைக் கண்டு கொள்ள லாம். கலேயின் மாபெரும் பங்களிப்பும் பயன் பாடும் இம் "மனச்செம்மை"க்குத் துணை நிற் பதே என்று கூறுவதும் ஏற்புண்டத்திாகும். "கேன் தான் முதலில் சிருஷ்டிக் கப்பட்டன. அறிவியல் மனிதனுக் குக் கைவரமுன்னமே அவன் செய்த ஒவ்வொன்றும் கஃலதான். కెళ్ళడ7 உணர்ச்சிகளைச் சித்திரங்களாகவும் இன்ப, துன்ப, பாச இச்சைகளா கவும் சொற்களாகவும், மதவுர்ை சிகளாகவும் வெளிப்படுத்திய ஒவ்
வொன்றும் கலே தான். அவை எவ் வளவு அநாகரிகமானதாகக் கற்கர
ಸ್ಥ
=

வத்தியதாக இருந்தாலுங் கூட இவற்றில் உயிருடன் காலங்கால மாசு வாழ்ந்தகஃகள் மனித இனத் தின் எல்லோருக்கும் பொதுவாக அநேகமாக இருக்கக்கூடிய ஆழமான உணர்வுகளே ஆகர்ஷித்து இழுத்து அவற்றிற்குப் போஷாக்கு அளித்து வார்க்கக் கூடி வையே. இங்கு கலேவிஞ்ஞானி தனது அறிவியல், "சிந்தஃபாயைச் செலுத்திகுன் என்ன ஒழுங்கு முறைகள் நியதிகள் அல் லது விதிகள் உள்ள கஃச்கிருஸ் டிகள் உயிர்வாழ்ந்திருக்கின்றன. அதாவது மனித இனத்தின் பொது வான ஆழமான உணர்வை ஆகர் ஷித்துள்ளன என்ற கேள்வி க் 芭 வின ட கா பை த் தலேப்பட்டான் அறிவியலாளன். அவன்கண்டவிடை கன் யாப்புக்களாகும். வெதுவெதுப் பற்ற அறிவியலாகும். சுரவரிசை களும் எதுகை மோனேகளும் அறி வியலே. உதாரணமாக சுர அறிவு ". நல்விசைகளிலே அவ தா னிக் கக் கூடிய கா ஒழுங்குகளே ஆப் த் து உருவாக்கப்பட்டதே. முகவில் இப் பிரபஞ்சத்தை விளக்கவும் மனித இனத்தின் தேவைசஃாட் பூர்த்தி செய்யவும் தொலமியின் விதிகள் அல்லது அறிவியல் போதுமானதாக இருந்தது. பின்னர் விரிவான நியூ ட்டனது அறிவியல் எழுந்தது.
அதன் பிற்பாடு துணுக்கமான விடயங்களே யெல்லாம் Es? :sr 5 S.)
நின்றது. விஞ்ஞானம் வள்ரவளர வாழ்வின் பரிமாணங்கள் வளர்ச்சி பரேடந்தன.'
(அறிவியலில் கலேயும் கலேயில் அறிவியலும், 'சங்கமம் செப்-அக்
Il 97, Lirii I3- II ;
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளா கவே பல துறைகளிலும் முற்போக்குச் சிந் தனையுடன் வீறுநடை போட்டனர் தமிழர்
32

Page 46
அள். அவர்கள் அன்று யாத்தளித்தவையே இலக்கியக் கருவூலங்கள் அவற்றிலே கற்பனே நிறையவுண்டு. அறக்கருத்துக்கள் மிகவும் உண்டு. அத்துடன் அவர்கள் தங்கள் வாழ் விற் கண்ட பல உண்மைகளேயும் இலக்கியப் பல கணியில் அளித்துச் சென்றனர். தமிழர் தம் இலக்கிய ஏடுகளிற் கணக்கியல் காணப் படுகிறது: Prர்தி இயல் உலவுகிறது; வானி பல் விளங்குகிறது; போரியலும் பொருளி பலும் அருளியலும் அறிவியலும் ஒன்றை யொன்று முந்துகின்றன.
தமிழர்களது நிமித்தம் (ஜாதகம்) பார் க்கும் முறை வானியலே அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. "நாழிகை அறி தல் பற்றிய இலக்கியக் குறிப்புக்களாக,
முல்லேப் பாட்டில், எறிநீர் வையகம் வெனீஇய செல்வோப் நின் குறு நீர்க்கன்னல் இக்ளத்து என்று இசைப்ப" (37-38). என்று நீரின் அளவு கண்டு நாழிகை இத்துனே என்று கூறுகின்றனர்.
மதுரைக்காஞ்சியில், *சூதர் வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப“ (670-71) எனப்படுகின்றது.
சங்க காலத்திற்குப் பின் இரண்டாம் நூற்றண்டில் "நாழிகை" அறியும் கலே மிகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதனைச் சிலப்ப திகாரத்திற் பார்க்கிருேம், இந்திரவிழஆ ரெடுத்த காதையில்,
'நாழிகைக் கணக்கர் நலம் பெறு கண் ணுளர்" (சிலம்பு 5149) என்ற வரி அக்கா லத்திற் காலம் கணக்கிடுவோருக்கு நாழி கைக் கணக்கர் என்ற பெயர் இருத்த மையைத் தெரிவிக்கிறது.
இடைக்காலக் காவியமாகிய கம்பநா .ாள்வாரின் இராமாயணத்திலும் காலமறி யுங்கலே பேசப்படுகிறது.
.3 ا9 = کينه

"புனலுற்றுருகு செப்பின், காலமறிவுற் றுணர்தல்' என்ற அடி நமக்கு இதஃனத் தெளிவுபடுத்துகின்றது.
தஃலவியொருத்தி தஃவன் வரும் பொ ழுதை நிஃனத்துத் துயிலாது நெஞ்சு புண்படு கிமுள் என்பதை,
'அஞ்சு வருபொழுதினுலும் என் கண் துஞ்சா வாழி தோழி காவலர் கறைக்கு ஆய் வகையின் வருந்தி என நெஞ்சுபுண்ணுற்ற விழுமந்தானே' (குறுந்- 26) என்ற பாடல் மிகத் தெளிவாக நாழி கைக் கணக்கரின் வாழ்வின் விளக்குகிறது.
முக் காலமும் உணர்ந்து உணர்த்தக் கூடிய விஞ்ஞானிகளான இலக்கிய கர்த்தாக் கள் இருந்துள்ளனர் என்பது மதுரைக்காஞ்சி பில் மாங்குடியார் பாடலாற்றெளிவாகிறது.
"சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண்தோன்றிய ஒழுக்க மோடு கண்டுணர்ந்து வானமும் நிலனும்தாம் முழுது னரும் சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்," (மதுரைக்காஞ்சி 477-81}
இவர்களே அறிவன் என்றே தொல்காப்பி யர் புகழ்கின்றர்.
"மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியினுற்றிய அறிவல்" (தொல் புறத்-0ே)
இவ்வறிவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் வானியலேயும் அறிவியலேயும் அரு எளியலேயும் ஆய்ந்து போற்றி வருவர் தனக் கென வாழாதார். ஆகவே நாள் தோறும் ஒரு இல்லத்தில் விருந்துண்டு பணிமுடிப்பார் இவர்களேக் குறுந்தொகையில் ஓரிற்பிச்சை யார் என்ற புலவர் ஒரிஸ்பிச்சையார் என்றே அழைக்கின்ருர்,
3.

Page 47
நெடுநல்வாடையில் தலைவனே விட்டுப் பிரிந் நிருக்கும் தஃவவியது வாட்டத் ேென வானிய லுடன் இணேத்து வாழ்வியல் பேசும் பாங்கு கண்டனுபவிக்கத்தக்கது.
"புதுவது இயன்ற மெருகு செய்பட மிசைத் திண்நிலை மருப்பின் ஆடுதலே ஆக வின் ஜார்பு திரிதரும் வீங்குசெவன்
மண்டிவத்து முரண் மிகு சிறப்பிற் செல்வஜேடு
உரோகிணி நினைவள் நோக்கி நெடு துயிரா"
(நெடுநல்வாடை 1983)
மதுரைக்காஞ்சியில் "மண்ணும் விண்ணும்" தோன்றிய வரலாறு மாங்குடி மருதனுற் பேசப்படுகிறது.
"தேன் தூங்கும் உயர்சிமைய மலே நாறிய வியன் ஞாலத்து வ31 மாதிரத்தான் வளி கொட்ப வியல் நாள் மீன் நெறி ஒழுகப் பகல் செய்புக் செஞ்ஞாயிறும்'
மதுரை-3-7) என்று விளக்குகின்றர்.
வர்ண்வெளியில் "ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானங்களே முதலிற் பறந் தனி என்பது விஞ்ஞானபுக வரலாறு. பண் டைக்கால இலக்கியங்களில் விமானங்களேப் பற்றிய நிகழ்ச்சிகளே நிறையக் காண்கின் ருேம். கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் மணிமேகஃபில் மணிமேகலையை எடுத்துச் சென்ற மணிமேகவா தெய்வம் அவளுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தந்தது. அதன் படி அவள் நி*னத்த சமயத்திற் ககனத் திற் பறக்கின்ற திறமையினேப் பெற்ருள்
சிலப்பதிகாரத்தில் வானுலகத்தில் இரு ந்து வந்த தேவர்கள் கோவலனுடன் இறங் கிக் கண்ணகியை அவ்விமானத்தில் எடுத் துச் சென்றனர் என அறிகிருேம். திருத்தக்க
+=

தேவர் சீவகளின் மயில் போன்ற பறக்கும் இயந்திரத்திற் சீவகனின் தாய் அரண்மனேயி விருந்து தப்பினுள் என்று கூறுகிருர், அதன் பின் தோன்றிய சமய இலக்கியங்கள் சுந்த ரர் போன்ற சைவ அடியார்கள் வான் மூலம் விண்ணுகுை சென்றனர் என்று விளம்புகின் றன. இராவணன் பூ விமானத்திற் கைலே பினேக் கடக்க முயன்ருன் என்று கம்பன்
Lu
வான வெளிப்பயணம் நம்மவர்க்குப் புது மையன்று. எனினும் இற்றைக்கால விஞ்ஞா னத்தில் விமானிகளே (Pilut) இல்லாத விமா னங்களே வானவெளியிற் செலுத்தமுடியும் என்று காண்கிருேம். இக்கருத்தினேச் சங்க காவப் புலவனும் சொல்கிறன். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முது கண் ண என் சாத்தனூர் புகழ்கிறர். அவ்வப்பம் சிறந்த அரசர்கள் ஆகாயத்திற் பாகீருற் செலுத் தப்படாத, தானேயியங்குகின்ற (Automatic) வானவூர்தியிற் சென்றனரென்று சொல்லு கின்றர்.
"வலவன் ரவா வானவூர்தி erligii LI. . . . ." (புறம், 37) மலேபடுகடாம் ஆசிரியரி, 'இருள்நிற ஆகா பம்' பற்றிக் குறிப்பிடுகிறர் விசும்பு இருள் நிறமுடையது தான் என்பதை,
"திருமழை தலேஇய இருள்நிறவிசும்பின்’ (பஃபடு1-2) என்ற அடி உணர்த்திநிற்கின்றது.
* விசும்பே இருள்மயம்" என்பது மணி வாசகரது நெறியில், "நள்ளிருளில் நட்டம் பயின்ருடு நாதனே' என்று இன்றைய விஞ் ஞானக் கருத்து அன்றே தெளிவாக்கப்படு கிறது.
மாங்குடி மருதனுர், "விசும்புக் குடும்பம்" (Galaxis) பற்றி மதுரைக் காஞ்சியிற் குறிப் பிடுகின்ருர்,
"ஆங்கண் பால் விசும்பு புகையவறி
போழ்ந்து" (மதுரைக்கா-84)

Page 48
என்ற சொற்கோவையாற் பல மண்டலம்
களுண்டு என்பது உறுதிப்படுத்தும் அறிவி
பற்றிறம் வியப்பில் ஆழ்த்தும், அண்டத் தின் உருவத்தை மாணிக்கவாசகர்,
'அண்டப்பகுதியின்
பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப் பெருங்
T
ஒன்றனுக்கொன்று நின்றெழில்
LIJ, fisi
நூற்ருெரு கோடியின் மேற்பட
விரிந்தன'
என்று கூறுகின்ருர்,
முல்லேப் பாட்டின் ஆசிரியர் நப்பூதனுரை வானியல் ஆசான் என்றே எண்ணத் தோன் றுகின்றது. கடலிலிருந்து கருமுகில் எழுவ தைக் கவிதையிற் கொணருகிறர். ஒலி முழங் குகின்ற கடலேக் காட்டுகின்ருர், அதனு ஒ_ய குளிர்ச்சியை நினேவுபடுத்துகிருர், அக்கடல் நீரைக் குடித்தெழுகின்ற கருமுகி &லக் காணுகிறர். இதுவரை புறக்கண்ணுச் குத் தெரிகிறது. மேலும் அம் முகில் வலி மாகர் சுழன்று வானத்தை எட்டுகிறது என்ற அறிவியல்உண்மையையும் புலப்படுத் துகிருர்,
நீரைச் சுமந்து வருகிறது மேகம், அம் மேகத்தில் நீர்த் திவஃகள் பரந்துபட்டுக் திடக்கின்றன. அந்த நீர்த்துளிகளிற் கதிர ഖജു!!--L ஒ8ளிபடுகிறது. பிரதிபளிக்கிறது. கதிரவன் ஒளி நீர்த்திவளேக்குட் சென்று வெளிவரும் பொழுது ஏழு வண்ணங்கள் நிறைந்த வானவில்வாகக் காட்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குக் கருங்கடலும் கருமுகி லும் கதிரவனும் காரணகர்த்தாக்கள். இதை நன்முகப் புரிந்துகொண்டன்ை கவிஞன். ஆகவே இம் மூன்றிளுெடு இவற்றின் அடிப் பிறந்த வானவில்லேயும் ஒருங்கு சேர்த்துக் கவிதையில் வடிக்கின் ரூன்,

"இரு முந்நீர்க் குட்டமும் செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின்
நிழல்வார்வோரே திருவில் அல்லது தொஃலவில்
அறியார்" (LDL). 30)
என்ற கவிதை நம்முடைய உள்ளத்தைத் தொடுகிறது, அறிவு நஞ் சான்றவர்கள் இவ்வளவு தெளிவாகக் கருத்தைச் சொல் லுகின்றர்கள். பெரும்பாணுற்றுப்படையில் வானவில்ஃலக் குறித்த நிகழ்ச்சி  ெயா ன்று வருகிறது. கருமுகில் மழைபொழியத் தொ டங்கு முன் உச்சியிலே வானவில் குறைபா கத் தோன்றும் என்ற அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.
'உறைகால் மாறிய ஒங்குயர்
நனந்தல் அகவிரு வானத்துக் குறைவில்
ஒப்ப" பெரும் 201-22) என்பது பாடல்.
வால் நட்சத்திரங்களேத் "தூமகேது" என்றழைத்தனர். அந்த வால் நட்சத்திரங் கள் சூரியமண்டலத்திலிருப்பவை, இவை பல நூற்றுண்டுகளுக்கு ஒருமுறை கதிரவ னேச் சுற்றி வந்துகொண்டிருக் கி ன் றன . இந்த வால் நட்சத்திரம் தோன்றுகின்ற போது நாட்டில் வறுமை அதிகரிக்கும். பஞ் சந் தஃவிரித்தாடும் பட்டினி பெருகும். நாட்டின் தலேவர்கள் இறப்பர். நாட்டுக்குக் கேடும் வரும் என்ற எண்ணம் நிலவி வந் தது. இதனேப் பாரியை நோக்கிக் கபிலர் பாடிய பாடலிலேயே காணலாம்.
"மைம்மீன் புகையினும் தர்மம்
தோன்றினும்’ என்ற வரியினுல் வால்நட்சத்திரம் தோன் றினுலும் மழை வளம் குறையாது என்று கூறுகின்ருர்,
35

Page 49
"சார்பியல் தத்துவம்' என்பது விஞ்ஞான் யுகத்தில் இன்றும் தீர்க்கமாக விளங்கிக் கொள்ா முடியாததொரு பெருந்தத்துவ மாக இருந்து வருகின்றது. "காவிஞ் சார் பானது' என்பது கண்டுபிடிக்கப்பட்டதும் இயற்கை பற்றிய மனிதனது கருத்துக்கள் அடியோடு மாற்றமடைந்தன. பலநூறு ஆண் டுகளாய் நிலவி வந்துள்ள பின்தங்கிய கருத் தோட்டங்களின் மீது மனித அறிவாற்றல் கண்ட மிகப் பெரிய வெற்றி க எளில் ஒன்றைக் குறிக்கும் கண்டுபிடிப்பு இது. பூமி உருண்டையானது என்பது சுண்டுபிடிக்கப் பட்டதும் மனிதனது கருத்தோட்டங்களில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதலுடன் தான் இந்த மாற்றத்தை ஒப்பிட வேண் டும். காலத்தின் சார்பியானது 1903ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் அல்பர்ட் ஐன்ஸ்ரீன் (1880 - 1955) அப்பொழுது 25 வயது இளேகு ராய் இருந்த அவரை இந்தக் கண்டுபிடிப்பு மானுட சிந்தனேயின் மாமேதைகளாகிய கொப்பர்னிக்கஸ், நியூட்டன் போன்ற வித்
N

ஞான அறிவொளியாளர்களது வரிசையில் இடம்பெறச் செய்தது. அல்பர்ட் ஐன்ஸ்ரீனே இயற்கை விஞ்ஞானத்தை உருமாறச் செய்த மாமனிதருள் ஒருவரென லெனின் குறிப்பிட்
гтrf.
நவீன விஞ்ஞானத்தின் ம க த் த T ன சாதனைகளினூடேயும் இன்றைய உலகின் அமைதியின்மையும் போட்டி பூசல்களும் இ&ணந்தும் பினேந்துமுள்ளன. மனித மனங் களிடையேயுள்ள குரோத விரோதப் போக் குகள் விஞ்ஞான விந்தைகளின் அழிவு க் குழியிற் செல்லும் அபாயகரமான போக்கு நிலுைகிறது. புறவுலகிலே வல் :  ைம ப ம் பெரும் அழுத்தமும் கூர்மையும் முனேப்புப் பெறும், உயர்ந்து வளரும் ஏகாதிபத்திய மன்ப்போக்குக்களேயும் விஞ்ஞான விளேவு சளின் ஊடே சார்த்திப் பொருத்திப் பார்ப் பதுவும் சுவைபயப்பதாகும். ஆயினும் விஞ் ஞானத் தின் முதல் ET இலக்கியத் திற் கண்டுகொள்ளலாம்.
36

Page 50
பாதுகாப்புச்செலவும் டெ
இலங்கை அரசாங்கம் இன்று எதிர் நோக்கும் பாரிய பிரச்சினேகளில் ஒன்று துரிதகதியில் அதிகரித்துச் செல்லும் பாது காப்புச் செலவாகும். பாது காப் பினே க் குறித்த செலவிண் நோக்கின் அதனளவு பணரீதியாக ஏறக்குறைய இருபது மடங் காக 1977இல் 590 மில்லியன் ரூபாய்களிலி ருந்து இவ்வருடம் 1000 மில்லியன் ரூபாய் களாக அதிகரித்துள்ளது. இத்தகைய அதி கரிக்கும் போக்கு இலங்கையில் மட்டுமல்லா மல் ஏனேய உலக நாடுகளிலும் காணப்படு கிறது. உலக இராணுவச் செலவு 1971ஆம் ஆண்டில் 273 . 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து 1980ல் 5ே6.7 பில் வியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித் துள்ளது. இதிற் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் வளர்ச்சியடைந்த நாடுகளே விட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிற் பாது காப்புச் செலவு துரிதகதியில் அதிகரித்தது மட்டுமல்லாமல் உலக பாதுகாப்புச் செல் வில் அவை பெறும் பங்கு அதிகரித்து வந் துள்ளது என்பதாகும். 1970ஆம் ஆண்டுக் கும் 1979ஆம் ஆண்டுக்கும் இடையில் வளர் ச்சியடைந்துவரும் நாடுகளின் மீதான பாது காப்புச் செலவு மெய்ரீதியில் 72.6 பில்லி யன் அமெரிக்க டொலர்களில் இருந்து 118.7
த - 10

பெ ாருளியல்
1ாருளாதார அபிவிருத்தியும்
திரு. ந. பேரின்பநாதன் பொருளியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கஐேக்கழகம்,
அமெரிக்க டொலர்களாக 53 சதவீதம் அ தி க ரித் தி ரு ப் பதுடன் உலக இரா ணுவச் செலவில் இந்நாடுகளின் பங்கு 17.1 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரித்துள்ளது?. இவ்வாறு அண் ைமக் காலத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் பாதுகாப்புச் செலவுக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையேயான தொடர் பினே ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் கமாகும்.
பாதுகாப்புச் செலவு என்பது அண் மைக்காலங்களில் அரசாங்கங்களினுல் உரு வாக்கப்பட்ட ஒரு புதிய விடயமல்ல. நீண்ட காலம் தொட்டே உள்நாட்டில் ஏற்படும் குழப்பங்களேத் தவிர்த்து அ  ைமதியை ப் பேணுவதற்காகவும் வெளிநாட்டுப்படை எடுப்புக்களில் இருந்து தம்மைப் பாதுகாத் துக் கொள்வதற்கும் பாதுகாப்பிற்காக நாட்டிற் படைகள் வைத்திருப்பதும் அதற் காகச் செலவு செய்வதும் அத்தியாவசியமான தொன்று எனக் கருதப்பட்டு வந்துள்ளது. அதே போன்றே பாதுகாப்புச் செலவின் அளவினேக் குறைக்க வேண்டும் என்ற கருத் தும் நீண்ட கால் வரலாற்றைக் கொண்ட தாகும். இவ்வகையான இரு தரப்பட்ட
37

Page 51
கருத்துக்களும் பாதுகாப்புச் செலவினுல் ஏற் படக்கூடிய நன்மை தீமைகள் காரணமாக வைத்தே கூறப்பட்டுள்ளன. இங்கு நாம் பாதுகாப்புச் செலவினுல் ஏற்படக்கூடிய விளேவுகளே ஆராய முன்னர் ஒரு முக்கிய அம்சத்தினேக் குறிப்பிடுதல் அவசியமான தாகும்.
ஒவ்வொரு நாடுகளும் பாதுகாப்புக்காக எவ்வளவு செலவினேச் செய்கின்றன என்ப தைச் சரியான அளவிற் கணிப்பிட முடி யாது. ஏனெனில் அச்செலவுகள் பற்றிய புள்ளி விபரங்களே இரகசியமாக வைத்திருப் பதையே அவை விரும்புகின்றன. இதன் காரணமாகப் பாதுகாப்புச் செலவு பற்றிய புள்ளி விபரங்கள் ஒரு உத்தேசமான மதிப் பீடாக இருக்குமேயன்றிச் சரியான அளவிற் பெறமுடியாதுச்.1983ஆம் ஆண்டளவில் உலக இராணுவச் செலவு 800 பில்லியன் டொலர் களாக இருந்தது. 1980ஆம் ஆண்டிற் செப் யப்பட்ட உலக இ ரா னு வ ச் செலவில் வளர்ச்சியடைந்த நாடுகள் அவற்றின் மொத் தத் தேசிய உற்பத்தியின் சதவீதமாகச் சரா சரியாக 5.4 வீதத்தினேயும் வளர்முகநாடுகள் 5 - 1 வீதத்தினேயும் செலவுசெய்தன. தனிப் பட்ட சில நாடுகள் தமது மொத்தத் தேசிய உற்பத்தியில் இராணுவச்செலவுக்காகச்செல விட்ட அளவினேச் சதவீதத்திற் பின்வரும் அட்டவனே காட்டி நிற்கின்றது.
-HL his 1.
மொத்தத் தேசிய உற்பத்தியிற் பாது காப்புச் செலவின் பங்கு 1980 (சதவீதத்
தில்)
நாடுகள் சதவிதம்
இஸ்ரேல் 岛岛。正 ஒமான் 34. சிரியர 8. சோவியத்யூனியன் 卫星·台 சவூதி அரேபியா 罩星·垩
சீனு E
3.

நாடுகள் சதவீதம்
அமெரிக்கா 岳。5 ஐக்கிய இராச்சியம் 岳,直 கிஸ்தான் 5。门 இந்தியா . இலங்கை []] - 7
greyir Overseas Development Council U. S. Foreign Policy and the Third world Agenda 1983 (NewYork praeger. 1983) P. 26.
ஏஃனய நாடுகளுடன் ஒப்பிடுகின்றபோது பல மத்திய கிழக்கு நாடுகளே மொத்தத் தேசிய உற்பத்தியிற் சதவீதமாக நோக்குகையில் கூடிய அளவினேப் பாதுகாப்புச் செலவுக்காக ஒதுக்குகின்றன. ஆ3ல் மொத்தரீதியில் நோக்குகின்றபோது சோவியத் ரஷ்யா,அமெ ரிக்கா போன்றனவே அதிக செலவினேச் செய்கின்றன. உதாரணமாக 1979ம் ஆண் டிற் சோவியத்ரஷ்யா பாதுகாப்புக்காக 183,000 மில்லியன் டொலர்களேயும் அமெரி க்கா 122, 270 மில்லியன் டொலர்களையும், இஸ்ரேல் 481 மில்லியன் டொலர்களேயும் சிரியா 1577 மில்லியன் டொலர்களேயும் ச்ெலவு செய்தன. இவ்வாருன செலவுகள் அண்மைக்காலத்திற் பெருமளவு அதிகரித்து வந்துள்ளன. பாதுகாப்புச் செலவானது பல காலங்களிற் பல நாடுகளாலும் சர்வதேச நிறுவனங்களாலும் குறைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்என்ற கருத்துக் கூறப்பட்டு வந்த போதும் நடைமுறையில் அதற்குமாருகப் பாதுகாப்புச் செலவு அதிக ரித்தே வந்துள்ளது:
பாதுகாப்புச் செலவு நாட்டின் இறை மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான தென்ற காரணத்தினேவிட வேறு சில பொரு ளாதார ரீதியான காரணங்களாலும் இச் செலவுகள் நாட்டிற்கு நன்மை பயப்பனவாக உள்ளன எனச் சிலர் வாதிடுகின்றனர். அத் தகைய நன்மைகள் பின்வருமாறு: 1. வேஃவாய்ப்பினே அதிகரித்தல். 2. தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தூண்டு
கோலாக அமைதல்.
38

Page 52
3 சமூகப் பொது முதலீடுகளில் முன்னேற்
றத்தினை ஏற்படுத்தல்.
4. பொருளாதார வளர்ச்சியை உயர்த்து
தல்.
இத்தகைய கருத்துக்களே ஒவ்வொன்ருக நோக்குவோம்.
முதலிற் பாதுகாப்புச் செலவினே அதிக ரிப்பது வேஃவாய்ப்பை அதிகரிக்கும் என்ற வாதத்தின் நோக்கலாம். நாட்டில் வேஃ) பின்மை அதிகமாக இருக்கும் போது அத னேக் குறைப்பதற்கான இலகுவான வழி வேலேயில்லாதவர்களே இராணுவத்திற் சேர்த் துவிடுதலே எனச் சிலர் சுதுவர். இதனுல் ஏற்படக்கூடிய பின்விஃளவுகளே அறியாதோ ரே இத்தகைய கருத்துக்களே வெளியிடுவ துண்டு. பாதுகாப்புச்செலவிண்பதிகரிக்கின்ற போது நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலேவாய்ப்புக்கள் அதிகரிக்கும். இராணுவ வீரர்கள், பயிற்சியாளர்கள் இராணுவக் கல் ஒாரிகளில் வேஃபார்ப்போர், இராணுவ வைத்தியர்கள், தாதிகள் ஆலோசகர்கள் நிருவாகிகள் என்ற வகையிலும் இராணுவத் திற்குத் தேவையான உடைகள் சப்பாத்துக் கள் ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாஃபகஃள உருவாக் குவதனுலும் வேலேவாய்ப்புக்கள் அதிகரிக் கின்றன.
பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு, பலரை வேஃபக்கமர்த்துவதனுல் அவர்கள் பெறுகின்ற சம்பளங்கள் செலவழிக்கப்படுகின்றபே ாது பெருக்கிவிஃளவுகளினூடாக நாட்டின் தேசிய வருமானம் அதிகரிக்கவும் மொத்தக் கேள்வி பில் உயர்வு ஏற்பட்டு வேலேவாய்ப்புக்கள் மேலும் அதிகரிக்கவும் வழியாக அமைகின் றது. மேலோட்டமாக இக்கருத்துக்களே நோக்குகின்றபோது பாதுகாப்புச் செலவு பெருமளவு Tužk:Līt. Ti' t'aan Tற்படுத்தும் என்ற முடிவுக்கே ஒருவர் வர நேரிடும். ஆணுல் இதனே துணுகி ஆராயும் போது

இக்கருத்தின் முக்கியத்துவம் குறைவதைக் ri:II (3) I' gall'''T'''List
தற்போதையநியிேற்பாதுகாப்புச் செல விற் பெரும்பகுதி மூலதனச் செலவாகவே அமைகின்றது என்பதையும், பாதுகாப்பிற் காகச் செலவு செய்வதைவிட வேறு துறை களில் அதே தொகையினேச் செலவிடுவதன் மூலம் கூடுதலானவேஃவாய்ப்புக்களே உருவா க்கிக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலும் பாதுகாப்புச்செலவு வேஃவாய்ப்பினே அதி கரிக்கும் என்றகருத்தின் வலிமையைக்குறைக் கலாம். உலக இராணுவச் செலவில் 75 சத வீதபனத்தினேச்செலவிடுகின்ற 12தாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களே ஆராய்ந்ததில் அச்செலவிற் போர்வீரர்களுக்காக 30 சதவீ மும் ஆயுதங்கள் பிற கருவிகளுக்காக 30 சத வீதமும் அக்கருவிகளே அங்கங்குவைத்துப்பரா மரிப்பதற்காக 30 சதவீதமும் ஆராய்ச்சி மற்றும் புதிய கருவிகளேக் கண்டுபிடிப்பதற் காக 10 சதவீதமும் செலவாகின்றன என்பது தெரியவந்துள்ளது. இராணுவ வீரர்களுக் கான செலவே சம்பளமே இதிற் பெரும் பங்கு பெறும் ) அதிக வேஃபவாய்ப்பை வழங்கவல்லதாகும். இதன் பங்கு இங்கு குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவை தவிர்ந்த இரனேய செலவுகள் வேல் வாய்ப்பிஃன உருவாக்கினும் அவைகூட அவற் றிஃள உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளிலேதான் கூடுதலாக இருக்குமென் பதும் இறக்குமதிசெய்கின்ற நாடுகளில்வேஸ் வாய்ப்பினே அதிக அளவுக்குப்பெருக்காதுஎன் பதும் குறிப்பிடத்தக்கது. சில வறிய நாடு களிற் சப்பாத்துக்கள், இராணுவச்சிகுடை கள், சாதாரண கட்டிடப்பொருட்களுக்கான கேள்வி கூட இறக்குமதி செய்யப்படும் நிரம்பல் ஊடாகவே பூர்த்தி செய்யப்பட வேண்டி உள்ளது. மேலும் அண்மைக்கா வத்தில் இராணுவத்கினும் பயன்படுத்தப்ப டும் ஆயுதங்களின் தரம அதிகரித்து வருவ தால் இராணுவச் செலவில் முதல்-உழைப்பு விகிதம் உயர்வாக அமைகின்றது. இதனுற் குறிப்பிட்ட முதனினுல் ஏற்படுத்தக்கூடிய வேலேவாய்ப்புக் குறைந்து வருகின்றது.
39

Page 53
பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு ஏனேய பொது, தனியார் துறைகளில் ஏற்படுத்தக் கூடிய முதலீட்டைக் குறைக்கின்றது. இரா ஒனுவத்துறையில் முதலிடுவதிலும் பார்க்க ஏனேய துறைகளில் முதலீடு செய்வது அதிக வேஃலவாய்ப்பை அளிக்கும் என்பது ஆயுத பரிகரணத்துக்கும் அபிவிருத்திக்கும இடைபிலான தொடர்பு பற்றி ஐச்கிய நாடுகள் சபைரூழலம் செய்யப்பட்ட ஆய்வுகளில் இரு ந்து விளங்குகின்றது. ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலரை இராணுவத் தளபாடங்க எளிலும் சேவைகளிலும் செலவு செய்யின் 28, 000 பதவிகளே கிடைக்கும். இத்தொ கையைக் கல்வியிற் செலவு செய்யின் 71,000 பதவிகளும், சொந்த நுகர்வுக் கைத்தொ ழில்களிற் செலவு செய்யின் 57, 000 பத விகளும் கிடைக்குமென அவ்வாய்வு கூறு கின்றது. மேலும் இராணுவத்தினருக்குத் தேவையான நவீன தளபாடங்கள் செய்வ தற்கு அதிக செலவு ஏற்படுகின்றது. அதனே' வேறு வழிகளிற் செலவிடின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல வசதிகளேச் செய்யலாமென்பதையும் நாம் ஊகித்தறிய முடியும். இதனேப் பின்வரும் அட்டவனே காட்டுகின்றது.
அட்டிவணே 2.
இராணுவத்துறைச் செலவுக்கும் ஏனேய துறைச் செலவுக்குமிடையேயான ஒப்பிடு.
I Lrtiri = 520 வகுப்பறை
களுக்குக்கருவிகள் ( 500. COO } ).30 וrחלr G3:JTEurfahsir
கொண்ட ஆரம்ப
பாடசாலேவகுப்புகள்)
1 ஜெட் விமானம் = 10, 000 கிராமங்க
(2 கோடி அமெரிக்க ரூக்கும் மருந்தகங்கள் டொலர்கள் )
1 போர்க்கப்பல் - 90 இலட்சம் (10 கோடி அமெரிக்க பேருள்ள 13 நகர் டொலர்கள் களுக்கும் 17 கிராமப்
பகுதிகளுக்கும் மின் சார வசதியளித்தல், epolyt: Courier, December, 1978, P, 12

ஆமெரிக்காவில் இராணுவத்திற்காக 1000 மில்லியன் டொலர்களேச் செ ல பு செய்தால் 76, 000 பேருக்கு வேலே கிடை க்கிறது. ஆணுல் அதே தொகையைப் பிற துறைகளிற் செலவி ட் டால் 100, 000 பேருக்கு வேல் கிடைக்கின்றது. நவீன புத்ததன பாடங்களேக்கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவு அதிக ரிப்பு ஏஃனய துறைகளில் உள்ள தொழில் நுட்பவியலாளர், பொறியியலாளர் ஆகி போரைத் தன்பக்கர் ஈர்த்துவிடுகின்றது. இது ஒரு பக்கம் மற்றத்துறைகளுக்கு ஏத் படும் நட்டமெனவாம். மேலும் இராணு வத் துறையில் உள்ள தேர்ச்சி பெற்ற வே&லயாட்களப்பொது மக்களுக்குத் தேவை பாலா பொருட்களே உற்பத்தி செய்யும் துறைகளுக்குமாற்றுவது கடினமாக இருப்பத ஐலும் இத்தகைய வேஃலவாய்ப்பு சமூகத் திற்கு ஏதாவது நல்ல பெறுமதிவாய்ந்த அதிகரிப்பை ஏற்படுத்துகின்றதா என்பது பற்றியும் தெளிவு இல்லை. மேற்கூறிய கருத் துக்களில் இருந்து நாம் பெறும் முடிவு யாதெனில் பாதுகாப்புத் துறை க் கான செலவு ஒஃனய துறைகளேவிட ஒப்பீட்டு ரீதியிற் பெருமளவு வேலைவாய்ப்பினே அனிக் காது என்பதாகும்
சில சமுக விஞ்ஞானிகளின் கருத்தின் படி இராணுவத்துறையில் ஏற்படும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்களேக் குறிப்பாக வளர்ச்சியடைந்துவரும நாடு களில் உள்ள மக்களே நவீனமயப்படுத்த .تت 5 - 3ق கின்றது, அதாவது இராணுவத்துறையில் ஏற்படும் கண்டுபிடிப்புக்கள் ஏனேய துறைக ளேயும் நவீனமயப்படுத்த முனேகின்றது என் பது இவர்களின் கருத்தாகும். இந்நாடுகளிற் கிராமப்புறங்களிலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றுர்கள். பல படைவீரர்கள் கிரா பங்களில் இருந்தே வருகின்றனர். இவர்கள் இ ரா னு வத் தி ற் பநன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம் மிக்க கருவிகள் வாக விளங்கள் போன்றவற்றை அறிவதன் மூலம் தொழில் நுட்ப முன்னேற்றம் கிராமங்க
O

Page 54
ளூக்குப்பரவ வாய்ப்பு ஏற்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. அத்துடன் இ ரா ஐ வ நிறுவனங்கள் நகரப்பகுதிகளிலேயே இயங்கு வதால் அங்கிருந்து நகரப்பகுதியின் ஏனேய துறைகளுக்கும் தொழில்நுட்பம் பரவுகின் றது என்றும் கூறப்படுகின்றது. எனினும் இக்கருத்துக்களே ஊன்றிக்கவனித்துப்பார்ப் பின் இதில் உள்ள உண்மைத்தன்மையற்ற சில விடயங்கஃாக் கண்டு கொள்ளலாம்.
இராணுவத்துறையிற் பயன்படுத்தப்படு கின்ற பல சாதனங்களில் உள்ள தொழில் நுட்ப முன்னேற்றம் நகரத்துறையிலோ அல்லது கிராமியத்துறையிலோ உ ன் வர பொதுமக்களின் அன் ரு டத் தேவைக்குப் பயன்படுத்துகின்ற விடயங்களில் எதுவித முன்னேற்றத்தினேயும் கொண்டுவரப்போவ தில்லை என்பது சி வரி ன் கருத்தாகும். உதாரணமாக மத்தித்திற்காகப்பயன்படுத்து கின்ற ஆகாய விமானமொன்றின் இயக் கமும், பராமரிப்பும் பொதுமக்கள் துறைக் குப் பெரும்மாற்றத்தினக் கொண்டுவராது. மேலும் இராணுவத்துறையில் ஏற்பட்ட ஆராய்ச்சியின்பயணுகப் பிறதுறைகளுக்கு வந்துள்ள புதுமைகள் மிகச் சிலவே. அவை கூடப் பாதுகாப்புத்துறையில் அதற்காகச் செலவிடப்பட்ட செலவினூடாகக் கிடைத் தவையே. அப்பணத்தைப் பிறதுறைகளிற் செலவு செய்திருப்பின் அப்புதுமைகள் பிற துறைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவற்றைவிட முன்னேற்றமான தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்கள் ஏற்பட்டிருக்க பிாம். மேலும் இராணுவத்துறையில் ஏற் கனவே கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களே மேலும் முன்னேற்றமான வழியில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்பது பற்றிய ஆரா ப்ச்சிகள் கூடுதலாக நடைபெறுகின்றனவே யொழிய புதிய தொழில்நுட்ப க் கண்டு பிடிப்புக்கள் அதிகம் ஏற்படுவதில்லை. உதா ானமாகத் துப்பாக்கியை மேலும் முன்னேற் றமான வழியில் எப்படி இயக்கலாம் என் பது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவ தைக் கூறலாம். அத் து டன் இராணுவத்
is -ll 41ھ

துறையில் ஏற்படும் கண்டுபிடிப்புகள் பொது மக்களின் நல்வாழ்வுக்குத் தே ன வ ய ர ன பொருட்களே உற்பத்தி செய்வதற்கு அதிகம் பயன்படாது மக் களின் நல்வாழ்வுப் பாதையில் இருந்து விலகுவதாகவே காணப் படுகின்றது. இதன்காரணமாகவே இராணு வத்துறையில் ஏற்படும் ஆராய்ச்சி மக்களு டைய நல்வாழ்வுக்கு உதவுகின்ற பி நி துறைசளின் முன்னேற்றங்க ளு க்கு உத வவில்ஃ என்பது மட்டுமல்லா து அதற்கு உதவக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைகின்றது என்ற கருத் தும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச்செலவில் ஏற்படும் அதிகரிப் புக் காரணமாக ஏற்படும் நன்மைகளிலொன் முகச் சமூகப்பொது முதலீட்டு வ ச திகள் அல்லது துணையகக் கட்டமைப்பு வசதிகள் பெருக்குதல் என்பதும் கூறப்படுகின்றது. பாதுகாப்புச்செலவதிகரிப்பின் காரணமாகப் போக்குவரத்து (தரை, கடல் ஆகாயம் ) தொலேத்தொடர்பு வ சதி கள் து ை 四 இP க வ ச தி க ன் விஸ் த ரி க் கப் படு கின்றன. இவற்றில் ஏற்படும் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவு மெனினும் இராணுவத் துறைக்கெனச் செய் யப்படும் இவ்வசதிகள் குறிப்பிட்ட நாட்டின் மக்கள் தொகையில் மிகச் சிறிய பகுதியின ராலேதான் பயன்படுத்தப்படும் என்ப தி கவனிக்கத்தக்கது. நீண்டகாலப் பொருளா தார வளர்ச்சி வேஃலவாய்ப்பு என்பவற்றைப் பொறுத்தவரையிற் பொது மக்க ளின் தேவைக்கான சமூகப் பொது முதலீடுகளை உருவாக்குவதே இராணுவ தேவைக்கான சமூகப் பொது முதலீடுக ஃா உரு வாக்குவதிலும் பார்க்கப் பொருளாதா ரத்திற்கு அதிக நன்மை பயக்கும் விடய பாகும்.

Page 55
பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு பொரு ாைதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. பொதுவாகப் பாதுகாப் புக்கென ஒதுக்கப்படும் செலவு பிற துறை களில் ஈடுபடுத்தக்கூடிய முதலீட்டின் அள வினேக்குறைப்பதனுற் பொருளாதார வளர்ச் சிக்குத் தடையாக இருக்கும் என்றே கரு தப்பட்டு வந்தது. ஆணுல் 1973ம் ஆண்டில் எமைல் பெனுேயிற் என்பவராற் பாதுகாப் புச் செலவுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு மிடையேயான தொடர்பு பற்றிச் செய்யப் பட்ட மெய்ச்சான்று ரீதியான ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவு இவ்விடயத்திற் புதியதொரு கருத்தினேக் கூறியது. இவர் 1930ஆம் ஆண்டிற்கும் 1964ஆம் ஆண்டிற் கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் 44 நாடுகளிற் பாதுகாப்புச் செலவுக்கும் பொரு ளாதார அபிவிருத்திக்கும் இடையே கானப் பட்ட தொடர்பு பற்றி 1973 இல் ஆராய் ந்தார். அவ்வாய்வின்படி அவர் பெற் ற முடிவு யாதெனில் குறிப்பிட்ட நாடு கன் அவற்றினளவுடன் ஒப்பிடுகையிற் பாதுகாப் புச் செலவினே அதிகமாகச் செலவு செய்த காலங்களில் அதிக விரைவான வளர்ச்சியை யும், பாதுகாப்பின்மீது குறைந்த செலவு செய்தபோது குறைந்த வளர்ச்சியையும் கண்டன என்பதாகும்.10 ஆணுல் பெணுேயிற் என்பவரின் முடிவு ப ற் றி விமர்சிப்போர் அவரது ஆய்வு குறிப்பிட்ட நாடுகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைத்த காலங்களிற் செய்யப்பட்டதென்றும் அவ் வுதவி இராணுவச் செலவுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப் பினே ஈடு செய்திருக்கலாம் என்றும் கூறு கின்றனர்.11 1970 களிலும் 1980களிலும் வெளிநாட்டு உதவி வீழ்ச்சியடைந்தபோது அதிகரித்த இராணுவச் செலவுக்கும் பொரு ளாதார வள ர் ச் சிக் கும் இடையேயான தொடர்பு அந்நாடுகளில் எ தி ரா ன தாக இருந்திருக்கின்றது. எனவே குறிப்பிட்ட காலங்களில் அந்நாடுகளிற் பொருளாதார வளர்ச்சி கூடுதலாக இருந்தமைக்கு வெளி நாட்டு உதவி யே முக்கிய காரணியாக
4.

இருந்திருக்கலாம். மேலும் 1965ம் ஆண்டிற் கும் 1973ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 54 வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிற் பொருளாதார அபிவிருத்திக்கும் பாதுகாப்புச் செலவுக்கும் இடையே கிரீனப் பட்ட தொடர்பு எதிரானதாக இருந்த தாக லிம் என்பவரால் எழுதப்பட்ட கட் டுரை தெரிவிக்கின்றது.13 அண்மைக்காவத் தில் 89 வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் 1950களிலும் 1950களிலும் பாதுகாப்புச் செலவுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே காணப்பட. தொடர்பு பற்றிச் செய்யப்பட்ட ஆய்வு வ எள ர் ச் சி வித ம், விவசாய உற்பத்தி என்பன பாதுகாப்புச் செலவு அதிகரிப்பாற் குறைந்துள்ளன என்று கூறுகின்றது. மேலும் 1984இல் 9 நாடு களில் இது குறித்து பெயின், அனஸ், ரெயி வர் என்போராற் செய்யப்பட்ட ஆப்வும் பாதுகாப்புச் செலவுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே எதிரான தொடர்பு காணப்படுகின்றது என்பதையே நிரூபித் தது. இராணுவச் செலவில் ஏற்பட்ட அதி கரிப்பு ஏனைய துறைகளுக்குச் செல்லக்கூடிய முதலீடுகளேப் பாதிப்பதனூடாகவே இத்த கைய தொடர்பு காணப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சிக்கும் பா 芭门 காப்புச் செலவுக்குமிடையேயான தொடர்பு பற்றிக்கூறும் இன்னுெரு கருத்தையும் குறிப் பிடுவது அவசியமாகும். பாதுகாப்புக்கெனச் செலவிடப்படுவதற்குப் பன ம் அதற் கென ஒதுக்கப்படாமல் இருந்திருப்பின் அப்பனம் எதிர்காலத்திற் பொருளாதார வளர்ச்சிக்குக் குறைந்த பங்கினே ஆற்ற க் கூடிய தனியார் நுகர்வுக்கோ, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற சமூகப் பொது முதலீடுகளின் மீதோ பயன்படுத்தப்பட்டி ருக்கலாம். எனவே இந்நிஃலயில் இராணு வத் துறைக்காகச் செலவழிக்கப்பட்ட பணத் திற்கான சந்தர்ப்பச் செலவு குறைவானதா கும் என்ற கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கருத்தைத் தெரிவிப்பவர்கள் நீண்ட காலத்திற் பொருளாதார வளர்ச்சி ஏற்படு
2.

Page 56
வதற்கு அடிப்படையாக அமைகின்ற மனித முதலீட்டின் முக்கியத்துவத்தை மறந்தவர் களாகவே இருப்பர் போலும், அத்துடன் மூன்ரும் உலக நாடுகளேப் பொறுத்தவரை முதல் என்ற காரணி அருமைத்தன்மையுடை பதாக இருப்பதால் இராணுவத்துறையிற் செலவிட்டபணத்தை வேறு துறைகளில் முத விட்டிருப்பின் அதிக வேவேவாய்ப்பையும்,
அடிக்குறிப்புக்கள்
1. Rain. N. Effects of ethnic conflic
Guardiaun, Wol. 9 No 2, March
2. Overseas Development Council, U.
Agenda, Praeger. Newyork, 1983,
3.
Shuja Nawaz, "Economic Impact
Development, No I. Wol. 20, Mar
4. யுனெஸ்கோ " படைக்கலப்போட்டி, வரும் போக்கு', கூரியர் யூன்1979.
5, யுனெஸ்கோ, கூரியர், ஜனவரி 1976.
6. Michael Todaro, Economic Develop
Longman, London 1985. P. 533
7. துண்டுப்பிரசுரம், பாடசாலே மாணவ
பிரசுரிக்கப்பட்டது.
S. மேற்படி
9. புனெஸ்கோ, "எளிதில் அழியா 3 க
1. (). Emile Benoit, “ “Growth :Lind defer
Development and Cultural Change
11. Shuja Nawalz, P. 35 12. Michael Todato, p. 535
13. David Lim, "'Another look at th Countries”, Econo ulic Levelopment
学 粪s

அதிக தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் அதிக பொருளாதார வளர்ச்சியையும் கண்டி ருக்க முடியும், மூன்றும் உலகநாடுகளேப் பொ றுத்த மாத்திரமல்லாமற், பொதுவாக எல்லா உலக நாடுகளேப் பொறுத்தும் இக்க ருத்துப் பொருத்தமானதாக இருக்குமெனக் கூறின் மிகையாகாது.
t" Interview With Romtlic dc mel, Ląnku
1987. p. 13.
S. Foreign Policy and the Third World P, 261.
of defense Expenditure'' Finance and
i983. P. 34
படைத்துறைச் செலவு என்றும் உயர்ந்து P5
P.21
ment in the Third World, Third edition,
ர்க்காக இலங்கையின் கல்வி அமைச்சரினுற்
ற்பனைகள்' கூரியர் யூன் 1979. P:27
se in Developing Countries', Economic Wol. 25, No2 January 1978
grewth and defense in less Developed and cultural change, Wol.31. No 2, 1983.
&
湘

Page 57
வளர்ச்சியு
உலகிற் செறிவாகப்பரவியுள்ள இஸ்லாம் மதம் பிரதான மதங்களில் ஒன்ருகும். இம்மதமானது மரீனுவிலிருந்து மே ற் கே ஸ்பெயின் வரையும் கிழக்கே சீனு, யாவா பிளிப்பைன்ஸ் வரையும் வியாபித்துள்ளது. இந்தியாவுக்கு இம்மதத்தவர்களது வருகை ஏறத்தாழ கி. பி.656 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதாவது முகம் ம து நபி இறந்த சிறிது காலத்துக்குள்ளே இந் தியாவுக்குப் பல்வேறு காரணிகளின் நிமித் தம் உள்வரவினே மேற்கொண்டிருந்தனர். ஆணுல் இந்தியாவோடு ஒப்பிடும் போது இலங்கைக்கு முஸ்லீம்களின் வருகை காலத் தாற் பிந்தியதாகும். இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான காரணம் வர்த்தக நோக் கமே. முஸ்லீம்கள் வரலாற்றுக்காலத் தொ ட்டு வர்த்தகப் பாரம்பரியத்தைக் கொண்ட வர்கள். அராபியப் பிரதேசத்திலிருந்து தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் கிழக்குலக நாடுகளுக்கு மட்டுமன்றி மேலே நாடுகளுக்கும் வர்த்தகப் பொருட்களின் தன்மைகளுக்கேற்ப இடம் பெயர்ந்துள்ள னர். இவர்கள் காலப்போக்கிலே தாம் சென் நடைந்த பிரதேசங்களேத் தமது சொந்தப் பகுதிகளாகக் கருதி ஆங்காங்கே தங்கிவிட் டதை வரலாறு தெரிவிக்கின்றது.

புவியியல்
ஸ்லிம் மக்களின் ம் செறிவும்
திரு. கா. குகபாலன்
புவியியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பானப் பல்கலேக்கழகம்.
இலங்கையில் முஸ்லீம்கள் ஆரம்பகாலத் தில் நாட்டின் மேற்கு, தெற்கு கரையோ ரங்களிலேயே குடியேறினர் எனப் பல ஆப் வாளர்கள் கருதுகின்றனர். பேருவளே, காலி, புத்தனம் போன்ற துறைகளூடாகத் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தினர். இலங்கைக்கு =ஆரம்பத்தில் வந்த முஸ்லிம்கள் காலப் போக்கில் இலங்கையிலுள்ள பெண்களேத் திருமணம் செய்து கொண்டதுடன் தமிழ் மொழி:யத் தங்கள் மொழியாக்கிக் கொண் டனர். அண்மைக் காலத்தில் அரசியல் ரீதி யிற் சில வேறுபட்ட கருத்துக்கள் இது தொடர்பாக வெளியிடப்பட்டு வருகின்றன. (இஸ்லாம் தொன்று தொட்டு உள்ள மதம் என்ருலும் அதைப் பூர்த்தி செய்து முழுமை யாக்கித்தந்தவா முஹம்மது நபியாகும். இவர் கி. பி. 570இற் பிறந்தார். உருவ வழி பாட்டிலும் மூடநம்பிக்கையிலும் பழமைக் கொள்கைகளிலும கோட்பாட்டிலும் அழுந் தியிருந்த அன்றைய அராபிய மக்கள் "ஆண் டவன் ஒருவனே அவன் உருவமற்றவன் அவனுடைய திருத்தூதர் முஹம்மது நபி அவர்களே" என்பதை இஸ்லாமியர் தம் மூல தத்துவமாக ஏற்றுக்கொண்டனர். இவ ற் றைப் பின்பற்றி நடப்பவர்களே "முஸ்லிம் கள்" எனப்படுவர்.
ripa) : - Abal Kalan H. M. Muslim Law India, Madras 1973, P P2-3)
4

Page 58
அதாவது முஸ்வீம்கள் முதலில் மேற்குமாவ ட்டங்களுக்கு வந்தடைந்த சமயம் அப்பிர தேசத்திற் சிங்களவர்களே அதிகமாக இருந் துள்ளமையால் இவர்கள் சிங்களப் பெண் களேயே திருமணம் செய்திருப்பர் எனவும் தமது மூதாதையினர் சிங்களவர்களே என வும் ஒருசிலர் தெரிவிக்கின்றனர் (வீரகேசரி 10. 3-85). ஆணுல் அராபியாவிலிருந்து நேர டியாக இலங்கைக்கு வருகை கந்தவர்களி லும் பார்க்கி இந்தியாவின் கீழைக்கரைப் பகுதிகளிலும் தமிழ் நாட்டின் ரனேய பகுதி களிலும் முதலிலே தமது தொழில் நடத்தி வந்தவர்கள் காலப்போக்கில் இலங்கையூ டாக வர்த்தகம் மேற்கொண்டிருந்த வாய் ப்பினேப் பயன்படுத்தியே 10ஆம் நூற்ருண் டின் பிற்பகுதியிலும் 11ஆம் நூற்றுண்டி ஆரம் இலங்கைக்கு வந்துள்ளனர் எனவும் இவர்கள் தமிழ் மெர்ழியைச் சரளமாகப் பேசி வந்தமையால் தாம் எந்த இனத்திற் பெண்னேப் பெற்றுக் கொண்டாலும் தமிழ் மொழியைத் தமது மொழியாக்கிக் கொண் டனர் என்பது பொதுவாகப் பலராலும் ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலை இலங் கையில் வாழும் எல்லாமுஸ்லீம்களும் தமிழ் மொழியையும்மதத்தினூட்ாகத் தனித்துவத் தையும் பேணிப்பாதுகாத்துவருகின்றமைக்கு மதத்திற் கொண்டுள்ள இறுக்கமான பிடி ப்பு, சமூக அந்தஸ்தில் முஸ்லீம் ஆண் சளின்நில உயர்வாக இருந்துள்ளமை போன் றன காரணங்கள் எனக் கூறலாம். அதா வது எந்த இனப் பெண்களேத் திருமண்ம் செய்தபோதிலும் தமக்கு ஒரு பொதுவான கலே கலாசாரப் பண்பு காணப்படல் வேண் டும் என்பதில் உள்ள பொதுத் த இன்  ைம இன்று மட்டுமல்ல இலங்கையில் அவர்களது வரலாற்றிலிருந்து அறியக் கூடியதாகவுள்
இலங்கையில் வாழும் முஸ்லீம்களே இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். பிரித்தர் சினியர் வருகைக்கு முன்னர் அராபியாவிலி ருந்தும் மற்றும் இந்தியாவின் தென்பகுதி களில் இருந்தும் காலத்துக்குக் காலம்வந்தவர்
த - 12 4.

கள் "இலங்கை முஸ்லிம்கள்" என قدري وقت لإقه கப்படுகின்றனர். பிரித்தானியர் ஆட்சியிற் பெருந்தோட்டச் செய்கையின் பொருட்டு இந்தியத் தமிழருடன் உள் வரவை Fேற்படுத் தியவர்களும் அதன் தொடர்ச்சியாக த்தக நோக்கம் கருதி வந்தவர்களும் "இந் திய முஸ்லீம்கள்" என் அழைக்கப்படுவர். இவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தப்படி ஒரு பகுதியினர் தாயகம் மீண்டுள்ளன. சிறிய அளவு பங்கினர் இலங்கைப் பிரசையாகி உள்ளனர். 1981ஆம் ஆண்டு குடிக்கணிப் பின்படி "இந்திய முஸ்லீம்" என்ற பாது பாட்டினேக் குடிக்கணிப்புத் திணைக்களம் அக ற்றி விட்டமை குறிப்பிடத்தக்கது
11ஆம் நூற்ருண்டி சிருந்து முஸ்iம்கள் இலங்கே வந்தடைந்துள் ளெபோதும் எண் ணிக்கை அடிப்படையில் இவர்களின் பங்கு பற்றி நீண்டகாலப் போக்கில் அறிந் لi[ கொள்ள முடியவில்லே. ஆங்கிலேயர் பெருங்கை பினேத் தொடர்ந்து 1871 ஆம் ஆண்டிலி ருத்து இலங்கைக்கான குடிக்கணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 1871 1881, 1891, 1901, 1981 ஆகிய ஐந்து கணிப்புகளில் முஸ்லீம்களே ஒரு பிரிவினரா கக் கருதியே கணிக்கப்பட்டுள்ளது. ஏனேய காலங்க ளில் இ ல ங் கை மு ஸ் லீ ம் இந் தி ய முஸ்லீம் என்ற பாகுபாடு காட்டப்பட்டு வந்துள்ளது. 1981 ஆ ம் ஆண்டுக் கணிப்பின்படி 1058972 முஸ்லீம் கள் நாட்டில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் இலங்கையில் வாழும் மொத்த மக்களில் 5.6 வீதமாகவுள்ளனர்.
வளர்ந்த மேலே நாடுகளிற் குடித்தொ கை வளர்ச்சி வீதம் (Zero Population Growth) படிப்படியாகக் குறைவடைந்து வரும் வேளேயில் வளர்முக நாடுகளில் அதி கமாக இருப்பது அவ்வவ் நாடுகளின் பொரு எாதார வளர்ச்சிக்குச் சவாலாக ஆன்மந்து விடுகின்றது. தென் ஆசிய நாடுகளே ஒப் பிடும்போது இலங்கையிற் குடித்தொகை வளர்ச்சி வீதம் குறைவெனினும் பொருளா

Page 59
தார வளர்ச்சிக்குக் குத்தகம் விஃாவிப்பதைக் சு:ம். நாட்டிற் பல்வேறு இன மக் கிள் வாழ்ந்து வருவதுடன் அவர்களிடையி லான வளர்ச்சி வீதம் வேறுபட்டதாக இருக் கின்றது. 1911 - 1948 காலப் பகுதிகளில் இலங்கை முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் 59.78 வீதமாகவும் இந்திய மூஸ்விம்களின் வளர்ச்சி விதம் 8, 86. வீதமாகவும் எல்லா
Jo L52
இலங்கையில் முஸ்லீம்களின் குடி
ஆண்டு குடித்தொகை
இவ, முஸ்ஃபீம் இந் முஸ்லீம் !
1911 효 , 마I ?
Egg I 25, 1925 3 9 է) : 5
373,559 岛5卤岛卓
93 A63,963 垩置基卤岛
፲98 $ T
교 7교 3E, () 骂?星墨L西
1056,373 r
ஆதாரம்:- குடித்தொகைக் கணிப்பு அறி
இலங்கை முஸ்லீம்களேப் பொறுத்த வரை 1911 - 1971 ஆம் ஆண்டு வரையும் படிப்படியாக வளர்ச்சி வீதம் அதிகரித்துச் கொண்டு சென்றிருப்பதைக் காணலாம் இருப்பினும் இவ்வளர்ச்சிப்போக்குத்தேசியப் போக்குடன் தொடர்புடையதாயிருக்கின் றது. 1516ஆம் ஆண்டு வரை பிறப்பு வீதம் அதிகமாயிருந்த போதிலும் இறப்பு வீதம் அதி க மாக இருந்தமையால் வளர்ச்சிட போக்குக் குறைவாகவே காணப்பட்டது மலேரியா நோய், பொதுசுகாதார மருத்துவி

இனத்தவர்களினதும் வளர்ச்சி வீதம் 83, 12 ஆகவுமிருந்தது. 19 18 -1971களில் இலங்கை இந்திய முஸ்:thகளின் வளர்ச் சி வீ த ம் முறையே 131. 73 - 23, 0.3 ஆகக்கானசப் பட, சகல இனத்தவர்களினதும் வளாச்சி வீதம் 90 82 ஆகவிருந்தது. இல் ங்  ைக யில் முஸ்லீம்களின் குடித்தொகை வளர்ச்சிப் போக்கு அட்டவனே 1 இல் தரப்பட்டுள்ளது.
H -
த்தொகை வளர்ச்சி 1911 - 1981
இடைப்பட்டகால வளர்ச்சி வீதம்
இல், முஸ் இந்,முஸ் இல. முஸ் இந்-முஸ்
H
ISO 84. I (). 77
í 3 1 | fj | ጃኛ ሰ] I IE):
!) 0,4 0 4 1 1838 3, tT۳ یt
1 Ꮾ I ᎦᏭ 8 II 38 9
E.). (3 :) { {} : 宣。"台 齿,卓岛
38, 8 m 구
க்கைகள்.
வசதிகளின் பற்ருக்குறை, குழந்தை இறப் புக்கள், பிரசவத்தாய் இறப்புக்கள் போன் ஹன வளர்ச்சி வீதத்தை மட்டுப்படுத்து வதாக இருந்தது. 1948 இன் பின்னர் மேற்படி பாதகநிஃவமைக்குப்பதிலாகச் சாதக நிலே காணப்படவே, பிறப்புக்கள் ஏறத்தாழ ஏற்ற இறக்கத்துடன் அமைய இறப்புக்கள் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. 1971இன் பின்னர் வளர்ச்சி வீதத்தில் வீழ்ச்சி நி3) ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. கல்வி அறிவில் ஏற்பட்ட
65ی

Page 60
மறுமலர்ச்சி, குடும்ப நலனில் அக் காத கொள்ளல், நகரவாழ்க்கை, பொருளாதார ரீதியிற் பெரிய குடும்பத்தைப் பராமரிக்கி முடியாதறிஃப் போன்றபல காரணிகள் வளர்
ச்சியைக் கட்டுப்படுத்தி வருகின்றது.
Ji Linui
இலங்கையில் இனரீதியான இயற் (இயற்கை அதிகரிப்பு
இனம் 1975 19
சிங்களவர் 1 ք - 1 I ) ti
இவ/தமிழர் I. 8,5 இந்தமிழர் fü,凸 直齿,岳 இவமுஸ்லீம் 星岛。f . இந்முஸ்லீம் 粤.5 ஐரோப்பியரும்
பறங்கியரும் 母.岳 . மலேயர் If, 8 சகலரும் 19.3 ይሀ . []
ஆதாரம் வாழ்வுப் புள்ளியியல் செய்தித்த
முஸ்லீம் மக்களின் வளர்ச்சி நிலே அதிக மாகவிருப்பதற்குப் பல்வேறு காரணிகள் தம்பங்கினேச் செலுத்தி வருகின்றன. இச் சமூகத்தின் சமூகபொருளாதாரக் காரணி அளோடு கலாசாரப் பாரம்பரிய மும் இஃணவு தால் இவ்விளேவினேப் பெற வேண்டியுள்ளது. இஸ்லாமிய கலாசாரம் விரைவில் விவாகம் செய்வதை எளிமைப்படுத்துகின்றது. குடும்ப கெளரவத்தைப்பேணிக்காக்கத் தங்கள் பிள் ஃளகளுக்குப் பெற்ருேர் விரைவில் விவாகம் செய்து வைப்பதை விரும்புகின்றனர். இஸ் லாமிய மதமும் சட்டங்களும் ஒருவன் ஒரே தடவை நான்கு பெண்களே மனேவியாக வைத்திருக்கச் சம்மதம் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இனங்க3)கயில் இத்தகைய

எவ்வாறெனினும் ஏனேய இனங்களோடு " ஒப்பிடும் போது கடந்த சில வருடங்களிலே தொடர்ச்சியாக முஸ்வீம்களின் இயற்கை * அதிகரிப்பு வேகம் கொண்டுள்ளது. இதனே
அட்டவனே 2 தருகிறது.
ண் - 2
கை அதிகரிப்பு வீதம் 1975 - 1979 வீதம் 1000 பேருக்கு )
1977 1978 17
(.4 器【。占 蚤上,帝
.) , &皇,毫
g, 교,
器岳 皇 ፵ ñ • 9 器岛。9
芮,齿 S.
9. E. ". 교
直岳。置
E. 2,
ரட்டு - 1980
நிலமை மிகக்குறை வாகவேயுள்ளது. ஒயே இனத்தவர்களுக்கு விவாசம் செய்யும் வயது எல்ஃல நிர்னயிக்கப்பட்டுள்ள போதும் முஸ் லீம்களுக்குச் சட்டத்தினுல் மட்டுப்படுத்தப் பட்டிருக்காததும் இங்கே குறிப்பிடத் ஃக்கது. முஸ்லீம்களேப் பொறுத்தவரை இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் அள் வில் நாடுகளிற் காணப்படும் ஏ&ன்று இனங்க ளோடு ஒப்பிடும் போது அதிக ளேவு இயற்கை அதிகரிப்பைப் பெற்றிருப்பதைக் கரீன முடி கின்றது.
இந்தியாவிற் கூட 1881 - 1 g ஐ ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்
புக்களில் ஏனேய இனங்களிலும் பார்க்க
7

Page 61
முஸ்லிம்களின் வளர்ச்சி விதம் அதிகமாக விருந்தது. அண்மைக் காலங்களில் மேர் கொள்ளப்பட்டு வந்த தேசிய மாநிf அன வீடு, குடும்பத் திட்டமி -ற் பிரிவு சிறிய பெரிய ஆராய்ச்சிகள், குடித்தொகை வளர்ச்சி யில் முஸ்லிம்கள் காட்டிவரும் அக்கறை யிஃனத் துவக்க பாகத் தெரிவிக்கின்றது" இலங்கையிலும் 198970 களில் மேற்கொள்
ளப்பட்ட சமூகபொருளாதார ஆய்வு மற்
அட்டவ
규 후 주 முஸ்லம்களின் மாவட்டாத பல வளாச
LOTFALL வளர்ச்சிவிதம் சர
1953-1951
வவுனியாமுஸ்லேத்தீவு 112 39
அனுராதபுரம் If .. 7 நுவர எலியா 3. திருகோனமலே, 『부 , மட்டக்களப்பு 7.g. 7. களுத்துறை 节了。曹岛 பொலநறுவை f岛。岛上 மன்ஞர் fif } அம்பான்ற 配置,、 மொன்ராகஃ! fᎬ Ꮨ . 85 பாழ்ப்பானம் 岳鸟。母崎 குருநாகல் 斯曾。岛” இரத்தினபுரி 『, புத்தாம் 57.5 மாத்தளே . இலங்கை 岳品。萱 பதுளே 萤。&& கேகாே , கொழும்பு/கம்பஹா 3. Ed காவி 罩岛。音9 கண்டி , ) மாத்தறை S. 53 அம்பாந்தோட்டை Ա. Լl :
மூலம் குடித்தொகைக் கணிப்பு அறிக்ை
بھی

றும் பதிவாளர் நாயகத்தினூற் பெறப்பட்ட தரவுகளே அடிப்படையாகக் கொண்டு பார்க் கும் போதுகூட ஏனேய இன க் களி லும் பார்க்க வளர்ச்சியில் முன்னணியில் உள்ள
னர் எனலாம். (அட்டவஃன )ே
1983 - 1981 ஆம் ஆண்டுகளிடையில் இலங்கையில் மாவட்டரீதியில் முஸ்லீம்களின் வளர்ச்சி அட்டவஃ ை3 இற் கொடுக்கப் பட்டுள்ளது.
னே - 3
சி 1963-1981 இந்தியமுஸ்லிம் உட்பட
ਸੰ ਮੈਂ நகரக் குடித்தொகை
விதம் 1981
齿,堂台 ፪ ፰ [j $
W • 8ኛ ,
, 7 23. 萱.器 #83 تi {j 星。衅 4霹。”5
3.7 *直,了位 3. f. , R
፵ ... (I
3. 구, )
.5 器,5卓
SS 5
SS , 4ዴ, 6 ጃ
፭ E 岛岛。位岳
3. 曾盛。蔷岳 3.0 器、 E5, 5 :
2.
Sf I),
? 」, ?" Ι, η Η 器直,罩器 .d 皇帝,f凸
齿岛、伊瓦
i S- - -
8

Page 62
இலங்கையில் முஸ்லீம்களின் சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 53.43 வீத மாகவிருக்க 18 மாவட்டங்கள் தேசிய வளர் ச்சியோடு ஒப்பிடும் போது அதிகமாகவுள் விளன. (அட்டவண் 3 பொதுவாக வடக்கு. கிழக்கு மாவட்டங்கள் அதிகவளர்ச்சி வீதத் தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிற் பிறப்பினுல் மட்டும் வளர்ச்? ஏற்பட்டிருப்பதாகக் கொள்ளமுடியாது. இம் மாவட்டங்களுக்கு ஏற்பட்ட உள் இடப் பெயர்வு முக்கிய காரனிையாகும். முஸ்லிம் களது தேசிய வளர்ச்சியிலும் பார்க்க அதிக மாகக் கானப்படும் மாவட்டங்களிற் பெரும் பாலான வை வரண்ட பிரதேசங்கஃனச் சார்ந் தவை. பொதுவாக இவர்களது தோழில் அமைப்பு குறிப்பிட்ட பகுதிகளிற் செறிவாக வாழ இடம் கொடுப்பதிலஃவ புதியபுதிய பிரதேசங்களே நாடும் போது அவர்களது வருமானம் அதிகரிக்கும் நிஃப் காணப்படு வதாற் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் வரண்ட பகுதி கனே நாடுவது இயற்கையே. குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டம் பல நூற் றுக்கணக்கான சேவை மையங்களை உரு
JI LJA மாவட்டரீதியாக முஸ்லிம் குடித்
மாவட்டம் மொத்தக்குடித்தொகை இ முஸ்:
கொழும்பு II 507 533 "הנזינIB ימין E. கருத்துறை ( 7 ) 5 கEண்டி III : 5 g மாத்தளே E SERG துவராலியா 14 558 Er ዴ5 89 ፴ மாத்தறை 卫台卓5? அம்பாந்தோட்டை ፵ W (፮ 5 யாழ்ப்பாணம் 1757 மன்னூர் 聖母翌f壘 வவுனியா 台f卓* முல்ஃலத்தீவு மட்டக்களப்பு 95.7 அம்பாறை ISII 8 I திருகோணமலே " குருநாகல் 柠直岛星岛 புத்தளம் 莺了95岛 அனுராதபுரம் 4I8,ጃ ጃ பொலநறுவை I 『() 교 பதுளே மொனராகவே 岳品曼曼 இரத்தினபுரி 33 கேகாலே
மூலம்:- குடித்தொகைக் கணிப்பு அறிக்கை

வாக்கியுள்ளது, அவற்றில் இவர்களின் பங் கும் கணிசமாக அதிகரித்துச் செல்வதைக்
fi TST3LJIT Liż.
இலங்கையில் முஸ்லீம் பக்கள் பரவலாக வாழ்ந்துவரினும் ஏனேய இனங் க ஃள ப் போலன்றி இவர்களுக்குரிய சிறப்பான அம் சம் யாதெனில் கிராமப்பகுதிகளாயினும் சரி, நகரப்பகுதிகளாயினும் சரி குறிப்பிட்ட பகுதிகளிற் செறிவாக வாழும் பண்பினே அவதானிக்க முடிகின்றது. 1981ஆம் ஆண் டுக் கணிப்பின்படி 34,79 வீ த மா ஜே ர் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வாழ்கின் றனர். திருகோணமஃப் (7.04) மட்டக் கீள்ப்பு (7.5) அம்பாறை (15.28) ஆகிய மூன்று மாவட்டங்களில் 22.88 வீதமானுேர் அமைகின்றனர். புத்தனம் தொடக்கம் அம் பாந்தோட்டை வரையிலான கரையோர மாவட்டங்களில் 29.3 விதத்தினரும் கண்டி மாவட்டத்தில் 10.0 வீதத்தினரும் வாழ் வதைக் காணலாம். மேற்குறித்த மூன்று பிரதேசங்களிலும் 74.1 வீதத்தினர் அடங் கியுள்ளனர்.(அட்டவ&ண தீ)
is T-4 தொகைப் பரம்பல், 1981,
hங்கையின் மொத்த மாவட்டத்தின் லீம் குடித்தொகையில் மொத்தக் குடித் மாவட்டத்தின் பங்கு தொகையில் முஸ்
(விதத்தில்) லீம்பங்கு(வீதத்தில்)
E. R, 후 盏,茵岳 垩,宽岛 凸,岛盘 ?。星齿 I.G.) Ձ Զ 5 3. ff. 罩,、 器,岛直 忠,弹岳 33 1岳齿 , 5 帜,翌齿 3 I. I. f. f. 3, 5 :) 26. f; I C - f; * f; :): 曹,晶齿 ፶ ' $ W F... 5) 逻品。岛宽 I.S. 莹直品曾 7. 마 ፵8 ፴ W ፥፩ : S[] 岳.ü台 " | | | || , ?"
曾,母齿 罩,J垩 I. 32 ճ, 5 Ս 星:卫置 4 قبل [] 5 ዕ
38 . ‚ጃ 8ù 5.IO
(1981)

Page 63
முஸ்லீம் மக்கள் பரவலாக இலங்கை படங்கிலும் வாழ்ந்துவரினும் நாட்டின் எந்த மாவட்டத்திலும் அறுதிப் பெரும்பான்மை பினராக இருக்கவில்லை. (அட்டவணை 1)1981 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி அம்பாறை (11.5) திருகோணமலே (23.0) ம ன் ஞர் (2f t) மட்டக்களப்பு (81.0) மாவட்டங் களிற் கணிசமான முஸ்வீம்கள் உள்ளனர். இனரீதியாகப் பார்க்கின்அம்பாறையில் இவர் களே அதிகமாகவுள்ாேபோதும் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குறை வாகவுள்ளது. அத்துடன் இம்மாவட்டத்தில் தனிப்பெரும்பான்மையைப் படிப்படியாக இழந்து வருகின்றனர். 1983இல் 18,3; 1371 இல் 45.4; 1981இல் 11.3 வீதமாகக் குறை வடைந்துசெல்வது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் 1981ஆம் ஆண்டுக் குடிக் கணிப்பின்போது 840 உதவி அரசாங் சு அதிபர் பிரிவுகள் காணப்பட்டன. இவற் நறில் எட்டுப்பிரிவுகளிலேயே (நகரங்களே உள்ளடக்கிய உதவி அரசாங்க அதிபர் பிரி அகள் இதனுள் அடக்கப்படலில்ஃப) அதிக மாசுஇருந்தனர். மன்னூர் மாவட்டத்தில் மூசவியும், அம்பாறை மாவட்டத்திற் பொ த்துவில், அக்கரைப்பற்று, அட்டாளேச்சேனே, நிந்தாவூர், கரைவாகுப்பற்று சமமாந்துறை ஆகிய பிரிவுகளும் திருகோனமலே மாவட்டத் திற் கின்னியாப்பிரிவுமே இவர்கள் பெரும் பான்மையினமாக வாழும் பிரிவுகளாகும் தம்பலகாமப்பிரிவில் ஏனேய த வித் த ரிை இனங்களே விட முஸ்லீம்கள் அதிகமாகவுள் கானர். அதேவேளே காவி மாவட்டத்தில் நியாகம, எல்பிட்டி ஆகிய உதவி அர ச அதிபர் பிரிவுகளில் இவர்களில் ஒரு வர் கூடக் காணப்படவில்லே,
இலங்கையில் முஸ்லீம் மக்களைப் பொ றுத்தவரை ஐந்தில் இரு பங்கினர் நகரவா சிகளாவார் (1963இல் 10.8, 1981இல் 40.0 வீதம்) 1963ஆம் ஆண்டிலிருந்து இம்மக்க ாது நகரப்பரம்பல், வளர்ச்சி என்பன அகி கரித்துக்கொண்டு சென்றுள்ளது என்று கூற முடியாது. இவர்கள் நகரப்பகுதிகளே அதி
5

கம் நாடியிருப்பதற்குக் காரணம் கிராமிய பொருளாதார அமைப்பிலும் பார்க்க நக ரப் பொருளாதாரத்துடன் இவர்கள் பின் னிப் பினேக்கப்பட்டுள்ளதாகும், வர்த்தக நட வடிக்கைகள் நகரவாழ்க்கையை இவர்களி டையே தூண்டியிருந்து போதும் அண்மைக் காலங்களிற் கல்வியிற் கொண்டநாட்டம் நிகர வாழ்க்கையைத் ராண்டுவனவாக அமை ந்துவிடுகின்றன.
இலங்கையிலுள்ள மொத்த நகரங்களில் (மாநகர நகர, பட்டினசபைகள்) 65 நகரங் களின் குடித்தொகையில் 5.0 வீதத்துக்கும் குறைவான முஸ்லீம்களே வாழ்ந்து வருகின் றனர். (அட்டவனே 5)
அட்டவனே - 5 இலங்கையிலுள்ள நகரங்களின் மொத்
தக் குடித்தொகையில் முஸ் லீ ம் களி ன் பங்கு - 1981.
விதம் நகர எண்ணிக்கை
- . 台蔷
5. Ա () - {}, {j !} {I}
is I, 9. 垩器
호(). () 0-3, )
: () []- մ է, է, է
5曹,卤剪-醇姆,堕显 f
, - . 门品
s). LÜ- (L) J
J岛岳
காலிமாவட்டத்திலுள்ள அகன்க,
அ ம் பா ந் தோ ட்  ைட மாவட்டத்
திலுள்ள பேணிபத்தை ஆகிய பட்டினங் களில் 1981 இல் முஸ்லீம் மக்கள் எவரும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லே, பதினுெரு நகரங்களின் இவ்வினத்தவர்கள் பெரும்பான் மையினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி (28.1)கிண்னியா (98.0) தர் காநகர் (85.7} சம்மாந்துறை (841) மூதூர் (78.3} ஏருவூர் (73,3) பேருவளே (70,0)கள் முனே (3ே.0) மாவனல்லே (60,0) புத்தளம் (சி. 8) கல்பிட்டி 57,0) ஆகிய நகரங்களே
O

Page 64
அவையாகும். நகர ந்ேதஸ்தைப் பொறுத்த வரை பேருவஃா, புத்தளம் ஆகியன இரண் (63ւը நகரசபைகளாகும். ஏன்ேபவை பட்டின் சபைகளே. மாநகரசபைகளில் முஸ்லீம்கள் அதிகமாக இல்லே. நகரக் குடித்தொகையில் மாநகரசபைப் பகுதிகளிலேயே இவர்கள் அதி கமாக வாழ்ந்தாலும் விகிதாசாரத்திற் குறைவே. உதாரணமாகக் கொழும்பு நகரில் 141349 முஸ்லீம்கள் வாழ்ந்தாலும் இை ரீதியான பார்வையில் 2 ) வீதத்தினரே աfrճiյrՒ,
கொழும்பு மாவட்ட நகரங்களில் உள்ள மொத்த முஸ்லீம்களில் (1767 :) கொழும்பு நீகரத்தில் மட்டும் : வீதத்தினர் காண் ப்படுகின்றன". இதுே நேரத்தில் இனங் கைத் தமிழரில் 94.31, சிங்களவரில் 8, ! வீதத்தினருமே கொழும்புநகரில் இருப்பதா கக் கனிப்பிடப்பட்டுள்ளது. இதே போலவே இலங்கையின் பிரதான நகரங்களில் அவ் வவ் மாவட்ட முஸ்லீம் மக்கனில் அதிகமா ஜேர் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ்ப்பாணம் (88.5) காலி (71.8 களுத்துறை "17) அம்பாந்தோ "GTI - (335. I } In Ti, 2; &T (47. G) LID: " # களப்பு (43.8) திருகோஜாறு: )4.2-!{{ :55, עת தினபுரி (4.2.6) கம்பன்(11.5) போன்ற னவே அவையாகும். அதுராதபுரம் (), பொலநறுவை (2.9 மோனராக% (2.5) போன்ற நகரங்களில் மிகக்குறைவான முஸ் லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை யில் உள்ள நகரங்கனின் மாநகர சபை அத் தஸ்துப் பெற்ற நகரங்களில் 8: வீதத்தி விரும் நகரசபைகளில் :) : வீ த த் கி னரும் பட்டின சபைகளில் 34 வீதத்தின ரும் வாழ்வதாக 1981ஆம் ஆண்டுக் கணிப்புத் தெரிவிக்கின்றது. முஸ்லீம்கள் அதிக அளவில் நசுரப்பகுதிகளைச் சார்ந்து வாழ்வதற்கு வர ாேற்றுக் காரணிகளுடன் கூடிய பொருள்ா கார அமைப்பு ஒரு காரணியாகவுள்ாது. அவர்களது வருகையின் நோக்கமே வ: ர்த்தக மாகும். வரலாற்றுப் பின்னணி விவசாயத் தில் ஆதிகளவில் ஈடுபடத் தாண்டனிஃ:3.

பொருளாதார பலம் ைேறந்த ஆணுல் நகர வாழ்வு மேற்கொள்பவர்கள் சேவைத் தொழிலேயே பெரிதும் விரும்பியேற்றுள்ள னர். முஸ்லீம்களிற் பெரும்பாலானுேர் பொ ருளாதாரரீதியில் நலிவுற்றவர்களாக இருப் புதுடன் சிறு பிரிவினர் நீதத் சிறப்புற்றவர் களாகவிருப்பது இலங்கைக்கு மீட்டுமல்ல இஸ்லாமிய உலகிற் கா ணேப்படும் பொது அம்சமாகும். கிழக்கு மாகாணம், மன்னூர் மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதி களில் வாழும் முஸ்லீம்களிற் பெரும்பான் மையானுேர் விவசாயமல்லாத தொழில் களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். முஸ்லீம் க3ளப் பொறுத்தவரை அவர்களிடம் காணப் படும் சிறப்பம்சம் யாதெனில் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை உருவாக்கிக் கொள்வதேயாகும், அதாவது இஸ்லாம் மதத்தை இறுக்கமாகப் பற்றிக் கொள்கின் றனராயினும் மொழி விடயத்தில் தெளி வான சிந்தனே அவர்களிடையே காணப் படுவது குறைவாகவேயுள்ளது. தமிழ் மொழி தான் தமது தாய்மொழியெனக் கூறி க் கொண்டாலும் இம்மக்களுக்கும் மொழிக்கு முள்ள பங்கு அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ற அளவில் வித்தியாசம் காணப்படுகின் ATP.
பொதுவாக முஸ்லீம்கள் வாழும் நாடு கினிற் கருவளம் மிக அதிகமாகவிருப்பதை அவதானிக்கலாம் "அபரிதுமான அன்ன فقا لا لـ தாராளமான இனப்பெருக்க வளத்தையு முடைய பெண் ஒருத்கியைத் திருமணம் செய்க" என இஸ்லாமியக் கோட்பாடே கூறிக்கொள்வதைக் கவனத்திற் கொள்ள லாம். பொருளாதாரக் காரணிகள் மட்டு மன்றிப் பெண்களது கல்வியில் அக் கை T செலுத்தாமை, இளவயதில் விவாகம் செய் தல், வாழும் சூழல், போன்றன இனப்பெ ருக்க வயதிடையில் அதிக பிள்ளைகளைப் பெற்
றுக்கொள்ளும் பண்பு காணப்படுகின்றது.
51

Page 65
ரேஃனய இனங்களுக்கான ஆகக்குறைந்த விவாகவயதெல்லே கொடுக்கப்பட்ட போதி இலும் இஸ்லாமியருக்கு விதிவிலக்குக் கொடுக் கப்பட்டுள்ளது. 1979இல் பொது, மற்றும் கண்டிய விவாக வயது ஆண்கள், பெண்கள் முறையே 27, 8, 28 8, 23 7, 22 1 ஆகவி ருக்க முஸ்லீம் விவாதத்தைப் பொறுத்த வரை ஆண்கள் பேண்கள் முறையே 38.8 20.1 ஆகக்காணப்படுகிறது ரேலின் கருத் துப்படி இந்தியாவிற் பெண்கள் தற்போது விவாகம் செய்யும் வயதினே ஒருவருடத்திால் நீட்டுவார்களேயாகுல் தற்போதைய குடித் தொகை வளர்ச்சியை அரைப்பங்காகக் குறைக்க முடியும் என்ருர், இந்நி3லமையை முஸ்லீம்கள் கடைப்பிடிப்பார்களேயானுற் குடித்தொகை வளர்ச்சியைக் குறைப்பது மட்டுமல்லாது அவர்கள் தம் பொருளாதார நிலையை முன்னேற்ற வாய்ப்புண்டு. மேலும் முஸ்லீம்களது பிறப்பு வீதம் ஏனேய இனங் களோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவுள் துே. அதாவது 1979ஆம் ஆண்டுக் கணிப் பின்படி இலங்கை முஸ்லீம்களின் பிறப்பு வீதம் 35.2 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக் கது. இது ஏஃனய இனத்தவர்களின் பிறப்பு வீதத்திலும் பார்க்க அதிகமாகும்.
இஸ்லாம் மதம் குடும்பத்திட்டமிடலேப் பூரணமாக எதிர்க்கின்றது. எனினும் கல்வி

அறிவுபெற்றேர் குடும்பத் திட்டமிடல் மேற்கொள்ளுகின்றர்கள் என்பதை இந்தி யாவிலும், இலங்கையிலும் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளிலிருந்து அறிய முடிகின் றது ஆணுற் கல்வி அறிவு குறைந்த முஸ் லீம் சமுதாயத்தில் மதத்திற் கொண்டுள்ள பற்றிலும் பார்க்கக் குடும்பத் திட்டமிடலில் தெளிவான சிந்தனே குறைவாக இருப்ப துவே பிறப்புக்களைக் கட்டுப்படுத் துவதிற் பின்திற்கின்றனர் என்று கூறவேண்டும்.
முஸ்லிம்களது இறப்பு வீதத்தைப் பொ றுத்தவரை 1970 வரை ஏனேய முக்கிய இனங்களோடு ஒப்பிடும்போது அதிகமாக விருந்தது. ஆணுல் 1970க்குப் பின்னர் இறப் புக்கள் படிப்படியாகக் குறைவடைந்து தற் போது சராசரி இறப்பு வீதத்திலும் பார் க்கக் குறைவடைந்த நிலேயில் உள்ளது. இந் நில முஸ்லீம்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றம், சுகாதார மருத்துவ வசதிகளின் விருத்தி நிலேயே முக்கிய கார னம் எனலாம். இறுதியாக இலங்கையிற் பிறப்பு வீதம் அகிகமாகவிருப்பது, இறப்புக் கள்"குறைவடைந்து செல்லல் ஆகியவற்றல் இயற்கை அதிகரிப்பு அதிகரிப்பதன் விளே வாக ஏனேய இனங்களுடன் ஒப்பிடுமிடத்து கூடுதல் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உண் டாகின்றது.

Page 66
யாழ்ப்பாண OTs
மீள்பரம்பல் -
1983இல் இம்மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின்னர் இம்மாவட்டத்தின் பரப்பளவு 1036 ச. கிலோ மீற்றராகக் குறைவடைந்தது. தற்போதைய மாவட்டம் யாழ்ப்பாணக்குடாநாட்டின் முழுமையாகக் கொண்டிராதது குறிப்பிடத்தக்க்து. பச்சி லேப்பள்ளிப்பிரிவு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவாகும். யாழ்மாவட்டத்தில் நெடுந் தீவு, வடமராட்சி கிழக்கு போன்ற சில பகு திகள் தவிர ஏனைய பகுதிகள் ஒப்பீட்டு ரீதி யில் அபிவிருத்தியடைந்த பகுதியாகவும் செறி வானதும் சிக்கலானதுமான நி ஸ் ப் ப யன் பாட்டு ஒழுங்கைக் கொண்டனவாகவும் உன் ளேன. இம்மாவட்டத்தின் பிரதான முது வாந்தர பொருளாதார நடவடிக்கைகள் கிணற்று நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட உப2.ணவுப் பயிர்ச்செய்கையும் மீன்பிடியுமே ஆகும். நகரப்பகுதிகளினதும் விவசாயச்சார்பற்ற கிராமங்களினதும் பொ ருளாதாரச் செயற்பாட்டில் இலேசான கைத் தொழில்களும் மூன்ருந்தர நடவடிக்கை களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண் மைக்காலங்களில் வெளிநாடுக ளி விருத் து அனுப்பப்படும் பணமும் பொருட்களும் இம்மாவட்டத்திற் பொருளாதாரச் செயற்
த - 14 5

புவியியல்
டக் குடிசனத்தொகை சில திறமுறைகள்
பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளே
புவியியற்றுறைத் தஃலவர் யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம்.
பாட்டில் முக்கிய இடம் பெற்று வருவதனைக் காணலாம். இம்மாவட்டத்தின் ஒரு சில பரப்புகள் தவிர்ந்த ஏனேய பகுதிகள் யாவும் ஒரு நகரமயப்படுத்தப்பட்ட பகுதியாகிக் காணப்படுகின்றது.
1981ஆம் ஆண்டு குடிசனக்கணிப்பின் படி மாவட்டத்தின் (தற்போதைய பரப்பின் படி) குடிசனத்தொகையானது 738,000 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் குடிச னத்தொகை 1970 களின் பின்னா விரைவாக அதிகரித்து வந்துள்ளதைக் காணலாம். இய ற்கை அதிகரிப்புடன், 1977இலும் பின்னர் 1981ஆம் ஆண்டிலிருந்தும் Gigger Liff.? யாகத்தென்னிலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களினூலே தென்பகுதிகளில் இருந்து யாழ்மாவட்டத்திற்குக்குறிப்பிடத்தக்க தொ கையினர் இடம் பெயர்ந்து வந்தனர். எழு பதுகளிற் குடிஉள்வருகையே குடிசனத்தொ கை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்துள்ளதெனலாம். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இக்கலவரத்தின் பின் னர் கிட்டத்தட்ட ஐம்பதினுயிரம் பேரள வில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தனர் எனக் கணிப்புக்
B

Page 67
கள் தெரிவிக்கின்றன. இப்போக்கு 1984 ஏப் ரல் மாதத்திற்குப் பின்னர் மாறி அமைந்த தனேக் காணக்சுடியதாக உள்ளது. 1984 இன் பின்னர் வடக்குக்கிழக்குப் பகுதிகளில் அமைதியின்மையும்குறிப்பாக இம்மாவட்டத் தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகப் பெருமளவு மக்கள் இம்மாவட் டத்தை விட்டு இந்தியாவிற்கும் ஐரோப் பாவிற்கும் ரண்ய பிற நாடுகளுக்கும் அகதி களாக இடம் பெயர்ந்து சென்றனர். தென் னிலங்கைப் பகுதிகளிலிருந்து வந்தவர்களிற் சிலர் மீண்டும் கொழும்பு நோக்கி இடம் பெயர்ந்தனர். மாவட்டத்திற்குள்ளும் குறி
அட்டிவ
உதவி அரசாங்க அதிபர் பிரிவின்ா
e. p. - L'îlfisa பரப்பு
நெடுந்தீவு 卓岛。雷5 தீவுப்பகுதி - தெற்கு ፶y ! ... Fí .ቕ தீவுப்பகுதி - வடக்கு 蔷翌.&品 யாழ்ப்பாணம் 3.8
நல்லுTர் 蔷,了齿 வலிகாமம் தென்மேற்கு ... I வவிகாமம் மேற்கு f : 5 வலிகாமம் தெற்கு f) வலிகாமம் வடக்கு 岳要,°罚 வலிகாமக் கிழக்கு fif தென்மராட்சி
வடமராட்சி கிழக்கும் மேற்கும் ' I. 3. É வடமராட்சிவடக்கும்கிழக்கும் 교"."
இவ்வேறுபாட்டை உதவி அரசாங்க அதி பர் பிரிவு மட்டத்தில் அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. வலிகாமம் பிரதேசத் தில் உள்ள எல்லாப் பிரிவுகளும் உயர்வான குடித்தொகை அடர்த்தியைக் கொண்டுள் ளன. இப்பிரிவுகள் நகரங்கன்யும் பெரிய செறிவான பயிர்ச்செய்கை நடைபெறும்

த்த சில பகுதிகளிலிருந்தும் குறிப்பாகப் பலா லிப் பிரதேசம், தொண்டமானுறு போன்ற ராணுவத் தளங்கள் அமைந்திருத்த இடங்க எரில் இருந்து இடம் பெயர்ந்து அயற் கிரா மங்களுக்குச் சென்றனர். அட்டவனே இல் உதவி அரசாங்க அதிபர் பிரிவின்படி குடி சனத்தொகையும். குடிசனத்தொகை அடர் த்தியும் காட்டப்பட்டுள்ளன. இம்மாவட் டத்தின் குடிசனத்தொகை அடர்த்தியானது 1981இல் ச. கிலோ மீற்றருக்கு 882 பேராக இருந்தாலும் குடிசனத்தொகை அடர்த்தி மாவட்டத்துக்குள் வேறுபடுவதைக் கான வTம்.
1
டி குடித்தொகை அடர்த்தி- 1981
குடித்தொாக குடித்தொகை
F. Gr. If
5,fü& 교
I ஆ19 1 في الله تا ته
37,58 3 7 Ι η
7 , 5,
忠), 吕,55& 56,657 If 9
7. 2) III
54.?台& 1. Ա Ս8
置°,卓盟吕 I 1585, 5
置品。卫卓品 FIJJ
”卫。5萱 ፳፬ ፳
5. Z IF S
(7.
கிராமங்களேயும் கொண்டிருப்பதனுல் உயர் வான குடிசனத்தொகை அடர்த்தியைத் தாங்கக்கூடியவையாக உள்ளன. தீவுப்பகு திகள், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதி கள் மிதமான குடிசனத்தொகை அடர்த்தி யைக் கொண்டுள்ளன.
اهتمت

Page 68
இப்பிரதேசங்களிற் குடிசனத்தொகைப் பரம்பலினே நோக்கின் மாவட்டத்தின் குறி தீத சில பகுதிகளில் மக்கள் செறிவாக வாழ் வதனேக் காணமுடிகின்றது. வலிகாமம் பிர தேசம் 325 சதுர மைல் பரப்பைக் கொண் டதாகவும் 1981இல் 461723 பே  ைர க் கொண்டதாகவும் இருந்தது. இத்தொகை மாவட்டத்தின் மொத்தக் குடிசனத்தொகை -யில் 63 விகிதமாகும். பெரிய யாழ்ப்பானம் (நல்லுனர் யாழ்ப்பான உ. அ. அ. பிரிவுகள்) 152100 பேரை சதுர கிலோ மீற்றரிற் கொண்டுள்ளது. பெரிய யாழ்ப்பானார் மொத்தக் குடிசனத்தொகையில் 30 வீதத் கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வளிகாமம்பிரதேசத்திற்குவெளியே பருத்தித் துறை, சாவகச்சேரி. நெல்வியடி, வல்வெட் டித்துறை ஆகிய நகர்ப்புறங்களைச் சூழவே குடிசனத்தொகை செறிந்து காணப்படுகின் றது யாழ்ப்பாண மாவட்டத்திற் குடிசனத் தொகை குறைவாகக் காணப்படும் பகுதிகள் பின்வருமாறு:-
1. வலிகாமப்பிரதேசத்தில் வட,
கிழக்குப்பாறைப்பகுதி
i. வடமராட்சி கடனிரேரியின் இருபுறமும் அமைந்திருக்கும் கப்பூது, அந்தணன் தாழ், கரன வாய் தாழ் நிலங்கள்.
i. மேற்குத் தென்மராட்சி, நாவற்
குழி-கேரதீவு நீட்சி.
iw, கிழக்குத் தென்மராட்சி
W. நெடுந்தீவு
குடிசன அமுக்கமும் நிலப்பற்ருக்குறை யும் இம்மாவட்டத்தில் உயர்நிலப் பெறு மதிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. நிலப்பற்றுக்குறை இம் மா வட் டத் தி ன் பொருளாதார நடவடிக்கைகஃளப் பெரிதும் பாதிக்கின்றது. என்றும் அதிகரித்து வரும் நிலத்திற்கான கேள்வியால் ஏற்பட்டுள்ள மாவட்டத்தின் நிலத் தேவையைத் தீர்ப்ப தற்கு அல்லது கட்டுப்பாட்டினுள் வைத்

திருப்பதற்கு நாம் பின்வரும் திற முறை கஃளக் கையாளலாம்.
1 கூடிய அளவு நிலம் தேவைப்படும் குடியிருப்புக்கள், கைத்தொழில்கள் என்ப வற்றிற்கு மாவட்டத்தில் ஊக்கமளிக்காது விடல்
2. ஏலவே உள்ள நிலப்பயன்பாட்டு ஒழுங்கிற் கிடைக்கக்கூடிய நிலத்தை அதி சிக்கனமாகப் பாவித்தல்,
3. மாவட்டத்திற்கு ஏற்ற ஒரு நிலப் பயன்பாட்டு ஒழுங்கைப் படிப்படியாக விருத் தியாக்கல்.
4. எல்லே நிலங்களேக் குறிப்பாகக் குடி யிருப்புகட்கும் கைத்தொழில் நோக்கங் கட்கும் பயன்படுத்தல்,
5. பாறைப் பிரதேசங்கள மீட்டெ டுத்து விவசாயப்பயன்பாட்டிற்குக் கீழும் சேற்று நிலங்கன் ரண்ய தேவைகளுக்குமாக நிலமீட்டல் செய்தல் வேண்டும்.
8. வலிகாமத்திற் செம்மண் பிரதே சத்தைக் காப்பதற்குக் கூடிய கவனம் செலுத் துதல்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய நிலப்பகுதி பாரிய அளவிற் காணப்படவில்லே. மேலும் அரசிற்குச் சேர் மதியான நல்ல நிலங்களும் இம்மாவட்டத் தினுள் மிகவும் குறைவென்றே குறிப்பிட லாம். நிலப்பற்றுக்குறையினுலும் அரச நில உடமை குறைவாக இருப்பதனுலும் இப் பகுதிக்குள் பாரிய நில அபிவிருத்தி நட வடிக்கைகள் மேற்கொள்வது கடினமும் வாய்ப்பற்றதுமாகும். இ த னு ல் விவசா யத்தைப் பரந்த ரீதியில் மேற்கொள்வது முடியாது. இங்கு மூன்று வகையான எல்லே நிலங்கள் காணப்படுகின்றன. இந்நிலங்கள் விருத்தியாக்கப்படின் சிறிய அளவு விவசாயத் திற்கும் ஏனய நடவடிக்கைகட்கும் பயன் படுத்தக்கூடியதாக இருக்கும்.
55

Page 69
மூன்று வகை எல்லே நிலங்கள் பின்
உருமாறு :
1. வெளியரும்பு பாறைகளேக் கொண்ட நிலங்கள், இது வலிகாமம், வடமராட்சி பகுதிகளிற் காணப்படுகின்றன.
இவ்வகை நிலம், மாவட்டத்தில் அண்ண ளவாக 10,000 ஏக்கர் இருப்பதாகவும் இவற்றை விருத்தி செய்யலாம் எனவும் கருதப்படுகிறது. மேற்பாறைகளே அகற்றிய பின் ஏனேய பகுதிகளில் இருந்து எடுக்கப் பட்ட மண் மூலம் மேல் மண் இட்டு இந் நிலங்களே விவசாயத்திற்குப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இப்பாறைப் பிரதே சம் நன்னிரைக்கொண்டிருப்பது இ தன் சிறப்பம்சமாகும். குறிப்பாக அச்சுவேலி, வயாவிளான்,ஒட்டகப்புலம், புன்னு:லக்கட்டு வன், மயினிட்டி ஆகிய பகுதிகளில் மேற்குறிப் பிட்ட வகை நிலம் கூடுதலாகக் கானப் படுகிறது.
3. மணற்பரப்புக்கள் - வட மரா ட்சி கிழக்கு, அரியாலே ம ன ல் நீ ட்சி சு ஸ் இதனுள் அடங்கும். இப்பகுதிகளிற் சனத் தொகை குறை வாக க் காணப்படுகிறது இந்நிலங்களே தென்னே, சுஜாச் செய்கைக் கும் குடியிருப்புக்கும் பயன்படுத்தலாம். யாழ்ப்பாண நகரத்திற்கு அ விண்  ைம யிற் காணப்படும் அரியால் நீட்சியானது குடியி ருப்புத் தேவைக்காக அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஏலவே பெருமளவு சட்டவிரோதக் குடியிருப்புகளும் சேரிக்குடியிருப்புகளும் காணப்படுகின்றன.
3. உவர்க்கரையோரப்பகுதிகள் - இந் நிலங்கள் ம ன ழ க்கா வ ங் க எளி ல் நீர் மேவும் பிரதேசங்களாக உள்ளேன. இவற் றுள் தீவுப்பகுதிகள் கல்லுண்டாய், நாவற் குழி வரணிப்பகுதிகளே அடக்கலாம். யாழ் நகருக்கு அண்மையிலுள்ள உவர் நிலப் ப8 திகளின் உயரத்தை மண்ணிட்டு உயர்த்து வதன் மூலம் குடியிருப்புக்கள் அமைக்கப் பயன்படுத்தள்ாம். மேலும் யாழ்நகரக்கரை

யோரப் பகுதிகளே நிலமீட்சி செய்வதன் மூலம் நகரக்குடியேற்றங்களே அமைக்கலாம். ஏற்கெனவே கொட்டடி, கன்னுன்குளப் பிர தேசம் ஆகியவை நிலமீட்சி செய்யப்பட்ட பிரதேசத்தில் உருவாக்கப்பட்டவையேயா கும். இந்நிலங்களிற் குடியிருப்புக்களோ அல்லது கைத்தொழில்களோ நிறுவப்படுவ தற்க நன்னீர் குழாய்மூலம் விநியோகம் செய்யப்படுவது முக்கியமானதொன்ருகும்.
யாழ் மாவட்டத்திற் குடித்தொகை மீள் பரம்பலுக்குப் பின்வரும் திறமுறைகளே மேற்கொள்ளலாம்.
1. யாழ் மாவட்டத்தின் குடித்தொகை அழிக்கத்தைக்குறைப்பதற் குக் கொள்கைகள் விருத்தியாக்கப்படவேண்டும். அ த வி து வெளியிடப்பெயர்வு மூலம் நாட்டில் ஏனேய பகுதிகள் நோக்கிய இடப்பெயர்வை ஊக்கு விக்க வேண்டும்
2 யாழ்மாவட்ட மக்களைப் பெருநிலப் பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய குடியேற்றத் திட்டங்கட்கு நகர்ந்து செல்லுமாறு உற்சா கம் அளிக்க வேண்டும். இத்திட்டங்கள் மூலம் விவசாயத் தை அடிப்படையாகக் கொண்ட குடித்தொசுைகளும் நிலமற்ற குடியானவர்களும் தமது பாரபடபரிய விவ சாயத் தொழிஃப் பெருநிலப்பகுதிகளில் தொடர்வதற்கு உதவியாக அமையும். பாற் மாவட்டத்திலிருந்து பெருநிலப்பகுதிக்கு இடம் பெயர்வதன்மூலம் யாழ்ப்பாணத்தில் ஏனேய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக் கள் பெருநிலப்பகுதியில் மூன்றுந்தரக் கைத் தொழில்களைப் பெறும் வாய்ப்பினைப் பெற முடியும்.
3. யாழ்மாவட்டத்தினுள் குறை அபிவி ருத்தியுடைய பிரதேசங்களே இனங்கண்டு அப்பிரதேசங்களே விருத்திசெய்வதன் மூலம் நெருக்கடியான பிரதேசங்களில் நில அமுக் கத்தைக் குறைக்கலாம். இந்த வகையில் வடமராட்சி கிழக்கு, கிழக்குத் தென்மராட் சிப் பகுதிகளின் விருத்திக்கு முக்கியத்துவம்
36

Page 70
கொடுக்கவேண்டும். இப்பகுதியிலே தொழிற் சாகிகள், நிறுவனங்கள், வீடமைப்புத் திட் டங்கள் போன்றவற்றிற்குச் சிறப்பு முன் னுரிமை அளித்து விவசாயம் சாராத குடி யிருப்புக்களே விருத்தியாக்கலாம். 20,000 மக்கள் கொண்ட நடுத்தர நகரம் ஒன் றினேக் கொடிகாமத்தில் விருத்திசெய்ய முடி யும். இந்த நகரை யாழ் மாவட்டத்தின் இரண்டாவது நிர்வாக மையமாகவும்; தென் மராட்சி வடமராட்சி பிரதேசத்தை உள்ள டக்கிய யாழ்ப்பாணக் கிழக்குப் பிரதேசத் தின் முக்கிய சேவை மையமாகவும் விருத் தியாக்கலாம். கொடிகாமம், வரணி, வராத் துப்பளே என்பவற்றைச் சூழவுள்ள குறை விருத்தியுடைய நிலங்களே விருத்தியாக்குவ தன் மூலம் இத்தகைய விருத்திக்குப் பயன் படுத்தலாம்.
4. ஏ ற் கெனவே யாழ் மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகரங்களேக் கூடிய சனத் தொகை கொள்ளக்கூடிய விதத்தில் விருத் தியாக்க வேண்டும். நகரங்களின் குத்தான கிடையான வளர்ச்சிக்குக் குழாய் நீர் விதி யோகம், வடிகாலமைப்பு ஆகியன முக்கிய மானதாளும் காங்கேசன்துறை, பருத்தித் துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, வல் வெட்டித்துறை, மானிப்பாய், சங்கானே, பண்டத்தரிப்பு ஆகிய நகரங்கள் இந்த நோக்கத்திற்காக அபிவிருத்தி செய்யப்பட லாம். குறிப்பாகக் காங்கேசன்துறை நகரம் ஒரு சிறு கைத்தொழில், துறைமுக நகரமாக விருத்தியாக்கக்கூடிய உள்ளர்ர்ந்த வாய்ப் புக்களைப் பெற்றுள்ளதுடன் ஏற்கெனவே சில தகைமைகளையும் கொண்டுள்ளது. இச் சிறிய நகரங்களின் வளர்ச்சி மூலம் விவசா
ਲ - 1 5

யம் அல்லாது சனத்தொகையைக் கிராமப் புறங்களிலிருந்தும் கவர்ந்திழுக்க முடியும். இந்த இடப்பெயர்வு எதிர்வு ஒழுங்குமூலம் கிராமப்புறங்களிற் காணப்படும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் குறிப் பாக வலிகாமம் செம்மண் பகுதியைப் பாதுகாக்க வும் உதவலாம்.
5. யாழ் நகரைக் கரையோரப் பகுதிகள் ஊடாகக் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக் கியும் விரிவடைவதற்கு நாக்கமளிக்கப்பட வேண்டும். கரையோரப் பகுதிகளிற் காணப் படும் உவர் நிலங்களும், தாழ் நிலங்களும் குடியிருப்பு விருத்திக்குப் பயன்படுத்த முடி யும் நாவற்குழி, கல்லுண்டாய், அல்ஃப் பிட்டி என்பன யாழ் நகரத்தைச் இந்த உப நகரங்களாக அமைவதற்குச் சிறந்த இட அமைவு பெற்றுள்ளன. யாழ்ப்பாண நகரி னுள் செறிவாக வரத்தக்க நிலப்பயன்பாட் டையும், வாழ்விட நிலப்பயன்பாட்டையும் நகரின் குத்தான வளர்ச்சி மூலம் ஏற்படுத்த ஊக்குவிக்கப்படவேண்டும் புதிய வீதிகள் அமைத்தல் மூ ல ம் பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். நகரின் பழைய பகுதிகளைப் புன ருத்தாரணம்செய்வதன்மூலம் இப்போதுள்ள எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான வாழ்விடக் குடியிருப்பு அலகுகளே ஏற்படுத் தமிழார்
மேற்குறிப்பிட்ட சில ஆலோசனைகள் அமுல் செய்யப்பட்டால் மாவட்டத்தின் குடிசன அமுக்கம் குறைவதுடன், பெருநிலப் பகுதியின் வளர்ச்சிக்கும் உதவியாக அமை
பும்.

Page 71
தமிழிலே தொண்ணு
வடிவங்கள் உண்டு எனு
தமிழிலே தொண்ணுாற்ருறு வகை இலக் கிய வடிவங்கள் என்றும் தொண்ணுற்றுறு வகைப் பிரபந்தங்கள் என்றும் கூறும் மரபு காணப்படுகின்றது. இக்கூற்றினேப் பாட் டியல் நூல்கள் வாயிலாகவிே ஆராயலாம். பாட்டியல் நோக்குடன் செயற்படாவிடி னும் தொல்காப்பியர் இலக்கிய வகைகளேப் பற்றிச் சிந்தித்துள்ளமை தொல்காபபியம் செய்யுளியலாற்றெளிவாகின்றது. Eகக் கி3ள, புறநிலைவாழ்த்து, வாயுபிரார்த்து, செவியறிவுறூஉ போன்றவற்றிற்குத் திந் துள்ள விளக்கங்கள் இதனை உறுதிப்படுத் தும். சங்க இலக்கிய காலத்திலேயே தமி ழிலே சிறு இலக்கிய வடிவங்கள் தோன்றி விட்டன. பத்துப்பாட்டிலே திருமுருகாற் றுப்படை, பெரும்பானுற்றுப்படை சிறு பாணுற்றுப்படை பொருநராற்றுப்படை என்பன ஆற்றுப்படை இலக்கியங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
தொண்ணுரற்ருறு வகை இலக்கிய வடி வங்களும் தொண்ணூற்ருறு வகைப் பிர பந்தங்கள் என்று கூறப்படுகின்ற மரபு கானப்படுகின்றமையாற் பிரபந்தம் என்றுல்

இலக்கியம்
ாற்றறு வகை இலக்கிய ம் மரபு பொருத்தமானதா?
55. GLIT. அருந்தவநாதன், தமிழ் சிறப்பு - பகுதி 11,
கலேப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
என்ன என்பதை முதலில் நோக்கவேண்டும். "பிரபந்தம் என்ற வடசொல், நூல் என் ஜாம் பொருண்மையை உட்கொண்டு இலக் கியத்தைக் குறிக்கின்றது' என்பர் டாக்டர் ச. வே. சுப்பிரமணியன். இப்பொருளில் நீாலாயிரத்தில்விய பிரபந்தம் பெயர் பெறு கின்றது. வைணவ வியாக்கியானங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்பியாண்டார் நம்பி தாம் தொகுத்த 11ஆம் திருமுறைக் கும் பிரபந்தமாலே என்று பெயரிட்டுள்ளார். சிலப்பதிகார உரையில் அரும்பத உரையா சிரியர் அகக் கூத்திற்குரிய உருவாகப் பிர பந்தத்தைக் குறிப்பிடுகின்ருர் (3.14 உரை.) அடியார்க்கு நல்லார் இதனேப் "பிரபந்தம் என்ற து அடிவரையறையின்றிப் பலதாளத் தாற் புனர்ப்பது' என விளக்கியுள்ளார். எனவே பிரபந்தம் என்பதனே இலக்கியம் என வழங்கும் மரபே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது. 11 ஆம் திருமுறை சிறுசிறு நூல்களின் தொகுப்பாக அமைத லும், நாலாயிரத்திவ்விய பிரபந்தமும் இது போன்று அமைந்துள்ளமையும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். பிரபந்தத்தைச் சிற்றிலக்கியம் என்று கூறுவது பொருத்த
58

Page 72
மற்றது என்பது பவராலும் ஏற்றுக்கொள் ளிேப்பட்டுள்ளது. பிரபந்தங்களுக்கு விளக்கம் திரும் பாட்டியல்கள் தாது, உலா, கலம்பகம், பதிகம் என அளவிற் சிறிய இலக்கியங் கீரூக்கு இலக்கணம் வகுப்பதுடன் பெருங் காப்பியம் காப்பியம், புராணம் போன்ற வற்றிற்கும் இலக்கணம் வகுக்கின்றன அத் துடன் பரணி, கோவை, பள்ளு, குறவஞ்சி என்பன இடைதிலேயிற் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது பிரபந்தம் என் பது பொது நி3லயில் இ லக் கி ய வடிவங் கிளேயே குறிக்கும். பிரபந்தம் என்ற வட சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லப் புகுத்த விழைந்தோர் கூற்றே சிற்றிலக்கியம் என்பதாகும்.
தமிழிலே தொண்ஆாற்ரு:று வகை இலக் கிய வடிவங்களின் பொருத்தப்பாட்டிக்னப் ப'ட்டியல் நூல்களின் துனேக்கொண்டே ஆராயலாம். பாட்டியல் நூல்களிலே பன் னிருபாட்டி வின் தொகுப்பாசிரியர் பெயர் தெரியவில்லே, 12 ஆம் நூற் றன் டிலே குணவீரபண்டிதராற் படைக்கப்பட்ட வச்ச னந்தி மாஃப எனும் வெண்பாப்பாட்டியல், 13 ஆம் நூற்றுண்டிலே நவந்ததடன் என் பவராற் பண்டக்கப்பட்ட நவநீதப்பாட்டி யல் ஆேம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் எழுந்த பிரபந்த மரபியல், 18 ஆம் நூற் முண்டு இடைப்பகுதியிற் புராணத் திருமஃ' நாதரின் புதல்வராகிய பரஞ்சோதி என்ப வராற் படைக்கப்பட்ட சிதம்பரப்பாட்டி பல், 19 ஆம் நூற்ருண்டில் எழுந்த பிர பந்த தீபிகை போன்ற பாட்டியல் நூல்க ளோலும் - இலக்க: விளக்கம், தொன்னுரல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் போன்ற பாட்டியற் செய்திகளேக் கூறும் நூல்களாலும், நிவாகர நிகண்டு, பிங்க: நிகண்டு எனும் நிகண்டுகளாலும் தொண் ஐாற்றுறு வகை இலக்கிய வடிவங்கள் என்ற கோட்பாட்டின் பொருத்தப்பாட்டுச் செய்தி கண் அறியலாம்.
இலக்கிய வடிவங்கள் தொண்ணுற்முறு என்னும் எண்ணமும், வரையறையும் இலக்

கியத்தில் முதலாவதாகப் படிக்காசுப்புலவரி டமே கானப்படுகின்றது. இவர் தம்மை ஆதரித்த எ ஸ் எ லா கி ய சிவந்தெழுந்த பல்லவராயன் மீது பாடிய "சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில்'இந்நூல் இன்னும் அச்சுவடிவு பெறவில்லே)
"தொண்ஜாற்ருறு கோலப்பிரபந்தங்கள்
கொண்ட பிரான் "
எனப்பாடுகின்ருர். இவர் இவ்வாறு அறுதி யிட்டுக் கூறியமைக்குப் பிரபந்த மரபியல் காரணம் போவத் தெரிகிறது. 18 ஆம் நூற்ருண்டதாகக் கருதப்படும் பி ர பந்த மரபியல்,
'பிள்ஃளக்கவி முதல் புராணம் ஈருகத்
தொண்ணுரற் றுறெனும்
தொகையதான முன்பகரியல்பு முன்னுறக் கிளக்கும் பிரபந்த மரபியல்'
என்று தன் முதற் குத்திரத்திற் கூறியுள்ள தாயினும், இந்நூல் காட்டும் பிரபந்தங் கிளின் எ ன் னி க் கை 3ே ஆக உள்ளது. இலக்கிய வகைகளின் உட்பிரிவுகளுக்கெல் வாம் தனி எண் கொடுத்து இத்தொகைக்கு அமைதிகாட்டுவர் மு. அருணுசலம் அவர்கள். தத்துவங்கள் ?t எனும் ஒரு கணக்குச் சைவசமயத்தில் நெடுங்காரமாக உள்ளது. சிலப்பதிகாரம் கருத்திறமுரைத்த காதை யிற் பாசண்டசாத்தன் என்ற விடத்துப் " பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சாத்திரக்கோவை' என அடியார்க்கு நல் போர் உரை கூறியுள்ளார். இவை இலக்கிய வடிவங்கள் ேெஎனும் கருத்தைத் தோற்று வித்திருக்கலாம் என்பர் மு. அருணுசலம். இந்நூல் தவிரப் பிரபந்ததீபிகை என்னும் முழுமையாகக் கிடைக்கப் பெருத நூலின் முதற் செய்யுள் 98 வகை இலக்கிய வடிவங் களுக்கு இலக்கணம் கூறுகின்றது.
"பதினுறை பாறிற் பெருக்கி பிரபந்தாதி
ப:வகை எடுத்துரைக்கின்' என்னும் கூற்ருல் அறியலாம். பிரபந்தத் திரட்டு என்னும் நூலின் கடவுள் வாழ்த்
59

Page 73
துப் பாயிரத்தில் இலக்கி வ டி வங்க ள் தொண்ணுரற்ருறு என்று கூறப்படுகிறது.
"தொண்ணுரற்றுருண் தொகை சேர்
பிரபந்தம் பண்ணுரறப்பாடும் வகை பாடுதற்குநண்ணுதுன்ன தொந்தி வயிற்றன் சிவன் சேப்
கப்பிரமணியன்றுண்வ ஃணந்து முகத்தன் பொன்னடி' இத்தொண்ணுரற்றுறு வகைப் பிரபந்தங்கள் எவையெவை, அவற்றின் இல க்கEாம் என்ன என்பதனைத்தெளிவாக முதலாவதாக வீரமா முனிவரின் சதுரகராதி தருகின்றது. குடுமி யாமலேச் சுப்பிரமணிய பாரதியார் தாம் இயற்றிய பொருட்தொகை நிகண் டி லே தொண்ணுரற்ருறு என்ற எண்ணுக்குரிய பொருளாறு இவற்றைக் குறித்துள்ளார்.
சாதகம் முதலாகக் காப்பியம் ஈறு கப் பிரபந்தங்கள் தொண்ணுரற்ருறு' எனச் சதுரகராதி சுட்டும். 'பிள்ஃளக்கவி முதலா சுப் புராணம் ஈருகத் தொண்ணுற்றுறு' எனப் பிரபந்த மரபியல் சுட்டும். இவற் றைக் கருத்திற்கொண்டு தொல்காப்பியத் தின் புறத்துறையோடு சார்ந்தவை இருபதி தெட்டு, அகத்துறையோடு சார்ந்தவை ஆறு சங்க இலக்கியங்கள் - பிற்கால இலக்கியங் கள் ஆகியவற்றிற் கானப்பெறு இலக்கியப் பகுதிகள் - பொருட்கூறுகள் ஆகியவற்றைச் சார்ந்தாவ புறப்பத்து மூன்று அகமும் புற மும் விரவி அமைந்தவை இரண்டு கவிஞ ரின் கற்பஃனப்பெருக்கால் எழுந்தவை பதி னேந்து, அந்தாதிப்பிரிவுகளாக அமைந்தவை நான்கு, பொது இலக்கிய வகைகளேச் சார்ந் தவை ஆறு. யாப்பமைதி உடையவை இரண்டு எ ரை ப் பகுத் துக் காட் டு வேர் ந. வீ. ஜெயராமன்.
பாட்டியல் நூல்கள் உணர்த்தும் இலக் கிய வடிவங்களே நோக்கும் போது பாட் டியல் நூல்கள் ஒன்றிலும் தொண்ணுற் ரூறு என்ற எண் பொருந்தும்படி இலக்கிய வகைகள் தரப்படவில்லே. அவைதரும் எண்

ஒரிக்கையும் ஒன்றிலிருந்து மற்றென்று பெரிதும் வேறு படுகின்றது. பன் இனிருபாட்டியல் 83 இலக்கிய வடிவங்கள் பும் வெண்பாப்பாட்டியல் 53 இலக்கிய வடிவங்களேயும், நவநீதப்பாட்டியல் 45இலக் கிய வடிவங்களேயும், பிரபந்த மரபியல் 63 இலக்கிய வடிவங்களேயும் சிதம்பரப் பாட் டியல் 39 இலக்கிய வடிவங்களேயும், இலக் கண விளக்கப்பாட்டியல் மீ இலக்கிய வடி வங்களேயும், தொன்னுரல் விளக்க நூற்பாப் பகுதி 35 ஆம் உரைப்பகுதி 56 உம் ஆக 91 இலக்கிய வடிவங்களேயும் முத்துவீரியம் 0ெ இலக்கிய வடிவங்களேயும், பி ர பந்த தீபிகை 77 இலக்கிய வடிவங்களேயும், சுவாமிநாதம் 37 இலக்கிய வடிவங்களே பும் பிரபந்ததீபம் 97 இலக்கிய வடிவங்களே யும் சுட்டுகின்றன.
பாட்டியல் நூல்கள் இலக்கிய வடிவங் களே உணர்த்தும் எண்ணிக்கையில் மாத் திரமன்றி இலக்கியங்களின் உணர்த்துமுறை யிலும் மிகுதியான மாறுபாடு கொண்டுள் ஒளன. பின்ளேக்கவி, கலம்பகம், உலா, மடல், பல்சந்த חתו &iu இரட்டை மணிமாஃ. மும்மணிமாஃப், நான்மணிமாலே, பன்மணி மாஃ, ஆற்றுப்படை என மிகச் சிலவே அஃனத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. ஒன்றில் உள்ளவை பிறவற்றில் விடுக்கப் பட்டும் ஆவற்றிற் புதிதாகச் சில இஃனக் கப்பட்டும், ஒன்ருென்ருகக் கருதுவதஃனப் பிறிதொன்று ஒன்றுக்கு மேற்பட்ட நிலேயில் உரைப்பதும் எனப் பல நிஃகளில் மாற்றம் கானப்படுகின்றன. சான்றுக் முன்வந்த பாட்டியலான பன்னிரு பாட்டியல் உணர்த் தும் மறம்’ என்பதன்ச் சுவாமிநாதம் தவிர ஒரனேயன சுட்டவில்ஃ. தாண்டகத்தை முத்து வீரியம் மட்டுமே எடுத்துரைக்கின் றது. பன்னிரு பாட்டியலில் இருந்து வெண் பாப்பாட்டியல் உளர்நேரிசை, தசாங்கம், குழ மகன் எனச் சிலவற்றைத்தருகின்றது. இது போலவே ஒவ்வொரு பாட்டியல் நூல்களும் மூன் தோன்றியவற்றினின்றும் புதியனவற்.
O

Page 74
றைப் பேசுகின்றன. பன்சுகிரு பாட்டியல் "பாதாதி" எனக் குறிப்பதை வெண்பாட் பாட்டியல் பாதாதிகேசம், கேசாதிபாதம் என இரண்டாக்கிப் பின்வருவனவற்றுக்கும் வழிகாட்டுகின்றது. இதுபோன்றே தொடர் நில் என்பது பெருங்காப்பியம், காப்பியம், புராணம் என மூன்றுக மாறியுள்ளது. பிர பந்தத்திரட்டு எனும் பாட்டியல் நூலிலே கூடன் மாவே, குலோதய மாஃ), தசாங்க வன்னிப்பு, ஆடாமணி, பொய்ம்மொழியலங் காரம், மெய்ம்மொழியலங்காரம், தெய்வக் ஈகயுறை, குறியறிசிந்து போன்ற பல்வேறு இலக்கிய வடிவங்களே ஒரஃண்ய பாட்டியல் நூல்களில் இருந்து புதியனவாகச் சுட்டுகின் . I)호
பாட்டியல் நூல்கள், விளக்கியுள்ள பிர பந்தங்கசிேன் எண்ணிக்கையில் பட்டுமன்றிக் சொடுத்துள்ளி விளக்கங்களிலும் வேதுபாடு உணர்த்தி நிற்கின்றன. அவை இலக்கியத் தீன் பொருண்மை, பாப்பு பாடற்ருெண்க முதலியனவற்றிற் கானப்படுகின்றன. ஒன் நின் சுருங்கிய விணக்கம்’ பிறிதொன்றில் விரிவாகவும் அமைகிறது. தாரகை மாஃக் குப் பாட்டியல்கள் மூன்று வேறு பட்ட பொருண்மைகன் தருகின்றன. அலங்காரப் பஞ்சகத்திற்கு யாப்புக் காட்டுவதில் முரண் படுகின்றன. கைக்கிாேப் பாடற்ருெகை யாகப் பலவற்றைக் காட்டுகின்றது. பிற நூல்கள் இங்கமாக எனின் சான்ன என்ப தற்கு மட்டுமே விளக்கமளிக்க அதலுட் பாடப்படும் அங்கங்கள் எவையெனன் எனர அம் நவநீதப்பாட்டியல் இயம்புகின்றது. ஒரே வகைக்கு மறுபெயர் கொ டு க் கும் பாங்கும் புலப்படுகின்றது. நாழிகைக் கவி எனப் பன்னிரு பாட்டியல் குறித்திருப்பதை வெண்பாப் பாட்டியல் கடினக வெண்பா என்றும் பிரபந்த மரபியல் நா ழி  ைக வெண்பா எனவும் மாற்றியுள்ளமையை இதற்குச் சுட்டலாம்.
த - 16 6

பாட்டியல் நூல்களிலே காணப்படும்" இலக்கிய வடிவங்களிற் சில அமைப்புமுறை ப"ஆம், வரையறையாலும் ஒத் திருக்கின் றன. சான்ருகப் பன்னிரு பாட்டியலிலே பதிகம் என்ற இலக்கிய வடிவத்திற்கும், ஒருபா ஒருபஃது என்ற இலக்கிய வடிவத் திற்குமிடையே எந்தவிதமான Lf1r LITL " டையும் காணமுடியாமல் உள்ளது.பதிகம் என்பது ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், வெண்பா என்பனவற்றை வைத்துப் பத்தி சூறல் ஆனதாகும், ஒருபா ஒருபஃது என் பது வெண்பாவானும், ஆசிரியப்பாவானும் ஒருபத்துச் செய்யுள் அமையப் பாடப்படு வதாகும். இவற்றுக்கிடையே வேறுபாட் விடக் காணமுடியவில்ஃ, இதுபோலவே சு 8 ம்பகத் திற்கும், கலம்பகமr%க்குமி டையே வேறுபாடு தெரியவில்3,
எனவே தொகுத்து நோக்குமிடத்துத் தமிழிலே தொண்ஜாற்ரூறு வகை இலக்கிய வடிவங்கள் இல்லை என்றே கூறவேண்டும். டாக்டர். ச. வே. சுப்பிரமணியன் அவர் சுள் கூறுவதுபோல பிரபந்தங்கள் கொண் ஆற்றறு என்பது பொதுநிலையில் வழங் கப்படும் வழக்குப்போலவே தெரிகிறது.
பாட்டியல் நூல்கள் கடவுள் வாழ்த் நிலோ அல்லது முன்னுரையிலோ தொண் இாற்றுறு வகைப் பிரபந்தங்கள் என்று குறிப்பிட்டாலும் அவற்றை உள்நோக்கி ஆராய்ந்தால் தொண்ணுற்றறு வகையைக் காணமுடியாது. சிலபாட்டியல் நூல்கள் தொண்ணூற்றுறு எனும் எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும் அவற்றுட்சில இலக்கிய வடிவங்கள் அமைப்பாலும், வரையறையா லும் முரண்பாடற்றுக் காணப்படும். எனவே தமிழிலே தொண்ணுற்றுறு வகை இலக்கிய வடிவங்கள் என்ற ஒரு மரபு பொதுநிலை யானதாகும்.

Page 75
உசாத்துனே நூல்கள்
1. சுப்பிரமணியன், ச. வே. பிரபந்ததிட
3. அருணுசம், மு. தமிழ் இலக்கிய வர
3. துன்னிதாசு, டாக்டர், பிரபந்தத்தி
ஆ. சுப்பிரமணியன் வே, பகவதி கே
2_a':
5. இளவரசு, சோமி, பரணி இலக்கியம்,
 

ாம் தமிழ்ப்பதிப்பகம், சேன்ஃன, 1380.
லாறு 13ஆம் நூற்ருண்டு பகுதி 11,
ਨੂੰ । i
ரட்டு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
ਹੈ ।
தமிழ் இலக்கியக் கொள்கை - 8 மிழாராய்ச்சி நிறுவனம், சென்னே, 1983.
மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1978.

Page 76
"என்றுமுள செந்தமிழ்" இன்றுவரை "சீரிளமைத் திறத்தோடு உலகவழக்கு அழிந் தொழிந்து சிதையாமல் இருப்பதற்கு அதன் சொல் வளமும் பொருள் வளமும் அதனுல் வரும் சொற்சுவையும் பொருட்சுவையுமே காரணம் எனலாம். இயல், இசை நாட கம் என்ற மூன்று பிரிவாகத் தமிழ் வகுக் கப்பட்டிருப்பதும் அதஐேடு பழது தமிழ் என்ற பேச்சுத் தமிழ் முப்பி ரிஷ களுக்கு மே லும் வலு ஆட் டி நிற் பது ம் தமிழ் மொழியின் கருத் து க் கஃன ச் சொல்வதற்கு உணர்ச்சிப் போக்கில் நெகிழ் ச்சியையும் உறுத்தலேயும் எழுச்சியையும் கொடுக்கிறது எனலாம். தமிழ் படித்தவர் களுக்கெல்லாம் இந்த வகையிலே தமிழ் அமி ழ்தாக இருக்கின்றது. தமிழர்களாகிய எங் களுக்கெல்லாம் அது உயிராக இருக்கின்றது.
எனவே தமிழைக் கிமிழைப் படியா மால் நாசமாகப் போகாதீர்கள்" என்று தமி ழ்ச் சான்ருேர் சொல்வதில் மேலும் பல அர்த்தங்கள் உண்டு. தமிழிற்குள்ளேயே ஒரு கிமிழ் இருப்பதை தாம் எல்லோரும் அறிவோம. 'த' 'கி'யாக மாறியிருக்கின்றது. அவ்வளவுதான். இதனுல் மற்றவர்கள் தமி ழிற்துக் கீ விடாமலும் அது காத்து நிற்கின் றது. 'ங்ப்போல்வன்" என்று ஒளவைப்பிராட்

மொழியியல்
செல்வி, கலாநிதி. சண்முகநாதபிள்ளை தமிழ் சிறப்பு - பகுதி-IT கலேப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பியார் ஆத்தி சூடியில் ஓர் அறவாக்கியத் தைச் சொல்வித் தமிழ் நெடுங்கணக்கில் ‘ங்’வின் பெருமையை உணர்த்தி அதனுற் சமுதாயத்தில் 'ங்' போல் இருக்கின்ற நல் லியல்புடைய குடிசெய்ய வல்லாரின் அரு மையையும் பெருமையையும் உயிர் மெய் யாசிய 'க'வின் மேல் ஏற்றி உரிமையுடன் கூறிஞர். உயிரும் மெய்யும் கூடினுற்ருனே உயிரின் தொழிற்பாதி மெய்யின் மூலம் வெளிப்பாடாகும். அதைக் களிப்போஒ காட்டி 'அகர முதல எழுத்தை எல்லாம் மொழியின் உயிர், மெய், உயிர்மெய்யாகக் காட்டி நிற்பது தமிழ்,
"து" என்ற எழுத்து தன்னையும் 'ங்கையும் தமிழ்ச் சொற்பதத்தில் நுட்பமாக ஒரு சில இடங்களிலே தான் உபயோகத்தில் இருத்தி இருக்கின்றது. ஆணுல் கி, கி என்ற எழுத் துக்கள் பேச்சு வழக்கிற் பேசுவோன் தனது கருத்தழுத்தத்தைப்பிரயோகிக்க எ ல் லா இடத்திலும் உபயோகிக்கப் படுகின்றது. "வேலே கிலே இல்லாமல் சோவி. கீலியில் மாட் டிக் கொள்ளாதே. சும்மா கிம்மா ஏதாவது ஒரு தொழிலிற் கிழிலிற் சேராமல் அம்மா அப்பாவை வருத்துவதில் உனக்கு வெட்கம் கிட்கம் இல்லேயா? வீட்டில் கீட்டிலேயாவது ஏதாவது சொன்னதைக் கின்னதைச் செய்
53

Page 77
யாமல் கிப்யாமல் விடியக் கிடிய விடாமல் படிப்பும் கிடிப்பும் இல்லாமல் ஏதாவது சாட் டைக் கீட்டைச் சொல்லிக் கொண்டு தப் பிக் கிப்பி ஒரு பொய்யைக் கிப் பேச் சொல் விக்கொண்டு வெளிக்கிட்டு விடுகிருய் சுட் டாளியிற்றைப் போறன் கீட்டாளியிற்றைப் போறன் என்று மதிப்பைக் சிதிப்பைப் பாரா மல் கண்டவன் கிண்டவனுேட எ ல் லா ம் ரோசம் சேம் இல்லாமல் திரிகிருய், நாங் கள் சொல்வதைக் கேட்டுக் பேட்டுத் திருந்து வம் கிருந்துவம் என்ற புத்தி கித்தியும் உனக்க இல்லே. நாளேக்குக் ஃோக்கு நாங் கள் செத்துக் கித்துப் போனுள் ப பூழி ப் புக் கிழிப்புக்கிடமாகக் கிரியப் போ கி ன்ரு ய் . என்று தான் நல்வதைக் கிவ்வதைச் சொல் ஆறன். இதை நீ நினேச்சுக் கினேச்சுப் பார் த்துத் திருந்திக் கிருந்தி நட அல்லது கெட் டுக்கிட்டுப் போ' என்று ஒரு தந்தை பகஃப் பேசுமாறு அமைந்த பழகு தமிழ்ப் பேச்சுத் தொடரில் எவ்வளவு தாரம் கிமிழ் தமிழிற்கு அழுத்தம் கொடுக்கின்றது என் பணி த க் கானலாம். மேலே சொல்லப்பட்ட பகுதி யைக் கிமிழ் இல்லாமல் தனியே பேச்சுத் தமிழில் எழுதுவதஈனுற் பின்வருமாறு எழு தன்ாம்.
"சும்மா ஏதாவது ஒரு தொழிலிற் சேரா மல் அம்மா அப்பாவை விருத்துவதில் உன க்கு வெட்கம் இல்லேயா? வீட்டிலே ஏதாவது சொன்னதைச் செய்யாமல் விடிய விடாமல் படிப்பும் இல்லாமல் ஏதாவது சாட்டைச் சொல்னிக் கொண்டு தப்பி ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு வெளிக்கிட்டு விடுகிருய் கூட்டாளியிற்றைப் போறன் என்று மதிப் பைப் பாராமல் கண்டவனுேட ரோசம் இல் லாமல் திரிகிருப். நாங்கள் சொல்வதைக் கேட்டுத் திருந்துவம் என்ற புத்தியும் உனக்கு இல்ஃப் நாளேக்கு நாங்களும் செத்துப்போ ஒல் பழிப்புக்கிடமாகத் சிரியப் போகின்ருய் என்றுதான் நல்வதைச் சொல்லுறன். இதை நீ நின்னச்சுப்பார்த்துத் திருந்தி நட அல்லது கெட்டுப் போ'

இப்படித் தனியே கிமிழ் இல்லாமற். பேசும்போது அப் பேச்சுக்கு அழுத்திச் சொல்கின்ற ஆற்றல் இல்லாமற் போகின் தது என்று நான் கருதுகின்றேன். தமிழில் உள்ள அத்தனே சொற்களிற்கும் கி, கீ என்ற எழுத்துக்களே முதலாகக் கொண்ட கிமிழ்ச் சொற்களும் உண்டு. எனவேதான் -էքä, தமிழிலே தமிழோடு இணைந்து அதனைப் பிரி சாது நிற்கும் இந்தப் புது மொழியைக் "சிமிழ்" என்றழைக்க ஆசைப்பட்டேன்.
ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிற்கும் تلقت طيلة வில் உள்ள எழுத்தை மட்டும் 4ஜி" அல்லது  ேஇடப்பெயர்ச்சி செய்து கிமிழ் ஆகின்
து. அன்பு என்ற சொல்லில் உள்ள சில "கி இடப்பெயர்ச்சி செய்து கின்பு ஆகின்றது. ஆடு என்ற சொல்லில் உள். ஆவை கீ இடப் பெயர்ச்சி செய்து கீடு ஆகின் றது. அதாவது குற்றெழுத்தைக் கியும் நெட் டெழுத்தைக் கீயும் இடப்பெயர்ச்சி செ கின்றன. கின்பு என்கின்ற தமிழ்ச் சொல் அன்பிற்கு மட்டுtல்ல என்பு, தென்பு, முன்பு என்பன போன்ற சொற்களிற்குமுரிய கிபி ழ்ச் சொல்லாகவரும். அதேபோல டுே என்ற கிமிழ்ச் சொல் ஒடு, நாடு, கோடு என்பன போன்ற சொற்களிற்குமுரிய கிமிழ்ச் சொல் எாக ஆகும். இவ்வாறு ஒரு கி.மிழ்ச் சொல் பசு தமிழ்ச் சொற்களிற்குத் துணேவரும் இாள் புராதக் காகோவாம்.
இன்றும் கிணறு திணறு, கீடு கிற, ச்ேசுக் ச்ேசு, கிளர்ச்சி கிளர்ச்சி என்ற சோடிச் சொற்களேப் பார்த்தாற் கிமிழ்ச் சொற்களாக வருகின்ற சொற்கள் தமிழ்ச் சொற்களாக வருவதைக் காணலாம். எனவே கி, கீ என்ற எழுத்துக்கள் கிமிழ் என்ற தமிழின் துனே மொழிக்கு உயிர்மெய் எழுத் துக்க9ாக இருக்கின்றன என்று ஒரு சிந்த இனக் கீற்ருக நான் எண்ணிப் பார்க்கின் றேன்.
گ

Page 78
மரபுச் சொற்ருெடர்கள் பல தமிழின் செழுமைக்கும் குழுமைக்கும் வளம் சேர்க் கின்றன. உதாரணமாக அணு அணு, ஊர் தளர், ஒட ஒட கடச் சுட வண்ண வண்ன என்ற அடுக்குத் தொடர்களும் அண்ணா வித்து, செக்கச் சிவந்து, கன்னங்கரிய, தன் னந்தனி, வெட்டவெளி போன்ற அடுக்கிடுக் குத் தொடர்களும் கட சுட வழ வழி, குறு குறு முணு முணு என்பன போன்ற இரட்
is - 17 Յ
 

டைக் கிளவிகளும் அருமை பெருமை, கன க்கு வழக்கு ஒளிப்பு சிறைப்பு திட்ட வட டம் போன்ற இணைமொழித் தொ ர்களும் தமிழையே தழுவிப் பெருமையும் நன்மை யும் தருவதுபோலக் கிமிழ் என்று மேலே குறிப்பட்ட மொழி ந:மும் தமிழின் Goit வழக்கிற்குத் தனி மெருகு ஆட்டுகின்றது என்று கூறுவதிலே தவருேன்றும் இல்ஃப் யென்று நான் கருதுகின்றேன்.

Page 79
* கண்னன் என் கா நம்மாழ்வாரதும் உt
விவினவ சமய இலக்கியங்களிலே மிக ஆம் சிறந்ததும் உணர்வோட்டமுள்ளதும் 1 எளிமையானதும் - பலரைத் தம்முள் ஈடுப டுத்துவதுமாய் விளங்குவது நாலாயிரத்திவ்ய பிரபந்தம். பன்னிரு ஆழ்வார்களாற் பாடப் பட்ட இத்தொகுப்பிற் பல்வேறு விதமான இலக்கிய வழக்குக் கொண்ட பாடல்கள் உள்ள்ன. விஷ்ணு மேற் கொண்ட பக்தியினுற் பாடிய பாடல்களே இவையெ னினும் உ ஸ் கி ய ல் அனுபவத்துடனும் பொருத்திப் பார்க்கக் கூடியதாக இருக்கி றன. இவற்றில் ஆண் - ஆணுகவே நின்று பாடிய பாடல் களு ம் பெண் நிவேயிலே தாயாக, தோழியாக, தன்வியாக நின்று பாடிய பாடல்களும், பெண் - பெண்ணுகவே நின்று பாடிய பாடல்களும் அடங்குகின்றன. அவற்றுட் பெண்ணே தஃவி துறையிற் பாடிய பாடல்களேயும் ஆண் தலேவி துறை பிற் பாடிய பாடல்களேயும் எடுத்து நோக் குதல் இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தலேவி துறையிலே திருமங்கையாழ்வார் இருமடல்களேப் பாடியுள்ள போ தி லும் இங்கு நம்மாழ்வாரே இடம்பெறுகிறர்.
E

இலக்கியம்
ாதலன் ஆண்டாளதும் ணர்ச்சி வெளிப்பாடுகள்
செல்வி, பூ, ஜெயமலர் தமிழ் சிறப்பு - பகுதி II
கஃப்பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருமங்கையாழ்வார் மடல்" என்ற ஒரு துறையையே இருவடிவமாகப் பாடினர். ஆணுல், நம்மாழ்வாரோ - காதற்றுறையின் பல்வேறு துறைகளையும் அமைத்துப் பாடிய தனூலேயே - அதுபோற் பாடிய ஆண்டாள் பாடல்களோடு ஒப்பிட்டு ஆராயும் தகுதி பைப்பெறுகின்றர்.
பரமாத்மா புருஷோத்தமன். அவன் முன்னிலேயில் மற்ற அனைத்து ஆன்மாக்களும் பெண் நிலையினரே என்பது வைணவ சம யக் கருத்தாதலால் வைணவ பரமாச்சாரி பரான ஆழ் வார் கட் கு அகப் பொருட் டுறைகளையும் அமைத்துப் பாடுதல் மிகப் பொருத்தமாயிற்று. "பக்தி நி3லயிலே தோய் ந்த பெரியார் பெண் இயல்பைப் பெற்ரு லன்றி இறைவன் திருவடி நிழலிலே தங்க முடியாது." என வி. கலியாணசுந்தர முதலி யார் கூறியுள்ளார். எனவே பக்தியிற் பாடி பவர்கள் ஏன் உலகியல் போன்று காதலைப் பாட வேண்டும் எனக் கேட்கமுடியாது"
36

Page 80
இப் பாடல்களே உலகியற் காதற் றைப் பாடல்கள் போல் ஆரம்பித்து =&&f! டவன் தரிசனத்தோடு முடியும் வகையி: ஆண்டாள் பாடியுள்ளார். ஆளுல் நம்மாழ் வாரோ நாடகப் பாங்கிலே, பக்தி எனு அடிப்படையிலே தொடங்கி, பின்னர் தலைவி யாகவும் தோழியாகவும் தாயாகவும் தாஞ கவும் நின்று பாடிச் செல்கின்ருர் ஆழ்வார் பாடிய அகத்துறைகளாவன வெறியாட்டு மடஇார்தல், அலர் உரைத்தல், அறத்தோடு நிற்றல், பிரிவில் இரங்குதல், உருவெளிட் பாடுகண்டுபுளம்பல், அது அனுப்புதல் தன் ஒட்கையறுஎய்திடுகின்ாவி, #; T LDI f மிக்ககழிபடர்கிளவி என்பன. ஆகுரல் ஆண்டாள் பாடும் அகத்துறைகள் இவற்றி விருந்து வேறுபட்டது. சிறுமியராக இருந்து கண்ணன் விளேயாட்டிற் களித்தல், பீட்டற் குறிப்பு, குயிற்பத்து, கனவோடு மயங்கல், தூது, காமம்மிக்ககழிபடர்கிளவி போன் றன. இரு வ ர து துறைகளுக்குள்ளும் பல ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின் தரனே,
=, ETT TIGT எவ்வாறு கண்ணனக் Tேத வணுகக் கொண்டு கவிதை படித்தாள் என் பதை நோக்கலாம். கண்ணனோத் தன்னிடம் சேர்ப்பிக்குமாறு மன்மதனத் ெ தா முழ ம் பொழுது அவனே மகிழ் விக்கும் பண்டங்க ளேக் கொடுத்தே தம்மை இஃனக்குமாறு வேண்டும் நபம் மிகவும் ஈவிவக்கத்தக்கது. ஒரு புறம் கண்ணன் மறுபுறம் ஆண்டாள். நடுவே ஒரு தரகர் போன்ற நிஃயில் மன் தேன் கணிக்கப்படுகின்றன். துே மட்டு மன்று. இவளுக்கு இக்காதல் நோயைக் கொடுத்ததும் கூட அந்த மன்மதன்தான். எனவே " என்ஃனக் கண்ணனிடம் மால் கொள்ள வைத்துவிட்டு இன்று ஏன்தான் பேசாமடந்தையாக இருக்கிறீரோ " என்ற கோப உணர்வையும் வெளிப்படுத்துகின் শ্ৰেষ্ট'ফী" தன்னேயே கண்னனிடம் அர்ப் பனித்தது எனக் சுடறுமல் ** உன் னி த் தெழுந்த தடமுஃலகள் " எனக் கூறி ஆவே சமான காதல் உணர்வினை வெளிக்காட்டி யுள்ளார். மானிடரை நரிக்கு ஒப்பிட்டு,
6

" மானிடர்க் கென பேச்சுப்புடில்
வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே." என்னும் பாடல் ஆரய, உறுதியான, ஒரு வழிப்பட்ட காதல் உணர்வின் வெளி: காட்டுகின்றது. உள்ளடங்கிய E. Gloir si s'y பிறிட்டுக்கொண்டு வருகிறது.
அடுத்து வரும் இருதிருமொழிகளும் சிறுமியர் நிலையிலிருந்து பாடுவதாகி உள் னது. சிற்றில் இழைத்தல் சிறுமியரது வி3ள பாடற்பருவமா, காதலிக்கும் பருவமா என் Lif கேள்விக்குரியது. எனினும் இங்கு பாடிய விதம் நயமானதாகும், இங்கேதான் ஆவல் காதல் - பற்று - பக்தி ஆரம்பமாயிற்ரு என்று எண்ணத் தோன்றுகின்றது.
கன்னிப் பெண்கள் நீராடப் போவதும் அங்கு கண்ணன் சென்று ஃகள் புரிவதும் கண்ணன் திரு வேதாரத்திற் கூறப்படுவ துண்டு. அந்த நிகழ்ச்சியை இங்கு வர வழைத்து, அவ்வாறு கூடிவிளையாடிய பெண் வினிலே தன்னையும் ஒருத்தியாக- அக்கூட்டத் தின் தலேவியாக - தானே கண்ணனுக்குத் தஃவியெனக் கருதி, அப்பொய்கைத்துறை யிலே பெண்களோடு எத்ததைய முறையிலே கிண்னன் நடந்திருப்பான் என்பன தி நிகழ் சிாலப் பொருளிற் கூறியுள்ளார்.
பழந்தமிழ்ப் பெண்கள் காம் நின்னத்த காரியம், தம் காதல் நிறைவேறுவதைப் பரி சோதித்துப் பார்ப்பதற்குக் கூடல்இழைத் தில் என்ற உத்தியைக் கிேயாண்டடைப்பை பழந்தமிழ் இலக்கியங்களான முத்தொள் னாயிரம் போன்றன கூறுகின்றன. அத் துறையை இங்கு ஆண்டாளும் கையாண் டுள்ளார். இங்கு கண்ணன் செய்த ஃ) சிற்கும் அவன் பாரம்பரியக் கதைகளுமே பேசப்படுகிறதன்றித் தஃவவியின் ஆற்ருமை உணர்வுகளோ, அந்தரங்கமான உள்ப்பாட் டுத் தன்மைகளோ வெளிப்படவில்லை. 3:பன் *ாள்வாறியினும் வருவான். வரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருக்க அதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளவே இம் முயற்சி போலுள்ளது. கூடற் குறிப்பு அத்
7

Page 81
தகைய பயனே, அமைதியை, நம்பிக்கையைக் கொடுத்ததோ கொடுக்கவில்ஃபோ மேலும் த&லவி பாத்திரம் தொடர வேண்டியதேவை யுடையதாகின்றது. குயிலே அழைத்து முறை பிடுகின்ருள். முதல் இரு அடிகளிலும தனது நிலேப்பாட்டைக் கூறி மூன்றுவது அடியிலே குயில் விழித்து இறுதியடியிலே கட்ட*ளயிடு முகமாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
" என்புருகி இனவே* நெடுங்கண்கள் இனமபொருந்தா பல்நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணிபெருதுழல்கின்றேன் அன்புடையாரைப் பிரிவுறு நோபது நீயுமறிதி குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்புண்ணியனே வரக் கூவாய்.” என்ற பாடல் காதல் வயப்பட்ட உள்ளத் தின் உண்மை நிலையை மிக அழகாக எடுத் துக் காட்டுகின்றது.
கனவு என்பது நினேவில் உள்ளதைக் கனவாகத் தோற்றுவிப்பது என்றும் எந் நேரமும் கண்னனே என்றிருந்த ஆண்டா ளுக்கு அவன் தன்னே மணமுடிப்பதாகிய ஒரு நிகழ்வு அவளது கனவிலே தோன்று வது வியப்பல்ல. ஒரு திருமண வீட்டிலே எத்தகைய கிரியைகள் நிகழுமோ அவை யாவும் இங்கு கூறப்பட்டுள்ளன. முன்னர் நீராடற்றுறையுள் " மாமிமார் மக்களே யல்லோம்" என்ற அதே ஆண்டாள், பின் இங்கு " மைத்துனன் நம்பி " எனக்கூறு வது அவளது காதல் முதிர்வின் வெளிப் பாட்டைக் காட்டுகின்றது.
அடுத்து அமைவது மிகவும் முக்கிய மாகக் காதற்துறைகளுக்கு வேண்டப்படுவ தாகியதுTது. மேகத்தைத் துர்தாக விடுதல் சங்கப் பாடல்களிலே முதன்மை பெற்று விட்டது. இங்கும் மேகத்தைத் தூது விடு கிருள் ஆண்டாள்.
கண்ணனே நாடி - அவன் இருக்குமிடம் தேடிச் செல்லக் கருதியவள் அவை நிறை வேருதவை என்ற உணர்வினுல் அவனது
6

பொருட்களேயாவது கொண்டு வந்து தந்து தனது ஆவலேத் தீர்க்குமாறு கூறுகிருள். இங்கு மிகவும் உன்னதமான உணர்வு நி3ல காட்டப்படுகின்றது. இங்கு தான் " தெய் வம் ' என்ற சொற்பிரயோகம் முதிவிற் விக்யாளப்படுகிறது.
' கண்ணன் என்னும் கருத்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பே&னப் புண்ணிைற் புனிபெய்தாற் போல் புறமநின்றழகு பேசாதே." இதில் வரும் அடிகள் மிக ஆழமான நடன ர்வு நிலையினே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு கண்னன் மேற் கா த ல் கொண்ட ஆண்டாள் இறுதியிற் பிருந்தா வனத்திலே அவனேக் கண்டுவிட்டதாகக் கூறுகின்றுள். பிருந்தாவனமே கண்னன் கோபியரோடு விளேயாடிய இடம், சிறுபரா பத்திலிருந்து தெய்வ நியேடையுமட்டும் துறைகள் அமைத்துப் பாடப்பட்டது நயம் மிக்கது. காட்சி - காதலேக் கண்டதாக அன்றித் தெய்வதரிசனமாகவே கூறப்படுவது பக்தி இலக்கியத்துக்குரிய குறிக்கோஃாத் தவ்ருது Eகயாண்டனமயைக் காட்டும்.
இனி, நம்மாழ்வார் தம்மைத் தஃவி பாக உருவகித்துத்தலேவியின் உணர்வுகளேப் பாடியுள்ளமை பற்றி ஆராயலாம். இவர் ஆரம்பத்திலே பக்தி நிலையிலேயே பாடத் தொடங்கி முதலாம்பத்கின் நான்காம் திருமொழியிலேயே முதன் முதற் பெண் பாத்திரம் ஏற்கின்ருர் அது ஒரு Tதாக அமைகின்றது. ஆனுள் ஆTது விடுவதற்கு முன்னுள்ள காதல் நிஃமைகளேப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்ஃ. பெண் பாத் திரமேற்றுத் தன் நிஃவமையினேக் கூறப் பல பறவைகஃாத் தூதாக விடுகின்ருர், ஒன் வொருபாடவிலும் வெவ்வேறு பறவைக ஃளத் துTதுவிடும் பாங்கு போகவிட்ட ஒரு தூது வந்து மறுமொழி கூறும்வரை காத் திருக்க முடியாத தன்மையைக் காட்டுகின் நறது. இத்தகைய ஆாது அமைப்பானது ஆரும்பத்து முதற்றிருமொழியிலும் ஆரும்
8

Page 82
பத்து எட்டாம்திருமொழியிலும் ஒன்! தாம்பத்து ஏழாம்திருமொழியிலும் பேச படுகின்றது.
பரமாத்மாவின் செளந்தர்யங்களே அனு பவித்து அந்தப் பரமாத்மாவோடு இரண் டறக் கலக்க வேண்டும் என்று ஆசைட் பட்டு அது கிடைக்காமையால், விருப்பம் மீதுரப் பெற்று, தம்மை ஒரு பெண்ணுகச் கற்பித்து அச்சூழலில் உள்ள சேதன அசே தனப் பொருட்களைத் தம்முடன் சமஞகச் கற்பித்துத் தான் அடையும் துன்பத்தை அவையும் அனுபவிப்பதாக எண்ணி ஆற் ருமை உணர்வோடு பாடியுள்ளார். அப் பொருட்களின் இயற்கையான பண்பைக்
கூறி இதற்குக் காரணம் அந்த மாயவன் தானே என்று பாடிச் செல்கின்ருர்,
ஆாது அனுப்பியும் அரற்றியும் ஆறுதல் அடையாத, தலேவனேக் காணுத தலைவி மட லேறக் கருதியமைபற்றி ஐந்தாம் பத்து மூன்ரும் திருமொழி கூறுகின்றது. எங்கும் பக வானே யே கண்டு அதனுள் இல யித்து அதனுல் நாயகி நியேடைந்ததால் உலகத்தவர் தம்காதல்பற்றி நிந்திக்கின்றதை பும் தாம் மடலேறக் கருதியமையையும் கூறுகின்ருர்,
மடலேறுதல் பெண்களுக்கு எவ்வாறு உரியதாகலாம்? பெருந்தில்ை ஒழுக்கத்தி லேயே மடலேறுதல் நிகழும். இறைவனே தஃலவன் ஆகையால் அத்தகைய தலேவன் உலகில் இல்லே என் பதால் மகளிரி டத்து ஆற்ருமை மிகுதலும் மடல் ஏறுவ தாகக் கூறுவதும் பொருத்தமானது எனக் கூறவேண்டியேற்பட்டது. தலைவி மடலேறக் கருதினுளேயொழிய மடலேறிஞ ஒளி ல் &ல. பெண் என்ற நிலையில் ஏற்பட்ட துணிவுக் குறைவும், பயமும் சேர்ந்து அ வ்வாறு செயற்படத் தூண்டவில்லை. மேலும் பல துறைகளினூடாக விளக்கி இறுதியில் ஆண்ட வனே அரவணைத்து அருள்பாலிக்கும் தன்மை கூறவேண்டிய பக்தி இலக்கியப்போக்குக்கு வழிதேட வேண்டியதால் இவ்வாறு அமைத் துப் பாடினுர்,
த - 18 6S

உருவ வெளிப்பாட்டைக் கண்ட த*வி அவ்வுருவத்தை வெறுத்தும் கோபித்தும் பேசும் நிலையை, அவ்வுருவத்தாலே தான் டையும் வேதனையை மிக அழகாக எடுத்துக் கூறிச் செல்கின்ரூர். நீண்ட நாட்களாகத் தின்னே ஏமாற்றிக் காதல்தோப் செய்து வருந் தலேவண் அன்போடு கோபிக்கும் ஊடும் நில் நயத்தற்குரியது "ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ ஆகையாலே காதற் பாடல்களேப் பாடும் நிம்மாழ்வார் அத் துறையை அமைத்துக் கொண்டது பொருத் தமானதே.
- உனக்கேனும் பிழை பிழையே வன்மமே சொல்வி எம்பை நீவினே யாகுதி அது கேட்கில் . என்பது பயமுறுத்திக் காரியம் முடிக்கக் கருதிய தலைவியின் உணர்ச்சியைக் காட்டு கின்றது.
இவ்வாருக நா ச்சியாரும் நம்மாழ்வாரும் கண்ணன் ஒருவனேயே கா த லே ஜ க க் கொண்டு பாடிய பாடல்களேத் தனித்து ஆராய்ந்தோம். இனி, இவ்விரண்டுக்கு மிடையிலுள்ள உணர்ச்சி வெளிப்பாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நோக்க லாம். நாச்சியார் நூற்றிநாற்பது பாடல் களிலும் காதல்வயே பாடியுள்ளார். ஆழ் வார் ஆயிரம் பாடல்களில் மிகக் குறைந்த அளவினேயே த&லவியின் காதிற்றுறைக்கு ஒதுக்கியுள்ளார். ஆண்டாள் பாடல்களிற் பெண் உணர்வுகளுக்கு அதிக மூக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை வெளிப்படும் விதத் திலும் ஒர் எளிமை தொனித்து நிற்கிறது. இது இலக்கிய கர்த்தாவே ஒரு பெண்ணுக இருந்ததஞலேயே பெண்ணின் உண்மையான உணர்வுகளேத் தத்ரூபமாக வெளிக்கா- த் கூடியதாக இருந்தது. இவரது பாடல்கள் பள்ளமடை போல ஒர் ஒழுகலாறு கொண்டு விளங்குகின்றது.
"உன்னித்தெழுந்த என் தடமுல்கள். மானிடர்க்கென்று பேச்சுப்படில்" என்ற தொடர் காட்டும் உணர்வுநில் நிச்சயமாக

Page 83
ஒரு பெண்ணிடம்தான் உருவாகுமேயொழிய பெண்ணுகத் தன்ஃனப் பாவனை பண்ணுபவ ரிடம் தோன்ருது. ஒவ்வொரு அவர்ாரங் களிலும் செய்த செயல்களே அவ்வளவாக விதத்து கூறவில்லே, தான் ஒருத்தியே கண் வைணுக்குரியவள் என்ற நிலேயே இங்கு இருந்தது. சிற்றில் இழைத்தல், நீராடல் முதலியவற்றிலே தோன்றிய உணர்வுகளும் கண்ணன் என்னும் கருந்தெய்வமாகக் காண்கையிலே தோன்றிய உணர்வும் பாவனே நி3லயிலே தோன்றிவிட முடியாது. எனவே ஆண்டாள் பாடல்களிலே ஆராய பெண் உணர்வு வெளிப்படுவதைக் காணலாம்.
ஆணுல், நம்மாழ்வார் வேறுவிதமான அணுகுமுறையில் இவற்றைப் பாடியுள்ளார். துரது பாடுமிடத்து வெவ்வேறு விதமான துரதினே அமைத்துள்ளார். நாற்பது பாடல் களில் ஆண்டாள் ஒரே பொருளே வைத்தே பத்து பாடல்களில் துTது பா டி குனு ர். ஒரு தூதுக்கு விடை கிடைக்காத பட்சத்தில் மேலும் தாது விடுவது சாத்தியப்படாது என்பது பெண்மையின் உணர்வாக இருக் கலாம். ஆணுல், ஆழ்வாருக்கோ மேலும் மேலும் செல்லும் தாது தன்னிடம் திலே வனேக் கொண்டு சேர்க்கும் என்ற உணர் வினே ஏற்படுத்தியிருக்கலாம்போல் உள்ளது. ஆழ்வாரது பாடல்களிலே பெண்மை உணர்வு
வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும் ஆண்
l

டாள் அளவுக்கு உன்னதமானவை எனக்சுறி விடமுடியாது. மற்றும் அவதார வீஃலகள் பல வும் செறிந்து கூறப்பட்டுள்ளது. அதிலும் ைேதக்காக இலங்கையை அழித்தமை, பாஞ் சாலிக்குத் துகிலளித்தமை போன்ற பெண் ணுக்குக் கைகொடுத்த நிகழ்வுகளக் கூறு வதன் மூலம் நானும் ஒரு பெண் காதல் கொள்கிறேனே என்மீது சிறிதும் அக்கறை யின்றி இருக்கிருயே என்ற உணர்வு தோன் றப் பாடியுள்ளார். ஆஞல், ஆண்டாள் இவ் வுணர்வை மட்டும் கூறவில்லை. ஆண்டா ளுக்கு இது இயல்பாக உள்ள உணர்வு எனவே அதைப்பாடுவது எளிது. எனினும் உணர்வினேப் பண்படுத்தி வெளிக்காட்டு வதே அங்கு சிறப்பானது. ஆனூல் ஆழ் வாரோ பெண் நிலேயடைந்து அவ்வுணர் களப்பாடும்போது தன் அனுபவமின்றி உள் எார்ந்த கற்பனையின் அனுபவமாகவே அது வெளிப்படுகிறது. எனவே, இங்கு ஆண் டாளே விட ஒருபடி மேலே ஆழ் வா ரீ உயர்ந்து விடுகிறர்.
* முடிவாக இருவரது காதல் நிலைப்பாடு கள் யாவும் காதல் உணர்வுகளேத் தெளி புறக் காட்டி நிற்பினும் இருவரும் இரு பாலார் ஆகையால் அவர்களது உணர்ச்சி வெளிப்பாடுகள் எவ்வாறு இருந்தன என்ப தனே ஆராயும் முயற்சியாகவே இக் கட் டுரை எழுதப்பட்டுள்ளது.
7Ο

Page 84
நாணயங்களிற் காணப்
9.
இந்து விக்கிரக இயல் பற்றிய சான்று கண் நாம் இன்று ஒரளவு அறியக் கூடிய தாக இருக்கின்றது. இந்து விக்கிரக இயல் பற்றி அறிவதற்கு மூலங்களாக இருப்பவை தொல்பொருட் சான்றுகள் (சின்னங்கள் முத்திரைகள் நாணயங்கள்) கல்வெட்டுக் கள் (சாசனங்கள்), இலக்கியச் சான்றுகள் என்பனவாகும். இந்து விக்கிரக இயல் பற் நிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து, தத்தமது கருத்துக்களே வெளியிட்டுள்ளனர். தொல் பொருட் சான்றுகளுள் ஒன்ருக நாணயங்கள் விளங்குகின்றன. வைதீக ஆரம்பகால நான யங்களில் உள்ள சின்னங்களே ஆராயும் பொ முது நாம்,வைதீகத்தெய்வங்கள் பற்றி அறிய முடிகின்றது. வட இந்தியாவிற் காணப்பட்ட இந்திய நாணயங்கள் அவ்வப் பகுதிகளில் வழிபடப்பட்ட விக்கிரகங்கள், தெய்வங்க ஒளின் சிற்ப வகைகள் பற்றிஆராய்வோருக்குச் சான்ருக உள்ளது. பின் வரும் நா ன பங்களிலே இந்து விக்கிரக இயல் அம்சங்கள் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந் நாணயங்களாவன:-உஜ் ஜயினியின் நாணயங்கள், க ரி ஷ் க சின் நாணயங்கள், குஷானரின் நானயங்கள்,

விக்கிரகஇயல்
படும் இந்துவிக்கிரக இயல் ம்சங்கள்
திரு. ப. கணேசலிங்கம் இந்து நாகரிகம் சிறப்பு - பகுதி II கலேப்பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
சுரகோஷனின் நாணயங்கள், ஹ"விஷ்கரின் நாணயங்கள், குப்தநாணயங்கள், விமாவின் நாணயங்கள், வாசுதேவ நாணயங்கள் பத் திர கோச நாணயங்கள் என்பனவாகும்.
உஜ்ஜயினி நாணயங்கனிற் சிவனுேடு தொடர்புடைய சின்னங்கள் காணப்படுகின் றன. ஒரு நாணயத்தில் மலேகளுக்கிடையே காணப்படும் சந்திரப்பிறை சிவனது சமயச் சின்னமாகக் கொள்ளப்படுகின்றது. சிவனது சந்திரசேகர அம்சம் பிறையுடன் தொடர்பு டையது. சிவனது தெய்வீக மரபில் மரங்களும் மலேகளும் அடிக்கடி இடம்பெறுவன பிறி தோர் இனந்தெரியாத நாணயத்திற் சிவ லிங்கமும் ஸ்தலவிருட்சமும் காணப்படுகின் றன. சிவணுெடு தொடர்புடைய எருதினைச் சின்னமாகவுடைய நாணயங்கள் இந்தியா வையாண்ட அரசர்களாலும் ஏனேய வெளி நாட்டு ஆட்சியாளர் சிலராலும் வெளியிடப் பட்டுள்ளன.
உஜ்ஜயினியில் கி. மு. 2ஆம், 3ஆம் நூற் ரூரண்டுக்குரிய மூன்று நாணயங்களில் இலிங் கம் காணப்படுகின்றது. சிவனின் உருவத் தோற்றம் முதன் முதலாக உஜ்ஜயினியி
71

Page 85
லும் அதனேச் சூழவுள்ள இடங்களிலிருந்தும் கிடைக்கும் நாணயங்களிற் காணப்படுகின் நன. சில நாணயங்களிற் சிவனின் மூன்று தலைகள் உள்ளன. சிவன் பஞ் சா ன ன ன் என்ற நிலேயில் ஐந்து தன களையுடையவன். இதில் ஏனேய இரு த&லகள் மறைவுற்றிருச்
கலாம் எனக் கருதப்படுகின்றது.
உஜ்ஜயினியின் சில நாணயங்களிலே தடி பைப் பிடித்து நிற்கும் மனிதனின் உருவம் உள்ளது. இம் மனிதனுக்கு மூன்று தஃகள் இருப்பதைச் சிலநாணயங்களிற் காணலாம். எனவே இது சிவனது அல்லது கார்த்திகே யனின் உருவமாகத் தானிருக்கவேண்டு மென்று சிலர் கூறுவர். வேறு சில நாணயங் களில் ஒரு பெண்ணின் உருவமிருப்பதைக் கண்டு, இதை இலட்சுமியின் உருவம் என்று டேறுவர்.
கனிஷ்கர் என்ற பெயரில் வேறு நான யங்களும் கிடைத்துள்ளன. இவை முதலாம் கணிஷ்கரின் நாணயங்களிலிருந்து முற்றிலும் வேறுபடடனவ. இவற்றின் பின்புறம் சிவ ஆறும் அவனது காஃாமாடும் உள்ள சின்ன மோ அல்லது (செல்வத்தின் தெய்வமான இலட்சுமிக்கு இஃணயான) அர்டோக்ஷோ என்றபெண் தெய்வம் இடக்கையிற் செல்வத் தின் சின்னத்தையும், வலக்கையில் மணிமுடி யையும் கொண்டு உயர்ந்த சிம்மாசனத் தில் உட்கார்ந்துள்ள சின்னமோ உள்ளது. கனிஷ்கரின் நானயத்திலே நான்கு கரங்களு டன் தோன்றும் சிவனது உருவம் கூட இந்நாணயங்களிலே தான் முதன்முறையா கப் பொறிக்கப்பட்டது.
கனிஷ்கரின் நாணயத்திற் சமய நெறிக் குள்ள தெய்வங்கள் இலட்சுமியின் உருவத் தைப் போன்று அடிக்கடி இடம்பெருமற் போளூலும் அவற்றின் உருவங்கள் ஆங்காங் குள்ளதைக் காணலாம். இலட்சுமியின் உரு வங்கள் கூடுதலாகக் கானப்படுவதற்குக் காரணம் அவள் செல்வத்துடன் தொடர் புடையவளாக இருப்பதணுலாகும். கனிஷ் கர் நாணயங்கள் சிலவற்றில் யாஃணயுடன்,

தொடர்புபட்ட தெய்வம் செல்வாக்கு உள்ள தாகக் கானப்பட்டது. வேறு சில நாணயங் களில் இதே தெய்வம் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியதாகவும் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதாகவும் காணப்படுகின்றது. எனவே இதனே நோக்கும்பொழுது இது இந் திரனுக இருக்கலாம் எனக் கருதப்படுகின் றது. சைவசின்னங்கள் எனக்கருதப்படுகின்ற கைகளைத் தாங்கிய நாணயங்கள் பல அரசர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
கனிஷ்கரின் நாணயத்திலே சிவன் இரு கைகளுடனும், நான்கு கைகளுடனும், மற் றும் பல தலைகளுடனும் காணப்படுகின்றன். கைகளிற் பல்வேறு பொருட்களும் சித்திரிக் கப்பட்டுள்ளன. கனிஷ்கரின் பொன், செப்பு நாணயங்களிற் சிவன் நான்கு சுரங்களே யுடையவனுகக் காணப்படுவன். சில நான யங்களில் மேல்வலது கை வஜ்ரத்தைத் தாங் கியுள்ளது. கீழ் வலது கையில் நீர்க் குடமும், மேல் இடதுகையிலே திரிசூலமும், கீழ்இடது கையில் மானும் விளங்குவன. நான்கு கர முள்ள சிவவடிவத்தின் கீழ் வலதுகை பாசத் னிதக் கொண்டுள்ளதாகவும், கீழ் இடது கை சிலசமயங்களிலே தொடையில் வைக்கப் பட்டதாகவும் காணப்படும்.
குஷானர்கள் வெளியிட்ட நாணங்களிற் கிரேக்க இரானியத் தெய்வங்கள் மட்டு மன்றி, புத்த பிராமணத் தெய்வங்களின் உருவங்களும் உள்ளன. அம்மன்னர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த மக்கள் வணங்கிய தெய்வங்கள் என்னென்ன என்பதை மட்டு மன்றி எவ்வாறு ஒவ்வொரு இனத்தவரும் வெவ்வேறு தெய்வத்தை வழிபட்டனர்என் பதையும், சிலே வழிபாட்டு முறை எப்படி வளர்ந்தது என்பதையும், இந்நாணயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், குஷான மன்னர்களின் நாணயங்களில் விஷ்ணுவை யோ, அவரைச் சார்ந்தவர்களேயோ காரை முடியாது. ஆ3ல் அதே சமயம்,  ைச து சமயக் கடவுள்களானஉமா, விசாகன், ஸ்கந் தன், மஹாசேனன் ஆகியோரின் உருவங் கள் உள்ளன. இதிலிருந்து அவர்களது ஆட்
2

Page 86
சியின்போது வைஷ்ணவக் கடவுளர்கள் ம களிடையே பிரபலமாகவில்லே என்றே எண் ணத் தோன்றுகிறது.
குஷானர்களின் நாணயங்களில் இலட் சுமியைப் போன்ற செல்வ நாயகியான அர் டோக்ஷோவின் உருவத்தைப் போன்றே இலட்சுமியின் உருவமும் முதன்முத வில் இருந்தது. ஆணுற் படிப்படியாக இலட்சு மிக்குப் பல வடிவங்கள் தந்து, இறுதியில் அவளேத் தாமரையில் இருத்தி, அ வ ள து கையிலே தாமரை மலரையும் வைத்து அம் மலரிருந்து காசுகள் கொட்டுவது போலச் சித்திரித்து, அவளேச் செல்வத்தின் தெப் வமாக வழிபடும் முறை வளர்ந்தது. பிற் பட்ட குஷானர் காலத்திற் சக்கரத்துடன் சிவன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலை சிவனது ஹரிஹர மூர்த்தத்தின் அம்சத்தைச் சித்திரிப்பதாகவுள்ளது. சிவ னது விக்கிரகஇயல் வரலாற்றிலே, குஷானிய நாணயங்களில் உள்ள இவ்வம்சங்கள் முக்கி யத்துவமுடையன. இருபெரும் வழிபாட்டு நெறிகளான சைவமும் வைணவமும் ஒன்று டன் ஒன்று இஃணயும் அம்சங்களேக் கொண் டுள்ள நாணயங்கள் குறிப்பிடத்தக்கன. எனவே இந்நாணயங்கள் சமய நிலையைப் பிரதிபலிப்பனவாகக் கொள்ளப்படுவதிலே
தவறில்ஃ.
குஷானருடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே சிவனது மனித உரு வேற்றிய வடிவங்களும், சிவனது வாகனமா கிய இடபமும் பிரபலமாகியிருந்தன என பனர்ஜி கருதுவர். இக்கூற்றுக்குரிய சான்று களாகக் குஷான அரசர்களால் வெளியிடப் பட்ட நாணயங்களேயே கொள்வர். இக் காலத்து நாணயங்களிலே சிவனும்,இடபமும் பெருமளவில் இடம்பெறுவதைக் காணலாம். இக்காலத்தில் இந்நாணயங்களிற் சிவன் மூன்று முகங்களுடன் சித்திரிக்கப்பட்ட மைக்கு இந்தியாவில் நிலவிய தெய்வ வர லாற்றியற் கருத்துக்கள் பெருமளவில் உத வியிருக்க வேண்டும் எனக் கிருதப்படுகின் = التين الثالث
த 19 73

குவானப்பேரரசின் தங்கச் செப்புருவிற் சிவனது உருவம் அவ்வளவு இடம் ,ெ Jሻ} வில்லே. இங்கு தெய்வம் பொதுவாக இரு கரங்களே உடையதாகக் கானப்படுகின்றது. கன்னிங்காம் என்பவர் இந்நாணயங்க3 பற்றிச் சிறப்பாக விளக்குகின்ருர், கிறிஸ் துவுக்கு முற்பட்ட கால த்திலும் பிற்பட்ட ஆரம்ப காலத்திலும "கதை தெய்வங் கிளேப் பற்றிச் சில கல்வெட்டுக்களிற் జీITTT பட்டவிடத்தும் *தே காலப்பகுதியில் ಐಸಿ? பாட்டு நெறிக்குரிய தெய்வது, தேவ விஷ்ணுவின் பிரதிநிதித்துவம் மிகச் சிலவேதான் நானயங்க விற் காணப்படுகின் நிறுவின், இவ்வுருவங்களே வெள்ளகர், மதுராஸ் ஆகிய இடங்களிற் காணப்பட்ட நாணயங் களிற் காணக்கூடியதாகவுள்ளது. வெள்ள கரில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட நான் பத்தில் ஒரு தெய்வமும் காணப்படவில்ஃ. ஆஇல் ஆரம்பகால இந்து அரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களின் வலதுகை உயரத்துக்கியும் இடதுகை இ  ைட யி ல் வைத்தும் நின்ற பாவனையில் உள்ள உரு வம் வாசுதேவ கிருஷ்ணன் எனக் கிருதப் படுகின்றது. தற்போது இவை முற். நீக்கப்பட்டு, இலட்சுமி உருவம் எனக்கருதப் படுகின்றது. கி. பி. 1ஆம் 3ஆம் நூற்ருண்டு வெள்ளி நானபங்களிற் காணப்பட்ட உரு வம் விஷ்ணு என பனர்ஜி கருதுகின்ருர், ஆரம்பகால இந்திய நாணயங்களிற் கிருட உருவம் காணப்பட்டது. இந்நாணயங்களில் மீன்போன்ற உருவுடன் ஒரு திரிண் காஜாப் படுவதாக அலன் குறிப் பி டு இ ன் வேலியுடன் கூடிய அடர்ந்த மரங்கள் கான ப்படுகின்றன இத்தகையவை 'பாகவதத் தோடு தொடர்புடையனவாகக் கான ப்படு கின்றன.
கரகோஷனின் வெள்ளி இானபங்களின் ஒரு புறத்திற் சிவஜேடு தொடர்புடைய சின்னங்கள் உண்டு. ஒரு பீடத்திலே திரிசூல மும் வேலி சூழவுள்ள மரமும் காணப்படுகின் தன. சிவதாசன், உருத்திரதாசன், கரகோ ஷன் ஆகியோரது செப்பு நாணயங்களிலே, கருவறையின் முன்பாகத் திரிசூலம் இருப்பதா கக் காணப்படுகின்றது. இத்தகைய நான
B

Page 87
யச் சான்றுகளில் இருந்து, அக்காலத்திற் சிவனுக்குரிய வழிபாட்டு இடங்களிற் சிவ னது வடிவங்களோ அல்லது வழிபாட்டுச் சின்னங்களோ காணப்பட்டிருக்கலாமென நாம் ஊகிக்க இடமுண்டு. கரகோஷரின் வெள்ளி நாணயங்களில் விசுவாமித்திரரின் உருவங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத் திற் சிவனும் மழுவும் திரிசூலமும் காணப் படுகின்றன. இதில் வேலியுடன் கூடிய மர மும் காணப்படுகின்றது. வேறு அரசர்கள் பலரின் நாணயங்களில் இத்தன்மை காணப் படுகின்றது. இந்நாணயங்களிற் காணப்படு கின்ற பொருட்களேக்கொண்டு, இவை வழி பாட்டுக்குட்பட்டனவாகக் கருதப்பட்டன.
நிற"விஷ்கரின் நாணயங்களில் ஏரான் நாட்டுத் தெய்வங்கள் மட்டுமன்றி, வேறு பல தெய்வங்களின் உருவங்களும் உள்ளன. ஹ"விஷ்கர் அதிகமாகப் பயன்படுத்திய இந் தியத் தெய்வம் சிவன்தான். சில நாணயங் களிற் சிவனும் அவனது மனேவி உமாவும் சேர்ந்து காணப்படுகின்றனர். வேறு சில நாணயங்களிற் சிவனது உருவத்தையும் இந் தியத் தெய்வமல்லாத நாணு என்றபெண் தெய்வத்தையும் சேர்த்துப் பொறித் திருப் பது விநோதமாக உள்ளது. சிவனும் உமா வும் தவிர சில தங்க நாணயங்களிற் சிவ வின் மகனுன காாத்திகேயனின் உருவமும் உள்ளது. மஹாசேன்ை என்றபெயரிவே தனி யாகவும். ஸ்கந்த குமாரன், விசாகன் என்ற பயர்களிலே சோடியாகவும். ள்கந்த குமாரன் மஹாசேனன், விசாகன் என்ற பெயர்களில் மூவராகவும் சிவன் காட்டப் படுகிருன், கார்த் தி கே பணு க்கு ஸ்கந்த குமாரன் மதறாசேனன், விசாகன் என்று வேறு மூன்று பெயர்களும் உள்ளன. ஆளுல் அக்காலத்தில் இம் மூவரும் வெவ்வேருன வர்களாகக் கருதப்பட்டனர் என்பது இந் நாணயங்களிலிருந்து அறிய வருகிறது.
பண்டைக்காலத்தில் இன ங் க எண் டு கொள்ளப்படும் இன்னுெரு தெய்வம்கார்த்தி கேயணுகும். இவ்வுருவம் ஹ"விஷ்கர் நான யங்களிற் காணப்படுகின்றது. இந்திய மன்

னர்களாலும் குழுக்களாலும் வழிபடப்பட்ட தாகக் கருதப்படுகின்றது. ஹ"விஷ்கரின் பொன் நானயமொன்றிற் சிவனது அம்சம் இடம்பெறுவதை மேலும் அறிய முடிகின் றது. இதிற் சிவன் மூன்று தஃவகளே உடை பவனுகவும், நான்கு கரங்களேக் கொண்டவ ஞகவும் உள்ளான். இக் கரங்களிலே திரி சூலம், வச்சிரம், சக்கரம், மான் ஆகியன காணப்படுகின்றன. ஹ"விஷ்கரின் நாண யங்களிற் சிவன் அம்பு, வில்லுடன் உள்ள நிலே பும் கானப்படுகின்றது. இருக்குவேதம் உரு த்திரனேப் பற்றிய வருணனையில் அ ம் பு வில்லுடன் கூடியவன் எனக் குறிப்பிடும் இவ்வம்சம் இங்கு பிரதிபலிப்பதாகக் கொள்
ாலாம்.
குப்த தாணயங்களில் அர்டோக்ஷோ விற்குப் பதிலாக அவளுக்கு இணையான இந் தியத் தெய்வமான இலட்சுமியின் உருவத் தைப் பொறித்துள்ளனர். முதலிற் தையிலே தாமரைப்பூவை வைத்துக்கொண்டு சிம்மா சனத்தில் அமர்ந்திருப்பது போல் அவளே வர்த்தனர். பின்னர்தான் தாமரை மலரின் மீது நிற்பதுபோன்ற இட்சுமியின் உருவத் தைப் பொறித்தனர். இப்பெண் தெய்வ மானது எல்லா நாணயங்களிலும் இலட் சுமி போலத் தெரியவில்லே. சான்ருக, சில வற்றில் அவள் சிங்கத்தின் மீது அமர்ந் திருப்பது, துர்க்கைபோல் இருக்கிறது. வேறு சிலவற்றில் மகரத்தின் முதலே மீது அமர் ந்திருப்பது கங்கையை நினேவுபடுத்துகிறது. முதலாம் குமாரகுப்தர் வெளி யிட்ட வேருெருவகை நாணயத்தில் முருகன், கார் த்திகேயன் தன் வாகனமான மயிலின் மீது அமர்ந்துள்ள உருவத்தைக் font&&ateur:Tlf. ஆம், 8ஆம் சந்திரகுப்தன் குப்த அரசர் களின் நானக பங்களிற் சிவனும் உமையும் இருப்பதாகக் காணப்படுகின்றது. அடுத்து சூரியனும் வைதீக தெய்வங்களுள் ஒன்ருகக் கருதப்படுகின்ருர், சூரியனேப் பற்றிய சின் னம் சக்கரமும், அதிலிருந்து செல்லுகின்ற ஒளிர்க் கதிர்களுமாகும். இது சூரிய னே க் குறிப்பதாகப் பனர்ஜி கூறுகின்றர்.
گھ ""

Page 88
பாஞ்சாவிய மன்னன் உருத்திரசப்தன் வெளியிட்ட நாணயங்களில் மூன்று தூண் கள் காணப்படுகின்றன. நிச்சயமாகக் குறிக்க முடியாத பொருள் ஒன்று அந்நாணயத்தின் மேல் உள்ளது என அவன் கருதுகின்ரூர். இதன் நடுவிற் காணப்படுகின்ற பொருள் திரிசூலம் எனக்கருதப்படுகின்றது. வேறுசிலர் இதை வேல் எனவும் கருதுகின்றனர். இந் நாணயங்களிலே தரிபாகக் கானப்படும் பொருட்களேக் கொண்டு, அல்லது உருவத் தைக்கொண்டு இது சிவனின் உருவம் என பனர்ஜி கருதுகிருர், இதேநாணயங்களுடைய வரிசையில் வேறு சிலவற்றில் இடம்பெறும் உருவம், இதே உருவத்தை நிமிர்ந்து பார்ப் பதாகவுள்ளது சில நாணயங்களில் ஆறு தயுேள்ள உருவங்களும் காணப்படுகின்றன. இதனேக் கொண்டு கார்த்திகேயனுடைய உருவம் ஒன்றும் சிவனது உருவம் ஒன்றும் இனங்கானப்பட்டது.
விமாவின் நாணயங்கள் அஃனத்திலும் பின்புறம் சிவனது உருவம்தான் உள்ளது. பெரும்பாலானவற்றிற் சிவன் நீண்ட திரி குலத்துடனும், வேறு சிவேற்றிற் ஆாளே மாட்டுடனும் தோன்றுகிருன். ஒருசில தான யங்களிற் சிவனேக் குறிக்கும் வகையில் அவ 3ாது திரிசூலமும் கோடரியும் உள்ளன. இச் சின்னங்களேப் பார்க்கும்போது, இந்தியச் சூழ்நிலக்கேற்ப விமா வாழ்ந்திருக்க வேண்டு பொன்றும் பிரசவசயத்ரா தத் தழுவியிருக்க வேண்டுமென்றும் தெரிகிறது. இடைக்கான ஏராளிய மொழியின் அல்லது கோட்டானி யர் - சசர்களின் புதுமொழியில் வாசகங்க ளேப் பொறித்தார். இந்நாணங்கனின் ఇr புறம் பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. அதாவது மிaறிரன் அல்லது மித் திரன் (சூரியன்) மாவோ (சந்திரன்) ஒடோ (வாயு, காற்று இந்திய இலட்சுமிக்கு இஃ3 பான தெய்வம் ஆகிய தெய்வங்கள் ஏரா னி பப் பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்
TT
வாசுதேவரின் நாணயங்களில் ஈட்டிக் குப் பதிலாகத் திரிசூலம் இருக்கிறது. இவ

ருடைய நாணயங்களின் பின்புறம் பலதெய் வங்களுக்குப் பதிலாக நானு, ஒஷோ (சிவன்) ஆகிய இருதெய்வங்கள் மட்டுமே பொறிக் கப்பட்டுள்ளன. திருமலே ராயர் வெளியிட்ட நாணயங்களில் விஷ்ணுவின் அம்சங்கண்க் குறிக்கும் சங்கும், சக்கரமும் மட்டுமன்றி அவரது வாகனமான கருடனும், அவரது அவதாரங்களாகிய வராஹம் இராமர் ஆகிய உருவங்களும் முத்திரையிடப்பட்டுள்ளன. விஜயமித்திரனின் நானயத்தில் ஒரு கம்பத் தின் உச்சியில் இருக்கின்ற வடிவத்தில் ஒரு சேவல் காணப்படுகின்றது. இச்சின்னம் கார்த்திகேயனுடன் தொடர்புபடுத்தப் படு கின்றது.
பத்திரகோச நானயங்களிற் கானப் படுகின்ற பெண் தெய்வம் துர்க்கையின் ஒர் அம்சமாக இருக்கலாம் எனவும் கருதப் படுகின்றது. சில நாணயங்களிற் காணப் படுகின்ற தெய்வம் இலட்சுமி எனவும் குறிப் பிடப்படுகின்றது. இவ்வுருவம் சிவனின் துணைவியாக இருக்கலாம் எனக்குறிப்பிடப் படுகின்றது. மயூஸ் என்ற அரசனுல் வெளி யிடப்பட்ட நானயங்களிற் சிவனது பல்வேறு அம்சங்கள் காணப்படத்தக்கன. சிர்க்கப் என்ற இடத்திற் காணப்பட்ட வட்ட வடி வமான செப்பு நாணயத்திற், சிவன் இடது கையிலே திரிசூலத்துடனும், வலது கையிற் க ைகயுடனும் விளங்குகின்றன். இந்நான யத்திற் சிவரகழிதய என்றபதம், பிராமி கரோஷ்டி எழுத்து வடிவில் உள்ளது. "சிவ ஒற் பாதுகாக்கப்பட்டவன்" என்ற பொரு ளேத் தரும் இத்தொடர் சிவ வழிபாடு அக்காலத்தில் நிலவியிருக்கலாமெனக் கொள் வதற்கு ஆதாரமாகவுள்ளது.
தொகுத்து நோக்கின் இந்துவிக்கிரக இயலின் பல் வேறுபட்ட அம்சங்களே எடுத் துக் கூறுவதில் நாணயங்கள் முக்கிய இட த்தை வகித்து வருகின்றன. நாணயங்களில் இந்துக் கடவுளர்களது பல்வேறுபட்ட அம் சங்கள் சித்தரிக்கப்படுவதிலிருந்து, இந்து விக்கிரக இயலின் தொன்மையினே நன்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின் التي لم
5

Page 89
பெளத்தத்தில் 'பிரத்ய எண்ணக்கருவின் முதன்
“இதன் காரனமாக அது உண்டாகின் றது' எனப் பொருள்படும் பிரத்யய் எழத் பாதம் பெளத்தத்திற் காரண காரியக்கொள் கையினே விளக்கி நிற்கின்றது. "எவன் ஒரு வன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒருகாரனம் உண்டென்று கூறுகின்ருனுே அவன் பெளத்த தருமத்தைக் காண்கின்ருன் எவன் பெளத்த தருமத்தைக் காண்கின்ருணுே அ வ னே காரண்நிகழ்ச்சியைக்காண்கின்றன். பெளத்த தருமம் என்பது இக் காரணச்சட்டத்தை அறிவதற்கு மேல் அதிகமாக எதுவுமில்லா ததாகும். காரணத்தின் நிகழ்ச்சியாற் காரி யம் தோன்றும், காரணம் அற்ருற் காரியம் இல்லே; அதன் மறைவுமில்லே'எனப் பெளத் தத்தை ஆராய்ந்த திருமதி ரெஸ்டேவிட்ஸ் கூறுகின்ரர். அதாவது, பிரத்யய் ஸமுத் பாதமே பெளத்தக் கொள்கையில் முதன் மையானதாகும்.
""Dependent Còrgination”" அல்லது * Dependent Production '' stituG 2 பிரத்யய் ஸ்முத்பாதக் கொள்  ைக  ைய ஆராய்ந்த பிறநாட்டுப் பெளத்தவியலாளர் அள் இச் சார்புகள் துக்கத்திலே தொடக்
7

மெய்யியல்
ய் ஸமுத்பாதம்’ எனும் ாமையும் முக்கியத்துவமும்
செல்வி. செல்வராதா, அப்புலிங்கம் மெய்யியல் சிறப்பு - பகுதி-1 க3லப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
குற்ற தனிமனிதரின் பல்வேறுபடிநிஃசுஃள விளக்குவதா, அல்லது உலகத் தோற்ற, மறை வி ஃன உணர்த்தும் குறிப்புக்களா எனும் வினுக்களே எழுப்பி ஆராய்ந்தனர். ஆணுல், ஒருமித்த முடிபினே யாரும் உரு
வாக்கவில்லே.
சம்யுக்த நிகாயத்தில், உபதான சுத்தத் தில் வேட்கையிலிருந்து தொடங்கும் சார்பு கள் தனி மனித வாழ்க்கையினே உணர்த்து வனவாய்க் கானப்படும். துக்கத் தோற்றத் தினையும் நிஃலயாமையினேயும் சுட்டும் இச் சார்பில் தோற்றக்கொள்கையினே 'ஹே துப் பிரபாவம்' எனும் தொடரினுற் புத்தர் விளக்குகின்றர். "யேதர்மா தேறுதுப்ரபவா தேஷாம் ஹேதும் ததாகத ஆஹ தோஷாம் யோ நிரோத; ஏவம் வாதி மஹா சமண" அதாவது காரணத்திலிருந்து உண்டாகும் தன்மைகள் எவைகளோ, அவற்றிற்குக்கார ணம் யாதோ பின்னும் அவற்றின் தடை யாதோ இவற்றைத் ததாகதர் சொன்னூர். எனச் சொன்னவர் மஹா சிரமணன் ஆவர் என இச் சுலோகம் கூறுகின்றது.
"6

Page 90
GJIT CU CEF sir (Conditions) ÉDIO), வேற்றப்படும் விரை தொடர்ச்சிகள் ஏர் படுவதில்ஃப்யாதவின் அது மாறுதலுக்குட் பட்டதாக இருக்கும். அத்து - ன் அத் தொடர்ச்சி ஒரு முறை தொடங்கிஜற். பொருட்டுகள் நீடிக்கும்வரை தானும் அற் றுப்போகாமலிருப்பதாற் கட்டாயமாகவும் உள்ளது. உதாரணமாகக் நீக்கொழுந்தின் தொடர்ச்சி விளக்குத்திரி, எண்ணெய் இருந் தாலொழியத் தொடங்காது. ஆஞங், ஒரு முறை தொடங்கிளுல் ஒத்து இ யங் கு ம் காரணக்கூறுகள் ஒன்றே பலவோ இயங் காதிருக்கும் வரையில் இடையீடின்றி நீடிக் கின்றது. ஆகவே, அந்த நியதி பொதுமை யானதாகவும், விலக்கிற்கு உட்படாமலிருப் பினும் அதன் செயற்பாடு பொருட்டுகளேச் சார்ந்துள்ளது. இது சார்புற்ற தொடக்க நியதி அல்லது பிரத்யய் ஸ்முத்பாதம் எனப்
படும்.
துக்கத்தின் உற்பத்தி வேட்கை எனக் கூறிய புத்தர். அதன் மூல கார ண ம் அவித்தை அல்லது பேதைமை எனச்சொல்லி அந்தப் பேதைமையிலிருந்து"சார்புவழியாகப் பன்னிரண்டு நிதானங்கள் கூறிக் காரனை காரியத் தொடர்பை விளக்குகின்றுர்
பேதைமை என்ருல், நான்கு பெளத்த வாய்மைகளான துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம். துக்க நிவாரணமார்க்கம் என்பனவற்றை அறியாமை, உணராமை எனப்பொருள்படும். இந்நான்குவாய்மைகளே பும் அறியமுடியாமற் பேதைமை பேதித்து விடுகின்றது. இந்தப்பேதைமையிலிருந்து நல் விண், தீவிஃன உண்டாகின்றது. இந்தச் செய்கைகள் பேதைமையிலழுந்திக் கிடந்து தமது பயனை விளேவிக்க, சம் சாரத் தில் நீடித்து உழலவேண்டியேற்படுகின்றது. நல் வினே. தீவினே காரணமாக உணர்வு தொழிற் பட ஆரம்பித்து இற ந் த காலத்தையும், நிகழ்காலத்தையும் பினேக்கின்றது. உணர் வின் காரணமாய் சத்து, சடம் சீவராசி கள் தோன்றுகின்றன. அவற்ருேடு ஐம்
5-20 7

புலன்களும் தோன்றுகின்றன. இதனுல் ory அல்லது ஸ்பரிசம் பிறக்க் ன்றது; ஸ்பரிசத் தினுல் வேதனே பிறக்கின்றது; இதன் கார ணமாக அவாவும், அவர்க் காரணமாகப் பற் றும் பிறக்கின்றது. பற்றினிருந்து பிறப் பிற்கு மூலமான கருமக்கூட்டம் ( பவம் ) பிறக்க அதிவிருந்து பிறப்பும், பிறப்பின் பிறப்பினுன் மூப்பு, மரணம், அழுகை, துன் பம் ஆகிய வினேப்பயன்களுமுருவாகின்றன.
இவற்றுள் உணர்வு, சடம். வாயில்,ாறு, நுகர்வு, வினேப்பயன், பிறப்பு ஆகிய எழு வணிக நிதானங்களும் து க் கத்தி வ டர்த் பேதைமை, செய்கை, வேட்கை, பற்று, பவம் ஆகிய ஐந்தும் துக்க காரணமாகிவிடுகின் றன. ஆதலால் தோன்றுதல் துன்பம்: அதற்குக் காரணம் பற்று, விடுதல் துன்பம்; அதற்குக் காரணம் பற்றின்மை, இவை நான்கு வாய்மைகளாகின்றன. இங்கு கார னத்திலிருந்து காரியம் பிறக்கிறது. ஆகவே காரனமில்லையாயின் காசியம் இல்லையெனும் நெறி இங்கே புலப்படுத்தப்படுகின்றது.
உத்பாதமும், உச்சேதமும் இல்லாத தாய் (தோற்றமும் கேடும் இன்றி சாக வதமும், நிரோதமும் இல்லாததாப் (நி3 பேறும், நிலேயாமையும் இன்றி, கோர்த்த மும், நானுர்த்தமும் இல்லாததாய் (ஒருமை யும், பன்மையுமன்றி) ஆகமணமும் நிராக மனமும் இல்லாததாய் வருதலும் போதலு மின்றி இலங்கும் கொள்கை "பிரத்யப் எழுத்பாதம்’ என நாகார்ச்சுனர் கூறுகின்
ញr
பேதைமை என்பது நான்கு வாய்மை பபினேயும் அறியாமை எனக்கூறும் விளக்கம் ஏற்கச்சுடியதே. இவ்வுண்மையே உன ராது வினேகளிலீடுபட்டு மனிதன் பிறவி களுக்காளாகின்றன். ஆகவே, பேதைமை சார்பாக வினைகள் வினேகின்றன எனும் சார்பில் தோற்றக் கருத்து பொருந்துவதே ஆணுல், நுகர்விற்குக் காரணம் 3ாறுதான் எனக் கூறுதல் பொருந்துமாறில்லே, மேலும் முதுமைக்குப் பிறப்புத்தான் கா ர  ைம் எனும் சார்பில் தோற்றக் கருத்து இரவிற் குக் காரணம் பகில்தான் என்பது போலுள் ளேது.
ァ

Page 91
சார்பின் தோற்றம் துன்பத்தோற்றத் திற்குக் காரணம். சார்பின் நீக்கம் துன்ப நீக்கத்திற்குக் காரணம். காரணத்தைப் போக்கக் காரியம் நீங்கும். பேதைமை நீங்கச் செய்கை நீங்கும்; செய்கை நீங்க உணர்ச்சி நீங்கும் உணர்ச்சி நீங்க அருவுரு நீங்கும்: அருவுரு நீங்க வாயில் நீங்கும்; வாயில் நீங்க நன்று நீங்கும் ஊறு நீங்க நுகர்ச்சி நீங்கும்; நுகர்ச்சி நீங்க வேட்கை நீங்கும்; வேட்கை நீங்கப் பற்று நீங்கும்; பற்று நீங்கக் கருமத் தொகுதி நீங்கும்; கருமத்தொகுதி நீங்கத் தோற்றம் நீங்கும் தோற்றம் நீங்கப் பிணி, மூப்பு, சாக்காடு, அவலம் எனும் துன்பமே நீங்கிவிடும்,
காரனமாகிய பேதைமையைக் கஃள வதுதான் புத்தர் புகட்டிய பெருநேறியின் நோக்கமாகும். மெய்யறிவினுே லதான் பேதை மையை நீக்க முடியும். பன்னிரண்டு சார்பு களின் இயல்புகளே உணர்ந்து, மெய்யறிவு பெற்ருேர் இவற்றை நீக்கி வாழும முயற் சியை மேற்கொள்ளல் வேண்டும். பிறவித் துன்பத்திற்கும், பிறவாப் பேரின் பத்திற்கும் பிறரைக் காரனப்படுத்துதல் தகாது. இப் பன்னிரு சார்புகளின் தோற்றமும் நீக்க முமே காரணமெனப் பெளத்தமும் கூறுகின்
-
பிரத்யய் முத்பாதத்தை அதாவது காரணகாரியத் தொடர்பை வைதீக பாரம் பரிய அத்வைதத்திலும் காரைக்கூடியதாக
உசாத்தனே நூல்கள்
கந்தசாமி, சொ. ந. பெளத்தம் சிவபாதசுந்தரனுர், சோ. பெளத்தத் எரிசியண்ணு, எம். இந்தியத் தத்துவ
இராதாகிருஷ்ணன், (தொகுப்பு), கீ

உள்ளது சாதாரண உலகிற் காரணகாரி யத்தை எடுத்துக்காட்டும்போது காரியா னது காரணத்தில் அமைகிறதென்கின்?ர் சங்கரர். உதாரணமாக ஒரு விதை முஃளக் கிறதேனும் போது விதை காரணமாயும் முஃள காரியமாகவும் அமைகிறது. இந்த மூளே எனும் காரியம் விதை எனும் கார ஒரத்திலடங்கியுள்ளது. இதனேச் சற்காரிய வாதமெனச் சங்கரர் பகர்கின்ருர், இங்கு, சங்கரர் தமது கருத்திற் கா ர ன த் ைே த உண்மையெனவும், காரியத்தை வெறும் தோற்றமெனவும் கொண்டாலுங் கூட கார னகாரியத் தொடர்பை " ஒரு நிபந்தனேக் குட்பட்ட அறிவு' எனும் ரீதியில் ஏற்றுக் கொள்கின்ருர், ஆனூல், அவைதீக தத்து வங்களிலொன்ரு: உலோகாயதம் காரணம் பற்றிய கருத்தை அடியோடு நீக்கிவிடுகிறது. சாங்கியத்தில் இத்தொடர்பு முக்கிய பங் கைப் பெறுவதுடன் சற்கர்ரியவாதமாகப் பேசப்படுகின்றது.
பெளத் த த் தி ல் இக் காரணகாரியக் கொள்கை வியாபித்த அளவு மற்றைய கொள்கைகளில் வியாபிக்கவில்ஃயென்பது ஏற்றுக் கொள்ளத்தக்க கூற்றாகும். பெளத் தக் கொள்கையின் ஆணிவேரான அடிக் கோள்கையான பிரத்பப் பை முத்பாதத்தை உணராமல் அதன் முக்கியத்துவத்தையும் முதன்மையையும் உணராமற் பெளத் த தர்மக் கொள்கையினே ஆராய்வது முடியாத ஒரு விடயமாகும்,
தின் அடிச்சுவட்டில்
ழை மேலே நாடுகளின் மெய்ப்பொருளியல்
வரலாறு

Page 92
எழுத்துக்க தொல்காப்பிய
மொழி க்கு அடிப்படையான பேச் சொலிகளேக் குறித்துத் தொல்காப்பியர் பிறப்பியல் எனும் இயலில் 20 நூற்பாக் களில் விரிவாக விளக்கியுள்ளார்.
உந்தியினின்றும் தோன்றும் உகானன் எனும் காற்று நெஞ்சு, மிடறு, தஃ), மூக்கு அ விண் கை ப், நா. ப ல், இதழ் என்ற உறுப்புக்களிற் பொருந்தி வெளிப்படுதலாற் பேச்சொலிகள் பிறக்கின்றன என்கின்றர். ஆணுற் பவணந்தியார் இவ்வெட்டில் நெஞ்சு மிடறு, தலே, மூக்கு ஆகியவை பேர்தோலி கள் பிறத் தற்குரிய இடமென்றும் என்று நான்கு பேச்சோவி ஃள எழுப்பும் உறுப் புக்கள் என்றும் கூறினுள். - "உந்திமுதலா முந்து வழி தோன்றித் த*யினும் மிடற்றினும் நெஞ்சினும்
நிலே இப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்னமும் உளப்பட எண்முறை
ரிசீலபால் உறுப்புற்றமைய நேறிப்படநாடி எல்லா எழுத்தும் சொல்லுங் காலே பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல திறப்படத் தெரியும் காட்சியான"
என்பது தொல்காப்பியம்.
7

இலக்கணம்
வின் பிறப்பு
நன்னூல் ஒப்பீடு
திரு. க. எழில்வேந்தன் தமிழ் சிறப்பு - Lug,5 - III கஃலப்பிடம்,
யாழ்ப்பாணப் பல்கஃலக்கழகம்.
'நிறை உயிர் முயற்சியின் உள்வளி
துரப்ப எழும் அணுத்திரள் உரம் கண்டம்
으寺
#୍] :P -- It gll gy T. முக்கு உற்று இதழ் ந லிேன் வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல்
பிறப்பே"
என்பது தன்னுரல், நன்னூலார் சமனினராதலால் உயிரின் முயற்சியால் உள் நின்ற வளி எழு ப் பப் பிறந்து செவிக்குப் புலனுகும் அணுத்திரள் தான் ஒலி என்று இசைத்தார். "மெ ாழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி' என்று நன்னூலிற் கூறப்படுவது கு றிப்பிடத் தக்கது. எப்பொருளும் அணுக்களின் திரட்சி என்ற கருத்து ஆசீவகர் வைசேடிகர்க்குமுரி து. இவ்வொலிகள் பிறக் குமிடங்களும் இவற்றை எழுப்பும் உறுப்புக்களும் வேறு வேருயிருத்தவின் பேச்சொறி இரும் வேறு பட்டு விளங்குகின்றன. இதனைப் "பிறப் பின் ஆக்கம் வேறு வேறு இயல’ எனத் தொல்காப்பியமுனிவரும் "வெவ்வேறெ ழுத்தொலியாய்வரல் LîDITou* ST =:T L' பவணந்தியாரும் கூறினர்.

Page 93
எழுத்து என்ற சொல் எழுப்பப்படுவது எனப் பொருள்படும். 'நீட்டம் வேண்டின் அவ்வளLடைய கூட்டியெழுஉதல் என்ம ஞர் புலவர்' எனக் கூறுமிடத்த எழுஉதல் என்றசொல்வினே எழுப்புக என்ற பொரு எளில் வழங்கியிருப்பதனேக் காணலாம். பிற் காலத்திலே தான் எழுதப்படுவதால் எழக்கு என்ற கருத்துத் தோன்றியது. பிறப்பியலில் எழுத்துக்களின் பொதுப்பிறவி கூறியபின் ஒத்த எழுத்துக் கிளின் சிறப்புப் பிறவியினேக் சுறியுள்ளார்.
"பன்னீருபிரும் தன்னிஃப் திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்' என்று கூறினூர். மெல்லினம் "மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்" என்று தொல்காப்பியர் சுட்டுதலின்  ெம ல் லி என ஒசைகள் மூக்கொளிகள் (Na: sounds) என்பது தெளிவு. இடைஎழுத்துக்களில் ஒன்ருகிய பகரம் மிடற்றெழும் வளியினுற் பிறக்கும் எனத் தொல்காப்பியர் கூறினுர்,
'அண்னம் சேர்ந்த மிடற்றெழு
வானியிகை
கண்ணுற்று அடைய பகரம் பிறக்கும்' பிற இடையின எழுத்துகட்கும் வல்லினத் திற்கும் தொல்காப்பியத்திற் பொதுப்பிறவி கூறப்படவில்ஃ. ஆணுல் இளம்பூரணர் "இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல் லெழுத்திற்குத் த ஃல வ ஒளி பு ம் கொள்க' என்று உனா வகுத்தார். இடையெழுத்துக் களில் ஒன்ாகிய யகரம் மிடற்று வளியாற் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறிய தாலும் இடையினத்தில் உயிர்த்தன்மை ( Beாli W0Wels ) இருத்தலானும், உயிர் கஃளப் போலவே இடையினமும் மிடற்று வளியாற் பிறக்கும் என்று இளம்பூரனர் எண்ணியது ஏற்றமுடைய கருத்தே. நிச்சி ஞர்க்கினியரும் இ க் கருத் தி ஃன யே வழி மொழிந்தார் இளம்பூரணர் உரையைப் பவணந்தியார் முழுமையாகக் கொள் ள வில்லே. வல்லினம் நெஞ்சு வளியாற் பிறக் கும் எனக் கருதினூர் ஆதவின்
8

"ஆவி இடைமை இடம் மிடறுகும் மேவும் மென்மை மூக்கு உரம் பெறும்
வண்மை" என்று நூற்பா பாத்தார். நன்னூலார்க்கு நூருண் நிகட்கு முற்பட்ட பெருந்தேவனுர், "உரத்தை வல்வின் மும் சிரத்தை ஆய்த பரம் கண்டத்தை உயிரும் இடையினமும் மூக்கை மெல்லினமும் கொள்க' என வீரசோழிய உரையில் எழுதியிருத்தல் இங்கு குறிப்பிடத் தக்கது. எனவே இவரைப் பின்பற்றி நன் ணுலார் நூற்பா எழுதியிருக்கலாம்.
உயிரெழுத்துக்களின் சிறப்புப்பிறவி
மிடற்றுப் பிறந்த காற்றினுல் ஒலிக்கப்
பெறும் உயிரெழுத்துக்களில் அ, ஆ என்பன
அங்காந்து கூறுதலாற் பிறப்பன.
"அவற்றுள் அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்'
எனத் தொல்காப்பியரும்
'அவற்றுள், முயற்சியுள் அ, ஆ அங் காப்புண்டப' எனப் பவணந்தியாரும் கூறினர்.
இ, ஈ, எ, ஏ, ஐ என்ற ஐந்தும் அண் பல்லும் அடிநாவினிம்புறுத்வானும் பிறப்பன எாகும்.
"இ.ஈ.எ.5 ஐ என இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றேரன்ன அவைதாம் அண்பல் முதல் நாவினிம்புறல் PE: Luo" எனத் தொல்காப்பியரும்
"இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு அண்பல் நா மூதல் விளிம்பு
உறவருமே"
எனப் பவனந்தியாரும் கூறினர்.
உ ஊ, ஒ, ஓ, ஒள என்ற ஐந்தும் இரு இதழ்களும் கு வித லா னு ம் பி ற ப் பன் என்பதனே,
'உ, ஊ, ஒ, ஓ, ஒள என இசைக்கும் அப்பால் ஐந்தும் இதழ்குவிந்தியலும்" எனத் தொல்காப்பியரும்
"உ ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே" எனப் பவனந்தியாரும் கூறினர்.
O

Page 94
மெய்யொலிகளின் பிறப்பு
மெய்யொலிகளின் பிறப்பினை 11 நூற் பாக்களிலே தொல்காப்பியர் கூறியுள்ளார். முதல் நாவும் முதல் அண்ணமும் உறுத லால் க, நு பிறக்கும் என்பத&னத் தொல் காப்பியர், "ககார நகாரம் (figsil fit அண்ணம்" எனக் கூறியுள்ளார். இடை அண்ணமும் இடை நாவும் உறுதலால் 4, 55 பிறக்கும் என்பதனை "சகார இதிகாரம் இடை நா அண்ணம்' என்கிருர்,
நன்gTலார், "கங்வும் சதவும் டனவும் முதலிடை
நுனிநா அண்ணம் உறமுறை
வருமே"
என்கிருர்,
நுனி நாவும் நுனி அண்ணமும் P-WA விால் புன பிறக்கும் என்பதஃனத் தொல் கா ப் பி ய ர், "டகாரணகாரம் நுனி நா அண்ணம்" எனக் கூறியுள்ளார்.
அண்பல்லினே நா நுனி பரந்து ஒற்ற த ந பிறக்கும் என்பதனைத் தொல்காப் பியர்
"அண்ணம் நண்ணிய பன்முதல்
மருங்கில் தா நுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாமினிது பிறக்கும் தகார நகாரம்"
எனவும் நன்னூலார், "அண்பல் அடிநா முடிஉறத் ததவரும்" எனவும் கூறியுள்ளனர்.
நா நுனி மேல்நோக்கிச் சென்று அண் ணத்தை ஒற்ற ற, ன பிறக்கும் என்பதனைத் தொல்காப்பியர், 'அணரி நுனி நா அண் னம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்" 67Rir Enyiñ 5 sir IggyTartrit,
'அண்ணம் நுனிநா நனிஉறின்
நீராவரும்" எனவும் கூறினர்.
நாதுணி மேல் நோக்கிச் சென்று வருட ர, ழ பிறக்கும் என்பதனை,
த - 2 S.

"நுனிநா அணரி அண்ணம் வருட ரகார ழகாரம் ஆபிரண்டும் பிறக்கும்" எனத் தொல்காப்பியரும்
"அண்ணம் நுனி நா வருட ரழ வரும்" என நன்னூலாரும் கூறியுள்ளனர்.
மேளிதழும் கிழிதழும் பொருந்தப் ப, ம பிறக்கும் என்பதனே,
"இதழியைந்து பிறக்கும் பக ரபீகாரம்" விானத் தொல்காப்பியரும்
"மீழ்ே இதழ் *றப் பம்மப் பிறக்கும்" என நன்னூலாரும் கூறியுள்ளனர்.
நா மேல்நோக்கிச் சென்று தன்விளிம்பு அண்பல்லின் அடியிலே உற அவ்விடத்துஅள் வண்ணத்தை அந்நாத் தீண்ட விகாரமாயும் அன்விடத்து அவ்வண்ணத்தை அந்நாத்தடவ ளகாரமாயும் இவ்விரண்டு எழுத்தும் பிறக் கும் என்பதண்,
'நாவினிம்பு வீங்கி அண்பல் 凸函、马
ஆவயின் அண்ணம் ஒற்றிவும் வருடவும்
வகார ணகாரம் ஆயிரண்டும் பிறக்கும்" எனத் தொல்காப்பியரும்
"அண்பல் முதலும் *ண்னமும்
முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடம் ஸ்கார ளகாரமாயிரண்டும் பிறக்கும்" என நன்னூலாரும் கூறினார்.
மேற்பல்லும் கீழிதழும் பொருந்த வகாரம் பிறக்கும் ான்பதனை "பல்விதழ் இபைய வகாரம் பிறக்கும்" எனத் தொல் காப்பியரும்
"பேற்பல் இதழ் உற மேவிடும் வவ்வே" எ: நன்னூலாரும் கூறியுள்ளனர்.
உந்தியெழுவளி மிடற்றிடத் துச்சேர்ந்து அண்ணத்தை அணைத்து செறிய யகரமும் பிறக்கும்என்பதனை
"அண்ணம் சேர்ந்த மிடற்றெழு
வளியிழை கிண்ணுற்று அடைய பகாரம் பிறக்கும்" எனத் தொல்காப்பியரும்

Page 95
"அடி நா அடிபணமுற யத் தோன்றும்" என நன்னூலாரும் கூறியுள்ளனர்.
எனவே இன்விடயங்களிலே தொல் காப்பியரும் நன்னூலாரும் ஒற்றுமைப்படு கின்றனர்.
இடம் உறுப்பு முதலிய பொதுத் தன் மையால் ஒலிகளின் பிறப்பினே ஒருங்கிஃணத் துத் தொல்காப்பியர் கூறி இருப்பினும் ஒவ்வொரு ஒலியும் தத்தமக்குள் வேறு பாடுடையன என்பதைத் "தத்தம் திரிபே சிறியளின்ப" என்ருர், "அ வ் வேறு பாடு அறிந்து கொள்க" என்ருர் இளம்பூரணர். வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனுர், "முயற்சியுள் ஒரெழுத்திற்குப் ப8 முயற்சி உளவாதலின் எழுத்தெழுத்தாய் முயற்சி கூறின் ஈண்டுப் பெ ரு கு மென விடுத் தனம் என்க' என்று எழுதிஞர். ஆயின் நன்னூலார் ஒலி வேற்றுமைக்குரிய கார னத்தை "எடுத்தல், படுத்தல், நனிதல், உழிப் பில் திரிபும் தத்தமில் சிறிதுளவாகும்" என்று விளக்கினூர். இக்கருத்தினை நச்சினுர்க் கினியர் உரையிலும் காணலாம்.
சார்பெழுத்துக்களின் பிறப்பு
குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆய் தம் என்ற மூன்றையுமே சார்பெழுத்துக்க ளாஆக் கொண்டு அவை தாம் தாம் சார்ந்து வருப முதலெழுத்துக்களின் பிறப்பிடத்தைச் சார்ந்தே தோன்றுவன எனத் தொல்காப் பியனூர் கூறுவர். ஆணுல் நன்னூலார் சார் பெழுத்தாக 10 ஐக் கூறுவர். தொல்காட் பியனுர்,
* சார்ந்து வரின் அல்லது தமக்கு
இயல்பில் எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனே மூன்றுப் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம்மியல் பியதும்.
terrari.

சிலவற்றைப் பொருந்தவரின் அல்லது தமக்குத் தாமேயாக வரும் இயல்பில வென்று ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்ட எழுத்துக்கள், தம்முடைய பிறப்பி ய ல் பு மூன்றையும் சுறுமிடத்து, மூன்றும் தத்தமக் குரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப் பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும். ஆய்தம் தனக்குப் பொருந்திய தெ ஞ் சு வணியாற் பிறக்கும்.
நன்னூலார், " ஆய்தக்கு இடம்தலே. அங்கா முயற்சி சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனேய" rTasöTLurTrf.- ஆய்தம் பிறத்தற்கு இடம்தலே; தொழில் வாயைத் திறத்தலாம். ஆய்தம் ஒழிந்த மற் றைச் சார்பெழுத்துக்களும் இடப்பிறப்பு முயற்சிப் பிறப்புக்களினூலே தத்தம் முதலெ முத்துக்களே ஒப்பனவாம்.
'பிறப்பியல் புறநடை
பிறப்பியலின் இறுதி நூற்பா தொல் காப்பியரின் வடமொழிப்பெரும் புலமைக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகின்றது. வடமொழி இலக்கண நூல்கள் மாத்திாை கூறும் முறைக்கும் தமிழ் இலக்கண நூல் கள் மாத்திரை உரைக்கும் முறைக்கும் பெரி தும் வேறுபாடு உண்டு என்பதை ஒப்பீடு செய்து தொல்காப்பியர் இந்நூற்பாவில் உரைத்தனர். மூலதாரத்திலே தோன்றும் வளியிண்ணப் பரை என்றும், உந்தியிலே தோன் றும் வளியைப் பைசந்தி என்றும் நெஞ்சி ஒரில் நிலைபெறும் வளியினே மத்திமை என் * நும் செவிக்குப் புலனுக ஒலிக்கும் பேச்சொ * வியை வைகரி எனவும் வடமொழி இலக் கண நூல்கள் பேசும். இந்நான்கில் முதல் மூன்றும் யோகிகட்கே புலப்படுவன. ஆதலி ஒல் அஃனவருக்கும் செவிப்புலனுகும் பொருள்
82

Page 96
பொருந்திய பேச்சொலிக்குத்தான் தொல் காப்பியர் மாத்திரை வகுத்துக் கூறியுள்
ளார். இக்கருத்தினே,
"எல்லா எழுத்தும் வெளிப்படக்கிளந்து சொல்லிய பள்ளி எழுதகு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில் தயநாடி அனபிற்கோடல் அந்தணர் ஃறைத்தே அஃதிவண் நுவவாதெழுந்து
புறத்திசைக்கும் மெய் தெரி வளியிசை அளபு
நுவன்றிசினே." என்ற நூற்பாவிஞல் அறிடலாம்.
தொல்காப்பியர் ஐந்திரம் கற்றவர் என் பதற்கு இப்புறநடை நூற்பா சான்றுகலாம். நச்சிஇது பிறன் கோட் கூறல் எனுமுத்திக்கு இனம் என்ருர், இந்நூற்பாவின் கருத்து பின் எழுந்த இலக்கண நூல்களில் எடுத்து உரைக் கப்படவில்ஃ.
உசாத்துனே நூல்கள்
1. கந்தசாமி சோ. ந. தொல்காப்பியத் தெ 2. தொல்காப்பிபம், எழுத்ததிகாரம், நீச்சினு
3. நன்னூல், நாவலர்பதிப்பு, ஆறுமுகநாவு

நன்னூலார், 'பலவெழுத்திற்குப் பிறப்பு ஒன்ருகச் சொல்லப்பட்டன எனினும் உயர்த் திக் கூறுதலும் தாழ்த்திக் கூறுதலும் உயர்த் தியும் தாழ்த்தியும் கூறுதலும் ஆகிய எழுத் திற்குரிய ஒளிமுயற்சியால் ஒன்றற்கொன்று பிறப்பு வேறுபாடுகளும் அ வ் வ வற்றின் கண்ணே சிறிது சிறிது உளவாம்" என்பர். " எடுத்தல் படுத்தல்நளிதல் உழப்பில் திரிபும் தத்தமின் சிறிது உள ஆகும்." தொல்காப்பியர், பவணந்தியார் பேச் சொவிகளின் பிறப்பினேப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் இப்போதுவளர்ந்துவரும்மொழி யியல் பயில்வோரால் வியந்து போற்றப்பது கின்றன. எனினும் மொழிநூல் ஆராயும் முறையும் இலக்கண நூல் கூறும் முறையும் தனித்தனி நிற்கும் தன்மையின என்பதஃன யும் நினேவிற் கொள்ள வேண்டும். இக் கானத்துமொழி நூற் கொள்கைகளில் ஒன் றும்விடுபடாமல் தொல்காப்பியம் அல்லது பானினியத்தில் அவை இருப்பதாகக் கால் டுவதற்குஎடுத்துக்கொள்ளப் பெறும் முயற்சி களுக்கு எல்லே இல்லே எனலாம்.
எளிவு.அபிராமி பதிப்பகம், அண்ணும&ல நகர், ர்க்கினியம் - கணேசையர் பதிப்பு,திருமகள் அச்சகம், சுன்னுகம் 1952
லர் வி. அச்சகம், சென்ஃண் 1968
( 4ே ஆம் பதிப்பு )

Page 97
மெய்க்கீர்த்திப் பிர அதன் தன்
மெய்க்கீர்த்தி எனில் உண்மையான புகழ் எனப் பொருள்படும். தமிழ் "மெய்' என்ற பதமும் புகழ் என்று பொருள்படும் "கீர்த்தி என்று வடசொல்லும் சேர்ந்து உருவாகிய சொற்ருெடராகும். மெய்க்கீர்த்தி என்பது *புகழாகிய உடம்பு’ என இராகவையங் கார் கருதிஞர். தமிழில் உள்ள இலக்கிய வடிவங்களில் ஒன்ருக இது இடைக்காகித் துத் தமிழ்ச் சாசனவியலிலே சோழப் பெரு மன்னனுன முதலாம் இராசராசன் (கி. பி
"சீர் நான்காதி இரண்ட வேந்தன் மெய்ப்புகழ் 6 அந்தத்தவன் வரலாறு அவளுடன் வாழ்கெனச் இயற்பெயர்ப்பின்னர்ச் திறப்பட2-ரைப்பது 宰斤 படுத்து மேற்கோட் சூத்திரமாகக் கூறப்ப
"நிலைபெது சீரி மெய்ச்சி உரையாய் முடியும் என
கூற்றும் கவனித்தற் பாவது,
8.

சாசனவியல்
பந்த வளர்ச்சியும் எமைகளும்.
திரு. பொ. செங்கதிர்ச்செல்வன் தமிழ் சிறப்பு - பகுதி - 11
கஃப்பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
8 - 8 aਲL" .. 18ஆம் நூற்றுண்டுவரை நிலவிவந்துள்ளது.
சாசனச் செய்யுள்களுட் சிறப்பாகக் குறி ப்பிடத்தக்க பகுதியாகிய மெய்க்கீர்த்தி தமி நிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்ரூ கும். பிரபந்த இலக்கணங்களே எடுத்துக் கூறும் பாட்டியல் நூல்களில் மெய்க்கீர்த் திக்கு இலக்கணம் காணப்படுகின்றது. பாட் டியல் நூல்களிற் காலத்தால் மிகவும் முந் கியதான பன்னிருபாட்டியல்,
-டித் தொடையாய் ால்லாம் சொல்லியும் சொல்னியும்
சொல்லியும் மற்றவன் சிறக்க பாண்டெனத்
மெய்க்ர்ேத்தி" (197) எனக் கூறும் இதனே ட்டிருக்கும்,
ர்ேத்தியின் அந்தம்
உரைத்தனரே' என்ற கோஆர்க்கிழாரின்

Page 98
மேலும், "சிறந்த மெய்க்கீர்த்திய அறைந்ததோர் சொற்சீர "தொழிலார்ந்த மெய்க்? எழிலரசர் செய்தியிசைப் த்திக்கு இலக்கணம் கூறும்.
இவ்வாருணஇலக்கணங்களேத்தொகுத்து நோக்கும்பொழுது பொதுவாகச் செய்யுள் வடிவிலே மன்னரைப் பற்றிய சிறப்பு வகை யான புகழ் மாலேயாகவே மெய்க்கீர்த்தி விளங்குகின்றது. ஆகவே இதற்கு முன்றே டியாகிய நிலைகளேயும் இதன் தோற்றம் வளர்ச்சி என்பன பற்றியும் கவனித்தல்
அவசியமாகின்றது.
மனித நாகரிகம் ஏற்பட்ட க ரி 3 ந் தொட்டு மக்கள் தம்மைப்பற்றித் தாமோ அல்லது குறிப்பாகப் பிறரோ புகழ் த லே விரும்பி வந்துள்ளனர். சிறப்பாக மன்னர் கள் புகழ்மாஃகளேப் பெரிதும் விரும்பினர். இதற்காகப் பல புலவர்களேயும் ஆஸ்தானக் கவிஞர்களேயும் அமர்த்தி வந்துள்ளனர். இத்தகைய போக்குச் சங்க காலம் முதலாகக் காணப்பட்டு வருகின்றது. சங்க நூல்களே நோக்கும்பொழுது மன்னரையோ, குறுநிலத்
'கொடுப்போர் ஏத்திக் ெ அடுத்தார்ந்தேத்திய இயன்
粪
"தாவில் நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை
சிறந்த சீர்த்தி மண்ணுமங்
பரிசில் கடைஇய கடைக்க பெற்ற பின்னரும் பெருவ
1. "வள்ளியை என்றவின் காண்கு
த - 22 3.

"சன் செயல் சொற்றவையாபச் செய்யுள் டியாம்' என நவநீதப்பாட்டியலும் ர்த்தி சொற்சீரடியால் பர்' என வச்சணந்தி மாஃலயும் மெய்க்கீர்
தலைவரையோ, வள்ளலேயோ, தெய்வத்தை யோ புகழ்ந்துபாடும் மரபு நிலவியதை அவ தானிக்கலாம். இவற்றிலே புகழ்மாலேக்குரிய அம்சங்கஃளப் பல்வேறு அளவுகளிலே கான லாம். உதாரணமாக வேள்பாரியைப் புகழ் ந்து கபிலர் பாடிய புறநானூற்றுப் பாட லேக் குறிப்பிடலாம்.
"பாரி பாரி என்று பலவேத்தி ஒருவற் புகழ்வார் செந்நாப்புலவர் பாரியொருவனுமல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு
புரப்பதுவே" (107) பதிற்றுப்பத்திலும் இதேபோன்ற பாடல் கள் பலவற்றைக் காணலாம்.
அகம் பற்றிய பாடல்களிற் சிறிய அள விலாவது புகழ்ச்சி உண்டு. தொல்காப்பியத் திலே குறிப்பிடப்படும் பாடாண்தினை மரபு இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதாகும்.
கொடார்ப் பழித்தலும் "மோழி வாழ்த்தும்.'
கிடந்தோர்க்குச் நிலேயும்
கலமும்
கூட்டு நிலையும் ான் ஏத்தி ..."
வந்திசினே" பதிற்றுப்பத்து 54
5

Page 99
இவற்றை நோக்கும்பொழுது பாடாண் தினே மரபையொட்டியும் மெய்க்கீர்த்தி தோன்றியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு என வி. சிவசாமி (ஆராய்ச்சி மலர்-5 gai:- March 1975) is grf.
பதிற்றுப்பத்திலுே காணப்படும் பதிகங் ஆள் சாசனங்களிற் காணப்படும் மெய்க்ர்ே த்திகள் என்பன ஒற்றுமையுடையனவாகும், சாசனங்களில் முதலில் மெய்க்ர்ேத்தி எழு தத் தொடங்கியவனுன முதலாம் இராச ராசசோழன் சேரமன்னர்களேப் பார்த்துத் தானும் மெய்க்கீர்த்திப் பகுதியை அமைக் கத் தொடங்கியிருக்கலாம் என்பர் திவை சதாசிவபண்டாரத்தார். சோழர் காலத் துக்கு முந்திய சாசனங்களிற் காணப்படும் மெய்க்கீர்த்தியை ஒத்தபகுதி வடமொழிச் சாசனங்களிற் காணப்படும் பிரசஸ்திவகை யைச் சார்ந்தது. இது மன்னர்களுடைய குலப்பெருமைகளை மட்டுமன்றி அவனது குல முறையையும் முன்னுேர் அருஞ் செயல்களே யும் எடுத்துக்கூறும், பிரசஸ்தி கடவுள் என க்கம், மங்களகரமான சொல், அல்லது சின் னம் ஆகியவற்றுடன் தொடங்கும். மெய்க் கீர்த்தி ஒவ்வோர் அரசருக்கும் ஒன்று அல் லது ஒன்றுக்கு மேற்பட்ட மங்கலச் சொற் ருெடருடன் ஆரம்பமாகும். எடுத்துக்காட் டாக இராசராசனின் மெய்க்கீர்த்திகள் "திரு மகள் போலப் பெருநிலச்செல்வியும்’ எனத் தொடங்குவன. இத்தகைய முறையினுலே குறிப்பிட்ட மெய்க்கீர்த்தி எந்த மன்னரு டையது என்பது தெற்றென விளங்கும்.
'திருமகள் போலப் பெருநி தனக்கே உரிமை பூண்டன் காந்தளூர்சாஃப் கலம் அது வேங்கை நாடும் கங்க பா தடிகை பாடியும் நுளம்ப குடமஃல நாடும் கொல்ல; முரட்டெழிற் சிங்களர் ஈ இரட்டபாடி ஏழரை இல் முந்நீர்ப் பழந்தீவு பன்னி திண்டிறல் வென்றித் தள்
8

தமிழ்ப்பிரசஸ்தி பெரும்பாலும் கவி முதலிய வற்றின் ஒனசயும் வடசொற்கலப்பு அதிக மாகியும், சொற்சீரடிகளும் Fl Llŷr, Ll!r GT TEF; அம் விளங்குவன. ஆனூல் மெய்க்கீர்த்தி பெரும்பாலும் அகவலோசையும். ଯଦି y! பான்மை கனியோசையும் கொண்டு சொற் சீரடியால் அமைவ தாம். பிரசஸ்தியின் ஆசி ரியர் பெயர் முடிவிலே கூறப்படும். உதா ரணமாக வேள்விக்குடிச் செப்பேடுகிளின் ஆசிரியர் பெயர் ஏனுதிச் சாத்தன் சாத்தர் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆணுல் மெய்க் கீர்த்தி ஆசிரியர் பெயர் கூறப்படுவதில்லே.
வேள்விக்குடிச்சாசனம், சின்னமன்னுTர்ச் சாசனம், பராந்தகன் வீரநாராயணனுடைய சேப்பேட்டுச்சாசனம் என்பனவற்றிற் பாண் டியமன்னர்களுடையதமிழ்ப்பிரசஸ்திகானப் படுகின்றது. உதாரணமாகப் பராந்தகன் வீரநாராயணனுடைய செப்பேட்டில் வரலா ற்றுக்கு எட்டாத இதிகாச புராணச் செய்தி சுள் இடம்பெறுகின்றன. பழைய வரலாற்று நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. முதலாம் வரகுணன் காலத்திலிருந்தே வரலாற்றுநிகழ் ச்சிகள் கூறப்படுகின்றன. அவன் பல்லவன் மேற்பெற்ற பெரு வெற்றியும் கூறப்படுகின் றது. சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி தோன்றுவதற்கு இப் பிரசஸ்தி வழிகாட்டி யிருக்கவேண்டும் என்பர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளே.
சோழப் பெருமன்னன் முதலாம் இரா சராசனுடைய மெய்க்கீர்த்தி வருமாறு:-
லச் செல்வியும் மை மனக்கொள் றுத்து அருளி
டியும்
பாடியும் மும் கவிங்கமும் ழமண்டலமும் பக்கமும்
ராயிரமும் ாடாற் கொண்டதன்
F

Page 100
எழில் வளரூழியுள் என்ன தொழுதக விளங்கும் யா தேசு கொள் கோ ராசே உடையார் பூஜிராசராச நிக்கே நவநீதப்பாட்டியல், வச்சனந்திமா? பொருந்து ம். பன்னரிரு பா ட் டிய இடம்பெறவில்லை. இதற்குப்பின் தோன்றி ជំu. அரசியுடன் வாழவேண்டும் எனவு வாழ்த்தும் பகுதிகளே இம்மெய்க்கீர்த்தியிற்
எனவே மெய்க்கீர்த்தியிலக்கணம் தோன் றுமுன்பே அவ்விலக்கணத்துக்குத் தோற்று வாயான மெய்க்கீர்த்தியிலக்தியம் இருந் திருக்க வேண்டும். அவை மறைந்திருக்க லாம் அல்லது வெளிப்படாமலிருக்கலாம். மேலும், மெய்க்கீர்த்தி என்ற பெயருக்கு முழு உரிமையுடையதாக முதலாம் இராச Tசனுடைய மெய்க்கீர்த்தி அமைகின்றது. முதல் இரண்டு அடிகளில் உருவக அணி காணப்படுகின்றது. வளர்ந்துசென்ற பேரர *ம் பொலிந்து சென்ற செல்வச் செழிப் பும் பெருநிலக் செல்வியென்னும் பூமாதேவி யாகவும் திருமகளென்னும் இலக்குமியாகவும் கற்பிக்கப்பட்டு இராசராசன் மனேவியராக உருவகிக்கப்படுகின்றனர். பிற செய்திகள் பெரும்பாலும் தன்மையணியிற் கூறப்படு கின்றனவெனலாம். ஈழத்திலும் இரட்ட பாடியிலும் இராசராசன் வெற்றிபெற்ருன். ஆ3ல் அவற்றை அடக்கமுடியவில்&ல, இங்கு பொய்யும் புனேந்துரையும் இடம் பெறவில்ஃ.
சோழப்பேரரசு வளர்ந்து சென்ற கால மான முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்துத்தே ான்றிய மெய்க் கீர்த்திகளுக்கு ஒரு தவிச்சிறப்பு உண்டு. இவ் வர சர் களு  ைடய மெய்க் கீ 厅岳 திகள் இவர்கள் வென்ற நாடுகளவரிசை ப்படுத்துகின்றன. முதலாம் இராசேந்திரன் கீாலமே சோழப்பேரரசு மிகப் பரந்துபட்டி ருந்தது. இவ்வரசனுடைய வெற்றி கங்கைக் கரையிலிருந்து கடாரம்வரை சென்றது. இரா சேந்திரன் காலமே தமிழ்நாட்டு வரலா ந்
8

JT Lrašir (Si
"ண்டே செழியரைத்
கீசரி வர்மரான தேவர்க்கு பாண்டு' என்கின்ற மெய்க்கீர்த் வ என்பன கூறும் மெய்க்கீர்த்தியிலுக்கணம் ல் கூறும் சில அ ம் சங்கள் இங்கு ப மெய்க்ர்ேத்திகளிலும் அவை இடம்பெற ம் நீண்டகாலம் வாழவேண்டும் எனவும் காணமுடியவில்வே
றிற் சிறப்பான காலமாகும். தமிழரின்புகழ் அக்காலத்திற்கு முன்பும் பின்பும் அந்த அளவுக்கு என்றும் இருந்ததில்லை. இவன் வென்ற வேந்தர்களில் முக்கியமானவர்களும் இவன் மெய்க்கீர்த்தியிற் குறிப்பிடப்படுகின் நறனர். மெய்க்கீர்த்தியின் சிறப்புகளுள் ஒன்று *து மன்னனுடைய ஆட்சித் தொடக்கு 岛 தில் ஆரம்பித்துக் காலப்போக்கில் ଦuଶtif ந்து சென்று அம் மன்னரின் ஆட்சி 고 டையும் காலத்தில் முற்றுப்பெறுகின்றது. ஒரு மன்னனுடைய வெவ்வேறு ஆட்சியாண் டுகளில் மெய்க்கீர்த்தி வெவ்வேறு அள வில் அந்த அந்த ஆட்சியாண்டுகள் வரையில் நன்னன் சாதனைகளைக் கொண்டு விளங் கும். உதாரணமாக முதலாம் இராசேந்திர ணுடைய 'திருமன்னிவளர இருநில மடந்தை யும்’ என்று தொடங்கும் 12 ஆம் ஆண்டு மெய்க்கீர்த்தியையும் 19 ஆம் ஆண்டு மெய்க் கீர்த்தியையும் குறிப்பிடலாம். இராசராச னுடைய தேவியராக உருவகிக்கப்பட்டவை இதுடன் போர் வெற்றியும் இவனது மெய்க் கீர்த்தியிற் சய இலக்குமியாக உருவகிக் கப்பட்டு இஃணக்கப்படுகின் ாதி. மூவரும் இராசேந்திரனுடைய தேவியராகி இன்புற் றனர் எனக் கூறப்படுகின்றதேயல்லாமல் இராசேந்திரன் தேவியரைய்டைந்து இன் புற்றின் எனக் கூறப்படாமை அவனுக்குப் பெருமிதத்தைக் கொடுக்கின் றது. இராசேந் திரன் வென்ற இடங்களேயும் ைேகப்பற்றிய பொருட்களேயும் குறிக்கும்போது அவற்றின் தன்மையைவிளக்கும் அடைமொழிகள் வழங் கப்படுகின்றன. இது இராசராசனுடைய மெய்க்கீர்த்தியிலிருந்து புதிய வளர்ச்சியென
T

Page 101
முதலாம் இராசேந்திரனுடைய மக்கள் மூவர் ஒருவர் பின் ஒருவராக அரசாண்ட னர். முதலாம் இராசா திராசன் இரண் டாம் இராசேந்திரன், வீரசோழன் என்னும் மூவர் வரலாற்றிலும் ஒரு பொதுத் தன்மை புண்டு. இவர்களது காலத்திற் சோழப் பேரரசு பரந்து செல்லவில்ஃ. சோழப் பேரரசின் பெருமையும் புகழும் பரப்பும் தந்தை விட்டுச் சென்ற நிலையிலிருந்து குறை வுபடாதிருக்க இம் மூவரும் உழைத்தனர். ஒரு மன்னனுக்குஒரு மெய்க்கீர்த்தி என்ற நிஐல மாறுகின்றது. முதலாம் இராசாதிராசனுக்கு ஒங்களேர் தரு', "திங்களேர் பெறவளர்' "திருக்கொடியொடு தியாகக்கொடி’ என மூன்று மெய்க்கீர்த்திகள் உண்டு. இரண்டாம் இராசேந்திரனுக்கும் "திருமாது புவியெனும் பெருமாதர்', "இரட்டபாடி ஏழரையிலக்கர் மும் கொண்டு", "திருமகள் மருவிய செங் கோல் வேந்தன்றன் முன்னுேள்சேனே' என 3 உண்டு. 3 மெய்க்கீர்த்திகளேக் கொண்ட மன்னர்கள் இவர்களுக்கு முன்பு இருந்த தில்3ல. சோழப்பேரரசர்களது பெருவெற் நிகள் தமிழ்ப் புலவர்களுடைய உள்ள்த்தை என்வாறு தூண்டினவென்பதற்கு இவை எடுத்துக்காட்டாகும். முதலாம் இராசரா சன், முதலாம் இராசேந்திரன் என்போரு மெய்க்ர்ேத்திகளிலும் பார்ச்சு இவை சொற்சுவை பொருட்சுவை நிறைந்தனவாக
க்வில்லவர் மீனவர் வேள் வல்லுவர் கென்சலர் வங்க சிந்துரரையனர் சிங்களர்
அந்திரர் முதலியவரை சரி
முதலாம் குலோத்துங்கன் காலத் தி வி ருந்து சோழப் பேரரசின் பரப்பு:ஒரளவு துறை கின்றது. இவனுடைய மெய்க்கீர்த்திகள் "புகழ்சூழ்ந்த புணரியகழ் சூழ்ந்த புவியில், "புகழ்மாது விளங்கச் செபமாதுவிரும்ப", திருமன்னிவிளங்கு இருகு வடனே பதன் என்ற தொடக்கங்களேயுடையன. இவனே சோழப்பெருமன்னர்களுள் நீண்டகாலம் ஆட்சி செய்தவனுவான். இவனது ஆட்சி சுமார் அரை நூற்ருண்டு காலம் நடைபெற்
8

உள்ளன. மன்னர்களின் வெற்றியின் இயல்பு வருணிக்கப்படும்பொழுது எதிரிகள் இம்மன் னர்களிடம் பட்டபாடுகள் எடுத்துக் கூறப் படும் பகுதிகளில் வீரச்சுவை காணப்படு கின்றது.
"வெஞ்சின வரைசரோடஞ்சிச்சளுக்கி துவங்குலேந்து தஃலமயிர் விரித்து வெந்நூற்ருெளித்துப் பின்னுற
நோக்கிக் கால் பரிந்தோடி மேல் கடல் பாயத் துரத்திய பொழுதச் செருக்க ள த் தவன்விடு"
(2ஆம் இராசேந்திரன் 59-68)
கலகம் விஃாவித்த பகைவர்கன் படக் கித்தம் ஆட்சியை நிஃப்ப்படுத்த முயன்ற சோழமன்னர் பகைவர்களுக்குக் கொடுமை கள் இழைத்ததைப் பற்றிய சில குறிப்புகள் மெய்க்கீர்த்திகளிற் காணப்படுகின்றன. பகைவர்கள் யாவரும் கொடுமைகளுக்கு ஆளாகியபோதிலும் சாளுக்கியரும் சிங்தளவு ரும் அதிக கொடுமைக்கு ஆளாகினர் போ ஐத் தெரிய வருகின்றது. இக்கொடுமை களாலே தமிழர் மேலே தீராத வெறுப்பு ஐார்ச்சி இந்நாடுகளிலே தோன்றியது . தோற்றமன்னரும் சிற்றரசரும் திறைசெலுத் தியதை முதலாம் இராசாதிராசனுடைய மெய்க்கீர்த்தி எடுத்துக்கூறுகின்றது.
குலச் சளுக்கியர்
ரர் கோங்கனர்
பங்கனர்
டு திறைகளும்' (64-67)
றது. இவன்னப் பற்றிய பல மெய்க்கீர்த்திகள் எழ இது ஒரு காரணமாகலாம். விக்கிரசோ முன் "பூமாது புணரப் புவிமாது வளர", "பூ மாண்ஸ்மிடைந்து பொன்மாலேதிகழ" என இர ண்டு மெய்க்கீர்த்திகள் கொண்டவன். இவர் களிருவரதும் மெய்க்கீர்த்திகள் மரபுவழிக் கூற்ருத மாறிப் பொய்க்கீர்த்தியைத்தான் பாடுகின்றது என்றும் புலவர்கள் ஏண்ய கவி தைகளைப் போலவே இதனையும் பாடியுள்ள னர் என்றும் அறிஞர்கள் கூறும் நிலே ஏற் படுகின்றது.
3E

Page 102
விக்கிரமசோழன், முதலாம் குலோத் தங்கசோழன் முதலியவர்களுடைய மெய்க் கீர்த்திகள் நீளமானவை. இவர்களுக்கு முன் புள்ள மன்னர்களுடைய மெய்க்ர்ேத்திகளு டன் ஒப்பிட்டால், நீண்ட மெய்க்கீர்த்தி பாடவேண்டுமென்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு புலவர்கள் பாடியிருக்க வேண்டு மெனத் தெ ரி கின்றது. புறநானூாற் றிலே காணப்படும் போர் பற்றிய பாடல் களுக்கும் பதிற்றுப் பத்திலே காணப்படும் போர் பற்றிய பாடல்களுக்கும் உள்ள வேறு பாடுமுற்கால, பிற்கால மெய்க்ர்ேத்திகளுக்கி டையிலான வேறுபாடு போலத்தோன்று கின்றது. விக்கிரமசோழன் காலத்திலிருந்து மெய்த்ர்ேத்தியின் பொருளடக்கம் விரிவுபடு இன்றதெனலாம். முந்திய மன்னர்கள் காலம் போலப் போர் வெற்றிகள் இவர்கள் காலத் திற் சிறப்பிடம் பெருமையாற் கீர்த்தியாக வேறு விடயங்கள் கூறவேண்டிய நிலை ஏற் படுகிறது. இம் மன்னர்களுடைய ஆட்சிச் சிறப்பு, கோவிற்றிருப்பணி என்பன விரிவா கக் கூறப்படுகின்றன. விக்கிரமசோழனு டைய மெய்க்கீர்த்தி சிதம்பரம் கோவிலிற் செய்யப்பட்ட திருப்பணியை விரிவாகக் கூறு கின்றது.
தன்குல நாயகன் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ் சூழ்திரு
மாளிகையும் கோபுரவாசல் கூடசாலேகளும் பசும்பொன்வேய்ந்த பலிவளர் பீடமும் விசும்போவி தழைப்ப விளங்கு பொன் வேய்ந்து'. சோழராட்சி வளிகுன்றப்பாண்டியர்தீஃப் யெடுத்தனர். பாண்டியர் சுய ஆட்சிபெற் றுப் பாண்டிய அரசு வளரத்தொடங்கிய காலத்தில் ஆட்சி செய்த சடாவர்மன் குலசே கரனும் உலகம் முழுவதையும் ஆண்டான் என்ற பொருளில், "எண்கிரி சூழ்ந்த எழு கடலெழு பொழில் வெண்குடை நிழற்ற" என்று அவனுடைய "பூவின்கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. (Pudukkottai inscriptions NCD 32M 6), 5. siji
உசாத்துனே நூல்கள்
வேலுப்பிள்ஃள. ஆ. சாசனமும் தமிழு சதாசிவபண்டாரத்தார், இலக்கிய ஆர சிவசாமி. வி. மெய்க்கீர்த்தி (அ) வ
த - 23

நாட்டு மன்னர்களுள் "மூவுலகுக்கும் மன் Garait" (Emperor of three worlds) GT" går II பொருள்படும் "திரிபுவனச் சக்கரவர்த்தி யென்ற பட்டம்முதன்முதலாகக் குலோத்துங் கனுலேயே சூடிக்கொள்ளப்படுகின்றது . மிகப்பரந்த நிலப்பரப்பை ஆண்டதமிழ் மன் ஒன்ர்களுக்கு இப்பட்டம் வழங்கவில்: என் பது கவனிக்கத்தக்கது. பிற்காலத்திலாண்ட பெருமைகுறைந்த மன்னருக்கே இப்பட்டம் வழங்குகின்றது. குலோத்துங்கஃனத் தொடர் ந்து வந்த விக்கிரமசோழனுர் *திரிபுவனச் சக்கரவர்த்தி யென்று கூறப்படுகின்ருன். பாண்டியன் சடாவர்மன் குலசேகரன் திரிபு வனச் சக்கரவர்த்தியென்று மரபு வழியாகக் கூறிக்கொள்வது உண்மையிலிருந்து வெகு ஆதாரமாகக் காணப்படுகின்றது.
பாண்டிபர் தமிழோடு நெருங்கிய தொ டர்புடைபவர் என்று கூறப்பட்டு வந்தத ஒற் போலும் சடாவர்மன் குலசேகரனு டைய மெய்க்கீர்த்தி, "இன்னமுதாகிய இய லிசை நாடகம் மன்னிவளர' என்றும் மாற வர்மன் சுந்தரபாண்டியனுடைய "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்தி ருப்ப" என்று தொடங்கும் மெய்க்ர்ேத்தி மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க' என்றும் கூறுகின்றன.
15 ஆம் நூற்ருண்டிலே தென்பாண்டி நாட்டையாண்ட சிற்றரசன் அரிகேசரி பராக் கிரம பாண்டியனுவான். அவன் பகை மன் னரை வென்ற இடங்களாகச் சில இடங் களின் பெயர்கள் தரப்படுகின்றன. பகை வர் யார் என்ற குறிப்பு இல்லே, 18 மொழி பேசும் மன்னரும் திறைகொடுத்ததாகக் கூறப்படுகின்றது. "பூமிசைவனிதை மார்பி னிற் பொலிய" என்பது இவனது மெய்க்கீர் த்தியாகும்.
இவ்வாருக ஆரம்பத்தில் அரசருடைய உண்மையான புகழைக் கூறிவந்த மெய்க் கீர்த்தி அரசரது வெற்றிகள் குறைந்துபோ கவோ அல்லது அற்றுப்போகவோ முற்றி லும் பொய்ப் புகழுரைகளாக மாறுகின் றன.
ம், பேராதனே. 1971
ாய்ச்சிகளும் கல்வெட்டுக்களும், சென்னே, 1961 ரைவிலக்கணம்" பகுதி II ஆராய்ச்சி மலர் 5 89 335 li 1, 1975 March.

Page 103
Al
Acquired Immunu
மனித சமூகத்தைக் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட நோய்கள் ஆட்டிப்படைக் கின்றன. பெரியம்மை, பிளேக், மஞ்சட் காய்ச்சல், மலேரியா, வாந்திபேதி என்ற இந்த வரிசையில் AIDS என்பது ஒரு பயங் கர ஆட்கொல்வி நோயாகத் தோன்றியுள் ளேது. மனித வாழ்க்கைக்கும் வளர்ந்துவரும் விஞ்ஞான மருத்துவ ஆய்வுகளுக்கும் சவா வாக எழுந்து நிற்கும் இந்நோயைப் பற்றி உலகம் முழுவதிலும் பேசப்படுகின்றது. இந் நோயைக் குணப்படுத்துவதற்கான முயற்சி களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வரு கின்றன.
AIDS என்ருல் என்ன?
ACQUIRED IMMUNU DEFICIENCY SYNDROME Tirussir (p.5-sigg. துக்களேக் கொண்ட சுருக்கமாகவே AIDS என்பது அமைகின்றது. எமது உடனில் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) as Tsar U (, all gir Dail. HIV (HUMAN IMMUNU WIRUS) argår i 33
I wish to express my gratitude to Mr. of his time in discussing this matter ill

மருத்துவம்
|DS
Deficiency Syndrome
திரு த குகதாசன் t ஆம் வருடம், மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கஃலக்கழகம்.
வகை நுண்ணிய வைரசுக் கிருமியானது எமது உடலிலே தொற்றுதலடைந்து அங் கிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக் கின்றது. இவ்வைரசு ஒருவகையான வெண் குழிய நிணநீர்க் கலங்களேச் செயலற்ற தாக்குவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப் புச் சக்தியை இழக்கச் செய்து வலுவற்ற நோய்க்கிருமிகளின் தாக்க த் தி ஃன க் கூட எதிர்க்க முடியாத நிலேயினே உடலுக்கு ஏ ற் படுத் தி விடுகின்றது. இந்நிலேமையே A108 எனப்படுகின்றது. இதனுவே பல தரப்பட்ட நோய்க்கிருமிகளின் தாக்கத்தினு லும் இவ்வுடலில் இலகுவில் நோய்கள் ஏற் பட்டுவிடுவதுடன் மிகவும் ஆபத்தான நிஃ: மையும் விரைவில் ஏற்பட்டு விடுகின்றது.
சமூகத்திற் பொதுவாக ஆண்கள்தான் இந்தோய்க்கான காவிகள் என்ற தப்பான தோர் அபிப்பிராயம் பெருமளவிற் பரவி யிருக்கின்றது. பெண்களின் மூலமாகவும் AID3 பரவக்கூடிய நிலமையினேப் பலரும் மறந்து விடுகின்றனர். வட இலங்கையிற்
Selvia mayor:ligan Sakthit haran, Tibo giNTe generoubs ly ld offering Stiggestions.
SO

Page 104
சனத்தொகை விகிதத்தில் ஆண்களேவிடப் பெண்கள் அதிகமாக உள்ள் இன்றைய நில யில் இதனேப் பற்றிச் சிந்திக்கவேண்டியது ஒரளவு அவசியமானதென்றே கூறலாம். தமிழ்ப் பெண்களின் கலாசார நில்சார்ந்த வாழ்க்கைமுறை இந்நோய் ஏற்படுவதற் கான சந்தர்ப்பத்தை மிகவும் குறைத்துள்ள போதிலும் இன்று பல்வேறு தேவைகளுக்கு மாக (அகதிகளாகக் கூடப் பிறநாடுகளுக்கு நமது பெண்கள் சென்று வருவது, அவர் களேயறியாமலே அவர்களேப் பல சமயங் களில் A10S நோயாளியாக்கி விடுகின்றது.
மேலே நாடுகளிலே பெண்களிடத்து இந் நோய் பரவுவதற்கு அவர் கள து நவீன வாழ்க்கைமுறை காரணமாக அமைகின்றது. பொதுவாக,
1 குருதி 11 உடலிற் செலுத்திகளாகப் பயன்படுத்தப்படும் உபகரணங் JET i குடும்ப உறவு என்பனவே AIDS தொற்றுதலுக்குப் பல சந்தர்ப்பங்களில் வா ய்ப்ப்ாகிவிடுகின்றன. இனப்பெருக்க காலம் (Reproductire Period) இவ்வாறன நோய் தொற்றுதலுக்குச் சாதக மானதாக 3:மைந்து விடுகின்றது.
போதை ப் பொருட்டாவ&னக்கு ஆண் கள் மாத்திரமன்றிப் பெண்களும் அடிமை யாகி வருவது மேலேத்தேய நாகரிக வளர்ச் சியின் ஒரு துரதிஷ்ட மாற்றமாகும். பெண் களும் போதைப் பொருட்கஃா ஊசி மூலம் (Injection) தமதுடனிற்குச் செ 3. த் தும் போது உளசிகன் முறையாகக் கிருமிநீக்கம் செய்யப்படாத நி ஆலயில் இந்நோயினுற் பீடிக்கப்பட்ட ஒருவரின் உடலிலுள்ள நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்குத் தொற்றி விடுகின்றது. மேலேத்தேச மக்கள் வாழ்வில் இவ்வகையான போதைப்பொருட்டாவனே உயர்தரக் குடும்பங்களேச் சேர்ந்த பெண் சு னி டையே அதிகமாகக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. நாகரிக மோகத் தில் மேல்நாட்டவரைப் பின்பற்ற முனேயும்
ܐܲܝE

நமது பெண்கள் இவ்விடயத்தில் அவதானத் துடன் நடந்து கொள்வது மிக மிக அவசிய மாகும்.
AIDS நோயாற் பாதிக்கப்பட்ட ஒரு வரின் குருதியிலிருந்து மாத்திரமன்றி இழை யப்பாய்பொருட்கள், உமிழ்நீர், கண்ணீர், விய ர் எண் வ போன்றவற்றிலிருந்தும் இத் நோய்க்கிருமிகள் ெ வளியேறி மற்றொரு வரைத் தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. குடும்ப உறவில் ஏற்ப டு ம் நெ குக் கம், நோயாற் பாதிக்கப்பட்ட கணவன் அல்லது மனேவி இவர்களில் ஒருவரிடமிருந்து மற்ற வருக்கு இது தொற்றக் கூடிய விாப்ப்புக் கஃனஅதிகமாக்கவல்ல திா
தன்னினச் சேர்க்கையில் (HOM08EXCAL) FFFt_Gh -gsisira Gir AIDS நோய்க் குக் கூடுதலாக ஆட்படுகின்றனர். இதே போல விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக் கும் A108 ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு கள் அதிகமாகவுள்ளன. இவ்வாறனவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது அல்லது குடும்ப உறவில் ஈடுபடும் பொழுது இவர் ஆள்ால் மற்றவர்கள் நோயாளிகளாகும் பரிதாப நிலை ஏற்படுகின்றது.
விரும்பத்தகாத சட்டவிரோத நடத் தைகள் மட்டுமே AIDS ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது எனக் கூறிவிட முடியாது. இது ஒரு தொற்றுநோய் என் பதால் ஒருவர் அறியாத வகை யிலே நோயாளியான ஒருவருடன் நெ ரு ங் கி ப் (பழகுவதன் மூலமாகவேனும்) அவரைத் தாக்கி விடுகின்றது. ஆனூற் சமூகம் A108 நோயாளி ஒருவரை அந்நோய் அவருக்கு எந்தவகையில் ஏற்பட்டது என் ப த ப் கு மேலாக, வித்தியாசமான கண்ணுேட்டத்தில் நோக்குவது, குடும்பமட்டத்திலும் அவர் குற்றமுள்ளவராகத் தனிமைப்படுத்தப்படு கின்ற நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு இந் நோய் ஏற்படுமிடத்து பிறக்கும் குழந்தையும் இந் நோயினுற் பாதிக்கப்படலாம். அல்லது கருச்சிதைவு ஏற்படலாம்.

Page 105
இஸ்லாமிய இன ஆண்களிடையே செய் யப்படுகின்ற சுன்னத்துக்கல்யான (PURLF1CATION CEREMONY) முறைக்கு ஒத்தி ஒருவகை முறையை இன்று ஐரோப்பியப் பெண்களும் சில காரனங்களின் அடிப்படை பின் மேற்கொள்கின்றனர் இதற்குப் பயன் படுத்தப்படும் நுண்ணிய சவர அலகு போன்ற கருவிகள் முறையான வகையிலே தொற்று நீக்கம் செய்யப்படாவிடில் A108 போன்ற நோய்கள் இலகுவாகப்பரவிவிடும்.
தொழில் ரீதியாகப் பார்க்கின்ற போது தாதிகள், பெண்வைத்தியர்கள் போன்றேர் அதிலும் இரத்தவங்கி, மகப்பேற்று நிலயங் கள் என்பனவற்றில் வேஃப் செய்பவர்கள் இந் நோயின் தாக்கத்துக்குள்ளாகவேண்டிய சத் தர்ப்பங்கள் கூடுதலாகவுள்ளன. சுகாதார வைத்தியமாது, மருத்துவிச்சிகள் போன்றேர் போதிய பாதுகாப்போடு தமது கடமைகளி வீடுபடாதவிடத்து இந்நோயினுற் பாதிக்கப் LL<h.
AUTOLOGUS BLOCOLO TRANSFU810N அதாவது தனதுகுருதியை மீண்டும் தேவையேற்படும் போது பெற்றுக்கோள்ளக் கூடிய முறைகளினுல் A108 இன் தாக்கங் கனிவிருந்து தப்பலாம். ஒரு பெண்ணுக்குச் சத்திரசிகிச்சை மூலம் பிரசவம் செய்ய வேண்டி ஏற்படின் குறிப்பிட்ட காலத் நிற்கு முன்பே தனக்குத் தேவையான குருதியை இரத்தவங்கியிற் சேகரித்துவைத்துத் தேவை யேற்படும் பொழுது அதனைப் பயன்படுத்து வதன் மூலம் பிறர் குருதியில் இருந்து A198 கிருமிகள் தனது உடலினுட் செலுத்தப்படு வதிவிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இன்று பல பெண்கள் அலுவலகங்களில் வரவேற்பாளர்களாக வேல் செய்கின்றனர். தமிழ்ப்பாரம்பரிய முறைகளே விடுத்து முத்த மிடுதல், கைகுலுக்குதல் போன்ற முறை قیچی
žS

கண் இவர்கள் பின்பற்றுமிடத்து AID8 ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் எற்படுகின் றன. இன்னும் மேலே நாடுகளிலுள்ள கவா சாஃ மாணவிகளின் சின் பழக்கவழக்கங் களும் இவ்வாருன நோய் ஏற்படக்கூடிய நிஃபயினே ஏற்படுத்தக் கட்டியனவாக உள்ளன.
பொதுவாக மேலேத்தேசவாழ்கை முறை யைவிட எமது வாழ்க்கைமுறை வேறுபட் டதாகவேமள்ளது. இங்கு குடும்பவாழ்க்கை பிலும் சமூகவாழ்க்கையிலும்பெண்களுக்குரிய பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவ்வா ருன நிஃ:யிற் பெண்கள் மூலமாக AIDS பரவக்கூடிய நிவே இங்கு ஏற்படுமானுஸ் அதன் விளைவுகள் மிகவும் பாரதாரமானதா கவேயிருக்கும். மேலே நாடுகளிற் பல மாதர் g 5: La , sit WOMEN ORGANI YATIONS) இந் நோய்க்கு எதிரான பிரச் சாரங்களில் ஈடுபடுகின்றன. இங்கிலாந்து இவ்வகையில் முன்னனியில் நிற்கின்றது மேல்நாட்டு நாகரிக மோகத்திற் செய ற் படும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள "பெண்கள் ஆய்வுவட்டம்' போன்ற மாதர் அமைப்புக்கள் இவ்வாறுன் பணிகளே இன் ன்மும் தொடங்காதிருப்பது துரதிஷ்டமே. இத் தி யா வினி ரு ந் து இ ல ங்  ைக க் கு - அகதிகளாக இருந்து - திரும் பி ய சில பெண்கள் A108 நோயா னி க எாாக இருப்பதாக வெளியான செய்திகளும் உல கில் நிமிடத்துக்கு ஒருவர் AIDS நோயி ணுற் பீடிக்கப்படுகின்றர் என்ற செய்திக ளும் இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளன. இலங்கையிலும் இந்நோய்க்கு எதிரான நட வடிக்கைகளேச் சகல மட்டங்களிலும் ஆரம் பிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக அனேவருமே இவ்விடயத்திற் சிந்தித்துச் செயற்பட்டால் தங்களே மட்டு மல்லாது தங்கள் சந்ததியினரையும் பாது காத்துக் கொள்ளலாம்.
ஆத
*
92

Page 106
சங்ககாலம் பற்றிய பு கடல்கோள்களும்
1, [ 'f3:TI
சங்ககாலம் என்பது கி. (பு) முதலாம் நூற்ருண்டு தொடக்கம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு இறுதிவரை உள்ள காலப்பகு தியை உள்ளடக்குகிறது. இக்காலத்தில் நில விய நகரங்கள் படிப்படியாக அழிவுறக் கடல் கோள்கள் காரணமாகின எனப்படுகிறது. இலக்கியம் தரும் கருத்தின்படி முதலாவது சங்கம் பஃறுளி ஆற்றங்கரையிலே தென் மதுரையிலும் பின்பு அப்பிரதேசம் கடல் கோள்களிஞல் அழிக்கப்பட இ ர ண் டாம் சங்கம் கபாடபுரத்திலும் அமைக்கப்பட்டன. அக்காலத்திற் கபாடபுரத்துடன் 49 நாடு கள் காணப்பட்டன. இவை இன்றைய கும ரிமுனேக்குத் தெற்கே இருந்திருக்க வேண் டும். திரும்பவும் இவை கடல்கோள்களி ஒல் அழிக்கப்பட மூன்றுவது சங்கம் இன் றைய வைகை நதிக்கரையில் உள்ள மதுரை பில் அமைக்கப்பட்டது (பாலச்சந்திரன். செ. 1988, கனகசபை, வி 1958, செல்வ நாயகம் வி. 13:t, செல்வநாயகம், சோ. 1974, பூரீநிவாசபிள்ளை. கே. எஸ் 1957 வித்தியானந்தன். சு. 1954), இலக்கியத்தில் விதந்துரைகள் காணப்படுவது இயல்பு. ஆயி
த - 24 9

புவியியல்
வியியற் சிந்தனைகள் - 11
சூறவளிகளும்
திரு. செ. பாலச்சந்திரன் புவியியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாள
யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம்
னும் கடல்கோள்கள் என்னும் நிகழ்வுகள் இயற்கையின்படி விதந்துரைகள் அல்ல . மேலும் புவியின் மேற்பரப்புப் பற்றிய நிகழ் வுகளை நோக்குகின்றபோது கடல் கோள்கள் நிகழ்ந்துள்ளன என்பதனே அறியக்கூடிய
Tü pirat. (GibboTs. J 1986).
2. O gLgið GaGT5îT#55ïT
கடல்கோள்கள் என்பதன் மூலம் குறிக் கப்படும் நிகழ்வு இங்கு ஆராயப்பட வேண் டிய கருத்தாகும். நதிக்கரைகளிலும் கடற் கரைகளிலும் தான் பெரும்பாலான சங்க கால நகரங்கள் காணப்பட்டிருக்கவேண்டும். மேலும் ஆராய்ச்சி உண்மைகளின்படி தமிழ் நாட்டுக் கரையோர நகரங்கள் அல்லது துறைமுகங்கள் தொடர்ந்து பல நூற்ருண் டுகளுக்கு நிவேத்திருக்கவில்ஃ. ( Mency 1968) இக்கருத்து சங்ககால நகரங்களான தென்மதுரை, கபாடபுரம், புகார், கொற்கை போன்றவற்றுக்கும் பிற்காலத்தில் முக்கியத் துவம் பெற்று விளங்கிய நாகபட்டினம், தொண்டி, தேவி பட்டினம், காயல்பட்டி இனம், மாந்தை (மன்னுர்) ஆகியவற்றுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் இதுவரை மேற் கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்படி
13

Page 107
மேற்குறிப்பிட்ட நகரங்கள் இன்றைய கடல் நட்டத்தில் இருந்து ஒரிரு மைல்கள் உட் பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தென் தமிழ் நாட்டுக் கரையோர மணல்மேடுகள் இவற்றை நிரூபிக்கின்றன. காவிரிப்பூம்பட் டினத்தில் இருந்து குமரிமுஃன வரை நிகழ்த் தப்பட்ட தொல்பொருளுக்குரிய ஆய்வு கள் இம்மணல் மேடுகள் ஒரு காலத்திலே துறைமுகங்களாக இருந்ததை நிரூபிக்கின் நன. இன்றைய கடல்மட்ட நி இது பி ஆ' ம் அக்காலத்தில் 20அடி உயர்வாகிக்கடல்மட்டம் இருந்ததற்கான அஃபவெட்டு அடையாளங் ஆள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதgல் அக்காலத்தில் இனவதுறைமுகங்களாக இருந் திருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது. பின்பு கடல் பட்டத்திற்கு ஏதோ நிகழ இத்துறைமுகங்கள், நகரங்கள் முக்கியத்து வம் இழந்திருக்கலாம் (Akkaraju and W. N. 31IIn3 1974 ), ஆகவே மேற்கூறியவற்றிலி ருந்து கடல் மட்டத்திற்கு நிகழ்ந்த ஏதோ ஒரு வகையான பாதிப்புத்தான் இலக் கியங்களிலும் கடல்கோள் எனக் குறிக் கப்படுகிறது என நாம் கருத இடமுண்டு.
புவிப் பெளதிகவியல், சமுத்திரவியல், காலநிலையியல் ஆகியவற்றுக்குரிய கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது ஏதோ ஒரு வகையிற் கடல், நிலப்பரப்பினுள் நுழைந்து நிலப்பரப்பின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தல் அல்லது பின்வாங்குதலேக் கடல்கோள் என் பது குறிக்கிறது. புவிப் பெளதிகச் செயன் முறை ரீதியாக நோக்கும்போது நி வம் தாழ்த்தப்பட்டாற் கடல் நீர் உட்புகுந்து நிலப்பரப்பிற் காணப்படும் மனித நடவடிக் கைகளே அழித்துவிடும். மேலும் நிலப்பயன் பாடு மனித கலாசாரப் பிரதிபலிப்புகள் ஆகியனவும் அழிக்கப்பட்டுவிடும். புவிச்சரித வரலாற்றிற் குறிப்பாகக் கண்டப் பெயர்ச்சி நிகழ்ந்து வந்த யுகங்களிற் குறிப்பாக இடைப் பிராணி, புதுப்பிராணி யுகங்களில் நிலம் இடம் பெயர்தலும் கடல் பொங்குதலும் பின் வாங்குதலும் புதிய நீர்ப்பரப்புக்கள்
S.

தோன்றுதலும் நி3ம் மேல் உயர்த்தப்படு தலும் நிகழ்ந்துள்ளன. ஆனூல் இந்தியக் குடாநாட்டுப் பகுதி தெற்கில் இருந் து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து வந்த மேற் படி புகங்களில் மேற்கூறிய கடல்கோள்கள் ஏற்பட்டிருந்தாலும் அப்போது உலகிலேயே மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்ஃல. இதே போன்று தென்னிந்தியாவில் இருந்து இலங்கை படிப்படியாகப் பிரிந்த மயோசீன் சகாப்தத்திலும் மனித இனம் வாழ்ந்ததற் கான ஆதாரம் இல்லே. ஆகவே மேற்கூறப் பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கக்கூடிய கடல்கோள்கள் தமிழ் நாட்டைப் பாதித் திருந்தாலும் குறிப்பிட்ட காலங்களில் மனித இனம் உருவாக வில்லை என்பது இங்கு குறிப் பிடத்தக்கதாகும். இதன் பின்பு சங்ககால நகரங்களில் நிலவிய அண்மைக்கால வர லாற்றை நோக்கும்போது மேற்சுநிய முறை யில் நிலங்கள் மறைந்ததற்கான அல்லது பெயர்ந்தமைக்கான ஆதாரங்கள் இல்லே. அதே போலக்கடல்கோள்கள் ஏற்பட்டனன் fபதற்கான ஆதாரங்களும் இதுவரை எடுத் துக்காட்டப்படவில்லே. ஆயினும் கடல் கோள்கள் ஏற்பட்டன என இலக்கியங்கள் கூறுகின்றன.
3 - 0 காலநிலையியற் சான்றுகள்
காலநிலையியல் ரீதியில் நோக்குகின்ற போது முன் கூறியதுபோலப் புவிச்சரித வர லாற்றுக் காலத்திற் பல கடல்கோள்கள் ர ற் பட்ட த ர் கான் சான்று கள் உண்டு. பணியாற்றுக்குரிய குளிரான கால நிலேயிற் கடல்மட்டம் தாழ்தலும் சூடான இதமான காலநிலேயிற் கடல் மட்டம் உயர் தலும் புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. இன்றுவரை புவிச்சரிதவர லாற்றுக் காலும் ஐந்து யு க் ங் கனா கப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆதி யுகம் (Archeozoic cra), pisar gTrTG3MLJab Prote ார20ic era), பழம் பிராணி யுகம் (Paleozoic era), இடைப்பிராணி யுகம் (ME3020ic era) L5" | GTTGyf? JAG Lh (Cenozoic Cra)
ھ3

Page 108
என வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இப் போது நடைபெறுவது புதுப்பிராணி புக மாகும்.
மேற்கூறிய யுகங்களுக்கிடையிற் குறுகிய சகாப்தங்கள் நிலவியுள்ளன. இந்தி யுகங்கள் மாறியபோதும் சகாப்தங்கள் ஏற்பட்டபோ தும் காலநிலை மாற்றங்களும் நில இடப் பெயர்வும் கடல்மட்ட ஏறறத்தாழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. பாலச்சந்திரன். செ. 1985 8t . ஆயினும் இங்கு அறியவேண் டிய கருத்து என்னவெனில் மே ற் கூட நிய நிகழ்வுகள் எதுவும் அண்மைக்கால வரலாற் நில் இடம்பெற்றுள்ள சங்ககால நகரங் கனின் அழிவுக்குக் காரணமாயிருக்க முடி பாது என்பதாகும். ஏனெனில் மிக இறுதி யாக ஏற்பட்ட பிளிஸ்தோசின் பனிக்கட்டி யாறு ஏறக்குறைய ஒரு மில்லியன் ஆண்டு களுக்கு முன் நிலவியது ( Dodson 1964), இதன் பனித் தகடுகள் இறுதியாக இற் றைக்கு 7000 - 10000, வருடங்களுக்கு முன் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆகியவற்றில் இருந்து பின்வாங்கின. இக்காவு கட்டத்திற் கடல் மட்டம் உயர்ந்தது. ஆயினும் சங்க காலம் நிலவிய காலத்துக்கும் மேற்கூறிய காலத்துக்கும் இடையே உள்ள இ ைட வெளியை நோக்கும்போது இந்நிகழ்வுகள் நமது சங்ககால நகரங்களுக்கு அழிவை உண்டு பண்ணியிருக்க முடியாது என்பது தெளிவாகும்.
4 0 அண்மைக்காலக் காலநிலப்போக்கு
பிளிஸ்தோசின் பனிக்கட்டியாற்றின் பின் சிறு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ( Gibbons 1976 ). gjia, i agji i ri aij i &iu மாற்றங்களுக்கும் சங்ககாலம் நிலவிய கால கட்டத்துக்கும் உள்ள தொடர்பை நோக் கும்போது நெருங்கிய தொடர்பு இருப்பதா கக்கூறமுடியாது.எடுத்துக்காட்டாகப் பிளிஸ் தோசின் பணிக்கட்டிபாற்றின் பின் ஏற்பட்ட உவப்பான காலநி23 கி. மு. 5000 தொடக் கம் கி. மு. 3000 வரை நிலவியது. இக்கா லத்திற் கடல்மட்டம் இன்றுள்ள நிலேயிலும்

3 மீற்றர் உயர்வாகக் காணப்பட்டது. ஆயி னும் இக்காலத்திற் சங்ககாலம் நிகழவில்லே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்பின் கி. மு 300 தொடக்கம் கி.மு. 300 வரை குளிர்மையான காலநிலை நிலவியது. இச்ச பயம் வட ஆபிரிக்கா, மத்தியதரைக் கடற் பகுதிகள் இன்றிலும் பார்க்க ஈரமாக இருந் தன. இக்கால கட்டத்தில் உடனடியாகக் கடல் மட்டம் பெருகவோ அன்றித் தாழ வோ அப்போது நிலவிய வெப்பநிலை இடம் கொடுக்கவில்லே. ஆயினும் இதன்பின்பு ஏற்பட்ட படிப்படியான வெப்பமான கால நிஃப் போக்கு சங்ககால வாழ்விற்குப் புத் துயிர் கொடுத்திருக்கலாம்.
இதன் பின் கி. பி 100 நூற்றுண்டு வரை எதுவித குறிப்பிடத்தக்க காலநிலத் தாக்கங்களும் ஏற்படவில்லை. கி. பி. 1000 - 1200 இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது உவப்பான காலநிஃயோ அல்லது அதன்பின் நிகழ்ந்த காலநிஐ மாற் றங்கனோ அண்மைக்காலத்தில் ஏற்பட்ட காலநில் ஏற்றத்தாழ்வுகளோ சங்க காலத் துடன் காலர்தியிற்குறிப்பிடக்கூடியன அல்ல. மொத்தத்தில் அண்மைக்காலக்காலநிலையின் போக்குக் கடல்கோள் நிகழ்வூகளேக் காட்ட କାଁକେଁପେଁ] st... suff.wh.
5.0 அயனச் சூறவளிகள்
அப்படி பாயின் கடல்கோள்கள் எவ் வாறு நிகழ்ந்துள்ளன என்பது தீர்க்கவேண் டிய ஒன்ருக இருக்கின்றது. இந்தவகையில் ஏற்ற ஒரு நிகழ்வாக அயனச் சூருவளிகள் இடம்பெறுகின்றன. வங்காளவிரிகுடாவிலே தோன்றுகின்ற இச் சூடுவளிகள் பொதுவா சுத் தென் இந்தியாவிற்கும் குறிப் பாகத் தமிழ் நாட்டிற்கும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கும் மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்ற காரணியாக இருந்தபோதி ஆலும் பெரும் நாசத்தையும் இடைக்கிடையே கொடுக்கின்றன. இந்தச் சூருவளியுடன் கூடிய பெருமழையும் சுழற்சியுடன் கூடிய பலமிக்க காற்றும் ஒரிரு நாட்களில் நகரங்
E

Page 109
க3ளயும் கிராமங்களேயும் அழிக்கும் இயல்பு வாய்ந்தவை. குழுவளியுடன் கூடிய பெரு மழையின்போதுஉள்நாட்டுநீர்நிலைகள் நிரம்பி வழிதலும் அதன் வெள்ளப்பெருக்கும் கடல் மட்டம் உயர்ந்து கடல் உள் நோக்கிப்பெரு குதலும் எதிர்பார்க்கக்கூடியன. இதனுன் இப்படியான நிகழ்வுகள் கடல்கோள்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனக்கருத இடம் உண்டு.
சங்ககாலத்தில் இப்படியான சூறுவளி கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நேரடி யாக இல்லாதுவிடினும் கடந்த நூற்றண்டு களில் விருத்தியடைந்த இச்சூருவளி நிகழ் வுகள் பற்றிய அவதானிப்புக்கள் முற்கூறி பதை ஊகிக்கக்கூடிய வகையில் இருக்கின் றன. சாதாரனமாக வருடத்தில் எத்தனே குருவளிகள் வங்காளவிரிகுடாவில் உருவா கின்றன; அவற்றில் எத்தனே பலம் மிக்க தாக மாறித் தமிழ்நாட்டையும் இலங்கை யையும் தாக்குகின்றன என்பன பற்றிய அறிவு இப்போது கிடைக்கக்கூடியதாகவுள் ஆளது.
(Ranage 1971, Barry and Chorley 1968 Puwa, meshwaran 1981, George Thälm byahpillay 1958).
பொதுவாக ஒக்டோபர், நவம்பர், டிசம் பர் மாதங்களில் இச் சூாவளிகள் தோன்று கின்றன. பல அமுக்க இறக்கங்கள் உருவா கினும் வருடம் ஒன்றுக்குச் சராசரியாக ஐந்து குருவளிகள் தென்னிந்தியப் பகுதி பிஃன (இலங்கையுட்பட)த் தாக்குகின்றன. இவற்றுள் ஒரு மில்லியன் சதுரமைல் பரப் பை உள்ளடக்கிய குருவளிகள் நான்காக இருக்கின்றன, மேலும் ஒரு மில்லியன் சதுர மைல் பரப்பை உள்ளடக்கியவற்றுள் மிச வும் பாதிப்புக் கூடியது ஒன்று அல்லது இரண்டாக இருக்கிறது. (Crow 1971) மேலும் தமிழ் நாட்டை நோக்கி வந்த ஆறு வளிகளிற் பத்துவருடத்துக்குரிய சராசரித் தொகை 27 ஆகும். ஆணுல் 9 குருவளிகள் பாதிப்புக் கூடியனவாக இருக்கின்றன.

ஆகவே வருடத்திற்கு ஒன்றையேனும் எதிர் பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டு. (Ramage 1971) இலங்கையில் 10 வருடத்தில் நான்கு குருவளிகள் பலம் வாய்ந்தவையாக இருக் கின்றன. 1845 - 1958க்கு இடைப்பட்ட காலத்தில் 21 சூரு வளிகள் இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நோக்கும்போது நாசத்தை ஏற்படுத்தும் சூருவளிகள் தோன்றிப் பெரும் அனர்த்தங்களே விஃாவித்தமையை நாம் அறியக் கூடியதாகவுள்ளது. எடுத்துக்காட் டாக 14 ஆம் நூற்றுண்டில் ஏற்ப ட் ட பெருவெள்ளம் இன்றைய கொச்சித் துறை முகத்தை உருவாக்கியதுடன் வைபன் (Waipan) என்ற தீவையும் அள்ளிச்சென்றது. 15 ஆம் நூற்ருண்டிற் கடல் பொங்கியதால் இராமேஸ்வரப்பாலம் அள்ளிச்செல்லப்பட் டது. ஏறக்குறைய ஒரு நூற்ருண்டுக்கு முன் னர் ஆந்திரப்பிரதேசத்தில் குவிப் பட்டி ாத்திற்குள்ளே கடல் நீர் புகுந்து 5 மைல் தூரம் உள் நாட்டிற் பெருகியது. (Mel0ாரே 1968). 1843 ஆம் ஆண்டுச் சூருவளியும் 1978 ஆம் ஆண்டுச் குருவளியும் இலங் கையிற் பெரும் நாசத்தை விளேவித்தன. தமிழ் நாட்டில் 1885 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறவனி தனுஷ்கோடித் துறைமுகத்தை அழித்தது. 1967 ஆம் ஆண் டு ச் சூ ? வளி மண்டபம் எனும் இடத்தை அழி வுக்கு உள்ளாக்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக 1973 ஆம் ஆண்டிலே தமிழ் நாட் டிற் பெரும் நாசத்தை உருவாக்கிய கட ஒார்ச் சூருவளி "கடல் கோள்கள்" என்ப தற்குத் தகுந்த உதாரணமாக இருக்கின்றது. இச்சூருவனியின் நிகழ்வையும் நாசத்தையும் தனியாக நோக்கினுல் மேற்கூறிய உண்மை புலப்படும்.
6.0 கடலூர்ச் சூரவளி:
கடஒார்ச் சூருவளி 1972ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் வங்காளவிரிகுடாவில் உருவாகிப் பின்பு தமிழ் நாட்டைத் தாக்கியது. இச் குருவளி குறிப்பாகத் தமிழ்நாட்டின் கட
95

Page 110
லூர் ஊடாகச்சென்று பல நா சங்க ஃள Hazards ) விளைவித்தபடியாற் கடலூர்ச் சூருவளி (Cuddalore Cyclone ) எனஅழைக் கப்படுகின்றது. இச்சூருவளியின் ஆரம்ப மாக வழக்கம்போல் வங்காள விரிகுடா வில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியள 6íFsi) syQpája5 g,D5, Fín (Depression of pres SUTC) ஏற்பட்டது. இந்த அமுக்க இறக் கம் படிப்படியாகச் குருவளியாக அபிவி ருத்தி அடைந்து டிசம்பர் 4 ஆம் திகதி அள விலே தமிழ் நாட்டை நோக்கி அ  ைச ய ஆரம்பித்தது. பின்பு இலங்கைக்கு வடக் காக அசைந்து டிசம்பர் 5 ஆம் திகதி கூட இTரில் மையங் கொண்டிருந்தது. பின்பு ஆரும் ஏழாம் திகதிகளிலே தமிழ் நாட்டின் உட்பகுதியூடாகச் சென்று நீலகிரி மலேச்சா ரலேயும் தாக்கிக் கேரளத்தின் கள்ளிக் கோட்டை நகரத்தினூடாக 7 ஆம் திகதி வெளியேறியது. இறுதியில் 9 ஆம் திகதி அராபிக்கடலில் வலுக்குறைந்து அழிந்தது. சாதாரணமாகச் சூருவனிகள் கடலில் மிகப் பலமற்றதாகவும் தரையில் ஒரு சில மைல் கள் வீசியவுடன் பலம் குறைந்து அழிந்து விடும். ஆஞல் இச்சூருவளி தரையில் நூற் றுக்கணக்கான மைல்கள் வீசிப் பெரும்வெள் ளப்பெருக்கை ஏற்படுத்தி நீலகிரி மலேச்சா ரல்களையும் தாண்டி வீசியதில் இருந்து இத இதுடைய பிரமாண்டமான பலத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்திய வளிமண்டலத்துறையின் அவ தானிப்பின்படி காற்றின் சுழற்சியால் ஏற் பட்ட சேதத்திலும் பார்க்கப் பாரிய மழை வீழ்ச்சியினுல் ஏற்பட்ட அழிவு அதிகம் என் பதாகும். டிசம்பர்5, 6 , 7 ஆம் திகதிகளிலே தமிழ்நாட்டின் கரையோரங்களிலும் ஃனச் சார்ந்த சமவெளிகளிலும் பெ ரு ம் மழைவீழ்ச்சிஅவதானிக்கப்பட்டது. சென்னே யில் 5 ஆம் திகதி 94 மில்லி மீற்றரும் 8 ஆம் திகதி 141 மி. மீற்றரும் பெறப்பட்டது. கூடலூரில் 5 ஆம் திகதி 80 மி.மீ பெறப் பட்டது. நாகபட்டினத்தில் 5, 6, 7 ஆம் திகதிகளில் முறையே 60 மி.மீ, 138 மி.மீ,
த - 25 9

281 மி.மீ. பெறப்பட்டன. காஞ்சிபுரத்தில் மீ ஆம் 7ஆம் திகதிகளில் முறையே 170 மி.மீ, 160 மி.மீ பெறப்பட்டன. அதிராம பட்டினத்தில் 7 ஆம் திகதி 25 மி பெறப் பட்டது. மேலும் உள்நாட்டுச் சமவெளியை நோக்கியதும் நீலகிரி மலேச்சார விலும் 6ஆம் 7 ஆம் திகதிகளில் A5T6TTTİ55th l00 • Ĥ7. LAĞ றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பெறப்பட்
-து.
பெருமழையுடன் கூடிய வெள்ளப்பெருக் குக் காரணமாகக் கோயம்புத்தூர்ச் சம வெளி பவானி நதியின் கீழ் ப் படு க்  ைக பவானி சாகருக்குக் கீழாக உள்ள பகுதி, காவேரி நதியின் வெள்ளப்பெருக்குச் சம வெளி ஆகியன வெள்ளப்பெருக்காற் பாதிக் கப்பட்டன. பவானி சாகரில் வெள்ள ப் u Tửay ( 17 003 || Linesaf? அளவுக்கு 1 டிசம்பர் 7இல் அவதானிக்கப்பட்டது. பவானிசாகர், சத்திய மங்கலம், கோபிச்செட்டிபாஃாயம் ஆகியன தமது வருடாந்த மழைவீழ்ச்சியில் முறையே 80%, 57% , 59% பங்கினே இந்த டிசம்பர் மாதத்திற் பெற்றன. இதே மாதத்திற் கோ ய ம் புத் தாரி ல் 250 L.A. Curzon gio 672 ô. 6, Kodanadஇல் 970மி.மீ மழைவீழ்ச்சியாகப் பெறப் பட்டது.
சேதங்களே நோக்கும்போது மிகப்பாரிய jirraFit நிகழ்ந்தது. பங்ானி நகரம் இரண்டு நசிகளின் வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப் பட்டது. சேலத்தில் 15,000 மக்கள் வீடிழந் அளர். பாண்டிச்சேரியில் 10,000 த் பாதிக்கப்பட்டனர். தென்னுர்க்காட்டில் 100 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய 10,000 குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப் பட்டனர். பட்டுக்கோட்டையில் 30 e潭乌Plug py&ST PLL u 80 குளங்கள் உ_ைப் "Ög5Girgi Téla:T. (Von. Lengerke 1977)
நெய்வேலி இலிக்னேற் நிலக்கரிச் சுரங்கம் 45 அடி வெள்ளத்தாற் பாதிக்கப்பட்ட لil = மேலும் இப்பகுதியில் 1524 பெரும் நீர்ப் பாசனத் தேக்கங்களும் 1387 சிறு நீர் ,

Page 111
பாசனத் தேக்கங்களும் உடைப்பிற்குள்ளா கின. தஞ்சாவூர் மாவட்டத்தில் 45,000 ஏக் கர் நிலம் வெள்ளத் தால் அழிந்தது. 2,48,000ஏக்கர்பயிர்பாதிப்புக்கு உட்பட்டது. 5000 வீடுகள் அழிந்தன. 25,000 மக் கள் வீடிழந்தனர். மேலும் தென்னுர்க்காட்டிவ் 88,000 வீடுகளும் சென்ஃனயில் 35,000 வீடு களும் கோயம்புத்தூரில் 18,000 வீடுகளும் தஞ்சாவூரில் 10,000 வீடுகளும் சேலத்தில் 7700 வீடுகளும் ஒன்றிற் பாதிக்கப் பட்டன அல்லது அழிக்கப்பட்டன. தென்னுர்க்காட் டில் எல்லா ஆறுகளும் சேர்ந்து ஒரே ஆருகக் கடலுTர் ஆண்டாகப் பாய்ந்தது. இதனுல் 1069 கிராமங்கள் அழிந்த ன . பொதுவாக இது 1924ஆம் ஆண்டுக்குப் பின் பவானி கண்ட பெருவெள்ளம் எனக்கூறப் Lull gr. (Won. Lengerke 1977 )
7.0 கடல்கோள் யாது?
குருவளி காரணமாக ஏற்படுகின்ற துெள் ஆாமும் கடற்பெருக்கும் பல துறைமுகங் களேயும் நகரங்களேயும் அழித்து வந்திருக் கின்றன என்பதை மேற்கூறியவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். தென்னிந்தியக் கரை யோரத்திற் காணப்பட்ட நகரங்கள், துறை முகங்கள் ஆகியன வெள்ளத்தால் அல்லது கடவால் அல்லது இரண்டினுலும் வரலாற் றிற் பல தடவைகளில் அழிக்கப்பட்டிருக் கின்றன. இதனுல் இந்த நகரங்கள் அல்லது துறைமுகங்கள் எவையேனும் பல நூற்றுண் டுகளுக்கு நிவேக்கவில்லே. ஆகவே அகழ்வா ராய்ச்சியின்போது அடையாளம் காணப் பட்ட நகரங்களின் எச்சங்கள் அதாவது கடற்கரையில் இருந்து ஒரிரு மைல் உள்ளே
உசாத்துனே நூல்கள்
1. Akkaraju & W. N. Sarma 1974,
of East Central South India - Ecolog Kenneth A. R. Kennedy and Grego:
2. பாலச்சந்திரன், செ. 1985 | 86. "பு யாழ்ப்பாணப் புவியியலாளன் இதழ் 3 பாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,

காணப்படுகின்ற மற்ைறிட்டுக்கள் பெரும் சூருவனிகளால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடல் பொங்கி உள்ளே வந்ததாலும் ஏற்பட் டிருக்கலாம் எனக்கொள்ளலாம். இந்நிகழ் இகள் ஒன்றல்ல; பல தடவைகளில் ஏற்பட் டிருக்கலாம். இவையே கடல்கோள்கள் எனக் கொள்ளப்பட்டன என நாம் ஊகிக் கலாம்.
ஆணுல் இராமேஸ்வரத்திற் காணப்பட்ட 0ே அடி உயரமான கடல்மட்ட அளவுக் கும் கன்னியாகுமரியில் வெவ்வேறு உயரங் களிற் காணப்படுகின்ற அஃவெட்டு அடை யாளங்களுக்கும் குருவளி நிகழ்வுகள் எவ்வ கையிலும் காரனாக இருக்கமுடியாது. ஆகவே இவற்றுக்கு விளக்கமாகத் தென் தமிழ் நாட்டுப்பகுதி காலத்துக்குக்காலம் உயர்ந்து வருகின்றது. இதனுற் கடல் மட் டம் படிப்படியாகத் தாழக்கூடிய நில உரு வாகின்றது. கடல்மட்டம் தாழ் வ தாலே துறைமுகங்கள் உள்நாட்டுப் பகுதிகள் ஆகின் றன. பின்பு முக்கியத்துவம் இழந்துவிடுகின் றன என விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் கடல் மட்டம் படிப்படியாகத் தாழ்வதால் வெவ்வேறு மட்டங்களில் அலே வெட்டு அடையாளங்கள் உருவாகின்றன:
Akkarju atld W. N. Sarma 1977)
எனினும் கடல்கோள் என்பதற்கு நில உயர்ச்சி விளக்கம் அளிக்காது நிலத்தாழ்ச்சி விளக்கம் அளிக்கலாம். ஆணுல் நிலத்தாழ் ச்சி அஃலவெட்டு அடையாளங்களுக்கு விளக் கம் அளிக்காது. அப்படியாயின் இன்னும் கடல்கோளுக்கு விளக்கம் தேவைப்படுகிறது
என்னாம்,
Upper Pleistocene and Holocene Ecology gical Backgrounds of South Asian History. ry - L Posseh edited Cornell University. விச்சரித வரலாற்றுக் காலத்தில் காலநிலை"
புவியியற் கழகம்
98

Page 112
ஒTர் ஊடாகச்சென்று பல நா சங்க ளே t Hazards விளேவித்தபடியாற் கடலூர்ச் குருவளி (Cuddalore Cyclone ) எனஅழைக் கப்படுகின்றது. இச்சூறுவளியின் ஆரம்ப மாக வழக்கம்போல வங்காள விரிகுடா வில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியள assi (pia glitial, th (Depression of pres போe) ஏற்பட்டது. இந்த அமுக்க இறக் கம் படிப்படியாகச் சூருவளியாக அபிவி ருத்தி அடைந்து டிசம்பர் 4 ஆம் திகதி அள விலே தமிழ் நாட்டை நோக்கி அ  ைச ய ஆரம்பித்தது. பின்பு இலங்கைக்கு வடக் காக அசைந்து டிசம்பர் 5 ஆம் திகதி கூட லூரில் மையங் கொண்டிருந்தது. பின்பு ஆரும் ஏழாம் திகதிகளிலே தமிழ் நாட்டின் உட்பகுதியூடாகச் சென்று நீலகிரி மலேச்சா ரஃலயும் தாக்கிக் கேரளத்தின் கள்ளிக் கோட்டை நகரத்தினூடாக 7 ஆம் திகதி வெளியேறியது. இறுதியில் 3 ஆம் திகதி அராபிக்கடலில் வலுக்குறைந்து அழிந்தது. சாதாரணமாகச் சூரு வளிகள் கடலில் மிகப் பலமற்றதாகவும் தரையில் ஒரு சில மைல் கள் வீசியவுடன் பலம் குறைந்து அழிந்து விடும். ஆணுல் இச்சூருவளி தரையில் நூற் றுக்கணக்கான மைல்கள் வீசிப் பெரும்வெள் ளப்பெருக்கை ஏற்படுத்தி நீலகிரி மலேச்சா ரல்களையும் தாண்டி வீசியதில் இருந்து இத இறுடைய பிரமாண்டமான பலத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்திய வளிமண்டலத்துறையின் அவ தானிப்பின்படி காற்றின் சுழற்சியால் ஏற் பட்ட சேதத்திலும் பார்க்கப் பாரிய மழை வீழ்ச்சியினுல் ஏற்பட்ட அழிவு அதிகம் என் பதாகும். டிசம்பர்5, 8 , 7 ஆம் திகதிகளிலே தமிழ்நாட்டின் கரையோரங்களிலும் 呜 ஃனச் சார்ந்த சமவெளிகளிலும் பெரும் மழைவீழ்ச்சிஅவதானிக்கப்பட்டது. சென்னே யில் 5 ஆம் திகதி 94 மில்லி மீற்றரும் 6 ஆம் திகதி 141 மி. மீற்றரும் பெறப்பட்டது. கூடலூரில் 3 ஆம் திகதி 80 மி.மீ பெறப் பட்டது. நாகபட்டினத்தில் 5, 6, 7 ஆம் திகதிகளில் முறையே 60 மி.மீ, 136 மி.மீ,
த - 25 9.

281 மி.மீ. பெறப்பட்டன. காஞ்சிபுரத்தில் 6 ஆம் 7ஆம் திகதிகளில் முறையே 17 மி.மீ, 160 மி.மீ பெறப்பட்டன, அதிராம பட்டினத்தில் 7 ஆம் திகதி 215 மி டூ பெறப் பட்டது. மேலும் உள்நாட்டுச் சமவெளியை நோக்கியதும் நீலகிரி மலேச்சாரலிலும் 6ஆம் 7 ஆம் திகதிகளில் நாளாந்தம் 100 மி.மீற் றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பெறப்பட்
=து.
பெருமழையுடன் கூடிய வெள்ளப்பெரும் குக் காரணமாகக் கோயம்புத்தார்ச் சம வெளி பவானி நதியின் கீழ் ப் படுக்  ைs , பவானி சாகருக்குக் கீழாக உள்ள பகுதி, காவேரி நதியின் வெள்ளப்பெருக்குச் சம வெளி ஆகியன வெள்ளப்பெருக்காற் பாதிக் கப்பட்டன. பவானி சாகரில் வெள்ள ப் பாய்வு (17003 மணி அளவுக்கு 1 டிசம்பர் 7இல் அவதானிக்கப்பட்டது. பவானிசாகர், சத்திய மங்கலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியன தமது வருடாந்த மழைவீழ்ச்சியில் முறையே 80% 57% . 53% பந்தி: இந்த டிசம்பர் மாதத்திற் பெற்றன. இதே மாகத்திற் கோயம் புத் து; ரி ல் 2 5 Ifì. Lff, Curzon gái 673 Lfl. Lff, Kodanadஇல் 970மி.மீ மழைவீழ்ச்சியாகப் பெறப் L'LL-ğır.
சேதங்களே நோக்கும்போது மிகப்பாரிய சேம் நிகழ்ந்தது. பவானி நகரம் இரண்டு நதிகளின் வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப் பட்டது. சேலத்தில் 15,000 மக்கள் வீடிழந் தனர். பாண்டிச்சேரியில் 10,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். தென்னுர்க்காட்டில் 100 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு ஏறக்குறைய 10,000 குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப் பட்டனர். பட்டுக்கோட்டையில் 300 푸உயர அணை உட்பட 80 குளங்கள் உடைப் Lojögaîr STITăsar. (Von. Le ngerke 1977)
நெய்வேலி இலிக்னேற் நிலக்கரிச் சுரங்கம் 45 அடி வெள்ளத்தாற் பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் 1524 பெரும் நீர்ப் பாசனத் தேக்கங்களும் 1387 சிறு தீ
7

Page 113
பாசனத் தேக்கங்களும் உடைப்பிற்குள்ளா கின. தஞ்சாவூர் மாவட்டத்தில் #5,000 ஏக் கர் நிலும் வெள்ளத் தால் அழிந்தது. 3,48,000ஏக்கர்பயிர்பாதிப்புக்கு உட்பட்டது. 5000 வீடுகள் அழிந்தன. 25,000 மக் ஸ் வீடிழந்தனர். மேலும் தென்னுர்க்காட்டில் 88,000 வீடுகளும் சென்னேயில் 35,000 வீடு களும் கோயம்புத்தூரில் 16,000 வீடுகளும் தஞ்சாவூரில் 10,000 வீடுகளும் சேலத்தில் 7700 வீடுகளும் ஒன்றிற் பாதிக்கப் பட்டன அல்லது அழிக்கப்பட்டன. தென்னுர்க்காட் டில் எல்லா ஆறுகளும் சேர்ந்து ஒரே ஆருகக் கடலூர் ஊடாகப் பாய்ந்தது. இதனுல் 1069 கிராமங்கள் அழிந்த ன . பொதுவாக இது 1924ஆம் ஆண்டுக்குப் பின் பவானி கண்ட பெருவெள்ளம் எனக்கூறப்
ul Lig. (Won. Lengerke 1977)
7.0 கடல்கோள் யாது?
சூருவளி காரணமாக ஏற்படுகின்ற வெள் எாமும் கடற்பெருக்கும் பல துறைமுகங் க3ளயும் நகரங்களேயும் அழித்து வந்திருக் கின்றன என்பதை மேற்கூறியவற்றினிருந்து அறிந்துகொள்ளலாம், தென்னிந்தியக் கரை யோரத்திற் காணப்பட்ட நகரங்கள், துரை முகங்கள் ஆகியன வெள்ளத்தால் அல்லது கடலால் அல்லது இரண்டினுலும் வரலாற் றிற் பல தடவைகளில் அழிக்கப்பட்டிருக் கின்றன. இதனுல் இந்த நகரங்கள் அல்லது துறைமுகங்கள் எவையேனும் பல நூற்ருண் டுகளுக்கு நிலைக்கவில்லை. ஆகவே அகழ்வா ராய்ச்சியின்போது அடையாளம் காணப் பட்ட நகரங்களின் எச்சங்கள் அதாவது கடற்கரையில் இருந்து ஓரிரு மைல் உள்ளே
உசாத்துணை நூல்கள்
1. Akkaraju & W. N. Sarma 1974,
of East Central South India - Ecol Kenneth A. R. Kennedy and Greg
2. பாலச்சந்திரன். செ. 1985 86. "
வாழ்ப்பாணப் புவியியலாளன் இதழ் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,

காணப்படுகின்ற மணற்றிட்டுக்கள் பெரும் குருவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடல் பொங்கி உள்ளே வந்ததாலும் ஏற்பட் டிருக்கலாம் எனக்கொள்ளலாம். இந்நிகழ் வுகள் ஒன்றல்ல; பல தடவைகளில் ஏற்பட் டிருக்கலாம். இவையே கடல்கோள்கள் எனக் கொள்ளப்பட்டன என நாம் ஊகிக் கலாம்.
ஆணுல் இராமேஸ்வரத்திற் காணப்பட்ட 20 அடி உயரமான கடல்மட்ட அளவுக் கும் கன்னியாகுமரியில் வெவ்வேறு உயரங் களிற் காணப்படுகின்ற அஃவெட்டு அடை யாளங்களுக்கும் குருவளி நிகழ்வுகள் எவ்வ கையிலும் காரணமாக இருக்கமுடியாது. ஆகவே இவற்றுக்கு விளக்கமாகத் தென் தமிழ் நாட்டுப்பகுதி காலத்துக்குக்காலம் உயர்ந்து வருகின்றது. இதனுற் கடல் மட் டம் படிப்படியாகத் தாழக்கூடிய நில உரு வாகின்றது. கடல்மட்டம் தா ழ் வ தாலே துறைமுகங்கள் உள்நாட்டுப் பகுதிகள் ஆகின் றன. பின்பு முக்கியத்துவம் இழந்துவிடுகின் றன என விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் கடல் மட்டம் படிப்படியாகத் தாழ்வதால் வெவ்வேறு மட்டங்களில் அலை வெட்டு அடையாளங்கள் உருவாகின்றன: (Akkaraju and W. N. Sarma 1977)
எனினும் கடல்கோள் என்பதற்கு நில உயர்ச்சி விளக்கம் அளிக்காது நிலத்தாழ்ச்சி விளக்கம் அளிக்கலாம். ஆனல் நிலத்தாழ் ச்சி அ8லவெட்டு அடையாளங்களுக்கு விளக் கம் அளிக்காது. அப்படியாயின் இன்னும் கடல்கோளுக்கு விளக்கம் தேவைப்படுகிறது
எனலாம்,
Upper Pleistocene and Holocene Ecology Dgical Backgrounds of South Asian History. ory - L. Posseh edited Cornell University. புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் காலநில" 3. புவியியற் கழகம்,
98

Page 114
11.
12.
3.
14.
15,
lճ,
17.
பாலச்சந்திரன். செ. 1988, 'சங்ககா தமிழோசை, பொ. செங்கதிர்ச்செல்வன் கலேக்கழகம்.
Barry G. R. & R. J. Chorley, 198 and Climate. Methuen. London.
Crowe 1971. Concepts in Climato Dodson, 1964. A textbook of Evol
Cỉri bhim J. 1978 (ed.) Climatic chia Kanagasabai. W. 1956: The Tamils,
Meloney C.T. Is) fis. The effect () de welopment of civilization in Sou Pennsylwania.
PLvaneswaran. K. M. 7 ) 8 I - * "Pe Cyclone ha Y.A.Td in the Batticala M. Soc. Science, Unpublished the
Ra Image (l974). Monsoon Meteoro செல்வநாயகம். வி. (1956). தமிழ் Selway agill, S. (1974). Landusc i study of Marutham Landscape. 4 பூஜீநிவாசபிள்ஃன. கே. எஸ். 1937. தப Thambyah pillay George. I958. Ceylon'. University of Ceylon Revi வித்தியானந்தன். சு. 1954, தமிழர் : Wola. Lengerke. 1977. The Nilgiris in South India. Franz Stein LT Ver
S.

ாலம் பற்றிய புவியியற் சிந்தனேகள்" ா ( பதி ) தமிழ் மன்றம், யாழ்ப்பானப் பல்
52. Fourth cdition. Atmosphere, Weather
lgy, London,
Lutin,
| Inge. Cambridge.
Eighteen hundred years ago, Madras.
f carly coastal sea traffic on the th India' Ph. D. Thesis, University of
Ception and adjustment of tropical District of Sri L1 Inka. isis. University of Queensland, logy, New York.
இலக்கிய வரலாறு in the ancient Tamil country. A case
th International Tamil conference. நிழ் வரலாறு.
Tropical cyclones and the climate of
W.
Яптct)
Weather and climate of a mountain area lag. Wiesbaden. W. G.

Page 115
TMSLSL LSL TSMLML LSLSLL S SLSSSMLMMML M SL MLM MM A SLLLLLA e AA L S LL M SA AS LLL e TA AeeLSeLeeMTAS SLTSLeeML MAAS
* யதார்த்
கனவுகள் வான் மீது ஊர் கோ ixந் (3 L! гдѣ,
நனவுகளோ பாழ்வெளியின் ஏழ்மையிலே தூங்கும்!
கதிரவனின் வர வினிலே கமல முகம்
II Ճւմ [] :
நிலவு முகம் தேடி யொரு அல்லி மலர் 5.J T(BLň !
சுய தேவை நிறை தேடும் வேர்களுக்கு இந்த, மண் மீது பிடிப் பில்லே புது உலகம் தேட,
மண் தோண்டி பலன் காணும்
ஏழைகளோ இங்கே,
செல்வி. சுகந் தமிழ் சிற ஆபே யாழ்ப்பான
LLeLMLL LSLLMLLLLLLLLSLLLL LLSLLLL LLS LLLLMLLeLLeMLLLLeM LTLLeLeLSLLMLL LL LLLLLS

LALMTS L M LSLeALAe MAAA LS SLLeMMSAAS S qqeeeMMA AA SMkkMLLLLSSSLkMLM LA STLMLMS S SLS SLMLMA AALLL SLeMMLM SLMSLML
தங்கள் x
ஏற்ற முற வழியின்றி தம் முள்ளே ID IT LI HI Lö !
எம் உரிமை
எமதுடமை என்று குரல் எழுப்பி தம் முள்ளே முரண்பட்டு நிற்கு மொரு கூட்டம்
L 530JT L5, L - 5 ġ பெருமை யெல்லாம் வாசல் வரத்
åLD og
குனமிழந்து
தடுமாறி பிறர் உணர்வை மிதிக்கும
செல்வங்கள் நிறைந்திருந்தும் நிறைவின்றி மனமோ, பாடையிலே போகும் வரை பொருள் தேட ஓடும் !
தி சுப்பிரமணியம் |ப்பு - பகுதி 11, ப்பீடம் 'ப் பல்கலேக்கழகம் -
LMLLLLLL L LLLLLLLLSLLLML LLLLLLLLSLLLTLeLA LLLLSLLLLLSLLLMALeLLLLL LLLSLLLkeLMLLL LSLAML LeLSL

Page 116
.
12.
13.
4.
15,
10.
Η
பாலச்சந்திரன். செ. 1986. ந்ேதது. தமிழோசை, பொ. செங்கதிர்ச்செல்வ: கலேக்கழகம்.
Barry G. R. & R. J. Chorley, 19 and Climate. Methuen. London. Crowe 1971. Concepts in Climat Dodson, 1964. A textbook of Evo Gribbin J. 1978 (ed.) Climatic ch: Kanagasabai. W. 1956: The Tamils
Meloney C. T. 1968. The effect c development of civilization in Sou Pennsylvania.
Puvaneswaran. K. M. IF) 8 1 . “ “ Pe; cyclone hazard in the Batticaloa M. Soc. Science, Unpublished the
Ramage (1974). Monasoon Meteoro செல்வநாயகம். வி. (1956). தமிழ் Selvayagan, S. (1974). Landuse i study of Marutham Landscape. 4 ரீநிவாசபிள்ளே. கே. எஸ். 1957. ഴ്ച Thambyah pillay George. 1958. '" Ceylon'. University of Ceylon Revi வித்தியானந்தன், சு. 1954 தமிழர் 8 Wola. Lengerke. 1977. The Nilgiris in South India. Franz Steiner Werl

ாலம் பற்றிய புவியியற் சிந்தனைகள்’ i ( பதி ) தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்
82. Fourth edition. Atın Osphere, Weather
lgy, London.
Luti. Π.
ange. Cambridge. , Eighteen hundred years ago, Madras.
f early coastal sea traffic on the ith India o Ph. D Thesis, University of
rception and adjustment of tropical
District of Sri Lanka. “sis. University of Queensland. logy, New York.
இலக்கிய வரலாறு in the ancient Tamil country. A case
th International Tamil conference. ழ்ே வரலாறு.
Tropical cyclones and the climate of CWF.
Fոնւ
Weather and climate of a mountain area ag. Wiesbaden. W. G.

Page 117
qSSSL LL SLSS TSMLLLLLL L SLLLSLS S SLSS MLMM A S qALMML M SLSL ML L L L S SLLLeLS M L LLL SLLLLS M L L SSqS A L SSLL AA A LS
Phry
* யதார்த்
கனவுகள் வான் மீ து ஊர் கோலம் டோக,
நனவுகளோ பாழ்வெளியின் ஏழ்மையிலே தூங்கும்!
கதிரவனின் வர வினிலே கமல முகம்
5)
நிலவு முகம் தேடி யொரு அல்வி மலர் Gius (SIf !
சுய தேவை நிறை தேடும் வேர்களுக்கு இந்த, மண் மீது பிடிப் பில்லே புது உலகம் தேட,
மண் தோண்டி பலன் காணும் ஏழைகளோ இங்கே,
செல்வி. சுகர்
தமிழ் சி கே
யாழ்ப்பான
LALeLeSekLMLM SLLMLMLL LLMLeL LLMLkLLeM TTLMLASLLAkeeMLL LeS

LSSLAkLL S ASSLAke LSLAST SLLkeL LL LASLkLLL AALLLAT SLkLLLSLLLLLLLL LASLSLLL SLLSLLLLLLLL LL LASLSLkLLLLLL LSSSMLLLLLLLLS
ந்தங்கள்
ரற்ற முற வழியின்றி தம் முள்ளே மாயும் !
எம் உரிமை
5 TLD F! L–69). In என்று குரல் எழுப்பி தம் முள்ளே முரண்பட்டு நிற்கு மொரு கூட்டம்
பணம் புகழ் பெருமை யெல்லாம் வாசல் வரத்
தமது
குனமிழந்து தடுமாறி பிறர் உணர்வை
மிதிக்கும்
। நிறைந்திருந்தும் நிறைவின்றி மனமோ, Lu (TSD) LI SU போகும் வரை பொருள் தேட ஓடும் !
நதி சுப்பிரமணியம் றப்பு - பகுதி 11, பப்பீடம், ரப் பல்கலக்கழகம் -
SLLLL AALL TTALSLSAMS LALkeLLLLLLeLMMLMLL LML LLLLLLLALALTA MMAAA AAA

Page 118
LEADING TEXT
Stock
OG FIS
all ot
Caveery T 768, Point
NA
Space /do
CENTRA
93, Power
JJ AF

ITE MERCHANTS
st of tO SU
casions
exs Centre,
Pedro Road,
LUR.
nated ay :
L CLINC
House Road, FINA.

Page 119
Space donated by
New Maste
B. M. C. Lane, JAFFNA
ίλιεί είε βειέ βακμέικείτέι
(9a (2a12S 301 (

r llnstitute,
Ахсит :
Bleek 6age: (Read, faslna.

Page 120
Space Donated by:
GOWEREE SILKS EMPORIUM,
Wholesale & Retail Dealers in Textiles
155, 156, ModeIn Market, JAFFNA.
Pre 23457
With the Best Compliments from:
Balenthiras
Dealers in Textile
170, Modern Market, JAFFNA.
Poe 2307

அன்பளிப்பு
விக்னேஸ் ரெக்ஸ் 65, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு
இ
SV LAZ>
இளவரசி ரெக்ஸ்ரைல்ஸ்
நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.

Page 121
சிவகணேசன் ஸ்ரோர் ஸ்
41, பெரிய கடை வீதி,
யாழ்ப்பாணம்.
Space Docated by :
LNGAM'S SLK HOUSE
18, Modern Market, Power House Road,
JAFFNA.

அன்பளிப்பு
l. *୍f
କାଁହିଁ । କିନ୍ଲିଙ୍ଗ
கணேசன் ஸ்ரோர்ஸ்
53, 678, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
Space Donated by
¥ಳ್ಗಣೆ
Fiଙ୍କି 类
GOLDEN C E R A M C.
Wholesale & Retail Dealers all Ceramic wares S-Lon Pipes and Fittings.
No. 2C, Stanley Road,
JAFFNA.
|-

Page 122
உங்கள் மழலை
உயிரோ
படங்களுக்
(ĞLI GI
சேர், பொன். இ திருநெ
 

செல்வங்களின்
ULI UDT5OT
g5 (Photo)
III (L
ராமநாதன் வீதி, ல்வேலி,

Page 123
~~~~
இட்
I(ଗ)
حہ ہس نہس ?
6
விற்பனைய
Ν. Ι.
5); Sir JTII is sir
நீடித்த பாவனை சொகுசான
Li
நோர்தேன்
இல, 112, ஸ்ரான்லி 6
தொலைபேசி
 

T
(l
து
ரியூப்புக்கள்
இன்டஸ்ரீஸ்
வீதி, யாழ்ப்பாணம்.
23 158
R

Page 124
--
With the Best Compliments from :
JUPTER INSTITUTE
Kandy Road, CHAWAKACHCIERI.
KK00K00000KL00000uHS0e00sLYYeBO00KO0000YzYHLeLLOL
With the Best Compliments from :
N. 一氧
A3YERTISA (. A B\\
6, Moder Market (Upstairs) CHA JVA KA CWH CWWEIRW.

With the Best Compliments from :
Stand Ford Institute
CHAWAKACH CHIER I aKaKKraBL000SSK0e0e00eYueLHe0eOeeL0LeHee0000e00e0OLOGOeOLKkeLe000eL
With the Best Compliments from :
Brilliant institute
CHA WAKACH CHIER1

Page 125
அன்பளிப்
அருணு ஜவல்லறி
வின்னர் தியேட்டருக்கு முன் )
1773, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
With the Best Compliments from :
Aisha Traders
174, K. K. S. Road,
JAFFNA

New City Traders
DealeTS in Radios T. W. Sets, Cycles, Cycle Parts, Electrical Goods Hardwares Etc.
TրեծTie : 2 4Օ55
135, Kasihuriar Road,
JAFFNA.
with the Best Compliments from
Athavan Trading Company
(115), 37, Stanley Road,
JAFFNA.

Page 126
Space Donated by
SRI RAMAKRISHNA
9, Modern Market,
JAFFNA.
அன்பளிப்பு
கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
E

அன்பளிப்பு
மகோ ஸ்ரோர்ஸ்
3, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
Space Donated by
Shivagie Luxmies
65, RM odern Market, THIRUNEL.WELY.

Page 127
Space Donated by
ALTRA COMMUICATIONS
----- "?":"#"?Fقیقت
THIRUNELWELY JUNCTION.
With the best Compliments from :
GOOD LUCKCENTRE
for Gifts to Suit
a DCCatioS
8, Palaly Road,
THIRUNELVELY.

Space Donated by
:
L L Y A
No. 2, First Floor, Modern Market,
Thirunelw cly, JAFFNA.
அன்பளிப்பு
举 ~ঙ্গুঠী ।
மரீ அம்பாள் ஸ்டோர்ஸ்,
திருநெல்வேலி சந்தி,
யாழ்ப்பாணம்.

Page 128
அன்பளிப்பு
AS
குணரத்தினம் அ ன் பிற த ர்
952, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
Space Donated by
Wideo Bossoms
University Junction,
THIRUNELWELY.

With the best Compliments from :
责
CREAM HOUTE 8 COOL BAR
Prap : Sathasiwa IT & Sons
Rarmar af har Road,
Uηίνεr:Sirν λιπαίion, Thirunelvely,
JAFFN.
With the best Compliments from :
Victor Sons
100, Stanley Road,
JAFFN4.

Page 129
Space Donated by
T. K. TRADERS
5, Co-op Complex Building, JAFFNA.
Erch :
T. K. TRADERS
5, Stanley Road, JAFFNA.
With the best Compliments from
Murugan Electrical Stores
Stanley Road,
WAFFWA

With the best Compliments from
滋
HATM ENTERPRISE
22, 24, Clock Tower Road.
JAFFWA.
அன்பளிப்பு
X.
றைக்கிளினேர்ஸ்
யாழ்ப்பாணம்

Page 130
Space D.
ΟITY
133, Stanley Road,
With the best Compliments from
Royal Motors
182, Stanley Road,
JAFFNA .
SS

nateC Oy
JAFFNA.
With the bcst Compliments from :
Ceylon Mierchants Ltd.
484, Hospital Road, JAFFNA.
SS

Page 131
With the best Compliments fro, 苷,±
SRI KANNAT
Palaly Road,
Thirunelvely Junction,
THRUNELWELY.
With the best Compliments
SUPERE F
PHARMACY 8c G
Polally Road, Thirunelvely, it JAFFNA.

N STORES
*幫 *
froпn :
RANK
ROCERY

Page 132
அன்பளிப்பு
Gaggibża) u II IT 95hI LI In
நகை |
கஸ்தூாரியார் வீதி,
தங்க நகை
222, கஸ்தூரிபார் வீதி,
 

யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு
பவல்லர்ஸ்
6ýfiu FrLITU nie
யாழ்ப்பாணம்.

Page 133
* பால்மா வகைகளும்
* காஸ் சி
மொத்தமாகவும்
பெற்றுக்ெ
Äss S
158, ஸ்ரான்லி வீதி,
{ট। IT স্ট্রr
I PUSHPA
"ESSENCE
lImporters Ger Wholesale & Retail Dealers Colouring Matters, Bake
14, TANLEY ROAD
SER 2

கலவிதமான
* பலசரக்குச் சாமான்களும்
லிண்டர்களும்
சில்லறையாகவும்
ான் எா ப்ொம்.
ஜென்சி
யாழ்ப்பாணம்.
248.7
E HOUSE"
eral Merchla Ints
; irl All Warieties of ESSell Ces
ery Products & Groceries.
JAFFNA,

Page 134
SAALMLLSLMMMLALeLLSLMLSLALA S LALA LALSLALALLSSMSLLLLL LMLL LLLLLLLA LALSS LMLSSL MLMLAS
அசல் 22 கரட் * நகைகள் *
ASLLL kSAMM MA A SMLL SLLLLLS SLLMMLAA SSeALLAAAAALL SLSLMLMLMALLSLLLALAA ASAA LSA AA SLLLLL eeeS LSAALA
அலங்கார் ந
169, கஸ்தூரியார் வீதி (வின்னர் சந்தி )
With the best C
The Jaffna
5 Kasth JAF
 

| : . به همه در دوم : 9. வெற்றுக்கொள்ளச் Ši į 5 : & I
& ; :
ċ &
கைமாளிகை
யாழ்ப்ப்ாணம்.
brmpliments from :
缸
-q | Shoe Palace
riar Road, FINA.

Page 135
வெங்கடேஸ்வ
97, கஸ்து ரியார் விதி,
βλίίί έξιε Βε4έ βαθιμέια εκεί
T. Kumaras
42, 44, Grand
Chow
22 (63), Gra E.d Tophone : 23034
DEALER
5ρει
År WyEDDIN

பளிப்பு
பரா ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம்.
é £ኳሷ፵‰ ;
amy Textiles
Bazaar, JAFFNA.
Tphone: 23732 &
bakiyas | Bazaar, JAFFNA.
IN TEXT LE
ιαλίδι τη
G UTARET A

Page 136
With the Hoe St C
RAMKARAN
4, Moder.
Thirunelvel
A F
அ பி
曰surā ), திருநெல்ே

ompliments from :
BOOK DEPOT
O Market,
ly Junetion,
F. N. A.
பளிப்பு
T if
। । பாழ்ப்பானம்.

Page 137
Danated
-
Α :
5, Modern Market,
ATALeL0L TALLSLLLALSLALeLLA LALLSLLLAAASAAA LLALLSALALL eLeMA LMLA LML
~~~~-~~~~ Tur var un 7"
} ~~~~~~
அன்பளிப் نہس نہس نہس نہس نہر ہر لم
مہمہ سہہ سہہ سمہ سہ ?
ஹரன் ரெ
பலாலி வீதி,
யாழ்ப்பா
ER

BO B
THRUNELVELY.
LMLeLLeSLLLLSLLLMLMLASLLMALALSLMMLSLA LALL MLMLSLALLSML MMLL LMSLMLMMSLLL LLLLLLLALLAAAA LLSAAMAA LLAL LLLL S uuu L L S L LSS S LLLL S S LL LLLLLS LL LLLLL S LLLLL SALL LLLSA AA SLLLLLLSLALASS SLLLMAAA LLSLLLALASLSLLMLSAALASLSMM MASLSSSML M LASLMLMLMMASMLMMM MMSLLSMLMLSAALASLSLMMLSMMLLSMLMLS
க்ஸ்ரைல்ஸ்
திருநெல்வேலி சந்தி,

Page 138
陌r尼
the
Best
Compliments from :
JAFFNA ELECTRICALS
ELECTRICAL CONTRACTORS AND DEALERS No. 6, Stanley Road, JAFFNA.
N. 事
ASSEERWATHAM
STORES
46 (256), Stanley Road,
JAFFNA.

Space Donated by
New Lanka Traders
222, Stanley Road,
JAFFNA,
தரம் ! நம்பிக்கை 1 ! நாணயம் !!!
போட்டோ ஸ்ரட் பிரதிகள் ருேணியோ பிரதிகள் தமிழ் ஆங்கில ரைப்பிங்வேலகள்
அடையாள அட்டைகள் மற்றும் பெறுமதிவாய்ந்த சான்றிதழ்களுக்குப்
பிளாஸ்ரிக் கவரிடுதல் போன்ற
சகல வேலேகளுக்கும் கிளின் கட்
இல, 239, மின்சார நிலேய விதி,
யாழ்ப்பாணம்.
தொலேபேசி 28823

Page 139
அண்ணு கோப்பி ஸ்த வெகுட உங்கள் வாடிக்க
அண்ணு
கோப்பிகளே வாங்கிப் ை கூப்பன்களைக் கொடுத்து வெகும
வெகுமதிகளே நேரில்
அண்ணு கே
நவீன சந்தை"
அண்ணு தொழி
அன்பளிப்பு
rlunwr-Pwll-y-l-r-f"Tudur yw Thurwr Luftwyr
பட்டப் படிப்ட் 48/1, ஸ்ரான்லி வீதி,
─HHHHH

நாபனத்தார் அளிக்கும் pதிகள்
கைக் கடைகளில்
பக்கற்றுக்குள்ளிருக்கும் திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பெறவேண்டிய இடம்
ாப்பிக் கடை
யாழ்ப்பாணம். லகம் இணுவில்
புகள் கல்லூரி
யாழ்ப்பாணம்

Page 140
---
f?ACE DONATED
| LEYDEN G
249, Power House Road, JAFFNA
With the best Compliments from
POOBALASING BOOK DEPOT
4, A, Hospital Road,
 

ARMENTS
AM இ
Office 2363 Ph tine
| Resi 24O76
Jaffna.

Page 141
With the best compliments from
MoDERN MARKET Thirunelwely.
With the best compliments fro
FINE FIT
FOR FANAS
EII
10, Baza:

感
器
崇
Sశ
崇
崇
F଼=
新
JAFFNA.
|11
HIONAELE TAILORINC) RTING & SUITING
at Lanc, Jaffna.

Page 142
With the best Compliments f
LAN AREA DA
219, 221, POWEE
JAF

O
KEM –ER DEPOT
R HOUSE ROAD, FINA.

Page 143
OUR FERVICE
Accountancy А A. Τ. Computor Technical
Motor M
and
Nursing
Cor
North Ceylon Ta
14, St. Peters Lane,
Telephone

TO NORTH IN
I. C. M. A.
Chartered I. D. P. M. Radio T. W. echanism
also
Pharmacology
ACA
ү
echnical Institute
JAFFNA.
호 4 355

Page 144
விக்னு
கலே, வர்த்தக வகுப்புகளு ஒரே !
க. பொ. த. (உயர்தரம்), க. பெ சிறப்பாக நன
எமது தனித்துவம்வாய்ந்த ஆசிரியர் :
பொருளியல் திரு வர்த்தகம் திரு கனக்கியல் திரு அளவையியல் திரு தமிழ் திரு இந்துநாகரிகம் திரு புவியியல் திரு அரசறிவியல் திரு
முக்கிய குறிப்புகள்
1) வகுப்புகள் வாரத்தில் ஐந்து நாட
3) கல், வர்த்தக வகுப்புகளேத் தணி நடாத்தும் ஒரே ஸ்தாபனம்.

டியூசன் சென்ரர். 52 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
நக்குத் தனித்துவம் வாய்ந்த
ஸ்தாபனம்
ா. த (சாதாரணதரம்) வகுப்புகள் டபெறுகின்றன
தழு
. கிருஷ்ணுனந்தன்
all tab. II
வன்னியசிங்கம்
சுப்பிரமணியம்
குழந்தை காரை சுந்தரம்பிள்ளே
曲
குன UTE TEFT
மஃறுப்
ட்களும் நான்கு பாடங்களும் நடைபெறும்.
த்துவம்வாய்ந்த ஆசிரியர்கள் ஒருங்கினேந்து

Page 145
உதவிய உள்ளங்களுக்கு .
-
எமது மன்றத்தின் செயற்பாடுகளுக்கு நேரங்களில் ஆலோசண் வழங்கி எம்ை சு. வித்தியானந்தன் அவர்களுக்கும் மன்ற அவர்களுக்கும் மன்றப் பெரும் பொரு களுக்கும்.
வருடக்கணக்கில் உறங்கிக் கொண்டி பல சாதனகளே நாம் நிலேநிறுத்த தஃலவர் திரு. க. மணிவண்ணன் B.A.
தமிழோசைக்கு ஆக்கங்களை வழங்கியு;
தமிழோசை சிறப்பாக வெளிவர : வள்ளல்களுக்கும்.
விளம்பரம் சேகரிப்பதில் எம்முடன் திரு க. எழில்வேந்தன், செல்விகள் ச. ராணி, இ. கோமளகெளரி, கா. பூமா, யோருக்கும் திரு. ச. செல்வரட்னம், ஆகியோருக்கும்.
எமது மன்றத்தின் சகல நிகழ்ச்சிக்ளேயு. கலேயரங்கைப் பாவிக்க அனுமதி த கலாநிதி. இ. பாலசுந்தரம் அவர்களுக்கு கிருஷ்ணன் அவர்களுக்கும்.
தமிழோசையை இனிதே ஒலிக்கச் ெ திரு. ப. செல்வநாதன் அவர்களுக்கும் அ திரு. ப. ச. அன்ரன், திரு. ப. சங்கர மு. விஜயலக்ஷ்மி, சி. கலாரஜனி, கு வினேய ஊழியர்களுக்கும்.
தமிழோசையை அனுபவித்து விமர்சிச்
இன்னும் பலவழிகளிலும் எமக்குதவிய
எமது உள்ளம் உதிர்க்கும் நன்
 

ம் சஞ்சிகை வெளியீட்டி ற்கும் வேண்டிய மவழி நடாத்திய துணைவேந்தர் பேராசிரியர் ரக்காப்பாளர் பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளே நளாளர் கலாநிதி. இ. பாலசுந்தரம் அவர்
நந்த தமிழ்மன்றத்தின விழிப்புறச்செய்து
வழிவகுத்துத் தந்த முன்னுள் தமிழ்மன்றத்
அவர்களுக்கும்.
தவியவர்களுக்கும்.
உதவிய வர்த்தகப் பெருந்தகைகளுக்கும்
ஈடுபட்ட தமிழ்த்துறை மாணவர்களான கலாநிதி, ஜெ செந்தில்குமாரி, செ. சந்திர பூ. ஜெயமலர், து. சாந்தி, நவநிதி ஆகி திரு. செ. சக்திதரன், திரு. ந. புலேந்திரன்
ம் சிறப்பாக நடாத்துவதற்குக் கைலாசபதி ந்துதவிய சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ம் கஃப்பீடாதிபதி பேராசிரியர் நா. பால
சய்த மேக்கூறி அச் சக உரிமையாளர் ச்சுக்கோப்பாளர்கள் திரு. நா. ஐயம்பிள்ளே, விங்கம், திரு. தி. இராசையா, செல்விகள் வதனி, க. சிவசோதி ஆகியோருக்கும்
கேப்போகும உங்களுக்கும்.
உங்கள் அனேவருக்தர்,
ாறியை உரித்தாக்குகின்றுேம்,
* பதிப்புக்குழு :
தமிழ் மன்றம்

Page 146
BEST
FR
.
ASRAM TN
TAMABER TUPPLIERT S.
Prop: S. K. PR
175, MANIPAY ROAD,
S S

WISHEs
OM
劃屬匹豎 @飪鷗@實
CAR PENTRY WORK EMANATHAN
JAFFNA.

Page 147
ജഅജ് =ജuത്തു
ത്ത
2
| |JAFFNA
TECHNI INSTIT
NLEY ROAD,
 

JAr- va