கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2009.01

Page 1

se anssi- ...nxi toa Twoziaen

Page 2


Page 3
5.
I
8
67
75.
8
I 구
IS
i.
:பவறீமா ஜஹானுடன் ஒரு நேர்கான
கவிதைகள்
பேராசிரியர் கைலாசபதி சார்ந்திருந்த தகர்ப்பதற்கான முயற்சிகளே அவர் மீத
கவிதை
சலாதீனின் கல்லறையிலிருந்துகுர்து இனத்தவரின் தோற்றமும் பரிணா
Ees:5
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்?
Ess=
கவிதை
விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு
கவிதை
தன்னை ஒரு யூதப் பெண்ணாக வரை டெபோறா ஐசன்பேர்க்
கவிதை
அனுபய சூத்திரதாரிகள்
கவிதை
ஈழநானூறும் புலம்பெயர் படலமும்
கவிதைகள்
இனப்பிரச்சினைகளுக்கு அப்பால் இன - ஒரு பின்காலனித்துவப் பார்வை
உறையும் பணிப்பெண்
கவிதைகள்
யாழ்ப்பான வேளாள குல உருவாக்கமு
கடந்தவைகளும் இனியுமாய் இலங்
ரோனி மொரிசன்
கவிதைகள்
மனுபத்திரனின் எழுத்துலகம்
Little Terrorist Road to Ladkah, Siddart
அஞ்சலி ராஜமார்த்தாண்டன்-ஒரு ப
மாவோயிஸ்ட் சிவம் பற்றிய எண்ணப்
கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினை
 
 
 

NATED BY
ANASEKARA 懿
1ே258013
ge. FFFIT
க்கள் இலக்கியத்தளத்தை ான தாக்குதல்கள்
நாடு கடந்த தமிழீழம்?? =
படுத்துவதை மறுக்கும்
நம் அதிகாரத்துவமும்
50 Fulső ég|LTS SILDulsift FE 5f
H – HE Prisörléf
றவையின்பறத்தலென.
பதிவுகள்
வு ஒன்றுகூடல்
லெனின் மதிவானம்
| Deotflotte:TCCTE:
எச் பிர்முரம்மது
=துவாரகன்=
வி சிவலிங்கம்
நஷ்மி
அசரீரி
ச.இராகவன்
பாமதி
LDITSETË)
திரும்ாவாவின்
அருள்
ரஞ்சினி
கலையரசன்
த மலர்ச்செல்வன்
பவனிகா முரீராம்
|L
தீபச்செல்வன்
கதில்லைநடேசன்
பர்னாண்ஏ.ஆர்
அஜாதிகள்
# suff)
த இராகவன்
|
திருமாவளவன்
N

Page 4
**T、 彎,一、
。二、 S S S S S S
- - - - - - - - - - - ===#EEEE{ 葯 EF "TLF_F 三
காருண்யா தற்போது ஐக்கிய இராச்சியத்தில் பருத்தித்துறையில் 1986ம் ஆண்டு பிறந்தவ
இற்றைக்கு 4 வருடங்களுக்கு முன்பு சு
புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்ததாகச்
கலையில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றார்
இன்றுவரை தனது கவனத்தைச் செலுத்திவரு
ANUARY - JULY 2009
WOL IX. No T
நிறுவனர் : கலைச்செல்வன்
தொகுப்பாசிரியர்கள் லசஷ்மி ந.சுசீந்திரனர்
வடிவமைப்பு
பிரதீபனர்
 
 

முன்னட்டைப்படம்
காருண்யா பரமகுரு
வசித்து வருகின்றார். இவர் இலங்கையில்
ர். தனது 4வது வயதில் புலம் பெயர்ந்தவர்.
கட்டடக்கலை பயின்றுகொண்டிருக்கும்போது
சொல்லும் காருண்யா தற்போது புகைப்படக்
கறுப்பு-வெள்னை புகைப்படங்களில் மட்டுமே
நகின்றார் காருன்யா,
தொடர்புகளுக்கு:
Exil 27, Rue Jean Moulin 92400 COurbe Voie Face
e-mail: exilpubOgmail.com
இணையத்தில் உயிர்நிழல் WWW.uyirnizhal.com
அன்பளிப்பு: வருட சந்தா - 15 euros (4 பிரதிகள் : தபாற் செலவு உட்பட)
N* d'enregistrement de l'association: 13023204

Page 5
ஃபஹீமா ஜஹானுடன்
ஒடு நேர்காணல்
இந் நேர்காணல் மாத்ருபூமி என்கின் வெளியானது. பஹீமாஜஹானை நேர்க
ஒரு கவிஞராக இலங்கையின் தற்போதைய அரசியல் ர தற்போதைய இலங்கை அரசியலானது இனவாதக் க: இனவாதத்தையும் பெளத்த மத பிட்ங்களின் அபிலாசைகளையு எதிர்காலத்திலும் அதன் செல்நெறியில் மாற்றும் நிகழப்போவதி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள்ாதுநலன்களை வளர்த் போக்கையே காண முடிகிறது. ஜனாதிபதி மகிந்தவின் குடும்ப உள்ளனர். அதிகாரம் அனைத்தையும் கொண்டவர்களாக அவர் அவர்களே வழிநடாத்துகின்றனர்.அவர்கள் எதைச் சொல்கிறார் வருகிறது. மோசடிகளையும் குற்றச் செயல்களையும் துணி காணப்படுகின்றனர்.
மனிதாபிமான முன்னெடுப்பு என்று கூறியவாறு தனது நாட்டும! அதனை ஆதரிக்கும் பேரினவாதத்தின் குரல்களும் இந்தத்திரை தம்வசப்படுத்திச் சிங்கக் கொடியைப் பறக்க விடுவதை அரச பேரினவாதிகள் பட்டாக கொளுத்தியவர்களாக வீதிகளில் சிதறியவர்களாக வன்னிமண்ணெங்கும் சப்பட்டுக்கிடக்கையில் விதிகளில் இறங்கி ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர். ஊர்வலங்: இந்த இழிசெயலைத் தொடக்கி வைத்த கைங்கரியத்தை அரசபடைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தனதுநிறுவனங்களையும் மக்களையும் பணித்திருந்தது. சிங்கள் குறித்த நேரத்தில் நாடெங்கிலும் அதனைக் கொண்டாடுமாறு: நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ள அரசைநிர்ப்பந்திக்கும் ஒரு சூழல்இங்கு உருவாகியிருந்தது.அர படுகிறார்கள். அல்லது மிக மோசமாகத் தாக்கப்படுகிறார்கள் போராட்டங்கள் எவையுமே நடைபெறுவதில்லை.
அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவேநாட்டில் எல்லாம்ந குருதி ஆற்றை ஓடவைத்தும் முன்னெடுக்கப்படும் இந்த அரசியல்
 

FOLD50) 6LUTET வார இதழில் 04:05.2009 ண்டவர்ரி டி. ராமகிருஷ்ணன்
நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்? ரகள் மேலோங்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. சிங்கள் ம் நிறைவேற்றும் ஒரு அமைப்பாகவே அரசு இருந்து எந்துள்ளது.
i துக்கொள்வதற்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு உறுப்பினர்களே மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளில் களே திகழ்கின்றனர்.நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளையும் களோ அதைச்செய்யும் காவல்நாய்களாக போலீஸ் பிரிவு இயங்கி ந்து செய்யக் கூடியவர்களாக அரசும் அதன் பங்காளிகளும்
க்களையே தினம் தினம்கொன்றொழிக்கும் ஒருதலைமைத்துவமும் ஆள்கின்றன. மக்கள் கைவிட்டுச் சென்ற பூமியை அரசபடைகள் தொலைக்காட்சிகள் காண்பிக்கும்பொழுது நாடெங்கிலுமுள்ள இறங்கிக் கும்மாளமிடுகின்றனர். வடக்கில் மக்கள் உடல் தெற்கில் உள்ள சிங்களவர்களோ இராணுவத்தைப் புகழ்ந்தவாறு களை நடாத்துகின்றனர். பும் அரசுதான் செய்தது. கிழக்கில்"குடுமி மலை பிரதேசத்தை அதனைத் தேசிய விழாவாகக் கொண்டாடவேண்டும் என அரசு ார்ைகளின் கலாசாரப்படி பாற்சோறு, அதிரசம் போன்றவை பரிமாறி ாடகங்களினூடாகக் கோரிக்கை விடுத்தது. து.நாட்டின் எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக நிதிமன்றமே சுக்கு எதிரான போராட்டங்களில் டுபடுபவர்கள் கோவை செய முன்னைய காலங்களைப் போல தற்போது அரசுக்கு எதி =
நடைபெறுகிறது. அப்பாவி உயிர்களைப் பறித்தும் அறியாகக் எதிர்காலத்துக்காக சாபங்களை மாத்திரமே எஞ்சவித்துள்ளது.
5-3.

Page 6
கிழக்கு மக்களைப் புலிகளின் பி சூழலை மக்களுக்கு வழங்கியுள்ளத 66 வருகின்றது.
எதிர்கால வன்முறைகளுக்கும் அ பின்னணி இங்கு உருவாக்கப்பட் நம்பிக்கைகளை நாம் வைத்திருக்
அங்கு மிகச்சிறிய நம்பிக்கையாவது எஞ்சி இருக்கிறதா? இல்லை. எதுவுமே இல்லை. இனவாதக் கோசங்களே இங்கு மேலோங்கியுள்ளன. அரச ஆதரவும் இதன் பின்னணியில் உள் எாது. ஊடகங்கள் அனைத்தும் மிகமோசமாக அடக்கப்பட் டுள்ளன. புத்தத்துக்கு எதிரான எந்தக் குரலையும் ஊடகங் களினூடாகக் கேட்க முடியாத நிலைமையே இங்கு காணப் படுகின்றது. ஊடகங்களும் தமது தார்மீகப் பொறுப்பிலிருந்து நழுவியுள்ளன, அரசின் பொய்களைப்பிரச்சாரப்படுத்தும் பணியை அவை மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றன.
தனது செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை அரசு மிக இலகுவாகக் கொன்றொழிக்கிறது. சமாதான முன்னெடுப்புகள் பாவும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. இனி ஒருபோதும் அரசு சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதில்லை.
தமிழர்களின் உரிமைக்காக யார் குரல்கொடுத்தாலும் அல்லது செயற்பட்டாலும் அவருக்கு மரணம் காத்திருக்கிறது. தமது நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் கொல்லப்படுவது சிங்களப் பெரும்பான்மையினத்தைப் பாதிக்கவே இல்லை. யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதொன்றே எல்லோர் குருதி யிலும் மிக உக்கிரத்துடன் ஒடிக்கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் மேற் கொண்டதாக்குதல்கள் இந்த முடிவை மக்களிடையே மாற்றுக் கருத்துக்கிடமின்றித்திணித்துள்ளது. இந்நிலையில் சமாதானம் குறித்தோ அமைதி குறித்தோ பேசப்படும் குரல்கள் எவையுமே எடுபடப் போவதில்லை.
தற்போது வடக்கில் நிகழ்த்தப்படுவதைப் போன்றதொரு மானுடத்தின்பேரவலத்தை கிழக்கிலும் அரசுநடாத்திமுடித்தது. கிழக்கு மக்களைப்புலிக எரின் பிடியிலிருந்து மீட் டெடுத்து சமாதானச் சூழலை மக்களுக்கு வழங்கியுள்ள தான மாயையைத் தெற்கில்
E.
s அது பரப்பிவருகின்றது. 彗 ஆனால் கிழக்கில்
彗
கொலைகளும் வன்மு றைகளும்நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அத்துடன் அரசு மிகவும் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங் களையும் எல்லை விளtத
(உயிர்நிழல் இதழ்-3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2யிலிருந்து மீட்டெடுத்து சமாதானச் ான மாயையைத் தெற்கில் அது பரப்பி
99
மைதியின்மைக்கும் மிகச் சாதகமான நிக் கொண்டிருக்கையில் எத்தகைய 5 முடியும்?
ரிப்புகளையும் பாரம்பரியமாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக் குரிய நிலங்களை அபகரிப்பதையும் அந்த மக்களுக்கேயுரிய கடல் மற்றும் வனவளங்களைச் சூறையாடுவதையும் அந்த வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளித்து பன மீட்டுவதிலும் ஈடுபட்டுவருகின்றது. கிழக்கில்நடைபெற்றுவரும் நிகழ்வுகள் மிகவும் மோசமான எதிர்காலச்சூழலுக்குக் கட்டியம் சுறி நிற்கின்றன.
அத்துடன் கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக் கென்று தனித்துவத்துடன் இயங்கி வரும் இரண்டு பல்கலைக் கழகங்களிலும் மிக அதிகளவான சிங்களமானவர்களை அனும தித்து அரசு இனவாதிகளின் திட்டங்களுக்குச் செவிசாய்த்துள் ளது இனவாதிகளின்மிகத் தந்திரமான ஆலோசனைகளின்படி கிழக்கு மக்களின் உயர்கல்வி வாய்ப்புகளிலும் பல்கலைக்கழ கங்களுடன் சார்ந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கல்வி கலா சார, பண்பாட்டு வளர்ச்சியிலும் பல்வேறு தடங்கல்ளையும் ஏற்படுத்தி படிப்படியாக அவற்றின் கூர்மையை மழுங்கடித்து விடும் செயலை ஆரம்பித்து வைத்துள்ளது.
இதைப் போன்ற அல்லது அதைவிடவும் சிக்கலானதொரு எதிர்காலமே வடக்கிலும் ஏற்படப் போகின்றது. எதிர்கால வன்முறைகளுக்கும் அமைதியின்மைக்கும் மிகச் சாதகமான பின்னணி இங்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் எத்தகைய நம்பிக்கைகளை நாம் வைத்திருக்கமுடியும்?
எதிர்க்கட்சியில்கூட நம்பிக்கை தரும் தலைமைத்துவ மொன்றை, யுத்தத்தை மறுதலித்து சமாதானத்தை முன்னெ டுத்துச் செல்லக்கூடிய ஒரு சக்திமிக்க தலைமைத்துவத்தைக் காணமுடியவில்லை, சிறுபான்மை இனங்களை மதிக்கக்கூடிய அவற்றுக்காக குரல் கொடுக்கக்கூடிய எந்த ஒரு தலைமைத் துவமும் எதிர்க்கட்சியில் இல்லை.
இலங்கை அரசியல்யாப்பின்பிரகாரம் ஜனாதிபதியாக வரும் தகுதி சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே உள்ளது.இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் 2தனியாக பெளத்தமதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் "இலங்கைக்குடியரசில்பெளத்த மதத்துக்குமுதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின்கட்டாய கடமையாக இருத்தல் வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனவாதி களால் பேணப்பட்டுவரும்பெளத்தபிடங்களைத்திருப்திப்படுத்து பவர்களாகவே காணப்படுவார்கள். அவர்கள்ை சிங்களப்பேரின வாதமும் பெளத்தபீடங்களும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

Page 7
அரசியலமைப்பே பேரினவாதத்துக்கு ஆதரவாகக் காணப் படுகிறது.நாட்டின்அமைதியின்மைக்கு இதுவே அடித்தளமான காரணியாகவும் உள்ளது.
இந்த மோதலின் மூலம் என்ன ? அல்லது யுத்தத்தின் மூலகாரனம் என்ன?
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வந்த ஒரு பிளவுதான் இப்போது பாரிய வெடிப்பாக வெடித்துள்ளது.நீண்ட காலத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் திர்வை அரசு சார் பான அமைப்புகள் புறக்கணித்து வந்ததன் விளைவாகவே பின்னாளில் அதுபோராட்ட வடிவம்பெற்றது.
1977ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேயே ஆயுதப் போராட்டங்கள் முனைப்புப் பெற்றன. வடக்கு கிழக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல் கோரிக்கை களையும் அதனுடன் ஒட்டி நடைபெற்ற ஆயுதப் போராட்டங் களையும்பங்கரவாதமேன்றும் பிரிவினைவாதமென்றும் அரசு அடையாளப்படுத்தியது.இதனைத்திர்க்கவென்று இராணுவம் சார்ந்த செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு தமிழர்களுக்கெதிரான போக்குகளை மேற்கொண்டது.
1978ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிஆட்சிமுறை, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரு தனிமனிதனிடத்தில் ஒப்படைக்கும் கைங்கரியத்தைச் செய்தது. ஜனநாயகப் பண்புகள் சிதைக்கப்பட்டன. அத்துடன் அரசியல் வன்முறைகளும் தோற்றம்பெறத்தொடங்கியது.
யாழ்ப்பாண நூலக எரிப்பு,யாழ்ப்பாண மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான அதிகூடிய வெட்டுப்புள்ளிகள் என்பனவெல்லாம் இளைஞர்கண்ள அரசுக்கெதிராக அணிதிரள வைத்தது. அதன் பின்னர் இராணுவத்தைச் சேர்ந்த சிலர் வடக்கில் வைத்துக் கொலைசெய்யப்பட்டபோதுதமிழர்களுக் கெதிரான மிகப் பாரிய இனவெறியாட்டம் நாடெங்கும் கட்ட விழ்த்து விடப்பட்டது.
1983 ஆடிக்கலவரத்தில் நாடெங்கிலும் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரும் தேடித்தேடிக்கொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. சிறைகளில் வாழ்ந்த தமிழர்கள் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் சிங்கள வெறியர்களிடமிருந்து தம்மைக்காத் துக் கொள்ளும் வழியொன்றும் தமக்கான சுதந்திர தேச
இந்த யுத்த நிறுத்தச் சூழலிலிருந்து SC பாதையை அமைத்துக் கொள்ளத் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமா அக்கறை செலுத்தவில்லை. அவர் பீதியுற்றிருந்த வேளையது. தாயகத்தில் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்ப அவர்களுக்குமிருந்தது.

மொன்றும் தேவையென்ற முடிவு எல்லாத் தமிழர்களாலும் மாற் நுக் கருத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படலாயிற்று
அப்பொழுது காணப்பட்ட ஆயுதக்குழுக்கள் தமக்கிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற் படத்தொடங்கின. இந்த ஒற்றுமையானது இந்தியாவுக்குத் திகிலை ஏற்படுத்தவே தனது உளவுப் பிரிவின் உதவியுடன் இயக்கங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டது. பின்னர் இயக்கங்களிடையே கானப் பட்ட பொது ஒருமைப்பாடுகளைக்கப்பட்டது. அவைதமந்துள் மோதிக்கொள்ளத்தொடங்கின.
இந்நிலையில் தமிழர்களுக்கான சுதந்திர தாயகத்தை உருவாக்கிக் கொடுக்கும் வல்லமை தமக்கு மாத்திரமே உண் டென்றமுடிவுடன் புலிகள் செயற்படலாயினர். ஏனைய இயக்கங் களைப் புலிகள் தடைசெய்தனர். அதனை மீறியோர் கொலை செய்யப்பட்டனர்.
இங்கு நான் ஒரு சில விடயங்களை மாத்திரமே குறிப்பிட் டுள்ளேன்.நான் பிறப்பதற்கு முன்பே தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு சிக்கல் இது எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து கொலைகள் மலிந்த ஒரு தேசத்தையே காண்கிறேன். பிரச்சினை களுக்கானதிர்வாக இங்கு படுகொலைகளே காணப்படுகின்றன.
அது எவ்வாறு இந்தளவுக்கு சிக்கலானது அல்லது ஏன் இந்த அளவுக்கு இது தீர்விலிருந்து விலகியது?
இதற்கான பதிலை மிக இலகுவில் ஓரிரு வரிகளில் அறிவிட முடியாது. எனினும் மிக அண்மித்த காலப் பகுதிக்கு வருவோம். 2ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகனுக்கும் இடையில் கொண்டு வரப்பட்ட யுத்த நிறுத்தச் சூழலில் தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தனர். அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தமக்கான வீடுகளைக் கட்டி மின்சாரம், எரி பொருள், மருந்து உட்பட அடிப்படை வசதிகளைப் பெற்றுபுதிய உலகக் கனவுகளுடன் வாழத் தலைப்பட்டனர். ஆனால் அவர் களுக்குக் கிடைத்த அமைதியான வாழ்வுநீடிக்கவில்லை,
இந்த யுத்தநிறுத்தச்சூழலிலிருந்துநிலையான சமாதானத் துக்கான பாதையை அமைத்துக் கொள்ள தமிழ் மக்கள் தவறி விட்டனர். புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமாதான முன்னெ டுப்புகளின்மீது அதிக அக்கறை செலுத்தவில்லை. அவர்கள்கூட சமாதானத்தைக்கண்டு பீதியுற்றிருந்த வேளையதுதாயகத்தில் சமாதானம் ஏற்பட்டால் 'திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி யனுப்பப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களுக்கு
நிலையான சமாதானத்துக்கான தமிழ் மக்கள் தவறிவிட்டனர். தான முன்னெடுப்புகளின்மீது அதிக ) கள் கூட சமாதானத்தைக் கண்டு ம் சமாதானம் ஏற்பட்டால் 'திரும்பவும் ட்டுவிடுவோமோ என்ற அச்சம்
(உயிர்நிழல் இத-3

Page 8
GG சமாதானம் உதயமாகுமென்று கா கடைசி நம்பிக்கையையும் போர் என்ற பிசாசு மீண்டும் தாண்
மிருந்தது. வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் வசதி களை விட்டுவிட்டு யுத்தம் தின்று எஞ்ச வைத்துள்ள பூமியில் வந்து வாழ அவர்கள் பின்வாங்கினர்.
ஆனால் அவர்களுக்குத் தமிழீழம் தேவையாக இருந்தது. அவர்கள் கற்பனையில் வாழ்ந்திட அத்தகையதொரு தேசம் தேவைப்பட்டிருந்தது. சமாதானச் சூழலைக் கண்டு ஆயுத வியாபாரிகளும் மிகவும் கலக்கமுற்றிருந்தனர். இவர்களை யெல்லாம்திருப்தி செய்யும் வல்லமை சமாதானத்துக்கு இருக்க வில்லை. அப்பாவி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தேவையானது போரைக் கொண்டுநடத்துபவர்களுக்கும் அதன் மூலம் ஆதாயம் பெறுவோருக்கும் இருக்கவேயில்லை.
நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க சமஷ்டித் தீர்வை முன்வைத்தும் மகிந்த ராஜபக்ஷ தமிழிழத்தை நிராகரித்து ஒற்றையாட்சியை முன்வைத்தும் போட்டியிட்டனர்.தேர்தல் நடைபெற்ற தினத்தில் வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களிப் பதைப்புலிகள்தடுத்ததோடு அதனை மீறிவாக்களித்த ஒருவரது கரத்தைத் துண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களித்திருந்திருப்பார்களே பானால் இன்று ரணில்தான் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இத்தகையதொரு மனிதப் பேரழிவை தமிழ் மக்கள் சந்தித் திருக்கமாட்டார்கள்.
புலிகள் சமஷ்டி முறையிலான தீர்வினால் தமது அதிகாரம் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்று கருதியதால்ரணில் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. மாறாகத் தமிழீழக்கோரிக்கையை நிராகரித்துப் போட்டியிட்ட மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பினர். மீண்டும்போரைத் தொடர்வதே அவர்களின் குறிக் கோளாக இருந்தது. தழிழிழத்துக்கான இறுதி யுத்தம் என்று கூறி, நிதி மற்றும் ஆயுத சேகரிப்பில் ஈடுபட்டனர். முழு அளவிலான யுத்தமொன்றுக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.
ஒய்ந்திருந்த அரச பயங்கரவாதம் மகிந்தவின் ஆட்சியில் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டது.திர்வுமூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு பிரச்சினையைத் தீர்ப் பதற்காக புலிகள் மற்றும் அரசு என்ற இருபக்கப் பயங்கரவாதமும்மீண்டும் மோதிக் கொள்ளத் தொடங்கின. - JTF கட்டுப்பாட்டுப் பகுதி களில் அப்பாவிப் பொது மக்களை இலக்கு வைத் துப் புலிகள் குண்டுத் தாக்குதல்களை ஆரம்
இதழ்-3
 
 

த்திருந்த சாதாரண மக்களின்
சிதைத்துக் கொண்டு 99 டவமெடுத்தாடத் தொடங்கியது.
பிக்க அதை விடவும் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் அரசும் =இபடத் தொடங்கியது.
இவ்வாறுதான் சமாதானம் உதயமாகுமென்று காத்திருந்த சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்துக் கொண்டு போர் என்ற பிசாசு மீண்டும் தாண்டவமெடுத்தாடத தொடங்கியது.
இலங்கையில் போருக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தப்படுகிறதா? அவைகள் என்ன?
மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய சில முன்னெடுப்புகள் இருந்தன.ஆனால் தற்பொழுதுபோருக்கான ஆதரவும் மகிழ்ச்சி ஊர்வலங்களும் மாத்திரமே இங்கு நடை பெற்றுவருகின்றன. போருக்கு எதிரான ஒரு ஊர்வலம் நடாத்தப் பட்டால் அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் அடுத்தநாள் உயிருடன் வாழ முடியும்' என்ற நம்பிக்கையைக் கைவிட்டே செல்ல வேண்டும்.
அறிவியல் தளத்தில் இயங்குபவர்கள் இந்தச் சூழ் நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஒரு பொழுதும் இந்தத் தேசத்துக்கு அமைதிவரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருக்கிறது.
ஆனாலும் மிக மோசமான அச்சுறுத்தல்நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதால்யுத்தத்துக்கு எதிரான கருத்து களும் அரசுக்கு எதிரான கருத்துகளும் இங்கு வெளிப்படுத் தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை, அதை மீறிச் செயற் பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறர்கள். சிலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.இந்தச்சூழலுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எவரும் இங்குநிம்மதியாக வாழ்ந்துவிடமுடியாது.
தமிழ்மாணவர்கள்பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய இரண்டு பல்கலைக்கழகங்களான வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களில்துணைவேந்தர் பதவிநிலைகள்கூட உயிரச்சுறுத் தலைத் தருவதாகவே காணப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவா னவர்களே இப்பதவிகளில்நிலைத்திருக்கமுடியும் மீறி வருபவர் களின் பின்னால் கடத்தல்கள், பதவிகளிலிருந்து நீங்கச் சொல்லும் அச்சுறுத்தல்கள் என நச்சுநிழல்கள் அவர்களைத் தொடர்கின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அதிகளவான சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அத்துடன் ஒரு சிங்கள் மாணவன் அங்குகொலைசெய்யப்பட்டான். பல்கலைக்கழகத் தினுள்ளும் இனமோதல் ஏற்படும் சூழலை இனவாதக் குழுக்கள் திட்டமிட்டே மேற்கொள்கின்றன.
இவ்வாறே போரினால் பாதிப்படைந்துள்ள இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும்

Page 9
அரசியலமைப்பே பேரினவாதத்துக்கு ஆதரவாகக் காணப்
படுகிறது.நாட்டின் அமைதியின்மைக்கு இதுவே அடித்தளமான காரணியாகவும் உள்ளது.
இந்த மோதலின் மூலம் என்ன ? அல்லது யுத்தத்தின் மூலகாரனம் என்ன?
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்துவந்த ஒரு பிளவுதான் இப்போது பாரிய வெடிப்பாக வெடித்துள்ளது.நீண்ட காலத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் திர்வை அரசு சார் பான அமைப்புகள் புறக்கணித்து வந்ததன் விளைவாகவே பின்னாளில் அதுபோராட்ட வடிவம் பெற்றது.
1977ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேயே ஆயுதப் போராட்டங்கள் முனைப்புப் பெற்றன. வடக்கு கிழக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல் கோரிக்கை களையும் அதனுடன் ஒட்டி நடைபெற்ற ஆயுதப் போராட்டங் களையும் பயங்கரவாதமென்றும் பிரிவினைவாதமென்றும் அரசு அடையாளப்படுத்தியது. இதனைத்திரக்கவென்று இராணுவம் சார்ந்த செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு தமிழர்களுக்கெதிரான போக்குகளை மேற்கொண்டது. -
1978ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்டஜனாதிபதி ஆட்சிமுறை ஆதிகாரங்கள் அனைத்தையும் ஒரு தனிமனிதனிடத்தில் ஒப்படைக்கும் கைங்கரியத்தைச் செய்தது. ஜனநாயகப் பண்புகள் சிதைக்கப்பட்டன. அத்துடன் அரசியல் வன்முறைகளும் தோற்றம்பெறத்தொடங்கியது.
யாழ்ப்பான நூலக எரிப்பு,யாழ்ப்பான மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான அதிசுடிய வெட்டுப்புள்ளிகள் என்பனவெல்லாம் இளைஞர்கனீள அரசுக்கெதிராக அணிதிரள வைத்தது. அதன் பின்னர் இராணுவத்தைச் சேர்ந்த சிலர் வடக்கில் வைத்துக்கொலைசெய்யப்பட்டபோதுதமிழர்களுக் கெதிரான மிகப் பாரிய இனவெறியாட்டம் நாடெங்கும் கட்ட விழ்த்து விடப்பட்டது.
1983 ஆடிக்கலவரத்தில் நாடெங்கிலும் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரும் தேடித்தேடிக்கொலைசெய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன். சிறைகளில் வாழ்ந்த தமிழர்கள் குருரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் சிங்கள வெறியர்களிடமிருந்துதம்மைக்காத் துக் கொள்ளும் வழியொன்றும் தமக்கான சுதந்திர தேச
இந்த யுத்த நிறுத்தச் சூழலிலிருந்து GG பாதையை அமைத்துக் கொள்ள
புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமா அக்கறை செலுத்தவில்லை. அவர் பீதியுற்றிருந்த வேளையது. தாயகத்தி இலங்கைக்குத் திருப்பியனுப்பப்ட அவர்களுக்குமிருந்தது.

மொன்றும் தேவையென்ற முடிவு எல்லாத்தமிழர்களாலும் மாற் நுக் கருத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படலாயிற்று
அப்பொழுது காணப்பட்ட ஆயுதக் குழுக்கள் தமக்கிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றினைந்து செயற் படத்தொடங்கின. இந்த ஒற்றுமையானது இந்தியாவுக்குத் திகிலை ஏற்படுத்தவே தனது உளவுப் பிரிவின் உதவியுடன் இயக்கங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டது. பின்னர் இயக்கங்களிடையே கானப் பட்ட பொது ஒருமைப்பாடுகளைக்கப்பட்டது. அவை தமக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கின.
இந்நிலையில் தமிழர்களுக்கான சுதந்திர தாயகத்தை உருவாக்கிக் கொடுக்கும் வல்லமை தமக்கு மாத்திரமே உண் டென்ற முடிடென்புலிகள் செயற்படலாயினர். ஏன்ைய இயக்கங் களைப் புலிகள் தடைசெய்தனர். அதனை மீறியோர் கொலை செய்யப்பட்டனர்.
இங்கு நான் ஒரு சில விடயங்களை மாத்திரமே குறிப்பிட் டுள்ளேன்.நான் பிறப்பதற்கு முன்பே தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு சிக்கல் இது எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து கொலைகள் மலிந்த ஒரு தேசத்தையே காண்கிறேன். பிரச்சினை களுக்கானதிர்வாக இங்குபடுகொலைகளே காணப்படுகின்றன.
அது எவ்வாறு இந்தளவுக்கு சிக்கலானது அல்லது ஏன் இந்த அளவுக்கு இது தீர்விலிருந்து விலகியது?
இதற்கான பதிலை மிக இலகுவில் ஒரிரு வரிகளில் கூறிவிட முடியாது. எனினும் மிக அண்மித்த காலப்பகுதிக்கு வருவோம். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகனுக்கும் இடையில் கொண்டு வரப்பட்ட புத்த நிறுத்தச் சூழலில் தமிழ் மக்கள் ஒரளவுநிம்மதியுடன் வாழ்ந்தனர். அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தமக்கான விடுகளைக் கட்டி மின்சாரம், எரி பொருள், மருந்து உட்பட அடிப்படை வசதிகளைப் பெற்று புதிய உலகக் கண்வுகளுடன் வாழத் தலைப்பட்டனர். ஆனால் அவர் களுக்குக் கிடைத்த அமைதியான வாழ்வுநீடிக்கவில்லை.
இந்த புத்தநிறுத்தச் சூழலிலிருந்துநிலையான சமாதானத் துக்கான் பாதையை அமைத்துக் கொள்ள தமிழ் மக்கள்தறிை விட்டனர். புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமாதான முன்னெ டுப்புகளின்மீது அதிக அக்கறை செலுத்தவில்லை.அவர்கள்கூட சமாதானத்தைக் கண்டுபிதியுற்றிருந்தவேளையதுதாபகத்தில் சமாதானம் ஏற்பட்டால் 'திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி யனுப்பப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களுக்கு
து நிலையான சமாதானத்துக்கான த் தமிழ் மக்கள் தவறிவிட்டனர். தான முன்னெடுப்புகளின்மீது அதிக 99 "கள் கூட சமாதானத்தைக் கண்டு ல் சமாதானம் ஏற்பட்டால் 'திரும்பவும் பட்டுவிடுவோமோ என்ற அச்சம்
(உயிர்நிழல் இதழ்-31

Page 10
66 சமாதானம் உதயமாகுமென்று கா கடைசி நம்பிக்கையையும் போர் என்ற பிசாசு மீண்டும் தாண்
மிருந்தது. வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் வசதி களை விட்டுவிட்டு யுத்தம் தின்று எஞ்ச வைத்துள்ள பூமியில் வந்து வாழ அவர்கள் பின்வாங்கினர்.
ஆனால் அவர்களுக்குத் தமிழிழம் தேவையாக இருந்தது. அவர்கள் கற்பனையில் வாழ்ந்திட அத்தகையதொரு தேசம் தேவைப்பட்டிருந்தது. சமாதானச் சூழலைக் கண்டு ஆயுத வியாபாரிகளும் மிகவும் கலக்கமுற்றிருந்தனர். இவர்களை பேல்லாம் திருப்தி செய்யும் வல்லுமை சமாதானத்துக்கு இருக்க வில்லை. அப்பாவி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தேவையானதுபோரைக் கொண்டுநடத்துபவர்களுக்கும் அதன் மூலம் ஆதாயம் பெறுவோருக்கும் இருக்கவேயில்லை.
நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க சமஷ்டித் தீர்வை முன்வைத்தும் மகிந்த ராஜபக்ஷ தமிழிழத்தை நிராகரித்து ஒற்றையாட்சியை முன்வைத்தும் போட்டியிட்டனர்.தேர்தல் நடைபெற்ற தினத்தில் வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களிப் பதைப்புலிகள் தடுத்ததோடு அதனை மீறிவாக்களித்த ஒருவரது கரத்தைத் துண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களித்திருந்திருப்பார்களே யானால் இன்று ரணில்தான் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இத்தகையதொரு மனிதப் பேரழிவை தமிழ் மக்கள் சந்தித் திருக்கமாட்டார்கள்
புலிகள் சமஷ்டி முறையிலான தீர்வினால் தமது அதிகாரம் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்று கருதியதால் ரணில் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. மாறாகத் தமிழீழக்கோரிக்கையை நிராகரித்துப் போட்டியிட்ட மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பினர். மீண்டும்போரைத் தொடர்வதே அவர்களின் குறிக் கோளாக இருந்தது. தழிழீழத்துக்கான இறுதி புத்தம் என்று கூறி, நிதி மற்றும் ஆயுத சேகரிப்பில் ஈடுபட்டனர். முழு அளவிலான யுத்தமொன்றுக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.
ஓய்ந்திருந்த அரச பயங்கரவாதம் மகிந்தவின் ஆட்சியில் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டது. தீர்வுமுலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு பிரச்சினையைத் திர்ப் பதற்காக புலிகள் மற்றும் அரசு என்ற இருபக்கப் பயங்கரவாதமும்மீண்டும் மோதிக் கொள்ளத் தொடங்கின. அரச கட்டுப்பாட்டுப் பகுதி களில் அப்பாவிப் பொது மக்களை இலக்கு வைத் துப் புலிகள் குண்டுத் தாக்குதல்களை ஆரம்
 

த்திருந்த சாதாரண மக்களின்
சிதைத்துக் கொண்டு 99 டவமெடுத்தாடத் தொடங்கியது.
பிக்க அதை விடவும் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் அரசும் ஈடுபடத் தொடங்கியது.
இவ்வாறுதான் சமாதானம் உதயமாகுமென்று காத்திருந்த சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்துக் கொண்டு போர் என்ற பிசாசு மீண்டும் தாண்டவமெடுத்தாடத் தொடங்கியது.
இலங்கையில் போருக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தப்படுகிறதா? அவைகள் என்ன?
மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய சில முன்னெடுப்புகள் இருந்தன. ஆனால் தற்பொழுது போருக்கான ஆதரவும் மகிழ்ச்சி ஊர்வலங்களும் மாத்திரமே இங்கு நடை பெற்றுவருகின்றன. போருக்கு எதிரான ஒரு ஊர்வலம் நடாத்தப் பட்டால் அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் அடுத்த நாள் உயிருடன் வாழ முடியும்' என்ற நம்பிக்கையைக் கைவிட்டே செல்ல வேண்டும்.
அறிவியல் தளத்தில் இயங்குபவர்கள் இந்தச் சூழ் நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்கு புத்தத்தின் மூலம் ஒரு பொழுதும் இந்தத் தேசத்துக்கு அமைதிவரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருக்கிறது.
ஆனாலும் மிக மோசமான அச்சுறுத்தல்நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதால்யுத்தத்துக்கு எதிரான கருத்து களும் அரசுக்கு எதிரான கருத்துகளும் இங்கு வெளிப்படுத் தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. அதை மீறிச் செயற் பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறர்கள். சிலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சூழலுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எவரும் இங்கு நிம்மதியாக வாழ்ந்து விடமுடியாது.
தமிழ்மாணவர்கள்பிரதிநிதித்துவப்படுத்தும்முக்கிய இரண்டு பல்கலைக்கழகங்களான வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களில்துணைவேந்தர் பதவிநிலைகள்கூட உயிரச்சுறுத் தலைத் தருவதாகவே காணப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவா னவர்களே இப்பதவிகளில்நிலைத்திருக்க முடியும் மீறிவருபவர் களின் பின்னால் கடத்தல்கள், பதவிகளிலிருந்து நீங்கச் சொல்லும் அச்சுறுத்தல்கள் என நச்சுநிழல்கள் அவர்களைத் தொடர்கின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அதிகளவான சிங்கள் மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அத்துடன் ஒரு சிங்கள மாணவன் அங்குகொலை செய்யப்பட்டான், பல்கலைக்கழகத் தினுள்ளும் இனமோதல் ஏற்படும் சூழலை இனவாதக் குழுக்கள் திட்டமிட்டே மேற்கொள்கின்றன.
இவ்வாறே போரினால் பாதிப்படைந்துள்ள இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும்

Page 11
9 கெழு உள்ளன.மறைந்த முஸ்லிம்காங்கிரஸ்தலைவரான எம்.எச்.எம்." அஷ்ரப்,அவர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கென தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் தேசப் பிர கழ் என்ற நிகழ்வு பொதுமக்களின் ஆதரவுடன் மேற்கொள்
எப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் கிரகணம் பிடிக்கத்தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்கள் பெரும் எண்ணிக் கையில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டுள் எதுடன் அவர்கள் அங்கு வந்த மறுதினமே பெளத்த விகாரை ஒன்றை அங்கு அமைப்பதற்கும் அனுமதி கோரியுள்ளனர். அதனைத்தொடர்ந்துபெருமளவிலான இராணுவம் அங்கு குவிக் கப்பட்டு ஏழுக்கும் அதிகமான இராணுவக் காவல் அரண்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்தன.
இது சாதாரண நிகழ்வல்ல. இதன் பின்னணியில் பாரிய சதித் திட்டமுள்ளதாக கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அஞ்சு கின்றனர். அரசின் சிங்களமயமாக்கல் மற்றும் கிழக்கில் சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களின் ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே கல்விநிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயல்களைக் கருது கின்றனர். அரசு பேரினவாதிகளின் ஆதரவுடன் பல்லாண்டு களுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு தனது செயற் பாடுகளைத் தொடங்கியுள்ளதாக அறிவுத்தளத்தில் இயங்கும் மக்கள் கருதுகின்றனர். அரசின்நிகழ்ச்சிநிரல்கள் ஒரு புறமும் புலிகளின் கொலைப் பட்டியல் மறுபுறமுமாக இரண்டு பயங்கர வாதங்கள் அறிவுத் தளத்தில் இயங்கும் மக்களைக் கட்டுப் படுத்திவைத்துள்ளன.
ஈழ புத்தத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் என்ன?
தனிப்பட்ட அனுபவங்கள் என்று கூற முடியாது. ஆனால் மனதளவில் பாதிப்படைந்துள்ளேன்.நான் 1998-2000 வரையான காலப்பகுதியில் கிழக்கில் வாழ்ந்தேன். அப்போது அங்கும் சண்டைநடைபெற்றுக் கொன்டிருந்தது.
வயல்நிலங்களுக்குப் போன முஸ்லிம்கள்கொலை செய்யப் பட்டனர். அந்தச் சடலங்களை உழவு இயந்திரப் பெட்டிகளில் போட்டு வைத்திய சாலைக்கு எடுத்து வந்தனர். பிரேத அறை இல்லாத வைத்தியசாலையில் அந்தச் சடலங்கள் வெள்ளைத் துணியினால்போர்த்தப்பட்டுவைக்கப்பட்டிருந்தன. சுகவினமுற்றி ருந்த நண்பர்களை அல்லது அவர்களது உறவினர்களைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்ற சந்தர்ப்பங்களில் இத்தகையதுயர்மிகுந்த சூழல்களை எதிர்கொண்டேன்.
இலங்கையில் பெண்கள் சுதந்திரமாக தனம், பெண்ணுக்கு இழைக்கப்படு GG நிலையில் இல்லை. எனினும் கீ6 பொதுவான சில துயரங்கள் இந்நாட் பெண்களின் சிந்தனைத் தளத்தில் மாற்றமடையும். அவர்கள் சார்ந்த துய வாழ்க்கைத் தரமும் குடும்ப நிம்மதி

சீத் இரவுநேரங்களில் அயல்கிராமங்களில்தாக்குதல்கள் நடை பெறும் அந்திச்சந்தர்ப்பங்களில் நண்பர்கள் என்னை மென் மேலும் அச்சப்படுத்துவார்கள்.நான்சிங்களப்பகுதியில் இருந்து ஆங்கு போயிருந்தபடியால் இராணுவம்மீது எனக்கு எவ்வித அச்சமும் இருக்கவில்லை. சோதனைச் சாவடிகளில் கூட எமக்கு எந்தச் சிக்க்ல்களும் ஏற்படவில்லை. எமது பகுதியில் இராணுவத் தினருக்கு மக்களிடையே மரியாதை இருந்தது. ஆனால் புலி களை எண்ணிப் பயந்தேன். புவிகள் எவ்வாறு மக்களைக் கொலை செய்தார்கள் என்பதையெல்லாம் நண்பர்கள் கதை கதையாகக்கூறிக்கொண்டிருப்பார்கள்.நானும் கொலைசெய்யப் பட்டுவிடுவேன் என்ற எதிர்பார்ப்போடு அதிரும் வெடியோசை களைக் கேட்டவாறு இரவுகளைக் கழித்திருக்கிறேன். எனது முஸ்லிம், தமிழ் நண்பர்கள் சிலரின் வாழ்வும் புத்தத்தின்ால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வின் கதைகளும் என்னைப்பாதித்தன.
உங்கள் கடந்த காலத்தைச் சற்று விவரிக்க முடியுமா?
நான் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் (அரச கட்டுப் பாட்டுப்பகுதி) ஒரு அழகிய சிறிய கிராமத்தில் பிறந்து அம்மம் மாவிடம்(அம்மாவின் தாயார் வளர்ந்தேன், அம்மம்மாவும் நானும் மாத்திரமே அந்த வீட்டில் வசித்தோம். கிராமத்தைச் சேர்ந்த மற்றப் பிள்ளைகளை விடவும் சற்றுவித்தியாசமாகவே வளர்க் கப்பட்டேன். செல்வாக்கான குடும்பப் பின்னணியில் வளரும் எல்லாப்பிள்ளைகளுக்கும் இருக்கும் சில கடப்பாடுகள் எனக்கு மிருந்தன. அம்மம்மாவின் அரவணைப்பில்தான் எனது இனிய உலகம் அமைந்திருந்தது.
மிகவும் இனிய சுதந்திரமான சிறுபருவ வாழ்க்கை அம்மம்மா வின் நிழலில் எனக்கு வாய்த்திருந்தது. இரவுகளில் அம்மம் மாவின் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களையும் வாய்மொழிக் கதைகளையும் கேட்டபடி தூங்குவேன். நல்ல தங்காள் கதை உட்படப் பல்வேறுகதைகளை அம்மம்மாவிடமிருந்துகேட்டிருக் கிறேன். நான் அதிகமாகக் கேள்விகளை கேட்கும் பொழுது இவற்றையெல்லாம்யாராவது புத்தகங்களில் எழுதி வைத்திருப் பார்கள் தேடிப் படியுங்கள்' என்று அம்மம்மா சொல்வதுண்டு. பின்னர் நல்லதங்காள்கதையை இணையத்தில் தேடியே நான் படித்தேன்.அம்மம்மா சொன்னதற்கு அப்பால் அதிலிருந்து எந்தப் புதிய தகவலும் கிடைக்கவில்லை.
மழைக்கால நாட்களில் வெளியே விளையாட முடியாது. எனவே அம்மம்மாவின் அனுமதியுடன் தாயாரின்புத்தகங்களைக் குடைந்து கொண்டிருப்பேன் (சுமார் 8-9 வயதுகளில்) அவை இருந்தவாறே ஒழுங்காக வைத்துவிடவேண்டும் என்ற அம்மம் மாவின் கட்டளையைச் சரியாகப் பின்பற்றுவேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் அவற்றைப்படிக்கும்.ஆவலும் தேவையும் எனக்கி
நவே வாழ்கிறார்கள். பெண்ணடிமைத் ம் அநீதிகள் என்பன இங்கு உச்ச ழைத்தேய நாடுகளுக்கேயுரித்தான 99 டுப் பெண்களுக்கும் உண்டு. மாற்றம் ஏற்படுமாயின் இந்த சூழல் பரங்கள் குறைவடையும். பெண்களின் பும் பேணப்படும்.

Page 12
அப்பாவி மக்களுக்கு எதிரான படுெ ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்களை அறிந் 66 இவர்களால் எப்படிப் பச்சிளம் குழந்ை மக்களைத் துண்டங்களாக வெட்டிப் அளவுக்கு மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கவேண்டும்? என்பதையெல் இயக்கத்தின் மீதான வெறுப்பு மே:ே
ருந்தது. அப்பொழுதுதான் மகாகவியின் குறும்பாக்களை இளம்பிறை சஞ்சிகையில் படித்தேன். என்னவென்று தெரியாமல் நகைச்சுவை உணர்வுடன் இருந்தமையாலும் அவற்றுக்கருகே வரையப்பட்டிருந்த கேலிச் சித்திரங்களின்ார்ப்பினாலும் அவை சட்டென்று என் மனதில் பதிந்தன.அவற்றை நான் உரத்துக்கூறி மற்றவர்களைக் கேலி பண்ணுவேன். பின்னர் அவைதான் மகா கவியின் குறும்பாக்கள் என்று அறிந்துகொண்டபொழுது எனக்கு 20 வயதும் தாண்டியிருந்தது.
நான் வளர்ந்த சூழல் சிங்களச் சூழல் படிக்கும்பத்திரிகை கள், வீட்டுக்கு வெளியே தொடர்பாடல் மொழி என்பவற்றில் எல் லாம் சிங்களமே ஆட்சி செலுத்தியது. வீட்டிலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த நூலகத்திலிருந்து தமிழ் நூல்களைத் தேடிவாசிப்பேன். இத்தகைய ஒரு சூழலில் இருந்து தான்நான் கவிதை எழுதத்தொடங்கினேன். கவிதை எனக்குத் தானாக ந்ைதது எழுதச்சொல்லியாரும் துண்டுதல் தரவில்லை. நானாகவே எழுதினேன்.
10 வயது வரையும் ஆர்ப்பள்ளியில் பயின்றேன். பின்னர் 15 வயது வரையும் நகரத்தில் கல்வி பயின்றேன்.அதன் பின்னர் அறிவியல் துறையில் உயர்கல்வி பெறுவதற்கான பள்ளிக்கூட மெதுவுமே எமது மாகாணத்தில் இல்லாதபடியால் வெளியூரில் போய்கல்விகற்கும் துயரமானநிலை ஏற்பட்டது. அம்மம்மாவைப் பிரிவதும் தாயாரின் உதவியின்றி கல்வியைத் தொடர்வதும் என் னால் சகிக்கவே முடியாத விடயங்களாக இருந்தன.
பின்னர் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. அதே சந்தர்ப்பத்தில் ஆசிரியத் தொழில் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. பல்கலைக்கழகம் செல்வதன்மூலம் எனக் குக் காத்திருந்த தொழில்வாய்ப்பு என்னை ஊரைவிட்டுநிரந்தர மாகவே பிரித்துவிடும் என்ற காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டு ஆசிரிய பணியைத் தேர்ந்தெடுத்தேன். மீண்டும் கல்வி மாணிக்கற்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டி ருந்தேன். அந்தப் பாட நெறியைக் கற்கும் வாய்ப்பு கொழும்பில் இருந்தபடியால் அதை பும் கைவிட வேண்டிய தாயிற்று.
எப்பொழுதும் அமை தியாக வாழவிரும்பு கிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன். சிங்கள மக்கள் பெரும் பான்மையாகவுள்ள ஒரு பிரதேசத்திலேயே எனது
 
 

காலைகளில் பெண் போராளிகளும் தபொழுது மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. தகளைக் கொலை செய்ய முடிந்தது? பலி தீர்க்க எப்படி முடிந்தது? எந்த பட்டு இவர்களுக்கு இனவெறியூட்டப் லாம் நினைத்துப் பார்க்கும்பொழுது லாங்கவே செய்கிறது.
ஊர் காண்ப்படுகின்றது. எழுத்துச் சூழல் இங்கு இல்லை. தமிழ் நூல்கள் சஞ்சிகைகள் எவையும் இங்கு கிடைப்பதில்லை. அவற்றைநான் வெளியில் இருந்தே பெறவேண்டியுள்ளது. எனது கவிதைதான் எனக்கு நண்பர்களைத் தேடித் தந்தது. இணை யமும் தொலைபேசியுமேநண்பர்களை இணைத்துவைத்துள்ளது. இதுவரையும் நான் முகம் காணாதவர்களே நண்பர்களாகவும் இருக்கின்றனர்.
பெண்களின் சுதந்திரம், குடும்ப வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
குடும்ப வாழ்வுக்குள் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம் இருக் கிறது? சண்மப்பதிலும் வீட்டுவேலைகளிலும் ஆணின் தேவை களை நிறைவேற்றுவதிலும் தினமும் 18 மணித்தியாலங்க ஒளுக்கும் மேலாக உழைக்கும் ஊதியமற்ற தொழிலாளியாகவே பெண் இருக்கிறாள். இத்தகைய மெச்சப்படாத உழைப்பின் இறுதியிலும் ஆண் அவளைக் குறை காண்பவனாகவும் நிம்ம தியைச் சிர் குலைப்பவனாகவுமே அதிகமான குடும்பங்களில் காணப்படுகிறான். ஆண்தான் பெண்ணுக்கான எல்லாத்துயரங் களையும் வீட்டுக்குள்ளும் விட்டுக்கு வெளியேயும் கட்டமைத்து வைத்திருக்கிறான்.
காதல், திருமணம், காமம் குறித்து உங்கள் கருத்துக்கள் 5550
காதலிக்கப்படும்போது எந்த ஒரு காதலனும் தனது காத வியை கண்ணுக்குள் வைத்துக் காப்பதாக கற்பனைகளைச் சொல்லி அவளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வளர்த்து விடுகிறான், அது அப்படியே நடைபெற்றால் பெண்கள் இவ்வளவு துயரங்களை எதிர்கொள்ள மாட்டார்கள். ஆனால் இடையி லேயே அவளைக் கைவிட்டுவிடுகிறான். அதையும் தாண்டி திருமணம் முடிவடைந்தால் துரதிர்ஷ்டவசமாக அவன் கனவ னாக மாறிவிடுகிறான். அங்கிருந்தே பெண்ணுக்கான எல்லாத் துயரங்களும் ஆரம்பமாகின்றன.
உலகில் அமைதி நிலவவேண்டுமானால் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒழுக்கமுள்ளவர்களாக வாழவேண்டும். மேலைத்தேயம் வகுத்துள்ள பாலியல் சுதந்திரங்கள் நிம்மதி யான வாழ்வைத் தந்ததில்லை.மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான வேற்றுமை ஒழுக்கத்தில்தான் தங்கியுள்ளது. அதை மீறும்போதுதான் நீயும் மனிதன்ா' என்ற கேள்வியை எழுப்புகிறோம். இதை மீறும்பொழுது மிகப் பயங்கரமான எதிர் வினைகளை மனிதகுலம் சந்திக்கவேண்டியிருப்பதை நாம் இன்று கண்காடாகக் காண்கிறோம்.
இலங்கைச் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன?
பள்ளிக்கூடங்களை எடுத்து நோக்கும்பொழுது ஆண்களை விடம்ை பெண்பிள்ளைகளே அதிகளவில் எல்லா இடங்களிலும்

Page 13
திறமையாகக் கல்வி கற்கின்றனர். இலங்கையில் பெண்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள்.
பெண்ணடிமைத்தனம், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி கள் என்பன இங்கு உச்சநிலையில் இல்லை. எனினும் கீழைத் தேய நாடுகளுக்கேயுரித்தான பொதுவான சில துயரங்கள் இந்நாட்டுப் பெண்களுக்கும் உண்டு. வரதட்சினைப் பிரச்சினை கள் வடக்கிலும் அதைவிட அதிகமாகக் கிழக்கிலும் காணப்பட் பாலும் ஏனைய பிரதேசங்களில் இழிவளவிலேயே காணப்படு கின்றன. பெரும்பாலும் சிங்களப்பெண்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடவே செய்கிறார்கள்.
ஓரளவு வசதியான பெண்கள் பெரும்பாலும் திருமணத்தின் பின்னர் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்படுகிறார்கள். எனினும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் யுவதிகளும் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதனால் அவர்களைச் சார்ந்த குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின் றன. இப்படிச் செல்லும் பெண்கள் பொருளாதாரத்தில்சுட பெரிய முன்னேற்றத்தையடைவதாக இல்லை. கணவன், பிள்ளைகள் என்ற அவனைச் சார்ந்த உறவுகளின் பிணைப்புக் கனடிந்து போவதே பெரும்பாலும் நிகழ்கின்றது. தாய்மார்கள் இங்கு விட்டுவிட்டுச் செல்லும் பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிந்து போகிறது. அத்தகைய பிள்ளைகள் பள்ளிக்கடத்திலும் சரி அதன் பிறகு அவர்கள் பிரவேசிக்கும் சூழலிலும் சரி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். தனது குடும்பநிம்மதியையும் வாழ்வின்நிம்மதியையும் இழந்தவர் களாகவேதித்தகையபெண்களில் அதிகமானோர்வாழ்கிறார்கள்
பெண்களின்சிந்தனைத்தளத்தில் மாற்றம் ஏற்படுமாயின்இந்த சூழல்மாற்றமடையும் அவர்கள்ார்ந்த துயரங்கள்குன்றவடையும் பெண்களின் வாழ்க்கைத் தரமும் குடும்பநிம்மதியும் பேணப்படும்
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களின் ? חסLD ST6E16הםםטים הם:LBl6
போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் தொகை மிகவும் அதிகமாயுள்ளது. தமது குழந்தைகளுடன் இவர்கள் கைவிடப்பட்டுக்கிடக்கின்றனர். போரினால் தனது பெற்றோரை, சகோதரர்களை கணவனை இழந்த கிழக்கைச்சேர்ந்த பெரும் பாலானவறியகுடும்பத்துப்பெண்கள் பணிப்பெண்களாகமத்திய கிழக்குநாடுகளுக்குச் செல்கின்றனர்.
போரினால் ஊனமுற்றோரும் அகதிமுகாம்களில் வாழும் பென்களும் சொல்லொண்ாத் துயரங்களைச் சதித்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற சூழலில் பல்வேறு மனஅழுத்தங்களுக்குமுகம் கொடுத் தவர்களாக வாழ்கின்றனர். இவர்களின் துயரங்கள் உலகின்
இலங்கை அரசியல் யாப்பின் பிரக சிங்களப் பெரும்பான்மை இனத்தை GG உள்ளது. இலங்கை அரசியலமைப்பி மதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதி மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழ பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் கடமையாக இருத்தல் வேண்டும்" எ

செவிகளுக்கு எட்டுவதில்லை. இவர்களின் துயரத்துக்குக் காரணமான இருதரப்பினரிலும் எவருமே இந்தப் பெண்களின் துயரங்களுக்கான தீர்வுகளை வழங்கத்தயாராக இல்லை.
ஆண்கள் தமது அதிகாரங்களுக்காகவும் அரசியலுக்கா கவும் போரிட்டுக்கொண்டிருக்கையில் இடையில் சிக்கித்தன் டனின் பெற்றுக் கொண்டிருப்பது அப்பாவிப் பென்கள்தான். அவள் பெற்ற புத்திரர்கள் சண்டையிட்டுக்கொண்டுதுயரத்தின் எச்சங்களையும் அவளிடமே கைவிட்டுச் செல்கின்றனர்.
அங்கிருக்கும் பெண்களுக்கான இயக்கங்கள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கின்றன?
பெண்களுக்கான இயக்கங்கள் தற்போது அதிக முனைப் புடன் இவ்வை, பெண்ணுரிமைகளோடு தொடர்புபட்ட சில இயக் கங்களும்புத்தத்துக்கு எதிராக"அன்னையர் முன்னணி போன்ற அன்மப்புகள் முன்பு காணப்பட்டாலும் அவற்றின் செயற்பாடுகள் எதனையும் தற்போதுஅறியமுடியவில்லை.
இந்த நிலை குறித்து எழுத்தாளர்களின் எதிர்வினைகள் எவ்வாறு உள்ளன?
மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் புத்தம் குறித்த எதிர் வினைகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்த நிறுத்த காலத்தில் சிங்கள எழுத்தாளர்கள் வடக்கைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களை கொழும்புக்கு அழைத்து ஒன்றுகூடல் ஒன்றையும் நடாத்தினர் வடக்குக்கும் தெற்குக்குமிடையே அதாவது தமிழுக்கும் சிங்களத் துக்குமிடையே உறவுப் பாலமொன்றை அமைக்க முனைந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜேவிபி) தலைமையிலான இனவாதக் கும்பலொன்று புலி களைக் கொழும்புக்கு அழைத்துவந்துவைத்திருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்குவதற்காக ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தினுள் நுழைந்தது. எனினும் அங்கிருந்த சிங்களக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமிழ் எழுத்தாளர் களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாத வகையில் அரணாக இருந்து காப்பாற்றினர். இந்தச் சம்பவத்தில் தமிழர்களைக் காப்பாற்ற அரணாக இருந்த சிங்களவர்களே தாக்குதலுக்குள்ளாயினர். ஆனால் இப்பொழுது எந்த முன்னெடுப்புகளும் இல்லை.
விடுதலைப்புலிகள் எப்படிபெண்களைச் சேர்க்கிறார்கள்?
ஆரம்பகட்டத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் தமது விருப்பத்தின்பேரிலேயே இயக்கத்தில் சேர்ந்தார்கள்.ஆயினும் பதிலிருந்து பலவந்தமாகவே பெண்களும் ஆண்களும் இயக் கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் பெற்றோரின் கதறலுக்கு மத்தி யில் பிள்ளைகளைப்பிடித்துக்கொண்டுபோகிறார்கள்
ாரம் ஜனாதிபதியாக வரும் தகுதி தச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே ன் அத்தியாயம்-2 தனியாக பெளத்த 99 நில் "இலங்கைக் குடியரசில் பெளத்த ங்கப்படுதல் வேண்டும் என்பதோடு பேணிவளர்த்தலும் அரசின் கட்டாய ன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(உயிர்நிழல் இதழ்-31

Page 14
இந்தியா தனது நலனுக்கு எது சா செய்து வந்துள்ளதே தவிர, தமிழ் ம னைகள் குறித்தோ ஒருபோதும் க 66 ஆரம்பத்தில் அமெரிக்கா ஈராக்கில் ஈரானுக்கு எதிராக அதனைத் தூன கொன்றொழித்ததைப் போலவே இர நடந்து கொள்கிறது. இலங்கை ம இந்தியாவுக்கு இல்லை.
பெண்களும், சிறார்களும் இயக்கத்தில் முக்கிய பங்கெ டுப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
புத்த தர்மங்களில் ஒன்றுதான் பெண்களையும் சிறுவர்களை பும் பாதுகாக்கவேண்டும் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய இரு பிரிவினரையும் தமது படையில் இணைத்துக்கொள்வதை மனித உரிமைகளுக்கு எதிரானதொன்றாகவே கருதுகிறேன்.
அப்பாவி மக்களுக்கு எதிரான படுகொலைகளில் பெனன் போராளிகளும் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்களை அறிந்தபொழுது மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. இவர்களால் எப்படி பச்சிளம் குழந் தைகளைக் கொலை செய்ய முடிந்தது' மக்களைத் துண்டங் களாக வெட்டிப் பலி தீர்க்க எப்படி முடிந்தது? எந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு இவர்களுக்கு இனவெறியூட்டப் பட்டிருக்க வேண்டும்? என்பதையெல்லாம்நினைத்துப்பார்க்கும் பொழுது இயக்கத்தின் மீதான வெறுப்பு மேலோங்கவே செய் கிறது.
கொல்லப்படும் போராளிகளில் மிக இளம் வயதுடைய பிள் ளைகளையும் காணநேர்கையில் இந்தத்தலைமுறைமீது கவிழ்ந் துள்ள சாபத்தை எண்ணித்துபரப்படுவதைத் தவிர வேறெதைச் செய்யமுடியும்?
தமிழ் இனப்பிரச்சினை குறித்து ஏதேனும் தீர்வை உங்க எால் முன்வைக்க முடியுமா?
மன்னிக்கவேண்டும் தீர்வுகளை முன்வைக்கக்கூடிய எத்த கைய அரசியல் அறிவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன்மூலம் மக்களுக்கான திர்வை வழங்கிவிடமுடியாது. தேசியமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொதுப்பிரச்சினை மக்களின் தீர்ப்புக்காக மக்களிடம் சமர்ப்
பிக்கப்படவேண்டும்.
தமிழ் இனப்பிரச் சினை மாத்திரமல்ல முஸ்லிம்களும் இந்தப் பிரச்சினைக்குள் சித்தி புள்ளனர்.
ளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் உள் எான திர்வுகள் பற்றிப் பேசும்பொழுது இந்த மக்களுக்கான தீர்வு களும் முன்வைக்கப்பட வேண்டும்.
உயிர்நிழல் இதழ்-3
 
 
 

தகமாக அமையுமோ அதைத்தான் க்கள் குறித்தோ அவர்களின் பிரச்சி வலைப்பட்டதாகத் தெரியவில்லை. 99
சதாமுக்கு ஆயுதங்களை வழங்கி, ன்டிவிட்டு, பின்னர் அதே சதாமைக் ந்திய அரசும் இலங்கை விடயத்தில் க்கள் மீதான எந்தக் கரிசனையும்
புத்தத்தில் முஸ்லிம்களின் நிலை-நிலைப்பாடு- என்ன? முஸ்லிம்கள் நடுநிலை வகிக்கவே விரும்பினர். அரசுடனும்
அதேபோலப் புலிகளுடனும், ஆனால் இந்த நடுநிலைத் தன்
மையை இருதரப்புமே ஏற்கத் தயாராக இருக்கவில்லை.
ஆரம்ப கட்டத்தில் குறிப்பாக, வடக்கு கிழக்கைச்சார்ந்த முளப்லிம்களிடையே யுத்தத்துக்கான எதிர்ப்பு காணப்பட வில்லை, முஸ்லிம் இளைஞர்களும் இயக்கங்களில் இணைந் திருந்தனர். மக்களும் அதனை சிறுபான்மையினரின் உரிமை களை வென்றெடுக்கும்போராட்டமாகவே பார்த்தனர். ஆனால் 191இல் முஸ்லிம்கள் மீதான புலிகளின் பாசிசம் மேலோங்கியது.
ஹிட்லரையொத்த இனப்படுகொலைகளை முஸ்லிம்கள் மீது மேற்கொண்டனர். காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுகைக்குச் சென்றிருந்த 100இற்கும் அதிகமானவர்களைக் கொன்று குவித்தனர். போலிஸ் பிரிவில் கடமையாற்றிய கிழக் கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூட்டாகக் கொலை செய்தது எல்லைக் கிராமங்களில் புதுந்து பச்சிளம் குழந்தை கள் உட்பட கண்ணில் பட்ட அனைவரையும் வேட்டையாடியது. வயல் நிலங்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எனப் பல நூறு சம்பவங்களைப் பட்டியற்படுத்தலாம்.
இந்தப்படுகொலைகளெல்லாவற்றையும் புலிகள் கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களைக் கொலை செய்வதில் பின்வாங்கினர். ஏனெனில் புவிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் இருக்கவில்லை. எனினும் புலிகள் இயக்க உறுப்பினர்களிடையே முஸ்லிம்கள்மீதான குரோதமும் வெறுப்பும் திணிக்கப்பட்டது. யாழ்ப்பான முஸ்லிம்களை 2 மணித்தியாலங்களிலும் ஏனைய வடபகுதி முளங்லிம்களை 48 மணித்தியாலங்களிலும் வெளியேறி விடும்படியான உத்தரவு விடுக்கப்பட்டதோடு புலிகள் செயற் படவும் தொடங்கினர். தம்மோடு எதையுமே எடுத்துச் செல்லுக் சுட்ாது என்றும் கட்டளையிட்டனர்.அங்கு தேடியமுஸ்லிம்களின் சொத்துக்கள் யாவும் தழிழீழத்துக்கே சொந்தமானவை என்று சறிபணம்,நகை அனைத்தையும் சூறையாடினர்.கல்விச் சான்றி தழ்களைக்கூட எடுத்துச் செல்லவிடாமற் கிழித்தெறிந்தனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தை விட்டு தாம் வாழ்நாள் முழுதும் தேடிய அனைத்துச் செல்வங் களையும் இழந்தவர்களாக ஈவு இரக்கமின்றித்துரத்தப்பட்டனர். இன்று வரையும் அந்த மக்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர்.
2002இல் பிரபாகரனுடன் (அல்லது பிரபாகரன் போன்ற தோற்றத்தைக்கொண்டஒருவருடன்) நடாத்தப்பட்டபத்திரிகை யாளர் மகாநாட்டில் வைத்து வடக்கு முஸ்லிம்களின் வெளி

Page 15
யேற்றம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் முன்வைக் கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. தற்போது அதைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை என்றவாறான ஒரு பதிலைச் சொன்னதாகநினைவில் உள்ளது. முஸ்லிம் மக்களுக்கிருந்த
மிகப் பெரிய கேள்வியைக் கடுகடுத்த முகத்துடன் பிரபாகரன் தட்டிக் கழித்தசெயல் அனைவரையும் அதிருப்திப்படுத்தியது.
அந்த மாநாட்டில் அவர் எந்தக்கேள்விக்கும் சரியான பதிலை முன்வைக்கவில்லை என்பது சிங்களஊடகவியலாளர்களினதும் அபிப்பிராயமாக இருந்தது. ஒவ்வொரு கேள்வியின் பொழுதும் அவரது கண்கள் திருதிருவென விழித்தன. அதிகமான கேள்வி களுக்கு அன்ரன் பாலசிங்கமே பதிலளித்தார். இதனால் போலி பான ஒருவரையே அந்த மாநாட்டில் பங்குபற்றச் செய்திருந்தனர் எனச்சிங்களவர்கள் சந்தேகித்தனர்)
2002ம் ஆண்டு யுத்த நிறுத்தச் சூழ்நிலையில் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் அழித்தொழிப்புகள் உத்திரம்பெறத்தொடங்கின. சிங்களஇனவாதம் அவர்களுக்குச் செய்ததையொத்த வன்முறைகளைபுலிகள் இயக்கம் அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டது.
தற்போது கிழக்கில் ஜனநாயகச் சூழல் மலர்ந்துள்ளதாக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் அங்கு முஸ்லிம் மக்கள் தினந்தோறும் பாதிப்புக்குள்ளாகியே வருகின்றனர். தமிழ்முஸ்லிம் மக்களின் உறவு விரிசலடைந்தே காணப்படுகிறது. தற்போது அங்கு பு:பிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பிள்ளையான்குழுகொலைகளில் ஈடுபட்டுவருகின் றது, புலிகளினால் ஊட்டி வளர்க்கப்பட்டமுஸ்லிம்மக்கள் மீதான குரோதம் அவர்களிடமிருந்துநிங்கவில்லை. இத்தகைய ஆயுதக் குழுக்களை அரசுதன்னோடு அரவணைத்துக்கொண்டுள்ளது.
சிங்களப் பேரினவாதிகள் என்வாறு தமிழ் மக்களின் உரிமை களுக்கு மதிப்பளிக்கவில்லையோ அவ்வாறே புலிகளும் முஸ் விம்மக்களின் உரிமைகளுக்குமதிப்பளிக்கத்தயாராக இல்லை. அவ்வாறே அப்பாவிழுஸ்லிம்களைப்படுகொலை செய்வதையும் நிறுத்திவிடத் தயாராக இல்லை. இந்நிலையில் பொதுவாக எல்லா முஸ்லிம் மக்களும் புலிகளைப் பயங்கரவாத அமைப்பா
நீங்கள் கவிதையெழுத எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?
பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது 1988 அளவில் கவிதை எழுதத் தொடங்கினேன். ஆனால் படிப்பின்மீதுதான் கவனம் செலுத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் அதை விட்டு விட் டேன். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் 1995ம் ஆண்ட ளவில் இருந்துமீண்டும் எழுதத் தொடங்கினேன்.
தமிழீழப் போராட்டத்தில் இந்தியாவின் அணுகுமுறையை எவ்விதம் பார்க்கிறீர்கள்?
இலங்கையில் காணப்பட்ட இனப்பிளவுகளைச் சாதகமாகக் கொண்டு இலங்கை அரசைப்பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இந்தியா ஆரம்பகாலத்தில் செயற்படத்தொடங்கியது. அதனடிப் படையில்போராளிக்குழுக்களுக்குப்பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி இலங்கையரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தது.
1985ம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதக் குழுக்கள் தமக்கி டையே சில கோரிக்கைகளை முன்வைத்து அதனடிப்படையில்

கூட்டாகச் செயல்பட முடிவெடுத்தன. இந்தக் குழுக்களின் ஒற் றுமை இந்தியாவை அச்சப்பட வைத்ததனால் குழுக்களிடையே பல்வேறுபிளவுகளை உண்டாக்கும் செயலை இந்தியா செய்தது.
இதனடிப்படையிலேயே திம்பு பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.இந்தப் பேச்சுவார்த்தையின்போது சில ஆயுதக்குழுக்கள் இந்தியாவின் சதிவலைக்குள் சிக்கின. இத னால் இயக்கங்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு சிதைந் தது. இந்த நிலை இந்தியாவுக்குச் சாதகமாகிவிட அது மேலும் சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதன் பின்னணியி லேயே ராஜீவ்-ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இலங்கைக்கு விரித்த சதிவலைக்குள் இந்தியாவேசிக்கிக் கொண்டது. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனது முகத்தில் கரி பூசிக்கொண்டது. இந்த வில்லங்கத்தில் அரசியல்முதிர்ச்சியர்ராஜீவ்காந்தியை இணைத்துக்கொண்டு இறுதியில் மரணத்தையும் தேடிக் கொடுத்தது.
தொடர்ந்தும் இந்தியா தனது சுயலாபங்களுக்காகவே இலங்கை அரசியலில் களமிறங்கும் செயலைச் செய்கிறது. இந் தியா பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி போராட்டத்தைத் தொடக்கிவைத்த ஒரு அமைப்புக்கு எதிராக இப்பொழுது செயல் படுகிறது. தற்போது அது இலங்கை அரசுடன் இணைந்து கொண்டு அந்த இயக்கத்தை முற்றுமுழுதாக அழிக்கும் பணியில் இரங்கியுள்ளது.இந்தியா தனதுநலனுக்கு எது சாதகமாக அமை யுமோ அதைத்தான் செய்து வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் குறித்தோ அவர்களின் பிரச்சினைகள் துறித்தோ ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அமெரிக்கா ஈராக்கில் சதாமுக்கு ஆயுதங்களை வழங்கி ஈரானுக்கு எதிராக அதனைத்துண்டிவிட்டு பின்னர் அதேசதாமைக்கொன்றொழித் ததைப் போலவே இந்திய அரசும் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறது. இலங்கை மக்கள் மீதான எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இல்லை,
இந்தியா இந்நிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டு மென எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியா இதுவரையும் இலங்கை மக்களுக்காக எந்தநன்மை பையும் செய்துவிடவில்ல்ை, இங்குள்ள இனவாத சிங்கள அரசி டமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியாதோ அவ்வாறே தற் போது அங்குள்ள அரசிடமிருந்தும் நாம் எதனையும் எதிர்பார்க்க .ilلیFli,HLfil']
அதேநேரம்யார்சொல்வதையும் கேட்கமறுத்தும் திமிர் பிடித்த இலங்கை அரசு இந்தியா சொல்வதைக்கேட்டுவிடப்போவதில்லை. இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இனப் பிரச்சினைக்கு சரியானதிரவத்திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதிர்வுத் திட்டத்தை முன்வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள இலங் கைக்கு அழுத்தம் கொடுக்கும் பணியில் இறங்க வேண்டும். இதற் கான அழுத்தத்தை உலகநாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு வழங்கவேண்டும்
தனியொரு நாடாக இல்லாமல் பல நாடுகள் சுட்டுச் சேர்ந்து இதயகத்தியுடன் இச்சிக்கலில்இருந்து,அப்பாவிமக்களைவிடுவிக் தம்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசையும் பேரினவாத பெளத்த பிடங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சக்தியினால் மாத்திரமே பிரச்சினைகளுக்கானதிர்வு களை முன்வைப்பதும் நடைமுறைப்படுத்துவதும் சாத்தியப் படக்கூடும். தற்போது அங்கிருக்கும் அரசு இதில் எதையும் செய்யாதுஎன்பதைநன்கறிவோம்.

Page 16
கொலை நடந்து நான்கு மணித்தியாலங்களாகிறது விறைத்த விரல்களுக்கிடையில் ஊரத் தொடங்கிவிட்டன எறும்புகள்
நரை தள்ளிய வாயை ஈக்கள் சுதந்திரமாக மொய்த்துக் கொண்டிருக்கின்றன் வெற்றுடம்பில் பீன் கட்டப்பட்ட கைகளில் முறிந்து தொங்கிய கழுத்தில் அகல விரிந்துகிடந்த கால்களில் தெரிகின்றன சந்தேகமின்றி இது திட்டமிட்ட கொலை என்பதற்கா
முதலில் வார்த்தைகளை திண்றுவிடுகிறது மரணம் இறந்தவன் கண்கள் முடியிருக்கின்றன அந்த கண்களின் இறுதி எதிரொலி எவருடைய ஆன்மாவிலும் மோதியிருக்கவில்லை மூங்கில் பற்றைக்குள் வீசப்பட்டவனை காற்றும் சூரியனும் அண்கின்றன இரண்டொரு இலைகள் விழுந்து அவனுக்கு இறுதி மரியாதை செய்கின்றது
மர்ம மனிதன்
கொலை புரிந்த களைப்பில் எங்கேனும் பீ குடித்துக் கொண்டிருக்கலாம் அல்லது தலைவனுக்கு தகவல் சொல்ல 8ms செய்து கொண்டிருக்கலாம் முற்றாக பழுதபட்ட இயந்திரம் புகைவிடத் தொடங் தேசத்தின் முகம் இனங்காணமுடியாதவாறு கரி அப்பிக்கிடக்கின்றது உயிரோடிருக்கின்றது குற்றம் உயிர் விட்டிருக்கின்றது நீதி
நிலத்தில் ? வாழ்க்கையில் ? தன்னுடைய நம்பிக்கையில் ? பீனம் உணர்வருத்துக்கிடக்கிறது ?
(உயிர்நிழல் இதழ்-31
 

ன அத்தாட்சிகள்
அனார்

Page 17
விசம் படர்ந்த தன்ை
வார்த்தைகளின் கண்கள் முடியிருக்கின்றன கனவின் ஒலிகளால் தீண்டி உருக்குகிறது விசம் தாங்கமுடியாமலிருக்கிறது தாண்டிவிடப்பட்ட இரு விலங்குகளின் பிறரண்டலும் மூர்க்கமுமான உள் சத்தம் நஞ்சை செயலிழக்கச் செய்யும் மாற்று மருந்திருக்கின்றதா எவற்றையும் இரத்துச் செய்யாமல் உணர்வுகளை பணியவைக்கத் தெரியாமல் அழுகிய புழு நெளிந்து செல்கிறது
உள் வீட்டுக் கதவின் பின்புறம் சமையலறை வெங்காயக் கடடைப்பக்கம் கட்டிலின் குறுக்காக அப்படியே கலையாதிருக்கிறது அத்துமீறி என்னுள் துளைத்துவரும் மங்கிய கனவுப் புயல் பைத்தியங்கள் கொண்டெரியும் நீலம் பாரித்த விசத்ை இறுதியாக பரிமாறிய முத்தங்களை உடம்பிலிருந்து தேய்த்து கழுவுகின்றேண் நமது விவாகரத்தின் காவியத் தன்மைகள் குரூரமான வலியின் ஈரத்தோரணங்களுக்குள் விலைமதிப்பற்றிருக்கின்றன உனது சகோதரனை உன் சிரிப்புடன் சந்தித்து திரும்பியதிலிருந்து துளிர்த்து விகவிக்கின்றது பொன்நிலம் நீயே கசக்கி நசித்து எரித்துச் சாம்பலாக்கிய எண் உயிர்நிலம்
அதன் அழுத்தில் நீயே விசயேறும் விதை ?

இதழ்-3

Page 18
தொடுவானத்தின் கீ
அம்புலியைச் சூழ்ந்து, சிதறி மந்திரம் சொல்லும் தாரகைச் சுடர்கள் சிறிய பண்சலை வளவெங்கும் கருணையொளி தரவு பழைய தோணி வாய்க்காலில் தனித்துக்கிடக்கின்றது உற்சவத் திடலின் வெறும் மூச்சு துயரின் திசையிலிருந்து துரோகத்தின் வலியை உமிழ்ந்து செல்கின்றது தொடங்குவதும்
தொடங்கியதைத் தொடர்வதும் தொடர்ந்ததைக் கைவிடுவதும்
பின் தொடங்குவதும் ஆர்வமும் தயக்கமுமாய் தத்தளிக்கின்றன மேகங்கள் முள்கம்பி வேலிகளுக்கப்பால் திரண்டு விழுங்கப்பார் பீதியிருட்டின் பிளந்தவிாய்க்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நிற்கிறேன் அவநம்பிக்கை சுடடிக் கொண்டுவரும் இந்நாட்களில் அவனைக் குறித்தான் எண்ணங்களில் முடிச்சுகள் விழத்தொடங்கிய பிற்பாடு உவகை பொங்கும் உறவின் கண்களில் உண்மை கொடுங்கனவாகித் தெரிகின்றது
பல்லாயிரம் குற்றச்சாட்டுக்களால் பித்துப்பிடித்தவளின் இரத்தத் தளி பிரபஞ்சத்தை நிறைக்கத் தொடங்குகின்றது அஸ்தமன உதடுகளில் சிக்கியிருக்கும் இறுதி ஒளிக்கற்றையும் தின்னப்படுவதை வெறித்தபடி நிற்கிறேன் தொடுவானத்தின் கீழ் தனியாக
 

கின்றன
அனார்

Page 19
606)
வருடத்தின் இறுதிப் பருவகாலம் மெல்ல மெல்லக் கழிகின்றது கரையோரங்களிலிருந்து திரும்பிவிட்டன நீர்ப்பறவைகள்
குலாவித் திரிந்த ரீங்காரங்கள்ை முயங்கிக் கலந்த குறுகுறிப்பை அந்தர வெளியில் இப்போது வெறுமையுற்றிருக்கும் சுட்டுகளுக்குள் ஞ மெது மெதுப்பாய் இறைந்துக்கிடக்கின்றன அவற்றி
வேர்விட்டு உறுதியாகி பூரித்துக் கிடந்த சோலையின் வனப்பை உறுஞ்சத் தொடங்கியிருக்கின்றன கோடையின் துன்புறுத்தம் நாவுகள்
அழுகுதிர்க்கும் மரங்களோ செழிப்படைவதை நிறுத்தியுள்ளன நோய் பிடித்துச் சேர்ந்து
காய்ந்த நிலத்தினை மேய்ந்து காற்று நாறியது
காலத்தின் கண்முன்னே கரைகின்றது நினைவின் பொற்காலம்
சங்கமிக்கும் அந்தரங்க ஒளித் தாரைகள் காதல் நிரம்பிய பொழுதுகளின் ரம்மியம் வளந்தகாலத்திற்கேயுரிய திண்மையும் அரவணைப் கோலம் குறைந்து முடிவுக்கு ஆயத்தம் கொள்கின்
உத்தரவிற்காக காத்திருக்கின்ற கடைசி நிமிடங்களின் பதை பதைப்புகளோடு விரக்தியுற்றிருக்கும் இறுதி மனோபாவத்தோடு ஓடி மறையும் வஸந்தகாலத்தின் கைகளுக்குள் ை உணர்வு பீறிட்டிருக்கின்ற கண்ணீரை தீராத அன்'
பிரளயங்களைத் தோன்றச்செய்யாமல் நேசத்தின் தடயங்களை அழித்துச்செல்கிறது வளர் செல்லப் பிராணியின் அகால மரணத்தைப்போன்று

அனார்
விட்டு ாபகங்களாய் ன் சில சிறகுகள்
பும்
வக்கிறேன் iன் காணிக்கையை
தகாலம்
(உயிர்நிழல் இதழ்-31

Page 20
GL( கைலாசபதி மறைந்து 22 ஆண்டுகள் நிறைவு அடைகின்ற வரலாற்றுப்பயணத்தின் இடைவேளையில் கடந்த இருதசாப்தங்களாக பேராசிரியரைப் பற்றிய பல்வேறு மதிப்பீடு களும், ஆய்வுகளும், நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நாளுக்குநாள் அவை பெருகிவருதலும் கண்காடு பேராசிரியரின் பல்துறை சார்ந்த பங்களிப்பினைப் பலரும் புரிந்துக்கொள்ளத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், அவரைக் குறுகிய வரம்புக்குள்நிலைநிறுத்திதத்தம் வக்கிர நோக்குகளை சுமத்த முற்படுகின்றமேதாவிகளை ஒருபுறம் காண்கிறோம்.
இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் தற்கால இலக்கியங்கள் சம்பந்தமான சர்ச்சைகளிலும் இல்க்கியங்கள் சம்பந்தமான சர்ச்சைகளிலும் விசாரங்களிலும் இந்தப்போக்கினைக் காணக் கூடியதாக உள்ளது. அவ்வகையில் கைலாசபதிமீது சுமத்தப் படுகின்ற பிரதான குற்றச்சாட்டுகள்:
நவீன இலக்கியங்களில் கலைத்துவம் குறித்து அக்கரை செலுத்தத்தவறிவிட்டார்.
2. மகாகவி உருத்திரமுர்த்தியின் பங்களிப்பினைக்கானத் தவறிவிட்டார்.
அரசியல் ஆதாயத்திற்காக தனிப்பட்ட கைலாசபதியின் பெயரைப் பயன்படுத்துபவர்களால் மாத்திரமன்றி அவரை நன் நோக்குடனும் கரிசனையுடனும் நோக்கி ஆய்வு செய்தவர்கள் கூடமேற்குறிப்பிட்டமுரண்பாடான தன்மையை விளக்கத்தவறி விட்டனர். இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படாத வரையில் கைலாசபதி ஆய்வுகளில் இழையோடுகின்ற சிக்கல்நீக்கப்படாதவையாகவே இருக்கும். இவ்விடயம் குறித்து நோக்கத்தலைப்படுவோம்.
கலை இலக்கியத்தில் சமூகவியல் பார்வையை வரித்துக் கொண்ட ஆய்வாளராக கைலாசபதி இலக்கியத்திற்கு அழ கியல் வேண்டாத ஒன்றாக என்றும் கருதியவர் அல்லர் மாறாக, அழகியலின் பெயரில் சமூக மாற்றத்தை நிராகரித்துநின்றதுய கலைத்துவவாதிகளுக்கு எதிராகக் கடுமையான போர்தொடுத் தவர். இலக்கியத்தில் உள்ளடக்கத்தைப் போலவே அழகியலும் வர்க்கச் சார்பு கொண்டதென்பதை சிறப்பாக வலியுறுத்தி நின்றார். அவரது முற்போக்கு இலக்கியமும், அழகியல் பிரச்
 
 

யர் கைலாசபதி சார்ந்திருந்த மக்கள்
த் தளத்தை தகர்ப்பதற்கான முயற்சிகளே
ான தாக்குதல்கள்
லெனின் மதிவானம்
சினைகளும் என்ற கட்டுரையில் இடம்பெற்ற பந்தியொன்றினை வாசகர்களின் நலன் கருதி இங்கோரு முறை குறித்துக் காட்டு வது அவசியமான ஒன்றாகும்.
முற்போக்கு இலக்கியத்திற்கு அழகியல் பிரச்சினைகள் இல்லை என்பது எமது கருத்தல்ல. மாறாக, அது எதிர்நோக்க வேண்டிய அழகியல் பிரச்சினைகள் அநேகம் உண்டு. ஆனால், அவற்றை முற்போக்கு உள்ளடக்கம், மக்களின் ரசனை இயக் கங்களின் வளர்ச்சி, அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலே எதிர்நோக்கித்திர்க்க முடியும், கலைவாதிகள் நிலைபேறடைந் துள்ள அளவு கோல்களைக் கொண்டு முற்போக்கு இலக்கி யத்தை அளக்கமுற்படுகின்றனர்.ஆனால், முற்போக்கு இலக்கி யமோ புதியதோர் உலகத்தை உருவாக்க முனைவதுபோலவே, அவற்றிற்கு உதவ வேண்டிய இலக்கியத்தினடியாக புதிய அழகியல் அளவுகோல்களையும் உருவாக்கிஅளிக்க வேண்டிய கடமையை எதிர்நோக்குகின்றது. முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களே அதனையும் செய்வதற்கரியவர்கள்.
இவ்வாறானமுற்போக்கு அழகியல் பார்வையைக் கொண்டி ருந்த கைலாசபதி இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்கையில் அக் கொள்கையினை மிக நிதானத்துடனும், அவதானத்துடனும் கடைப்பிடித்தார் என்பதை செ. யோக நாதனின் கதைகள் தொடர்பாக அவரது பின்வரும் காற்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
"கதைகளின் கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்துடனும் ஒட்டிநிற்கின்றது.இதற்கு எழுத்தாளனின் சிந்தனை தெளிவு, பார்வை என்பன காரணமென்பர் மேல்நாட்டு விமர்சகர். செ. யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சத் தினைப் பெற்றிருக்கின்றன"
இலக்கியம் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை எடுத் துக் காட்டுவதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகை களையும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற பார்வையை வலியு றுத்திய பேராசிரியர் மக்கள் சார்பான அழகியல் கோட்பாட் டையே பிரதிநிதித்துவப்படுத்தி நின்றார். வர்க்க வேறுபாடு களுக்கு ஏற்பவே இரசனைத் தராதரங்கள் வெளிப்பட்டு நிற்கும். உதாரணமாக, உழைப்பை விட்டுப்பிரிந்த அல்லது அதிகமான

Page 21
ஒய்வு நேரங்களைக் கொண்ட மாந்தரால் கர்நாடக சங்கிதம் விரும்பிரசிக்கப்படுவதுபோல, உழைக்கும் மக்களால் ரசிக்கப் படுவதில்லை. அவ்வாறே.நகர்ப்புற உதிரித்தொழிலாளர்களின் நாட்டாரிசையும் உழைக்கும் மக்கள் திரளினரால் ரசிக்கப் படுவதுபோன்று உழைப்பை விட்டுப்பிரிந்த மக்களால் ரசிக்கப் படுவதில்லை என்பது சமூகவியல்நிலைப்பட்ட உண்மையாகும்.
எனவே உள்ளடக்கத்தைப் போலவே, அழகியலும் வர்க்கம் சார்ந்ததொன்றாகும்.உழைக்கும் மக்களை உள்ளடக்கமாகக் கொண்ட எல்லாக் கோடிங்களையும், சுலோகங்களையும் இலக்கியமாகக் கொள்ள வேண்டும் என்பது முற்போக்கு மாக்ஸ்பியவாதிகளின் கருத்தல்ல. ஒப்புவமை வசதிக்காக அறிஞர் LL2AFU அவர்களின் அழகியல் பற்றிய சுற்றினை தேவை நோக்கிஇங்கொருமுறைகுறித்துக்காட்டுவது அவசிய மானதொன்றாகும் "அழகியல் தாரம்மியம் பற்றிஅளவிடுவதில் மூன்று அம்சங்களை நாம் கருத்தில் கொள்கின்றோம் எந்த வொரு கலை ஆக்கமும் உண்மை,நன்மை, அழகு ஆகியமூன்று அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறித்த காலத்தில் வாழ்க்கை அம்சங்களின் உண்மை நிலையை அது எடுத்துக் காட்ட வேண்டும். அதன் அழகு அனுபவத்தை கொடுக்க வேண் டும். இந்த மூன்று அம்சங்களைத் தன்னில் இசைந்து வழங்கக் கூடிய கலை இலக்கிய ஆக்கங்களே நிறைந்த பண்பாடு @_öL山、
கலை இலக்கியத்தில் இத்தகைய நிலைப்பாட்டினை வரித் துக் கொண்ட பேராசிரியர் உள்ளடக்கம் உருவம் என்ற வீன் வாதத்தில் இறங்காமல் வரலாற்றுப் பார்வை, அழகியல் அக் கறை, வர்க்க சார்பு என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "எல்லா இலக்கியங்களும் பிரச்சாரங்களே. எல்லா பிரச்சாரங் களும் இலக்கியமாகா" என்ற பார்வை மார்க்ஸ் முதல் கைலா சபதிவரை மிக்கவன்மையுடன்ே வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது.
தற்காலப் போக்கில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கியப் பிரவேசம் எமக்குப் புதிய படிப்பினைகளையும், இத் துறைசார்ந்த மீள்பார்வை செய்யவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது. "யதார்த்தம் நேரடியாக இலக்கியமாகா. எழுதும்போது அழகியல்உணர்வே பிரதானமானது படைப்பாளி எந்த இயக்கத்திற்கும் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டவனாக இருக்கமுடியாது" என்ற ஜெயமோகனின் இலக்கியப் பிரகடனம் என்ன எழுதப்படுகின்றது என்பதைவிட எப்படி எழுதப்படுகின்றது என்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. கலை இலக்கியம் சமுதாய விதிகளுக்கும் கட்டுப்பாடானது எனக் கண்டிக்கும் இவர்கள் பரந்துபட்ட வெகுஜனங்களை ஒரு புரத்திலும், கலை இலக்கிய கர்த்தாக்களை மறு புறத்திலும் வைத்துப் பார்க் கின்றனர். கலைஞன் தனிப்பிறவி, பிறவியிலேயே நாமம் உடை பவன், கிறுக்கன், பலவீனமானவன் என்ற அடிப்படைகளில் தனித் தன்மை கற்பிக்கின்றான். மக்கள் இலக்கியத்தை படைப்பவர் களும் அதனைப் பேணிப் பாதுகாக்கின்றவர்களும் பல வட்டாரங் களிலிருந்தும் தாக்கப்பட்டு வந்துள்ளமை வருகின்றமை цастай,
கவி நயம் கலையழகு என இவர்கள் சுப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகையில் இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும் சற்று ஆழமாக நோக்கினால் தான் அடிப்படையான சமூக மாற்றத்தை விரும்பாது அதனை

"இலக்கியம் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதுடன் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற பார்வையை வலியுறுத்திய பேராசிரியர், மக்கள் சார்பான அழகியல் கோட்பாட்டையே பிரதிநிதித்துவப்படுத்தி நின்றார். வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்பவே இரசனைத் தராதரங்கள் வெளிப்பட்டு நிற்கும். உதாரணமாக, உழைப்பை விட்டுப் பிரிந்த அல்லது அதிகமான ஒய்வு நேரங்களைக் கொண்ட மாந்தரால் கர்நாடக சங்கீதம் விரும்பி ரசிக்கப்படுவது போல் உழைக்கும் மக்களால் ரசிக்கப்படுவதில்லை. அவ்வாறே, நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களின் நாட்டாரிசையும் உழைக்கும் மக்கள் திரளினரால் ரசிக்கப்படுவது போன்று உழைப்பை விட்டுப் பிரிந்த மக்களால் ரசிக்கப்படுவதில்லை என்பது சமூகவியல் நிலைப்பட்ட உண்மையாகும்.'
தனமும், அதற்கு இலகுவாக விலை போகக்கூடிய ஜெயமோகன் போன்ற ஒடுகாலிகளும் காணப்படுவர்.
இன்வாறானதோர் சூழலில், ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் சமூகவியல் பார்வையில் கொடிகட்டிப் பறந்த அறிஞரான கா. சிவத்தம்பி போன்றோர் தூய அழகியல்வாதிகளுக்கு எதிரான கோட்பாட்டுப் போராட்டத்தை முன் வைப்பதை விடுத்து, ஜெய மோகனை விட ஒரு படி மேலே சென்று. ஜெயமோகனின் நாவல் பற்றிய கருத்து முக்கியமானதொன்று எனவும், அதற்கு கைலா சபதியின் விமர்சனக் கொடுங்கோன்மையே காரணமெனவும் சுறி வருகின்றனர். மார்க்ஸிய முற்போக்கு இலக்கியத்தைத் தாக்கு வதிலும், தகர்த்துவதிலும் எதிரிகளைவிட இவர்களே முன்நிற்கின்றனர். இந்தப் புதியபின்னணியில்தான் பேராசிரியர் கைலாசபதி கலைத்துவத்தைக் கானத் தவறிவிட்டார் என்ற துற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கின்றதே வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
வந்தான் ஒருவன்
அவன் ஒர் இளைஞன்
இதழ்-3

Page 22
உருகி மறைந்துவிட்டன பனிக்கட்டிகள்
மழையும் வெய்யிலுமாய்
ஆதவன் வருகையின் ஆரம்பப் பொழுதுகள்
கற்பாதையில் முளைக்கின்றன் நத்தைகள்
பாடசாலைச் சிறுமி பார்க்கின்றாள் புதிதாய்
அதன் பெயர் என்ன?
அதற்கு வீடு இருக்கிறதா?
அவை என்ன உணவை உண்கின்றன?
கட்ட்டிச் செல்லும் தாயிடம் கேட்கிறாள்
ஓட்டமும் நடையுமாய் பிணைக்கப்பட்டோர்
நசித்துவிட்ட 画
நத்தை உடல்களுக்காய்
பரிதாபப் படுகிறாள்
ஊரும் நத்தைகளை நோக்கி
நீங்களும் சாகப் போகிறீர்களா?
விரைவாய்ச் செல்லுங்கள்" என்கிறாள்
மிதித்து நடப்போரையும்
அவதானித்துப் போவோரையும்
காண்கின்றாள்
நத்தைகள் இவர்கின்றன
நத்தைகள் சாகின்றன
 

மணிவன்ைனன்
ஆனி 2009

Page 23
கிழக்கில் அமைந்திருந்த, அமைந்திருக்கிற கலாசாரங் முறைகள், வழக்கங்கள் இவற்றின் எதார்த்தமானது மேற்கி
த்ெதியகிழக்கின் பெரிய இனங்களான துருக்கியர்கள். அராபியர்கள் பாரசீகர்கள் போன்றே துர்துக்களும் அதன் வரிசையில் வரக்கூடியவர்கள். இவர்களின் வாழிடங்கள் ஈராக்கின் வடபகுதியிலும், ஈரானின் வடமேற்குப் பகுதியிலும் சிரியா மற்றும் துருக்கியின் குறிப்பிட்ட திசைகளிலும் இருக்கின்றன. எவ்வித வேர்களற்ற நிலையிலும் அவர்களின் வாழ்க்கை முறை நகர்ந்துகொண்டிருக்கிறது.
துர்துக்களின் வரலாறு அதன் இயக்கப்போக்கில் பல பரிணாமங்களைக் கொண்டிருக்கிறது. குர்துக்கள் கி.மு. ஆறாயிரம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கர்டுச்சி இனக்குழுவின் தொடர்ச்சியில் வந்தவர்கள். பிந்தைய வரலாற்றாய்ன்கள் அவர்கள் கிரேக்க இனத்திற்கு முந்தையவர்கள் என்பதாக குறிப்பிடுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் களைபன்கள். மன்னை மற்றும் முளங்கு போன்ற இனக்குழுக்கள் அசிரிய பகுதியில் வாழ்ந்தன. இவர்களுக்கான வாழ்க்கை முறைகள் இனக்குழுக்களுக்கான கலாசார ஒருமைக் கூறுகளைக் கொண்டிருந்தன. இவர்களின் பின் தொடரல் துர்துக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மேலும், சாலமன் ஆரசன் ரோமி லிருந்து பெண்களைக் கொண்டு வருவதற்குதன் படைகளுக்கு கட்டளையிட்டதாகவும், அதன்படி அவர்கள் ரோமாபுரி சென்று ஆயிரம் பெண்களைக் கொண்டு வந்த தருணத்தில் சாலமன் அரசர் இறந்துவிட்டதாகவூம் பின்னர் அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அதன் இனப்பெருக்கமே குர்துக்கள் எனவும் ஒரு தொன்மம் நிலவுகிறது.
அசிரிய ஆவணங்களில் குர்து என்ற பெயர் கி.மு. ஆயிரம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது ஆசிரியர்கள் இவர்களை குர்தி என்பதாக பெயரிட்டனர். சிரியா மற்றும் ஆசிய மைனரின் மலைப்பகுதிகளில் இவர்கள் வாழ்ந்தனர். பிற்காலத்தில்
 
 

சலாதீனின் கல்லறையிலிருந்து தே
5. శ్రాక్స్"కౌFF
“
கள், தேசியங்கள், இவற்றின் வரலாறுகள், வாழ்க்கை ல் சொல்லப்பட்டதைவிடவும் மிகப்பெரியதாக இருக்கிறது
- எட்வர்ட் செய்த் -
இவர்களில் ஒருபகுதியினர் ஆப்கானின் பலுசிஸ்தான்பகுதியில் குடியேறினர். இவர்கள் மீண்டும் ஆந்தப் பகுதிக்குத் திரும்ப வில்லை. இவர்களின் பரிணாமமே பலூச்சிகள், பலூச்சி மொழிக்கும் துர்து மொழிக்குமான உறவு என்பது இந்த வரலாற்றின் நேரிடையாக இருக்கிறது. பார்சி மன்னன் சைரஸ் குர்துக்களை ஒடுக்கினார்.இந்த ஒடுக்குமுறையைகுர்துக்கள் எதிர்கொண்டனர். மேலும் அகேமிய சசானிய, பார்த்தானிய அரசுகளின் அடக்குமுறைக்கும் ஆளாயினர் சசானிய அரசர் முதலாம் அர்தான்றிருக்கும் துர்து அரசருக்கும் இடையேநடந்த TTTTT TTTTT TTCaH uTY L LLLL LL a LaaLLLL L DBLLLmmLL LaL tLL Babak என்ற நூலில் காணப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான குர்துக்களை முதலாம் அர்தாசிர் கொன்று குவித்தார். அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கொல்லப்பட்டனர். பாரசீக கவிஞரான பிர்தன்னபியும் இந்தச் சம்பவம் பற்றித் தன்னுடைய சற்ற்னாமாவில் குறிப்பிடுகிறார்.
பிந்தைய காலகட்டத்தில் சசானியர்களால் குர்துக்கள் அதிக எண்ணிக்கையில் நாடுகடத்தப்பட்டனர். கலிபாக்களின் ஆட்சிக்காலம் குர்துக்களின் நகர்வில் இன்னொரு பரிணாமம் அர்மேனியாவின் சஹாதிகள், அசர்பைஜாவின் ராவான்டினர்கள். அனடோலியாவின் ஹளபன்வாயட்கள் போன்றவர்கள் அக்கால கட்டத்தின் குர்துவம்ச அரசுகள். மேலும் அக்காலத்தின் குர்து வம்ச விஞ்ஞானியான அல்-தினாவரி அறிவியலில் குறிப்பிடத் தக்க பங்களிப்புகளைச் செய்தார். துர்து இனத்தைப் பற்றிய வரலாற்றை விரிவாக வெளிக்கொணர்ந்தார். கி.பி 837இல் குர்து வம்சத்தின் ரோசிக் வேன் ஏரிக்கரையில் அக்லாத் என்ற நகரத்தை நிறுவினார். இதன் பின்தொடர்ச்சியைக் கொண்டு குர்துவம்சம் மத்திய கிழக்கில் தங்களுக்கென குர்திஸ்தான் பகுதியை நிறுவியது.கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டுவாக்கில் செலூசியதுருக்கியர்கள்ாரானைக் கைப்பற்றியதுடன்பாக்தாத்

Page 24
நகரையும் கைப்பற்றினர். பின்னர் குர்திஸ்தான் பகுதியை தங்களுடன் இணைத்துக்கொண்டனர். யாத்ரிகரான மார்கோ போலோ மொபைல் பகுதியில் குர்துக்களை சந்தித்தார். அவர் களுடைய வாழ்க்கை முறைபாடுகளை பற்றி தன்னுடைய நூல்களில் பதிவு செய்திருக்கிறார். இத்தாலிய துர்திஸ்டான மெர்ரே கலட்டி மார்கோ போலோவின் நூல்களை குர்து மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பதின்மூன்றாம் நூற்றாண்டு குர்துக்களின் துயரமாக இருந்தது. மங்கோலியர்களால் குர்துக்கள் பெரும் கொடுரங் களுக்கு ஆளானார்கள் பதினான்காம் நூற்றாண்டில் தைமுர் குர்துக்களின்நிலப்பகுதியில் பெரும்பகுதியை நாசப்படுத்தினார். இதன் முடிவில் குர்துக்கள் பெரும் இடப்பெயர்வுக்கு உள்ளாக நேர்ந்தது. மங்கோலிய காலத்திற்குப்பிறகு இவர்கள் விமோச னமாக அர்தலான் பதினான், பல்திஸ் மற்றும் சோரன் ஆகிய பகுதிகளில் சுதந்திர அரசுகளை நிறுவினர். இந்த நான்கு அரசுகளைப் பற்றிய குறிப்புகள் ஷரபுதின் பில்எபி எழுதிய ஒரப்நாமாவில் காணப்படுகின்றன.
சபாவித் வம்சம் குர்துக்களை மேலும் ஒடுக்கியது. நூற்றுக்கணக்கான குர்துக்கள் அர்மேனிய, அசிரியா, அசர்பைஜான் ஆகிய பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டு பாரசீகத்தில் தஞ்சம் புகச் செய்யப்பட்டனர். அவர்களுக்கான தேசிய இனத்தகுதி சிதைக்கப்பட்டது. இதன் நீட்சி இன்னொரு செயல்பாட்டை நோக்கி அவர்களை நகர்த்தியது.
இடைக்கால மத்திய கிழக்கு என்பது குர்துக்களின் பொற் காலமாகும் குர்து படைத்தலைவரான சலாதின் அய்யூப் மத்திய கிழக்கில் சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்ட பகுதி களை அவர்களிடமிருந்து மீட்டு அவர்களை ஜெருசலத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார் எகிப்தைத் தலைமை யிடமாக கொண்டு அவர் நடத்திய ஆட்சியமைப்பானது மேற் கத்திய வரலாற்றாசிரியர்களால் இன்றும் குறிக்கப்படுகிறது. அவரின் எல்லையானது அன்டோலியாவிலிருந்து ஈராக் வரை விரிந்திருந்தது. மேற்கத்திய வரலாற்றாசியர்களான லெஸ்ஸிங்
இதழ்-3
 
 

மற்றும் வால்டர் எங்காட் ஆகியோர் இவரை நபியின் அடுத்த ஆளுமையாக குறிக்கின்றனர்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் துருக்கிய உதுமானிய அரசுக்கும் குர்துக்களுக்கும் அதிகாரப் பகிர்வு குறித்த உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி குர்து படைத் தலைவரான ஹகிம் இத்ரிஸ் உதுமானிய அரசோடு சேர்ந்து ஈரானின் சபாவித் வம்ச அரசுக்கு எதிராகப் போரிட்டார். இதன் விளைவாக பாரசீகப் பகுதி முழுமையும் கைப்பற்றப்பட்டுதுருக்கி
ஈரானின் எல்லை வடிவமைப்புக்கு அது உதவியது.
ஈராக் குர்துக்களின் பெரும் நிலமாகும். ஈராக்கின் வட பகுதியில் தனித்துவமாக வாழ்கிறார்கள். முதல் உலகப் போருக்குப்பின் அவர்களின் தேசிய இன உணர்வு வலுப்பெற்றது. தாங்கள் நேரடியான மறைமுகமான காலனிய சூழலுக்குள் உட்படுகிறோம் என்பதை அப்போதுதான் பிரக்ஞையுற்றார்கள் காலனிகளில் வன்முறையானது அடிமைப்படுத்தப்பட்ட மனிதர் தrள எட்ட நிற்க வைப்பதை மட்டுமே தன் நோக்கமாக கருது கிறது. அது அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக்க முனைகிறது. அவர்களது மரபுகள் மற்றும் மொழியை அழித்து
===
தன்னுடைய மொழி மற்றும் கலாசாரத்தை நுழைக்க அது முயலும் இதை குர்துக்கள் பகுதியாக உணர்ந்து வைத்திருந் தார்கள்.195 மற்றும் 1975 காலகட்டத்தில் ஈரானின் இராணுவத் துணையை வைத்து ஈராக் அரசுக்கு எதிராக போரிட்டனர். இருந்தும் அது குறுகிய காலத்தோடுமுடங்கி போனது சதாம் அதிகாரத்துக்கு வந்த எழுபதுகள் காலகட்டத்தில் குர்துப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமானது. அவர்களின் சுதந் திரமான உரிமைகள் நுண்மையான முறையில் பறிக்கப்பட்டன. அப்பகுதியில் அரபு மொழியின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. வாழ்க்கையை சுயமாக தீர்மானித்துக் கொள்ள முடியாத மனிதர்களாக அவர்கள் மாறிப்போனார்கள். ஒரு சுயம்சார் சமூகத் தேடலுக்கான அவசியம் அவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் நீட்சிதான் தனி குர்திஸ்தான் அமைய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை. இது ஈராக் பிரிட்டிஷ் காலனியிட மிருந்து பிரிந்து தனி அரசாக பிரகடனப்படுத்திய இருபதுகள் காலகட்டத்திலிருந்தே தொடங்கியது. இதன் விளைவாக

Page 25
அன்றைய ஐநா சபை (League of nations) ஈராக் மீது இரு நிபந்தனைகளை விதித்தது. ஒன்று பிரிட்டனின் ஆட்சி அங்கு மேலும் இருபத்தைந்தாண்டுகள் நீடிக்கவேண்டும். இரண்டாவது சராக் குர்துக்களின் தனித்தன்மையையும், அவர்களின் மொழி யையும் அங்கீகரிக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. ஆனால் பிரிட்டன் குறுகிய காலத்திற்குள் பின்வாங்கத் தொடங்கியது. இந்நிலையில் 1928இல் ராக்கில் குர்து மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இது சில காலத்திற்குத்தொடர்ந்தது. ஆனால் பின்தொடர்ந்த காலகட்டங்களில் நிலைமை எதிர்மாறானது. ஆட்சிமொழி எழுத்தளவில் முடங்கிப்போனது தொடர்ச்சியாக பல ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் 1974இல் ஆட்சிமொழிச் சட்டம் மீண்டும் இயற்றப்பட்டது.மேலும் கல்வியில் குர்து மொழி அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அது சரியான நடைமுறைக்கு வரவில்லை.
ஈராக்கியபாத் அரசானது குர்துக்களை கடுமையாகநடத்தத் தொடங்கியது. குர்துப் பகுதிகளை அரபுமயமாக்கக் கருதி அவர்களின் சுயாட்சிப் பகுதியின் எல்லையைச் சுருக்கிக் கொண்டது. அவைகள் ஒருங்கிணைந்த அரபுப் பிராந்தியத் திற்குள் வரவேண்டும் என்று கருதியது. 1971இல் பத்தா பிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்களைாரானுக்குநாடுகடத்தத் தொடங்கியது. இரு ஆண்டுகளுக்குப் பின் குர்துக்கள் அதிகமாக வசிக்கும் ஈராக்கின் கிராமமான கிரகிக்கிலிருந்து ஈராக்கின் இராணுவம் அவர்களை வெளியேற்றியது. 1971க்கும்1973க்கும் இடைப்பட்ட காலத்தில் குர்து தலைவரான முஸ்தபா பர்சானியை இராணுவம் கொல்ல முயற்சித்தது. 1975இல் சதாம் உசேனுடனான உடன்பாட்டிற்குப்பின் முப்பதா பிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்கள் சந்தேக நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஈரானுடனான ஈராக்கின் போர் குர்துக்களை பக்கவாட்டில் ஒடுக்கத்தொடங்கியது. ஈரானுடன் போர் நெருங்கி வந்த சூழலில் ஈராக் குர்துக்களின் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தருணம் இதுதான் என்று கருதியது. 1987இல் ஷேக் வசன் கிராமத்தில் உள்ள எல்லா குர்துக்களும் ஈராக் அரசின் விடிவாயுவால் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த வருடத்தில்ாராக் ஹலப்ஜா நகரத்தில் குர்துப் பகுதியில் வெடித்த குண்டால் பெரும் பான்மையான குர்துக்கள் இறந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1985க்கு பிறகு ஈராக் அரசானது குர்துக்களை தொகை இறக்கம் செய்தது. அவர்களின் கிராமங்கள் காலிசெய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. 1987க்கு பிறகு அநேக குர்து கிராமங்கள் மட்டமாக்கப்பட்டன. புலம் பெயர்தலுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். அரசின் இத்த கைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குர்துக்களை இயக்கம் சார்ந்த திரட்சிக்கு உட்படுத்தியது. 1974இல் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா ஒச்சலான் குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். இது சுதந்திர குர்திஸ்தானுக்காக போராடத்தொடங்கியது. இதுதுருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்து தன் போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந் நிலையில் 1999இல் ஒசலான் கைது செய்யப்பட்டார். ਨੇ தொடர்ந்து இவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. குர்துக் களின் இந்த சுயநிர்ணயப் போராட்டம் வடமேற்கு ஈரானிலும் நீண்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் குர்துக்கள் வடமேற்கு ஈரானின் மஹாபத் பகுதியில் சோவியத் யூனியனின் துணையுடன் சுதந்திர அரசை நிறுவினர். இது 1947இல் சோவியத் படையின் பின்வாங்கலோடு உடைந்தது. குர்துக்களின் இந்தத் தோல்வி இரு ஒடுக்குமுறை

அரசுகளுக்கான பலமானது உலகம் முழுவதும் தேசிய இனப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் இக்காலத்தில் மத்திய கிழக்கில் அவர்களின் போராட்டமானது ஆற்றுநீரின் ஒட்டமாக சலனமடைந்து வருகிறது. குர்திஸ்தான் உரிமைக்காக ஈராக், ஈரான்துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் அந்தநிரோட் டம் விரிவடைகிறது.இருபதாம் நூற்றாண்டில் நடுப்பகுதிவரை காலனியம் வேர்கொண்ட சூழலில் ஒரு நூறாண்டு தாண்டியும்
அதன் எச்சம் தொடர்ந்துவருவதுநாகரிகமோதலின் இன்னொரு தொடர்ச்சியாகும்.
((
சதாம் அதிகாரத்துக்கு வந்த காலகட்டத்தில் குர்துப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமானது. அவர்களின் சுதந்திரமான உரிமைகள் நுண்மையான முறையில் பறிக்கப்பட்டன. அப்பகுதியில் அரபுமொழியின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. வாழ்க்கையை சுயமாக தீர்மானித்துக்கொள்ள முடியாத மனிதர்களாக அவர்கள் மாறிப்போனார்கள். ஒரு சுயம்சார் சமூகத்தேடலுக்கான அவசியம் அவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் நீட்சிதான் தனி குர்திஸ்தான் அமைய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை.
J)
உயிர்நிழல் இதழ்-3

Page 26
சனங்களின் கதைகள் காதுகளால் நிரம்பி வழிகின்றன உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி காதகளை நிரப்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி தோள்மூட்டால் வழிந்து குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள்
சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில்
பிடித்து வைக்கவோ
驚 பீப்பாவில் நிரப்பி வைக்கவோ முடியாதுள்ளது. மெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல் வழுக்கி ஓடுகின்றன.
வீடு தாண்டி வாசல் தாண்டி கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி மரங்களின் மீதேறி வானத்துக் கயிறுகளைப் பிடித்து தொங்கி விண்ணைத் தாண்டிச் செல்கின்றன.
அதிகமான சந்தர்ப்பங்களில்
இரவில் தங்கும்போது வாசலுக்கு வெளியே நின்று முழித்துப் பார்க்கின்றன அப்போது ஒரு பெரும் பூகம்போலவும் கதைகளில் அறிந்த பேய்கள் போலவும் இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும் உயிரைத் தனியே எடுத்து ஒரு இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டும் கொட்டக் கொட்ட முழித்துப் பார்க்கின்றன.
உயியல் ஆய்வு கூடத்து பாடம் போட்ட மனிதர்களின்
உடல்களைப் போலவும் இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் .ெ இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள் மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும் சில கிரகவாசிகள் சொல்கிறார்கள்.
இந்தக் கதைகள் எல்லாவற்றையும் நான் நேசிக்கும் பூனைக்குட்டியினது வருடலில் நிதானமாக நின்று கேட்க முடியவில்லை, அவை அதற்கு முன்னரே வழிந்தோடி விடுகின்றன.
ஒரு வTமவி அவதாரமாக இந்த உலகை அளந்தபடியே.
உயிர்நிழல் இதழ்-3

ன்ற சனங்களின் கதைகள்=
துவாரகன் 04.03.2009
காண்டும்

Page 27
தமிழ்த்தேசிய விடுத நாடு கடந்த
இலங்கை அரசியல் வரலாற்றிலும், குறிப்பாகத் தமிழர் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம்முடிவுக்கு வந்துள்ளது:இலங்கை சுதந்திரமடைந்த 60 ஆண்டு காலத்தின் பாதிப் பகுதியை ஓர் கொடுமையான அனுபவம் காவு கொண்டுள்ளது. ஆசிய நாடு களிடையே மிகநீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருந்த இலங்கை அரசியல் கட்டுமானம், நாட்டில் மிக அதிகளவு காலத் திற்கு நீடித்த வன்முறை, பயங்கரவாதம் சார்ந்த அரசியல் என்பன அதனது மட்டத்திற்கு அரசையும் கிழே இழுத்துச் சென்றுள்ளது. அரசு இயந்திரமும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தனது அணுகுமுறையாக மாற்றிக் கொண் டது. இதனால் மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்ட தோடு, அரசுக் கட்டுமானங்களில் இராணுவத் தலையீடும் செல்வாக்கும் மிக அதிகளவு வளர்ந்துள்ளது.
இவ்வாறு சமூகமும் அரசும்மாற்றமடைந்துள்ளமைக்கு தமிழ்
மக்கள் மத்தியிலே மூன்று தசாப்தங்களாககோலோச்சிவந்த ஜனநாயக விரோத, வன்முறை அரசியலே காரணமாக அமைந்
"கடந்த 30 ஆண்டுகால வன்முறை, காலத்தில் கருத்துரீதியான பரந்த வழங்கப்படவில்லை. ஆயுத வன்முை வாதங்களுமே நிகழ்ச்சிப் போக்கை ஆயுதத்தின் தோல்வி பலராலும் புரியப் பரிமாற்றத்தின் தேவை அவசியமாகிய
 
 

606)Ë GJITJITLi?
GLfyypÎ??
65. f.GJESËJELË
தது எனில் மிகை ஆகாது.இந்த நிலைமைக்குக் காரணம், அரச கட்டுமானம் என்ற இயந்திரம் சிங்கள பேரினவாத அரசின் கருவி யாக தொழிற்பட்டமையாகும். இந்த மூன்று தசாப்த கால அரசி பல் என்பது தமிழர்களின் வரலாற்றில் உச்சக்கட்டமாகும். சூடி யேற்றவாத சக்திகளினால் வழங்கப்பட்ட அரசு நிர்வாகம் பக்கச் சார்பாக செயற்பட்டு சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ்ச் சமுகத்தின் அரசியல், சமூக பொருளாதார வாழ்வை ஒடுக்கி உள்ளதால் இனியும் அவ்வாறான அரசு நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாது என்று தீர்மானித்து, 'தனித் தமிழ் ஈழம் என்ற கோரிக் கையை முன்வைத்தேவன்முறைசார்ந்த அரசியல்தொடரப்பட்டது.
ஆயுதம் தாங்கிய வன்முறை அரசியலுக்கான நியாயங் களாக 1976இல்நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத்திரமானத் தையும் அதன் பின்னர் ஆத்திர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் இடம்பெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவையும் ஆதாரமாக வைத்தே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்ப மாகியது. இந்த இரண்டு சம்பவங்களும்,அதாவது வட்டுக்கோட்
அராஜகம் கோரத்தாண்டவம் ஆடிய பரிமாற்றம் ஒன்றுக்கு வாய்ப்புகள் றையும் இராணுவ அடிப்படையிலான த் தீர்மானித்து வந்தன. தற்போது பட்டுள்ள நிலையில், பலமான கருத்துப் புள்ளது.”
(உயிர்நிழல் இதழ்-31

Page 28
டைத்திர்மானம், 1977ம் ஆண்டின் தேர் தல் வெற்றிகள் என்பன அன்று செயற் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைமைக்கு கிடைத்த ஆணையாகும். தமிழ்ஈழக் கோரிக் கையை வென்றெடுப்பதற்கு மக்கள் ஆணை அதன் தலைமைக்கு வழங்கப் பட்டது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் ஒரு சில ஆண்டுகளுக்குப்பின்னரே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்த அமைப்பு தமிழர் கூட்ட ணிையின் ஒர் அங்கமாக இருந்தமைக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவ் வாறு இருக்கவும் இல்லை. தமிழர் கூட்டணியின் செயற்பாடுகளை மிகவும் திவிரமாக விமர்சித்து அதன் தலைமை களுக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் தமிழ்பேசும் மக்கள் தமிழிழத்திற்கு ஆதரவான் ஆணையைத் தமக்கு வழங்கியதாகக் கூறுவது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ்ாழக் கோரிக்கையை யாராவது பெற்றுத் தரவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் திரமானத்தையோ ஆணையையோ வழங்கவில்லை. அதனைப் பெறுவதற்கானநம்பிக்கையான தலைமையைத் தேர்ந்தெடுத்து அதற்கே தமதுவாக்குகளையும் வழங்கினார்கள்.
கடந்த 30 வருடங்களாக 島田み வன்முறையைத் தேர்ந்தெடுத்து, அதன்மூலம் தமிழ்ாழக் கோரிக்கையைப் பெற்றுத் தரலாம் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி, தமிழர் கூட்டணி மீதிருந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள் விடுதலைப் புலிகள் எனலாம். இந்த 30 ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்கள் தமிழ்ாழத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்த தோடு அதன் தலைமை மீதான நம்பிக்கையையும் இழந்
தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, விடுதலைப்புலிக அதன் தமிழீழக் கோரிக்கையின் இயலாத் தன்ை ஆண்டு கால அரசியல் அனுபவங்களில் இருந்து அணுகுமுறையை, புதிய நிலைமைகளைக் கவன
துள்ளார்கள். தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளை மிக அதிகளவில் மக்கள் ஆதரித்தார்கள் இருந்தபோதிலும் இக் கட்சி களால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு இலங்கையின் அரசியல் வரலாற்றிலே எந்த ஒரு கட்சிக்கோ இயக்கத்திற்கோ கிடைக்காத அரசியல் பலம், பண பலம், ஆள் பலம் என்பன வழங்கப்பட்ட நிலை யிலும் அவர்களாலும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. பதிலாக, வரலாறு காணாத துன்பங்களே விளைபொருளாக அமைந்தன.
உயிர்நிழல் இதழ்-3
 

匿三 நாடு சுதந்திரமடைந்த 50 ஆண்டு களுக்குள் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கறிய தமிழ் அரசியல் தலைமைகள் தமதுவாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம், அரசியல் தலைமைகளின் பலவீனமா' அல்லது அடையமுடியாத கோரிக்கைகளை மக்கள்முன் எடுத்துச் சென்று அந்த மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்து அரசியல் அதிகா ரத்தை அமைக்க வாய்ப்பைப் பெற்றார் களா?தமிழ்பேசும்மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாமல் போன தற்குக் காரணம் சிங்கள அரசியல் தலைமைகளே என்ற ஒரே குற்றச்சாட்டு இத்தோல்விகளுக்குப் போதுமான சாட்சியமா' இலங்கையின் அரசியல் தலைமையைப் பல்வேறு கட்சிகளும் | தலைவர்களும் அலங்கரித்த நிலை யில் சகல அரசியல் தலைமைகளும் ஒரேமாதிரியான போக்கைக் கடைப் பிடித்தார்கள் என்று சப்பைக் கட்டுப் போடமுடியுமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் தமது அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திமாற்று வழியில் பிரச்சினைகளைத் திர்க்க முயற்சித்தார்களா?இவ்வா றான பல கேள்விகளுக்குப் பதிலைத் தேடும்போது தமிழ்த் தலைமைகள் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அணு சுலமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திச் செயற் படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். இதுவே விடுதலைப்புலிகளின் அழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக
கடந்த ப்ே ஆண்டு கால தமிழ் அரசியல் பரந்த அகன்ற இலங்கைக்குள் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் சமூக பொருளாதார அரசியலை நோக்கித் தனது அரசியலை நகர்த்தவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்லமுடியும் தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி விடுதலைப் புலிகள் அமைப்பு என்ப
ள் அமைப்பு என்பவற்றின் அஸ்தமனம் என்பது Dயைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த 60 தமிழ் மக்கள் மாற்றம் பெற வேண்டுமாயின் புதிய த்தில் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்.
வற்றின் அளித மனம் என்பது அதன் தமிழீழக்கோரிக்கையின் இயலாத்தன்மையைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த6) ஆண்டு கால அரசியல் அனுபவங்களில் இருந்துதமிழ் மக்கள் மாற்றம் பெற வேண்டுமாயின் புதிய அணுகுமுறையை புதிய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். போர்க்கால நிலைமைகளில் இருந்தும் அதன் அனுபவங்களில் இருந்தும் வெளிக் கிளம்பும் அரசியல் நடை முறை புதிய பாதையை உணர்த்தி நிற்கிறது. கடந்த காலத் தோல்வியின் அனுபவங்கள் காரணமாக எழுந்துள்ள தவிர்க்க டியாத புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் மாற்றம் பெறுவதை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இதுவே புதிய

Page 29
அத்தியாயத்தின் ஆரம்பமாக உள்ளது. இந்த மாற்றங்கள் புதிய வகையிலான அரசியல் அணுகுமுறையை நிர்ப்பந்திக்கிறது. மக்களின் பொருளாதார, சமுக, அரசியல் பலம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் என்பது வேறு மனே தமிழ் மக்களின் உரிமைகள் என்ற வரையறைக்குள்
"நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜ மக்களின் உரிமைகள் என்ற வரையறைக்குள் : மக்கள் காத்திரமான அரசியல் அகதிகளாக ம பொருளாதார, கலாச்சாரத்தேவைகள் கணிசமாக அடையாளங் களையும் பெற்று வருகின்றன. இ உரிமைகளுக்கான குரல் தமிழர்களின் குரலாக L
அடங்கிவிடமுடியாது.முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் காத்தி ரமான அரசியல் அகதிகளாக மாற்றம்பெற்றுள்ளார்கள். அம்மக் களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத் தேவைகள் கணிசமாக வளர்ந்துள்ளன. அத்துடன் அவை தனித்துவமான அடையாளங் களையும் பெற்று வருகின்றன. இந்நிலைமையில் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளுக்கான குரல் தமிழர்களின் குரலாக
மட்டும் ஒலிக்க முடியாது. அது பரந்த ஏனைய சிறுபான்மை மக்க எரினதும் ஒருமித்த குரலாக மாற்றம் பெறவேண்டியுள்ளது விடுத லைப்புலிகளின் தோல்வி சிங்கள் தேசியவாதத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சிறுபான்மை இனங்களின் எழுச் சியை தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையாலும் இனவாத அரசியலாலும் ஒடுக்கிவிட எண்ணுகிறது.
வளர்ந்துவரும் முதலாளித்துவ திறந்த பொருளாதார ஒழுங்குமுறை இனவாத அரசியலுடன் கைகோர்த்துச் செல்ல முடியாது சந்தைப் பொருளாதாரப் போட்டியில் பெரும்பான்மை, சிறுபான்மை தமிழ் சிங்களம் போன்ற இன மொழிபேதம் அதன் சுமுகமான இயக்கத்திற்குக்குந்தகமாக அமைகிறது.இலங்கை யின் பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் மிக இறுக் கமாப் பிணைக்கப்பட்டிருப்பதால் இலங்கை அரசின் ஆளுமை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சர்வதேச சட்டவிதி
 

களுக்கு அதுவும் இனங்கிச் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்தித் கப்படுகிறது. சமீபத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக்காலத்தில் தமிழர்கள் பலர் இலங்கை அரசுக்கான அழுத்தங்களை சர்வ தேச அரசுகள் மூலமாகவே பிரயோகித்தார்கள். பல்வேறு சர்வ தேச அரசுகளையும் சமூக நிறுவனங்களையும் நிர்ப்பந்தித்
னநாயக உரிமைகள் என்பது வெறுமனே தமிழ் அடங்கிவிடமுடியாது. முஸ்லிம் மற்றும் மலையக ாற்றம் பெற்றுள்ளார்கள். அம்மக்களின் சமூக, வளர்ந்துள்ளன. அத்துடன் அவை தனித்துவமான இந்நிலைமையில் சிறுபான்மை இன மக்களின் Dட்டும் ஒலிக்க முடியாது."
தர்கள். இவை பாவும் தற்போது மாறியுள்ள அரசியல் தேர்வு களையே உணர்த்திநிற்கின்றன.
இந்தப்பின்னணியில் இருந்து நோக்கும்போது, இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான புதிய வழிமுறை என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள சூழலில் இரண்டுவிதமான போக்குகள் காணப் படுகின்றன. ஒரு சாரார் கடந்த நீண்டகால அனுபவங்களில் இருந்து பெற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஐக்கிய இலங் கைக்குள் ஓர் ஜனநாயக அரச கட்டுமானத் தைத் தோற்றுவிப்பதும் , அவ்வாறான ஒர் நிர்வாகத்தில் தேசிய சிறுபான்மை இனங் = களின் பங்களிப்பை சகல மட்டங்களிலும் உறுதி செய்யக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பைத் தோற்றுவிப்பதை நோக்கியே விவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. மறு = புறத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் கடந்தகாலத் தோல்விகளுக்குக் காரணமாக இருந்த அம்சங்கள் மீண்டும் புதிய அணுகு முறையில் முன்வைக்கப்படுகின்றன. நாடு கடந்த தமிழீழம்' என்ற கருத்துருவாக்கம் கடந்த காலத் தோல்விகளின் ஆடிப்படையில் எந்த அனுபவங்களையும் பெற்றதாகத் தெரிய வில்லை. அத்துடன் 30 வருடகால ஆயுத வன்முறையை நியாயப்படுத்திய அதே சக்திகள் அப்போராட் டத்திற்கான தோல்வியை இலங்கை, இந்திய அரசு மற்றும் சர்வதேச அரசுகளின்மேல் சுமத்தி தோல்விக்கான காரணம் சர்வதேச சூழ்ச்சி அரசியலே எனக்கூறிதமது பங்கினைமுற்றாக முடி மறைக்கும் ஓர் முயற்சியாகவே உள்ளது.
புதிய அத்தியாயம் ஒன்று திறக்கப்படும் இச் சூழலில் வெளிவரும் கருத்துருவாக்கம் மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் அணுகப்பட வேண்டியுள்ளது. கடந்த 30ஆண்டுகால வன்முறை. அராஜகம்கோரத்தாண்டவம் ஆடிய காலத்தில் கருத்துரீதியான பரந்த பரிமாற்றம் ஒன்றுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆயுத வன்முறையும் இராணுவ அடிப்படையிலான வாதங் களுமே நிகழ்ச்சிப் போக்கைத்திர்மானித்துவந்தன.தற்போது ஆயுதத்தின் தோல்வி பலராலும் புரியப்பட்டுள்ள நிலையில், பலமான கருத்துப்பரிமாற்றத்தின் தேவை அவசியமாகியுள்ளது.

Page 30
இப்பின்னணியைக் கருத்தில் கொண்டே தற்போதுமுன்வைக் கப்படும் விவாதங்கள் பற்றிய வாதங்கள் முன் வைக்கப்பட வேண்டியுள்ளது. அந்தவகையில்"நாடுகடந்த தமிழிழம் என்ற கருத்துருவாக்கமும் அதன்நியாயப்படுத்தல்களும் ஆய்வுக்குட் படுத்தப்படவேண்டியுள்ளது.
இக்கோரிக்கையானது எந்த மக்களின் நலன்களை நோக்கி யதாக உள்ளதோ அந்த மக்களிடம் இருந்துவெளிவரவில்லை. பதிலாக, வெளிநாடுகளில் குறிப்பாக, மேற்கு நாடுகளில் குடியேறி நிரந்தரமாக வாழ்விடங்களை அமைத்துள்ள வசதி படைத்த தமிழர்களில் ஒரு சாராரினால் முன்வைக்கப்படுகிறது. கணிசமான தமிழ் மக்கள் கொழும்பிலும், அதன் சற்றுப்
புறங்களிலும் நிரந்தரமாகக் குடியேறி பலமான் சமூகக் குழு வினராக வளர்ந்து வரும் தற்போதைய நிலையிலும் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் அகன்ற இலங்கைத் தேசியத்துக்குள் தமது சமுக, பொருளா தார தேவைகளை நிறைவேற்றி வரும் பின்னணியிலும்
"நாடு கடந்த தமிழீழம்' என்ற கருத்துருவாக்கம் அனுபவங்களையும் பெற்றதாகத் தெரியவில்லை நியாயப்படுத்திய அதே சக்திகள் அப்போராட்டத்திற் சர்வதேச அரசுகளின்மேல் சுமத்தி,தோல்விக்கான தமது பங்கினை முற்றாக மூடிமறைக்கும் ஒரு மு
அம்மக்களின் சுயநிர்ணய உரிமைகளை சற்றும் கவனத்திற் கொள்ளாது நாடு கடந்த தமிழீழம்' என்ற கருத்துருவாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நாடு கடந்த தமிழீழம் என்ற முயற்சிக்கான ஆதாரவாதமாக இலங்கையின் அரசியல் நிரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்றதாகி புள்ளதால், தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமை
 
 

களை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு அதுவென குறிப்பிடப்படுகின்றது.இலங்கையின் அரசியல்நீரோட்டத்தில் தமிழர்கள்பங்குபெறுவது சாத்தியமற்றதாகி உள்ளது என்றால், கிழக்கு மாகாணசபைநிர்வாகம்,யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வற்றிற்கான உள்ளுராட்சித் தேர்தல்களில் பல அரசியற் கட்சிகள் போட்டியிடுவதை நாம் எவ்வாறு அவதானிக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்களே இப்பங்களிப்பை நாம் எவ்வாறு வகைப்படுத்துவது?
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் திட்டமிட்ட விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் கொலை
கள் கடத்தல், வன்மையான அடையாள அழிப்புநிலப் பறிப்பு இனச் சுத்திகரிப்பு என்பவற்றால் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்படுவதாக வாதிக்கின்றனர்.இவ்வாறான வாதங்கள் தமிழ் அரசியலுக்குப்புதியன அல்ல. கடந்த பிஆண்டுகாலமாக இன்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு
கடந்தகாலத் தோல்விகளின் அடிப்படையில் எந்த அத்துடன் 30 வருடகால ஆயுத வன்முறையை கான தோல்வியை இலங்கை, இந்திய அரசு மற்றும் 1 காரணம் சர்வதேச சூழ்ச்சி அரசியலே எனக்கூறி, pயற்சியாகவே உள்ளது."
மாற்றுத் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. அவையாவும் தோற் றுப் போன்மைக்குக் காரணம் என்ன?30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் தந்த விளைவுகள் என்ன?'நாடு கடந்த தமிழிழம் அதற்கான பரிகாரமாக எதைத்தரப்போகிறது?
இலங்கைத் தீவில் தமிழர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வழிகள் எதுவுமே இல்லை என்பதால் தீவுக்கு வெளியிலே

Page 31
தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவே இந்த முயற்சி என வாதிக்கப் படுகிறது. இவ்வாறான அனுமானம் உள்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாக சுதந்திரமாக எந்த முயற்சி பையும் மேற்கொள்ளாதவாறு தடுக்கிறது. அர்த்தமுள்ள எந்தத் நீர்வையும் முன்வைக்கவோ, அரசுடன் ே |ச்சுவார்த்தை நடத் தவோ இடையூறாக அமைகிறது. ஏனெனில் நாடு கடந்த தமிழீழம்' என்பது அந்தாக்கள் ஐக்கிய இலங்கைக்குள் கெளர
"ரோமாபுரியானது ஒரு நாளில் கட்டிமுடிக்க வடக்கு- கிழக்கு தாயகம், தன்னாட்சி உரி அமையக்கூடிய நிர்வாகக் கட்டுமானத்தின்
வமாக வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் வழிகளைத் தடுக்கிறது.
இத் தமிழீழ அரசின் உருவாக்கம் அதற்கான கட்டமைப்பு களை உருவாக்குவதற்கு சில முக்கியமான அம்சங்களை மீளவும் பலப்படுத்த உத்தேசித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அதாவது 1976இல் எடுக்கப்பட்டவட்டுக்கோட்டைத்திரமானம், 1977இல் மக்கள் வழங்கிய தேர்தல் அங்கீகாரம், 1985இல் இடம்பெற்ற திம்புப் பிரகடனம், 2003இல் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை போன்றவற்றை மைய மாக வைத்தே அதன் கட்டுமானம் அமையுமென குறிப்பிடு கின்றனர். ஆனால் இத்திர்மானங்களை முன்னெடுத்த அமைப்பு களின் எந்தவிதமான சம்மதமோ,அங்கீகாரமே பெறப்படாமல், எவரும் அவற்பை முன்வைத்து அரசியலை முன்னெடுக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. இதில் இத்தமிழீழக் கோரிக் கையின் அடித்தளமாகக் கொள்ளப்பட்டுள்ள. 軒 தமிழர் ஓர் தேசிய இனம் 轉 வடக்கும் கிழக்கும் தமிழர் தாயக நிலம் 軒 ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளே முக்கியமான பிரச்சினைக்குரிய அம்சங்களாகவும் புதிய அரசியல்பாதைக்குரியவிவாதப்பொரு ளாகவும் அமைகிறது.
தமிழர் ஒர் தேசிய இனம் என்பது இலங்கையில் பல்வேறுவழி களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படை யிலேயே கடந்த காலப் பேச்சுவார்த்தைகள்,திர்வுகள் என்பன நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பண்டாசெல்வா ஒப்பந்தம் இலங்கைஇந்திய ஒப்பந்தம் என்பன அதனை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டனவாகும். தமிழர் ஒர் தேசிய இனம் என்ற வற்புறுத்தல் ஏனைய சிறுபான்மை இனங்கள் தொடர்பாக இவர்களின் நிலைப்பாட்டினை கேள்விக்குட் படுத்துகிறது. முஸ்லிம் மக்கள் தங்களை ஒரு ஒர் தேசிய இனமாக வரையறுத்துச்செல்கின்றநிலைமையில், இக்கோரிக் கையை முன்வைப்போர் அக்கோரிக்கை தொடர்பாகவும் தமது உறவுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒர் தேசிய இனம் அல்ல எனவும் அவர்களும் தமிழர்களே எனவும் விடுதலைப்புலிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அந்தக் கருத்துக்களின் அபிப்பிராயங்கள் வெளியிடப்படவேண்டும்.
"வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாடு சிங்கள் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இக்

கோட்பாடு பிரிவினையை மையமாகக் கொண்ட தமிழீழக் கோரிக்கையுடன் இணைத்தே இதுவரை பேசப்பட்டு வருகிறது. இதனால் பிரிவினையை எதிர்ப்பதற்கான பிரதான அம்சமாக தாயகக் கோட்பாடே காணப்படுகிறது. இலங்கை-இந்திய ஒப்பந் ஆத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருந்தது.இதற்கான பிரதான காரணம் அதுதமிழ்பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும்பிரதேசங்கள் என்பதே பாகும்பிரிவினைக்கான எத்தனிப்புகள் காணப்படும்வரை தமிழர் தாயகக் கோட்பாட்டினை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளப்
ப்ப்டவில்லை எனக் குறிப்பிடப்படுவதுபோல, மை என்பன ஒர் நீண்டகால எதிர்பார்ப்பில் மூலமே அது சாத்தியமாகும்."
போவதில்லைகடந்த ஜனாதிபதித்தேர்தலில் மகிந்தராஜபக்ஷ அவர்கள் மிகவும் வெளிப்படையாக தாயகக் கோட்பாட்டை நிராகரித்தார். கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையும் பிரிவினையை வலியுறுத்தும் தமிழீழக் கோட்பாடும் மிகவும் வெளிப்படையான விதத்தில் நிராகரிக்கும் நிலைக்கு இப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. இனப்பிரச்சினைக்கான சுமுகமான தீர்வை நோக்கிச் செல்வதாயின் பிரிவினையை மையப்படுத்தும் அரசியல் கோரிக்கைகள் நிலைமைகளை மாற்றப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதன் காரணமாக, இப்பிரதேசங்களை இணைத்த ஓர் தனி நிர்வாகத்தை இலங்கைஇந்திய ஒப்பந்தம் உருவாக்கியது.இந்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் நிராகரித்ததன்முலம், ஓர் நிர்வாகக் கட்டுமான வாய்ப்பை இழக்கச் செய்ததோடு மிக அதிக அளவிலான உயிர் இழப்பினையும் இந்திய நல்லுறவினையும் இழக்க - நேரிட்டது. இனப்பிரச்சி = னைக் கான சுமுகமான திர்வு காணப்படவேண்டு மாயின் சகல இனங்களி
EL அவசியமாகிறது. இத னை ஏற்படுத்துவதற்கு இத்தாயகக் கோட்பாடு இடையூறாகவே அமைதி
து. இங்கு தாயகக் கோட்பாடு சரியாதவறா என்பதைவிடவும் இவ்வாறான கோரிக்கைகளை மாற்று வழிகளில் முன்வைக்க முடியாதா என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.
உருத்திரகுமார்
சுதந்திர காலத்தில் இருந்து இற்றைவரை வடக்கு கிழக்கு மக்களிடையே காணப்பட்டு வரும் உறவுநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆயுத வன்முறை முஸ்லிம்கள் மத்தியிலே எழுப்பியுள்ள சந்தேகங்கள், புதிய அரசியல் விழிப்புணர்வுகள் இரு மாகாண இணைப்புக்குறித்த ஏக்கங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. இதற்கென எய்தாபிக்கப்பட்டுள்ள மாகாணசபை இணைப்புத் தொடர்பாக மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது கி கில் அரச ஆதரவுடன் இடம்பெறும் புனிதப் பிரதேசப் பிரக னங்கள், சிங்கள மக்களுக்கான குடியிருப்புகள் ஒருபுறத்தில் தமிழ் மக்களுடனான இணைப்பின் தேவையை முஸ்லிம் மக்க எடுக்கு ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழர் தரப்பில் கானப்படும்

Page 32
அரசியல் தலைமுறையின் மாற்றங்களே மீண்டும் இணைவ தற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஈழத்தமிழருக்கான தன்னாட்சி உரிமை என்பதும் வடக்கு, கிழக்கு தாயகக் கோட்பாடும் கடந்தகால அரசியல் மூலம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் சாராம்சம் இவற்றை உள்ளடக்கியதாகவும் காலப்போக்கில் ஒரு வளர்ச்சியடைந்த அமைப்பாகவும் வளரும் என எதிர்பார்க் கப்பட்டது. ரோமாபுரி ஒரு நாளில் கட்டி முடிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுவதுபோல, வடக்கு கிழக்கு தாயகம், தன்னாட்சி உரிமை என்பன ஒர் நீண்டகால எதிர்பார்ப்பில் அமையக்கூடிய நிர்வாகக் கட்டுமானத்தின் மூலமே அது சாத்தியமாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இலங்கையில் நிலவிய பயங்கரவாதம், வன்முறை என்பன அரசநிர்வாகத்தையும் அதன் மட்டத்திற்குக் கீழே இழுத்துச் சென்றுள்ள நிலையில் வடக்குகிழக்குதாயகக்கோட்பாடு தன்னாட்சிஉரிமை என்பன தவறான வழியில் வன்முறையோடு இணைக்கப்பட்டு முன்வைக்கப் பட்டதால்நிலைமைகள்மேலும் மோசமடைந்துள்ளன. இந்நிலை மையில் நாட்டில் நிலவிய ஜனநாயகமும் பலவீனப்பட்டுப் போயுள்ள வேளையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் வெல்லப்படவேண்டுமெனில், முதலில் ஜனநாயகம் பலப்படுத் தப்பட வேண்டிய தேவை உள்ளது. ஜனநாயகம் தழைக்கும் போதுதான் ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகள் அர்த்த
"வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்துமச் கடந்தகால அனுபவங்களும் சர்வதேச அரசு அணுகுமுறையும், நாடு கடந்த தமிழீழம்' என்ற உள்ளன. ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ளி
இவ்வாறான போக்குகள் தடுத்து விடும்."
முள்ளவைகளாக மாறுகின்றன. நாடு முழுவதும் இராணுவச் சூழலும் அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியும் தொடர்ந்து நிலவும்போதுஎவ்வகையான மாற்றம் முதலில் அவசியம் என்ற கேள் வியை நாம் எழுப்ப வேண்டும். இந்த அடிப்படைகளை நோக்கும் போது நாடுகடந்ததமிழீழம்' என்ற கருத்தியல் மீண்டும்முரண்பாடு களை நோக்கிச்செல்லும் பயணமாகவே அமைகிறது. வெளிநாடு களில் வாழும்தமிழர்கள் தாயகத்துமக்களின் எதிர்காலத்தைத் திர்மானிக்க முடியாது. கடந்தகால அனுபவங்களும் சர்வதேச அரசுகளின் போக்கும் குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறையும், நாடுகடந்ததமிழ்க்கருத்தியலைமுற்றாகநிராகரிப்பனவாகவே உள்ளன.ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ளதிர்வைநோக்கி எடுக்கப்படும்முயற்சிகளை இவ்வாறானபோக்குகள்தடுத்துவிடும் ஆத்துடன்இலங்கை அரசுக்கு எதிரானசதிமுயற்சியாகவே(இவை கொள்ளப்படும். நாடு கடந்த தமிழீழக் கோரிக்கையை வெளி நாட்டில் வாழும்தமிழர்கள் ஆதரிப்பார்களானால் அவர்கள் தாய
புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் விபரங்கள் சர்வ தேச உளவுப்பிரிவினரின்கைகளில் சிக்கியுள்ளன.இதே நிலையே இத்தமிழ்ாழக்கோரிக்கையின் பின்னால் செயற்படுபவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு
இக் கோரிக்கையை பாலஸ்தீனர்களின் வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்டநிழல் அரசு கிழக்குத் திமோர் மக்களால் வெளி
 

நாடுகளில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு போன்றவற்றை, இம் முயற்சிகளுக்கு ஒப்பாகக் காட்டுவது ஒரு வகையில் ஏமாற்று முயற்சியாகும். பாலஸ்தீன மக்களின் வரலாற்று நிகழ்வு சர்வ தேச அரசுகள் இஸ்ரேலிய அரசின் கொடுமையான போக்குகள் என்பன வெளிநாட்டில் இயங்கும் நிலைமைக்குத் தள்ளின. அத்துடன் உள்நாட்டில் போராட்டங்களை நடத்திய தலை வர்களே வெளிநாட்டில் நிழல் அரசைத்தோற்றுவித்துச் செயற் பட்டார்கள்.இந்த நிழல் அரசைபல்வேறுநாடுகள் அங்கீகரித்து அதற்கான காரியாலயங்களை நிறுவி துதுவராலயங்கள் போன்று அவை செயற்பட்டன. இந்த நிழல் அரசே காலப் போக்கில் பாலஸ்தீன அதிகார சபையாக செயற்பட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியை மறைத்து அம்மக்களின் நிழல் அரசை வைத்து நாடு கடந்த தமிழீழ அரசின் கருத்தியலை நியாயப்படுத்தும் முயற்சியானது, பாலஸ்தீன மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதாகும். இதேபோன்று நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிநாடுகளில் ஏற்படுத்திய நிழல் அரசு போன்றவற்றை உதாரணம் காட்டுவது, அப்போராட்டங்களின் வரலாறுகளைத்திரிபுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.
இக்கோரிக்ண்கயின் பலம் என்பது அதற்கான நியாயத் நிற்தான் தங்கியுள்ளது. இதனை விடுத்து, சர்வதேசரீதியான போராட்டங்களை உதாரனம் காட்டுவது அல்லது வட்டுக் கோட்டைத்திரமாணம், 1977இன் தேர்தல் என்பவற்றை இன்னமும் சாட்சியமாக்கி நியாயப்படுத்த முடியுமா? இலங்கை அரசுடன்
நகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது. களின் போக்கும், குறிப்பாக இந்தியாவின் கருத்தியலை முற்றாக நிராகரிப்பனவாகவே ா தீர்வை நோக்கி எடுக்கப்படும் முயற்சிகளை
பேச்சுவார்த்தைநடத்தித்தான் பிரச்சினையைத்திரக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்த காரணத்தினால்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முலம் தமிழீழக் கோரிக் கையை முன்வைத்த பின்னர், இலங்கை - இந்திய ஒப்பந்தம், சந்திரிக்கா அரசுடனும் ரணில் அவர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், ஒஸ்லோ பிரகடனம் என்பன வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின்னரும் மாற்று அணுகுமுறையை நோக்கி மேற்கொண்ட செயற்பாடுகளாகும்.
இந்த வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் முன்னெடுப்புகள் அவற்றின் தொடர்ச்சியாகவே உள்ளன. கடந்த காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தைநடத்திய போது அவற்றைத் தமது நாட்டுப் பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் முயற்சியாகவே பயன்படுத்தினார்கள் இதுவே சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.
இவ்வரலாற்றுத் தோல்விகளுக்கான பிரதான காரணமாக இருந்தது, பிரிவினை சார்ந்த அரசியலே என்ற முடிவுக்கு நாம் வருவோமாயின், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள தீர்வை நோக்கிச்செல்லும்வழிமுறையைமுழுமையாக நம்பிஅதன்வழியில் திட்டங்களைத்திட்டிச்சேற்படுவதே பொருத்தமானதாக அமையும்

Page 33
உனக்குப்பிறகான வழி
1. கானலென நதி பெருக்கெடுத்த காலம்
நீ இருந்தாய்.
மரங்கள் இங்கு இருந்தன சூரியன் கண்கட்சித் தெறிக்கும் இலைகளும் நனிக் குருத்துகளும்
மந்தி கொப்பிழக்கப்பாயும் பச்சை இருளிருந்தது.
சுழித்து ஒடி நுரையும் நீரின் நெருப்பைக் கொடுகவைக்கிற குளிர்மை இருந்தது.
நதியைச் சூடி நடந்தன உதிர்ந்த இதழ் மலர்கள்
நீந்தித் தீராத் தொலைவுகள் முனைகளில் உலகைத் தொடுக்கும் பிரும்மாண்டமிருந்தது.
குஞ்சு மீன்கள் தெறித்தத் துளைத்தாலும் காற்றுக்குறை நிரப்பப்போதும் அளவு விசிறிகள் அசைகின்ற மருங்குகள்
நினைத்த மாத்திரத்தில் காதெண்புகளில் மோதி வழி செல்கின்ற ஓசைகளை நான் கேட்கிறேன்.
உண்கூட வந்து இங்கேயே இருந்துவிடத்
தோன்றம் அழகு எல்லாம்
நீ இருந்திருந்தாய்.

கொர்
"g/b4 5%"Airpá
றஷ்மி O2.08, 2004
02, நதியெனக் கானல் பெருக்கெடுத்த காலம்
நீரின் ஞாபகங்களை மந்தைகள் முகர்ந்து அனலை அருந்திக் கொண்டிருந்த வழி நதி கடந்து செல்கின்றேன்.
நீராகி நீந்தியதும் புழுதியெனப் புரண்டதுவும் ஒரு காலம்.
நதியின் வயிறாயிருந்த வெளியில் விளையாடிக் குரலெழுப்பும் பிள்ளை 2 கேம் எனக்கில்லை காண்.
இந்தக் காய்ந்த மரங்களுக்கும் இலைகள் தளிர்த்ததுவும் அமர்ந்து குயில்கள் பாடியதும் ஞாபகத்திலிருக்குமா?
(உயிர்நிழல் இதழ்-3

Page 34
முதலில் நீயென்க்குச் சொல்லித்தந்தபடி மூடப்பட்ட யோனிகள் பற்றின கிளர்வில் என்னைத் திரவமாக்கியபடியிருந்தேன்.
பின் விரிந்த யோனிகள் பற்றின கதைகளைச் சொன் அவற்றின் உதடுகள் பற்றியும் நனுக்கங்கள் பற்றி எனக்குச் சொல்லித் தந்தாய் ஒவ்வொரு பொழுதிலும் அதை நான் பார்த்த விடாதிருக்கும் கவனமும் உன் பயமுறுத்தலும் உரத்த பொலிஸ்காரத்தனமாய் என்மீதே குவிந்திருந்தன
அப்போதெல்லாம் என் குறியைப் பற்றிய பெருமிதத் என்ன்ை ஆழ்த்தியிருந்தாய்
நிறுத்தாத உன் கதை சொல்லுகையாலும் அதன் வன்மத்தினாலும்
உன்னை வெறுக்கவும் உண்ணுடைய கதைகளை
மீறவுமாகத் தலைப்பட்ட நாளின் பீன் புகாந்திரத்து எல்லா யோனி வடிவங்களிலும் தேடி என் திரையில் நீ வரைந்து விட்ட வடிவத்திலான
உன்னுடைய கதைகளால் இப்படியாய் ஏமாற்றப்ப அவற்றின் உருவகத்தில் நான் திரவமாகுவதும் யோனிகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதும் தொட ஏனென்று தெரியாமல்
முழுக்க ஈரலிப்புடன் என்னை வதைத்துக் கொண்டி எனக்குள் இதை உணர்த்தியது
இப்படியாகத்தான் நீயென்னை குறியைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆணாகவும் ரோனிகளைப் பார்க்குகிற மனநோயாளியாகவும் க்
உயிர்நிழல் இதழ்-3
 

அசரீரி
|M
பும் சுட்ட
பாயிற்று யோனி ஒன்றை
ட்ட பின்னும்
ர்ந்தபடியேயிருக்கிறது
பருந்த ஒரு இரவின் குரல்தான்
டைசியில் அலையச்செய்திருக்கிறதாக

Page 35
நிTங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உரை எனும் திரவத்தில் மிதக்கிறது விட்டில், அந்திப் பொழுதுகளின் கனதியை நெடுநாள்களாகத்தோற்கரத்துவந்திருந்த விட்டில் உரை எனும் திரவத்தில் மிதப்பதால் இனி வரும் நாள்களில் அந்திப்பொழுதுகளின் கனதியைத் தோற்கடிக்கக்கூடிய பூச்சி இனம் எதுவுமில்லை என்ற முடிவுக்கு வரலாம். பல்லியொன்று தனக்கு அபாயம் நெருங்கும் வேளைகளில் அறுத்துவிட்டோடும் வாற்துண்டத்தில் விட்டிவின் செட்டைத் துடிப்பை அவதா
LT.
அதிகாரம் பெற்ற புலனாய்வாளர்கள் நாளிதழ்களின் பாவனைக்காக பின்வரும் இரு வாக்கியங்களை மிதக்க விட்டுள்ளனர்.
1. விட்டிலின் மறுபெயர் அந்து. 2. அந்துவின் தற்கொலை உள்ளாடை எவருக்கும் பொருந்தக்
|
இலங்கையைத் தாயகமாகக் கொண்ட சில புலம்பெயர் அரசியல் விஞ்ஞானிகள்'அந்து ஓர் அர்த்தநாரி எனும்போது அந்துவின் தற்கொலை உள்ளாடை எவருக்கும் பொருந்தி வரக்கூடியது எனும் வாக்கியம் நம்பகத்தன்மையற்றது எனக் குறிப்பிடத் தவறவில்லை.
புராதன இலங்கையில் கபரக்கொய்யாக்கள் இருந்து வந்திருப்பதற்கான சான்றாதாரங்களைத் தேடி அகழ்வு வேலைகளைத் துரிதப்படுத்தி இருந்த அதிகாரம் பெற்ற புலனாய்வாளர்களிடம் ஒர் உணர்கொம்பு சிக்கியது.
 

கவன்
விட்டிலுக்கும் உணர்கொம்பு இருப்பதால் கபரக்கொய்யாக் களுக்கும் விட்டிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருப்பதாக புலனாய்வாளர் அறிக் கையொன்றை விடுத்திருந்தனர். எனினும் உரை எனும் திரவத்தில் விட்டில் மிதந்து கொண்டிருக்கக் கண்ட அறிவியல்வாதிகள் மெளனம் சாதிக்கின்றனர். 'கபரக்கொய்யாக்கள்' என்ற சிறுகதையை எழுதிய சோ, ரஞ்சகுமார் நாடோடியாகத் திரிய விருப்பம் தெரிவித்துள்ளபோதிலும் விட்டிலைப் பின்தொடர விரும் பாமைக்கு தவிர்க்க முடியாத ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம்.
விட்டில் ஏன் நத்தையுடன் சிநேகம் கொள்ளக் கூடாது? என்பது நமக்கு முன்னுள்ள கேள்வி. எனக்கு விட்டிலுடன் சிநே கிதமாயிருந்தநத்தையொன்றையும் நத்தையுடன் சிநேகிதமாய் இருந்த விட்டிலொன்றையும் தெரியும். நத்தையொன்றினதும் விட்டிலொன்றினதும் உணர்கொம்புகள் ஒரே விதமானவையா? என்நாளாந்தம் என்னிடத்தில் கேள்வி எழுப்பிஎந்த ஓர் ரகசியத் தையாவது கையகப்படுத்திக் கொள்ள முயன்று வரும்புலனாய் வாளர்கள் முன்பொரு காலத்தில் காமதேனுவின் கோசலம் அருந்தியோர் எனத் தங்களை அறிமுகமாக்கிக் கொண்டு ஆய்வறிக்கைகளைக் கிறுக்கத் தொடங்கியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டிலுக்குக் காமதேனுவின் கோசலம் முத்திரம்) மென்மஞ்சள் நிறமென்பதும் அது புழுத்த வெடிஸ்டிக்கக்கூடியதென்பதும் தெரிந்திருந்தும் அவ்வியல்புகள் பற்றிய ஒருசொல்கூட வந்துவிடாமல் பார்த்துக்கொண்டதுதான் புத்திக்குநர்மை எனும் அரசியல் எண்ணக்கருவாகி பின்னாள் களில் நிறையளித்த சராசரியாக மாற்றியமைக்கப்பட்ட அரசி யல் விஞ்ஞானப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.இவ்வா

Page 36
CG
அண்மையில் புலனாய்வாளர் கிறுக் "நாம் விட்டிலின்மீது அனுத உரை எனும் திரவத்தைப் பற்றிச் சூழ தயக்கங்காட்டி வருகிறோம். விட்டில் பூச்சியினந்தான். எனினும், பாதுகாப்பு
முக்கியமான பூச்சி இனமல்ல
9
நான விட்டிலால், விட்டிலுக்குத் தெரிந்திராத வகையில் முப்பத் தியிரண்டு அரசியல் எண்ணக் கருக்கள் நிறையளிக்கப்பட்ட சராசரிகளாக உருவாகி அரசியல் விஞ்ஞானச் சற்றோட்டத்தில் சிங்கபாகுவின் புதல்வியரது முலைகளைப் போலத் ததும்பிக் கொண்டிருக்கின்றன.
வர்த்தக நெய்யப்படும் கச்சுகளையே சிங்கபாகுவின் புதல்வியர் அணிந்து வருகின்றனர். இதனால் அப்புதல்வியரின் முலைகள் வசீகரம் என்ற மாயம் தொற்றித் ததும்புகின்றன என்பதை அறிந்திருந்த ஒரேயொரு பூச்சியினமும் விட்டில்தான்.
அரசியல் விஞ்ஞானத்தில் எழுப்பப்படும் பல்தேர்வு வினாக் களுக்கு மிகப்பொருத்தமான விடையாக அமையக்கூடிய ஒரே யொரு பூச்சியினமான விட்டில் தத்துவெட்டியன்களின் பகைவன் என்றொரு தகவலும் கிடைத்துள்ளது. வளர்ப்பவர்களால் "சுசி" எனப்பெயரிடப்பட்ட ஒரு கடுவன் பூனைக்கு தத்துவெட்டியன் களின் இருப்பிடம் பற்றிய துல்லியமான் தகவல்களை விட்டிலே வழங்கியிருந்ததாக தற்போது ஒரு பொதுவான கருத்துநிலவி வருவதை அவதானிக்கலாம். சுசிப் பூனை இதுவரை 69 தத்து வெட்டியன்களைத் தின்று மணல்வெளியைத் தேடிப்போய்த் தோண்டிக் கழிவகற்றி முடிவிட்டுவந்திருப்பதைப் புலனாய்வாளர் அவதானித்துள்ளனர். இதற்கிடையில் எஞ்சியிருந்த தத்து வெட்டியன்கள் குழுமி விட்டிலுக்கு "துரோகி' எனப் பெயரிட்டுள்ளன.
அண்மையில் புலனாய்வாளர் கிறுக்கியிருந்த அறிக்கை போன்றில் நாம் விட்டிலின்மீது அனுதாபம் கொண்டுள்ளோம். உரை எனும் திரவத்தைப் பற்றிச் சூழலியலாளர்களுக்குத் தெரிவிக்கத் தயக்கங்காட்டி வருகிறோம். விட்டில் எமக்கு மிகவும் அவசியமான பூச்சியினந்தான். எனினும் பாதுகாப்பு நோக்கங் கருதி விட்டில் எமக்கு முக்கியமான்பூச்சி இனமல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். இத்தகவலை விட்டிலுக்காகத் தெரிவிக்க மாத்திரமல்ல; தத்துவெட்டியன்களின் சித்தப்படி வசிக்க, நடக்க விவகாரங்களை முன்னெடுக்க தொடர் புடையோர் அனைவருக்கும் படைக்கலங்கள் ஒதுக்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் விட்டிலின் அவயவங்களில் ஏதாவதொன்று நமக்குக் கிடைக்கக் கனாக் காண்கிறோம். பலரும் தமக்குரிய படைக்கங்களை குதுவடிக்
 

قی
கியிருந்த அறிக்கையொன்றில், ாபம் கொண்டுள்ளோம். ழலியலாளர்களுக்குத் தெரிவிக்கத் ஸ் எமக்கு மிகவும் அவசியமான
நோக்கங் கருதி விட்டில் எமக்கு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தும்போதும் பிரயோகிக்க அவசியமாயிருப்பதின் காரணமும் இதுவேயாகும்.
விட்டில் ஒரு பூச்சியினமாக எழுத்தில் வருவதற்கு முன்னர் டற்ற பாடுகள் ஏராளம், விட்டிலும் வெட்டுக்கிளியும் நகர் வெளியில் உணர்கொம்புகள் நறுக்கப்பட்டுகாவலர் அறையிலே தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு சிறைத்துவத்திற்குட்பட்டது ஒரு சோக வரலாறு.இவ்வரலாறுநிகழ்ந்ததும் விட்டிலைப் பற்றி ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உரையொன்று வெளியாகியது. நத்துவெட்டியன்களின்சாயமே அவ்வுரையில் தேங்கியிருப்பதாக இறையியலாளர்கள் தமக்குள் பேசிக்கொள்ளத்தொடங்கினர். ஆனால் விட்டிலைப்பற்றி வெளியான முதலாவது எடுகோளில் விட்டிலுக்கு நகரவெளியில் கிடைத்த சரீரவேதனை சிறைத் துவம்; பிரயாணக்களைப்பு என்பன விட்டிலைச் சோர்வடையச் செய்துவிடவில்லையெனக் கொள்ளப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. இன்றும் விட்டில் கதைகளுக்குள் தனக்கிடப்பட்ட கணிகளைத் துணிவாக மேற்கொள்வதாகவே தகவல் கிடைக்கிறது. விட்டிலைத் தவிர்ந்த பூச்சியினங்களைப்பற்றி எழுத்தில் வராதபோதும் கதை நிகழ்த்த எமக்குச் சாத்திய பில்லாமலில்லை, கதையை வாய்மூலம் நிகழ்த்துவது மட்டு என்றி அதை ஓர் ஆவணமாக மாற்றும்படியான கதை நிகழ்த்துதலில் எமக்குத் துணிவு அவசியமானது. ஏனெனில் பிட்டில் இப்போது உரை எனும் திரவத்தில் மிதந்து கொண்டி நப்பதை நாமறிவோம். விட்டிலைப்போல பிற பூச்சியினங்கள் 1ழுத்தில் வராவிட்டாலும் விட்டிலுக்குத் தோதான பாடுகளை வேதனை அடைந்திருக்கச் சாத்தியமுண்டு. அவற்றினது கதையையும் நிகழ்த்துவதற்கு இனிவரும் நாள்களில் ாத்தனிப்போம்.
விட்டில் குறித்த புலனாய்வாளர் அறிக்கை வெளியான நற்கான சாத்தியங்களும் சமகால அரசியல் பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஒருவராவது உரை எனும் திரவத்தில் விட்டிலைப்போல மிதந்துகொண்டிருக்க வேண்டும். அதற்காக சமகால அரசியல் பகுப்பாய்வைநிகழ்த்துவது சிரமம் ானநாங்கள் பின்வாங்கிப்போகலாமா?ஓர் ஊசித்தும்பிகூட ஒர் அலுவலை மேற்கொள்ள விட்டிலை ஒருபோதும் நிறுத்தி வைத்ததில்லை. விட்டிலோ சொர்கேட்டுப்பரக்காத பூச்சி பிறகு ஒரு சாணியுருட்டி வண்டை ஊசித்தும்பி ஓர் அலுவலை மேற்

Page 37
6
விட்டில் குறித்த புலனாய்வாளர் சாத்தியங்களும் சமகால அரசியல் ஆகக் குறைந்தது ஒருவராலி விட்டிலைப்போல மிதந்து அதற்காக, சமகால அரசியல் பகுப் நாங்கள் பின்வாங்
கொள்ள சமகாலத்தில் நிறுத்தி வைக்கலாம். ஒரு தடவை யெனினும் எமக்கு சாணியுருட்டி வண்டை அளைந்த கைகளை மனந்து பார்க்கச் சந்தர்ப்பம் வாய்க்குமல்லவா. சிலவேள்ை புலனாய்வாளர் சாணியுருட்டி வண்டை அனைந்த கைமணம் காம தேனுவின்கோசலம் அளைந்த கைமனத்தை ஒத்திருந்ததாகக் கதை விடலாம். எங்களுக்குத்தான் காமதேனுவின் கோச லத்தை அனைந்த கைமனத்தை நுகரச் சாத்தியமில்லையே!
சானியுருட்டி வண்டை ஊசித்தும்பி தடைகளை நீக்கி வழிநடத்துவதோ ஒதுக்கப்பட்ட வேலையை முன்னெடுக்கத் தக்க துணிவை உருவாக்குவதோ சாத்தியமில்லை. அத் துணிவை உருவாக்கினால் சொற்களால் பறக்காத விட்டில் மீதான சினத்தை ஊசித்தும்பி சாணியுருட்டி வண்டைத் தவிர பாரிடம் காட்டும்? இதனால் ஊசித்தும்பிசானியுருட்டி வண்டைத் தவிர்க்காதிருக்குமென உறுதியாக நம்புவோம். ஊசித்தும்பிக்கு சினத்தை நிச்சயம் ஏற்படுத்துகிறவர்யார்? வேண்டாம் இந்தக் கேள்வி. விடையளிப்பது ஆபத்தானது, அநேகமாக விட்டில் பாடுகளை அனுபவிக்கும்போதுதான் சோர்வுக்குள்ளாகிச் சினமடைவதாக அரசியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புலனாய்வாளர்களின் அறிக்கையிலுள்ள பிரமதேவிநிதம்பக் கண் திறந்து அநேகரைப் பொசுக்குவதற்கு முன்பாக ஒரு கண்ணறைகளின் தடுக்கைக் கண்டடைவது தேசிய பாதுகாப் புக்கு பங்கம் நேர்வதைத் தடுக்கும்' என்ற வசனத்தைக் கருத்திற்கொள்வது முக்கியமானது. புலனாய்வாளர்கள் கண்ணறைகளின் தடுக்கொன்றை தேடிக் கண்டெடுக்கும்வரை பாக்குவெட்டியின்பிரயோகத்தைத்தவிர்த்து ஒரு சத்தகத்தோடு பிரமதேவியின் நிதம்பக் கண்ணுக்குத் தப்பி முன்னேறுவதை எங்கும் காணாமலிருக்க ஒரு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு திரிவதை தற்காலிக முன்னேற்பாடாக எடுத்து ரைத்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழு"விட்டில் ஒரு பாடனுபவித்த பிரயாணி என வசனப்படுத்தியுள்ளது என்றபோதிலும் பிரம தேவியின் நிதம்பக் கண் விரிவதற்கு முன்னரே நெடுந்துாரப் பயணமொன்றின்ை உடனடியாக ஏற்பாடு செய்தல் விரும்பத் தக்கதெனத்திர்மானிக்கவாம். ஆனால்பகல் என்றோரு பரதேசி இளித்துக்கொண்டுவருவதை அனுமதிப்பது பல்வேறுவழிகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பயனத்தின்போது அணுப

அறிக்கை வெளியாவதற்கான பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு பது உரை எனும் திரவத்தில் கொண்டிருக்க வேண்டும். பாய்வை நிகழ்த்துவது சிரமம் என Jeśli" (BLrt36UTLDT?
விக்கும் பாடுகளைப் பற்றிய தனிப்புதினமொன்றை விட்டிலுக் காக மட்டுமன்றி தமக்காகவும் எழுதவேண்டியதாக இருக்கு மென்பது பாடுகளை அனுபவித்த பிரயாணிகளின் கருத்தாகும். மேற்கொள்ளும் பிரயாணம் வழமைக்கு மாறானது என்பதால் பாடனுபவித்த பிரயாணிகள் எவரும் உரை எனும் திரவத்தி ஜாடாக எதையும் நுகர்ந்துவிட முடியாது இனி மாறாக, அவர்கள் தங்களையே விரயமாக்க வேண்டியதாக இருக்கும் எனக் கருதலாம் என்பதால், அவர்கள் உல்லாசப் பிரயாணிகள் போல் பனைவெல்லத்தை அனுபவித்து ஒதுர்துற்றித் திரிய முடியாது. இதிலிருந்து அடி உதை குத்து வெட்டு சிறைத் துவம் என அளவில்லாப் பாடுகளை உற்றவனே பாடனுபவித்த பிரயாணி என்னும் விட்டில் சந்தித்த பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தலை, வால் ஆகிய இரண்டும் தவிர்த்து விடப்பட்டிருப்பதால் புலனாய்வாளர்களுக்கு மகிமையளிப்பதாகின்றது. இந்தவொரு மகிமையளிப்பிற்காகவே புலனாய்வாளர்கள் நகரத்துள் கரன மடித்து அங்குமிங்கும் வில்லங்கம் கிளைக்க ஏழுதினங்களுக்கு ஊரடங்கும் உத்தரவையும் தளர்த்திநகர்நிங்கு படலத்தைத் தொடங்கினர்.
நகர் நீங்கும் படலத்தில் பாடனுபவித்த பிரயாணிகள் கூறியிருப்பதென்ன?"நகரப்பிரவேசம் மகிமை தர இயலும் நகரில் வசித்த சொற்ப நாள்களும் நயமளித்ததை விட்டிலால் தெரிவிக்க முடியாதநிலையில் சில தமிழ்க் குழுக்களில் அங்கம் வகித்திருப்பதாகத்தகவல் கிடைத்துள்ளது
விட்டில் சார்ந்திருந்த தமிழ்க் குழுவில் அங்கம் வகித்தோர் பாடனுபவித்த பிரயாணிகள் என இச் சமகால அரசியல் பகுப்பாய்வை நிறைவு செய்வது சாதுரியமானதெனக் கருதுகிறேன்.
நாம் பல நோக்கங்களுடன் பல பிரயானங்களைத் தொட ரலாம். ஆயினும் எதிலும் மகிமைப்படவேண்டிய நாமம் விட்டில் என ஒலிஎழுப்பக்கூடியசூழல்நிலை வராது என்ற சிந்தனைநமக் குத் தேவை. அகிளான்களைப் பாருங்கள், பாடனுபவித்த எந்த ஒரு பிரயாணியையும் குறுக்குமறுக்காகச் சந்திக்க அவற்றிற்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. இதனால் தவிர்க்க முடியாத இரவுப் பயனங்களில் விட்டிலைப்பற்றி மூச்சுவிடாமல் அகிளான்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருப்போம்.

Page 38
புதிய உலகத்தில் நீபு
இன்றைய போராட்டம் நாளைய விடிவை நோக்கி
நாளைய நாட்களின் பிரதிபலிப்பில் இன்றைய வாழ்வின் அர்த்தம் பிரசன்னமடையும்,
瓯T பரந்து விரியப் போகும் அந்த சூரியோதயம் தான் இன்றைய வாழ்வை நிஜப்படுத்தி
புதியவர்களை வலிமைப் படுத்தும்.
அந்தக் கனவுஅந்தக் கனவை நோக்கிய பயணம்
எனக்கும் உனக்கும் பொதுமையானது.
தற்போது எம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் சலனங்கள் அந்தக் கனவை நோக்கிய நகர்வுக்கு தடைக்கல் போன்றது.
எம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை
கனவை நோக்கி திசை மாற்றது.
கண்களைக் கடந்து, சரீரத்தைக் கடந்து இந்த அண்டத்தைக் கடந்து கனவைச் சுவாசித்து, உயிர் கொடு.
எம் உயிர்கள் எரிக்கப் படும் அதே நேரம் எம் கனவுகள் விதைக்கப் பட்டு
வேர்கள் விருட்சங்களைப் பிரசவிக்கும்.
புதிய உலகிற்காய் நீயும் நானும் பயணிப்போம்.
(உயிர்நிழல் இதழ்-31
 

ம் நானும் LITTLDgŚl

Page 39
கொழும்பு
தன்னை ஒரு பூதப் 6.
வரைபுபடுத்துவதை மறு
6. ਲੇ
LDIT50TF
அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் GLG ஜனவரி 2009இல்
இவருடைய முதலாவது நூல் Under the82nd Ai ஏழுநூல்கள் வெளியாகி உள்ளன. 2009இல் "L வெளிவந்திருக்கின்றது. இந்நூல் செப்டெம்பர் 11க் ஒரு பார்வையைத் தருகின்றது. இது ஆறு சிறுகதை
இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் இன்னொன்று ஒருவிதத்தில் செப்டெம்பர் 11 ஏற்படுத்திய அதி: பேசுகின்றன. அந்தப் பேரழிவு நியூயோர்க் நகர வி அமெரிக்கப் பிரஜையில் இருந்தும் பிரித்தெடுக்க நகருகின்றது.
ஒன்றில் தங்களுடைய சகாக்களைப் பார்க்கும்ே உணவுவிடுதிகளுக்குச் செல்வது, குடும்பத்தினரிடை மனக்கிலேசங்களை மறைத்துக் கொள்ளப்பெரும்ட வருகின்ற துர்வாசத்தை நுகர அவர்கள் ஒவ்வெ விரும்புகிறார்கள்.
இன்னொன்றில் நாசிக் கொடுமையினால் இன்ெ எந்த நேரமும் உளவுப்படை பின்னாலேயே திரிவதாக போலவும் உணர்ந்தபடி எந்தவித பிடிப்புமற்றுவாழ்க்
இவரது சிறுகதைகளில் ஒவ்வொரு தனிநபரும் ருக்கவில்லை. அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்த இணைந்து வாழ்வதென்பதுநிபந்தனைகளுக்குட்பட்ட அமைந்துவிடுகின்றது.
ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதைக் குறிக்குமுகமாகவா சிறுகதைத் தொகுப்பிற்கு தலைப்பிட்டிருக்கிறீர்கள்?
ஒரு சகாப்தம் என்பது முடிவதற்கு நான் அதன் விழ்ச்சி பற் முடிவை அறிவிக்கின்றது. ஆனால் ஒரு சகாப்தத்தின் முடிவை உள்ள சிறுகதைகள் 2001ம் ஆண்டிற்கும் 20ம் ஆண்டிற்குப் எந்தஅளவு மீளவும் திரும்பமுடியாத வகையிலான வீழ்ச்சிக்கு முடிந்தது. இத்தொகுப்புக்கு பல்வேறு அர்த்தங்களைத் தரக்சு இரண்டாம் உலகமகாயுத்தத்திற்குப்பின், அமெரிக்கர்கள் விரைந்தோடிச் சென்று உதவிபுரியும் ஆபத்பாந்தவர்களாக முடிந்தவரையிலான எல்லாவழிகளாலும் இந்த விம்பத்தைத்தக்

பாரா ஐசென்பேர்க் TRANFUGE சஞ்சிகைக்காக
அளித்த நேர்காணல்
Borne1992இல் வெளிவந்தது. இதுவரை இவருடைய நாவீரர்களின் அஸ்தமனப் பொழுது" என்னும் நால் குப் பிறகான அமெரிக்கா பற்றிய இதுவரை வெளிவராத நகளின் தொகுப்பு.
-ன் தொடர்பில்லாதது. ஆனால் அவை ஒவ்வொன்றும் ர்ச்சிகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் திகளில் விட்டுச் சென்ற சோகங்களையும் ஒவ்வொரு முடியாத அந்த ரனத்தின் ஒலங்களையும் கொண்டு
பாது வலிந்து புன்னகையை வருவிப்பது, வில்லங்கமாக -யே கொண்டாட்டங்களை ஏற்படுத்துவது என்றுதங்கள் ாடுபடுகிறார்கள் இறந்தகாலத்தின்ரனத்தில் இருந்து ாருவரும் தனித்தனியே இருப்பதைத்தான் உள்ளூர
னொரு கண்டத்தை விட்டு இங்கு வந்து சேர்ந்த ஒருத்தி வும் தனது சோபாவுக்கடியில் அவர்கள் பதுங்கி இருப்பது நகையை ஒட்டுகிறாள்.
வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் கொண்டி ம் கொடுக்க ஏனையோராலும் முடியவில்லை. இருவர் டதாக அல்லது சகல சுதந்திரத்தையும் இழப்பதொன்றாக
நீங்கள் "மாவீரர்களின் அஸ்தமனப் பொழுது" என்று உங்கள்
றி அறிவிப்பது தேவையற்ற ஒன்று நிச்சயமாக இத்தலைப்பு ஒரு பல்ல. ஒரு சாம்ராஜ்யத்தின் முடிவை அறிவிக்கிறது. இத்தொகுப்பில் இடையில் எழுதப்பட்டவை, அப்போது அமெரிக்க சாம்ராஜ்யம் ச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை என்னால் அனுமானிக்க டிய ஒருதலைப்பைத் தேடினேன்.
தாங்கள் துய்மையான இதயத்துடனும், இரக்க சித்தத்துடனும், தங்களை எண்ணிக் கொள்வதில் புள்காங்கிதமடைகிறார்கள். க்க வைத்துக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது.
உயிர்நிழல்

Page 40
அப்போ இந்தத்தலைப்பு எதைக் குறிக்கின்றது?
நான் என்ன சொல்ல விரும்பினேன் என்றால், சித்திரக்கதை களில் வருகின்ற அமானுஷ்யர்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக அனைவர் மனத்திலும் இடம் பிடித்துக் கொள்வதென்பது எதேச்சையான ஒன்றல்ல. அது தங்களுடைய அடிப்படைகள் பற்றி புரிந்துகொள்ளவும் அதில் இருந்துதங்களைப் பலப்படுத்த வுமான ஒரு கலாச்சாரத்தை இந்தப் புராணக் கதைகள் அனுமதிக்கின்றது என்ற வகையில் இவற்றை அவர்கள் உருவ கித்துக் கொண்டார்கள்.ஆனால் வெகுவிரைவில், செப்டெம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காபற்றிய விம்பம் மாறியது. பழி வாங்குகின்ற, மற்றவர் துன்பத்தில் இன்பம் துய்க்கின்ற, லாப நோக்குள்ள வெறுக்கத்தக்க நாடாக ஒரு விம்பத்தைக் கொண்டுவிட்டது. அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் மிகவும் ஆழமாகவே மாறிவிட்டது, அப்படியல்ல.
ஆனால் நான் எதை உணர்ந்தேனோ அதை அமெரிக்கர்கள் வெகுவிரைவில் உணர்ந்துகொண்டார்கள். அவர்கள்ாராக்கிற்கு அல்லது ஆப்கானிஸ்தானுக்குப் படையெடுத்தார்கள். தங்கள் மோசமான வன்முறையினால் அவர்களுடைய இயற்கை வளங் களைக்கொள்ளையடிப்பதற்கு அல்லது ஒருகேந்திரமுக்கியத் துவம் வாய்ந்த பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு,சுருக்கமாகச் சொன்னால், இப்படியான அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்னால், நாங்கள் சடுதியாக அவமான மான அகெளரவமான சக்தியிழந்த ஒரு உணர்வைக் கொள்கி றோம். எனவே இந்த மாபெரும் கருனை கொண்ட அமானுஷ் யர்கள் என்ற விம்பத்தைக் காப்பாற்றுவதுமிகளும் கடினமான ஒரு நிலைக்கு வந்துள்ளது. வாக்னருடைய ஒரு இசைநாடகத்தின் தலைப்பு 'கடவுளர்களின் ஆந்தி மயங்கும் பொழுது எனவே இதன் ஒரு தழுவல்தான் எனது தலைப்பு இந்த முடத்தனமான மாபெரும் சித்திரக்கதைகளின் அமானுஷ்ய மாவீரர் உணர்வு இப்படித் துல்லியமாக வெளிப்படுகின்ற சூத்திரம் எல்லாவற் றுக்கும் பொருந்திப் போகின்றது.
இது ஒரு கொஞ்சம் முரண்நகையான தலைப்பு. அப்படி LS53505LLIT?
ஓம் எப்படி இருப்பினும் இதில் ஒரு பரிகாசத்திற்கான் தொனி இருக்கின்றது. இறுதி சில ஆண்டுகளாக இங்கு நிலவுகின்ற அரசியலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் எங்க ஒருக்குப்பைத்தியம்தான் பிடிக்கும்.
உங்களுடைய சிறுகதைகளுக்கு நாம் வருவோமாயின், உங்களுடைய கதாபாத்திரங்களின் வாழ்வு வெறுமை பானதாக இருப்பதாக ஆரம்பத்தில் உணரப்படுகின்றது.
இல்லை. நிச்சயமாக அப்படி இல்லை. எந்தவொரு வாழ்க் கையும் வெறுமையானதல்ல என்றுநான் நினைக்கிறேன். மனிதர் களின் இருப்பின்போது எப்போதும் ஏதாவது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. குறிப்பிட்ட சிலருடைய வாழ்வில் வெறுமையை அண்மிக்கிறோம் என்பது உண்மையாக இருந்தபோதிலும்கூட
உங்களுடைய கதாபாத்திரங்களான ஒலிவர், வடினொன், போர்சியோ மூவரை பும் எடுத்துக் கொண்டால், இவர்கள் தாங்கள் வாழுகின்ற உலகத்துடன் தங்களைப்பினைத்துக்கொள்ளமுடியா தவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில்
(உயிர்நிழல் இதழ்-31
 

அவர்கள் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் பைத்தியநிலையின் எல்லை களைக் கண்டடையவிழைகின்றீர்களா?
உளநலத்தின்மங்கலான எல்லைகள் மீது எனக்கு ஆர்வம் இருக்கின்றது. இந்த எல்லைகளில் ஒன்றில் இருந்து மற்றொன் றுக்குப் பயணிப்பதை விரும்புகிறேன். என்ன சொல்கிறேன் என்றால், பலவினமானவர்களும் நோயாளிகளும் மட்டும்தான் சித்தம் கவர்பவர்களாகவும் அறிவுக்கெட்டாத அபூர்வமான வர்களாகவும் கூடார்த்தமானவர்களாயும்) இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு அபூர்வம்தான். அவர்கள் எவ்வளவு சாதாரணமானவர்களாக இருந்தாலும் அல்லது இனி இல்லை என்ற அசாதாரணமானவர்களாக இருந்தாலும்கூட இந்த அபூர்வம்தான் என்னுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் மனிதர்களின் விசாரிப்புக்குள்ளாகின்றது. அன்றி இது நோய்குறித்த விஞ்ஞானபூர்வமான ஆய்வல்ல.
மற்றவர்களின் உணர்வுகள் உங்களைப் பாதிப்பதனால் தானா நீங்கள் எழுதுகின்றிர்கள்?
நான் ஏன் எழுதுகிறேன் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும், எழுதுவதைப்போல் எனக்கு உற்சாகத்தைத் தருவது வேறெதுவும் இல்லை-நான் எழுத்துக்குள்தாவுகின்றதருணங் கள், அவை அற்புதமானவை. எழுத்தில் எனக்கு எல்லாமே பிடிக்கும் கதையின் வளைந்து கொடுக்கும்தன்மை, வாழ்க்கை யைத் தொடர்ந்த அவதானிப்புடன் அணுகுகின்ற அதன் மனோபலம், வெளிப்படுத்துவதற்குச் சிரமமானவற்றை மீளுருவாக்கிக் கொண்டு வரும் மொழியின் பாவனையினால் வருகின்ற சிலிர்ப்பு. இப்படி.
நீங்கள் ஒருபோதும் இலக்கியத்தைக் கற்றதில்லை. அப்படி இருந்தும் நீங்கள் எப்படி எழுத்துத்துறைக்குள் வந்தீர்கள்?
என்னுடைய சிறுபிராயத்தில் இருந்து என்னுடைய மனவெ ழுச்சிகள் பாவும் வாசிப்புடன் பிணைந்திருந்தன. வார்த்தை களுடனான எனது சந்திப்பில் இருந்து வந்த பிரகாசமான, ஊடுருவுகின்ற, கனங்களில் தோன்றி மறையும் அனுபவங்கள் என்னை ஆட்கொண்டன. பிறகு வளர்ந்த பின்பும் தொடர்ந்து வயதாகிக்கொண்டுபோகும்போதும், இந்த என்னுடைய பால்ய காலப் பெருமகிழ்வை மீண்டும் அடைவதற்கு விரும்பி இருக்கி றேன் என்று நினைக்கிறேன். புத்தகங்களுடனான என்னுடைய இந்த தனிப்பட்ட பிரதானமான, தீவிரமான ஐக்கியத்தை பேணுவதற்கு விரும்பி இருக்கிறேன்.
உங்களைக் கவர்ந்த வேறுசிறுகதை எழுத்தாளர்கள் இருக் கின்றார்களா? உதாரணத்திற்கு றேமண்ட் கார்வர். சாதாரணர்களின் வாழ்க்கைபற்றிப் பேசுவதில் நீங்களும் அவரைப்போல் இருக்கின்றிரகள்
எத்தனையோ சிறுகதை எழுத்தாளர்கள் என்மீது பாதிப் பைச் செலுத்தி இருக்கவேண்டும் என்று நான் விரும்பி இருந்தேன். ஆனால் எப்போதும் அது நடக்கவில்லை. ஒருவர் தன்னுடைய கைரேகைகளை எவ்வாறு தெரிவு செய்வதில்லையோ அதே போல்தான் ஒருவருடைய எழுத்துப் போக்கையும் அல்லது எழுத்து வடிவத்தையும் ஒருவர் தெரிவு செய்வதில்லை. நான் எழுதும்பொழுது பொதுவாக, திவிரமான துன்பகரமான எல்லைகளுக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறேன் என்பது உண்மை. உதாரணத்திற்கு மலைச்சிகரங்களில் சிக்குண்டு போன ஒரு கதாபாத்திரம் அல்லது தங்களைத்தாங்களே பிடித்து உண்ணுகின்ற ஒரு கதாபாத்திரம் அல்லது இன்னும் சொல்லப்

Page 41
போனால் தேவதையுடன் உறங்கும் ஒரு கதாபாத்திரம் அல்லது ரைம் சதுக்கத்தில் ஒநாய்களினால் தேடப்படுகின்ற ஒரு கதா பாத்திரம் என்று. இப்படியான சித்தரிப்புகள் தானாகவே சர்வ வியாபகமான விளைவைத்தரும் என்னைப்பொறுத்தவரையில் ஏற்கனவே(இருந்திராத ஒரு விநோதமான மனக்கிளர்ச்சியைநான் தேடமுயற்சிக்கிறேன்.
இன்னொரு சிறுகதை எழுத்தாளரான பீற்றர் நடார் பற்றி நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.
LLLK ELLLS LLLLCLCLL t LLtLLOTTtT TTTT TTTT TTTTTT என்னிடம் பிற்றர் நடா இன் சிறுகதை கள் பற்றி எழுதச் சொல்லிக் கேட்ட போதுதான் நான் அண்மையில் அவரு டைய சிறுகதைகளைப் படித்தேன். அன்ை அப்போதுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. La fin d'uri rico Tllān de famille 5 sigui -TH-51 JE
டைய மிகச் சிறந்த நாவலினால் நான் Le மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தேன். அவரு டைய எழுத்தில் இருக்கும்பலம்வாய்ந்த des சக்தி எனக்குப்பிடித்திருந்தது.
மனித அனுபவங்களின் இடுக்கு களில்நுழைந்து தேடுகின்ற அவருடைய சோர்வற்ற பயனம் எனக்குப் பிடித்தி ருந்தது. அவருடைய மனிதாபிமானம் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. அவருடைய எழுத்துகளில் அரசியலும் இந்திரிய அனுபவங்களும் கலந்தி ருக்கும். மேற்குறிப்பிட்ட அவருடைய நாவலில் ஒரு வயதான யூதக் குடும் பத்தின் சிதைவுபற்றிப் பேசுகிறார்.
இந்த வகையான நாவல்களில் பாரம்பரியாக வருகின்ற ஓட்டத்தில் இருந்துதுாரவிலகிநிற்கிறார்.அவருடைய தலைப் பிலேயே அந்தக் கட்டுடைப்பு ஆரம்பிக்கின்றது. இந்த நாவல், பத்து வயதுச் சிறுவன் ஒருவன் தன்னுள் பேசுவது போன்ற ஒரு உரைநடையைக் கொண்டுள்ளது. இது நான்' என்றநிலையில் இருந்து பேசுகின்றது. அந்தச் சிறுவன் பேசுகிறான். இந்த ஹங் கேரிய எழுத்தாளரிடம் இன்னும் பல விசேடமான ஈர்க்கத்தக்க விடயங்கள் இருக்கின்றன. இவர் ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியின்போது வாழ்ந்திருக்கின்றார். உதாரணத்திற்கு, இந்தச் சர்வாதிகாரத்தை எதிர்கொண்ட சிறுவர்கள் பற்றியும் இளைஞர்கள் பற்றியும் இவருடைய நூல்கள் பேசுகின்றன.
உங்களுடைய விமர்சனக் கட்டுரையொன்றில் நீங்கள் பின் வருமாறு சொல்கிறீர்கள்: இன்றைய இலக்கியமானது "தன்னளவில் மூடப்பட்ட ஒரு போட்டி நிகழ் அரங்கம்" என்று. இதன்மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?
நான் என்னசொல்ல வந்தேன் என்றால், ஒருவிதமான இலக்கி பத்தொழிற்துறை ஒன்று இயங்குகின்றது.அதுவெளிஉலகை நோக்கிப் பேசுவதை விட்டுவிட்டுதன்க்கு ஒரு சங்கேதக் குறிப் பொன்றை உருவாக்கிக்கொண்டு. அதற்குள்ளேயே பேசிக் கொண்டு இருக்கிறது என்பதைத்தான் வாசகர்களுக்கு உள் ளொளியைத் தருகின்றவெளியுலகத்தைதிறந்து காட்டுகின்ற இலக்கியங்கள் இருந்த ஒரு பரந்த கலாச்சாரம் முன்னொரு
 

காலத்தில் இருந்தது. இப்போது அந்தக் கலாச்சாரம் இல்லாமற் போய்விட்டதுபோல் தோன்றுகிறது.
நீங்கள் உங்களை ஒரு பெண்ணிய எழுத்தாளராக வரை
யறுப்பிர்களா?
நான் ஒருபோதும் என்னை ஒரு எழுத்தாளராக வரை
யறுத்ததில்லை. ܕܐ
ஒரு பெண்ணாகவும் ஒரு எழுத்தாளராகவும் நோர்மன் மெயிலர் அல்லது பிலிப்ரோத் போன்ற அமெரிக்க எழுத் தாளர்களின் ஆண்மையவாதம் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
மெயிலருடைய எழுத்துகள்மீது எனக்குப்பிடிப்பில்லை.
ஆனால் ரொத்தை ஒரு மிகப்பெரிய விநோதமான எழுத்தாளராகக் கருது கிறேன். என்னுடைய பார்வையில் அவரு 量 டைய கதாபாத்திரங்களும் ஆண்கள் crépuscule :: முறை Sup erhéros களும் யாரையும் எந்தவிதத்திலும் புன் D803 படுத்துவதில்லை.அது எந்த வகையில் Eisenberg இருக்கின்ற வாசகனாக இருந்தாலும் சு.ஆனால், ரொத்தினுடைய எந்த ஒரு 参 ஆண் கதாபாத்திரத்துடனும் நான் ஒன்றாகப் படுக்க நேரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களை உயிருள்ளவையா கவும் யதார்த்தமாகவும் கான்பது என்னை ஒன்றும் தொல்லைப்படுத்த வில்லை. ஒரு கதாசிரியருடைய பாத் திரம் என்னவென்றால், தன்னுடைய அனுபவங்களினுTடு தான் கண்ட உல கத்தை வெளிப்படுத்துவதன்றி, இலட்சிய உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையல்ல. இலக்கியத்தில் ஒழுக்கம் என்பது இல்லை, இலக்கிபத்தில் திர்வு என்பது இல்லை. இவற்றை நான் வெறுக்கிறேன்.
Tiniami ini siliini
உங்களுடைய பெரும்பாலான பென் கதாபாத்திரங்களின் முடிவு தனியாக வாழ்தலாக இருக்கின்றது. ஏன் நீங்கள் தனியாக வாழும் பெண்கள்பற்றி சித்திரப்படுத்துகிறீர்கள்?
இன்னொரு விதத்தில் பார்த்தால் என்னுடைய கதாபாத்திரங் களாக இருக்கும் ஆண்களும் பெண்களும் தனியாக வாழ்வதற் கான ஒரு உந்துதலைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது ஏனெனில் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனியாக இருக்கிறார்கள் என்பதுதான். மற்றும்படி அவர்கள் எப்படி இருக்க முடியும்?அடிப் படையில் எல்லா மனிதருமே பூரணமற்றவர்கள் மற்றொன்று என்ற சிந்தனை மற்றும் காதல் (அன்பு) என்பவை ஒரு வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அப்படி இருந்தும்,இரண்டு தனிநபர்களாக இருந்து, எப்போதும் மற்றவருடைய ஆசைகளையும் தேவை களையும் திருப்திசெய்யமுடிவதில்லை.ஆனால் இந்த இயல்பா னதும் நிரந்தரமானதுமான ஆசைகளும் தேவைகளும்தான் ஒரு மனிதனை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.
உங்களுடைய சிறுகதைகளில் நீங்கள் விபரிக்கின்ற யூத
சமூகம் என்பது உங்களுடைய பின்புலத்தில் இருந்து வருகின்றதா?
(உயிர்நிழல் இதழ்-31

Page 42
யூத சமூகம்' என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்' என்று டைய நண்பர்கள் அனைவரும் யூதர்கள் என்று நீங்கள் கருதினால் அதற்கான பதில் இல்லை என்பதே. நான் சமூகப் பிரிப்பு வாதத்தை வெறுக்கிறேன். நான் இறை நம்பிக்கை கொண்ட ஒருத்தியா என்று நீங்கள் கேட்டால் 'இல்லை என்பதுதான் என்பதில் நான் எந்த மதமும் அற்றவள். நான் ஒரு பாரம்பரிய துடும்பச் சூழலில் வளர்ந்தேனா என்று என்னைக் கேட்டால் பதில் "உண்மையில் இல்லை என்பதுதான். இந்த நூற்றாண்டில், யூதர்களுக்கு எதிரான அழிப்புகளும் மரண தண்டனைகளும் இன அழிப்புவரை சென்றதென்பது என்மீது பாதிப்பைச் செலுத்தி இருக்கின்றதா? என்று கேட்டால், 'ஓம்' ஆனால், நான் நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் இதற்கு 'ஓம்' என்ற பதிலைத்தான் சொல்வார்கள். அது யூதராக இருந்தா லென்ன பூதராக இல்லாவிட்டாலென்ன செவ்விந்தியர்களின் அழிப்பின்போதும் நான் கவலையடைந்திருக்கிறேன். இன்னும் கிழக்குத்திமோர்ருவாண்டாபொஸ்னியா, ஆர்மேனியர்கள். இப்படி எந்த ஒரு மக்கள் கூட்டத்தினதும் அழிப்பு என்னைப் பாதித்திருக்கின்றது.
நான் ஒரு பூதராக இல்லாமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கையும் உளநிலையும் வேறுவிதமாக இருந்திருக்கக் சுடுமோ என்று நீங்கள் கேட்டால் இப்படியான கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனக்கு கஷ்டமான விஷயம். நான் யூதராய் இருப்பதால் எனக்கு மற்றவர்கள் நோக்கிய ஒரு பொறுப்பிருப் பதாகவும் அத்துடன் சகோதரத்துவ உணர்வும் இருப்பதாகநான் உணர்கிறேனா என்று கேட்டால், பதில் 'ஓம்' என்பதுதான். மற்றவர்கள்' என்று நான் சொல்வது இன்னல் அனுபவிப்பவர் களை. ஏனெனில் என் வாழ்நாள் பூராகவும், யூதர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காக எதிர்கொண்டமோசமான துன்பகரமான போராட்டத்தைப்பற்றி அறிந்திருக்கிறேன். என்னுடைய வரலா றான யூதர்களின் வரலாறு எனக்குத் தெரிந்திருப்பதால், பாலஸ் தினர்களின் பிரச்சின்ை குறித்த என்னுடைய ஈடுபாட்டில் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்கள் பாலஸ்தீனியர்களை உங்கள் சகோதரர்களாக உணருகின்றீர்களா?
யூதர்களுக்கு, அவர்களுடைய முன்னுரிமைகள், கடப் பாடுகள் என்பவற்றின் மூலமாக அவர்களுடைய சரித்திரத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒருநாடு அமையும் எனில், அது நீதிபற்றிய ஆழமான பிரக்ஞையின்மீதுதான் கட்டியெழுப்பப்படவேண்டும். யூதரல்லாத குறிப்பிட்ட சில நபர்கள், பாலஸ்தீனியர்கள்மீது நடத்தப்படும் அழிப்பு நடவடிக்கையைக் கண்டிப்பதை விரும்ப வில்லை. இவர்கள் எல்லாம் வெளிப்படையாகவே ஒரு அநீதிக்கு ஆதரவாக இருக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிக்கல் நிறைந்த வரலாற்றுச் சூழலை இவர்கள் மிகவும் இலகுபடுத்திநோக்குவதன்மூலம்,தங்களை அறிந்தோ அறியா மலோ பூதனதிர்ப்புரீதியிலான பார்வைக்கு ஆளாகிப் போகி றார்கள்.இத்தோற்றப்பாடுதிகிலுட்டுவதும் அருவருப்பானதுமாகும்,
அமெரிக்காவைவிட ஐரோப்பாவில் யூத எதிர்ப்புப் பரவலாக இருக்கின்றதென்பது எனக்குத் தெரியும் அங்கு யூதர்களுக்கு எதிரான ஒரு வன்மத்தை உருவாக்குவ தற்குச் சில குழுக்களைத் துாண்டுகி நார்கள். ஆனால், இந்தக் காரணத்துக் காகத்தான் எல்லா மக்களுடைய கெளர
உயிர்நிழல் இதழ்-3
 
 

40
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனியாக இருக்கிறார்கள். மற்றும்படி அவர்கள் எப்படி இருக்க முடியும்? அடிப்படையில் எல்லா மனிதருமே பூரணமற்றவர்கள்: "மற்றொன்று என்ற சிந்தனை மற்றும் காதல் என் பவை ஒரு வாழ்க்கைக்கு இன்றிய மையாதவை. அப்படி இருந்தும், இரண்டு தனிநபர்களாக இருந்து, எப்போதும் மற்றவருடைய ஆசைக ளையும் தேவைகளையும் திருப்தி செய்ய முடிவதில்லை. ஆனால் இந்த இயல்பானதும் நிரந்தரமானதுமான ஆசைகளும் தேவைகளும்தான் ஒரு மனிதனை வாழவைத்துக் கொண்டி ருக்கின்றன.
வத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு உத்தரவாதம் இருப்பதற்கான தேவையை எங்கள் மக்களுடைய வரலாறு உணர்த்திநிற்கிறது. நான் இங்கு கூறுவது என்னுடைய உள்ளார்ந்த விருப்பம் மட்டுமல்ல, அது சிந்தனை ரீதியாகவும்தான் எல்லாருக்குமான
ஒரு நிதியை நம்புவது என்பது பூதனதிர்ப்பு என்று கருது முதிர்களா?நான் அப்படிநினைக்கவில்லை.
உங்களுடைய யூத அடையாளத்தை நீங்கள் எப்படி வரை யறுப்பிர்கள்?
நான் மறுக்கப்படமுடியாதபடியூதர்தான். என்னுடைய முகம் ஒருவேளை மஞ்சள் நட்சத்திரத்தைக் கொண்டதாக இருக் கலாம். ஆனால் மாறாக என்னுடைய இதயம் அது எந்தத் தேவா லயத்திற்கும் சொந்தமானதல்ல. அது என்னுடையது மட்டும் தான் இன்னொரு விதத்தில் கூறினால், என்னை ஒரு யூத எழுத்தா எாராக நடத்துவதைநான் வெறுக்கிறேன்.நான், சுதந்திரம் என்ற சொல் சுட்டிநிற்கின்ற முற்றிலும் சுதந்திரமான ஒரு எழுத்தாளர் மட்டும்தான்.
என்னிடம் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு உந்து தலாக இருப்பது என்னுடைய குடும்பப் பெயர் மட்டும்தான். உதாரணத்திற்கு, என்னுடைய பெயர் ரேமன்ட் பார்வர் என்று இருந்திருந்தால் பாரும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள். இன்னொருவிதத்தில் சொன்னால், கார்வர் இடம் போய், அவர் தன்னுடைய கிறித்துவ அடையாளத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டிருக்கிறீர்களா?
உங்களுடைய கதைகளில் வருகின்ற குழந்தைப் பருவம் ஒரு தொலைந்த சொர்க்கம் என்பதாக இல்லையா.
ஆனால், குழந்தைப் பருவம் என்பது ஒரு சொர்க்கமல்ல, என்னுடைய கதைகளில் மட்டுமல்ல. நிஜவாழ்க்கையிலும்தான். ஒரு குழந்தை பிறக்கும்போது அந்தச் சூழ்நிலை அவர்களால் தெரிவு செய்யப்பட்டதல்ல. அதைத் தெரிவு செய்வதற்கான எந்தக் கட்டுப்பாடும் அவர்கள் கையில் இல்லை. அது பற்றிய எந்தவிதமான புரிதலும் இன்றி அவர்கள் இந்தப் பூமியில் வீசப்

Page 43
படுபவர்கள். எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியானவர்களோ இல்லையோ ஒரு நாள் இந்தக் குழந்தைப் பருவத்தைவிட்டு வெளியேறவேண்டும்.அது ஒரு வலி தரும் கணம்
உங்களுடைய சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கவலை யில் இருந்துவிடுபடுவதற்கு வாழ்க்கைக்கான ஒரு அர்த்தத் தைக் காண்பதற்கு காதலுக்குள் சரனடைகிறார்கள். இரண்டு காதலர்களிற்கிடையேயான உறவு என்பது மரண பயத்தில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியா?
ஒரு உலகத்தைப் படைப்பதற்கு நான் பொறுப்பானவளாக இருந்திருந்தால், நான் ஒருபோதும் காதலை உருவாக்கி பிருத்த மாட்டேன். நான் இந்த உல கத்தை எப்போதுமே படைத்திருக்க வில்லை என்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதிக்கொள்ளலாம்.
காதல் ஒரு விலைமதிப்பற்ற செல்வம் அது எங்களை மகிழ்ச்சியாக வைத்திருப் பதற்கும் எங்கள்வாழ்க்கைக்கு ஒரு அர்த் தத்தைக் கொடுப்பதற்கும் உதவுகின் நதே தவிர, அதனால் எந்தப் பயனும் இல்லை, ஆனால் மரணம் பற்றிய சிந்த னையில் இருந்து விடுபடுவதற்கு, காதல் ஒரு பரிகாரமா என்பது எனக்குத் திட்ட வட்டமாகத் தெரியவில்லை, காதல் வாழ்க்கைக்கான ஒரு பெறுமதியைத் தருவதனால், வாழ்க்கையின் இறுதிக் கனங்கள் பற்றிய எண்னத்தில் இருந்து துார விலகி நிற்கச் செய்வதற்கு அத னால் முடியாது. எனவே, மரணம் பற்றிய சிந்தனையில் இருந்து தப்புவதற்கு உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள்.
அமெரிக்காவில் இன்று அரசியல் சார்ந்த விடயங்களைப் பற்றி எழுதுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா?
வாழ்க்கையின் எந்த ஒரு தருணமும் தன்னை முற்றாக அரசியலில் இருந்து அறுத்துக் கொள்ள முடியாது. இரண்டு தனிநபர்களுக்கிடையிலான சகல உறவும் அடிப்படையில் ஒரு அரசியல் விவகாரம்
இந்த வகையில் பார்த்தால், அரசியல் பார்வையுடன் எழுதா மல் இருப்பதென்பது முடியாத காரியம். தவிரவும், எழுத்தாளர் கள் தங்களுடைய மனதைத் தொடுகின்ற விடயங்களைப் பற்றித்தான் எழுதுகின்றார்கள். எங்களுடைய சிந்தனையை அரசியல் விடயங்கள் ஆக்கிரமிக்கும் என்றால் - ஒருவர் வேறு எப்படி இன்றைய அமெரிக்காவில் இருக்கமுடியும் அது எங்க ஒளுடைய எழுத்தை வறுமையாக்கும் எனில் அதைத் தவிர்ப்பது நல்லது அரசியல் இலக்குகள் பற்றிய தெளிவை எங்கள் உள்ளக் கிடக்கை வேண்டி நிற்கின்றது. அவைகள் என்ன என்பது குறித்தகேள்வியை எழுப்புதலும் தேவையாகின்றது.
வலுவாக அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒருகாலகட்டத்தில், அரசியலைத் தவிர்க்காத நாவல்களை அல்லது சிறுகதை களை எழுதுவது ஒருவேளை இன்னும் அதிகமான அர்த்தத் தைத் தரலாம். ஒரு நேர்மையான நாவல் என்பது ஒரு கலகச் சூழலின் மாற்று மட்டுமல்ல, அதுநிலைமையைத் தலைகீழாய்
 

மாற்றிப்பேர்டும் வலிமையும் கொண்டது. அதிகாரபலம்படைத்த வர்களுக்கும் அரசியலுக்கும் தினி போடுவதற்காக நான் இங்கு இல்லை. இலக்கியம் என்பது அதிகாரத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும், ஊடகங்கள் இருக்கமுடிவதுபோல,
நீங்கள் உங்களை ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராகக் கருதுகிறீர்களா?
நான் எந்தக் கருத்தியலுக்கும் அடிமையல்ல. ஒரு தனி மனிதன் தெருவில் உணவின்றி மரணிப்பதைக் காணும்போது அல்லது முட்கம்பி வேலிகளுக்குப் பின் னால் ஒருவரின்முகத்தைக்காணும்போது அல்லது ஒரு குழுவின் அடிமைகளாகநடத் தப்படும்பொழுது என்னால் அந்தப் பயங்க ரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. இவர்களுக்கு இந்த அற்ப நிலைமை தேவைதான் என்று ஒருபோதும் என்னால் சொல்லிக் கொள்ள முடியாது. இது இடது சாரித்துவம் என்பதைக் குறிக்குமானால் நான் ஒரு இடதுசாரி.
உங்களுடைய இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பின்புலத்தில் இரட்டைக் கோபுரங்களின் சிதைவு புலப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு அமெரிக்கரும் செப்டெம்பர் 11 ஏற்படுத்தி இருக்கும் காயத்தில் இன்னும் இருக்கி றார்கள் என்பதுபோல.
நான் இந்தக் கதைகளில் பலவற்றை 2001ம் ஆண்டிற்கும் 25ம் ஆண்டிற்கும் இடையில் எழுதினேன். இது எங்கள் நாட் டின் மிகமோசமான ஒரு காலகட்டம்.நான் பிறந்ததில் இருந்து 1945இல் இருந்து மிக அண்மைக்காலம்வரை, இது ஒரு பாதுகாப்பான் நாடு என்னும் எண்ணம்நிலையானதாக இருந்தது. நடுத்தர வர்க்கம் சிறிது சிறிதாக முன்னுக்கு வருகின்றது. உறுதியான வெற்றிபற்றிய ஒரு பொதுவான நம்பிக்கையால் இவர்கள் ஆட்கொள்ளப்பட்டி ருக்கிறார்கள், இந்த நம்பிக்கை ஒரு மயக்கமாகத்தான் இருக்க முடியும் இந்த இரட்டைக்கோபுரங்களின் மீதான அசுரத்தனமான தாக்குதல் எங்களில் எதையோ உறைய வைத்தது. அமெரிக்க மேலாதிக்கத்தின்முத்திரைச்சின்னமாகத் தெரிவுசெய்யப்பட்ட செப்டெம்பர் 11 தாக்குதல் எங்களுடைய நாட்டின்மீது வன்முறை யும் ஆத்திரமும் எவ்வாறு ஏவப்படமுடியும் என்பதைக்காட்டியது. ஆனால் வெகுவிரைவில் இந்த விம்பமானது, எங்களுடைய அர சின் வன்முறையையும் ஆத்திரத்தையும் நியாயப்படுத்தியது. கடந்த சில வருடங்களாக நியூயோர்க்கில் மிகப்பெரிய ஆத்திரம் நிலவுகின்றது. மனச்சாட்சிகள் விழித்துள்ளன. அமைதி மறைந்துவிட்டது. ஒருவேளை இது நன்மைக்குத்தான்.
உங்களுடைய தொகுப்பின் முதலாவது கதையில், செப்டெம்பர் 11க்குப் பின்னான நியூயோர்க் நகர வாழ்வை நீங்கள் "ஒரு பிரச்சார சினிமாப் படம்" என்பது போல விபரிக்கின்றீர்கள்.
ஓம் நியூயோர்க்கில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று தங்களை நம்பச் செய்வதற்கு ஒன்னொருவரும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். இதற்கு மிகப்பெரிய எத்தனம் தேவைப்பட்டது. அடையாளம்கானப்பட்ட
உயிர்நிழல்

Page 44
மூலங்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள் வேலைசெய்தது.இவ்வாறாக,நியூயோர்க்வாசிகள் இந்த நிகழ்வு பற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் எண்ணத்தைத் தடுத்து வைத்தார்கள்.
நீங்கள் நோம் சோம்ஸ்கியுடன் இணைந்து ஒரு நூலை எழுதி இருக்கிறீர்கள்? அவர் உலகைப்பார்க்கும்விதத்துடன் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?
து ஒன்மையில் உலகு குறித்த பார்வை ஒன்று என்னிடம் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் ஒரு ஒழுங்கமைக்கப்படாத தெளிவற்ற பார்வைகள்தான் இருக் கின்றது. ஆனால் அதுபற்றிய ஒரு இறுக்கமான வெளிப்படை பான கொள்கையிலும் நான் இல்லை. அதனால்தான்நான் ஒரு நாவலாசிரியராக இருக்கிறேன். அவரைச் சிலாகித்துப் பேசுவ தற்கு இவைகள் எனக்கு ஒரு தடையாக இல்லை. அவருடைய தெளிவான கூர்மையான பார்வைகள் தரவுகளை அவர் செரித்துக்கொள்கின்ற அதிசயமான மனோபாவம், ஆச்சரியத் திவாழ்த்தும் அவருடைய சிந்தனை, விசேடமாக அதிகாரத்தின் புரட்டுகள் அநீதிகள் மற்றும் அரசுகளின் பன்னாட்டுநிறுவனங் களின் முறைகேடுகள் போன்றவற்றைக் கண்டுகொள்ளும் அவருடைய தனித்தன்மை என்பவற்றுக்காக அவரைப்பார்த்துப் பிரமிக்கிறேன்.
இதுபோன்ற விடயங்களை அவரைப்போல் பேசுவதற்கு ஒரு நேர்மையான அறிவுஜீவிதத் துணிவு தேவை சோம்ஸ்கியினி டத்தில் அதிசயிக்கக்கூடிய விடயம் என்னவென்றால், அதிகா ரத்தின் குப்பைக்கூடைகளை பகுத்தாய்வு செய்துகொண்டு இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதுதான். அவர் அடிப்படையில் ஒரு மனிதாபிமானி
உங்களுக்குத் தெரியும் பிரான்சில்ரொபேர்ட்போரிசோனின் நூலுக்கு எழுதிய முன்னுரைக்காக குறிப்பாக பியார் விடால் நக்கேயினால் நோம் சோம்ஸ்கி குற்றஞ்சாட்டப்பட முடியும்? அது முட்டாள்தனமானது. நாசிகள் யூதருக்குச் செய்தது போன்ற ஒரு செயலை மனிதர்களாக இருப்பவர்களால் எப்படிச் செய்ய முடிந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர் எத்தனையோ வருடங்களாக வேலை செய்திருந்திருக் கின்றார்.அது அவருடைய ஆய்வுப்பணிகளில் பிரதானமானது இது குறித்த விசாரணைகளுக்காக, தன்னுடைய மொழியியல் பற்றிய ஆய்வுகளை ஒருபுறம் ஒதுக்கி அவர்தன் வாழ்வின் ஒரு பகுதியையே செலவுசெய்திருக்கின்றார்.சோம்ஸ்கிக்கு எதிர்ப்பு பிரானசில் மட்டும் இல்லை. அமெரிக்காவிலும் அவர் நிறைய எதிர்விமர்சனங்களைச் சந்திக்கின்றார்.
New York Review of BooksgèGü fë56ft 55 EFTGCT GlafIT5üTJITë பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். அவரு டைய வாழ்க்கையில் நீங்கள் எதனைப் பார்த்து வியக்கி றிர்கள்? எது உங்களுக்குப் பிடித்திருக் கிறது? அவருடைய அரசியல் போராட் டங்களில் நீங்களும் பங்கு கொள்கி நீர்களா?
நான் உண்மையில் அவருடைய வாழ்க் கையின் 1947 தொடக்கம் 13வரையிலான காலப்பகுதியின் பிரத்தியேக நாட்குறிப்பு களை எழுதினேன். "அரசியல்ரீதியான போராட்டங்கள்' என்று நீங்கள் எதைக்
@岳堕-3节
 
 
 

"நான் மறுக்கப்படமுடியாதபடி யூதர் தான். என்னுடைய முகம் ஒருவேளை மஞ்சள் நட்சத்திரத்தைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் என்னுடைய இதயம் அது எந்தத் தேவாலயத்திற்கும் சொந்தமானதல்ல. அது என்னுடையது மட்டும்தான். என்னை ஒரு யூத எழுத்தாளராக நடத்துவதை நான் வெறுக்கிறேன். நான் முற்றிலும் சுதந்திரமான ஒரு எழுத்தாளர் மட்டும்தான்.'
குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை. அவர் வித்தியாசமான பார்வைகளைக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் நானும் அவரும் ஒரே விதமான செயற்பாடு களில் இருந்திருக்கின்றோம். சிலவேளைகளில் அவருடன் உடன்பாடு இருந்திருக்கவில்லை. அவருடைய பிரத்தியேக நாட் குறிப்பு மூடுண்ட இடத்தினுள் இருக்கின்ற மனக்கிலேசத்தைத் தரும் ஒன்றாகும். ஆனால் வாசிப்பின்மீது அவருக்கிருந்த அளவற்ற வெறி எனக்குப் பிடித்திருந்தது. அவர் தன்னுடைய 15வது வயதிலேயே தோமஸ்மான், ஆந்ரே ஜிட் போன்றவர் களைப் படித்திருக்கின்றார். அவர் எல்லாவற்றையுமே வாசிக்க விரும்பிய ஒருவராக இருந்தார்.
ஒபாமாவின் வருகைக்குப் பின், எதிர் காலம் உங்களுக்கு ஒளிமயமானதாக இருக்கின்றதா?
எதிர்காலத்தைப் பற்றிக் கற்பனை செய்வது எனக்குக் கடினமாக இருக்கின்றது. எங்களுக்கு ஏதாவது புதிதாக நல்ல தாக நடந்துவிடும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிய வில்லை, எங்களுடைய நாட்டின் அழிவு நினைத்துப் பார்க்க முடியாத அளவு மோசமானது. எங்களுடைய உண்மையான விழுமியங்களை நாம்மீளப்பெறுவதற்கு எங்களிற்கு ஒரு காலம் வருமா என்பது சந்தேகத்திற்கிடமானது அதற்கு எங்களால் முடியும் என்றால் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாவது பற்றி மகிழ்ச்சி தான். ஏனென்றால் என்னுடைய இளவயதில் இந்தக் கறுப்பின எதிர்ப் பைக் கண்கூடாகக் கண்டு வளர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் கலப்புத் திருமணங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஒரு விடயம் நிச்சயமானது. ஒபாமா கெட்டிக்காரர். புஷ் ஒரு முட்டாளாக இருந்தார். ஒபாமா நேர்மையானவராகத் தெரிகிறார். புஷ்ஷைப்போல சீரழிந்தவரல்ல. ஒபாமாவினால் அனைவரையும் கவர முடிந்திருக்கின்றது. ஒபாமாவுக்கு நன்றாகப் பேசத் தெரிந் திருக்கின்றது. புஷ்ஷிற்கு ஒழுங்காகப் பேசவும் தெரிந்திருக்க வில்லை, கறுப்பர்களின் குடும்பங்களை சமையலறைகளுக்குள் அனுப்பிய வரலாற்றைக்கொண்டநாங்கள் இப்போது ஒரு கறுப்பர் துடும்பத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியிருக்கிறோம் என்பதில் பெருமையடைகிறேன்.

Page 45
துருவப் பணிவயல் பெருவெள்ளைக் கடல் நடுவே குடைசாய்ந்த படகு என் சிறுகுடில்
குளிர் பாலைப் புலத்தில் இன்று புதுவருடத் திருவிழா பெருநகர் முழுவதும் விடுமுறையின் குதுகலம்
மீளாத் துயரோடு மனசு ஊரிருக்க நடைப்பினமாய் அலைகின்ற அகதிப்பயல் நான்
மின்குமிழ் ஆடையில் விறைத்த மரங்கள் ஒவ்வொன்றும் என் விழியில் பாடையிலே அலங்கரித்த பீனங்கள்
முற்றத்து வெளியில் வெறும் பனியைக் கிளறி உணவு தேடுகிறது கறுப்பு அணில் முதுகில் ராமர் தடவிய கோடுகள்
இல்லை
எல்லாவற்றையும் அழித்து அழித்து எழுதுகிறது
T
கணப்பியில் தீ வளர்த்து ஒரு மிடறு விளங்கியோடு குளிர்காயக் குந்தியிருக்கிறேன்
 

திருமாவளவன் ஜனவரி 2009
போர்க்குள் உழன்றது ஒரு பதினெட்டு ஆண்டுகள் தருவப்பனி உறைவில் உறைந்தது மறு பதினெட்டு ஆண்டுகள் எனக்கு நெடு நீள யுகம்
இப்பொழுதில் வேண்டுமானால் என் தலைமுடியை சாயமிட்டு மூடலாம் உறை காலத்தை எங்ங்னம் மீட்டிப் பார்ப்பத?
தொலைக்காட்சித் திரையில் உடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் அவிழ்த்தெறிகிறாள் இரவுமங்கை தீர்ந்து போன தீப்பெட்டி போல நாட்காட்டியின் நிர்வாணம் சுவர்த்தட்டில் இதழ்க்கடையில் குறுநகை தொங்க விழி மூடிய புத்தன் சிலை அதில் தொக்கியிருப்பது சாந்தமா?
அன்றில் பரிகாசமா?
பன்றிக் கூட்டமென பெருக்கெடுக்கும் கனவுகளை வெறுவெளியில் ஒட்டிச்செல்லும்
கவிஞன் நான் கனவுகளின் சுமை என்னை உறுத்துகிறது முதிராக் கனவுகளை ஒவ்வொன்நாய் காவு கொடுக்கிறேன் இருந்தாலும் துவண்டுவிடவில்லை என்றோ ஒருநாள் என் கனவுப் பறவைகள் வானை நிறைக்கும்
இதழ்-3

Page 46
ஓகஸ்ற் மாதத்தின் ஆறாம் ஒன்பதாம் திகதிகள் உலகம் இன்றும் நினைவுகூரும் இரு கரிநாள்கள்.
புலரும் ஒவ்வொருநாளும் சரித்திரத்தில் ஏதோ ஒரு சிவடைப் பதித்துவிட்டுத்தான் சாய்கிறது. அது மகிழ்வானதாகவோ துக்கமானதாகவோ இருக்கலாம். 1932முதல், ஒகளிற் ஆறாம் நாளை ஜமேக்க சுதந்திரநாளாகக்கொண்டாடுகிறது. ஆனால் அந்நாள் உலகின் துக்கமான நாளாகவும் கூடவே பீதி தரும் நாளாகவுமே இருந்து வருகிறது. முக்கியமாக, யப்பான் இந்நாளை எந்த ஜென்மத்திற்கும் மறக்காது. அமெரிக்கா ஏனைய நாடுகளின் குற்றப்பார்வைக்கு உள்ளாகும் பிரத்தியேக நாளும் இந்நாள் தான். அதேபோல்தான் ஓகஸ்ற் ஒன்பதும், இவ்விருநாள்களும் அமெரிக்காவுக்கு குற்றஉணர்வின் ஞாபக நாளாக இருக்கின்றன. அதேபோல் பிரித்தானியாவும் ஏன் கனடாவும்கூட இஞ்ஞாபக நாள்களில் தலைகுனியத்தான் வேண்டியிருக்கிறது!
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா நாடுகளின் சுட்டுச் செயற்பாட்டின் பெறுபேறே ஓகஸ்ற் ஆறாம் திகதி யப்பானின் தென்பகுதியான ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீழ்த்திய அணுகுண்டின் சரித்திரப் பதிவு முன்பே நாள் கழித்து ஓகஸ்ற் ஒன்பதாம் திகதி யப்பானின் இன்னொரு தென்பகுதியான நாகசாக்கியில் இன்னொரு அணுகுண்டைப் போட்டுத்தம் கோர முகத்தை இரட்டிப்பாகக் காட்டினார்கள் இவர்கள்.
அறிரோஷிமாவில் 130 இறாத்தல் யூரேனியம்-235 உள்ள டக்கிய ஒன்பதாயிரம் இறாத்தல் எடையுள்ளதும் சாதாரண குண்டுகளைவிட ஆறாயிரம் மடங்கு பலம்வாய்ந்ததுமான அணுகுண்டு போடப்பட்டதால் அது இரும்புப் பாளங்களையும் உருக்கக்கூடிய அளவிலும் அதிகமான30பாகை செல்சியஸ் வெப்பத்தைக் கொடுத்தது. பள்ளிக்கடத்திற்குச் சென்ற சிறுவர்கள் வேலைக்குச் சென்றவர்கள் என குண்டு வீழ்ந்த இடத்தைச் சுற்றி 12 கி.மீ சதுரப் பரப்பில் அகப்பட்டவர்களில் தொன்ைனுாறாயிரம் பேர் மெழுகுபோல் உருகி அவ்விடத் திலேயே செத்தனர்.அடுத்தடுத்த நாள்களென இன்னும் ஐம்பதினாயிரம் பேர் குற்றுபிராய் கருகி இறந்தனர். நாக சாக்கியில் 4 இறாத்தல் புளுற்றேனியம்-239ஐ உள்ளடக்கிய
 
 

அருண்
பத்தாயிரம் இறாத்தல் எடையுள்ளதும் முதல் குண்டிலும் அதிக விரியமுள்ளதுமான அணுகுண்டு போடப்பட்டதில் நாற்பதாயிரம் மக்கள் கருகிச் செத்தனர். அதில் உயிர் தப்பிய ஒருவர் "அந்நேரத்தில் ஊன் உருகி எரிந்துமடிந்தவர்கள், தாம் சூரியன் உடைந்து வீழ்ந்ததால் சாவதாகத்தான் உணர்ந்திருப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.அவரும் ஒரிருமணியில் மரணமானார். இக் குண்டு வீச்சுகள் இடம்பெற்று பத்தாண்டுகளின் பின்னர் கணிப்பிட்டதில் இன்னும் இருநூறாயிரம்பேர் அணுகுண்டுப் பாதிப்பில் இறந்திருப்பதாக அறியமுடிகிறது. அணுகுண்டுத் தாக்குதலினால் வெளிவரும் அணுவின் கதிரியக்கம் நீண்ட காலத்திற்கு நீடித்திருப்பதால், அங்கவீனமான பிறப்புகளும், புற்றுநோயும் விருத்தி குன்றிய மனித வாழ்வும் இன்றுவரை மட்டுமல்ல, இன்னும் நூறாண்டுகாலத்திற்கும்யப்பானியர்களைப் பாதிக்கத்தான் போகிறது.
ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது, லிபியா அணுகுண்டு தயாரிக்கிறது. வட்கொரியா அணுகுண்டைத் தயாரித்துவிட்ட தென் அமெரிக்காசுக்குரல் எழுப்புகிறதே. இந்த அமெரிக்கா வைத்தவிர்த்துவேறெந்தநாடும் இன்னொரு நாட்டு மக்கள்மீது இதுவரை அணுகுண்டைப் போட்டதில்லை அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் பிரித்தானியாவையும், உலக சமாதான விரும்பியாகத் தன்னைக் காட்டிக் கொண்டி ருக்கிறதே இந்தக்கனடாவையும் தவிர்த்துவேறெந்தநாடுகளும் பப்பானில் போட்ட இரண்டு அணுகுண்டுகளுக்கும் உடந்திை யாக இருக்கவுமில்லை!
இவ்விருகுண்டுகளும் உருவான"மன்ஹாற்றன் திட்டம் (Man hatian project) எனும் சுட்டு நாசகாரியத்தில் அந்நேரத்துக் கனடியப் பிரதமரான மக்கன்ஷி கிங் (Mackenzie King) முக்கிய பங்காற்றியதற்கான ஆதாரமாக அவரது தினசரிப் பதிவுகள் இருந்திருக்கின்றன. அத்துடன் இவ்வணுகுண்டுகளின் பரி சோதனை முயற்சிகளுக்கும், அதன் உருவாக்கத்திற்கும் தேவையான யூரேனியம் எனும் கதிரியக்க முலகத்தை கனடாவே வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அந் நாச காரியத்தின் மந்திராலோசனைக் கூட்டம் எனக் கருதப்படும் 1944 ஏப்ரலில் இடம்பெற்ற ஆங்கில அமெரிக்க, கனடிய கூட்டுக் கொள்கைச் சம்மேளனச் சந்திப்பில், ஆந்நேர கனடியப் பாராளு

Page 47
மன்றத்தின் ஆயுத வெடிமருந்து விநியோக அமைச்சராக இருந்த சி.டி. ஹொன் (CD HDWe) அவர்கள் அங்கு கூடிய அறுவரில் ஒருவராக இருந்திருக்கின்றார். இம்மன்ஹாற்றன் திட்டம் அமெ ரிக்கநியூமெக்சிக்கோ பிரதேசத்தின் லொஸ் அல்மொஸ் (Los AlaாDs) நகரில் இடம்பெற்றபோது, அந்நேரத்தில்அங்கு ஒன்ரா நறியோவின் கிச்சினர் பகுதியைப் பிறப்பிடமாகக்கொண்ட வோல்ரர் ஷேன் எனும் விஞ்ஞானியும் வேலையில் இருந்திருக் கின்றார். கனடாவின் வினிபெக் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட லூயிஸ் சுலோற்றின் என்பவர் இவ்வணுகுண்டுகளின் உருவாக்கத்தில் மிக முக்கியபங்காற்றியவர்களில் ஒருவராக அங்கு இருந்திருக்கின்றார். மக்கன்வி கிங் முடி வைக்கப் பட்டிருந்த எல்டோராடோ (Edorado) யூரேனிய சுரங்கத்தைதன் அதிகாரத்தைப் பாவித்து திறக்க வைத்திருக்கிறார். இவை அனைத்தும் பப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகள் ஏற்ப
டுத்திய கோரமான மானிடப் படுகொலைகளுக்குப் பின்னே கண்டாவின் பலமான கைகள் இருந்ததை உறுதிசெய்கின்றன.
இரண்டாம் உலகயுத்தகாலத்தில் அணுகுண்டு தயாரிப்பதன் மூலம் ஏனைய நாடுகளை அழித்து அடக்கியாளும் முயற்சியில் பலநாடுகளும் ஈடுபட்டன. குறிப்பாக, ஜேர்மனியின் நாசிகளும், பிரான்ஸ்தேச இராணுவ விஞ்ஞானிகளும் அணுகுண்டு தயாரிக் தம்முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர். எவர் முந்திக்கொள் கிறாரோ அவரே உலகாளலாம் என்ற போட்டி ஆரம்பமானது, இதில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்றநாடு கள் தமக்குள் அணு ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட போதும் அணுகுண்டு தயாரிப்பு உசிதமானபோது பிரான்ளை ஓரங்கட்டிவிட்டு ஏனைய நாடுகள்தாம் கூட்டாக இணைந்து 1943 ஒகளிற்19ந்திகதி மொன்றியலில் "கியூபெக் ஒப்பந்தம்' என்ற பெயரில் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். அதில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ற், இங்கிலாந்து பிரதம மந்திரி சேர்ச்சில் கண்டிய பிரதமமந்திரிமக்கன்ஷி ஆகியோர் கையொப் பமிட்டனர். அதில் மூன்று முக்கிய சரத்துகள் இடம்பெற்றி
 

ருந்தன. அவையாவன:இந்த அணுசக்தியை எம்மில் ஒருவருக்கு எதிராக ஒருவர் பாவிப்பதில்லை; எமக்குள் அறிவிக்கப்படாமல் அணுசக்தியை பிறிதொரு தரப்புமிது பிரயோகிப்பதில்லை; அணுசக்தித் தொழில்நுட்ப விபரங்களை எம்மில் எவர் தவிர்ந்த பிறிதொருவருக்கு ஆறியத் தருவதில்லை என்பனவாகும். இந்த உடன்படிக்கை இரண்டு விபரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிநிற்கிறது. 1943 ஓகஸ்ற் அளவில் அணுகுண்டு தயாரான நிலையில் இருந்திருக்கிறது என்பதும், யப்பானில் அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர் அமெரிக்கா அதனை இங்கிலாந் திற்கும், கனடாவுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது என்பதுமே
﷽ዛኞዃlùùዚ
அணுகுண்டு போடும் திட்டத்திற்கு அமெரிக்காவின் இரா ணுவ மட்டத்தில் எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன. 1943இன் இறு திப்பகுதியில் சுட அனுகுண்டைப் பிரயோகிக்கும் வாய்ப்பிருந்தும், அப் போதுஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த :பிராங்ளின் ரூஸ்வெல்ற்றும் (Franklin R008evel) தயக்கங் காட்டியிருந்தார். ஆனால் 1945இல் அமெரிக்க ஜனாதி பதியாக இருந்த நறரி ட்ரூமன் (Harry B. Truman) ஆந்நேர இராணுவ உயர்மட்ட எதிர்ப்பையும், அரச உயர்மட்ட எதிர்ப் பையும் மீறி அணுகுண்டுகள் போடும் ஆணையைப் பிறப்பித்தார். அணு குண்டுகள் போடப்பட்ட ஒரு வாரத்தின் பின் 1945 ஓகஸ்ற் 15இல் யப்பான் சரண் டைவதாக அறிவித்தவுடன் உலக புத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவ தற்காகவே தாம் அணுகுண்டுகளைப் போட்டதாக அமெரிக்கா சுறிக்கொண் டது. எனினும் ஜேர்மனி இத்தாலி ஆகிய நாடுகள் சரணடைந்ததுபோல சரனடை யுங்கள் என வலியுறுத்தியதல்லாது அணுகுண்டு போடப் போவதான் எச்ச ரிக்கை எதுவும் யப்பானுக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து விடப்படவில்லை என்ப துடன் அணுகுண்டுப் பிரயோகம் அவசியம்தானா என்ற குற்றச்சாட்டுக்கும் அமெரிக்காவிடம் பதிவில்லை.
இரண்டாம் உலகப் போரை அணுகுண்டுதான் முடிவுக்குக் கொண்டு வந்ததா? ஜேர்மனியும், இத்தாலியும் சரணாகதி யடைந்தபின்னர் தனித்துப்போனயப்பானைசரணடையவைக்க இதைவிட வேறு வழிகள் அல்லது இராணுவ பலம் இல்லாது போயிற்றா?என்ற கேள்விகளுக்கான பதிலைத்தேடுவோமானால் அமெரிக்க, பிரித்தானிய, கனடிய குருர முகம் வெளிச்சத்திற்கு வரும், அணுகுண்டுகளின் விபரீத பாதிப்புகளைக் கண்டு கதிகலங்கியே, யப்பான்சக்கரவர்த்திவறிரோஹிற்றோ (Hirohit) தன் அரச உயர் அதிகாரிகளுடனான ஆலோசனையின் பின்னர் அரச அதிகாரங்களைத்தக்க வைத்துக்கொள்ளும் நிபந்தனை புடன் வானொலி மூலம் உத்தியோகபூர்வமான சரணாகதியை அறிவித்தார் என்பது உண்மைதான். இதனை அமெரிக்க, பிரித்தானிய, கனடிய அரசுகள் ஏற்றுக்கொண்டதால் இரண்டாம் உலகப்போர்முடிவுக்கு வந்தது என்பதும் உண்மைதான்.ஆனால் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அணுகுண்டு

Page 48
GG
"அணுகுண்டுத் தாக்குதல்களுக்குட்பட்ட பட நாசிகள்போல் சீன, கொரிய, வியட்நாமிய, பிலிப்ை என ஒரு சாரார் அமெரிக்க நாசகாரியத்தை நாகசாகியில் நடத்திய அணுகுண்டுத் தாக்குத அட்டூழியங்களுக்குச்சளைத்தனவல்ல. அவை அ விகள்மீதே பிரயோகிக்கப்பட்டன. தலைவர்கள் வி மக்கள் தலைகளில்தான் இறக்கி வைக்கப்படுகி ஆனால் அமெரிக்கத் தவறு இறக்கி வைக்கப்பட
போடப்பட்டது என அமெரிக்காவும் அதன்சுட்டாளிகளும் சொல் விக்கொள்வதுதான் உண்மையற்றது!
ஏனைய நாடுகள் மீதான யப்பானின் தாக்குதல்கள் கட்டுப் படுத்தமுடியாதளவில் இருந்து அதனைத் தடுக்கவும், உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் வழியேதும் தெரியாது உச்சக்கட்ட முடிவாக அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றி ருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும். ஆனால் நிலைமை அப்படி இருக்கவில்லை. அணுகுண்டு போடப்படுவதற்கு சில வாரங் களின் முன்பே, ஜேர்மனியினது வீழ்ச்சியின் எதிரொவியாக யப்பானின் இராணுவ மட்டத்தில் தளர்வும்: உடைவுகளும் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. யப்பானின் துறைமுகம், இராணுவ மையங்கள் தொழில்வளங்கள் என்பன மீது தொடர்ந்த குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால்கூட பப்பான் அடிபணிந் திருக்கும். அத்தகைய நிலையில் அணுகுண்டுத் தாக்குதல் அவசியமில்லாதது. ஆனாலும் அமெரிக்க அணுகுண்டுத் தாக் குதலை நடத்தியதற்கான காரணம் போரியல் அல்ல, அரசியல் அணுகுண்டு யப்பானில் போடப்பட்டாலும், சோவியத் துடியரசும் அதன் அப்போதைய தலைவர் ஜோசப் ஸ்ராலினும்தான் அமெரிக்காவின் குறிப்பாக ட்ரூமனின், குறியாக இருந்திருக்கிறது.
1945 ஜூலை இறுதியில் சோவியத் துடியரசு பப்பானுக்கு அறைகூவல் விடுத்திருந்ததுடன் மஞ்சூரியா ஊடாக யப்பான் இராணுவத்துடன் பொருதிக்கொண்டு முன்னேறிக்கொண்டி ருந்தது. அது நாடுகளின் கூட்டு இராணுவத் தாக்குதலான "ஒப்பரேசன் டெளன்போல்-இன் ஒரு சுறாகவும் இருந்ததால் அந்த நேரத்தில் அணுகுண்டு போடுவதின் அவசியம் தேவை யற்றது. சோவியத் யூனியன் வந்ததால்தான்யப்பான்பணிந்தது என்று சரித்திரம் வருவதா? அமெரிக்காவுக்கு அது ஒரு தன்மானப் பிரச்சினை. தனது புதிய பலமான் அணுகுண்டுப் பலத்தை சோவியத் யூனியனுக்குக் காட்ட வேண்டாமா? ஒரேயொரு அணு குண்டு நிரூபணத்தால் இரு பலாபலன்கள்! அமெரிக்கா சிந் தித்தது. அணுகுண்டு போட்டது. யப்பாள் பணிந்தது. சோவியத்தின் யப்பான் நோக்கிய படைநகர்வு அவசியமில்லாது போனதுடன், சரணடைவின் பின் யப்பானை கண்காணிப்பில் வைத்திருப்பதில் அமெரிக்காவிடம் சோவியத் பங்கு கேட்க முடியாமலும் போயிற்று. அமெரிக்கா தான் சிந்தித்ததைச்சாதித்துமுடித்தது.
அணுகுண்டுத் தாக்குதல்களுக்குட்பட்ட யப்பானியர்கள் அப்பாவிகளல்லர் ஜேர்மன் நாசிகள்போல் சீன, கொரிய, வியட் நாமிய, பிலிப்பைன் மக்கள் மீது அட்டூழியங்கள் செய்தவர்களே என ஒருசாரார் அமெரிக்கநாசகாரியத்தைநியாயப்படுத்த முயன் நாலும் ஹிரோஷிமா, நாகசாகியில் நடத்திய அணுகுண்டுத்
 

ப்பானியர்கள் அப்பாவிகளல்லர், ஜேர்மன் பன்மக்கள்மீது அட்டூழியங்கள் செய்தவர்களே நியாயப்படுத்த முயன்றாலும் ஹிரோஷிமா, ல்கள் நாசிகளதும் யப்பானியரதும் அகோர ரசியல் விளங்காத தொண்ணுறு சதவீத அப்பா டும் சாணக்கியத் தவறுகள் ஏதுமறியா அப்பாவி lன்றன என்பதற்கு யப்பான் ஒரு உதாரணம். ாது இருப்பதுதான் வரலாற்றுத் தவறு."
தாக்குதல்கள்நாசிகளதும், யப்பானியரதும் அகோர அட்டூழியங் களுக்குச் சளைத்தனவல்ல. அவை அரசியல் விளங்காத தொண்ணுறு வித அப்பாவிகள்மீதே பிரயோகிக்கப்பட்டன. தலைவர்கள் விடும் சாணக்கியத்தவறுகள் ஏதுமறியா அப்பாவி மக்கள் தலைகளில்தான் இறக்கி வைக்கப்படுகின்றன என்ப தற்கு யப்பான் ஒரு உதாரணம். ஆனால் அமெரிக்கத் தவறு இரக்கி வைக்கப்படாது இருப்பதுதான் வரலாற்றுத் தவறு.
இரண்டாம் உலக மகாயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவே அணுகுண்டு பாவிக்கப்பட்டதாக அறிக்கொள்கின்ற நீங்கள் ஏன் அதனை ஜேர்மனியில் போடவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்போது அணுகுண்டின் தயாரிப்பு பூரண மாகவில்லை என்று கனடியப் பிரதமர் மக்கன்ஷி கிங் பதிலளித் திருந்தார்.ஆனால் அதுமுழுப்பொய் 1945 மே மாதம்ம்ே திகதி ஜேர்மனி சரணடைந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அணுகுண்டு தயாரிக்கப்பட்டுவிட்டது. முதலில் சாதா ரன யூரேனியம்-238இலிருந்து அணுஅருட்டுதலால் 235 நியூத் திரன்கள் கொண்ட யூரேனியம்-235 உருவாக்கப்பட்டு அணு குண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. 1944 ஏப்ரல் 5இல் யூரேனியம்238 அணுக் கொதியுலை மூலம் 239 நிபுத்திரன்கள் கொண்ட புளுற்றோனியம்-239 ஆக மாற்றப்பட்டு அணுகுண்டு தயாரிக் கப்பட்டதுடன், 1944 யூலை மாதத்திலிருந்து யூரேனியம் அணு குண்டுத் தயாரிப்பைக் கைவிட்டு புளுற்றோனியம்(Plutorium) அணுகுண்டைத்தயாரிப்பதிலேயே கவனம்செலுத்தப்போவதாக மன்ஹாற்றன் திட்ட அமுலாக்க சபை அறிவித்திருக்கிறது. அப்படியானால் ஹிரோஷிமாவில் போடப்பட்ட யூரேனியம் (Uran -iபm) குண்டு 1944 யூலை மாதத்தின் முன்னரே தயாரிக்கப் பட்டதாகவே இருக்கவேண்டும். அது ஏன் ஜேர்மனிமேல் போடப்படவில்லை? இதற்குக் கருத்துத் தெரிவித்த சரித்திர நிபுணர்கள்,ஜேர்மனியர்கள் வெள்ளை இனத்தவர்கள்என்பதால் அவர்கள்மீது அணுகுண்டு போடாமல் ஆசியர்களான யப்பானி பர்கள்மேல் போடுவதே இவர்கள் குறியாக இருந்திருக்கிறது என்றும் இது அமெரிக்க,ஆங்கில, கனடிய அரசுகளின் இனத் துவேசத்தையே காட்டிநிற்கின்றது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தநாசகார, அகோர அணுகுண்டுத்தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டே செய்யப்பட்டிருக்கின்றன. யார்மீது போட வேண்டும், எப்போது எங்கெங்கே போடப்படவேண்டும் என்பதும் ஏற்கனவே திர்மானிக்கப்பட்டிருந்திருக்கிறது. ஜேர்மனி சரண் டைவதற்கு இருவருடங்கள் முன்பே, அமெரிக்க இராணுவத் திட்டமிடல் அதிகாரிகள் அணுகுண்டுத்தாக்குதலின் இலக்காக பப்பானைத் தெரிவுசெய்து வைத்திருந்திருக்கிறார்கள்.
அணுகுண்டு போடப்படுவதற்கு ஒருவருடத்தின் முன்பிருந்தே அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
99

Page 49
அதன்படி 1944இல் அணுகுண்டு போடும் விமானரிபாக போல் ரிபெற்ஸ் (Paul Tibbes) தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான பன்னிருவர் கொண்ட குழுவை உருவாக்கும்படியும் அவர் பணிக் கப்பட்டிருக்கிறார் ஏழு மாத அவகாசத்தில் அவர் தனக்கான குழுவை உருவாக்கியதுடன்1945 ஏப்ரல் மாதத்திலிருந்துபட்டா னின் தென்கிழக்கில் 1600 மைல்கள் தொலைவிலுள்ளரினியன் (Tian) தீவில் ஹரி ட்ருமனின் கட்டளைக்காக அமெரிக்க ஜனாதிபதிகாத்திருந்திருக்கிறார். அதேபோல்புளுற்றோனியம் துண்டுபோடுவதற்காக அதே குழுவிலிருந்த மேஜரசாள்ளங்கவினி (Charles W SWeeney) தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இரண்டு செயற்பாடுகளுக்கும் மாற்று விமானங்கள் தயாராயிருந்திருக் கின்றன. முன்னே பறந்து காலநிலையை அறிவிக்கவும், பின்னே பறந்து வெப்பநிலை, சத்தம், வெடித்த தூரம் போன்ற குண்டு வீச்சின் விளைவுகளை அறிவிக்கக்கூடிய உபகரணங்கள் பொருத்தியமூன்று பறக்கும் தடைகள் (parachute) போடவுமென இரு விமானங்களும் கூடவே - அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த செயற்பாட்டையும், குண்டு வெடிப்பையும், அது ஏற்படுத்திய விளைவு களையும் படம் பிடிக்கவென இன்னொரு விமானமும் அனுப்பப்பட்டிருக்கின்றது.
ஓகஸ்ற் 3ந் திகதி வெள்ளை மாளிகையிலிருந்து இ. முதலாவது அணுகுண்டு போடுவதற்கான உத்தரவு கிடைத்தது. ஒல்லியன் (Thin man) என்ற பெயரில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, சின்னவன் (Little Bay) " என்ற பெயரில் இரு பகுதிகளில் யூரேனியம்-235 நிரப்பப்பட்டு நடுவிலுள்ள துப்பாக்கி ரைைவயினால் மோதப்பட்டு இருபகுதி யூரேனியமும் ஒன்றுடன் ஒன்று மோதி வெடிக்க வைக்கப்படும் பொறிமுறையுடைய அணுகுண்டும் திகதிகாலை 8.15க்கு ஹிரோஷிமாவில் போடப்பட்டது. இதுவே அணுகுண்டின்முதலாவது சோதனையுங் கூட அதற்குமுன் அது சோதிக்கப்படவுமில்லை. ஆனால் நடுவில் புளுற்றோனியம்-239 நிரப்பி சுற்றிவர அமுக்கவிசை கொண்டு வெடிக்க வைக்கப்படும் பொறிமுறை கொண்டதடியன் (Fal man) என்ற பெயரிடப்பட்டு ம்ெ திகதி நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு கொக்காவில் (Rakura) போடுரை தற்காகவே கொண்டு செல்லப்பட்டாலும் அது கைதடி வராது எனத் தெரிந்தபோது இரண்டாம் தெரிவானநாகசாகியில் போட நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது நான்காயிரம் பாகை செல்சியஸ் வெப்பத்தையும் மணிக்கு 1005 கி.மீ வேக காற்று விசையையும் ஏற்படுத்தியிருக்கிறது. தடியன் 1945 யூலை 16ம் திகதி நியூமெக்சிக்கோவின் அலமோகோர்டோவில் (Alamogordo) பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது. இதன் வீரியம் தெரிந்தவுடன் இது போல் இன்னும் பல குண்டுகள் தயாரிப்பில் இருந்திருக்கின்றன. ஓகஸ்ற் மூன்றாம் கிழமை போடப்படுவதற் காக மூன்றாவது குண்டு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைவிடவும் செப்டம்பரில் மூன்றும் ஒக்டோபரில் மூன்றும் எனத் திட்டம் இருந்திருக்கிறது. அணுகுண்டுத் தயாரிப்புக்குப் பொறுப்பாகவிருந்த றொபேட் ஓபன்ஹைமர் (Robert Oppenhl3ா8), இராணுவ அதிகாரி கேட்டிஸ் லீமே ஆகியோர் கொக்சுரா நிக்கற்றா, கியோற்றோ, ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகர்களைத் தம் தாக்குதல் குறியாகத் தெரிவு செய்திருந்தனர்.
முதல் இரு துண்டுகளாலுமே இத்தகைய பாதிப்பெனில் மீதம் ஏழு குண்டுகளும்
 

யப்பானே சந்திர மண்டலம் போலக் காட்சியளித்திருக்கும். இதில் யப்பானியர்கள் மட்டுமல்ல பப்பானியர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கொரியர்களும், சீனர்களும், புத்தக் கைதிகளான நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும் அடங்குவர் நிலக்கீழ் அரங்க வதிவுகளிலும் நிலக்கிழ் அலுவலகங்களிலும் ஆய்வு சடங்களிலும் இருந்தவர்களே உயிர் தப்பின்ார்கள். அவர் களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் புற்றுநோய்ப்பாதிப்புகள் இருப்பது கதிரியக்க பாதிப்பைச்சொல்லிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய அணுகுண்டுகளுக்கான முழு யூரேனியத்தையும் சில தொழில்நுட்பத்தையும் ஆதரவையும் வழங்கியதற்காக கனடா வெட்கப்படத்தான் வேண்டும். ஏன்
அண்மைக்காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியாக மேற்கொண்ட அணுகுண்டுப் பரிசோதனைக்கான யூரேனியத் தையும் அனுப்பிளவுப் பிறப்பாக்கியையும் கொடுத்தது கனடாவே என்பதும் ஒரு கசப்பான உண்மை மட்டுமல்லாது, தன்னை சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்ளும் கனடாவின் இன்னொரு கோரமுகமுமாகும்.
அணுகுண்டின் தயாரிப்பில் பங்கெடுத்தது மட்டுமல்லாது அகோர விபரீதத்தை அனுபவத்தில் கண்டும் கேட்டும் அறிந்துகொண்ட றொபேட் ஓபன்ஹைமர், "ஊழியின் முடிவில் மரணமாக வருவேன்"என்ற பகவத்கீதையின் சந்ரைமேற்கோள் காட்டி அத்தகைய மரணபயத்தை தரவல்லஐதரசன் குண்டின் ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையும், ரூஸ்வெல்ற்றின் தயக்கத்தையும் நினைவுகூரவேண்டும்
அணுப்பிரிகை விஞ்ஞானிகளான டென்மார்க் நாட்டின் நீல்போரும், ஹங்கேரிநாட்டின்லியோஷசிலாட்டும் ஜேர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த யூதரான அல்பேர்ட் ஐன்ஸ் டைனின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணுசக்தி பிறப்பாக்கம் உருவாக்கிக்கொள்ள வழிவகுத்துக்கொடுத்தது என்பது ஒருவகையில்நல்வழிப்பாவனையில் பயன்கொண்டாலும் ஒப்பீட்டளவில் கூடுதலாக பாரதூரமான அழிவின் அச்சுறுத்தல் களையும் அணுவாயுதப் பீதியையுந்தான் தக்க வைத்திருக் கிறது. அணுவைப் பிளந்து சக்தியைப் பெறுவது சாமானிய விஷயமல்லாவிடினும், அது இந்த நாசகாரிகளின் கைகளில் அன்டத்தையே அழிப்பதற்கான திறவுகோலாக இருப்பதுதான் கவலைக்குரியது.

Page 50
ஆற்றில் வரைந்தக
எதனோபோ கலக்க ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றுடன் உரையாடியபடி நடக்கிறேன்
மின்குமிழ் ஒளியில் மெல்லிய காற்றில் மிதந்து கொண்டிருக்கும் சுகமான சோகம்
வரையத் தொடங்குகிறேன் ஆற்றின்மேல் என் கதையை
நாடற்ற அகதியாய் எங்கோ தாக்கி எறியப்பட்ட பொழுதொன்றில் தொலைத்த எண் இளவயது நினைவுகள் கனவுகள்
= களவுே " på Isf எதிரே ம அழிக்க குதித்து ஓடும் சிறார்களின் . வீணை விழிகளில் மின்னிமறைகிறது = மீட்டிய எதிர்நோக்க இருக்கும் " தரும் ே = வாழ்வின் சிந்தனை - எதுவுமற்ற மகிழ்ச்சி நிஜமற்று = விலகிய பல இன்மொழிகள் = வீழ்த்தி இசைக்க " நிதான 50[ܪܳHNI - மதுவுடன் சிலர் செய்த சற்று உரத்தே மகிழ்வர். சில நதி = செய்ய . இரவு தண்னை ரகசியமாக - முத்தமிடுவது பற்றி " மீண்டு " நாணத்துடன் கூறி மூச்சை எண்கதை = காற்றை கேட்கிறது அறு
" ja i = இரு оффтопщи) வலிகள் விரித்து நீண்ட சுவாசம் முழுக்க காற்றை = ஒடிக்ெ - நிரப்பி = வானத்து வர்ணங்களைக்
" கண்களில் எடுத்து
உயிர்நிழல் இதழ்-3
 
 

தை
ரஞ்சினி
ான் என் காதல் ຫຼື.
பைத்தொலைத்ததில்
விரல்கள்
கனவுகள் ம் விலகாது ய காதல் +.¬ ¬ = நற்ற என் நிதானம் சில தீமைகள் ர்மைகள் துபோன கடமைகள்
ம் கைகளை அகலவிரித்து
fill + + +
இழுத்த்
நிரப்புகிறேன்
தை வரைந்த
மெளனத்துடன் காண்டிருக்கிறது அறு.

Page 51
I. இனக்கலவரமும் இனப்பிரிகையும்
கொழும்பு மாநகரம் வழக்கத்திற்கு மாறாக சனநட LETTLi குறைந்து காணப்பட்டது.இது 1977ம் ஆண்டு கோடைகாலம். ஒரு சிலநாட்களுக்கு முன்னர், இனக்கலவரம் நடந்து ஓய்ந்தி ருந்தது. அரச போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான் பளம் வண்டியில், எங்களைத் தவிர வேறு தமிழர்கள் இருப்பதாகத் தெரியவில்லைநிலைமையின்திவிரத்தை உணர்ந்து சிங்களத் திலேயே உரையாடிக்கொண்டோம்.நானும் தந்தையும்,நண்பரு மாக கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் அகதி முகாம் நோக்கி பயணம் செய்கிறோம். வழிநெடுகிலும், அரை குறையாக எரிந்துபோன தமிழர்களுடைய வீடுகள். அந்த விடு களில் வசித்தவர்கள் என்னவானார்கள்? நெருப்பில் கருவி இறந்திருப்பார்களா? அல்லது உடுத்த உடையோடு கிளம்பிப் போய் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பார்களா? நினைக்கவே ஒரு கணம் மெய்சிலிர்த்தது.
அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பில் எமது விடு இருந்த தால், கலவரத்திற்குள் அகப்படாமல் தப்பிப் பிழைத்தது. இன வெறியூட்டப்பட்ட காடையர் சட்டத்தை அப்போதுசில அரசியல் வாதிகள்தான் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். சிங்களக் காடையர்கள் எங்கெங்கே அப்படியெல்லாம் கொலை செய் தார்கள் கொள்ளையடித்தார்கள், பாலியல் பலாத்காரம் செய் தார்கள் என்பன போன்ற கதைகளை எமது வீடுகளில் கூடும் நண்பர்கள் பேசிக்கொள்வார்கள் வசதிபடைத்தோரின் குடியி ருப்புகளுக்குப்பக்கத்திலேயே சேரிகளும் இருந்தன. சேரிகளில் இருந்த சிங்களவர்கள் வசதியான தமிழரின் வீடுகளை எரிக் கவும், கொள்ளையடிக்கவும் முன்நின்றதாக கேள்விப்பட்டோம். சில பணக்காரத் தமிழரின் விடுகளில் வேலை செய்த சிங்கள
 

الملكياً
ԱՔն)ւլ "T" in
வேலைக்காரர்கள்.கலவரத்தைப் பயன்படுத்தி தமது எஜமானர் களைக் கொலை செய்தனர் அல்லது காட்டிக் கொடுத்தனர். விதிவிலக்காக, சில கருணையுள்ள சிங்களப் பொதுமக்கள் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்த கதைகளையும் கேள்வி புற்றோம்.இத்தகைய சம்பவங்களை அறியும் வேளை, அப்போது பத்து வயதேயான சிறுவனான நானும் விரும்பியோ, விரும்பா மலோ அரசியலுக்குள்ார்க்கப்பட்டேன்,
தமிழர்கள் அதிகமாக வசித்துவந்த நகர்ப்பகுதியிலேயே தற்காலிக அகதிமுகாமாக மாற்றப்பட்ட அகதிமுகாம் இருந் தது.பாடசாலை நுழைவாயிலில் ஆயுதமேந்திய காவல்துறை பின் பிரசன்னம், 'சப் மெஷின் கன்' என்ற இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீசாரை அப்போதுதான்பார்த்தேன்.இந்த ஆயுதங் களால் ஏன் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது எனக்கு அப்போது புரியவில்லை, போலிஸ் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். போலிஸ் என்பது புனிதமான ஒருநிறுவனமல்ல என்ற உண்மை எனக்கு அப்போதே புரிந்தது. சாதாரண சிங்கள் மக்களைப் போலவே, பொலிஸ் மற்றும் பல அரசதுறைகளில் கடமையாற்றியசிங்களவர்களின் இனஉணர் வும் இருந்தது.நான் வசித்த குடியிருப்பில் பல தமிழ் அரச உத்தி யோகத்தர்களின் குடும்பங்களும் இருந்தன. தமிழர்கள் என்ற ரீதியில் நாம் சுடிப்பேசுவது வழமை, சக சிங்களபணியாளர்கள் "தமிழர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என்று திட்டுவது பற்றிய கதைகள் கலந்துரையாடவில் இடம்பெறும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கொழும்பு மாநகரில் அதிக தமிழர்கள் பெரிய பதவிகளை வகித்துவந்தனர். அரசாங் கம் மற்றும் பலநிறுவனங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம்
உயிர்நிழல் இதழ்-31

Page 52
"அங்கே என்ன நடக்கின்றது என்பது ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பானத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்கமாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்."
சற்று அதிகமாகவே இருந்தது. இராணுவத்தில் மட்டும் மிகக் குறைவு. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்திற்கான ஆட் சேர்ப்பில் கலப்பின பறங்கியர்களுக்கு (Burghers) மட்டுமே இடமளித்துவந்தனர். 1961ம் ஆண்டு, பறங்கி இராணுவ அதிகா ரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வி புற்றது. அதன் பிறகு, பெருமளவு பறங்கியர்கள் வெளிநாடு களுக்கு ஓடி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இராணு வத்தில் அதிகளவு சிங்கள இனத்தவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டனர் கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத்தமிழர்கள் எப்போ தும் பதவிகளை எதிர்பார்த்துத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்பவர்கள், அதைக்காட்டியே இனவாதத்தை தூண்டி விட்ட சிங்கள் அரசியல்வாதிகள், இனக்கலவரங்கள் மூலமும், சிங்களமொழி மட்டும் சட்டம் மூலமும், தமிழரின் பதவிகளைப் பறித்துக்கொண்டனர்.
ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் கடமையாற்றிக் கொண்டிருந்த தமிழ் அரச உத்தியோகத்தர்கள், சிங்களம் சரளமாக தெரிந்திருந்தால் மட்டுமே அரச பதவிகளில்நிலைக்க முடியும் என்ற சட்டம் வந்தபோது அதை எதிர்த்தனர். கூடவே சிங்களமயமாக்கல் நாடெங்கும் தொடர்ந்தது. தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போது, அதை அகம்பாவம் என்று சிங்கள் வர்கள்புரிந்துகொண்டனர். அதிலிருந்து ஒவ்வொரு தடவையும் தமிழரின் எதிர்ப்புக்குப் பதிலடியாக இனக்கலவரம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது 1977ம் ஆண்டு கலவரக் காலத்திற்கு மீண்டும் வருவோம்.தந்தை அரசாங்க உத்தியோ கத்தில் இருந்ததால், எமக்கு அகதி முகாமை பார்வையிட விசேஷ அனுமதி கிடைத்திருந்தது.
இந்துக்கல்லூரிஅகதிமுகாமில் இரண்டுமாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனே கமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர்.அவர் களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியிய வாளர்கள் என்று கெளரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள்,பணம் எல்லாவற்றையும் பறி கொடுத்துவிட்டுவந்திருந்தனர். முகாமில்நிலவும் வசதிக்குறை பாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரிடத்தில் சரிசலப்புகானப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாகப் பிரிந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தார்கள், ஒரு விசாலமான மண் டபம்.அகதிகள் கவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாகப் பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.
நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே சோக் கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது எனக்கு உடனே அசோக வனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது, கோட்டுக்கு
 

அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் கான வில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது ஒருசில நிமிடங் களில் புரிந்தது.தம்மை உயர்சாதியாக கருதிக்கொள்ளும் ஒரு பிரிவினர் பிறரைதீண்டத்தகாதவர்களாக கோட்டிற்குமறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும் அனைத் தையும் இழந்தபோதும். யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அட்ையா எத்தை மட்டும் இழக்கமாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொஒன்டேன்.
எமது பாடசாலையில் அகதிகள் அதிக காலம் தங்கி இருக்க வில்லை. அரசாங்கம் யாழ்ப்பானத்திற்கு ஒரு கப்பல் மட்டக் களப்பிற்கு ஒரு கப்பல் என்று ஒழுங்கு செய்து, அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பிவைத்தது.அதுவரை இலங்கை என்பது அனைத்து சமூகத்தினருக்குமான தாயகம் என்றுதான் என்னைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டி ருந்தோம். ஆனால் வடக்கு, கிழக்கு மட்டுமே எமது இடம் என்ப தும், கொழும்பில் தமிழர்கள் வந்தேறுகுடிகளாகவே கணிக்கப் படுகின்றனர் என்பதும் அப்போது தெளிவாகியது.
அரசு என்ற அமைப்பு கலவரத்தின்போது தனது தமிழ் பிரஜைகளை பாதுகாக்கத் தவறியது. இப்போது அதுவே தமிழருக்கு ஒரு தாயகப்பிரதேசத்தை சுட்டிக் காட்டியது. இனப் பிரச்சினையை இன்று பலர் பல்வேறு விதமாக புரிந்து கொள் கின்றனர். யானையை பார்த்த குருடர்களைப் போல், அவரவர் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமே இனப்பிரச்சி னைக்கான புரிதலை உருவாக்குகின்றது. தமிழர் என்று தம்மை பகிரங்கமாக அடையாளப்படுத்த முடியாதது ஒரு சிலரின் பிரச்சினை. கலவரத்தில் உறவினர்களை, வீடுகளை இழந்தது இன்னொரு பிரிவினரின் பிரச்சினை. பிற்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போரில் ஏற்பட்ட இழப்புகளை முன்னி லைப்படுத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் சிங்கள பேரினவாத அரபி அமைதியாக தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டி التالية لتقليلا
II. பேரினவாதமும் தேசியவாதமும்
அந்தக் காலகட்டத்தில், சிங்களப் பேரினவாதத்தின் எதிர் விளைவாக, தமிழ் இனவாதம் தோன்றி இருந்தது. சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமக்கு சொந்தம் என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் சொன்னார்கள். தமிழர்களோ அதற்கு பதில் சொல்வது போஸ், தாம் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்றும், சிங்களவர்கள் தமக்குப் பிறகு வந்தவர்கள் என்றும் சொன் னார்கள் சிங்களவர்கள்தமிழர்களை வென்றதுட்டகெமுனுவை தமது தேசியநாயகனாக கொண்டாடினார்கள். அரசியல்தலை வர்கள் தம்மை நவீனதுட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல் பொள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக் கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம்,நவீன தமிழீழத்தின் அடிப்படையாகியது.
யாழ்ப்பானத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும் பத்தில் இருந்துவந்திருந்த எனது பெற்றோரைப் போன்றவர்கள் உத்தியோகம் கிடைத்து கொழும்பில் குடியேறிய காலத்தில் இருந்துதமிழ் அடையாளத்தைதேடிக்கொண்டிருந்தனர். பெரும் பான்மை சிங்கள இனம் வாழும் கொழும்பு மாநகரில், இந்துக்

Page 53
கோயில்களில் நடக்கும் வெள்ளிக்கிழமைப் பூசைகளும், திரு விழாக்களும் தமிழ் அடையாளத்தின் பெருமிதங்கள் ஆகின. தமது சொந்த ஊரில் உள்ளதை விட கொழும்பில் கோயிலுக்கு செல்லும் அதிகமான பக்தர்கள் தமிழ்க்கலாச்சார உடை அணி வதாக பெருமைப்பட்டனர்.
ஆரம்பகாலங்களில் தமிழ் தேசியவாதக்கருத்துகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கு மாகாணங்களை விட, கொழும்பில் தான் இலகுவில் எடுபட்டது.
அதற்குக் காரணம்:
| குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு வெடிக்கும் இனக் கலவரங்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை கள் அனேகமாக கொழும்பு மாநகரத்தில் மட்டுமே இடம்பெறும் அவர்களது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கும் சிங்களப் போலிசும், குண்டர்களும், தொடர்ந்து பிற தமிழர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டுவார்கள். அப்போதெல்லாம் கொழும்புத் தமிழர்கள் பேரினவாத அடக்குமுறைக்கு முகம் கொடுத்த அளவிற்கு குறிப்பாக, வட மாகாணத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.
2. கிழக்கு மாகாணத் தமிழர்கள் சிங்களக் குடியேற்றங் களினால் தமதுவாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால்தமிழ்க்கட்சிகளின் தலைமையில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் இருந்ததால், சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் முதன்மைப்பிரச்சினையாகவில்லை. மேலும் அதனால் பாதிக்கப் பட்டவர்கள் கிழக்கிலங்கை ஏழைத்தமிழர்கள்.
3. தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதித்தும் வழக்கறிஞர்கள்,அல்லது உயர் மத்தியதர வர்க் கத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு கொழும்பிலும், சிங்களப் பகுதிகளிலும் நிறைய சீொத்துகள் இருந்தன. ஐம்பதுகளில் பண்டாரநாயக்க பிரதமரான பின்னர் நில உச்சவரம்புச் சட்டம் மூலம் பெருமளவுகாணிபூமிகள் பறிக்கப்பட்டன.
4. கொழும்பில் நகரமயப்பட்ட சமுதாயத்தில், சாதிவேற்று மையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அனைவருடனும் கலந்து பழக வேண்டிய நிலைமை, அப்படியான சூழலில் தேசிய இன அடையாளம் உருவாவது இயற்கையானது. யாழ் குடாநாட்டில் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவம் இன்னும் எஞ்சியிருந்தது. அங்கே தமிழன் என்ற இன அடையாளம் ஏற்பட சாதிய அடக்கு முறை தடையாக இருந்தது. இதே நிலைமை புலம்பெயர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்ததை பின்னர் பார்க்கலாம்.
அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு பாடசாலை தொடங்கிய போது, எம்மைப்போல கலவரத்தால் பாதிக்கப்படாத குடும்பங் களை சேர்ந்த மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். அகதிகள் தங்கியிருந்த வகுப்பறைகள் என்ற யதார்த்தம் பல மாணவர் களை முகம் சுழிக்க வைத்திருந்தது. இருப்பினும் கலவரம் பற்றிய தமது அனுபவங்களை அனைவரும்பகிர்ந்துகொண்டனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணி முழங்கிக்கொண்டிருந்த தேசியவாதக்கருத்துகள் எமது பாடசா வைக்குள்ளும் புகுந்து கொண்டது. அவர்களது பெற்றோரி டமிருந்தே அரசியலும் வந்தது. வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற தனிநாடு அமைக்கும் கோரிக்கை மாணவர் களையும் வசீகரித்திருந்தது. தமிழ்ஈழம் எப்படி இருக்கும் என்று

“சிங்களவர்கள் தமிழர்களை வென்ற துட்ட கெமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்கள் தம்மை நவீன துட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல்லாள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக்கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம் நவீன தமிழீழத்தின் 9||LgÜLIGOLUTeÉklöl.”
ஆளுக்கொருகற்பனைக்கதைகளை அவிழ்த்துவிட்டுக்கொன் டிருந்தனர். அதைப்பற்றிக் கவலைப்படாத மாணவர்களும் இருந் தனர். அவர்கள் அநேகமாக மலே அல்லது இந்திய வம்சா வழியினர்.
ஒரு சில வருடங்களுக்குப் பின்னர் பாதுகாப்புக் காரணங் களுக்காக எமதுகுடும்பம் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தது. அதாவது ஒரு சிங்கள் இடத்தில் வாழ்வதைவிட தமிழர் பெரும் பான்மையாக வாழும் இடம் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு சில வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறப் போகின்றமைபற்றி அப்போது யாருக்கும் தெரியாது. 1977ம் ஆண்டிற்கு முன்னரே, வடஇலங்கையில் புலிகள்' என்ற தலை மறைவு இயக்கம் இயங்கிவருவதை பற்றி ஊடகங்கள் மூலமாக பலர் அறிந்திருந்தனர். ஆனால் 1983ம் ஆண்டுவரை அரசாங் கமும், மக்களும் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. சில தீவிரவாத இளைஞர்களை பொலிஸ்படை சமாளித்துவிடும் என்றுநம்பினார்கள். இலங்கை இராணுவமும், விமானப்படையும், கடற்படையும் யாழ்குடாநாட்டில் சிறிய அளவில்நிலைகொண்டி ருந்தன. இந்த முப்படைகள் சிறிலங்காவின் சரித்திரத்தில் எந்தவொரு போரிலும் ஈடுபட்டிருக்கவில்லை, வருங்காலத்தில் மிகப்பெரிய போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.
இங்கிலாந்தில் பணக்காரவிட்டுப் பிள்ளைகள் மட்டுமே செல்லக்கூடிய0xford பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜூலியஸ் ரிச்சார்ட் என்ற ஜெயவர்த்தன (ஜேஆர்).இலங்கையின் ஜனாதி பதியாக தெரிவான காலம் அது அதற்கு முன்னர் சிறிமாவோ தலைமையில் ஆட்சி செய்த (1970-1977) சோஷலிச அரசு நகர்ப் புறங்களில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்திவிட்டிருந்தது. கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசை நிற்பது அப்போது சர்வசாதாரனம் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்தன. வெளிநாட்டுப் பொருட்களை இறக்கு மதி செய்வதில்லை. ஆனால் நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் காட்டில் மழை பெய்தது. யாழ்ப்பான படித்த வாலிபர்களை கூட வன்னியில் சென்று விவசாயம் செய்யும்படி அரசு ஊக்குவித்தது. இதனால் அரைப்பாலைவனமான யாழ் குடாநாட்டில் விவசாயம் செய்வதை விட வன்னியில் அதிக பயன் பெறலாம் என் கண்டு கொண்டனர்.இருப்பினும் 1977 தேர்தலில் மேற்குலக சார்பு ஜெய வர்த்தனாட்டிய மாபெரும் வெற்றி விவசாயிகளின் பொற்காலத் திற்கு முடிவுகட்டியது.
ஜெயவர்த்தனேயின் யு.என்.பி. கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய ந-ைலிபரல் வாத அரசு, ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி

Page 54
நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவு மணி அடித்தது. தெற்கா சியாவில் முதன்முதலாக இலங்கையில்தான். திறந்த சந்தைப் பொருளாதாரம், சுதந்திரவர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜே. ஆர்.அவர்களின் மறைவிற்கு அமெரிக்காவின்'டைம்சஞ்சிகை அஞ்சலிசெலுத்துமளவிற்கு மேற்குலகின் செல்லப்பிள்ளையாக அவர் இருந்தார். அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. 1983ம் ஆண்டு தமிழருக்கெதிரான இனக்கலவரத்தைபு:என்.பி. கட்சி தலைமையேற்று நடத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ஜே.ஆர். கம்யூனிச அல்லது சோஷலிசக் கட்சிகளை கலவரத்திற்கு காரணமாக காட்டி அவற்றைத் தடை செய்தார். ஒரே கல்லில் இரண்டுமாங்காய், ஒரே அடியில் தமிழர்களையும், சிங்கள இடதுசாரிகளையும் வீழ்த்தினார்.
சர்வாதிகாரம் என கருதப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வந்தது.நவலிபரல் அரசு, ஒரு பக்கம் முழு இலங்கை மக்கள் மீதும் தாராள பொருளா தாரக் கொள்கையை திவிரமாக அமுல்படுத்திக் கொண்டே மறு பக்கத்தில் தமிழர்கள் என்ற சிறு பான்மை இனத்தின்மீது இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழரின்கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந் திருந்ததைக்கூடப் பொறுக்கமுடியாமல், விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத் தியது. சனத்தொகையில் 12 வீதமானாழுத்தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் அளவுக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவப்படுத்தியமை, அரசின்கண்ணில்முள் ளாகதுருத்தியது. அதனால்தரப்படுத்தல் கொள்கை மூலம் யாழ்ப்பான மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியைமட்டுப்படுத்தியது.
Iஆக்கிரமிப்பு போரும் கெரில்லா போராட்டமும்
இலங்கையில் சிறந்த தரமுள்ள தமிழ்) கல்வி நிலையங்கள் யாழ்குடாநாட்டிலேயே அமைந்தி ருந்தன. சில பாடசாலைகள் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டவை. அதிகளவில் சித்தி பெறும் மாணவர் களை உருவாக்கும் பெருமையைப் பெற்றவை. சிறந்த ஆசிரியர்களையும் அங்கேதான் காணலாம். இதனால் மட்டக் களப்பில் இருந்துகூட (வசதிபடைத்த மாணவர்கள் வந்து யாழ் பாடசாலைகளில் கல்வி கற்றுவந்தனர். யாழ்குடாநாடு ஆறு களற்ற வரண்டநிலத்தைக் கொண்டிருப்பதால், யாழ்ப்பானத் தவர்கள் காலனிய காலத்திலேயே விவசாயத்தை விட்டுவிட்டு உத்தியோகம் பார்க்கக் கிளம்பியவர்கள். கிழக்கு மாகாணத் திலும், சிங்களப் பகுதிகளிலும் நிலைமை வேறுவிதமாக இருந்தது. பெரும்போகம், சிறுபோகம் என்று வருடம் முழுவதும் நெல் விளையும் பூமி அது அங்குள்ளவர்களின் வாழ்க்கை விவசாயத்தால் வளம் பெற்றதால், படிப்பில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.
யாழ்மத்தியதர வர்க்கக் குடும்பங்களில் தமது பிள்ளைகள் பொதுத் தராதரப் பரீட்சைகளில் திறமைச் சித்தி பெற்று பல்க லைக்கழகம் சென்றதை பெருமையோடு பேசிக்கொள்வார்கள் அந்தப் பெருமையில் அரசின் தரப்படுத்தல் கொள்கை மண் அள்ளிப் போட்டது. சிறிலங்கா அரசு தமிழரை அடக்குவதென் றால், அவர்களுக்கு பதவி வழங்கும் கல்வியை தடை செய்ய வேண்டும் என நினைத்தது. பட்டப்படிப்பு, உத்தியோகம், சை
உயிர்நிழல் இதழ்-3
 
 
 

றைய சம்பளம் என்ற சுழற்சியிலே சிந்தித்துக்கொண்டிருந்த தியதர வர்க்கம், தமது கனவுகள் நொறுங்குவதாக உணர்ந் னர். யாழ்நடுத்தரர்ைக்கப்பிரச்சினை அனைத்துத் தமிழரின் "ச்சினையாக்கப்பட்டது. விரக்தியடைந்த இளைஞர்கள் தமிழ் நசியவாத அலையில் இலகுவாக உள்வாங்கப்பட்டனர். தமி ரின் உயர் கல்வியை மறுத்த அதே அரசாங்கம், மறுபக்கத்தில் ழை மாணவர்களைக் கருத்தில் கொண்டு இலவச பாடநூல் ளை வழங்கிக் கொண்டிருந்தது. இனப்பிரச்சினை தூண்டி டப்பட்டு, வர்க்கப் பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டது.
இதற்கிடையே மிதமிஞ்சிய செல்வம் படைத்த உயர்மத்திய ரத்தைச் சேர்ந்த பிள்ளைகள். அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக் நம் உயர்கல்விகற்கச் சென்றனர். இவர்களில் அநேகமானோர் அங்கேயே தங்கிவிட்டனர்.முன்னொருகாலத்தில் பிரிட்டனில் பற்ற கல்வியைக் கொண்டு:இலங்கையில் அரச உத்தியோகங் களை இலகுவில் பெற்ற தமிழர்கள், தற்போது முன்னாள் காலனி
பாதிக்க எஜமானர்களிடம் சேவையை தொடர்ந்தனர். இதே நேரம், யாழ்ப்பானத்தில் இருந்த அனைவருக்கும் பவுண்களை, டாலர்களைக் கொட்டி வெளிநாட்டில் உயர்கல்விகற்கும் வாய்ப்பு இருக்கவில்லை, கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களே பிற்காலத்தில் ஆயுதமேந்திய எழுச்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர். ஆயுதமேந்த விரும்பாத வர்கள் அகதிகளாக மேற்குலக நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
வெளிநாடு செல்வதென்பது ஒரு காலத்தில் பணக்காரருக்கு மட்டுமே சாத்தியமான விடயமாக இருந்தது. யு.என்.பி. யின் நவலிபரல் அரசு கடவுச் சீட்டு எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை பெரு மளவுதளர்த்திஇருந்தது.அப்போதும்கூடசாதாரணமாக எடுக்கும் பாஸ்போர்ட் இந்தியாவுக்கும் மத்தியகிழக்குநாடுகளுக்கும்மட்டும் செல்லவே அனுமதி அளித்தது. அனைத்துநாடுகளுக்கும் செல் லும் கடவுச்சிட்டிற்கு விண்ணப்பிக்க அதிக சம்பளம்பெறும் பதவி யில்இருக்கும் ஒருவரின்கையொப்பம் தேவைப்பட்டது.உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியகிழக்கில் தமது உழைப்பை விர்பதற்கும், மத்தியதர மக்கள் உலகம் முழுவதும் தமது முளை உழைப்பை விற்பதுக்கும் என பொருளாதார பாகுபாட்டை இந்த நடைமுறை உறுதிப்படுத்தியது.

Page 55
உழைக்கும் வர்க்க மக்கள் சிறு தொகையுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணக்காரர்களாக திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வடக்கே பருத்தித்துறை முதல் தெற்கே அம்பாந்தோட்டை வரையுள்ள இலங்கையின் கிராமங்கள் எங்கும், மத்தியகிழக்குப் பணம் ஒரு சமுக மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.பொதுமக்கள் மெல்ல மெல்ல தம்மீது நடந்த நவ-ரவிபரல் தாக்குதல்களை மறந்து ஆளும் யு.என்.பி.யின் ஆதரவாளர்களாக மாறத் தொடங்கிய காலம் அது உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் இலங்கை 1977ம் ஆண்டே (அதாவது இனக்கலவரம் நடந்த ஆண்டு) இணைந்துகொண்டது.இதனால் அயல்நாடான இந்தியாவைக் கூட திரைப்படங்களாலும், சஞ்சிகைகளாலும் மட்டுமே அறிந்தி ருந்த தமிழ் மக்களும், உலகநாடுகளை ஆராய கிளம்பினர்.
தமிழ் இளைஞர்கள். தீவிரவாதிகளாக இனங்கானப்பட்ட காலம் அது எங்கிருந்தே வரும் சில இளைஞர்கள் அரசபடை களைச் சேர்ந்தவர்களையும், ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர் களையும் குறிபார்த்து சுட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.இத்தகைய தாக்குதல் எல்லாம் முதலில் யாழ் குடாநாட்டுக்குள் அல்லது டைமாகாணத்திலேயேநடந்துகொண்டிருந்தது. தாக்கியதுபார் என்று இனம் காணமுடியாத காவல்துறை (அதில் தமிழர்களும் இருந்தனர்) சந்தேகத்தின் பேரில் அப்பாவி இளைஞர்களையும் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்படுவோர் சித்திர வதைக்குள்ளாவது சகஜம்,
பாழ்.குடாநாட்டில் இருந்து"ஈழநாடு'சுதந்திரன்' என்ற இரு பிராந்தியப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. எந்த தமிழ் இளைஞர் எந்த சம்பவத்தில் எப்போது கைது செய்யப் பட்டார், விடுதலையாகும்போது எவ்வாறு சித்திரவதை செய்யப் பட்டிருந்தார் போன்ற செய்திகளை தமிழ்ப்பத்திரிகைகள் வெளி பிட்டுக் கொண்டிருந்தன. இந்த பத்திரிகைச் செய்திகள் பல தடவைகள் அரசால்தணிக்கை செய்யப்பட்டன. இதனால் வதந் திகள் பரவுவது அதிகரித்தது. எங்காவது துப்பாக்கிச் சூடு அல்லது குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் பதட்டம் தோன்றினாலும் பின்னர் தணிந்துவிடும்.வன் முறைச் சம்பவங்கள் அதிகரிக்கவே காவல்துறையால் சமா ளிக்கமுடியாமல் போனது. இதனால் இராணுவம் வடக்கு நோக்கி அனுப்பப்பட்டது.
பொலிஸ் நிலையங்கள் அடிக்கடி தாக்கப்பட்டதால், சிறிய தும், பெரியதுமாக புதிய இராணுவ முகாம்கள் உருவாகின. வேட்டைத்துப்பாக்கிவைத்திருந்த பொலிசிற்கு பதிலாக, தானி யங்கித் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் நடமாடினர். இராணுவத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மை யினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் மக்கள்தொடர்பற்றனர்கள் என்பதும் நிலைமையை மோசமாக்கியது, தென்னிலங்கையில் இருந்துவந்த சிங்களஇளைஞர்கள் பலர் அதுவரை தமிழரையே பார்த்திராதவர்கள். தமிழர் பற்றிய எதிர்மறையான கதைகளை மட்டுமே கேள்விப்பட்டவர்கள்.இதிலே மொழிப்பிரச்சினை வேறு நிலைமையை மோசமாக்கியது. சிங்களம் தெரியாத தமிழர் களும் தமிழ் தெரியாத சிங்களவர்களுமாக ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக்கொண்டனர்.
எப்போதாவது இராணுவம் அல்லதுபோலிஸ் மீது தாக்குதல் நடந்தால், அவ்விடத்தில் வருவோர் போவோரை எல்லாம் கண்னை முடிக்கொண்டு சுட்டுக் கொல்வது வழமையாகி

"வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற
தனி நாடு அமைக்கும் கோரிக்கை
மானவர்களையும் வசீகரித்திருந்தது. தமிழ்
ஈழம் எப்படி இருக்கும் என்று ஆளுக்கொரு
கற்பனைக்கதைகளை அவிழ்த்துவிட்டுக்
கொண்டிருந்தனர். அதைப்பற்றிக்
கவலைப்படாத மாணவர்களும் இருந்தனர்.
அவர்கள் அநேகமாக மலே அல்லது இந்திய
வம்சாவழியினர்."
விட்டது. மரணிப்பது தமிழ்ப் பொதுமக்கள் என்பதால் அரச மட்டத்திலும் அக்கறை இருக்கவில்லை. அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன"போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமா தானம்" என்று முழுத் தமிழர்களையும் எதிரிகளாகக் காட்டிக் கொண்டிருந்தார். பகிரங்கமாக இனவாதம் பேசிய Oxford பட்டதாரியின் ஆட்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும், இளம் ரேலும் உதவி வழங்கின. இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி வழங்கின. இருப்பினும் அதற்கு முதல் ஒருநாளும் போரி பல் அனுபவம் பெற்றிராத இலங்கை இராணுவம் கெரில்லா புத் தத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.
நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த சில தமிழ ருக்கு நாட்டின் பிரச்சினைகளைச் சொன்னால் மேற்குலக நாடு களில் அகதித் தஞ்சம் கோரலாம் என்ற தகவல் கிடைத்தது. அநேகமாக பிரிட்டன் போன்றநாடுகளுக்குபடிக்கச்சென்றவர் களே அந்தத் தகவல்களைக் கொடுத்திருக்க வேண்டும் முன் னாள் காலணியநாடுகளுக்கு முன்றாம் உலகநாடுகளில் இருந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்த காலம் அது கல்வி கற்கச் சென்ற மாணவர்கள், மேற்குலகில் அகதியாகப் பதிந்து கொள்வதென்பது எளிமையான விடயம் எனக் கண்டு கொன் டனர். அந்தக் காலத்தில் அகதியாகப் பதிந்து கொள்வதற்கு கடவுச் சீட்டு, அடையாள அட்டை எதுவும் தேவையில்லை. "அனைத்தையும் இழந்தவன் அகதி என்ற யதார்த்தத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொண்ட காலம் அது.
Vதாயகத்தில் தப்புதலும் புகலிடத்தில் தஞ்சமடைதலும்
மூன்றாம் உலகநாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவ தில்லை. வியட்நாம் போரின்போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்தவண்னம் இருந்தனர். இலங்கை பொதுநலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது, ஆந்தக் காங்களில் இலங்கை பிரச்சி னைக்குரிய அல்லது புத்தம் நடக்கும் நாடாக அறியப்பட வில்லை. அதனால் எல்லாநாடுகளும் விசா நடைமுறைகளைத் தளர்த்தி இருந்தன. இலங்கையில் தமிழருக்கு கேட்ட உ னேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறுநாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதும்,அதில் சிக்கனமாக செலவு செய்து மிகுதியைவிட்டுக்கு அனுப்புவதுமான விஷயம் ஒருசில குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பெரும்பாலும் கொழும்பு நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பா னத்தில் பணக்கார விவசாயிகளின் பிள்ளைகள் போன்ற

Page 56
வர்களே ஆரம்பத்தில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்.இதனால் இப்போதும் சில ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட சில பிரதேசங் களில் இருந்துவந்த மக்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஒன்றில் பிரதேசவாரியாக, அல்லது சாதிரீதியாக, அல்லது உறவுக்காரர்களாக, இவ்வாறு ஏதாவதொரு ஒற்றுமையைக் கொண்டிருக்கக் காண்ப்படுவர். குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால், அவர் பின்னர் இன் னொரு குடும்ப உறுப்பினரை அழைத்துக் கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்போதும் சிலர் தமது குடும்ப2உறுப் பினர்கள் முழுவதும் வெளிநாடு வந்துவிட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதைக் கேட்கலாம்.
புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாகிற்று. ஒரு மேற்குலக நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி இருப்பினும் ஒரு சிறு பிரிவினர். இந்தியா சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான்துருக்கி என்றுநாடு விட்டுநாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைவுஎன்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத் தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம், அதனால் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.
வெளிநாடுசெல்வதென்றால், ஆங்கிலம் சரளமாகத் தெரிய வேண்டும் என்று அப்போதும் பலர் நினைத்தார்கள். ஆனால் இந்தியா முதல் போர்ச்சுக்கல் வரை அரைவாசி உலகை சுற்றி வந்த பலருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரிந்திருந்தது. அதிகம் படித்திருக்கவுமில்லை, ஆனால் வரைபடம் பார்த்து செல்லுமளவு பொதுஅறிவு இருந்தது. வாய் இருந்தால் வங்கா எாம்போகலாம் என்ற பழமொழிக்கேற்பு நடந்துகொண்டார்கள். அவ்வாறு அன்று துணிச்சலாக பயணம் செய்த சிலர் பின்னர் பிறரைதம்முடன் கூட்டிச் சென்றனர். அந்த வாய்க்காரர்கள், பிற அப்பாவித்தமிழர்களைபணத்திற்காகவேயன்றி,தர்மத்திற்காக அழைத்துச் செல்லவில்லை.
ஐரோப்பியநாடுகளுக்கிடையே சிறந்த ரயில்போக்குவரத்து உள்ளது. தேசங்களுக்கிடையே ஒடும் இன்டர்சிட்டிரயில்களில் உறங்கலிருக்கைப்பெட்டிகள் இருக்கும். இரவில்படுக்கையாக மாற்றப்படும் இருக்கைகளுக்குக் கீழே ஒளிந்து கொள்வார்கள். அந்தப்பெட்டியில் இருக்கும் பயணிகள் பார்க்காதவரை, அல்லது காட்டிக்கொடுக்காவிட்டால் எல்லைகளில் தப்பிவிடலாம். இன் னொரு வழி ரயில் பெட்டிகளில் இருக்கும் மலசஸ் கூடம், காரை யில் இருக்கும் சிறிய கதவைக் கழற்றிவிட்டு ஒரு ஆள் ஒளிந்து கொள்ளலாம். எல்லைகளில் சோதனைக்காக ரயில் நிற்கும் போது மலசல சுடத்தில் யாரையும் இருக்க விடுவதில்லை. எங்காவது பிடிபட்டால் அந்த நாட்டிலேயே அகதித் தஞ்சம் கேட்டுவிடவேண்டும்.
மேற்கு கிழக்கு ஜெர்மனிகளின் பிரிவினையும் அகதிகளுக்கு உதவிசெய்தது.முதலாளித்துவ ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும், சோஷலிச ஜேர்மன் ஜனநாயகக் குடியரசும் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக்கொண்டிருந்தன. கிழக்கு ஜெர்மன் துர்துவ ராலயம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கிக் கொண் டிருந்தது. கிழக்கு பெர்லின் விமானநிலையத்தில் வந்திறங்கிய உடனேயே சில டாக்சிக்காரர்கள் தயாராக நிற்பார்கள். குறிப்
(உயிர்நிழல் இதழ்-31

"பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய நவ-லிபரல்வாத அரக் ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவுமனி அடித்தது. தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் தான் திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன." பிட்ட தொகையை பேரம் பேசினால், மேற்கு பெர்லினுக்குள் கொண்டுபோய்விடுவார்கள். இரண்டுபெர்லினுக்கும் இடையில் நிலக்கீழ் சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சுரங்கரயில் பாதையும் மேற்கு பெர்லினுக்குள் நுழையும் வழியாக இருந்தது.
அந்தக் காலத்தில், தமது நாட்டிற்குள் அகதிகள் வந்து குவிவதை கிழக்கு ஜெர்மன் அரசு நன்றாகவே அறிந்திருந்தது. ஆனால் வருபவர்கள் யாரும் தனது நாட்டினுள் தங்கமாட்டார் கள் என்பதையும், அனைவரும் மேற்கு ஜெர்மனிக்குள் நுழை பவே விரும்புவர் என்பது தெரிந்த விடயம்தான். ஆகவே தனது எதிரியான மேற்கு ஜெர்மனிக்குத் தலையிடி கொடுப்பதற்காக அகதிகளை அனுமதித்துக்கொண்டிருந்தது. மேற்கு ஜெர்மன் அரசோகம்யூனிசத்தில் வெறுப்புற கிழக்கு ஜெர்மன் அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து எல்லைக்காவலை தளர்த்தி இருந்தது.இந்தச் சலுகையை மூன்றாம் உலக அகதிகள் பயன் படுத்திக்கொள்வார்கள் என்று நினைத்திருக்கவில்லை. இன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களில் பலர், அன்று பெர்லின் வழியாக வந்து சேர்ந்தவர்கள்தான். அதனால் ஜெர்ம னித்து பழசு' என்ற அடைமொழியும் உண்டு.
மூன்றாம் உலகநாடுகளைச்சேர்ந்த அகதிகள் அநேகமாக தத்தமது மாஜி காலனியாதிக்க எஜமானர்களை நோக்கியே செல்வது வழக்கம். உதாரணமாக பிரான்னபில் அல்ஜீரிய அகதிகள் போர்ச்சுக்கல்லில் அங்கோலா அகதிகள்.இதற்குப் பலகாரணங்கள் உள்ளன.முதலாவதாக காலனியாதிக்கநாடு களேதமது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது அங்கி ருந்து எவராவது தனது நாட்டில் வந்து குடியேறினால் பிரஜா வரிமை கொடுப்பார்கள். இந்தக்கவர்ச்சிக்கு மயங்கிபெருமளவு மக்கள் சென்று குடியேறும் வேளை, அந்தச் சட்டத்தை இரத்து செய்வார்கள். அதற்குப்பிறகு அகதியாகச்செல்வதுதான்,புதிய குடியேறிகளுக்கு முன்னால் இருக்கும் தெரிவு இரண்டாவது காரணம் காலனிய மொழிமூன்றாவதாக, பல உள்நாட்டுப்பிரச்சி னைகளுக்குகாலனியாதிக்கநாடுகளின் தலையீடு காரணமாக உள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள், முன்னாள் காலனிய எஜமான னான பிரிட்டனுக்குச் சென்றபோது, அகதித்தஞ்சம் கொடுக்கா விட்டாலும்,நாட்டினுள் இருந்து வேலைசெய்ய அனுமதி கிடைத் தது. இது காலப்போக்கில் உழைப்பைச் சுரண்ட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது. இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் முன்றே மூன்றுாழத்தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் காலஞ்சென்ற அமிர்தலிங்

Page 57
கத்தின் மகன் காண்பன் எழுபதுகளில் யாழ் நகரில் இடம் பெற்ற பேர்துரையப்பாவின் கொலைதான்தமிழீழப்போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் நபர்கள் சிலரின் படங்களை போட்ட ராக அடித்து காவல்துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது. அதில் காண்டியனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்துத்தான்.காண்டியனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள். இலங்கையில் அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவ தையும், சித்திரவதை செய்யப்படுவதையும் எடுத்துக் காட்டிடே தஞ்சம் கோருவது வழக்கம் சிலர் அரசியல் படுகொலையான துரையப்பா கொலையில் தேடப்படுவதாக சொன்னார்கள் பலருக்கு என்ன் சொல்வதென்றே தெரிந்திருக்கவில்லை. ஏன்ெ வில் அவர்கள் ஒன்றில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாதவர் களாக இருப்பர்,அல்லது அரசஅடக்குமுறைக்குமுகம் கொடுக்
வெளியிக் கண்ட சிறைச்சாலை
காதவர்களாக இருந்திருப்பர். இனப்பிரச்சினை என்றால் என்ன வென்றே அறிந்திருக்காத அவர்களின் ஒரே எண்ணம் மேற்துவது நாடொன்றில் அகதி என்று சொன்னால் மட்டும்போதும் என்பதாக இருந்தது.
அப்போதெல்லாம் இலங்கையில் நடக்கும் சிறுசிறுசம்பவF கள் சர்வதேச ஒளடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இது னால் இங்கிலாந்துதவிர்ந்த பிற ஐரோப்பியநாடுகளின் அதிகார களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி எதுவுமே தெரிந்திருக்க வில்லை.ஈழத்தமிழரின் குழப்பகரமானதஞ்சக்கோரிக்கைகள் காரணமாக, பலர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் அவ்வாறு திரும்பி வந்தவர்களை கொழும்பு விமானநிலைய காவல்துறை கைதுசெய்து சித்திரவதை செய்ததாக செய்திகள் வெளியாகின. இருந்தாலும் அப்போது சட்ட மேற்குல நாடுகள் இலங்கை அகதிகள் தொடர்பாக கரிசனை கொள்ளவில்னை ம்ே ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் ஒரு திருப் M JJĞ025JTLI MTi! ஆனந்தது.
V முடியாத போரும் தடம் மாறிய வாழ்வும்
1983ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவ வீரர்கள் தமிழ் கெரிஸ்வாக்களின் திடீர்த்தாக்குதலில் சுட்டுக்
 

கொல்லப்பட்ட சம்பவம் சிங்கள் சமூகத்தின் மத்தியில் பேரிடி பாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று இரண்டு என அரசபடையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரியதொகை இழப்பு அப்போதுதான் ஏற்பட்டது. இந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுதகனக் கிரியை கள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட சட்டம் தமிழர்களைத் தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.
கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழபாதுகாப்பான் இடமாக இருக்கவில்லை விதமானதமிழரின்விடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்கப்பிரிவைச் சேர்ந்த தமிழர்கள். ஆங்கிலம் பேகம் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒருபோதும் தமிழர்களாக அடைய எப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்குத்தப்பவில்லை. உண்மையில் 1983ம் ஆண்டுகலவரத்திற்குப்பின்னர்தான்தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்குத் தமிழர்கள்பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விடப் பெருமளவு தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைப் பற்றிச்சிந்தித்தார்கள்
வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஒரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாகச் சென்றனர். சதியிருந்தாலும் சொத்துக்களை விட்டுச்செல்ல மனமற்றவர்களும், பிரயாணச் செலவுக்கே பணி மற்ற ஏழை மக்களும் நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர் வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்தவர்க்கத்தைச் சேர்ந்தவராயினும் தேசப்பற்றுக் காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.
83ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின்மீது வெறுப்பும், தமிழ்த் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவருக்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வுபூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர் களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கித் தள்ளியது. புதிதாகச் சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக்கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ்க் கட்சிகளின் பாராளு மன்ற அரசியல் தோல்வி, சாத்வீகப் போராட்டத்தின் இயலா மையாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக்கட்சி கள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி காணாமல் போனார் கள் சிலநாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்துவிட்டதாக தகவல் வரும் பெற்றோர்கள் அமைதியிழந்து கானப்பட்டனர். பருவமடைந்த பையன்களை விட்டில் வைத்திருக்கபந்தனர். ஒருபக்கம் இராணுவம் பிடித்துக்கொண்டுபோய் விடுாே என்ற
(உயிர்நிழல் இதழ்-31

Page 58
அச்சம் மறுபக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம் பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப்பட்டது. இரண்டிலுமே மரணத் திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம் இயக்கத் தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றிப்பகிரங்கமாகவே பேசப்பட்டது.
இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள் போலிஎய்நிலையங்கள் தகர்ப்பு ஆகியமெரில்லா தாக்குதல்களால் நிலைகுலையும் படையினர். தமிழ்ப் பொது மக்களைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டனர். சிலநேரம் கார நரமின்றியும் படுகொலைகள் இடம்பெறும் பத்துப் பொது மக்களைக்கொன்றால் அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச நாடகங்கள் கொல்லப் படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர் களுக்கு குறிப்பாகசிங்களப் பொதுமக்களுக்கு ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரேமாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது. போராளிக்குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத்தந்தது போர் சிலரை அரசியல்மயப்படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாது காப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின்கரை களுக்குப்போய்ச்சேர்ந்தனர். மன்னார்தீவில் இருந்து அக்கரை பில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கிலோமீற்றர் தூரம்தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக்கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக் கரைநோக்திச் சென்றன.
போராளிகளின் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும் போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாகச் செல்லும் அதேநேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப் படுவதால் வேகம் குறைவாகச்செல்லும் மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாகப் போவதில்லை. இருப்பினும் இரவில்போகும் படகுகளைக் காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது.நடுக்கடலில் சுடப்பட்டுச் செத்தவர்களை விட அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வித மாகிலும் இந்தியக்கரையை அடைவதில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங் களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகோன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தின் Eர் வர ஆரம்பித்துவிட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டியபோதும், படகு மூழ்கிவிடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது ஒவ்வொருவரும் தமது இவிட
(உயிர்நிழல் இதழ்-3

56
"புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாகிற்று. ஒரு மேற்குலக நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி. இருப்பினும் ஒரு சிறு பிரிவினர் இந்தியா சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி என்று நாடு விட்டு நாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைவு என்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம்."
தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக்கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால்காப்பாற்றப்பட்டோம்ராமேஸ்வரம் அகதி களைப் பதியும்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.
ராமேஸ்வரத்தில் எம்மைப் பதிவு செய்த அதிகாரிகள் மண்டபம் இடைத்துங்கல்முகாமிற்கு அனுப்பிவைத்தனர். கடுமை பான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போதுநிம் மதிப் பெருமூச்சுவிட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் தாழப் பதிந்து ரோந்துகற்றிக்கொண்டிருந்தது எம்மோடுவந்த சிறுபிள்ளைகள் அச்சத்துடன் ஒடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகொப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகல வில்லைநாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப் பதாக பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.
1984ம் ஆண்டு. இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும். இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிர காரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம் களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவமுகாம்களைச் சுற்றிவளைத்துகாவல ரன்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும் சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடா நாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்
1987ம் ஆண்டு இலங்கை இராணுவம் பெரும் படையெடுப் புடன் வடமராட்சிப் பிரதேசத்தைக் கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிறபகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்

Page 59
கைப் பிரச்சினையில் தலைப்பிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்திவந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்கு வகித் தனர். 1987ம் ஆண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவுகட்டியது.இந்திய இராணுவம் தரையிறங் கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானத்தைக் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழத் தமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால் றோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களைக் சட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாகப் பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காகச் செல்கிறார்கள் என்றும் சொல்லப் பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் தெரியவந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கிழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம்அப்போதே செயல்வடிவம் பெற்றிருந்தது.
இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றோரில் பல வகையான வர்கள் அடங்குவர் மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட் டத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத் தவர்களை விட வசதிகுறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அணுகலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.அதைவிடவும் யாழ்ப்பாணமீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாகச் சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்குச் செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளி நாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பி பவர்கள்.
முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர்.வயிறு நிறையச்சாப்பிடமுடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப் பட்டனர். இவர்கள் மத்தியில் எப்போதுதாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும், இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகள்ை வாட கைக்கு எடுத்துக்குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்த வர்களுக்கு வெளிநாட்டுப்பணம் தாராளமாக வந்தது.அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியான வர்கள் பிற்காலத்தில் கொழும்புநகரிலும் பெருகினர். அந்நிய நானயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.
பல வருடங்களுக்குப்பின்னர், நெதர்லாந்துநாட்டின் பிரஜை பாக இந்தியாதிரும்பிவந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதிமுகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர். சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரைச் சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஒரளவு வசதியான வீட்டில்,நண்ப

பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது.
ரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது.நான் அவர்கள் விட்டிற்கு விஜயம் செய்த போது நண்பர் ஒழுங்காகப் பணம் அனுப்புவதில்லை என்று துறைப்பட்டார்கள். நான்புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கறி னேன். அகதிகளுக்கான உதவிப்பனம், அங்கேயுள்ள வாழ்க் கைச்செலவுக்குப்போதுமானதல்ல, நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்குப் போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் துடும்பத்திற்கு அதைப் புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர் களைப் பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங் களுக்குத் தெரியாதா?அதற்குப்போதுமான பணம் கொடுக்கக் சுடாதா?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.
கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்குப் புலம்பெயர் வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த ஆண்னனுக்கு மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியைக் கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப்பட்டது. கொழும்பு சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால் அங்கே ஒருநாள் கூட தங்கியிருக்கமுடியாதென்பது பதார்த்தம், தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.
பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கிவிடும் பெற்றோரையும், பனம் சிலநேரம்மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள்.வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திரு மணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தபோது பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர்.அதேநேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை.இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும்பனம் குறைந்துவிடுமோ அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம், ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.
இப்படியாகத் தொடர்கின்றது புலம்பெயர்படவும்.

Page 60
அஞ்சி மரைக்கால் பல்
ஆளரவமற்றுத் தாங்குகிற இரவை என் மகன் அடித்து எழுப்புகிறான் எல்லாவகைத் தந்திரங்களையும் கையாண்டும் அவன் குரலே இரர் எல்லைவரை கடக்குரல் இடுகிறது.
அஞ்சி மரைக்கால் பல்லன் என் வீட்டுக் கண்ணாடி யன்னல் சட்டகத்தில் அதிர்வை எழுப்பியும் என் மகளின் அலறல் நின்றபாடில்லை. அம்மம்மா மெக்காடிட்டு அடித் தொண்டையில்
பாசாங்கு செய்தம் அவன் அசையவே இல்லை
菁菁菁青量
இரவு இப்போ கொடுமையானது சொல்லால் எழுதிட முடியாதது தோலில் ஏறியுள்ள பேய் " சிரசை துவம்சம் செய்ய எந்த நிமிடமும் தயாராயிருக்கிறது
அவன் பீப்புள்ள அவனுக்கு ஏது புரியும்
படு மகனே!
படு மகனே! ஆறிக்காரன் போறாண் மகனே! படு மகனே!
படு மகனே! அஞ்சி மரைக்கால் பல்லன் வாறான் மகனே! படு மகனே! படு!
மெதுவாக ஊர்ந்து வந்த சோளகக் காற்றில் அவள் குரல் போகிறது. அவன் அசையவே இல்லை.
உயிர்நிழல் இதழ்-3
 
 

6)6.
த. மலர்ச்செல்வன்
3.03.2009

Page 61
புதிய முட்ை
உன்னைப் பற்றி மீண்டும்
நான் பேச விரும்பவில்லை
பேசுவதற்கு என்னவிருக்கு?
கணம் தப்பினால்
தலை பறக்கும் எமது வாழ்வு ஓர் அற்பம்.
இடியொலி கேட்காத
செவிகளின் நாளையை
நாம் காத்திருந்தும்
அகரன் வெளியில் வெறும் திட்டுக்கள் "
குழிகள்
குண்டுகள்
சிதிலங்கள்.
輩輩輩輩
தலைக்கு மேலால் பறக்கும்
ஃெஆ
எந்தக் கருணையற்றம் கீழ் இறங்கி
மேல் பறந்த புதிய முட்டைகளை இட்டே
கடக்கிறது.
 

霹 قرآن
த. மலர்ச்செல்வன் O. O. 2007
(உயிர்நிழல் இதழ்-31

Page 62
தீ நாக்கு
தெருவில் நடந்து திரிய
IքLւIIITELilւ அனல் எழுப்புகிறது
வெக்கை.
பொசுங்குகிற மேனி அச்சத்தின் இழிவில் மெல்லிய சிதிலமாய் உதிர்கிறது பழுத்த இலையைப் போன்று.
சூரியனில் பிறந்த வெக்கை. அனல் எரிக்குமென யார்தான் நம்பினீர்கள்? கிழக்கு வெளுத்திருப்பதாகவே முதலில் கடக்குரல் இட்டீர்கள். நான் சொன்னதை நம்பவேயில்லை.
வெக்கை குளிரல்ல
தீ நாக்கு.
கற்பளியாய் மாற தருணங்கள் சாத்தியமாவதில்லை.
வெக்கை இரவுகளில் புழுக்கத்தை அவிழ்த்தே கிடக்கும். மின் விசிறி குளுகுளுப்பு ஒரு தீர்வென நீங்கள் உறங்கும் காலம் நச்சுக் கொடிபோல்
எப்போது
உங்களை விழுங்குமோ
T
என்னால் சொல்ல முடியவில்லை.
(உயிர்நிழல் இதழ்-31

த. மலர்ச்செல்வன் 01.1.0.2008

Page 63
இனப் பிரச்சினைகளுக்
ususst
"பின்நவீனத்துவம் அறிவியல் தளத்தில் மின்சார மற்று பன்னாட்டு முதலாளித்துவத்துடன்இணைந்துள்ளது. பன்: உருவத்தையும் செயலாக்க வேகத்தையும் அடிே முதலாளித்துவத்தின் நிழல்கூட சென்றடையமுடியாத இ பிடியில் சிக்கியுள்ளன. உதாரணமாக் விண்வெளிகடல் இ அபாயகரமானநிழல் பரவிவிட்டது."
பிரபாகரன் இறப்புச் செய்தித்துப் பிறகு பற்றிபெரியும் சர்ரி தேசப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்த இலங்கை இனங் களுக்கிடையேயான உள்நாட்டு புத்தம் சற்றேறக் குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இச்சமயத்தில் அகதிகளாக வெளி யேறிய தமிழர்கள் போக, சிங்கள இராணுவப்படையால் முகாம் களில் வைத்துக் கொல்லப்பட்டுவிட்ட அப்பாவித் தமிழர்கள், விடுதலைப்புலிகளின் தற்காப்புக்காக சிக்கிப்போன தமிழர்கள், போராளிகளாய் இறந்த தமிழர்கள், புத்தத்தில் இறந்துவிட்ட சிங்கள இராணுவத்தின்ர் மற்றும் இலங்கை இன ஆதிக்கத்தின் கீழ்மாற்றுக் குறைந்த சிறுபான்மை தேசிய இனமாக வாழ்ந்தால் சுடப் போதும் என நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் விடுதலைப்புலிகளின்மீது அவர்களது செயலாக்க அதிகாரங் கள்மீது அவநம்பிக்கை கொண்ட தமிழர்கள், தேசிய நல்லி னக்கம் வேண்டும் என நினைக்கும் இரு இனத்தையும் சேர்ந்த மனிதவியலாளர்கள், அறிவுஜீவிகள், உள்ளூர் முதலாளி மார்கள், வணிகர்கள் உழைப்பாளிகள், கூலிகள் என இலங் கையின் மொத்த மக்களுமே அதன் நிலத்தின் வாழ்வியல் நெருக்கடியில் இருப்பதாக நாம் உணரும்போது போர்நிறுத்தம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளும் ஐநா சபை போன்றவையும் இன்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இப்பிரச்சினை ஒட்லக கவனம் பெற்றுவிட்டது.
இலங்கை குறித்த நீண்டகால வரலாற்றடிப்படைகள்,ஆட்சி மாற்றங்கள், மத, இன, மொழி வழியேயான மோதல்கள் யாவற்றையும் இரண்டு இன உள் தேசியங்களின் பார்வையில் அல்லது இன்றைய பின் காலனித்துவ சமகாலத்தில்
 

கு அப்பால் இலங்கை
ம் அணு ஆற்றல் புரட்சியுடன் பொருளாதாரத் தளத்தில் னாட்டுத்தொழில்நிறுவனங்கள் பொருளாதார உறவுகளின் பாடு மாற்றிவிட்டன. முந்தைய காலகட்டங்களில் டங்கள் இன்று பன்னாட்டு முதலாளித்துவத்தின் ஆதிக்கப் இயற்கை என்று எங்குமே பன்னாட்டு முதலாளித்துவத்தின்
=:பிரெடரிக் ஜேம்ஸன்
விக்கரீதியாக வைத்து உணர்வோமெனில் பெரும்தேசியம் என்று சொல்லிக்கொள்ளும் சிங்கள இனவாத அரசாங்கம் தன் இனத்தின் வர்க்க நலன்களுக்காக சிறுபான்மைத்தமிழர்களை வன்முறையாளர்களாகத்திர்ப்பெழுதி இரண்டாம் தர மக்களாக அவர்களைத் துடைத்தழிக்கும் பணியை ஆயுதமேந்திய விடுதலைப்புலிகளின் மீதான லாப நஷ்டக் கணக்குகளில் திர்த்துக்கொண்டு விட்டதாக முன்வைக்கலாம், வரலாறு எந்த உண்மைகளின்மீதும் எழுதப்படுவதில்லை. அது ஆதிக்கங் களின் பெருமிதப் புனைவுதான் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,
தாங்கள் ஆயுதம் ஏந்தவேண்டி வந்ததன் அவசியத்தை இன ஒதுக்கல்களின் காலம் காலமான சகிப்பு மற்றும் வாழ்வியல் துயரங்களின் வழி விளக்கிவந்திருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு கெரில்லா யுத்தத்திற்கான நியாயங்களை முன்வைத்தபோதும் அவற்றுக்கிடையேயான உள்முரண்கள், பேதங்கள் ஊடகங் களின் மூலமாக சர்வதேசப் பார்வைக்கு வெட்ட வெளிச்ச மாகியிருப்பதில் அவைகள் ஒரு பின்னடைவைச்சந்திக்க நேர்ந் ததுதுரதிர்ஷ்டவசமானதுதான்.
தனிசழம் பற்றிய அவர்களது 26 ஆண்டுகாலப் போராட்டம் அதன் நடைமுறையில் பல விளைவுகளைச் சந்தித்துவிட்டது. அதன் நிலம்பற்றிய வரைபடங்கள், புத்த வியூகங்கள், சுயாட்சி முறைகள், நிர்வாகக் கெடுபிடிகள், தன் மக்களுக்கான உத்தர வாதங்கள் யாவும் லட்சியவாதத்தின் அடிப்படையிலும் இனப் பெருமையில் செறிவுமிக்க தங்கள் மூதாதைகள்மீது கொண்ட வீர உணர்ச்சிகளுக்குமானகாவிய எழுச்சியாகவுமே இருந்தது என்பதோடு, மற்றமைமீது அக்கறையற்ற யாழ்ப்பானியப்

Page 64
பெருமையின் வெறும் எக்களிப்புமாகத்தான் இருந்தது என இலங்கையில் சமஸ்டி ஆட்சிமுறைபற்றி தொடர்ந்துபேசிவரும் சில நவீன அறிவுஜீவிகள் வரையறுக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக அவர்களது சகோதரப்படுகொண்ஸ் கள் மற்றும் தூய்மைவாத அடிப்படையில் அல்லது இனவாதத் திற்குள்ளான தனிச் சிறப்புமிக்க தலைமையை உருவநித்து இதே தமிழ்மொழி பேசும் வேறு சிறுபான்மை மதத்தவரை அல்லது தாழ்த்தப்பட்டவர்களை சம அந்தளிப்தில் நடத்த வில்லை என்பதோடு அவர்களைத் தங்கள் ஆளுகைக்கு வெளி யில் சந்தேகத்தோடுநடத்தியது, வெளியேற்றியது. கோன்றோ ழித்தது என்ற வகையில் பாசிச உணர்வையும் அது கொண்டி ருந்தது என்பது வரையிலான விமர்சனங்களை ஈழத் தமிழர் இயக்கம் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.இன்னும் சிர் இந்திய வர்னாசிரம சாதியப்பிடிப்புகளில் இருந்துவிடுதலைப்புலிகளும் தப்பமுடியவில்லை என்றே முணுமுணுக்கிற 前( ) 19களிலேயே யாழ்ப்பானியம் என்னும் மேட்டிமைத் தன்மை கொண்ட தமிழ்த் தலைமையானது மலையகத் தமிழர்களை கீழறுப்பு செய்து ஒட்டுரிமை இல்லாமல் ஆக்கியதோடு, 1990இல் வடஇலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியது வரையில் தனது ஆதிக்கக் கருத்துத்துளை தத்திகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. மேலும் உலகெங்கிலும் நடந்து வந்த பல இன விடுதலைப்போராட்டங்கள் குறித்து பெரும்பாலும் மெளனம் சாதித்து வந்த விடுதலைப் புலிகள் மேற்சொன்ன யாழ்ப்பாணியபுனிதங்களை காப்பாற்றும் வகையில் தங்களின் போராட் டத்தை மட்டும் சர்வதேசக் கவனமாக மாற்றிக் கொள்வதில் சுயநலமாக இருந்தார்கள் போது, பாலியல் தொழிலாளிகள் மற்றும் சிறு குற்றம் செய்யும் திருடர்கள் போன்றோரை இனத் தூய்மைக்காக மின்கம்பங்களில் கட்டி வைத்தும் குற்றம் செய்ததாக அட்டையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டும் மரண தண்டனை அளித்தார்கள் எனவும்
(உயிர்நிழல் இதழ்-31
 

பேசப்படுவதை மனிதநேயவாதிகள் ஆய்வு செப்பத்தான் (:5'liği(Gir.
மேற்சொன்னவை ஒரு புறமிருக்க, சிங்கள அரசு ஒன்றும் முற்றிலும் ஜனநாயகத்தன்மையும் மனிதப்பேருணர்வும் அறமும் தம் மக்கள் மீதான இறைபாஒன்மையும் நம்பிக்கையும் கொண்ட ஒரு எடுத்துக்காட்டான அரசு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலனிய விடுதலைக்குப் பின்பான காலத்தில் இருந்து இன்று வரை சிங்களப் பேரினவாத ராகத்தன்னை நிறுவிக்கொண்டிருக்கும் அது தன்னுடைய ஆளுகைக்குக் கீழ் பிரித்தானிய பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகி தன் தேசிய சிறுபான்மையான தமிழர்களை ஒடுக்கி வந்ததோடு, வன்முறையைச் செலுத்தி அவர்களது உரிமை பையும் பறித்தெடுப்பதில் முனைப்பாக இருந்தது. அத்துடன் நில்லாமல், பெளத்த மதவாதிகளின் பிடியிலும் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டதோடு தேசிய இன்க்கத்தையும் ஆதற்கிடையே பான உற்பத்தி உறவுகளின் வழி அனைத்து மக்களின் நலன்களையும் உறுதிப்படுத்தவும் அது தவறிவிட்டது. இதன் அரசியல் காரணங்கள் எதுவாக இருந்தாலும், இலங்கையில் சுட்டாட்சித்தத்துவத்தில் நிகழ்ந்துவிட்டபெரும்பிழை இதுவே எனலாம் இதன் விளைவாகத்தான்ஜேவிபிடோன்ற மதஅடிப்படை வாத இயக்கங்கள் வலிவுபெற்றன என்பதையும் நாம் ஞாபகம் கொள்ள வேண்டும் போக இடதுசாரி இயக்கமாக தன்ன்ை அறிவித்துக் கொண்டலங்கா சமசமாஜாபார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சிறிலங்கா போன்ற இலங்கை கம்யூனிசவாதிகள் இதை முதலில் இனப்பிரச்சினையாக ஒதுக்கியதோடல்லாமல், பின்னாளில் ஏனோ மதவாதிகள் மற்றும் அரசு யதேச்சாதிகா நத்தை எதிர்க்க இயலாமல் பிற மக்களின் ஜனநாயக நம்பிக் கையை தன்னளவில் குலைத்துக் கொண்டது நிலைமையை மிகமோசமாக்கியது என்றே வர்ணிக்கலாம். நவீன உற்பத்தி உறவுகளில் இயந்திர வணிகச் சந்தையின் விளைவுகள்ை

Page 65
அவை ஒரு இயங்கியலாகக் கணக்கெடுக்கமுடியாதநிலையில் கட்சிக் கொள்கையில் பிடிவாதம் கொண்டிருந்த இடது இயக்கங்கள் இன்று பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகைக்குள் ஒன்றும் செய்யவியலாமல் இலங்கை தேசிய இறையாண்மை குறித்துமட்டும் உள்மறைவாகச் செயற்படுகின்றன. 1950இல் இருந்து இனப்பிரச்சனையைவர்க்கப்பிரச்சினையாக தீர்க்கும் முயற்சியில் அவைகள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை அநேக ஏழ்மைநாடுகளில் இ முற்போக்குகளின் கையா லாகத் தன்மை இப்படித்தான் இருக்கின்றது. சர்வதேசியம் பேசிபவர்கள் இன்றைய உலக மயமாதல் சூழலில் புரட்சிகரமாக இயங்க முடியாமல் போவதில் வியப்பில்லை. இதைவிட நக்சல்கள் எவ்வளவே தேவலை என்றுதான்றவேண்டும். மற்றபடி இன்றைய இலங்கை இடதுசாரிகளை அதன் தேசிய நம்பிக்கைகளின் வழி சிங்கள இனவாத அரசுடன் நாம் உள்ளடக்கித்தான் காணவேண்டி இருக் கின்றது. தமிழர்கள் உரிமைகள் பற்றி தார்மீகம் கொண்டிருக்கும் ஒருசில சிங்கள் விதிவிலக்குகள் இருக்கலாம். போக விடுதலைப்புலிகளால் சிங்கள அப்பாவி ே மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1984இல் அனுராதபுரத்தில் அனேக சிங்களப் பொதுமக்கள் புலிகளால் கொல்லப்பட்டதுடன் தொடங்கிய பொதுமக்கள் படுகொலை இறுதிவரை தொடர்ந்தது என்றும் பார்வையாளர்கள் சாறுகின் நார்கள் மற்றும்படி சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள்மீது தொடுத்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வேறு எந்த சிங்களப் பெண்களையும் விடுதலைப்புலிகள் மானபங்கப்படுத்தியதாக இதுவரை ஒரு செய்தியும் இல்லை என்பதையும் சுட சிலநடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படியாக இரு சாராரின் சரி தவறுகள் ஒரு புறம் இருக்க, இலங்கையின் மீதான சர்வதேச நெருக்கடிகள், வணிக ஒப்பந்தங்கள் அச்சிறுதீவின்மீதான பொருளாதார கண்காணிப்பு அந்நிய மூலதனங்கள் வளர்ந்து வரும் புதியதொழிற்துறைகள் மற்றும் சந்தைக்கான வாய்ப்புகள் திறப்புகள் பற்றிநாம் அதன் கடல் வாழ் வளத்தோடு இயற்கை எழில்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கவேண்டி இருக்கிறது. இவ்விடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான். சீனா போன்றந்ாடுகளின்மூலதனங்களை இலங்கைக்குள் அனுமதிப்பதன் வழி சிங்கள அரசு தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்புவலயத்தை உறுதிசெய்துகொள்வதோடு, ஈழத்தமிழர்களின்மேல்தான் சுமத்தும் குற்றங்களை தண்டனை களை அழித்தொழிப்பை மேற்சொன்ன நாடுகள் கண்டுகொள் எாதிருக்கும்படியும், அவற்றை மெளனப்படுத்தியும் வருகிறது. இவ்விஷயத்தில் வெட்கமற்ற இந்தியா தன் வர்த்தக நலன் களுக்குமேல்ராஜீவ்காந்தியின் மரணத்தையும் இணைத்து ஒரு விளையாட்டையும் நடத்திவருவது அப்பாவித் தமிழர்களுக்கு மிகமோசமான விளைவை ஏற்படுத்தி இருப்பது அழித்தொழிப்பு வரலாற்றில் பின்நாளில் ஒருபோதும் கேள்விகளற்ற மெளனமாக இருக்கப்போவதில்லை. பிறகு இந்தியாவில் ஆட்சி மாற்றங்கள் நிகழும்பொழுது ராஜீவின் வழக்கு கிடப்பில் போடப்படும் என்பதும் நாம் அறிந்ததே.
நாம் விஷயத்திற்கு வருவோம். 1990களில் அறிமுகமான தாராளமயம் மற்றும் தடையற்ற வர்த்தகத்திறப்பால் வளர்ந்த நாடுகள் அடைந்திருக்கும் பலன்கள் கனக்கு வழக்கற்றவை
 

என்றநிலையில்,அதன் அடிப்படையில் முன்றாம் உலகநாடுகள் பெரும் மனித உழைப்பையும் அந்நிய கடன்களுக்குச்செலுத்திய வட்டியையும் அதன் வழியே பொருளாதார நேருக்கடியையும் கலாச்சார இழப்பையும் அடைந்திருக்கின்றன. இலங்கை போன்ற நாடுகளில் அதன் உள்நாட்டு புத்தம் அதனன் மிகமோசமாகச் சீரழித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இரப்பர், தேயிலை மற்றும் தெங்துப்பொருட்கள்,நவரத்தினக் கற்கள் என்கிற தனது வழக்கமான ஏற்றுமதியின் மூலம் கிடைத்து வரும் சொற்பத் தொகையோடு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் பணிகள் முலம் அனுப்பும் அந்நியச் செலாவணியும் நிலைமையை இன்னும் மோசமாக்காமல்காப்பாற்றிவருகிறது. ஒரு காலத்தில் இலங்கை சிங்கப்பூருக்கு இணையாக ஒரு பெரும் வணிக மையமாக வளர்ந்து வந்திருக்க வேண்டியது. பரிதாபமாக அது தன் உள்நாட்டுப் பிரச்சினையால் வலுவிழந்துவிட்டது என்பதை உணர்கிறோம். சிங்கப்பூர் பிரதமர் லீஒருமுறை"இலங்கையின் உள்நாட்டு நெருக்கடியே கிழக்காசிய கடற்பிராந்தியத்தில் சிங்கப்பூரை பெரும் வணிகத்தலமாக நிமிரச் செய்தது" என ஒத்துக்கொள்ளும்போது, நமக்கு இலங்கையின் பேரழகு மிக்க கடற்கரைகளும், ஆழமற்ற கேளிக்கைக்கான உல்லாச விடுதிகளை அமைக்கத் தோதான அதன் இடங்களும், வெப்ப காலங்களில் தங்குவதற்கான உள்ளார்ந்த மலைப் பிரதேசங்களும் அதன் குளிர்ச்சியும்தேயிலைத்தோட்டங்களும் ஞாபகத்திற்கு வரவேண்டும்.
இன்றைய இலங்கையில் புதிய ஆடை, ஆபரண். ஜவுளித் துறை வெகுவேகமாகப் பொலிவுபெற்றுவருகிறது. அதற்கான "கிரே எனப்படும் மூலத்துணிகளை இந்தியாவில் அது கொள் முதல் செய்து கொண்டாலும் சாயமிடுதல் வழியாக குழந்தை களுக்கான மெல்லிய ஆடைகள் ஏற்றுமதியில் அது உலகத் தரத்தை எட்டி இருக்கிறது. மேலும் பல நவீன யந்திர தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளையும் தனக்குள் இன்று அது அனுமதிக்கவும் ஆரம்பித்துவிட்டது. பிறகு எவ்வழியேனும் இலங்கையில் அமைதி ஏற்படும் பட்சத்தில் மீந்திருக்கும் தமிழர்களுக்கான ஜனநாயக உத்தரவாதங்களை ஐக்கிய அரசியல் அமைப்பின் வழியே கையளித்துவிட்டு அவசரமாக உள்நாட்டுப்பொருளாதாரத்தை வர்த்தகம் மற்றும் சந்தைகளின் வழியே வேகமாகப் பெருக்கிக்கொள்ளவே அது முயற்சிசெய்யும்.
உயிர்நிழல் இதழ்-3

Page 66
ஒருகட்டத்தில் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்த பல்வேறு நாடுகள் அவற்றைத் தனிமைப்படுத்தி தடைகள் விதித்துவிட்டு போர்நிறுத்தம் செய்யவேண்டும் என இலங்கை அரசிடம் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் வேண்டுகோள் விடுத்தன. இதைத்தான் மேற்கத்தையவர்த்தகத் தந்திரம் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அமைதிக்கெனப் போராடும் நோர்வே போன்றநாடுகளின் நீண்ட அங்கிகளுக்குள் பன்னாட்டு நிறுவனங்களும் ஒளிந்திருக்கின்றன ஏனெனில் எல்லாவற்றையும் இன்று சந்தை வணிகமே இயக்குகிறது.
தங்கள் முதலீடுகள் மற்றும் பொருட்களை வாங்கும் முன்றா முலகச் சந்தைகள் அவைகளுக்கு மிக முக்கியமானது.அதை விட சந்தையில் வாங்கும் திறன்கொண்ட மக்கள் மிகமுக்கிய மானவர்கள். ழான்போத்ரியாசொல்வதுபோல,"ஏகாதிபத்தியம் எப்போது திடுக்கிட்டுப்போகும் எனில், தனது பொருட்களை வாங்க சந்தையில் ஆட்களற்றுப் போகும்போதுதான்" என்ற அளவில் இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகளின் தடையற்ற வர்த்தகத்திற்கு இலங்கையில் அமைதியும் அதே சமயம் மக்கள் தொகையும் வேண்டும் என்ற கணக்கில் அதுபோராளிகளையும் பொதுமக்களையும் துல்லியமாகத்துண்டுபடுத்தியிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, மேற்கத்தைய உலத்தின் கண்களில் இந்தியாவில் இருந்து இலங்கை வரையுள்ள கோரமண்டல் கடல் பகுதிகள் பேராசையுடன் ஒளிர்வதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்:உலகின் அபூர்வமான கடல் உயிரிகள், கடல் தாமரைகள் போன்ற கோரல்கள் மற்றும் மீனினங்கள் இனப் பெருக்கம் செய்யும் ஆழமற்ற கடலிடமாக அது இருப்பதால், மேலும் நீரிணைகள், கப்பல்கள் ஊர்ந்துபோக சேது சமுத்திரத் திட்டமும் அருகே அணுமின்சாரக்கூடங்களும் தோரியம் போன்ற அனுக்கள் கலந்து அதன் மனலும் தன் மதிப்பில் உயர்ந்து கொண்டுபோக கடற்கரைப்பகுதிகளில் அநேக உல்லாச விடுதி களையும் நிச்சல் குளங்களையும் கேளிக்கை மையங்களையும் கட்டுவதற்கு தோதான பகுதியாகவும் அது இருப்பதால், இதற்கான ஒப்பந்தங்களைப் பெற வலிமையான ஒற்றை ஆட்சிமுறை இலங்கையில் இருக்க வேண்டும் எனவும் அது நினைக்கிறது. இந்தியாவோ ஏற்கனவே தனது கோரல் மண்டல் பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு விட்டதை இத்துடன் சேர்த்துக் காணவேண்டும்.
 
 

விரிவான அர்த்தத்தில், இலங்கையின் அத்தனை போராட் டங்களும் இனப் பிரச்சினைகளும் லாப நட்டங்களும் உயிரி பூப் |ம் சேதாரங்களும் தோல்விகளும் வெற்றிகளும் அதனதன் இனத்தலைமைகள் வழியே இவற்றுக்குள் எதிர்காலத்தில் உள்வாங்கப்பட்டுவிடலாம் என்பது ஒரு கணிப்பு என்ன செய்ய? "முன்பெல்லாம் மனித மூளையை ஒளிபெறச் செய்வதற்காக அறிவைத் தேடி அலைனது வழக்கம். இப்போதோ வணிகப் பொருளாதார முறையின்படி அறிவைச் சுயநலத்திற்காக பயன்படுத்த அதனை ஆற்றலுக்கான ஆயுதம்போல் பிரயோ கிப்பதற்காக மட்டும் அறிவற்பத்திநடக்கிறது" எந்த இனத்திற்குமான தொல்கதைகள் ஆரசியல் சார்ந்தோ, சிந்தனை சார்ந்தோ, அது எதுவா பினும் சரி தன் நம்பகத் தன்மையை இழந்து விட்டன் என்று பொத்தாம் பொதுவாக கற்றி விடலாம்,"இன்றைய யுகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் நிதானத்துடன் இலட்சி பத்தின் புனிதத்தன்மையை அடைவதைவிட குறுக்குவழியில் சென்று உடனடியாக வெற்றிக் கான சாதனங்களைக் கண்டுபிடிப்பதில் முனைப் பாக உள்ளன. நாள்ைவரை காத்திருக்க மனித இறுக்கு இப்போது நேரமில்லை" என்று வியோ தார்த் சுறுவதை நாம் எல்லாவற்றுடனும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டி இருக்கிறது.
"வேற்றுமையில் பிளவுண்ட சமூகத்தினி டத்தில் சமரச மனப்பான்மை கொண்ட சமூகத்தைநிறுவவேண்டுமெனில் வாழ்க்கையும் சமூகமும் ஒழுக்கமும் கட்டவிழ்ந்து விவளிப்தை கெட்டுக் கிடக்கும் நிலையில் அறிவு நிதி சார்ந்த சொல்லா டல்கள் பரஸ்பரம் நெருங்கி வருவதும் அவை செயலாக்கத் தளத்தில் ஒன்றுசேர்ந்து பங்கெடுப்பதும் அவசியமானது" என்று கைபர் மாஸ் சொல்வதை இன்றைய பின்நவீன காலகட்டத்தில் ஆழ்ந்து யோசிக்கவேண்டி இருக்கிறது.
எல்லாத் தொல்கதைகளும் ஒரேநேரத்தில் யதார்த்தத்தை வெளிப்படுத்தவும் அதையே மறைக்கவும் செய்கிறது. இலங் கையில் இருக்கும் பல தொல்கதைகள் சிங்களர் இந்துத் தமிழர் மலையகத்தார். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எனப்பல திறத்தி னதாய் இருக்கும்போது, இதில் பெரும் தொல்கதை எதுவெனப் பார்க்க வேண்டும். எந்தத் தொல்கதைகளும் மறைவதில்லை. மறைவாக இருக்கிறது என்று நாம் முதலில் சொன்னவற்றை மறைத்துக் கூறும்."பிரெடரிக் ஜேம்ஸன், மறைவாக உள்ள இந்த பெரும், சிறு தொல்கதைகளை அரசியல் நனவிலி என்கிறார். ஒரு அறிவு சார்ந்த இனவகையாக தொல்கதைகளை அவர் இடப்படுத்தும்போது பன்னாட்டு முதலாளித்துவமும், நுகர்வு வகைக் கலாச்சாரமும் மின்னணு ஊடகங்களின் பிரச்சாரத் தந்திரங்கள் மூலமாக சமூக நனவிலி மீது தங்களது பிடியை முறுக்கிக் கொண்டிருப்பது இன்றைய பெரிய வன்முறையாக இருக்கின்றது. மனிதன் இன்று மையமிழந்த தொலைத்தொடர்பு வலைத்தளத்தால் சூழப்பட்டிருக்கிறான். இந்த வலைத் தளத்தின்நினஅகலங்களை அளக்கும் ஆற்றல்கடஅவனிடம் இல்லை என்பதாக சூழல் நீளும்போது இலங்கையில் இரண்டு இனங்களுமே தங்களின் கிழான் சிறுபான்மைகளோடு உலக வர்த்தகப் பிடியில் சிக்கியுள்ளதையும் இவற்றுக்கிடையேயான் சமரசம் அவர்களின் கைகளில்கூட இனிமேல் இல்லை என்பது தான் பரிதாபம், ஒருபுறம், பெரும் தொல்கதைகளின் அரசியல்

Page 67
நனவிலியும் மறுபுறம் பன்மைப்பட்ட வட்டாரவம் கொண்ட சிறுசிறுதொல் கதைகளையும் அரசியல் நனவிலியும் எதிரெதிராய் பதற்றத்துடன் சலனித் துக் கொண்டிருக்கும் ஒரு கொந்தளிப் பைத்தான் வணிகப் பொருளாதாரம் பயன்படுத்திக் கொள்கிறது என்பது இதன் ஊடார்த்தம், இலங்கையின் இன்றைய பின்நவின் நிலையுைம் இதுதான்.
இலங்கையின் அருகே புள்ள மிகப் பெரியநாடான இந்தியா,இலங்கைக்கு கடனுதவி பொருளுதவி அளித்து வரும் வேளையில் அதன் அமைப்பிற்கு தனது வல்லாதிக்கத்தையே அன்பு எரிப்பாகக் கொடுக்கும் என்றாலும், தொடர்ந்து அமெரிக்காவின் கட்ட ளைக்கு முன்பு வாய் முடி பணிவாகி விடுகிறது. அதனளவில் சிறு தொல் கதைகள் கொண்ட இந்திய சாதிய, சமுக, அரசியல் நன்விலிகள் தங்கள் சுயநிர்ணய உரிமையை சந்தேகத்துடன் இன்று மேலெழுப்பிப் பார்க்கின்றன. இந்த வணிகப் பொருளாதார கேளிக்கைகளில் பங்கெடுக்க எந்த வகையிலும் அறிவற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று எந்த ஒரு அரசியல் ஆதிக்க மையமும் தங்களைக் கூறுவது முட்டாள் தனமானது என்றளவில் இந்தியாவின் பிராந்திய மாநில உள்கட்டமைப்புக்குள்ளேயே முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல் கின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசும் பிராந்திய அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் காலத்தில் பன்னாட்டு வர்த்தகம் இந்த முரண்பாடுகள் மீது தங்களுடைய எதிர் காலத்தை வேறுமுறைகளில் வடிவமைக்கத் தயாராகத்தான் இருக்கின்றன. ஏறக்குறைய இந்திய ஒருமைப்பாட்டையும் பன்னாட்டுவர்த்தகம் ஆண்டுருவிவிட்டது.
இந்திய நில்ை இப்படி இருக்க, இன்றைய இலங்கைப் பிரச்சினை இலங்கையினுடையது மட்டுமல்ல கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதார உற்பத்தி உறவுகளுக்குள் மேற்குலகத்தை வணிகரீதியாக எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தையும் தகவமைப்பையும் அது உள்ளடக்கி இருக்கிறது. கோவா போன்ற அழகிய கடற்கரைகள் உள்ள அரபிக் கடல் பகுதியில் தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அதற்கு மேலே இஸ்லாமிய பயங்கரவாதமும், மத்தியதரைக்கடல் நெருக்கடி
குறிப்பு 1:
1959இல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் கிளர்ச்சியின் இன்றுவரை அதன் பலன்களை அனுபவித்துவரும் இந்திய தமிழ் போராட்டத்திலும் அதன் மாணவர் எழுச்சியிலும் மீண்டும் தன. அடிப்படையிலான அக்காலத்திய உணர்வுகள் வேறு இன்றைய பி நிலையில், மொழி மட்டுமல்ல வேறு ஏதோ சித்தாந்த அடிப்படையி நிதர்சனமாய் இருக்கிறது. இன்றைய ஒருலகக் காட்சியில் எஸ்3 நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும்போது இன அழிப்பு போன்ற வியர்த்தங்களில் ஒன்று.தமிழக அரசியல்வாதிகள் தங்கள் உள்: இறந்துகொண்டிருக்கும்நிலையில்கூட பயன்படுத்த முயற்சித்தது
 

孪_ இ
களும் இருப்பதை உண்ரும் ஐரோப்பியர்கள் விரிந்து பரந்த முக்கடலும் சங்கமிக்கும் வங்காள விரிகுடா, இந்து மகாசமுத் திரம்போன்ற பகுதிகளுக்குக் கிழ்தங்கள் கேளிக்கைநிலையங் களைத் திறக்க ஆர்வத்துடன் முற்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் நிலவும் ஜனநாயக அரசுகள் வணிக ஒப்பந்தங் களுக்குத் தோதானவை என்பதும்சுட ஒரு வசதிதான்.
எது உண்மை, எதுபொய் என்பதையும் எப்போதும் ஆதிக்க வர்க்கங்கள்தான் திர்மானிக்கும் என்ற 'பூக்கோவின் வாதத் தின்படி எல்லோருடைய வாயிற்கதவுகளையும் சர்வாதிகாரம் தட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நாளை கோர மண்டல் மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் பனிப்பிரதேங்களில் இருந்து இறங்கிவந்து வெப்பமண்டலக் காதல்களை இனவிருத்திக்காக அனுபவிக்கும் ஐரோப்பியப் பறவைகளை நாம் காணலாம். மல்லாந்தபடி அவை சூரியக்குளியல் நடத்தும்போது, அருகே அவர்களின் பன்னாட்டு நிறுவனங்கள் பல பொருட்களை உற்பத்தி செய்து தத்தம் நாடுகளுக்கு கப்பலில் ஏற்றிவடும் காட்சியையும் அனுபவித்துக் கானன்பார்கள், பிறகு நீக்கன் னாடிகள் அணிந்து கடலுக்கு அடியில் நீர்த்தாவரங்களையும் பாசிகளையும் கடல்வாழ் உயிரிகளையும் கண்டுகளிக்கும்போது பல் தொல்கதைகளின் எச்சங்களையும் அவற்றின் அரசியல் நனவிலிகளையும் தங்கள் நாட்டு அருங்காட்சியகத்திற்கு கொண்டும்கூட செல்வார்கள்.
போதுதலைமை தாங்கி அரசதிகார வாய்ப்புகளைக் கைப்பற்றி நாட்டு திராவிட இயக்கவாதிகள் இலங்கைத் தமிழர் ஆதரவுப் லமை தாங்கவே தந்திரங்களைக் கையாளுகின்றனர். மொழி ன்காலனித்துவயுகம் வேறு இலட்சியவாதங்கள் பொய்த்துப்போன் |லும்கூட ஒரு கொள்கையை வைத்துப்போராட முடியாது என்பது லாரும்புனேயசனகள் மூலம் குறுக்கு வழியில் மூலதனத்தை துயரங்களுத்கு மனங்கொடுப்பார்கள் என நம்புவது சமகால நூர் ஒட்டுகளுக்கு இலங்கை அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் நுகேலிக்கூத்தென்றே முடிக்கலாம்.

Page 68
(
“இன்றைய யுகத்தில் அறிவிய நிதானத்துடன் இலட்சியத்தின் 1 விட குறுக்குவழியில் சென்று சாதனங்களைக் கண்டுபிடிப்பு நாளைவரை காத்திருக்க மனித என்று லியோ தார்த் கூறுவ ஒப்பிட்டுப் பார்க்க:ே
குறிப்பு 2:
சிங்கள மற்றும் விடுதலைப்புலிகளின் இந்த நீண்டகால வாழ்வு சீரழிந்து அடையாளமற்றுப்போயிருக்கும் என்பதோடு, எர் போசிக்கும் வேளையில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கார் தாழ்த்தப்பட்ட இனத்தினர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பே துயரங்களே இரண்டு இனத்தலைமைகளுக்குமான பின்நவீனத்து ஒட்டுமொத்த அரசியல் சமூக வாழ்வையும் அதன் தலைவர்களைே என்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை.
குறிப்பு 3 :
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோடு அவரது து தாக்குதலில் இறந்து விட்டார்கள் என்றும், இல்லை இன்னும் . சந்தேகங்கள் யாவும் அடிப்படையில் பிரபாகரனின் இலட்சியவாத விடுதலைப்புலிகளின் ஊடகங்கள் பலவும் பிரபாகரனின் இறப்ை வீரநம்பிக்கைகள் பலரிடையே இருப்பது ஹீரோயிஸத்தின் மீதா அதன்வழியே மீட்டெடுப்பது என்பது இன்றைய சர்வதேச ஆதர வருடகால போராட்டத்தில் பல்வகையான ஆதரவுகள் கிடைத்த சாதிக்க முடியாமல் போனது பல பாரிய காரணங்கள் கொண்டது பேசவேண்டிய மிதவாத தலைவர்கள் அனைவரும் சகோதரப்படும் நாதியற்றுபோன தமிழர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வுரிமைை வருகிறது? அது இனிமேல் இரண்டு இனங்களையும் சேர்ந்த மனி என்பதுதான் அறிவுஜீவிகளின் வேண்டுகோளாக இருக்கமுடியும்.இ என்று தமிழர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற ஒரு தேசியந புரட்சிகரபுத்தத்திற்கு முயல்வதா? என்றெல்லாம்நாம் சிந்தித்து தடையுற்றுபன்னாட்டுவர்த்தகம் தங்கள் இலாப நிறுவனங்கள்ை தமிழர்கள் இறந்துபோய்விட்டனர் என்கிற அபாயங்களோடு அத மெளனமாக முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நடராசா சுசீந்தி எந்தக் கருத்தொன்றையும் நம்மால் சொல்லமுடியவில்லை.
உதவிபவை:
டி சுசீந்திரனுடன் கட்டுரையாளரும், தேவேந்திரபூபதியும், * அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழை
 

6
பல் மற்றும் தொழில்நுட்பங்கள் புனிதத்தன்மையை அடைவதை
உடனடியாக வெற்றிக்கான பதில் முனைப்பாக உள்ளன. னுக்கு இப்போது நேரமில்லை” தை நாம் எல்லாவற்றுடனும் வண்டி இருக்கிறது.
3.
யுத்தத்தின் கீழ் எத்தனை விளிம்புநிலை மனிதர்களின் இயல்பு ந்தனை அவலங்கள்மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதையும் நாம் நம் என்பதுபோல மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்கள ான்றோர்க்கு அளித்ததண்டனைகள் வழியே அனுபவித்த பலரின் 1.அறம்சார்ந்த சுற்றாக இருக்கிறது. ஏனெனில் இனி இலங்கையின் யமுகவர்களாக்கிவைத்துபன்னாட்டுநிறுவனங்களே நிர்வகிக்கும்
நடும்பம் மற்றும் பொட்டுஅம்மான் போன்ற சுட்டாளிகள் இராணுவத் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றும் எழும் பல ஊர்ஜிதங்கள் இருப்பின்மைக்குத்தான் வலுசேர்க்கின்றன. சிங்கள அரசாங்கமும், ப உறுதிசெய்துவிட்டபோதும், அவரை கொல்ல முடியாது என்கிற ான பரிவு ஏக்கம்தானே ஒழிய மீண்டும் ஒரு கெரில்லா யுத்தத்தை வற்ற சூழ்நிலையில் சாத்தியமற்றதாகத்தான் தோன்றுகிறது. 26 சூழலுக்குள்ளேயே தங்கள் இலட்சியங்களை விடுதலைப்புலிகள் இன்றளவில் மீந்திருக்கும் தமிழர்களுக்கான உரிமைகள் பரிந்து கொலைகள் வழியே சுடப்பட்டு இறந்துபோனநிலையில் கேட்பதற்கு பமிட்டெடுக்க அங்கு என்ன அறம்சார்ந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு தநேயவாதிகளின் விரைந்த செயல்திட்டமாக இருக்கவேண்டும் ராஜபக்சேசொல்வதுபோலபிரபாகரனின்முடிவுதங்களது தோல்வி ம்பிக்கையைதமிழர்கள் ஏற்றுக்கொள்வதா அல்லது மீண்டும் ஒரு க்கொண்டிருக்கலாம். ஆனால் இக்குழப்பங்களுக்கு மேல் எவ்வித எக்கட்டுவதற்கு ஆர்வம் கொண்டுவிட்டன. பல்லாயிரக்கணக்கான ற்கான எதிர்வினைகள் இந்தியமத்திய தேர்தல் வெற்றிகளின் கீழ் ரன்புதுவிசைநேர்காணலில் சொன்னதுபோலவே நம்பிக்கையூட்டும்
நடத்திய உரையாடல்
க்காவிய இயல்நூல் கோபிசந்த்நாரங்க்

Page 69
67
23 Juli |
சுமதி
வீடின்முன் மரக்கதவைத்திறந்தவுடன் ஒருசின்ன ஹோல், வேலைப்பாடுகளுடன் சேர்ந்த மரத்தாலான சிறிய அலுமாரி வல் நான்கு கண்ணாடிகளைக் கொண்டக்ளோசட் இவற்றைக் கடந் அறைக்கு எடுத்துச் செல்லும், சின்னஹோலை அடுத்து, ஒரு சிறி இது சாமி அறை என்று அடுத்து நீள்சதுரத்தில் பெரிய சாப்பா குசினிக்கு எதிர்ப்பக்கம் சின்னதாக ஒரு சாப்பாட்டு அறை அ.ை அழகுபடுத்தப்பட்டிருந்தது. அதனைக் கடந்து முன்பக்கத்தைப் அறைகள் விசாலமான யன்னல்களுடன் அடுக்கடுக்காய், அதற்கு எனக்கும் என்று ராஜன் தனது கையால் கலாவின் இடுப்பைக் கட்டி தன்னை விடுவித்துக் கொண்டாள். இவற்றோடு நிலக்கிழ் அறை பெரிய வீடு எமக்குத் தேவைதானா என்ற கேள்விகலாவிற்கு எழுந் இப்படியான விடு தேவைதான் என்றும் பட்டது.
 

Kiliální
நபன்
ஆதன் இடப்பக்கத்தில் சாப்பாத்துகளை அடுக்கி வைப்பதற்கான ப்பக்கம் விருந்தினர்கள் ஜக்கெட்டைக் கழற்றி வைப்பதற்காக து மரத்தாலான் வளைந்து செல்லும் படிக்கட்டுக்கள் படுக்கை பஅறை. அதைப் பார்த்த உடனேயே அம்மா சொல்லி விட்டாள் ட்டு அறை. அதை அடுத்து நவீன வசதிகளுடன் கூடிய தசினி, த அடுத்து சிட்டிங் ஹோல் செங்கல்லால் ஆன குளிரூட்டிபால் பார்த்தபடி ஒரு பெரிய சிட்டிங் ஹோல் மேல்தளத்தில் நான்கு எதிர்ப்பக்கத்தில் நீண்ட மாஸ்டர் பெட்ரும். இதுதான் உமக்கும் ப்பிடித்துச் சொன்னான். கலா முழங்கையால் அவனை இடித்துத் தடுப்புகள் இல்லாமல் விசாலமாக விரிந்து கிடந்தது. இந்தளவு தாலும் ஆறு அங்கத்தவரைக் கொண்ட குடும்பம் வசதியாக வாழ
[s
(உயிர்நிழல் இதழ்-31

Page 70
முந்தைய விடு சின்னதாக இருக்கிறதென்று ஐந்து பெரிய அறைகளையும், பெரிய பின் தோட்டத்தையும் கொண்ட விடு ஒன்றை மார்க்கத்தில் வாங்கிப்போயாகிவிட்டது. மார்க்கத்தில் வாங்கும்போது தமிழர்கள் அதிகமில்லாத சுற்றத்தில் வீடு வாங்கிவிட்டதான பெருமை ராஜனுக்குநிறையவே இருந்தது. காலப்போக்கில் மார்க்கம் தமிழர்களின் முக்கிய குடியேற்ற மானதில் அவனுக்கு வருத்தம் அதிகம். அயலவர்கள் தமிழர் களாக இல்லாத கற்றத்தில் வாழ்வது தனிமதிப்பைக் கொடுப் பதாக நினைக்கும் தமிழர்களில் அவனும் ஒருவன்.
சுஜாபகிடியாக ஒருநாள்கேட்டாள்"ராஜன்என்ன ஊரிலையும் சைனிசுக்குப்பக்கத்திலையோ இருந்தனிங்கள்" என்று சுஜாவின் நக்கல் அவனுக்கு ஒருபோதும் விளங்குவதில்லை. முக்கியமாக சுஜாவை அவனுக்குப் பிடிப்பதில்லை, கலாவின் அக்கா மகள். கவிபாவால்வளர்க்கப்பட்டவள். தனது சொந்த விடுபோல் அடிக்கடி வந்துபோவாள். அதைத் தடுப்பதற்கான அதிகாரம்ராஜனிடம்
புதுவிடுபார்த்துப்பார்த்துஅலங்காரம்செய்தார்கள்ராஜனும் கவிபாவும்தாம் அலங்காரம்செய்தாலும் முழுநாளும் அந்த விட்டில் வாழ்ந்து அனுபவிப்பது தனது பெற்றோரும், தனது சகோதரி வனஜாவிந்தான் என்று விட்டுக்கு வரும் சொந்தங்களுக்குப் பெருமையாகத் தனது பெருந்தன்மையை அவன் அடிக்கடி சொல்லிக்காட்டுவான்.மகன்வாங்கிவிட்டிருந்த பெரியவிட்டில் வெளியில் நடக்கப்போகமுடியாத கடும் குளிர்காலங்களில்தாம் நன்றாகவே நடந்து திரிவதாக அய்யானம் அம்மாவும் பெருமைப் படுவார்கள்.
"அப்பாஒண்டுக்குப்போனால் சிந்திப் போட்டுவாறார், மணக் இது ஒருநாளைக்கு ரெண்டுதரமாவதுவோழ்ை ஒருமைத்துண்டர்த விடுங்கோ"ராஜன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டான்.
இதழ்=3
 
 

வனஜா துடைப்பாள். விடிய ராஜனின் மகன் சந்தோண்டிை பள்ளிக்சுடத்திற்கு கொண்டுபோய்விட்டுவிட்டுவருவாள், குளிர் இல்லாவிட்டால் பின்னேரம் அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு வருவார்.குளிர்காலங்களில் வனஜா போய் வருவாள். ஒவ்வொரு நாளும் ஐந்து அறைகளுக்கும் வைத்சம் பிடிப்பது, அம்மாவுக்குச் சமையலுக்கு உதவி செய்வது. பின்னேரங்களில் அப்பா, அம்மா வோட சேர்ந்துதமிழ் சிரியல்பார்ப்பது என்று அவள்பொழுதுபோய் விடும், வனஜாவோடு எல்லோருமே மிகவும் அன்பாக இருந்தார்கள் "வேணுமெண்டா உங்கட வோஷ் ரூமைக் கழுவுங்கோ, எங்கட அறைக்குள்ள இருக்கிறதை நான் வேலையால வந்துகழுவுறன். ஒவ்வொருநாளும் வைக்கூம்பிடிக்கத்தேவையில்லை கிழமைக்கு ஒருக்காப்பிடிச்சாப்போதும்"கலா எத்தனையோதரம் சொல்லிப் பார்த்துவிட்டாள்வனஜா கேட்பத்ாயில்லை. அவர்கள் விடுவனஜா வின் கவனிப்பில் மிகவும் சுத்தமாக இருந்தது.
ஊரில் இருக்கும்போதுவிடுபட்டுப் போன அனைத்துச் சந்தோ ஷங்களையும் ஒடிப்பிடித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் ராஜன்குடும்பத்தினர். கோயில், கலியானம், சாமத்தியச்சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ்த் திரைப்படம், ஊர்ச்சந்திப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் ஒடியோடி அனுபவித்தார்கள். வனஜா இழுபட்டாள். அனைத்திற்கும் குடும்பத்துடன் இழு பட்டாள்.
"ஏய் வனஜா எவ்வளவுநாளாச்சுக்கண்டு எங்க உம்மட அவர் வரேலையே? எத்தினை பிள்ளைகள்?"போகும் இடங்களில் கேள் விகள், வனஜா ஒற்றைச் சிரிப்போடு அவர்கள் பிள்ளைகளை இழுத்துக் கொஞ்சுவாள், சுகம் கேட்பாள்,ராஜனும் அவன் பெற்றே ரும் ஒன்றையும் புரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் வாழப் பழகியிருந்தார்கள். கலாவைத் தவிர வனஜாவின் சங்க டத்தை யாரும் கண்டுகொண்டார்களா என்பது சந்தேகந்தான்.
கலா ராஜனைக் காதலித்துக் கலிபானம் செய்து கொன் டாளே தவிர, அவன் துடும்பம் கனடா வந்த பின்பு அவர்களின் வாழ்க்கை முறை கலாவிற்குப்புரியாத புதிராக இருந்தது. ராஜன் கூட மாறிவிட்டான். வனஜா பற்றிய அவர்களது அலட்சியம் கலாவை மிகவும் சித்திரவதை செய்தது, வனஜா அவளோடு அன்பாக இருந்தாலும், தான்ராஜனைக் காதலித்துத்திருமணம் செய்துகொண்டது வனஜாவிற்கு ஒரு திருமணத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நிச்சயமாகத் தடையாக இருந்திருக்கும், வனஜா மனதுக்குள் தன்னை வெறுக்கக்கூடும் என்ற பயம் அவளை வனஜாவிடம் அதிகம் அன்பாக இருக்க வைத்தது.
ஒரு முழுமையான சேர்க்கைக்குப் பின்பு களைத்துப் போய் குறட்டைவிடும்ராஜனை முழங்கையால் இடித்துஎழுப்பிஒருநாள்
T (; Tī:
"வெட்கமாய் இல்லை உங்களுக்கு ஒரு கிழமையில ரெண்டு முண்டு தரம் தேவைப்படுது உங்களுக்கு, ஆனால் வனஜாக்கா பற்றி."
"ப்ச் திரும்பித் தொடங்காதையும் எனக்குக் களைப்பாய் இருக்கு. நாளைக்கு வேலையெல்வே"
"வனஜான்ர வாழ்க்கைக்கு நீங்கள் ஒருமுடிவுகாணமட்டும்
நான் இனித் தனியத்தான் படுக்கப் போறன்"கலா போர்க்கொடி தூக்கினாள்.
கலங்கிப் போன ராஜன், வனஜாவைப் பட்டுச் சிலை உடுத்தி விதவிதமாகப் படம் எடுத்து கல்யான புரோக்கரிடம் கொடுத்

Page 71
தான். விவாகரத்துச் செய்தவர்கள். மனை வியை இழந்தவர்கள். ஏதோ ஒரு காரணத்திற் காகக் கலியாணமே செய்யாமல் இருந்த வர்கள், காலம் ஓடியதுதான் மிச்சம். அதன் பின்னர் அவளுக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று ஒரேயடியாகக் கைவிட்டு விட் டார்கள்.
கலா கர்ப்பமாக இருந்த போது ஒருநாள் சாப்பாட்டுமேசையில் அவளுக்குப்பார்த்துப் பார்த்துசாப்பாடு போட்டாள் அம்மா, சுஜாவும் அன்று அங்கிருந்தாள், வனஜா உடம்பு சரி யில்லை என்று சாப்பிடாமல்படுத்துவிட்டாள். ஒரு மருமகளை இப்பிடி அன்பாகப் பார்க்கும் மாமியைவேறு எங்கும்தான் பார்த்ததில்லை என்று அப்பா சொன்னார்."மருமகளைப் பார்க் கிற ஆர்வத்தில மகளைக் கை விட்டிட் 2ங்கள்" என்று சாப்பிட்டவாறே சுஜா சொன் னாள். கஜா அடக்கம் தெரியாதவள். பெரிய வர்களிடம் எதைக் கதைக்க வேணும் என்ற பக்குவம் இல்லாதவள். இந்தக் காலத்துப் பிள்ளை. இவ்வளவுநாளும் அவள் சொன்ன தற்கெல்லாம் அவர்கள் அர்த்தம் கண்டது இப்படித்தான், ஆனால் அவள் இன்று சொன் னது எல்லோரையும் ஒரேயடியாகத் தாக்கிய தால் ஒரு பயங்கர மெளனம் அங்கே குடி கொண்டது. அப்பா அவள் அபிப்பிராயத்தால் தாக்கப்பட்டது போல் அவளைப் பார்த்தார். அம்மா அவசரமாக ராஜனுக்கு சோறு போட் டாள். கலா மெளனமாக ராஜனையும், அப்பா வையும் பார்த்தாள். அவள் பார்வை பதிலுக் காகக் காத்திருந்தது. ராஜனுடன் இதுபற்றிக் கதைத்துச் சண்டை பிடித்துக் களைத்து விட்டாள். மாமா, மாமியிடம் இது பற்றிக் கதைக்கும் தைரியம் அவளுக்கு இருக்க வில்லை. அனேகமாக வனஜா அந்த விட்டில் உலாவிக்கொண்டிருப்பது கலாவை அதைப் பற்றிய கதையைத் தொடக்குவதற்குத் தடுத்திருக்கலாம்.
அப்பா தொண்டையைச் செருமிக் கொண்டு கண்களை ஒடுக்கிக் குருரமாக
ஜாவைப் பார்த் என்ன செய்யிறது யில்லை என்பது
"நாங்கள் ஏ வைச்சது அவ்வ சரியா வரேலை"
மெளனமாக திறமே"தொண்: விக்கிவிக்கிவந் பைசினஸ்போ" எழுந்து போய்வி
Tyfissis IITI கதையைத் தெ பேரறிங்களே?"
TFTI - LIF வைத்துTண்டிவி "ஏன் தனக்குக்க சோன்னதுளே"
கலாதிகை டிட்டுது. அவளு: பாது, இனிக்கல் வத்திப் போயிரு ைேயத் தடுத்துநி கலியானம், அது துணை தேவை" ஆதுக்குத்தான் வரப்போகுது" ே விட்டாள். உடம் பின்புறத்தைப்ப பறைக்குள் அவ
ராஜனின் ம முன்பே நல்ல இ தொடர்பாடிக்க மாறியது. சொந் கட்டியது.கவிதா EGLI JITSJATI DIT GJIT பார்க்கப்பட்ட நா வேதனை, உடல் போனது என்று அ திடீரென்று கவி மாட்டுப்படாமல்த் இன்னுமொரு தெண்டாச்சும்மா "என்ன, மனு: இன்னுமொருத்தி
அதுவரை ெ என்று வனஜான போனாள்,"எனக் தமிழ்க் கடைக்கு
வனஜாவிற்கு பென்னோத் எத்தனைகே அவாரங்க
 

தபடியே"அவளுக்கு ஒண்டும் பொருந்திவரேல.அதுக்குநாங்கள் து" என்றார். உவளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவை போல்ராஜன் கொடுரமாக சுஜாவைப்பார்த்தான். பாத் கோயிலில்லை" என்றாள் அம்மா, "அவளுக்குக் கொடுத்து 1ளவுதான் அந்த நேரம் எங்களிட்ட வசதியுமிருக்கேலை, ஒண்டும்
என்றாள் முக்கைச் சிறியபடியே. இருந்த கலா"அது சரி மாமா, இப்பதான் நல்ல வசதியா இருக் டையில் முள்ளுச்சிக்கிக்கொண்டதுபோல் அவள் வார்த்தைகள் தது. அப்பா ஏதோ பெரிய பகிடியைக் கேட்டுவிட்டதுபோல்"இந்த என்று விட்டுச் சிரித்தார். சுஜா கதிரையைத் தள்ளிக் கொண்டு .TהחL" Lה
மிதனியே விட்டில் இருக்கும் போது கலா மீண்டும் வனஜா பற்றிய ாடங்கினாள் "ஏன் மாமி வனஜாவை இப்பிடியே வைச்சிருக்கப் மாமியின் முகம் சினத்தால் சுருங்கியது. சந்தோஷமாக வாழ்க் வித்துக் கொண்டிருக்கும் எங்களை இடையிடையே குற்ற உணர் ட்டு வேடிக்கை பார்க்கின்றாள் என்றுகலா மேல் கோபம் வந்தது. லியாணம் வேணும் எண்டுவனஜா உன்னை எங்களோடகதைக்கச் வெடுக்கென்று கேட்டாள் மாமி, த்துப் போக, "எனக்கு முப்பத்தெட்டு வயசில சுகமில்லாமல் நினை க்கு இப்ப நாப்பத்தைஞ்சு வயசாகுது, ஒழுங்கா வருகுதோ தெரி யாணம் கட்டி என்ன பிரியோசனம்? பிள்ளையும் தங்காது உடம்பும் க்கும் உணர்ச்சியும் இருக்காது" என்று விட்டு எழ முயன்ற மாமி ன்ற கலா, "மாமிபடுக்கிறதுக்கும்பிள்ளைப் பெறுதுக்கும் மட்டுமே க்கு மேல எத்தினையோ இருக்கு, அதுக்கு வனஜாக்கு ஒருநல்ல என்றாள். "அதுக்கு மேல் என்ன இருக்குதுேணை வேணுமெண்டால் நாங்கள் இருக்கிறமே, இதைவிடநல்ல துணை எங்கையிருந்து சான்னபடியே கலாவைத் தள்ளாத குறையாக எழுந்து சென்று பை அலட்சியமாக அசைத்து அசைத்துச் செல்லும் மாமியின் Tர்த்தபடியே நின்ற கலா அறுபது வயது கடந்த பிறகும் படுக்கை ஸ் அடிக்கும் சத்தை அருவருப்போடுநினைத்துப்பார்த்தாள்.
ாமா மகள் கவிதாவிற்குக்கலியானம் சின்னவயது படிப்புமுடியும் டத்திலிருந்து கேட்டு வந்திருந்தார்கள். மாமா வசதியற்றவர். ட்டிடத்தில் வசிப்பவர். எனவே ராஜனின் வீடு பொம்பிளை வீடாக தங்கள் அடிக்கடி விட்டிற்கு வருவதால், விடு கலிபானக் களை "வின்"அதிர்ளிட்டம்'முக்கியதலைப்பாகப் பலமுறை அலசப்பட்டது. பெண்கள் தங்கள் காதல் கதைகள், தாங்கள் பொம்பினை "ள் எதிர்பார்ப்புக்கள், நிராகரிப்புக்கள் அங்கீகரிப்புக்கள், பிரசவ மாற்றங்கள், மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டது. பால் வற்றிப் அங்கு தொட்டு, இங்கு தொட்டுக்கதைத்துக்கொண்டிருந்தார்கள். தாவின் அம்மா, "வனஜா கெட்டிக்காரி இதுகளுக்கை ஒண்டும் நப்பிட்டாள்" என்றாள். த்தி"உண்மைதான் அக்கா.இந்த ஆம்பிளைகளோட இழுபடுகிற வே எனக்குக் காணும் எண்டுகிடக்குது" என்றாள்வெட்கத்தோடு, சன் இரவிரவாக் கரைச்சல் படுத்துதே" என்று விட்டுச் சிரித்தாள்
ாறுமையோடு இருந்த கலா"அக்கா இஞ்ச ஒருக்கா வாங்கோ" வ அந்த இடத்திலிருந்து அடுத்த அறைக்குக் கூட்டிக்கொண்டு தக் கொஞ்சச்சாமான்கள் வாங்க இருக்குதுவாரிங்களே ஒருக்கா நப் போயிட்டு வருவம்?"
ச் சிரிப்பாக வந்தது. ந்தனை வருடங்கள் 1ள்விகள்
f
ਉ-3

Page 72
ਮੁ]
உன்னால் எவ்வளவு காலம்தான் என்னைக் காக்க முடியும்?
வனஜா கலாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். கலா தாக்குண்டவனாய் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆண்கள் ஒரு சட்டமாய் வேறு ஒரு மூலையில் தமக்குத் தெரிந்த ஒரே தலைப்பான "இலங்கை அரசியல் பற்றிகதை அளந்துகொண்டிருந்தார்கள். வனஜா வழமை போல் ஒருவரின் உரையாடலிலும் கலந்து கொள்ளாமல் அவர்களுக்குத் தேனீர் கொடுப்பது சாப்பிட ஏதாவது கொடுப்பது என்று சுழன்று கொண்டிருந்தாள். இலங்கை அரசியல் பற்றி ஆண்களோடு சேர்ந்து கொண்டு அவளால் கதைக்கத்தான் முடியுமா? இல்லாவிட்டால் பெனன் களோடு சேர்ந்துகொண்டுபேண்பார்க்கப்பட்டநாள் பற்றியோ, பிள்ளைப்பேறு, போடப்பட்ட தையல் பற்றிபோ அவளால் அலச முடியுமா? உரு ஆற்ற
நிழல்போல் அவள் அலைந்து கொண்டிருந்தாள்.
ஒருநாள் உடம்புசரியில்லாமல் போனதால்கலா வேலைக்குப் போகவில்லை, உடம்பு சரியில் விவயோ இல்லாவிட்டால் மனம்தான் சரியில் பைபோ என்ற சந்தேகம் வனஜாவிற்கு
ராஜன் வேலைக்குப் போகும்வரை அணுங்கிய படியே கட்டிவில் கிடந்தவள். ராஜன் வேலைக்குப் போனதும் சந்தோைைரப் பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டுவிட்டு அப்பாவையும், அம்மாவையும் மாமாவிட்டில்கொண்டுபோய்விட்டுவிட்டுவந்தாள். வனஜா குசினிக்குள் போனபோது கலா அவளைப் பின்தொடர்ந்தாள் சமையல் தொடங்க இருந்த வனஜாவின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சோபாவில் இருக்கச் செய்து தானும் பக்கத்
தில் இருந்
செருமிய கொஞ்சி
|L
"ബട്;
!!!!!!!!! அவள் நட என்று ஒரு என்று எப்
இருக்கி
நீங்களும்
தெண்டு: கட்டுறது தவிர, இந் அடஞ்சுக் போங்தே திங்களெ கிறதோட
|III, IT2 மிருந்து: வளர்ந்த եiել:5Jյել, H5IT Lr L
EGIT LITF), நம்பித்ர ஒபதாதி tEl:յեI tilցII, ததும் குடு வந்து இர
ਕਹ
"Ĝigo
தனியா இ மட்டும் :ெ ப்ளீளiந எங்துை விருப்பத் LIJETLIT
[1][2]; கதவைட்
கேட்கவி
| ஒரு வெள் தனக்கு :
அவன்து
 
 
 

தாள், வனஜா கேள்விக் குறியோடு அவளைப்பார்த்தாள்கலாவின் கலங்கியிருந்தது. தொண்டை அடைக்க ஆட்டுச் சிரிப்புசிரித்தவள் படியே வனஜாவின் முகத்தைப் பார்த்தாள். "அக்கா உங்களோட ம் மனம் விட்டுக் கதைக்க வேணும். அதுதான் நான் இண்டைக்கு குவீவு போட்டன்ான்"
கலா ஏதும் பிரச்சனையே" ஜT என்ன இது எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே?" Tகுழம்பிப் போனாள் நெருப்புச் சுட்டுவிட்டதுபோல்திடுக்கிட்டது டம்பு சில விஷயங்கள்பற்றிக்கதைக்கக்கூடாது ஏன் அதுநடந்தது நவருக்குமே தெரியாது. அவள் கொடுத்துவைத்தது.அவ்வளவுதான் ல்லோரும் முடிவெடுத்துவிட்டார்கள். இனிக் கதைப்பதற்கு என்ன
T மெளனமானாள்,"அக்கா உங்களப் பற்றி இஞ்ச ஒருத்தருக்கும் ரயில்லை. எல்லாரும் சுயநலமா இயங்கிக் கொண்டிருக்கீனம், ஒண்டிலையும் அக்கரையில்லாத மாதிரி இயங்கிக் கொண்டிருக் 1. நான் ராஜனோடை சண்டை பிடிச்சுப் பாத்திட்டன் வயசு போட்டு சாட்டுச்சொல்லுறார். அக்கா நாற்பத்தைந்து வயதிலகலிபானம் ஒண்டும்பிழையில்லை.நீங்களாயாரையாவது தேடிக்கொண்டால் riஒனன்டும் செய்யப்போறேனஸ்,நீங்கள் ஏன்விட்டுக்குள்ளேயே கிடக்கிறீங்கள். வேலைக்குப்போங்கோ இல்லாட்டி ஏதாவது படிக்கப் T. அப்பதான்நீங்கள் ஆரையாவது சந்திக்கலாம். இப்பிடியே இருந் ண்டா இந்த விட்டில் இருந்து சமைச்சு, அப்பான்னர மூத்திரம்துடைக்
உங்கட வாழ்க்கை முடிஞ்சிடும்"
2ா மெளனமாக இருந்தாள். கலா எவ்வளவு முயன்றும் அவளிட ஒரு பதிலும் வரவில்லை. காதலிப்பதுதவறென்ற மனநிலையில் ஊறி வள் அவள் இளம் வயதில் அவளை ஒருவரும் பெண் கேட்டு வர சீதனமாய்அள்ளிக் கொடுத்துக் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் ணம் இருக்கவில்லை. இருந்ததையெல்லாம் கொடுத்துராஜனைக் க்கு அனுப்பி வைத்தார்கள். அவன் எதையாவது செய்வான் என்ற கயில் வந்த கடன் கொடுத்து முடித்தபோது ராஜனுக்கு முப்பது விட்டிருந்தது. கலாவோடு காதல் வேறு விட்டிற்குச் சொல்லாமல் ாமல் கலிபாணம் செய்து கொண்டான். குற்ற உணர்வு வசதி வந் டும்பத்தை கனடாவிற்குக் கொண்டு வந்துவிட்டான், வனஜா கனடா 1ங்கியபோது அவளுக்குநாற்பது வயது.இனி அவளுக்கெதுக்குக் ாம் என்றுதாமே முடிவெடுத்து வாழ்ந்துவருகின்றார்கள்
ண்டாம் கலா நான் இப்ப சந்தோஷமாத்தான் இருக்கிறன், நீங்கள் படாதேங்கோ" என்று சொல்லிவிட்டு குசினிக்குள் எழுந்து போய் கலா அவளைத் தொடர்ந்து போனாள், "ஏன் நீங்கள் இப்பிடித் இருக்க வேணும் நான் யாரைவாவது பாக்கிறன் நீங்கள் ஓம் எண்டு சால்லுங்கோ"நான் எங்கைதனியா இருக்கிறன்"சினந்தவள் "கலா ான் உங்களோட இருக்கிறது பிடிக்கேலை என்டாச்சொல்லுநன் ாவது போறன்"போபோவனஜா,அப்பிடிப்போனாலாவதுநீஉன்ர துக்கு இருப்பாய்.நீ யாரையாவது சந்திப்பாய். இப்பிடியிருந்தா இதுக்குள்ளையே உன்ர வாழ்க்கை முடிஞ்சிடும்"
Tகலாவை முறைத்துப்பார்த்தாள். பின்னர் தன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள். அதன் பிறகு கலா வனஜாவிடம் எதுவும்
ாவில் வருடங்கள் பாய்ந்துபாய்ந்து கடந்துகொண்டிருந்தன. சுஜா ள்ளைக்காரனைக் காதவித்து கலியானம் செய்து கொண்டாள். இது முதலிலேயே தெரியும் என்று நக்கலாகச் சிரித்தான் ராஜன். பகிர கலாவிற்கு விளங்கவில்லை. பெண்கள் தாமாகவே துணை

Page 73
பைத் தேடிக்கொள்வது தவறு என்பதில் இன்றும் உறுதியாக இருந்தான் ராஜன், கலா குடும்பம் பற்றி எப்போதுமே ஒரு இளக் காரம் அவனுக்கு, கலியானம் செய்து கொண்டதும் முதலில் கணவனோடு கலாவைப் பார்க்க வந்த சுஜா, வனஜாவின் கையால் நூடில் செய்யச் சொல்விச்சாப்பிட்டுவிட்டுப் போனாள். போகும் போது, "கொஞ்சமாவது சுயநலமாக இருக்கப் பழகுங்கோ வனஜாக்கா" என்றாள். அதன் பிறகு சுஜா கலா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். ராஜனையும் அவனது பெற்றோரையும் தன்னால் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவள் கலாவிற்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தாள்.
ராஜனின் சொந்தம் ஒன்று லண்டனிலிருந்து கனடா குடி பெயர்ந்துராஜன் விட்டில்தங்கியது. ராஜனின் அப்பா, அம்மாவின் வயதில் ஒரு தம்பதியும். ராஜனிலும் இரண்டு வயது குரைவில் சித்தார்த்தனும், இருபது வயதில் கெளரியும் வந்திருந்தார்கள். வந்த உடனேயே கெளரி வன்ஜாவுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். அவளின் நகைச்சுவையான கதை வனஜாவிற்குக் கலகலப்பாக இருந்தது. சித்தார்த்தன் எப்போதும் சிகரெட்டும் கையுமாக, குழம்பிய தலையுடன் இருந்தான். அவன் வாயிலிருந்து எப்போதுமே தத்துவங்கள் கொட்டியபடியிருக்கும், அவன் கலியாணம் பற்றிக் கேட்டால் பெரிதாக ஒரு லெக்ஷர் அடிப்பான்.
"கட்டுற பொம்பிளை பெரிய வீடு, கார் வேணுமெண்டு அதிகாரம் பண்ணினால் நான் இரவுபகலா வேலைதான் செய்ய வேணும் அது எனக்குச்சரிவராது, பிறகுடிவோசிலதான் போய் முடியும், அதோட இப்பிடியான ஒரு உலகத்துக்கு இன்னுமொரு உயிரைக் கொண்டு வந்து சித்திரைவதைப்படுத்த நான் விரும்பேலை"
"ஏன்சித்தார்த்தன்பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லுறஒரு பொம்பிளையைப் பாத்துக் கட்டலாம்தானே"கலா கேட்டாள்.
"அதென்னபிள்ளை வேண்டாம் எண்டிற பொம்பிள,அப்பிடியும் ஒருத்தி இருப்பாளோ"
அம்மா அதிசயித்தாள்.
"அண்ணா படு கள்ளன். ஊருக்கொரு கேர்ள் ப்ரெண்டா வைச்சுக் கொண்டு தத்துவம் கதைக்கிறார்" கெளரி கலாவின் காதுக்குள் துசுகுசுத்தாள்.
"கனடா வந்தாச்சு இனிநல்ல வடிவான பெட்டையா ஒண்டைப் பாத்துக் கட்டி வைப்பம்" ராஜன் சொல்ல, கலா முகத்தைச் கழித்துக்கொண்டாள்.
"ஐயோ என்னை விட்டிடுங்கோ முதல்ல வீடு எடுக்கிற அலுவலைப்பாப்பம், பிறகுநான்ட்ரவல்பண்ணிறதா இருக்கிறன், ரெண்டு முண்டு மாசம் இஞ்ச நிக்க மாட்டன் போய் வந்துதான் வேலை ஏதாவது தேட வேணும்" என்றான் யன்னல் பக்கத்தில் போய்நின்று சிகரெட்டை ஒன்றைப் பற்ற வைத்தபடியே,
வனஜா எல்லோருக்கும்தேத்தண்ணிகொடுத்தாள். சாப்பாடு விதம் விதமாய்ச் சமைத்தாள். சனிக்கிழமைகளில் எல்லோ ருமாக ரொறன்ரோவைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள். சித் தார்த்தன் வனஜாவின் சமையல் பற்றிப் புகழும்போது வெட்கப்

பட்டாள். சித்தார்த்தன் கவிதை சொன்னான். கலியாணம் செயற் கையான பரிசோதனைக்கூடம் என்றான். கடவுள் இல்லை என்று வாதாடினான்.
சுஜாவின் இடத்திற்குப் புதிதாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று ராஜன் கலாவிடம் படுக்கையில் சொன்னான். வீடு ஆஸ் கலப்பாக இருந்தது, வனஜாவில் சிறிது மாற்றம் ஏற்பட்டதை ஒருவரும் கவனிக்கவில்லை.
சாட்பாட்டுப்பட்டியலில் சித்தார்த்தனுக்குப்பிடித்த சாப்பாடு அதிகம் காணப்பட்டது. பகல் நேரத்தில் சிகரெட்டை ரதிய படியே சித்தார்த்தன் வனஜாவிற்கு இறைச்சி வெட்டிக் கொடுத்தான். சிகரெட் மனம் வனஜாவைக்கிறங்கச் செய்தது. கெளரி அண்ணனின் காதல் லீலைகள் பற்றி, மரக்கறி வெட்டிய படியே வனஜாவிற்குநகைச்சுவையோடு சொல்ல வனஜாவாய் விட்டுச் சிரித்தாள்வனஜா உணர்வுகள் அற்றவள். ஒட்டுமொத்த மாகக் குடும்பமே முடிவெடுத்திருந்ததால் சந்தேகத்திற்கு அங்கே இடமிருக்கவில்லை. கலா இருக்கும்போதுமட்டும் வனஜா

Page 74
சிரிப்பதைக் குறைத்துக் கொண்டாள். கல கெட்டிக்காரிதனது தடுமாற்றத்தை அவளால் உடனேயே அடையாளம் காண முடி பும், கலாவை முதல் முதலாக இடைஞ்சலாக உணர்ந்தாள் வனஜா எனக்குக்கிடைத்திருக்கும் அற்பசுகம் இது இதைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் கலா குறுக்கே நிற்கின் றாள் என்று வனஜாவிற்குத் தோன்றியது.
கெளரியை தமிழ் உடுப்புக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போகும்போது சித்தார்த்தனும் வந்தான். கெளரிக்கு ஒரு சிலை வனஜாவிற்கு ஒரு சில்ை வாங்கிக் கொடுத்தான். சாப்பிடப் போனார்கள்.நடந்து இடம் பார்க்கப்போனார்கள் எல்லாமே ஒரு கனவு போலிருந்தது வனஜாவிற்கு
ராஜனிலும் விட இரண்டு வயது குறைவு சித்தார்த்தனுக்கு. அவன்மேல் காதலை வளர்த்துக் கொள்வது கேவலமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் மனம் அவள் கட்டளையைக் கடந்து காததுாரம் போய் விட்டிருந்தது என்ன கலியாணமா செய்யப் போகிறேன். எங்களுக்குள் ஒரு உறவு வளர்கிறது. அவனுக்கும் என்னை நிச்சயம் பிடித்துத்தான் இருக்கின்றது. ஒருநாள்நான் அறிந்திராசுகத்தை அது எனக்குத்தரப்போகிறது. அந்த ஒருநாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த ஒருநாள் போதும் நான் என் வாழ்க்கையின் மீதியை சந்தோஷமாகக் கழிப்பதற்கு சித்தார்த்தனின் கண்களில் அவள் காதலோடு கலந்த காமத்தைக் கண்டாள். சரி, தவறு என்பதற்கு மேல்ால் அவள் உணர்வுகள் வளர்ந்து விட்டிருந்தன. பல வருடங்களுக் குப் பின் தன் அழகு மேல் முதல் முதலில் அவள் அக்கறை கொள்ளத்தொடங்கினாள். கர்ப்பம்கொள்ளாமல் இறுதிப்போய் இருக்கும் வயிறு சற்று உயர்ந்து தொங்கும் பால் சுரக்காத முலைகள் தொடைகளின் நடுவே நரைத்த ஈரமற்ற உதிரும் சுருள் மயிர் மாதவிடாய் நின்று விட்டது. வனஜா சுருங்கிக் கொண்டாள். இந்த சதைப்பிண்டத்தை ஒருவன் விரும்புவானா? விரும்புவான். விரும்புகின்றான்.
அலுமாரியில் அடியிலிருந்த புதிய உடைகள் வெளியே வந்தன. நரையை மறைத்தாள், சிரித்தாள். அவன் எங்கு கேட் டாலும் செல்வதற்குத்தன்னைத்தயாராக்கிக்கொண்டிருந்தாள். யாருக்குத்தெரியப்போகிறது. தெரிந்தால்தான் என்ன?யாருக்கு என்மேல் என்ன அக்கறை? முதல் முதலாய்த் தன் குடும்பத்தின் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. சித்தார்த்தனைத் தவிர்த்து அனைவரையும் வெறுத்தாள். எப்பிடி முடிந்தது என் குடும்பத் தால், சீதனம் இல்லை. ஒருவரும் கேட்டும் வரவில்லை. எனவே இப்பிடியே பேசாமல் இருக்க வேண்டும் வேலைக்குப்போகட்டும், ஏதாவது படிக்கட்டும் என்று கலா சொன்னபோது ஒரு பதிலில் ராஜன் அவளை அடக்கிவிட்டான்."அக்காவை உயிருள்ளவரை வைச்சு நான் பாப்பன். ஆரும் அதில தலையிட வேண்டாம்" வெளியே விட்டால் நான் யாரோடாவது படுத்திட்டு வந்து விடு வேன் என்ற பயம் அவனுக்கு.
உன்னாவ சாப்பாடு போட முடியும், உடுப்பு வாங்கித் தர முடியும் அதுக்கு மேலால் எனக்கொரு தேவை இருக்கின்றது என்பது எப்பிடி உனக்குத் தெரியாமல் போனது ராஜன், இரவில் உன் அறையில் கட்டிலின் சத்தம் என்னை ஒன்றும் செய்யாது என்று எப்பிடிநம்பினாய்? அப்பா அம்மா கூட இப்பவும், ச்சிஎதை யெல்லாம் என் மனசு நினைக்கிறது எதுக்காக சித்தார்த்தன் இங்கே வந்தான்.
(உயிர்நிழல் இதழ்-3

அன்று பள்ளிக்கூட விஜயமாக கெளரி வெளியே போயி ருந்தாள்,ராஜனுக்கும் கலாவுக்கும் வேலை அப்பா அம்மாவோடு சித்தார்த்தனின் அப்பா அம்மாவையும் யாரோ சொந்தக்காரரைப் பார்க்கவென்று சித்தார்த்தன் சுட்டிகொண்டு போயிருந்தான். வனஜா விட்டில் வேலைகளைச் செய்து விட்டு ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று கதவுதிறக்கும் சந்தம் கேட்டது. சித்தார்த்தன், கையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டவம், சிரித்த படியே "சமைக்காதேங்கோ, நான் நல்ல சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்" என்றான், வனஜாவின் மனம் கனமா னது."நீங்கள் அங்க சாப்பிடப் போரீங்கள் எண்டு." வனஜா தொண்டை வரள உளறினாள்.
"அப்பிடிபென்டுதான் போனனான். அங்கி அப்பா அம்மான் வபசில ரெண்டு பேர் இருக்கினம், அங்க இருந்து நான் என்ன செய்யிறது. நான் மெல்லமா வெளிக்கிட்டு வந்திட்டன். சரி போறனான் ஏதாவது எப்பெஷலா வனஜாக்கு சாப்பிட வாங்கிக் கொண்டு போவம் எண்டு நல்ல சைனீஸ் சாப்பாடு வாங்கிக் கொண்டுவந்திருக்கிறன்". வனஜாவின் கண்களை நேரடியாகப் பார்த்து விட்டு "நெடுகலும் நீங்கள்தானே சமைக்கிறீங்கள்" என்றான்.
வனஜாவின் கால்கள் நடுங்கத் தொடங்கியது. இதுதான் நான் எதிர்பார்த்த அர்தநாள். நெஞ்சம் கனத்து உடல் படபடத் தது. வருத்தத்திந்துக்கூட ஆண் மருத்துவரை அணுகாத வனஜாவின் ஐம்பது வயது உடம்பை இன்று இவன் தொடப் போகின்றான். நான் என்ன செய்ய வேண்டும்? இந்த முத்திய உடம்பு அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தால் அவள் உடல் எதிர்பார்ப்போடுதன்னைத்தளர்த்திக் கொண்டது.மனம் அலறி யது. "என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது. என்னை அனைத்துவிடு சித்தார்த்தா"கால்கள் தளர"ரிபோடட்டே" என்றாள்,"இல்லைச் சாப்பிடுவமே நேரமாகுது" என்றான்.
அவன் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் அவனைப் பார்த்தாள் வனஜா சித்தார்த்தன் குசினிக்குள் போய் இரண்டு பிங்கானை எடுத்துவந்தான்.மேசைமேல் வைத்துசாப்பாட்டைப் பிரித்தான். கிளாசில் தண்ணிர் வைத்தான், வனஜாவைச் சாப் பிட்ச் சொன்னான். கதிரையில் இருந்து சாப்பிடத் தொடங் கினான் சித்தார்த்தன். மெளனமாகச் சாப்பிட்டாள் வனஜா சாப் பாடு முடிந்து, தண்ணீர் குடித்து, இனி என்ன என்பது போல் சித்தார்த்தனை அவள்பார்த்தாள். அவள் உணர்வுகள் வடிந்து போயிருந்தன. நெஞ்சின் கொதிப்புகுளிர்காணத் தொடங்கியது.
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடியே சித்தார்த்தன் சொன் னான்"நான் ஒரு கேர்ளைச் சந்திக்கப்போகவேனும் அதுதான் அம்மா அப்பாக்கும் சொல்லாமல் அவசரமா வெளிக்கிட்டு வந்த னான். வரேக்க உங்கடநினைப்பு வந்தது. தனிய இருப்பீங்கள். சமைச்சீங்களோ தெரியாது.அதுதான். சாப்பாடுநல்லா இருந்தது என்ன?" என்று கேட்டு விட்டுத் தனக்கு நேரமாகிவிட்டதென்று அவசரமாக வெளியேறினான். கதவைப் பூட்டும்போது "இர வைக்கு அநேகமாவரமாட்டன்" என்றான்.
பிரமாண்டமான அந்த விட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய்விட்டழுததை அந்த வீட்டின் கவர்கள் கூடக் கேட்காதது போல் முகம் திருப்பிக் கொண்டன.
இனிப் பின்னேரம் ஆகும், வனஜா வழமை போல் சதிளைப் பாடசாலையில் இருந்து அழைத்துவருவாள்.

Page 75
முட்கம்பிக்குள் மண்
எல்லோருக்கும் பகிரமுடியாத ஒற்றைக் கிணற்றையும் முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது. தென்னோலைகள் தலைகீழாக தாங்க கண்களுக்கு எட்டிய இடமெல்லாம் வெடித்துச் சிதறிய குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.
Irelli
வெயில் வந்து கூட்டரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது. முடி பறிக்கப்பட்ட தலைகளை சூரியன் தின்று கொண்டிருக்க முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது காலம் பற்றிய சொற்கள்.
குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட இருக்கையில்
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம். தரப்பட்ட நேரங்களை நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம், எப்பொழுதும் வெடிக்க தயாராக
ஒரு குண்டு
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது. மீளவும் மீளவும் மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.

pI2III íTTIDÍ
தீபச்செல்வன் O5, O7, 2009 Fir. قائق نشره T الملكية 1) , و
- f قیریلی(
எப்பொழுதும் இலக்கங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில் யாரோ சொல்லத் துடிக்கிற
சொற்கள்
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன. எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட காதுகளுக்கு யாரோ அழைப்பது போல கேட்கிறது.
திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய் இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய் விசாரித்துக்கொண்டிருக்கிற தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான். மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக் முட்கம்பி எங்கும் இழுத்தக் கட்டப்படுகிறது.
துவக்குகள் வரிசையில் நின்ற பார்த்துக்கொண்டிருக்க ஒடுங்கிய முகங்களில் பயங்கரத்துள் கைவிடப்பட்ட தயரம் ஒழுகுகிறது. யாரும் கண்களுக்கு எட்டிவிடாத முடிவில் தலையை முட்கம்பீயில் தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.
யாரையும் சந்திக்காத வெறுமையில் வெயில் நிரம்பியிருக்கிறது.
பருக்கி களைத்து அடங்கிவிட வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது. இரவானதும் மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும் அந்தக் கிராமத்தை பண் மூடிக்கொண்டிருக்கிறது.

Page 76
குழந்தைகள் தோற்கடிக்க
போர் தின்ற நகரத்தை சமாதானத்தின் கடதாசி கட்டி எழுப்புகிறது. பூக்களும் பறவைகளும் நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருந்த நாளில் வெள்ளைவிதி திறந்திருக்கிறது. எல்லோருடைய கண்களிலும் போர் நிரம்பியிருக்க கவிழ்ந்த கைகள் நமது நகரத்தில் உலவித்திரிகின்றன.
சூழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட
சொற்களை
மாறி மாறி பேசிக்கொண்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காலத்தில் சீமெண்ட்சுவர் வளர்ந்து மனதை முடிக்கொண்டிருக்கிறது. காலங்களின் ஒளியை முழுவதுமாய் சுரண்டி எடுத்திருக்க பொலித்தின் பைகளில் அலையும் கனவை அடைத்தக் கட்டப்படுகிறது.
தோற்றுத் தோல்வியின் துயரில் முடிந்து விடுகிறது நிலத்தின் அடங்காத வாசனை. எல்லோரும் பேசிவிட்டுப் போன பிறகு கதிரைகள் வெடித்துச் சிதற ஏங்கிக்கொண்டிருந்தது சொற்கள்,
போரை கொண்டாடிக்கொண்டிருக்கிற சமாதானத்தின் கீழ் பயங்கரம் நிரம்பியிருந்ததைக் குழந்தைகள் கண்டனர். எல்லோரையும் முடிக்கொண்டிருக்கிறது. சமாதானத்தின் நிழல், குழந்தைகளின் கண்களை மெல்ல சமாதானம் திண்கிறது. மணல் நகரங்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது.
கிராமங்கள் புதைந்துபோக முடிவற்ற பெயர்வு நிலத்தை வரைந்துகொண்டிருக்கிறது. ஆற்றில் நகரத்தை அள்ளும்
படகு மிதக்கிறது.
முதலில் சொற்களின் ஒளி மீள முடியாத சகதியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்க காலம் தோற்கடிக்கப்பட்ட வானம் முழுவதும் இருள் பொழிகிறது.
 

தீபச்செல்வன்
சமாதானத்தின் நிழலில் எரிந்து கருதுகிறது கடதாசி நகரம். குழந்தைகள் துப்பாக்கிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கவச வாகனங்களில் நிரப்பப்படுகின்றனர். முன்னால் நிற்கிறது ஷெல்களை பொழியத் தயாராக இருக்கிற பீரங்கிகள்.
நம்பிக்கைகளை ஏமாற்றியபடி எதிர்பார்ப்புக்களை சிதைத்தபடி சொற்கள் போர் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. காத்திருப்புக்களின்மீது மிதிக்க வெடிக்கிறது புதிய வெடிகள். குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
வாசனையை உணர்ந்த கிழவன் திண்ணையை மேய்ந்த பின்மாலைப்பொழுதில் தோற்கடிக்கப்படுகிறான். காலத்தின்மீது நஞ்சுக் கனிகள் காய்த்து முற்றுகிறது. துவக்குகள் ஆட்களைத்தேட மரணம் அண்மையை சுலபப்படுத்துகிறது. மரம் முழுவதும் பாம்புகள்
ந்து அடர குளத்தில் விஷம் நிரம்புகிறது. ஆறுகளின்மீது பெருமெடுப்பில் பாய்கிறது வீழ்ச்சியின் இலக்கு
பீரங்கிகள் தயாராக இருக்கின்றன. டாங்கிகள் புறப்படத் தொடங்குகின்றன. துவக்குகள் நிமிர்ந்த நேராக நிற்கின்றன.
சொற்களைப் பிய்த்தெறிந்துவிட்டு குண்டுகளை ஏற்றி வந்து இறக்குகிறது Lius I of DISTIridi.
வெள்ளைவிதிகளில் சமாதானம் போரை வடிவமைக்கிறது. குழந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்ட நகரத்தில் அவர்கள் தோற்றதை அறிவித்துக்கொண்டிருக்கிறது சமாதானத்தின் கடதாசி

Page 77
Uliulian GM Ian
(UTழ்ப்பான சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப் படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம் ஆட்சிமாற்றங்களுக்கு ஏற்ப, தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமா சனங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.
யாழ்ப்பான சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு இருப்பவைகளும் சமுக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார வர லாற்று வழிநின்று சமுக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாணசமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர் களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்ப வர்கள் யார்?இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்பப் பேணுவ தற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?
பாழ்ப்பான வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார். 1957இல் யாழ்ப்பான சமுகத்தை ஆய்வு செய்த பேங்ஸ், வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப் பாண் சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பான அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினுாடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம், இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.
வேளாளர்-வெள்ளாளர்
தமிழக ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டுசொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது. (5.5IIITITU:
இச்சொல்லின் முலம் 'வேள்' என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத்திராவிட மொழியில் விருப்பம் தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு யாழ்ப்பான பேரகராதி 'வேள்' என்ற சொல் லுக்கு மன் தலைவன் என்று பொருள்தருகின்றது.
குல உ

ச. தில்லைநடேசன்
வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச்சொல்.வேள்கள் ஐந்தினைகளில் இருந் தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார். பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வுசெய்த R.பூங்குன்றன் (தொல்குடிகள் கால்நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் "வேள்கள் ஆனார்கள். 'வேள் என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும் ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லைநெடுமாறன், தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங் களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கை யில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங் கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் அத்துடன் தமிழக வாணிபத்தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.
இலங்கையில் 'வேள்' என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்றுவேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர் களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள் வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.
ഖന്റെ];
தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்தினை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி,முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும், முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்டவிவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக் கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கி பங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன் மகிழன். கிழான் எனக் குறிப்பர்.மழைநீரைநம்பிய இவ்விவசாய மக்களை
(உயிர்நிழல் இதழ்-31

Page 78
காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம்,5ம் நூற்றாண்டில் ஏரி, ஆறு, நதிநீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால் களில் ஓடி வரும் வெள்ளத்தை நீர்)தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்துதலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம் நிர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் பின்புநிர்ப்பாசன் அதிகாரம்முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.
ாழுத்திலும் நிர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந் தது.ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கை யின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள் நதிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மை யில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஈழத் தமிழரும் வேள்களும்:
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது.பல்வேறு குறுநில வன்னிபத்தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங் களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பான அரசுருவாக்கமே.
யாழ்ப்பாண இராச்சியம் கி.பி. 13ம் நூற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதி கார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதியம் எனும் ஆட்சிப்பிரதேசம்பற்றியாளரிநூல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையெனவல்லிபுரபொன் ஏடு நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆணைக்கோட் டையில் கிடைத்த "கோவேத முத்திரை, பூநகரிவேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள 'ராய்' என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப்பிரதேசத்திலும் வேள் ஒட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள்ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.
யாழ்ப்பான இராச்சியமும் - வேளாந்தலைவர்களும்
யாழ்ப்பான இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நூற் றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்துவந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாகநாகதி அரசு சோழர் அரசு கலிங்க மகான் அரசு சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம்பலப்படுத்தினார்கள் ஊர்பற்று.நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக்கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.
யாழ்ப்பான அரசு உருவானபோது ஆரியச்சக்கரவர்த்தியின் படைத்தளபதிகள் பிரதானிகள், வடஇலங்கைநிர்வாகிகளாக, முதலிகளாக வன்னிபன்களாக உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன், இவர்களே வேளாந்தன்ைபவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள் இப்படைத் தளபதிகள் பல்வேறு குல சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய
 

மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வைபTபாடலும் சான்று தருகின்றது.
இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9 தேவர்-2, பானர்-2 உடையார், செட்டிபார் 1, முதலிகள்-2 மீதிரி வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).
முதலி, பிள்ளை
முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர் பிரதேசத்தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும். தெற்குப் பகுதியில் பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.
தமிழக வேளாளரும் - ஈழ வேளாளரும்:
தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே ந்ைதுள்ளது. தொழில்வழிக்குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமுக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்சவடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு வைணவமதம் அரசபதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில்பூர்வீக வேளாளர் பூர்வீக குறுநிலத்தலைவர்கள் + வெள்ளாளர் சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டுவந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு:தமிழகத்திலே முழுமை பெற்றது.
ஈழத்தில்வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பான இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங் கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்துவந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள், அத்துடன் யாழ்ப்பான அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளையாழ்ப்பான அதிகாரவர்க்கம் சந்தித்தது. அரசகுடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டி யில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கி லியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான் முதலிகள் சங்கிலியன் சார்பான வர்கள் பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி.பி. 1591இல் யாழ்ப்பான இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத்

Page 79
துக்குள் கொண்டு எந்தபொழுது பரநிருபசிங்கன்வாரிசுகளுக்கு பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள் ஏற்கனவே முதலிகளாக இருந்த ர்ெகள் இதனால் அதிருப்திஅடைந்தார்கள். அரசகுடும்பமுதலி கள் மடப்பள்ளி வேளாளர்) x வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.
யாழ்ப்பான இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி.பி. 1619இல் விழுந்தபோதுமுடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. மற்றைய அரசகுடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்துபோர்மறவர்களான கள்ளர், மறவர். அகம்படியார், மலையாள அகம்படியார் நாயர், தியர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.
போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பான வரலாற்றில் பல மாறு தல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந் தவர்கள் வேளாளர் என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணிதிரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் வேளாளர் எனப்பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.
ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர் தேவர் உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சானார் போன்றோர்கலந்தனர்.இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேய ருடன் இணைந்து சதிமுயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது.இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் கரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடி யாக ஒல்லாந்தருடன் தொடர்புகொள்ளும் வழிகளைத்தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.
மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக்கோரிக்கை வைத்தனர். வேளான்முதலிகளிடம் முழுப்பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி.பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவி களை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய் தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி.பி. 1994க்குப் பின்பு முதலி பகு வகித்த சாதிகள்: 1. வேளாளர் 2 மடப்பள்ளி வேளாளர், 3. செட்டிமார் 4. பரதேசி (கள்ளர், மறவர்), 5. மலையாளி (மலையாள அகம்படியார்), 6, கரையார் 7.தனக்காரர். 8. சிவிபார்
இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக்காரணமாக இருந்தது. வேளாளXமடப்பள்ளி வேளாள

மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ஹோல்புறுாக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் ணுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஒன க்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.
ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல் முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள் மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர்,மறவர்.அகம் படியார் மலையாள அகம்படியார், தனக்காரர்,செட்டிதவசிகள் சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நில்உடைமையோடுசேர்ந்து உதவியது.
மறுபுறத்தில் கி. பி. 181இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி.பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச்சட்டம் என்பன நடுத்தர தலித்மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.
அதிகாரத்துவமும் கருத்தியலும்:
யாழ்ப்பான வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு
வதற்கு பல காரணிகள் துணைநின்றன.
1. பொருளாதாரம்.2.எண்ணிக்கை 3 கலாச்சாரம் 4 சமயம் 5.
சட்டம் பி. கோயில் 7 பள்ளிக்கடம் 8 இலக்கியம் 9 அரசியல்
பொருளாதாரம்:
விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இண்ைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
6760GT50arli60) Eh:
1957ம் ஆண்டு பாங்ளங்கொடுத்த புள்ளிவிபரத்தின்படி வேளா எார் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மை யாகும். கி.பி. விக்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர்வீதம் கிட்டத்தட்ட 10% ஆகும். கிபி 1990இல் 30% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக்கொண் டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை, இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளூராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தமுடிந்தது வேளாளகுழுமம் உள்ளுர எத்தனைமுரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல்மறைப்பது இதனால்தான்.
Esisk:
அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள

Page 80
குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்தபதவிகளைத்தக்கவைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கலாச்சாரம்:
கலாச்சார ரீதியில் திண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை பாவிக்கும் பொருட்கள், கலாச்சாரசின்னங் கள் போன்றவற்றை மற்றைபவர்களுக்குத் தடைசெய்தார்கள்.
EFLDLJlf:
யாழ்ப்பான வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்து டனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பிட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879), இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகம நெறிகளையும் துக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது.
போர்த்துக்கேயர் காலத்தில் கி.பி. 1838இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர்காலத்தில் கி.பி.171இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர்யாழ்ப்பாணக்குடாநாட்டில் வாழ்ந் ததாகவும் ஆதில் 14145fபேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி.பி. 182க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப்பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளா எரின் எதிர்வினையாக 'சைவத்தமிழ் கருத்து வைக்கப்பட்டு
அது வேளாளர் கருத்தியாக மாறியது.
சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுறை விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது.இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக்கொண்டார்கள்
உயிர்நிழல் இதழ்-3
 
 
 

fLLL
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப்பேனவழிவகை செய்தது தேசவழமைச்சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேசவழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக் கப்பட்டு எழுதப்பட்டது.
(EETul:
பாழ்ப்பான சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர்காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல்முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பானத்தில் பலகோயில்களில்சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. கிறிஸ்தவர்களிலும் இதுநடந்தது, கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித் தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழையமுடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.
இலக்கியம்:
யாழ்ப்பானத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசைநிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்குகருத்து நில்ை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையும், தண்டி கனகராயன் பள்ளும்,கரவை வேலன்கோவையும் வேளாளரைச்சிறப்பிக்கத் தோன்றியவையே.
அரசியல்:
ஒன்றுபட்ட இலங்கைக்குள்தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பான் வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியவில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியளிப் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.
சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.

Page 81
குறிப்பு 1: வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம்படைத்தளபதிகளாக, பிரதானிகளாக,நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவிரர்கள். போர்த்துக்கேய ஒல்லாந்தர்காலங் களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர் பாணர், தேவர். செட்டி, கள்ளர், மறவர். அகம்படி, மலையாள அகம்படி நாயர், தியர் பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர்.தனக்காரர், தவசிகள் வேளாள சாணார், சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு) குறிப்பு2:கரையார்கள்தொடர்ந்து கடலோடுதொடர்புகொண்டி ருந்ததால் அவர்கள் கடல்சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர். சீர்பரதர்,
உசாத்துணை நூல்கள்: | யாழ்ப்பாணக் குடியேற்றம் முத்துக்குமாரசாமிப்பிள்ளை, 3 விையாபாடல், ! 5. யாழ்ப்பாண வைபவ கௌமுது - க. வேலுப்பிள்ளை, B. யாழ்ப்பான் சரித்தி கருத்துநிலுை - பேராசிரியர் கா. சிவக்கம்பி ஆ. சிலோன் கசற்றியர் சைமன் ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேரா. சி. பத்மநாதன், 11 சமூக விஞ்ஞானம் தமிழர் பண்பாடு கலாநிதி வ. பு:ப்பரட்ஜம், 13 இலங்கையில் தமிழர் ஓர் முழு
'உயிர்நிழல் யூலை டிசெம்பர் 2008 இதழ் வாசித்தேன். வெளிவருவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் முழுநிறைவாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைச்செல்வனின் மூன்றாமாண்டுநினைவு ஒன்றுகூடல் பற்றிய பதிவு முக்கியமான பகுதி - குறிப்பாக, "புலம்பெயர்ந்த தமிழ் மொழி, புலம்தாண்டிய இலக்கிய நட்பு என்பதில் அம்பை எடுத்துரைக்கும் விடயங்கள் முக்கியமானவை".பரவாயில்லை அம்பை, சில பேர் பிள்ளை பெற்றுக் கொள்றாங்க சில பேர் புத்தகம் போடுறாங்க என்று ஒரு பிள்ளையை வளர்ப்பதுபோல் ஒரு நபரின் கதையைப் போடுகிறேன் எனக் கலைச்செல்வன் தன்னிடம் கூறியதாக அம்பை நினைவுகூர்ந்திருந்தது கலைச் செல்வனின் இயல்பைத் தெளிவாக எடுத்துக் காட்டியதுடன் நெகிழவும் வைத்தது.
பா, அஜயகரனின்'செல்விமிசால்யூலியோ அம்றோஸ்.பொ. கருணாகரமூர்த்தியின் "mular pass' இரண்டுமே மாறுபட்ட களத்தில் பதிவாகியுள்ள கதைப்பிரதிகள், ஒழுங்கழிப்பில் பங்கேற்கும் மனித இயல்பின்சுறுகளை பிரதிக்குள்நிறைவாகக் கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியதே.
"பாலியல் இச்சைக்கு சிறுவர்களை இரையாக்கும் சுற்று லாவிகள் பற்றிய லக்ஷ்மியின் கட்டுரை, சுரண்டலின் முக்கிய மான ஒரு பகுதியை நேர்மையாக ஆதாரபூர்வ முனைப்புடன் எடுத்துக் காட்டியிருந்தாலும் இன்னும் விரிவாக அணுகி யிருக்கலாமெனத்தோன்றுகிறது.
கரவைதாசனின்பறட்டைக்காடு-காவலரண் = தோட்டா' கட்டுரை வாசித்தபோது, நான் அப்பிரதேசத்தில் தற்போது
 

பட்டினவர் மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரியவருகின்றது. குறிப்பு 3: யாழ்ப்பான வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு
ஆதிசைவவேளாளர்-பிள்ளைமார்
2. கார்காத்த வேளாளர் மழவர்
மLப்பள்ளி வேளாளர்-மடப்பள்ளி
செட்டி வேளாளர்-செட்டி 5.அகம்படி வேளாளர்-அகம்படியார் குறிப்பு 4:ஈழத்து வன்னிய தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்துவந்தவர்களே, வன்னியம் என்பது பதவிப்பெயரே. மலைய மான்கள், வன்னியர் முக்குவர். படையாட்சி பாணர், தேவர் போன் றவர்களே வன்னிய பதவிகளை வகித்தனர்.
3. கையாயமான, 4 யாழ்ப்பாண வைபவமால்ை மயில்வாகன் புலவர்,
தொகுப்பு: சிக சிற்றும்பம், யாழ்ப்பான சமுகம் - பண்பாடு = நாசிச் செட்டி , இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கா. இந்திரபால்ா I,
- (தாய்துடிகள் ஆ. பூங்குன்றன், 12 தொல்வியல் நோக்கில் இலங்கைத்
TALI LILJETT 52 TERMITATI - கலாநிதி முருகர் தனசிங்கம்
ஊடாடுவதால் அவர் சற்றே மிகைப்படுத்தி எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றும் பற்றைக்காடுகள் வல்ல்ைவெளியில் இருக்கத்தான் செய்கின்றன. பறவைகள் வரவு அவ்வளவாகக் குறைந்து விடவில்லை. மேலும் இராணுவத்தினர் இதுவரை பறவைகளைச் சுட்டதாகநான் கேள்விப்படவில்லை. சிறுதொடு கடலின் எல்லைகளுக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அதைச் சுற்றி கம்பி வேலி போட்டிருக்கின்றனர். இராணுவ பாதுகாப்புப் பிரதேசமாக்கியபோதும் மீன் பிடிக்க அனுமதிக் கிறார்கள். நான் காலையில் அலுவலகத்திற்குப் பேருந்தில் செல்லும்போது வல்லைக்கடலில் மீனவர்கள் வலைவீசி மீன்பிடிப்பதைக் காண்கிறேன். மீன்பாடும் நன்றாக இருக்கிறது. ஆனாலும் பிடிக்கப்படும் மீனில் ஒரு பகுதியை இராணுவத்தின ருக்குக் கொடுத்துவிட வேண்டும். மற்றும்படி தலைதுண்டிக்கப் பட்ட முண்டங்கள் வல்லைக்கடலில் ஒரு போதும் மிதந்த தில்லைகடந்தநவம்பர் மாதம் வடமராட்சிப்பகுதியைத்தாக்கிய நிஷாப்புயலினால் செத்தமாடுகள் வல்லைக் கடலில் மிதந் ததைப்பார்த்திருக்கிறேன்.
முப்பத்தைந்தாவது இலக்கியச் சந்திப்பு, புலம்பெயர் இலக்கியப் போக்கின் ஒரு வெட்டுமுகத்தைப் புரிந்து கொள்ள வைத்த பதிவு மேலும் வி. சிவலிங்கத்தின் 'இலங்கை அரசிய லமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தின் இன்றைய முக்கியத் துவம்' பற்றிய நோக்கு முற்சார்பின்றி நேர்மையாக அமைந் துள்ளது. அரசியற்கட்டுரைகளை மிக எளிமையாகத்தரக்கூடிய ஒருவர் என்பதைச் சிவலிங்கம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இராகவன் கரவெட்டி, யாழ்ப்பாணம். O5.O.5.2009

Page 82
 NIÑIGO) Gulio f III
L65
இலங்கையில் சிறுபான்மையினங்களின் வாழ்தல் பற்றிய உரையாடல்கள் இன்று பல்வேறு முறைமைகளின் பின் னணியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பிரதியும் அது பற்றிய சில விடயங்களைக் கதையாடல் தளத்திற்குக் கொண்டுவர முனைகிறது. இங்கு.பலதரப்பாலும் இன்னும் சீரழிக் கப்பட்டுக்கொண்டிருக்கும் நமதுமக்களின் வாழ்வின் அர்த்துமே முதன்மைக் காரணியாய்க் கொள்ளப்படுவதினை அவதானிக்க வேண்டும். ஏனெனில் விடுதலைப் போராட்டத்தின் இடைக்காலத் திலிருந்து மக்கள் வாழ்வின் அர்த்தத்தின் தேவையினையும் பார்க்க தேர்தல் வெற்றிக்கான உபாயமும் இயக்கங்களின் கட்டமைப்புமே நமது அரசியலில் முக்கியம் பெற்றிருந்ததினை நாம் கண்டிருக்கிறோம்.
இலங்கையில் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றிய நமது அவதானிப்பின்போதும் அவை பற்றிய செயற் பாட்டொழுங்குகளின்போதும் இதுவரை இடம்பெற்ற இனமுறுகல் களும் அவற்றின் உச்சமாய் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பரப் படுகொலைகள், விரட்டியடிப்புக்கள், குண்டு வெடிப்புக்கள். இடப்பெயர்வுகள் மற்றும் அனைத்துவகை அத்துமீறல்கள் என்பனவற்றின் காரணங்களது யதார்த்தப் பின்புலங்கள் மிக முக்கியமானதாய் கொள்ளப்படுதல் வேண்டும் அப்போதுதான் அனைவருக்குமான் சகவாழ்வின்சாத்தியம் நோக்கிபயனப்பட முடியும்
இன்று இலங்கைப் பிரச்சினையும் தீர்வும் பற்றி கதைப் பவர்கள் புத்தத்தின் விளைவுகளை பிரதானப்படுத்தி மக்க ளிற்கு திர்வைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளையே முதன்மையாய் கொள்ளும் ஒரு தளம் இங்கு காணப்படுகிறது. உண்மையிலே இந்த வகை முயற்சிகள் மீளவும் இனங்களிற்கு இடையிலான முறுகல்நிலையினைத் தொடரானதாய் வளர்த்து
(உயிர்நிழல் இதழ்-31
 
 
 

GÍGOLDWİGIÁNG
-:-
1.ஏஆர்
விடும் அபாயத்தினை உணர்ந்து கொள்ளவில்லை. புத்தமும் அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புக்களும் இனங்களிற்கு இடை யிலான வரலாற்றுப் பகைமையினை வேறு கோணத்தில் உல் கிற்குக் காட்சிப்படுத்தி விட்டன. உண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இன விடுதலைப்போராட்டத்திற்கும்.அது உருவாக்கிக் கொண்ட வன்முறை வடிவிற்கும் அதனால் ஏற்பட்ட யுத்தத் திற்கும், அளவிட முடியாத இழப்பிற்கும் பின்னால் இருந்த இனங் களிற்கு இடையிலான முறுல்களைக் களைவதன் நிள்டாகவே தான் எதிர்கால இலங்கையினை வன்முறைகள் அற்றதாய் அமைத்துக் கொள்ளலாம் என்பதில் முரண்கள் இல்லை.
அதே நேரம் உலகில் காலவோட்டத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற கருத்தியல் மாற்றங்களின் தாக்கங்களும் நிச்சயமாக நமது வாழ்வொழுங்கில் ஏற்படுத்தும் திருப்பங்கள் முக்கியமானதாகும். இந்தக் கருத்தினை விளங்கிக் கொள்ள நமது கண்முன்னே நடந்த வரலாறு சாட்சியாய் அமையும் என நம்புகிறேன். இலங்கையில் உருவான விடுதலைப் போராட்டங் களிற்கு கண்கண்ட சாட்சியாளர்களாகவும் பங்கேற்பாளர் களாகவும் நாமும் இருந்திருக்கிறோம். நமது வாழ்நாட்களிற் குள்ளே இந்தப் போராட்டங்கள் அரசியல்ரீதியானதாகவும் வன்முறைரீதியானதாகவும் கருக்கட்டி வளர்ந்து தமது பங்காற் றலினை மேற்கொண்டன. அதேபோல, தமது பங்காற்றலில் உச்ச அதிகார நிலையிலும் இருந்துநமக்கு முன்னே தமது வன்முறை வழியிலே சண்டோடு அழித்தொழிக்கப்பட்டதிற்கும் நாம்தான் வாழ்நாள் சாட்சியாளர்கள்.
காலவோட்டத்தில் மாறாத்தன்மை கொண்ட போராட்டம்
1970களின் இறுதிக் காலகட்டங்களில் விடுதலைப் போராட்டங்கள் வன்முறையினை தமது வழியாகத் தேர்ந்தெ டுத்துக்கொண்டபோது அவை வன்முறைகள் என அழைக்கப்

Page 83
: துர்த்சி' என்ற அரசியல் பதம் இந்தி விெசி போராட்டங்களின் அர்த்தமாய் வழங்கப்பட்டது. இது இலங் கைக்கு மட்டுமல்ல. உலகின் பொதுவான வழக்காகவே யிருந்தது.இந்த அரசியல் அர்த்தம்காண்பிக்கப்பட்ட கிளர்ச்சி கள் தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு மனிதன் ஆற்றும் மிக உயர்வான வரலாற்றுப்பணியாகக் கொள்ளப்பட்டது. இக் கிளர்ச்சிக் குழுக்களில் பெற்றுள்ள தரங்களே ஒருவரின் அந்தஸ்தாகவும் கொள்ளப்பட்டதினை நினைவுகூர்க), இந்த வகை அரசியல் பணிக்காக தம்மை அர்ப்பணிப்பதாய் உருவகித்துக் கொண்ட கிளர்ச்சிக் குழுக்கள் தம் அதிகாரத்தினைத்தக்க வைத்துக்கொள்ளவன்முறைசார்ந்த பயங்கரவாதச் செயற்பாடு களினை மேற்கொண்டன. அமைப்பாக்கத்தில் இந்த வன்முறை கள் தமது அமைப்பை காத்துக் கொள்ளும் ஒன்றாய் இன்னமும் இருப்பதனால் இப் பயங்கரவாத வெறிச் செயல் கொடுரத்தின் தரத்தில் நோக்கப்படுவதில்லை.
இவ்வாறு தொடர்ந்த இலங்கையின் வன்முறைப் போராட் டத்தில் இருந்து அமைப்பாக்கநலனுக்காக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் ஒழித்துக் கட்டப்பட்டன. மிகுதியாகவிருந்த ஒரு சில குழுக்கள் தம்மைக்காத்துக் கொள்ளதேர்தல் அரசியலையும் வால்பிடிக்கும் கொந்தராத்தையும் தேர்ந்தெடுத்தன. இதேபோல, கிளர்ச்சிக் குழுக்களாக இருந்து வன்முறை வழிகளில் நம் பிக்கை வைத்த போராட்டக்குழுக்களினைப் போல, மக்களின் ஆட்சி என்ற பெயரில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங் கங்களும் இதே வன்முறைகளினை பயங்கரவாதத்திற்கு எதி ரான நடவடிக்கை என்ற கோதாவில் எவ்வித தாட்சனன்யமும் இல்லாமல் தன்நாட்டுப்பிரஜைகள் மீதேநடத்திமுடித்ததிற்கும் நாமும் நமது மக்களும் வரலாற்றுச்சாட்சிகளாய் இருக்கிறோம்.
காலவோட்டத்தில் விடுதலைப் போராட்டங்கள் வன் முறைப் போராட்டங்களாக மாறி எந்த மக்களின் விடுதலைக் காகத் தம்மை வெளிப்படுத்தியதோ அந்த மக்களின் முதல் எதிரியாக மாறியபோது உலகின் கருத்து நிலைகளும் பெரு மளவில் மாற்றம் கண்டிருந்தன. குறிப்பாக செப்டெம்பர் 11 தாக்கு தலிற்குப்பின் போராட்டக்குழுக்களின்மீதும், தனது பாதுகாப் பிற்கு அச்சுறுத்தலாக இருந்த நாடுகள்மீதும் அமெரிக்கா மேற்கொண்டதீவிர இராணுவநடவடிக்கைமுக்கியமானதாகும். தனக்குச் சார்பான அரச நிறுவனங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொண்டுகளத்தில் நின்ற அமெரிக்க அதிகாரம் எவ்வித
"அரசியல்பணிக்காக தம்மை அர்ப்பணிப்பதாய் உருவகித்துக் கொண்ட கிளர்ச்சிக் குழுக்கள் தம் அதிகாரத்தினைத் தக்க வைத்துக்கொள்ள வன்முறை சார்ந்த பயங்கரவாதச் செயற்பாடுகளினை மேற்கொண்டன."

"மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக பல இராணுவ வெற்றிகளின் ஊடாக தமது இராஜ்ய பலத்துடன் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகள் இந்த மாற்றங்களினை உள்வாங்கிக் கொள்ள மறுத்தனர்.'
ஈவு இரக்கமுமின்றி"பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில் தனது திட்டத்தினைச் சாதித்துமுடித்தது. பயங்கர வாதக் குழுக்கள் மட்டுமல்ல, குறிப்பிட்டநாடுகளில் இருந்த அர சாங்கங்களையே இராணுவப் பலப்பிரயோகம் மூலம் கவிழ்த்து தனது அதிகாரத்தின் நிழலினைமுற்றாக அரங்கில் கொண்டு வந்தது அமெரிக்கா, இதே நேரம் லிபியா போன்ற சர்வாதிகார நாடுகள் தங்களின் அரசியல், வர்த்தக நிலைகளில் பெரு மாற்றங்களுடன் நேர்எதிர் நாடுகளிடையே சரணடையும் கேவலமும் நடந்தேறியது.
இந்தக் காலகட்டத்தினைச் சரியாகக் கணித்துக் கொண்ட பல போராட்டக் குழுக்கள் தங்களின் அழிவினைத் தடுத்துக்கொள்ளும் வழியாகவும் மக்கள் அரசியலில் நேரடி பாகப் பங்கேற்கும் முகமாகவும் அரசியல்களத்தில் இறங்கின. ஆனால், மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக பல இராணுவ வெற்றிகளின் ஊடாக தமது இராஜ்ய பலத்துடன் (அந்தக் காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில், அதாவது புவிகள் குறிப்பிட்ட தமிழீழ நிலப்பகுதியில், கிட்டத்தட்ட 70% புலிகளிடம் இருந்தன்) இருந்த விடுதலைப் புலிகள் இந்த மாற்றங்களினை உள்வாங்கிக்கொள்ள மறுத்தனர். தமது இராணுவபலத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த அபரிமித நம் பிக்கை இதற்கான பலமாகக் கருதப்பட்டது. ஆட்பலத்தினை விட போர்த்தளபாடப் பலம் புலிகளிடம் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்தமை இப்போது நிரூபணமாகியிருப்பதினையும் நாம் அவதானித்தல் வேண்டும்).
புலிகள் தமது அமைப்பாக்கரீதியில் மாற்றமடைய மறுத்த அதே காலகட்டத்தில் தமிழ்மக்களினைப்பொறுத்தவரையில் உலக அளவில் அவர்களின் கருத்தும் அரசியல் நிலைப்பாடு களும் பெரும் மாற்றங்களிற்கு உள்ளாகியிருந்தன. புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான போர் என்வித திட்ட மிடல்களும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருந்தமை. தமிழ் மக்களின் வாழ்வில் தொடராக சூழ்ந்துகொண்டிருந்த பாசிசத் தின் அதிகாரம், மனிதாபிமான பெரு அழிவுகள் இந்தக் கருத் தியல் மாற்றத்திற்கு மிக முக்கிய காரணியாகக் கொள்ளத் தக்கன. புலிகள் இயக்கத்தின் பெரும் பிளவும் அவர்கள் நேரடி அரசியலில் இணைந்துகொண்டதும் இதன் வெளிப்பாடே அவர் களில் சிலரதுகேவலமான அரசியல்வியாபாரம்பற்றிய கதைகள் வேறு விடயம்). இந்த மாற்றங்கள்தான் புலிகளின் போராட்டங் களிற்கான தார்மீக ஆதரவினை வழமையினை விடக் குறை

Page 84
வான அளவில் வெளிப்படுத்தும் தன்மை புலம்பெயர் தமிழர் களிடம்சுடஏற்படுத்தியது.புலம்பெயர்நாடுகளில் மேற்கிளம்பிய மனிதாபிமானத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளினை கனன் ணுக்குத் தெரியாத புலிச் சக்திகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பாரியநிகழ்ச்சித்திட்டத்தினை அரங்கேற்றி அதில் ஒரளவு வெற்றி பெற்றதும் நடந்து முடிந்த சம்பவங்கள். அதே போல, தமிழ்நாட்டு அரசியல் அங்காடிகள் தமது கனவுகளிற்கு புலிகளின் ஆதரவு அல்லது ஈழ ராஜ்ய உருவாக்கம் என்ற சுத் துக்களை அரங்கேற்றி வசைபாடினார்களே தவிர,நியாயமான பங்காற்றலினை மேற்கொண்டார்கள் என்று கூறவே முடியாது. ஆனால் புலிகளின் அழிவுக்குப்பின்புலிசார்புப் போராட்டங்கள் எந்தளவு விச்சுடன் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் இங்கு இனைத்துக் கவனத்தில் கொள்ளல் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வழிகோலும், புலிகளின் சிறு சிறு இழப்புக ளிற்கே ஹர்த்தால், கடையடைப்பு என்று தம் எதிர்ப்புக்களை தமிழ் மக்களின் பிரதேசங்களில் இதற்கு முன் பல தடவை கண்டிருக்கிறோம். ஆனால், மிகக் கொடுரமான மனிதாபிமான மற்ற முறையில் புலிகளின் தலைமை கொத்திக் கொலை செய்யப்பட்டபோதும், போர் விதிகளிற்கு அப்பால்யுத்தக் கைதி கள் பற்றிய எந்த விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ளாது புலிகளின் உறுப்பினர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும், ஏன் சாதாரண அப்பாவித்தமிழர்கள் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அச்சத்தின் பிடியில் பல்வேறு வழிகளில் பலிக்கடாவாக்கப்பட்ட போதிலும் இம்முறை தமிழர் பிரதேசங்கள் மெளனங்களாகவே இருந்தன.
மக்கள் வாழ்வு பற்றிய நிலைப்பாடும் அரசியல் களமும்
இப்போது நமக்கு முன் இருப்பது, இலங்கையில் நமது மக்களிற்கான வாழ்வுரிமையினை எந்த வகையில் மீட்டெடுக்கப் போகிறோம்? என்ற இருள்சூழ்ந்த கேள்விகள்தான்.பல்லாண்டு காலப் பெரும்போர் நமது மக்களின் வாழ்வினை முழுமையாய் மாற்றிவிட்டது.'விடுதலை,"போராட்டம் என்ற சொற்கள் அச்சம் தரும் வலிகளையும். வாழ்வில் கவிழ்ந்த துயரங்களையும், அனாதரவினையுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. புத்தத்தின் கோரப்பிடிக்குள் இறுதிக்கட்டம் வரை அகப்பட்டுக் கொண்டமக்களின்மனோநிலை மிகவும் சிரழிந்துபோயிருப்பதை வார்த்தைகள் விபரிப்பிற்காய் தாங்கிக் கொள்ளாது. அந்த மக்களின் மனம் நிம்மதியான வாழ்வொன்றினைப் பெற்றுக் கொள்வதையே இப்போது எதிர்பார்த்துத் திடத்தின்றன. இந்த
“பல்லாண்டு காலப் பெரும்போர் நமது மக்களின் வாழ்வினை முழுமையாய் மாற்றிவிட்டது. "விடுதலை", "போராட்டம் என்ற சொற்கள் அச்சம் தரும் வலிகளையும், வாழ்வில் கவிழ்ந்த துயரங்களையும், அனாதரவினையுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன"
(உயிர்நிழல் இதழ்-31

நிலையில் சிறுபான்மையினங்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் சடஇதனையே விரும்புகின்றனர்.
புலிகளின் புதிய அணியினர்தாம் வன்முறை வழிகளைக் கைவிட்டுவிட்டோம் என கூறினாலும் தமிழீழ்நிர்மானத்திற்கான மாற்றுத்திட்டத்துடன் களத்தில் செயற்படப்போவதாய்அறிவித் துள்ளனர். இவர்கள் குறிப்பிடும் Transnational Tamil Eelam எனப்படும் நாடு கடந்த தமிழீழம்' என்பது, இலங்கை இனப்பிரச்சினைக்கு பிரிவினையே வழி என்ற கொள்கையைத் தான் தொடர்ந்து கையேற்றுள்ளது. இந்த நாடு'கடந்த தமிழீழ ராஜ்யம்' பற்றிய உரையாடல்கள் எந்தளவு நமது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் ஒன்றாய் இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது. "வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதாய் புலிகள் காட்டிக்கொள்ளும் இந்தத் தந்திரங்கள் பின்ாமிச்சொத்துக்களை அனுபவிக்கவும் மிச்ச சொச்ச காலத் தினையும் வெளிநாடுகளில் செலவிட்டுக் கொள்ளவும்தான்" என்றார் வன்னி முகாமிலிருந்த ஒரு இளைஞர் (Transnational Tamil Eelam பற்றித்தனியாகக் கதைப்பதற்கு புலிகளின் புதிய அரசியல்திட்டங்கள் வாய்ப்பு ஏற்படுத்தும் என்பதனால் இப்போ தைக்கு இதுபற்றிய கதையாடல்களை இந்த இடத்தில் எழுப்பு வதில் அர்த்தமில்லை)
Transinational TanTill Eela TI 3SAFärgmissir LTTÜLijgsĩ ளால் தமிழ் மக்களிற்கான அதிகாரம் கிடைக்கப்போவதில்லை என்று கூறுகின்றது. ஆனால், மனித உரிமை மன்றத்தில் இந்தி பாவின் ஆதரவுடன் இலங்கை தன்மீதுள்ள கொலைப்பழி யினைத் தீர்த்துக்கொள்ளச் சமர்ப்பித்த திட்டவரைவு ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் என்பவற்றில் சுடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல.ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் 13வது அரசியல் சீர்திருத்தத்திற்கு மேலாகவும் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதுபற்றி அண்மையில் ராம் அவர்களிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இங்கு சிங்கள இனவாதக் குழுக்களான ஹெல உறுமய மக்கள் விடுதலை முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றவை 13வது அரசியல் சீர்திருத்தத் திட்டத்தினைக்கூட ஏற்க முடியாது என காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருக்கின்றனர். இதேபோல, புலிகளின் புதிய அரசியல்திட்ட வரைவாளர்கள் தமது இயக்கத்தின் தனி நாட்டுக் கொள்கையிலே தொடர்ந்து இயங்கப் போவதாகக் சறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்ப வற்றில் உள்ள புலி எதிர்ப்பு நிலைகள் சிறுபான்மையினங் களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தனிநாட்டுக் கோரிக்கைக்குச் சமாந்தரமானது என்ற அறிவினத்துடன் இருக்கின்றன. ஆனால், 13வது சீர்திருத்தம் இப்பிரச்சினையின் முடிவுக்கு போதியதன்று. இதனையும் தாண்டியே அரசியல் அதிகாரத்தின் பகிர்வு இருக்கவேண்டும் என்ற கருத்து தமிழர் கள்,முஸ்லிம்கள் மட்டுமன்றி.சிங்களவர்களிடமும் இன்று ஏற்பட் டுள்ளது ஒரு குவிமையமாக நோக்கப்படவேண்டியநிலையாகும். இந்த நிலையினை இன்னும் வலுப்படுத்த வேண்டியதன் அரசியல் பணிபற்றியதேவைசகலராலும் முன்னெடுக்கப்பட வேண்டியது.
போரியல் அழிவிற்குள் ஒவ்வொரு இலங்கையனும் ஏதே இறும் ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தான் என்ற வகையில் இந்தப்

Page 85
"அதிகாரப் பகிர்வில் இலங்கையின் மத்திய அரசு இறங்காதபோது பலமிழக்கப்பட்ட இயக்கங்களும் அவற்றின் ஒருதலைப்பட்சக்
கருத்துக்களும் மீளவும் மக்களிடம் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பம்
ஏற்படும் வாய்ப்புக்களை மறுதலிக்க
முடியாது.”
போர்க்கொடுரத்தில் இருந்து மீண்டு இனியும் இதனை அணுப விக்கக் கூடாது என்று நினைக்கிறான். இதுதான் அதிகாரங் களை நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பகிர்ந்து கொடுத் தல் என்ற உயர்பண்பின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. இலங்கையரசுதற்போது செய்து வருகின்ற மொழிக்கொள்கை உண்மையில் ஆரம்ப கட்டத்தில் சிங்கள இனவாத அரசுகள் மேற்கொண்ட மொழியாதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தமிழ், சிங்கள மொழி களை கட்டாயம் கற்றிருக்க வேண்டும், அரச போக்குவரத்து வாகனங்களில் தமிழ்மொழியும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பனவற்றின்ை அடையாளப்படுத்தலாம்).
இப்போது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு எடுக்கும் முயல்வுகளில் நமது மக்களின் பங்காற்றல் முக்கியம் என நினைக்கிறேன். தனி நாட்டுக்கோரிக்கை எந்தவிதப்பிரதிபலனுமில்லாமல் பல அழிவு களையே தந்துள்ளநிலையிலும், கொழும்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள எத்தனிப்பதும், இலங்கையின் யாப்பிற் குள்ளால் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றியநிலைப் பாடுகளை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பத்தைத்தந்துள்ளது என்று கருத முடியும், எனவே, இங்கு 13வது அரசியல் சீர்திருத்தத்தின் போதாமையுடன் மேலதிகமாக ஏற்படுத்த வேண்டிய திர்வு களையும் நோக்குதல் பொருத்தும்
சிறுபான்மையினங்களிற்கான அதிகாரப் பகிர்வும் வாழ்வும்
14.11.1987இல் 13வது அரசியல் சீர்திருத்தம் பாப்பில் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. பாப்பின் 18ம், 138ம், 154ம் சரத் துக்களைத் திருத்துவதன் ஊடாக மாகாணசபை U L 250 TJ 5.02A II யினுடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாய் இப் சீர்திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.
ஆனால், மாகாண சபைகளின் ஊடாக மத்திய அரசின் அதிகாரங்கள் சிலவற்றைக் கைமாற்றுவதற்கான முன்மொழிவு களை 1931இல் டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர். என்றா லும் இவ்வாலோசனைநடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர், 1955இல் சொக்னபி ஆணைக்குழு,பிரதேசக் குழுக்கள் அல்லது சபைகள் அமைக்கப்படவேண்டும் என்றது. பின்னர் 1957இல் பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் பிரதேச சபைகள் அழைத்தல் என்ற சரத்தும் இருந்தது. அதேபோல், 1985இல் டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் மாவட்டசபைகள் அமைப்பது என்று தரப்பட்டது. என்றாலும் இந்த சரத்துக்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.

1980இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மாவட்ட அபி விருத்திச் சபைகளை உருவாக்கினாலும் இவற்றிற்கான நிதி, அதிகாரங்கள் என்பன போதியளவு வழங்கப்படாமை இதன் செயற்பாடு மந்தமாகக் காரணமாயிற்று. இவ்வளவு திருத்த வரைவுகளின் தோல்விகளிற்குப்பின்தான் இந்தியாவின் அரசி பல் முறைமைகளினை அடியொட்டி 1987இல் LIDI T-JET 333T3f3JALI முறைமை கொண்டுவரப்பட்டது. இம்மாகாணசபை முறைமையில் அதிகாரப்பகிர்வு இடம்பெற்றிருந்தமை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அதிகாரப் பகிர்வு - ஒரு உயர் அரசியல் அதிகாரத்தி விருந்து அதிகாரங்கள், கடமைகள் என்பனவற்றை ஒரு அதிகார சபைக்கு கையளித்தலைக் குறிக்கும். சிங்கள அரசிடமிருந்த ஆதிகாரங்களில் சிறியதொரு பகுதிபலம் குன்றிய மாகாணசபை களிற்கு வழங்கப்பட்டபோதுகூட சிங்கள இனவாதிகள் அதனை எதிர்க்கவே செய்தனர். அதேபோல், புலிகள்தL அதன் போதா மையினைக் கூறி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிருந்த அரசியல் மக்கள் மனோநிலைகள் இப்போது பெரும் மாற்றம் கண்டுள்ளது.அதேபோலமாகாணசபை ஓரளவு இயங்கு நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. பொலீஸ் அதிகா ரங்கள் தனக்கு வேண்டும் என மாகாண சபை முதலமைச்சர் வேண்டுகோள் விடுக்கின்ற அளவு மாகாணசபை அமர்வுகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
இப்படியான ஒரு கட்டத்தில் பாப்பின் ஊடாக அதிகா ரங்களைப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தினை சிறுபான்மை பினங்கள் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். உச்சபட்ச அதிகாரப் பகிர்வுகள் அனைத்துமக்க விற்கும் கிடைக்கும் பட்சத்தில் தனியரசுக் கோரிக்கையின் அவசியம் வலுவிழந்துவிடும். அதேபோல், மாகாண்சபை ஆளு நரின் அதிகாரக்குறைப்பும், சிறுபான்மை சமூகங்களில் இருந்து ஜடபஜனாதிபதிகளை தேர்தலின் ஒன்டாக கொண்டுவர இடம விப்பதும் இன்னும் ஜனநாயக சக்தியினை மக்களிடம் வழங்கும் ஒரு மகத்தான திட்டமாக இருப்பதினை மனங்கொள்ளலாம். இதேபோல, ஆணைக்குழு மற்றும் மாகாண நீதிமன்ற உருவாக் கங்கள் என்பன அதிகாரம் ஒருசில அமைச்சர்களிடமும் ஜனாதி பதியிடமும் மேலதிகமாகக் குவிவதைத் தடுக்கும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நீண்ட விவாதங்களிற்கு உரியது என்பதால் இந்த இடத்தில் அதனை முழுமையாக விவா திக்கவும் விபரிக்கவும் இயலாது உள்ளது.
ஆக, இந்தவகையான ஆதிகாரப் பகிர்வில் இலங்கையின் மத்திய அரசு இறங்காதபோது பலமிழக்கப்பட்ட இயக்கங்களும் அவற்றின் ஒருதலைப்பட்சக்கருத்துக்களும் மீளவும் மக்களிடம் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் வாய்ப்புக்களை மறுதலிக்க முடியாது அரசின்சீர்திருத்தங்களிலும் ஆட்சியிலும் வெகுமக்கள் போராட்டங்களே பெரும் அழுத்த சக்தி என்ற வரலாற்று ஓட்டத்தினை மறுத்தொதுக்காமல் இந்த விடயத் தினை அணுகலாம். அதற்கான ஜனநாயகப் போராட்ட வழிகளி நனூடாக மக்கள் ஆட்சிப் பங்கேற்பும் அதன் வலுவும் ஆராயப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் ஜனநாயக வழிகளில் களத்திற்கு வரும்போதுதான் இலங்கை யின் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் நம்பிக்கையளிப் பதாய் இருக்கும். இல்லாத பட்சத்தில் நமது மெளனங்களும் சேர்ந்து மீளவும் அழிவிற்கான பெரும் உதவியையே செய்யும் என்பது வெளிப்படையான் ஒன்றாகும்.
(உயிர்நிழல் இதழ்-31

Page 86
ট্র্যালো aেlprদ্ভিলোঁ
வேதம் என்பது இயற்கையானதொன்றல்ல. அது:
ரோனி மொரிசன்
நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டி இலாகா இயங்கி வந்தது. 25 வருடங்களிற்கு இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். ஸ்ரார். இவர் ஒரு பிரசித்தமான பாடகி. இக் மாகும்போது சனத்திரள் குவிந்துவிடும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே பரிசு கிடைத்த அமெரிக்கர்களில் இன்னும் வ.
இவர் மீண்டும் ஒரு முறை தன்னுடைய ர பேசுகிறார். சமூகப் பிரிவினைக்கான எத்த சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிராகக்
அடிமைத்தனம்பற்றி நீங்கள் நீண்ட காலமாக எழுதவில் பிற்பாடு. இந்த நாவல் AMercyயின் தோற்றம் பற்றி.?
இந்த விடயமானது, அதாவது அடிமைத்தனம் என்பது. நம்பியபோதிலும்கூட என்னால் திரும்பவும் இதுபற்றி எழுதமுடிய குறித்து உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவம் நிறையவே ே முந்தைய காலத்தில் நடந்த விடயங்கள் பற்றிச் சிந்திக்கத் ெ
 
 
 
 

அஜாதிகா
வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு டத்தில் மன்ஹாட்டனின் பழைய பொலிஸ் முன்பு இது ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டது. யாற்றுகிறார். இந்தப்பணியின் இறுதி வருடம் அமெரிக்காவில் ரோனி மொரிசன் ஒரு சூப்பர் வர் பொதுமக்கள் முன்னிலையில் பிரசன்ன இவருக்கு இப்போது-78 வயதாகின்றது. பொரு கறுப்பினப் பெண் இவராவார். நோபல் ாழ்ந்துகொண்டிருப்பவர். நாவலில் (AMyth) அடிமைத்தனம் குறித்துப் னங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். குரல் கொடுத்துவருபவர்
லை. 1987இல் நீங்கள் "Beloved" நாவலில் எழுதியதன்
எப்போதுமே இல்லாமற் போகப் போவதில்லை என்று நான் பாது என்றுதான் நான் எண்ணி இருந்தேன். அத்துடன் நான் இது பசிவிட்டேன் என்ற வகையிலும் பின்பு சில காலமாக எங்களுக்கு தாடங்கினேன். இனரீதியான பிரிப்பு இந்த நாட்டில் சட்டரீதியாக

Page 87
வருவதற்கு முன்பு என்ன நடந்தது என்று பின்நோக்கிப் பார்த் தேன், நாங்கள் அடிமையாக இருக்கும்போது எனது உண்ர் கிறோம் என்ற கேள்வியை என்னை நானே கேட்டுப் பார்த்தேன். ஆனால் இனத்தால் பிரிக்கப்பட்டு அந்தரீதியில் அரமையாக இருப்பதால் அல்ல; அனைவரையும்போல இருந்துகொண்டு ஒரு அடிமையாக இருக்கும்போது எதை உணர்கிறோம்!
இந்த நாவலின் களமாக ஏன் நீங்கள் 17ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இருக்கும் அமெரிக்காவைத் தெரிவு செய்தீர்கள்?
அந்தக்காலகட்டத்தில் அமெரிக்கா உண்மையில் ஒரு 'புதிய உலகம் ஆக இருந்தது. அங்கு சுவீடன்காரர்கள், ஆங்கிலே பர்கள், பிரெஞ்சுக்காரர்கள். எப்பானியர்கள், ஒல்லாந்துக் காரர்கள். இப்படி எல்லாரும் இருந்தார்கள். நகரங்களின் பெயர்கள்கூட அங்கு எந்தநாட்டவர்கள் ஆதிகம் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறியது. எல்லாமே மாறிக்கொண்டு வந்தது. என்னை ஈர்த்தது எதுவென்றால், அந்தக் காலத்தில் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களும் வீட்டு வேலைக்காரர் களாக அமெரிக்காவுக்கு வந்தார்கள். இந்த விட்டு வேலைத் காரர்கள் உண்மையில் அடிமைகள் இவர்களும் கறுப்பின. அடிமைகளைப் போலவே இருந்தார்கள். ஆனால் இந்த வெள்ளையின் அடிமைகள் என்ன நிலைமையில் இங்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். இவர்களில் அநேகமானவர்கள் இங்கு வந்து சேர்ந்ததும் இறந்தார்கள் அல்லது வரும்வழியிலேயே இறந்துபோனார்கள். இவர்களின் மீதான அடிமைநிலை அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டது. இந்த வெள்ளையின அடிமைகள் கறுப்பின அடிமைகளுடன் பக்கத்துக்குப் பக்கமாக புகையிலைத் தோட்டங்களில் வேலை செய்தார்கள். இவர்களுக்கிடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டும்தான் இருந்தது. அது என்ன வென்றால், வெள்ளையினத்தவர்கள் இந்த அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு தப்பியோடி சனங்களுடன் கலந்துவிட முடிந்தது. அதேசமயம் கறுப்பின்த்தவர்களால் அப்படிச் செய்ய முடிந்திருக்கவில்லை. அதற்கு அவர்களுடையதோலின் நிறம் தடையாக இருந்தது.இந்தக் காலங்கள் இந்தநாட்டின் உண்மை யான் ஆரம்பகாலங்களாக இருந்தது. அதாவது இது நடந்தது, ஐக்கிய அமெரிக்காவின் தோற்றத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பு இன்னும் காலனிய ஒழுங்குமுறைகள் வருவதற்கும் முன்பாக. இது எங்களுக்கு மிகவும் அரிதாகத் தெரிந்த எங்க ஞடையசரித்திரத்தின் ஒருபகுதி.அத்துடன் இது மிகவும் அடிப் படையான ஒரு விடயம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்த அமெரிக்கா ஒரு தொலைந்துபோன சொர்க்கத்தை பிரதிபலிக்கின்றது என்று நீங்கள் சொல்வீர்களா?
தொலைந்தது என்பது நிச்சயமா னது சொர்க்கா என்பது நிச்சய மில்லாதது. அந் தக் காலத்தில் சூனியக்காரிகளை தியில் இட்டுக் கொழுத்தினார்கள் இந்தியர்களை வேரோடு அழித் தார்கள். இதை
 

சில வேளைகளில் பேசுபொருளும் கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் தோன்றும். இங்கு அது புளோரன்ஸ், பிறகு ஏனைய கதாபாத்திரங்கள் திடீர் திடீரெனத் தோன்றுகிறார்கள். அவர்கள் என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் பிடியைக் கழற்றுவது மிகவும் கடினமானது. அவர்கள் என்னுடன் பேசும்போது என்னால் வேறெதுவும் செய்யமுடிவதில்லை.
நீங்கள் ஒரு சொர்க்கம் என்று பேசுகிறீர்களா.அதுமாறாக ஒரு காட்டுமிராண்டிக் காலம் உலகமேதொடர்ந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த காலம் வாழ்க்கை என்பது மிகவும் கடினமாக இருந்த காலம். ஆனால் இயற்கை மிகப்பெருந்தன்மை புடையதாக இருந்தது. ஆந்த வகையில்நாங்கள் ஒரு சொர்க்கம் என்பதுபற்றிப் பேசலாம் காடுகள் செழித்திருந்தன. ஆற்றில் போகும்போது மீன்கள் பாய்ந்துவந்து உங்களுடைய தோணிக் குள் விழுந்தன. அது ஒரு உண்மையான புதையல்தான்!ஆனால் என்னுடைய அக்காற எதுவென்றால் அது சாதாரண மனிதர்கள் பற்றியது.அதாவது திருடர்கள்.விபச்சாரிகள், விரோதிகள். இப்படியானவர்கள். இவர்கள் எல்லோரும் அவர்களின் துடும்பங் களில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு வியாபாரிகளுடனும் மதப்பிரிவுக் குழுக்களுடனும் இந்த அமெரிக்க மன்னிற்குநாடு கடத்தப்பட்டார்கள். இந்த மனிதர்கள் எந்த வரலாற்று நூல் களிலும் இடம்பெறவில்லை. அவர்களுக்கு எந்தத் தெரிவிற்கும் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்களது விருப்பத் திற்கு மாறாகவும் பலவந்தமாகவும் கொண்டு வரப்பட்டார்கள் இவர்கள் ஒருவகையில் நினைவுகளில் இருந்து அழிந்து போனவர்கள். நான் அவர்களை மீண்டும் வாழ்விக்க விரும்பினேன்.
2009ம் ஆண்டில் வாழுகின்ற அமெரிக்கர்களுக்கு, 1890ம் ஆண்டில் கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, வெள்ளை இனத்தவரும் இந்தியர்களும் அடிமைகளாக இருந் தார்கள் என்பது தெரியுமா?
ஏதென்நகரமும் ரோமாபுரியும் அடிமைத்தனத்தின்மீதுதான் கட்டமைக்கப்பட்டது என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. ரஷ்யாகiL அடிமைத்தனத்தில் இருந்துதான் கட்டமைக்கப் பட்டது. ஆனால் இவைகள் எல்லாம் அடிமை என்ற பதத்தை எப்போதும்பாவித்திருக்கவில்லை. அவர்கள் இதற்குப்பதிலாக, ஊழியன், சேவகன் என்ற பதங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் சகல அதியுயர் மனித நாகரிகங்களும் இந்த மனிதர் களில் தங்கியே இருந்திருக்கின்றன. இவர்களின் உழைப்புக்கு எப்போதும் ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த உழைக்கும் மனிதர்கள் வசதி படைத்தவர்களின் உடைமைகளாக இருந் தார்கள். இந்த அர்த்தத்தில் பார்த்தால் அடிமைத்தனம் என்பது ஒரு வழக்கத்துக்கு மாறான விடயமாக இருந்திருக்கவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.இது எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது.

Page 88
அமெரிக்காவில் உள்ள அடிமைத்துவத்தில் குறிப்பிட்டுச் கூடியதாக என்ன இருக்கின்றதென்றால், அங்கு இனம் என்பது கோலாயிற்று. இதுதான் இனவாதத்தின் ஆரம்பம், இதுதான் ஆத்திரமுட்டியது.
அடிமைத்துவம் பற்றிப் பேசுதல் என்பது உலகம் முழுவது எப்போதும் இருந்துவந்த ஒரு யதார்த்தநிலை பற்றிப் பேசுதலாது நாங்கள் எப்படியும் பெயரிட்டழைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, ஆங்கிலேய விவசாயிகள் பற்றிநினைத்துப் பாருங்கள். அவர்கள் வேலை செய்கின்ற நிலத்தைவிட்டு வெளியே செல்வதற்கு மறுக்கப்பட்டிருந்தார்கள்.அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள்
Jim L.
அமெரிக்காவில் அடிமைத்துவத்தில் இருந்து எப்படி இனவா வந்து சேர்ந்தார்கள்?
இனவாதம் என்பது லாபம் தரும் ஒன்றாக இல்லாவிட்டால் அ திருக்க முடியாது. இது வெறும் அரசியல் லாபங்களுக்கு மட்டுமன் வறுமையான சனங்களுக்கும், கீழ்மட்டத்தில் உள்ள வெள்வி தவருக்கும் பயன்பாடுடையதாக உள்ளது. இதனைச் சிறிது பின் பார்த்தால், 167இல் வேர்ஜினியா மாநிலத்தில் நடந்த ஒரு நீ குறிப்பிடலாம், அதாவது இந்த நாவல் ஆரம்பிக்கின்ற காலகட் கொஞ்சக்காலத்திற்கு முன்பு அன்றைய "பேக்கனின் கிள எடுத்துக்கொண்டால் அன்றைய அதிகாரத்தைக்கவிழ்ப்பதற்குகி 400 தொடக்கம் 5000 பேர் ஒன்றுகூடி முயன்றார்கள். இ சிற்றுடமையாளர்களுடன் கறுப்பின. இந்திய, வெள்ளையின அடி இருந்தார்கள். அதிகாரத்தைக் கவிழ்த்தார்கள். அது சில கால மட்டுமே நீடித்தது. பின்பு இவர்கள் அனைவரும் சிறைப்பிடிக் தூக்கிலிடப்பட்டார்கள். இதன் பின்னர் புதிய சட்டங்கள் கொண்டு படிப்படியாக அமுலாக்கப்பட்டன. அது கட்டுப்பாடுகளைக் கொண் எப்படி என்றால் குறிப்பாக எந்த ஒருகறுப்பினத்தவரும் ஆயுதம்ை முடியாது.அப்போதிருந்து எந்த ஒரு வெள்ளையரும் ஒருகறுப்பரை முடியும், அது எந்தக் காரணத்திற்காகவும் இருக்கலாம். இது ே தவரிடம் இருந்து வெள்ளை இனத்தவரைப்பிரித்தது. அவர்களு ஒரு அந்தஸ்தை வழங்கியதன்மூலம் அவர்கள் வசதி படைத்த வரவில்லை. அவர்கள் ஏழைகளாகவே இருந்தார்கள். ஆனால் அவி ஒரு அதிகாரம் வழங்கப்பட்டது. அது தங்களைப் போன்ற ஏ!ை மேலிருந்து நோக்குவதற்கு,அதாவது அவர்களைத்தாழ்வாகப்ப இப்படித்தான் எல்லாமே ஆரம்பித்தது.
அடிமைத்துவத்தையும் இனவாதத்தையும் வெவ்வேறாகப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இனவாதம் என்பது ஒரு வரல ஒரு கல்வியூட்டலினதும் விளைபொருளாகும் இனவாதம் என்பது துவம் என்பதுடன் மிகவும் இறுக்கமாகப் பிணைந்திருக்கின்றது அடிமைத்துவம் என்பது இனவாதத்தை இன்றியமையானதாகச் ஒன்றல்ல.
உங்களுடைய நாவலில் வருகின்ற ஒரு இளம் கறுப்பின யான புளோரன்ஸ் மிகவும் வேதனையான அனுபவங்க கொள்கிறாள்.
புளோரன்ஸ்தான் என்னுடைய நாவலின் மையக் கதாபாத்தி ஒரு அடிமைஆனால் அவள் அதை அறியாதிருக்கிறாள் அல்லது கொள்ளாதிருக்கிறாள். இந்தநிலைமைகளில் ஒருவர் எதையே என்று நான் எப்போதும் என்னை வினவிக் கொண்டிருந்தேன். பலவீனமாக இருப்பதென்பதை எதனோடு ஒப்பிட்டுப்பார்க்க முர ஒரு நாள் எனக்கு அவளுடைய குரல் கேட்டது. அது எப்படி வ
உயிர்நிழல் இதழ்-3
 
 

Il-Fil Tiiliitfi
TE JESTI 572|| என்க்கு
எங்கும்
நாட்டுப்புற தாங்கள் அனுமதி அவர்கள்
தத்திற்கு
துநிலைத் பி. ஏனைய ளையின்த் 353irili கழ்வைக் பத்திற்கு joéflex). LI ட்டத்தட்ட வர்களில் மைகளும் ங்களுக்கு தப்பட்டுத் வரப்பட்டு }
TL கறுப்பினத் க்கு இப்படி வர்களாக வர்களுக்கு நகளையே ார்ப்பதற்கு.
பிரித்துப்
ாற்றினதும் அடிமைத் து. ஆனால் 3 கொண்ட
LDתEנHLפ וד ளை எதிர்
ரம், அவள் உனர்ந்து
T।
இவ்வளவு பும். பிறகு ந்ததென்று
எனக்குத் தெரியாது. ஆனால் அவள் என்னோடு பேரினாள் எனக்குச் சொன்னாள் பயப்படவேண் டாம் என்று.நான் எனது எழுத்தைத் தொடர்ந்தேன். அவள் எப்போதும்நிகழ்காலத்திலேயே பேசுகிறாள் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதுதான் இந்தப் பழைய சரித்திரத்துக்கு இன்றைய காலத்
-اینشتین
திற்கு நெருக்கமாயிருக்கின்ற ஒரு தன்மையைக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால், அவள் ஏதோ ஒரு இடத்தை நோக்கிப்போகிறாள். அவளு டைய பயனம் இந்த நாவலின் குரலாக இருக்கப் போகின்றது. அவளுடைய எழுதப்பட்ட பாவ மன்னிப்பு அவளுடைய பேச்சின் வடிவமாக இருப் பதில் இருந்து, அவளுடைய வாழ்நிலைகள் மீதான வியாக்கியானங்கள் எங்களுக்குக் கிடைக்கிறது. இந்தக்கதையின் ஏனைய பிரதான கதாபாத்திரங் களைப் பொறுத்தவரையில், அவர்கள் படர்க்கை நிலையில் ஒருமையில் இருப்பதாக இருக்கட்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் உண்மை பில் இவள்தான் முக்கியமான கதாபாத்திரம். இவளுக்குள் மட்டும் நான் புகுந்துகொண்டு இதை விட மிகநீள மான ஒரு நாவலை என்னால் எழுதி பிருக்க முடியும்.
அவள் தன்னுடைய அடிமைநிலைபற்றிப் புரிந்துகொள்ளாமல் இருப்பதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
அவள் உண்மையில் மற்றவர்களை விடத் தான் தாழ்ந்தவள் என்பதை2. னர்ந்துகொள்ளவில்லை.

Page 89
இந்த நாடு கண்டிருந்த மூன்று நூற்றாண்டுகள் காலமான மிலேச்சத்தனமான அடிமைத்தனமும் அது ஏற்படுத்திய விளைவுகளும் பாரதூரமானவை. எந்த ஒரு நிலைமையிலும் அடிமைத்தனம் என்பது ஒரு நல்ல விடயம் என்று நான் GFIT606)LDIT GL6GT.
வெள்ளை இனத்தவரில் இருந்து தாழ்நிலையில் இருப்பதை ஏன் இன்னும் மற்றைய கறுப்பர்களைவிடத் தாழ்நிலையில் இருப் பதை நிச்சயமாக அவள் தன்னுடைய சருமத்தின் நிறத்தைப் பார்க்கிறாள். ஆனால் நிறையப் பேர் அவளைப் போல இருக்கி நார்கள். போர்த்துக்கேயர் ஒருவரின் கண்காணிப்பில் உள்ள புகையிலைத் தோட்டமொன்றில் அவள் வாழ்கிறாள். அவளு டைய வாழ்க்கையின் மிகப்பெரும் சோகம் அவள் தனது தாயி னால் கைவிடப்பட்டதுதான். அவள் தனது முதலாளியை மாற்றும் போது, அவளது இருப்பிடம் மாறுகின்றது. மேரிலாண்டில் இருந்த அவள் இப்போது வேர்ஜினியாவுக்குப் போகிறாள். புதிய மனிதர் களைச் சந்திக்கிறாள். அவளுக்குப் பிடித்த ஒருத்தியாக ஒரு இந்தியச்சி இருக்கிறாள்.
நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், அந்தக் காலத்தில் அடிமைகளுக்கிடையில் ஒரு படிநிலை மரபு இருக்க வில்லை, கறுப்பின்த்தவர், இந்தியர்கள், வெள்ளை இனத்தவர் எல்லோருமே ஒரே படிநிலையில் இருந்தார்கள். இன்றைக்கு அப்படி ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பார்க்க IELT தல்லவா? அப்படி இப்போது எங்கேயும் இல்லை. ஒரு வேளை, நியூயோர்க் போன்ற இடங்களில் அது சாத்தியமாகலாம். அங்கு மனிதர்கள் வித்தியாசங்கள் பற்றிக் கேள்விகள் எழுப்புவ தில்லை. முக்கியமாக இளைஞர்கள். இந்தச் சமநிலை ஏன், எப்படி உடைந்தது? ஏனெனில், இந்த நிலைமை குறிப்பிட்ட சிலருக்கு ஆதாயத்தைத் தேடித்தருகின்றது. நாவலின் ஒட்டத் தில் என்னுடைய கதாபாத்திரங்கள், இனவாதம் என்பது இயற்கையான ஒன்றல்ல என்றும் அது சகல பொறிமுறை களாலும் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதையும் உணருகி நார்கள்
நீங்கள், பெண்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது என்பதை அதிகம் வலியுறுத்துகிறீர்கள்.
இந்தக் கதை நடைபெறுகின்ற களம் ஒல்லாந்துக் காரருக்குச் சொந் தமான ஒரு தோட் டத்தில் அவர்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். அவரை மகிழ்ச் சியாக வைத்தி ருக்க வேண்டும். இந்தப் (GlLu5Jiji
 

களுக்கு அதிர்ஷ்டம்தான். ஏனெனில் அவர் நல்லவர். பிரச்சினை எங்கிருந்து வருகின்றதென்றால் இந்தச் சின்னக் கூட்டமானது எந்த ஒரு தேவாலயத்திற்கும் சொந்தமானதல்ல. எந்த ஒரு அமைப்பினாலும் இந்தக் கூட்டத்தைக் காப்பாற்றி இருக்க முடியாது.அதுவெறும் ஒரு குடும்பம் ஒரு தம்பதியும் அவர்களின் பிள்ளைகளும் அவர்களுடைய வேலைக்காரர்களும், அந்தக் காலத்தில் வேலைக்காரர்களும் கிட்டத்தட்ட குடும்பத்தினு டையதாகவே இருந்தார்கள். அதுளதைக் குறித்திறதென்றால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து இருக்க வேண்டும் என்பதை ஆனால் அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் இல்லையென்றால் எதுவும் நடக்கலாம் இந்தக் காட்டுமிராண்டி சமூகத்தில் ஒரு பெண் அதுவும் தனியாளாக வேலைக்காரியாக இருப்பது, எல்லோருமே பெண்களாக இருப்பது நிறைய சோதனைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஜேக்கப்இறந்த பின்பு அவருடைய மனைவி இப்படியான ஒரு சூழ்நிலையில் விடப்படுகிறாள். அவளுடைய வேலைக்காரிகள் ஒரு இந்தியப் பெண்ணும் கறுப்பின்ப் பெண்களுமாவர். அவர்களுக்கு எந்தக் குடும்பப் பெரும் இல்லை. இப்போது ரெபேக்கா இறந்தால் இந்தப் பெனன் களின்நிலை என்னவாகும்? அதுநினைத்துப்பார்க்கவே அச்சம் தருவது அந்தப் பெண்களுக்கு எந்த ஆதிகாரமும் இல்லை, அந்தப்பெண்கள் அடிமைகளாக இருப்பதால் ஒரு ஆண்செய்யும் தவறுகளுக்காக அவர்கள் அந்த ஆணின்மேல் துற்றும் சுமத்த முடியாது. ஒரு நிலத்துக்குச் சொந்தமில்லாத ஒருவருடைய குரலுக்கு நீதிமன்றிற்கு முன் எந்த வலுவும் இல்லை. அப்படி ஒரு பெண்ணினுடைய குரல் நீதிமன்றத்தில் கேட்கப்படவேண்டு மென்றால் அதற்காகக் காத்திருக்கவேண்டிய காலம் மிக நீண்டது.
உங்களுடைய நாவல்கள் எல்லாவற்றிலும் முக்கிய மானது என்னவென்றால், ஒருவர் சோதனைகளைச் சந்திக்கும் போது நிகழுகின்ற விடயங்கள்.
அது கண்காடானது. எல்லாமே நன்றாக நட க்கின்றபொழுது அவை என்னுடைய கவனத்தைப் பெறுவதில்லை. யார் தப்பிப் பிழைக்கிறார்கள்? யார் சறுக்கி விழுகிறார்கள்? யார் பிழைத்து எழுகிறார்கள்?ஏன்?எப்படி?இவைகள்தான்நான் ஒரு கதையைத் தொடங்கும்போது என்னைச் சுற்றி வட்டமிட்டபடி இருக்கும் கேள்விகள் இங்கு இளம் கறுப்பின அடிமையான புளோரன்ஸ் தான் பிழைத்து வாழ்பவளும் பிழைத்து எழுபவளும், நாவலின் ஆரம்பத்தில் அவள் வாசகனுக்குச் சொல்கிறாள்:"பயப்படாதே" என்று நாவலின் முடிவில் சொல்கிறாள்:"நிபயப்படுகிறாயா? நீ பயப்படத்தான் வேண்டும்" என்று. புளோரன்ஸ் தொடர்ந்து அவளது முன்னாள் காதலனுடன் உரையாடுகிறாள். ஆனால் அவளுடைய பயணத்தின் தொடர்ச்சியில் அவள் இன்னொருத் தியாக உருவெடுக்கிறாள்.
மேலும் உங்களுடைய நாவல்களில் பொதுவாகக் காணப் படுகின்ற ஒரு விடயம், முக்கியமாக ஆண்களினால் கை விடப்படுகின்ற பெண்களாக இருக்கின்றார்கள். அப்படி g5 605 LLIT?
அது ஒரு வாசகனின் பார்வை ஒரு வெள்ளை பிரெஞ்சு ஆண் வாசகனுடைய பார்வை. மேலும் இது ஆர்வத்தைத் துண்டு கின்ற ஒரு புள்ளி ஆண் கறுப்பின எழுத்தாளர்கள், பொதுவாக வெள்ளையின ஆண்களைப்பற்றி எழுதுவார்கள் - அதாவது தாங்கள் எதிர்நிலையில் வைத்திருக்கின்றவர்கள்பற்றி அல்லது தங்களுக்குத் தோள்கொடுத்தவர்கள் பற்றி வெள்ளையின ஆண்கள் தங்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதுகிறார்கள்.

Page 90
  

Page 91
அறிதலா?நான் அதுபற்றிக் கணக்கெடுக்கவில்லை. மறுபுரத் தில் என்னுடைய நாவல்களின் முடிவு எனக்கு எப்போதும் தெரிந் திருக்கும். எனக்கு முடிவு தெரியாமல் ஒருபோதும் என்னால் ஒரு நாவலை எழுதத் தொடங்க முடியாது. இந்த நாவலிற்கான கருவும் பிறகு புளோரன்ஸ் கதாபாத்திரமும் என்னுள் தோன்றிய போது முதலாவதாக எனக்குள்முதற்காட்சி, அதாவது முதலா வது அத்தியாயம் விரிந்தது. அது புளோரன்ஸ் தனது தாயை நினைக்கிறாள். அந்தத் தாயிடம் இருந்து அவள் பிரிக்கப் பட்டிருந்தான்.அடிமைத்துவத்தில் மிகமோசமானதாக இருந்தது இந்த குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்தல் என்பதுதான். குடும்பங்கள் மிகவும் கிலியூட்டும்வகையில் பிரிக்கப்பட்டன. நான் முதலில் நினைத்தேன், புளோரன்ஸ் முதலில் தனது தாயைத் தேரக்கண்டடைவதற்கு முயற்சி செய்யவேண்டும். ஏன் அவளு டையதாய் அவளைக் கைகழுவிவிட்டாள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று. பிறகு நான் எனக்குச் சொல்லிக் கொண்டேன். அவளால் ஒருபோதும் அதுமுடியாது. ஏனெனில் அதுதான் இந்த அடிமைத்துவப் பொறியினால் ஏற்படுகின்ற விளைவு என்று. எனவே புளோரன்ஸ்தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு அவளுடைய தாயிடம் இருந்து எப்போதுமே பதில்களைக்கேட்கப்போவதில்லை.
உங்களுடைய கதாபாத்திரங்களில் ஒன்று சொல்கிறது, அடிமைநிலை என்பது ஒருவருடைய எண்ணத்தில் இருந்துதான் வருகின்றது என்று. நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்?
இந்த வாக்கியத்தைப் பேசுகின்றவர் ஒரு கறுப்பின்த்தவர். அவர் எப்போதும் ஒரு அடிமையாக இருந்ததில்லை. இன்னொரு புறத்தில் நான்கேட்கிறேன். அவருக்கு அரமைத்தனத்தைப்பற்றி என்ன தெரியும் என்று. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இருந்த பலரையும்போலவே, திணிக்கப்பட்ட Eழியம் என்பதோ, குடும்பங்களுக்கிடையேயான தொடர்புகள்துண்டிக்கப்பட்டதோ என்பது அடிமைத்தனம் அல்ல என்றும், உங்களுடைய சிந்த னைக்குள் இயங்கிக் கொண்டிருப்பதே அந்த அடிமைத்தனம் என்றும் நினைத்தான்.இந்த நாடுகண்டிருந்த முன்று நூற்றாண் டுகள் காலமான மிலேச்சத்தனமான அடிமைத்தனமும் அது ஏற்படுத்திய விளைவுகளும் பாரதூரமானவை எந்த ஒருநிலை மையிலும் அடிமைத்தனம் என்பது ஒருநல்ல விடயம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் சிலவேளைகளில் அது உங்களை மேம்படுத்துகிறது எப்படிஎன்யால் நீடன்னுடைய எஜமானனைப் போன்ற ஒரு அரக்கனாக வரமாட்டாய், அப்படி டுேவித்து மறுக்கிறாய். அந்த வகையில்
பராக் ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2009ம் ஆண்டில் ஒரு கறுப்பராக அமெரிக்காவில் இருப்பதென்பது எதைக் காட்டு கின்றது?
ஒரு புறத்தில் அது முன்பிருந் ததைவிடச் சிக் கல்நிறைந்ததாக விந்துவிட்டது. இன்னொருபுறத்தில் இது ஒரு நிஜமான முன்னேற்றமாக இருக்கின்றது. ஆர
 

ONATED BY
'yosNAÑASEKARAN
E. Snuka. சியல்ரீதியாக கறுப்பினத்தவர்ககிேே ー五 மான அதிகாரங்களைக் கொண்டிருக்கிரீகீரீநீர்ைேடசித் தடவைபிரான்சிற்துவந்திருந்தபொழுது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார். அமெரிக்காவில் ஏன் கறுப்பினத்தவர்கள் வாக்களிப் பதில்லை என்று நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். 5. கேள்வியும்ே அதற்குள்தான் இருக்கின்றது" என்று. உதாரணத்திற்கு தெற்குப்பகுதியினுள் இருந்த கறுப்பர்களைத் தோலுரித்து அவர்கள் வாக்களிப்பதைத் தடுத்தர்கள் சிவில் உரிமைகளுக்காக இங்குநடந்த போராட்டங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தங்களைப் பதிவுசெய்து வாக்களிக்க முடியாமற்போன இந்த மக்கள் 2008ம் ஆண்டு அமெரிக்காவின் வரலாற்றில் வியக்கத்தக்க அளவில் வாக்களிக்கச் சென்றார் கள் எல்லாரும்தான். கறுப்பர்களும் வெள்ளையர்களும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கறுப்பர்கள் என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் 2 கிலோமீற்றருக்கும் அதிகமான மக்கள் வரிசையை ஒருவாக்குச் சாவடிக்குமுன்பாகநான் நினைத்துக்சுடப்பார்த்த தில்லை. மக்கள் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந் தார்கள். காலை ஆறுமணி தொடக்கம் மாலை சூரியன்மறையும் வரை, அவர்கள் கதிரைகள், போர்வைகள், குடிநீர் சகிதம் வந்து காத்திருத்தார்கள் அங்கு வாக்குச் சாவடியில் தங்கள் வாக்கு களைப் போடுவதற்காக அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கு உந்தப்பட்டிருந்தார்கள். அது அவர்களுடைய திமிரி னால் அல்ல. ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்கின்ற நிதியை அடைவதற்காக வாக்களிக்க உந்தப்பட்டிருந்தார்கள். =}|fllୋlity it!
இப்போது 10 வருடங்களிற்கு முன்பு நீங்கள் "அமெரிக் காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதி' என்று பில் கிளின் டனைக் குறிப்பிட்டுச்சொன்னீர்கள். அங்கு நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்?
அந்தச் செய்தி ஒரு மோசமான தப்பென்னத்தைத்தோற்று வித்திருந்தது. ஏன்? ஏனெனில் என்னுடைய கட்டுரையில் நான் எழுதியதை முழுதாகப்படிக்க யாரும் முயற்சித்திருக்கவில்லை. அந்தக் கட்டுரை NewYorker பத்திரிகையில் வெளிவந்தி ருந்தது. லெவின்ஸ்கி விவகாரத்தில் பில்கிளின்ரதுக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இது வெளிவந்திருந்தது. இப்படி நான் எழுதியதன் மூலம் என்ன சொல்ல வந்தேன் என்றால், கறுப்பர்களைக் காவல்துறை நடத் தியதுபோல, அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியைப் போல நடத்தினார்கள் என்றுதான்.
எதற்காகக் குற்றவாளி'எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் எந்த நிரூபணமும் இல்லை. வெள்ளை மாளிகையில் பயிற்சி யாளராகச் சேர்ந்த ஒருவரின்சுற்றின் அடிப்படையில் கிளின்டன் விவகாரம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் கிளின்ரன் கறுப்பின மக்களுடன் மிகவும் நல்லுறவைக் கொண்டிருந்தவர். அவருடைய இளமைக்காலத்தில் அவர் ஒரு வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்தவர். அவர் தகப்பன் இல்லாது வளர்ந்
கலை என்பது அரசியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படக் கூடியது என்ற எண்ணக்கருவே ஒரு மாபெரும் புரட்டு.
(உயிர்நிழல் இதழ்-31

Page 92
**号点 *** リリー *Tifli iğ inek :
தவிர்காப்ர்களின் குடும்பங்களில் பெரும்பாலும் இருக்கக் சுடிய விடயங்கள் மற்றும் கறுப்பர்களை இழிவுபடுத்துவதற்கு எதையெல்லாம் சொல்வார்களோ அவற்றை எல்லாம் பில் கிளின்ரன்கொண்டிருந்தார்.
இன்று நீங்கள் பராக் ஒபாமாவிடம் இருந்து எதை எதிர் பார்க்கிறீர்கள்?
மாறாத கொள்கை ஆற்றல், தெளிவு எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மை எனக்கு ஒபாமா ஒரு பூரணமானவராகத் தெரிகிறார்.நாங்கள் இருவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதனைச் சொல்லவில்லை என்பதை உண்மையாக நம்புங்கள். அதற்கும் என்னுடைய அபிப்பிராயத்துக்கும் எந்தப் சம்பந்தமும் இல்லை. அவர் தெரிவுசெய்யப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதனை நான் கற்பனை செய்துகூடப் பார்க்க விரும்பவில்லை. அது ஒரு மிகமோசமான அழிவாகத் தான் இருந்திருக்கும்.
இருந்தும், அவருக்கான உங்கள் ஆதரவை பொதுமக்கள் முன்னிலையில் தெரிவிப்பதற்கு நீங்கள் சிலகாலம் எடுத் தீர்கள்? ஏன் இந்தத் தாமதம்?
ஏனெனில் அவர் பற்றிய நிச்சயம் எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்களைப் போலவே, எனக்கு அவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை எனக்கு ஹிலாரி கிளின்டன்மீது மிகப் பெரிய மதிப்பு இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக குடியரசிக் கட்சியினரின் ஆட்சிநிரப்பதை நான்விரும்பவே இல்லை என்வே நான் ஹிலாரி பக்கம்தான் இருந்தேன். பிறகு ஒபாமா தோன் றினார்.அவருடைய பேச்சுக்களை நான் படித்தேன். தனிப்பட்ட முறையில் நான் வேறுவேட்பாளர்களைத்தான்மனதில் எண்ணி இருந்தேன். அவர் ஒரு கறுப்பராக இருப்பதுமட்டும் அவரை ஆதரிப்பதற்குப் போதுமானதாக எனக்கு இருக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னைத் தொடர்புகொண்டு, தன்னுடைய நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடிருக்குமாயின் அவரை ஆதரிக்குமுகமாக பொதுக்கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டார்.நான் இப்படியான பிரச்சாரங்களைச் செய்ததில்லை என்று அவரிடம் சொன்னேன். அதுதான் நிஜம். ஒரு தடவை நீங்கள் இப்படியான விடயத்தில் ஈடுபட்டால் தொடர்ந்து உங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் உங்களுடைய எழுத்தாளர் வாழ்க்கையை நீங்கள் இழந்துவிடுவீர்கள்.நீங்கள் ஒரு பொதுமனிதராகிவிடுவீர்கள் என்னைப்பொறுத்தவரையில் நான் ஒரு எழுத்தாளராகவே இருக்க விரும்புகிறேன். நான் யோசித்துப்பார்க்கிறேன் என்று அவரிடம் கூறிசம்பாஷணையை நிறைவுசெய்தேன்.
பிறகு நியூயோர்க்கில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. இவர்களை ஏற்கனவே நான் எனது பதிப்பாளரின் இடத்தில் சந்தித்திருக்கிறேன். இவர்கள் தேர்தற் பிரச்சாரக் குழுவில் இருந்தார்கள், ஒபாமாவின் திட்டங்களின் வரைபுகளை ஒருதடவை என்னைப் பார்க்கும்படி கூறினார்கள் அப்போதுதான் அவருடைய பண்பாட்டுத்தளத்தையும் அறிவுக் கூர்மையையும் கண்டுகொண்டேன். அவருடைய பேச்சு வன்மை, விவாதம் செய்யக்கூடிய வல்லமை, தீர்வுகளை முன்வைத்தல், முன்பிருந்தவர்கள் சொல்லியதைத் திரும்பவும் ஒப்புவிக்கா திருத்தல் போன்றதன்மைகளைக் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருந்தேன் பிறகு அவருடைய சுயசரிதமான 'எனது தந்தையின் கனவுகள் புத்தகத்தை வாசித்தேன். அது ஒரு
 

என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்கும் தீர்ப்புக்கும் இடையில் ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கிறது. எழுத்துக்கும் நீதிக்கும் இடையில். எங்களை ஒரு மனிதராகப் புரிந்து கொள்வதற்கு எழுத்து என்கின்ற இடைவிடாத முயற்சி துணைபுரிகின்றது.
நேர்த்தியான புத்தகம் மிகவும் ஆழமானதும்,நன்கு கட்டமைக் கப்பட்டதும், உண்மையான ஒரு உணர்வைக் கொடுக்கின்ற வகையிலானதுமான எழுத்து.
இங்கு எழுத்தாளரைவிட, பதிப்பாளரே அதிகம் பேசுவது போல் தோன்றுகிறது.
இல்லை. அதை நான் உறுதிப்படுத்துகிறேன். இறுதியில் நான்பராக் ஒபாமாவுடன் விவாதிக்க முடிந்தபோது என்னுடைய "சலோமனின் பாடல் தன்மீது எவ்வளவுதாக்கத்தைச் செலுத்தி இருக்கின்றதென்று அவர் சொன்னார், நாங்கள் எழுத்தாளர் களாகவும் வாசகர்களாகவும் எங்கள் கருத்துக்களைப்பரிமாறிக் கொண்டோம் நான் என்னுடைய முடிவை ஏற்கனவே எடுத்து விட்டேன். அதற்காகநான் வருத்தப்படவில்லை. ஒபாமாவை ஒரு இறைதூதராகக் கருதுகின்ற வழிபாட்டுக் கலாச்சாரமான ஒபாமாமேனியாவுக்குள் என்னை நான் இழக்கவில்லை, ஒயா மாவைசிரத்தை கொண்ட ஒருவராகவும் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற ஒரு நாட்டை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி சரியான பாதையை நோக்கி வழிநடத்தக் கூடிய ஒருவராகவும் கருதுகின்றேன்.
உங்கள் எழுத்தை நீங்கள் ஒரு அரசியற் செயற்பாடாகக் கருதுகிறீர்களா?
எழுத்தாளர் என்ற வார்த்தைக்குமதிப்புத்தருகிற ஒவ்வொரு எழுத்தாளரும்தன்னைச் சுற்றிய உலகு பற்றிப்பேசுகிறார்கள். அது ஒரு ஷேக்ளப்பியராகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கட்டும் கலை என்பது அரசியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படக் கூடியது என்ற எண்ணக்கருவே ஒரு மாபெரும் புரட்டு இந்தக் கருத்துருவாக்கம் கம்யூனிசநாடுகளுக்குத்தான் சரிப்பட்டு வரும், அங்கு கலை என்பது அரசுக்குச் சொந்த மானதாகக்கொள்வதும், மற்றும் சென்சாருக்கு உட்படுவதுமாக இருக்கின்றது. இந்த அரசுடைமைக்கு எதிராகப் போராடுகின்ற சில கலைஞர்கள் ஒரு கொள்கையை உருவாக்கினார்கள். இன்றைய உலகில்நாவல்களையோ கவிதைகளையோ ஊட்ட மளிப்பதற்கு எதுவும் இல்லை.அந்தவிதத்தில் 'அரசியல் என்ற பதம் அது கொண்டிருக்கக்கூடாத ஒரு எதிர்மறையான கருத்து நிலையை எடுத்துக் கொண்டது.
உங்களைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?
ஏனைய எழுத்தாளர்களின் பேரால் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. எதையும் நான் ஒரு கோட்பாடாக்க விரும்ப வில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்கும் தீர்ப்புக்கும் இடையில் ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கிறது. எழுத்துக்கும் நிதிக்கும் இடையில் எங்களை ஒரு மனிதராகப்

Page 93
புரிந்து கொள்வதற்கு எழுத்து என்கின்ற இடைவிடாத முயற்சி துணைபுரிகின்றது என்னுடைய கட்டாயங்கள் என்ன?ஏனைய வர்கள் மரணிக்கும்போது இந்தப் பூமியில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு ஒரு எழுத்தாளர் பதில் சொல்லியாக வேண்டும் என்றுதான் எனக்குப்படுகின்றது. என்னுடைய எழுத்துகள் எனக்கு எப்போதும்நிறையக் கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.நான் எழுதும்போதுநிறையக்கற்றுக் கொள்கிறேன். இன்னும்கூடத்தான்.
நீங்கள் ஒரு நாவலாசிரியராக வருவீர்கள் என்று எந்தக் கட்டத்தில் நீங்கள் உணர்ந்திர்கள்?
தாமதமாகத்தான், அது என்னுடைய இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது அப்போது எனக்கு நாற்பது வயதுதாண்டிவிட்டது. முன்பு எழுத்தென்பது எனக்கு ஒரு விளை பாட்டாக இருந்தது. என்னுடைய முதலாவது நாவல் ஐந்து வருட காலங்களை எடுத்தது. அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஏனெனில் எழுதிக்கொண்டே இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. எழுதுவதை நான் பெரிதும் விரும்பினேன். எழுதுவதை நிற்பாட்டுவதற்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால் அது புத்தகமாக வெளிவரும்போதுநான் முற்றாக மனநோய்க் காளாகிப்போனேன். எந்தச்சரியான காரணமும் இருக்கவில்லை. உலகம் அப்படியேதான் இருந்தது. ஆனால் நான் அந்த உலகத்திற்கு வெளியே இருப்பதுபோல உணர்ந்தேன். எனவே நான் இன்னொரு கதைக்கான கருவைத் தேடினேன். அந்தக் கனத்தில் எல்லாமே சரியாகிப் போனது.
இன்னும் பின்னுக்குப் போய்ப் பார்த்தால், நீங்கள் எப்போது எழுதுவதற்கு ஆரம்பித்தீர்கள்?
நான்நினைக்கிறேன். எனக்கு எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கவில்லைசிறுபிள்ளையாக இருந்தபொழுதுவாசித் தேன். எந்த நேரமும் வாசித்தேன். எப்போதும் வாசிப்பதற்கு
 

அற்புதமான விடயங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன்.நான் ஒரு பத்திரிகை ஆசிரி பையாக வந்தபொழுது, அதுவும் ஒரு வகையில் வாசிப்பவளாக இருப்பதுதான், சமுகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைப்பற்றி யாரும் எழுதி இருக்கவில்லை என்று கண்டுபிடித்தேன். அதாவது இளையோர், கறுப்பர்கள், பெண்கள் இப்படி பாடசாலைக்காலத் தில் அநேகமாகக் கட்டுரைகளைத்தான் படித்தேன். மிகக் குறைந்தளவில் கதைகள் படித்திருக்கிறேன். நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், நான் எவற்றை வாசிக்க விரும்பி னேனோ அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை. எனவே நான் அவற்றை எழுத ஆரம்பித்தேன்.
நீங்கள் போல்க்னரைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்? ஐம்பதுகள், அறுபதுகளில் இருந்த சிறந்த கறுப்பின எழுத்தாளர்கள் உங்களைப் பாதித்தி ருக்கிறார்களா?
ஓம். முக்கியமாக ஜேம் பால்ட்வின்னால் குறிப்பாக அந்த நேரத்தில் அவருடைய கட்டுரைகள் மிக முக்கியமானதாகப் பட்டன. அந்தக் காலத்தில் பெரும்பாலான கறுப்பர்கள் சுச்ச லிட்டுக் கொண்டிருந்தார்கள் அல்லது கண்ணிர்விட்டுக் கொண்டிருந்தார்கள். பால்ட்வின் இலக்கியச்சூழலுக்கு வந்தார். அவர் உன்னதமான கருத்துகளைச் சொல்லிய அதேவேளை, உங்களை ஈர்க்கக்கூடிய ஒரு தனித்துவமான நடையைக் கொண்டிருந்தார். நான் நிறைய ஆபிரிக்கக் கவிஞர்களையும் படித்திருக்கிறேன். கறுப்பின அமெரிக்கக் கவிஞர்களைவிட அதிகமானவர்களைப்படித்திருக்கிறேன். கறுப்பின அமெரிக்கக் கவிஞர்கள் முதலில் வெள்ளையினத்தவரை நோக்கிப்பேசினார் கள். அவர்களுக்கு பிரச்சினைகளை விளங்கப்படுத்த முனைந் தார்கள். அதிகாரத்தில் இருந்த வெள்ளையினத்தவர்களின் கண்களுக்கு இவர்கள் தங்கள் நியாயத்தைச் சொல்ல முனை கிறார்கள் என்றுபட்டது. இதனால்தான்நான் எழுத ஆரம்பிக்கும் போது கறுப்பின அமெரிக்க மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் எனது எழுத்து அமைந்தது. என்னுடைய எழுத்தில் விவரணமும் கதைசொல்லலும் இருக்கவேண்டும் என்று எப்போ தும் தேடுகிறேன். எதையும் விளங்கப்படுத்துவதற்கல்ல. இப்படி யோசித்ததனால், நான் சில தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், அதேசமயம் முக்கியமான சில தடைகளை இல்லா தொழிக்க என்னால் முடிந்திருக்கின்றது.
எல்லாமே நன்றாக நடக்கின்றபொழுது அவை என்னுடைய கவனத்தைப் பெறுவதில்லை. யார் தப்பிப் பிழைக்கிறார்கள்? யார் சறுக்கி விழுகிறார்கள்?
யார் பிழைத்து எழுகிறார்கள்?
ஏன்? எப்படி? இவைகள்தான் நான் ஒரு
கதையைத் தொடங்கும்போது என்னைச் சுற்றி வட்டமிட்டபடி இருக்கும்
கேள்விகள்.
(உயிர்நிழல்

Page 94
பூச்சிப்பி
வெயில் பட்டு தொடரும்
கவிதையில்
காலையைப் பதிதல்
மலையடிவாரங்களை கண்களால் அளக்கும்
முயற்சி
பனித்துளிகளை கோர்த்து
நூல்களால் சிலந்தியைப் போல
பின்னுகிறது சூரியன்
தனக்கேற்ற ஓவியப் பரப்பில்
தாரிகைகளாலான ஒளிச்சிற்பத்தை
அது கடலின் நீல மிருதுவான
அணில் குஞ்சின் உடல்ை
வருடும் எப்பரிசம் - ஒரு
ஆணினுடையதைப் போல
அவனுள் பிணைந்து, இறுகி
விடுவிக்கும் காலையிது
மழை போல கொட்டும்
நீர்ச்சொட்டுகளால் இரவு முழுக்க
நான் நனைத்த எச்சிலை வழுவழுப்புடன் களைகிறான்
சூரியனும் அப்படித்தான்
பூமியை களைகிறது.
(உயிர்நிழல் இதழ்-3

ge)6Of

Page 95
ஒளி மிகப் பெரும்கை
இன்றும் வெறுப்போடு
விரிகிறது அதிகாலை
அத எப்போதும் தன் இயலாமையை
என்னிடம் ஒத்துக் கொள்வதேயில்லை
31 51515THE TEJ
இதன் முன்னைய பொழுதில்
நிலா வற்றிச் சுருண்டபோது
என் எல்லாக் கதவுகளும்
தாளிட்டுக் கொண்டன.
நீ எந்த வழக்கத்தையும் மாற்றாமல்
உடை உருவி
புராதன காதலை இவற்றிக் கொண்டிருந்தாய்
உன் முகம் தவிர்ந்த எல்லாமும்
அந்நியப்பட்டு விலக
நான் புதிதாய் இருப்பதாய்
வேண்டாத பிரார்த்தனை போல
முனகக் கண்டு
கூனி ஒடுங்கி மறைத்தும்
இருட்டு எண்ணில் பளிச்சிட்டது
உனக்கு காட்டவென.

D - விழிப்பைப் போல
சலனி
ܒ
* 菁
- ية
با اتفاق
AV
"t
|-

Page 96
.
அ மனுபுத்திர5ை
1970-10-09திகதியில் வடமராச்சி கரவெட்டியி அநேக ஈழத்துவிமர்சகர்களால்'சித்தகவாதி இராணுவத்தினாலும் தமிழ் இயக்கங்களினாலு மறைமுகமாகவும் அனுபவித்தான். அற்புதமான பெண்ணுடல்களை நினைத்து பிர கருதினான்.
ந பர்சாதிப் பெண்களை மோசமாக அமைதிக்
எழுத்தாளனாக விளங்கினான். தனது,அபிமான நடிகையோடு உடலுறவுகொ 'புனைகதை வெளிக்குள் எவரும் அதிகாரம் ெ 'புனைகதையைத் திரவமாக்குதல் 'துயபுர தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தக துரோகி எனப்பிரகடனம் செய்தது. தனது முப்பதாவது வயதில்அபிமான் நடிகை சுருக்கிட்டுகரமைதுனஞ்செய்துகொண்டே ே
ஆ மனுத்
1. மனு புத்திரனின் சிறுகதைகள்
() ஒரு கழுதையும் சிலபோராளிகளும்
ஒரு கழுதை பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து
அறிக்கையொன்றினைத்தயாரிக்கின்றது. அவ்வறிக்கையி விரிவுரையாளருடனோ அல்லது மாணவியருடனோ Ellis 5 பிரத்தியேக அறைகளில் சகவிரிவுரையாளர்களின் அல்லதும்
(உயிர்நிழல் இதழ்-31
 

ாப் பற்றிய பத்து வசனங்கள்
iਹੈ। னமற்ற எழுத்தாளன் எனக் குறிப்பிடப்பட்டான். ம் அனுபவிக்கவேண்டிய பாடுகள் அனைத்தையும் நேரடியாகவும்
மைதுனம் செய்துகொண்டிருப்பதே உச்சமான பாலின்பமெனக்
கும் படைப்புக்களை எழுதி அவர்களது வெறுப்புக்குரிய முதன்மை
ள்வதாகக் கனவுகாணும்பேறுபெற்றிருந்தான், சலுத்தமுடியாது எனப்பிரகடனம் செய்தான். னகதை முதலான ஆறு கருதுகோள்களை முன்வைத்தான். புலத்தில் தோன்றிய2 இயக்கங்களுள் ஒன்று இவனை'கலாசாரத்
பொருத்தியின்நிர்வானப் பேருருவைக்கான நேர்ந்ததால் கழுத்தில் இறந்து போனான்.
ந்திரனின் எழுத்துக்கள்
சில பேராசிரியர்களின் நடவடிக்கைகளைப் புலனாய்வு செய்தபின் ல் சில பேராசிரியர்கள் மனைவிமார் இருக்கத்தக்கதாகவே சக பெண் கின்றனர். மேலும் பெயர் குறிப்பிடப்படாத சில பேராசிரியர்கள் தமது ாணவியரின்முலைகள் யோனிகளைச் சுவைத்துக்கொண்டிருந்தாலும்

Page 97
பேராசிரியர் சடையர்பெருமான் என்பவர் இவ்வறிக்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். கழுதையின் புலனாய்வு அறிக்கைப்படி பேராசிரியர் சடையர்பெருமான் தன்னால் விரிவுரையாற்றப்படும் பாடவிதானத்தில் நடைபெறும் பரிட்சை களில் மாணவிகளுக்கு மட்டுமான விசேட புள்ளியிடும் திட்ட மொன்றினைப் பேணிவருகின்றார்.அதன்படி,
1. கட்டியனைத்துமுத்தமிட அனுமதிக்கும் மாணவிக்கு
25 புள்ளிகளும் 2.மார்பகங்களை வருடிச்சுவைக்க அனுமதிக்கும் மாணவிக்கு
4) புள்ளிகளும் 3. யோனியை வருடிச்சுவைக்க அனுமதிக்கும் மாணவிக்கு
புள்ளிகளும் 4. கலவியிலீடுபட அனுமதிக்கும் மாணவிக்கு
80 புள்ளிகளும் சடையர்பெருமானால் மேலதிகமாக வழங்கப்படுகிறது.
சடையர்பெருமானுடன் தொடர்புறும் மேலும் மூன்று சம்பவங் களைக் கழுதை தனது புலனாய்வு அறிக்கையில் முன் வைத் துள்ளது.
1 சடையர்பெருமானைக்காட்டிலும்பத்துவயது அதிகமான பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு சடையர் பெருமான்சில ஆண்டுகள் வைப்பாட்டனாக இருந்து வந்துள்ளார்.
2. அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனமொன் நறின் பெண் பிரதிநிதி கள ஆய்வொன்றிற்கான சில அடிப்படைத் தகவல்களைப் பெறும் நோக்கில் சடையர்பெருமானை அவரது பிரத்தியேக அறையில் சந்தித்தபோது அவர் கதவைத்தாளிட்டு அவளைக் = கட்டியனைத்துமுத்தமிட எத்தனித்தபோது அவள் = சடையர் பெருமானைக் கன்னத்திஸ்றைந்து விட்டு அங்கிருந்து வெளியேறி உடனடியாகவே அவருக் கெதிராகப் பாலியல் அத்துமீறல் வழக்கொன்றைப் பதிவு செய்தாள்.
3. குறித்தவொரு சந்தேகத்தை நிவர்த்திக்கும் பொருட்டு மாணவியொருத்தி சடையர்பெருமானை அவரது பிரத்தியேக அறையில் சந்தித்த வேளை அவருடன் கலவியிலீடுபட வேண்டி யிருந்தது. கல்வி நிகழ்ந்து கொண்டிருப்பதை சடையப்பெரு மானின் பிரத்தியேக அறைக்குநேரேதிராகவுள்ள மேல்மாடியில் திருத்த வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியொருவன் தற்செயலாகப் பார்த்து விட்டு பீடாதிபதிக்கு அறிவிக்க அவர் உடனடியாக வந்து விடயத்தில் தலையிட்ட போது, குறித்த மாணவி "சடையர்பெருமான் தனக்குப் பாசமிகு சகோதரருக் கொப்பானவர் என்று சொல்ல, அங்கு நின்றிருந்த கட்டடத் தொழிலாளி சகோதர பாசத்தை இப்படியா காட்டுவது? என வினவுதிறார்.
குறிப்பு: இக்கதை 1990 ஆவணிமாதம்'விளம்பி இதழில் வெளிவந்தது. இவ்விலக்கிய இதழின் சந்தாக்காரர்களாக இருந்த அநேக பேராசிரியர்கள் இந்தக்கதையை வாசித்துவிட்டு சினந்தெழுந்து பேராசிரியர் சமுகத்தையே முழு மொத்தமாக அவமதிக்கும் இக்கதையை வெளியிட்டமைக்காக'விளம்பியின் ஆசிரியர் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தவறு மிடத்து'விளம்பிக்கு இனியொரு போதும் சந்தாக்காரர்களாக இருக்கப்போவதில்லையெனவும் கடிதமனுப்பினர். இதனால் பதறிப்போன 'விளம்பியின் ஆசிரியர் இக்கதையைப் பிரசுரித் தமைக்காக அடுத்த இதழில் மன்னிப்புக் கோரியதுடன்
 

இனிவரும் விளம்பி இதழ்களில் மனுடத்திரனின் எந்தவொரு படைப்பும் வெளியாகாதென உத்தரவாதமும் அளித்திருந்தார். பின்னாளில் இக்கதையில் அதிமுக்கியத்துவம் பெற்றிருந்த சடையர்பெருமான்தமிழ்க்குழுவொன்றின் உயர்மட்ட ஆலோச கராக உருவெடுத்ததும் மணுபுத்திரன் மோசமானதாக்குதலுக் குள்ளானான். அத்தோடு இக்கதைக்காக குறித்த தமிழ்க் குழுவினால் 'கலாசாரத்துரோகி என்ற பட்டமும் வழங்கிக் "கெளரவிக்கப்பட்டான்'
(i) முட்டையை அடைகாத்த பெட்டை
பதினெட்டு வயது நிரம்பியவளான வாமினிகபஇன்பம் துய்க் கும் பழக்கமுடையவள். 'கோழி முட்டையிட்டு சூடாறுவதற்குள் அந்த முட்டையை எடுத்து யோனிக்குள் புகுத்தினால் இன்ன தென்றுவர்ணிக்க முடியாததகங்கிட்டும் என்றொரு குறிப்பினை 'வனதயர் சுயமைதுன சங்கிதை என்ற புத்தகத்தில் வாசித்து அதன்படியே செய்கிறாள். முட்டை யோனிக்குள் சென்று விடு கிறது. முத்திரம் பெய்வதில் வாமினி எதுவித சிரமங்களையும் எதிர்நோக்காததால் அவள்முட்டை உட்புகுந்ததைப் பொருட் படுத்தவில்லை. ஆனால் 21 நாள்களின் பின் அம்முட்டை குஞ்சாகிவிடுகிறது. அதன்பின்னர் குஞ்சுகீச்சிடத் தொடங்குகிறது. இதனால் ஓர் இடத்துக்கும் செல்ல முடியாத சூழ்நிலை வாமினிக்கு ஏற்படுகிறது. (அவள் பேருந்தில் பாடசாலைக்குச் சென்று வரும் போது குஞ்சு மோசமாகக்கிச்சிடுவதால் அவளுடன் பயணிக்கும் சிலர் "பிள்ளை நடதென்ன விறாத்துக் குஞ்சோவிாங்கிக்கொண்டுபோறாய்?என்ன விலை? என விசாரிக்கவும் செய்கின்றனர்), இந் நிலையில் அவளுக்குள்ளிருந்து ஒரு குஞ்சு கிச்சிடுவது பெற் றோருக்குத் தெரிய வரும்போது, அயலட்டை யிலுள்ள விசமிகள் யாரோவாமினிக்கு செய்வின்ை செய்து விட்டார்கள்' எனப் பதறி செய்வினை முறித்து, மருந்து விழுத்துவதில் தேர்ச்சி பெற்றவளான சரசிக்காவிடம் வாயினியை அழைத்துச் செல்ல சரசக்கா வாமினிக்கு பார்வை பார்த்து இது குஞ்சுலாத்திப் பேயின் சேட்டை' எனக் கூறி வாமினியை மட்டும் கூட்டிக்கொண்டு படுக்கையறைக்குள் போய், அவளைமல்லாந்துபடுக்க வைத்து பாவாடையை உயர்த்தி உள்ளாடையைக் களைந்து, யோனி யைப் பிரித்துகுஞ்சின் இருப்பிடம் அறிந்து, ஒருசிறங்கை அரிசிக் குருணலைக் கொண்டு வந்து தூவி'பப்ப்ய்ப்பா.பா' எனக்குரல் கொடுக்க, குஞ்சு மெல்ல மெல்ல வெளியே வருகிறது.
(i) மணிக்கூடுசுமந்தவள்
1990 காலப்பகுதியில் இலங்கையரசானது தலைநகர் கொழும்பிலிருந்து வடக்குக் கிழக்குப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்திருந்த பொருட்பட்டியலில் மணிக் கூடும் உள்ளடங்கும். இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருபத்திரண்டு வயது நிரம்பியவளான வசந்திக்கு கனடா மாப்பிள்ளை ஒழுங்காகிகொழும்பில் பதிவுத் திருமணம் நிகழவிருந்ததால் நாற்பத்தியிரண்டு வயது நிரம்பிய அவளது தாயான கனகமணியுடன் கிளாலியூடாக கொழும்புக்குப்பயன மானாள். திட்டமிட்டபடியே வசந்திக்கு கனடா மாப்பிள்ளையுடன் பதிவுத் திருமணம் முடிந்தாலும் அவளைக் கனடாவுக்கு அழைக்க ஏழெட்டு மாதங்கள் தாமதமாகும் என மாப்பிள்ளை தெரிவித்ததால், அதுவரைக்கும் கொழும்பில் நிற்பது வின் செலவுக்கு வழிவகுக்கும் என்பதால், யாழ்ப்பாணம் திரும்பு வதென கனகமணியும் வசந்தியும் தீர்மானித்த வேளை கனடா

Page 98
மாப்பிள்ளை வசந்திக்கு ஒரு பெறுமதிமிக்க கைக்கடிகாரத்தைப் பரிசளிக்கிறார். மாப்பிள்ளையால் மகளுக்கு ஆசையுடன் பரிச விக்கப்பட்ட கைக்கடிகாரத்தை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது தடை விதித்த இலங்கையரசை கனகமணி வாய்த்து வந்தபடி திட்டித்திர்த்த போதிலும் வசந்தி இத்தடை குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. குறித்த நாளில் தாயும் மகளும் கொழும்பிலிருந்து புறப்பட்டு எந்தவொரு வில்லங்கமு மின்றி சோதனைச்சாவடிகளனைத்தையும் கடந்து யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தபோதுவசந்தியின் கையில் மாப்பிளை பரிசளித்த கடிகாரம் மின்னியது. ஆச்சரியத்துடன் வாய் பிளந்து அம்மணிக் சுட்டினைக்கொண்டுவந்துசேர்த்த கைங்கரியத்தினை மகளி டம் கேட்டறிந்த கனகமணி, எடி விசர்ப்பேட்டை உதைக் கொழும்பில் வைச்சுச் சொல்லியிருந்தால் நான் ஒரு மேசை
। । ।।।। கொண்டுவந்திருப்பேனே? என அங்காய்க்கிறாள்.
குறிப்பு 2: முட்டையை அடைகாத்த பெட்டை' மணிக்கடு சமந்தவள் ஆகிய இரு கதைகளும் 'கோள்' என்ற மாசிகை பொன்றில்முறையே இதழ் -49, இதழ் -52 ஆகிய வற்றில் வெளிவந்தவை பாகும். இக்கதைகளை வாசித்திருந்த யாழ் - படித்த மகளிர் வட்டம் என்ற அமைப்பு இக்கதை கள் பிரசுரமாகியிருந்த 'கோள் 'மாசிகையின் பக் கங்களைக் கிழித்து அவர் நறில் முத்திரம் பெய்தும், மலந்துடைத்தும் 'கோள் மாசிகைக்கு முகவரியிட்டு அனுப்பியதாக உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
(iw) yr Ifan
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகன் வர்ணகுலம். இவன் எம்.ஜி. ஆர். நடித்து வெளிவந்த திரைப்படங்களின் பெயர்களையெல்லாம் தனதுடலெங்கும் பச்சை தத்தியிருந் தான்.அதோடு எம்.ஜி.ஆரின்திவிர இரசிகையானசரோஜாதேவி என்பவளையே மணந்து கொள்கிறான். முதற் கல்விக்கு ஆயத் தமாகும் வேளை தனது கணவனின் உடலெங்கும்'இதயதிபம் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பெயர்கள் துலங்கக் கண்டு பூரிப் படையும் சரோஜாதேவி ஆன்குறியில் மகே என்று பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கண்டு இந்தப்பெயரில் எம்.ஜி.ஆர்.நடித்து எந்தப்படமும் வெளியாகவில்லையே என்று சந்தேகம்கொண்டு, அதை வர்ணகுலத்திடம் கேட்க அவன் தனது குறியை விறைப் படையச்செய்கிறான்.மமீசு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என விரிகிறது. இதன் பின் வர்ணகுலம் அவளுடன் உடலுறவு கொள்ளும்போதெல்லாம் மக்கள்திலகமே தன்னுடன் உடலுறவு கொள்வதாக எண்ணி சரோஜாதேவிபூரிப்படைகிறாள்.
(உயிர்நிழல் இதழ்-31
 

குறிப்பு 3: "மதே என்ற இக்கதை'காகம் என்ற நாளிதழில் வெளிவந்திருந்தபோது அகில இலங்கை மக்கள் திலகம் இரசி கர்மன்றம் இக்கதைக்குக் கண்டனம் தெரிவித்து"மமீக என்ற சிறுகதையை எழுதினங்கள் இதயதிபம் மக்கள் திலகத்தையும் எங்கள் பாசத்துக்குரிய அண்ணிகாவியத்தலைவி கன்னடத்துப் பைங்கிளிசரோஜாதேவியையும் கொச்சைப்படுத்தி மிக மோச மாக அவமதித்துள்ள எழுத்தாளர் மனுடத்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி" என்றொரு குறிப்படங்கிய பிரசுரத்தினை அச்சிட்டு நாடளாவியரீதியில் விநியோகித்திருந்தது.
(w) கற்பு-நாய் வளர்ப்பு
பத்மினி போன்ற பெண்கள் பருவமெய்தியதும் பொமேரியன் நாய்களை வளர்க்கத் தொடங்குகிறார்கள். அவர்களது படுக் கையறைக் குளிர் உரங்க இந்நாய்களுக்கு விஷேட அனுமதியுண்டு. விட்டில் வேறெந்தக் கொம் பருக்கும் அனுமதியில்லை. இரவு வேளைகளில் பத் மினி முதலியோர் மாஜ ரினை முலைகளிலும் யோனிகளிலும் பூசிக் கொண்டுமல்லாந்து படுத் திருக்க அவர்களது செல்லநாய்கள் மாஜனை நக்கிக் கொண்டிருக் கின்றன. அவர்களுக்குத் திருமணமான பின் செல்ல நாய்களைக் கடினன்டிஸ் டைத்து விடுகின்றனர். அவர்களுக்கு இனிவரும் காலங்களில் செல்ல நாய்கள் தேவைப்படப் போவதில்லை, ஏனெனில் இதுவரை காலமும் செல்ல நாய்கள் மேற்கொண்ட பணியை மாஜரின் பூசாமலே அவர்களது கணவன்மார் மேற்கொள்ளவுள்ளனர் என்பது இக்கதையில் வெளிப்படும் மனுடத்திரன் நோக்கமாகும்.
குறிப்பு 4: இக்கதை'உடைப்பு என்ற இலக்கியக்கோட்பாடு களுக்கான காலாண்டிதழில் வெளிவந்ததால் கலாசாரக் காவலர்களின் பார்வைக்கு உட்படவில்லை. இதனால் மேற் போந்த கதை பற்றிய எதிர்வினைகள் எதுவும் இதுவரை வெளி பாகவில்லை.
(wi)தாரணிச்சித்தி
தாரணி நான்கு சகோதரிகளுடன் பிறந்தவள். அவள்தான் குடும்பத்தில் கடைசிப்பிள்ளை மிகுந்த கட்டுப்பாடான குடும்பம் நான்கு சகோதரிகளுக்கும் படிப்படியாகத் திருமணம் நிகழ்ந்து தாரணியின் முறை வரும்போது அவளுக்கு முப்பத்தி நான்கு வயதாகிவிடுகிறது. அவளுடைய ஜனனஜாதகக் குறிப்பில் செவ் வாய்க் குற்றமிருப்பதால் திருமணம் கைகூடி வருவதாயில்லை. இந்நிலையில் அவளுக்கு பாலுறவுக்கான துண்டுதல் மிகுந்து கொண்டிருந்தது. அத்தான்மார்மீது அவளது கவனம் திசை

Page 99
திரும்புகின்றபோதெல்லாம் "கற்பு நெறி தடை போடுகிறது. காலக் கழிவில் மூத்த சகோதரியின் மகள்மேகலா பருவமெய்தி விடுகிறாள். எதிர்பாராதவிதமாக மேகலாவின் பாலுறவுநாட்டம் தாரணிமீது குவிகிறது. அவள்தாரணியை படிப்படியாக நெருங்கு கிறாள். தனது அந்தரங்கநிலைப்பாட்டைப் பகிர்ந்துகொள்ளக் கூடியவளாக மேகலாவை தாரணி கண்டடைகிறாள். இதன் பின்னர் அவர்களிருவரும் நிர்வாணமாக ஒருவரையொருவர் இறுகத் தழுவிய படியே பாலுறவு குறித்தும் தத்தமது அவய வங்கள் குறித்தும் பரவசத் கிளர்ச்சியுடன் உரையாடத தொடங் குகின்றனர்.
குறிப்பு5: இக்கதை மேகலாவினால் சொல்லப்படுவதாக அமைந்துள்ளது. இது அகதி என்ற புலம்பெயர் சஞ்சிகையில் வெளிவந்திருந்தநிலையில் ஈழத்து மகளிர் அமைப்புகளிடையே பரவலடையவில்லை என்பதால் கண்டனங்களுக்குள்ளாகவில்லை. மேகலா தாரணியின் முலைகளை பரவசக் கிளர்ச்சியுடன் விபரிப்பதும் இருவருக்குமிடையில் நிகழும்பாலு றவுநிலைகள் பற்றி விளக்கப்படு வதுமான பகுதிகள் அநேக புலம்பெ யர் பெண்ணிய எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
(vii) is
கந்தையாக் குருக்களும் அவ ரதுமகன்சோமசுந்தரக்குருக்களும் ஒன்றாக வசித்து வருகின்றனர். வீட்டின் வெளிவேலைகளை செய்ய தேவி என்ற வர்ஜா ரச் சாதிப்பெண்னை அவர்கள் ஒழுங்கு படுத்துகின்றனர். அவ்வூர் இளைஞர் களால் விசேடமாக முலையழகி யென அழைக்கப்பட்டு வரு தேவி பின் முலைகளைக் காணுந்தோறும் குறிநிமிர்ந்து அந்தரப்படும் சோகு, தரக்குருக்கள் காலப்போக்கில் அவளுடன் பாலுறவுகொள்ளக் கூடிய முன்னேற்றகரமானநிலையினை அடைகிறார். இந்நிலை யில் ஒருநாள்காலை குருக்கள் விட்டுக் கிணற்றில்தேவி தன்னி பள்ளிக் கொண்டிருக்க, அதைக்கண்ட சந்தையாக் குருக்கள் "எடியே வன்னார வேசை உவ்வளவுக்கு வந்துட்டியோ?போடி வெளியில" என்று கத்துவதுடன் மக னையழைத்து "எடேப் சோமு:இந்த எளிபவள் கிணத்திலதண்ணியள்ளித்திட்டாக்கிப் போட்டாள். இனி இறைச்சுப் போட் டுத்தான் தண்ணீரியர் வேணும்" எனக் கூறிக் கொண்டிருக்க அதக் கேட்டுச்சிரிக்கும் தேவி, "ஐயா தினத்தை இறைக்கிற கையோட உங்கL மோனின்னர குஞ்சாமணியையும் வெட்டுவிச்சுவிட்டியளெண்டா ஒரேயடியாத்திட்டுக் கழிஞ்சிடும் என்று சொல்லிவிட்டு குருக்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள்.
குறிப்பு 6 இக்கதை 1990களில் தோல் என்ற வார இதழில் வெளியாகியது. அக்காலப்பகுதியில் சிறந்த சாதி மற்றும் பெண்ணிய வெளிப்பாட்டுச் சிறுகதையாக முக்கிய ஈழத்துப் புனைகதை விமர்சகர்களால் அடையாளம் பிானப்பட்டதுடன் ஈழவர் இலக்கிய சிந்தனை அமைப்பினால்"இலக்கிய சிந்தனை
 

விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் அகில இலங்தை இந்துக்குருமார் சங்கத்தின் கன் வித்திற்குமுள்ளாகியது.
2. மனுடத்திரனின் நாவல்கள் (1) காக்கையின் வாழ்க்கைது 于芷
இது காக்கை என்ற தமிழ்ப்பேராசிரியரின் பாடு
வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்யும் நாவலாகும். காக்கையின் | கருதப்படுவோரால் மனுடத்திரன் வழிமறித் துத்தாக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குக் காரணமாயிருந்த இந்நாவலின் உள்ளடக்கக் பிறுகள் இவை பாதும்
1. மனைவியின் தாயுடன் உடலுறவு துெ ண்டு கித்த பெரு மைக்குரிய ஒரேயொரு தமிழ்ப் பேராசிரியர் நமது காக்கையா JITEITT,
॥ தன்னு டன் பணியாற்றிய அனேக பென் விரிவுரையாளர்களு என் உடலுறவு கொண்டு சுகித்த சாதனையாளர் நமது காக்கையராவார்.
3. அண்மையில் வெளிவந்த காக்கையாரின் நவீன இலக்கிய
என்ற தலைப்பை எதை நினைத்து இட்டிருப்பார்? வேறென்ன மனைவி
பின் தாயுட்ப அர் -나- கொண்டு சுகித்த பெண்களின் பாதாதி கேசங்கரை நினைத்துத் 'T്.
(i) மனுயத்திரனின் வாழ்க்கைச் சரித்திரம் முதலாம் பாகம்
இது மனுத்திரனின் சுயசரி தைப் பாங்கான நாவல் முயற்சி பாகும் முப்பது வயது வரையான (அதாவது மணுபுத்திரன் இறக்கும் 2*(TILITER.?) Erigo)||15-5 Tzaf753. LITES) பல் வாழ்க்கையையே இந்நாவல் பெரும்பாலும் சித்தரித்துள்ளது. 320 பக்கங்களைக் கொஇன்ட இந்நாவலின் எல்லா பக்கங்களிலுமே மனுடத்திரனுக்கிருக்கும் முலைகளின் மீதான மோகம் வெளிப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக இறுதிப்பக்கத்தின் ஏழாவது வரியில் இந்தப் பாழாய்ப் போன கடவுள் நினைத்திருந்தால் எனக்கு இரண்டு வழிகளில் draft. 527 Ishigi-Estri. ஒன்றில் எனக்குக் கண்ணைப்படைக் பாமல் விட்டிருக்கலாம் அல்லதுநான் பார்த்து சாத்தியமுள்ள பெண்களுக்கு முலைகளைப் படைக்காமல் விட்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். தவிரவும் மனுபுத்திரன் தினது பாலு ணர்ச்சி மற்றும்பாலுறவு குறித்து மிக வெளிப்படையாக எழுதி புள்ளான்.அதிலிருந்து சில கூறுகளைக் காண்போம்
1.".அப்ப எனக்கு அஞ்சாறு வயதுதானிக்கும். பக்கத்து துணமண்ணையின்னர மனிசி கமலியக்காவுக்குதலைப்பிள்ளை பிறந்திருந்தது. நான் புதினம் பார்க்க போனன். அப்ப காஜி பக்கா சட்டையை உயர்த்து பிள்ளைக்குப்பால்குடுக்க வெளிக் கிட்டா. செவ்விளநீர் மாதிரியிருந்த முலையை நான் கண்டன் ான்னையறியாமல் குஞ்சாமணி சிலிர்த்து விறைச்சிட்டுதுநான் திரும்பிவிட்டையோடிவந்துட்டன். அதுதான்நான்பார்த்தமுதல்
விமர்சன நூலுக்குஅடியும் இடியும்

Page 100
முலை, அதிலையிருந்து தொடங்கினதுதான் எல்லாம். ஆனால் அப்ப எனக்கு கையில் போடுவது பற்றிக் கொஞ்சமும் தெரி யாது."(பக்கம் 07)
2.".சிவர விட்டைநான் கிட்டிப்புள்ளு விளையாடப்போகேக் குள்ள எனக்குப்பத்து வயதிருக்கும். சிவாவின் அக்காவசந்தி பின்னேரங்களில் ரியூசனுக்குப் போய்வந்து அறைக்குள்ள உடுப்பு மாத்தேக்குள்ளை திறப்போட்டைக்குள்ளாஸ் பாக்கத் தொடங்கினன் அவவின்ர இரண்டு முலைக்காம்புகளும் சுற்று வட்டங்களும் மினுமினுத்துக் கொண்டிருக்கும். அப்பவும் என்னை பறியாமல் குஞ்சாமணி சிலிர்த்து விறைச்சிட்டுது எண்டாலும் எனக்குக்கையில் போடுறதைப்பற்றிக்கொஞ்சமும் தெரியாது."
பக்கம் 12
3." என்பத்தேழாமாண்டு லிபரேசன் ஒப்றேசன் மூட்டம் அன்னாக்கள் இரண்டு பேரும் கொழும்புக்குப் போட்டாங்கள் நானும் அம்மாவும் தனியாத்தான் இருந்தம், அதுவும் பகலில வீட்டிலநதிப்பம், இரவில பக்கத்துவிட்டில் போய்க்கிடப்பம்.அப்ப பக்கத்து விட்டில தாத்தாவும் அம்மம்மாவும்தான் இருந்தினம். பிள்ளை குட்டியள் எல்லாம் ஆமி பயத்தில் வரணிக்கு ஒடியிட் டுதுகள். இப்படியொருநாள் பக்கத்துவிட்டுக்குப்போகேக்குள்ள தாத்தா என்னைக்கப்பிட்டார்.நானும் போனன்.அவர் என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சினார். பிறகு என்ரை குஞ்சாமணியை அளையத்தொடங்கினார்.நான்சுச்சப்பட்டு நெளிஞ்சுகொண்டி ருந்தேன்."என்ன வெக்கப்படுகிறப் பொம்பிளையஸ்'மாதிரி" எண்டிட்டு காற்சட்டையைக் கழட்டினார். பிறகு தன்ர சாரத்தை உயர்த்தி குஞ்சாமணியை அளையச் சொன்னார். நரைச்ச மயிரோடு தொங்கின அவரின்ர சுருங்கின குஞ்சாமணியைப் பாக்கேக்குள்ளை எனக்குச் சிரிப்பு வந்திட்டுது. "என்னடா கள்ளப்பயலேசிரிக்கிறாய்?"எண்டிட்டு என்ரை தொடையிடுக்கில தன்ரை குஞ்சாமணியை நுழைச்சு என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார்."பக்கம் 27)
4)".எண்பத்தொன்பதில அம்மாவும் நானும் அப்பாவிட்ட போனம், அந்தநேரம் அப்பாநாரேஹேன்பிட்டியபொலீஸ்ரேசனில வயர்லெஸ் ஒப்பரேற்றராயிருந்தார். இரண்டுமாடிக்கட்டிடத்தில ஹெட்குவாட்டர்ஸ் இருந்தது. கீழ் தளத்தில் அப்பாவுக்கு ஒரு அறைகுடுத்திருந்தாங்கள். அதுக்குள்ளதான்நாதும் அம்மாவும் தங்கினம் பக்கத்து அறையிலநடராசா மாமாவும் அவரின்னர மகன் ரவியும், மருமகன் பாலனும் தங்கியிருந்தினம், அதில ரவியும், பாலனும் ஆமிபயத்திலகோண்டாவிலிலநடமாட முடியா மல்தான் அங்க வந்துநின்டவங்கள். அதுகும்பாலன் இயக்கத் தோடை திரிஞ்சபடியால் 'த்ரிஸ்ரார்'காரர் அவனை ஒருக்காப் பிரச்சுக் கொண்டுபோய் குஞ்சாமணியில் கரண்ட் அடிச்சிட்டும் விட்டவங்கள். அவங்கள் நாரறேன்பிட்டியில தங்கியிருக்கேக் குள்ள அறையைப் பூட்டுப்போட்டு இருப்பாங்கள். நான் இடைக் கிடைஅவங்களிட்ட போவன். ரவி என்னைக் கண்டால் சுப்பிட்டு அனைச்சு வைச்சிருப்பான். இப்படித்தான் ஒரு நாள் என்னை அனைச்சு வைச்தக் கொண்டு சாரத்தைத் தூக்கி தன்ரை குஞ்சாமணியை அளையச்சொல்லிக் கெஞ்சினான்.மயிரடர்ந்து போயிருந்த அவனின்ர குஞ்சாமணியைப் பார்த்ததும் எனக்குக் கிறக்கமாகவிருந்தது. நான் விருப்பத்தோட அளைஞ்சன், பிறகு கையில் போட வழிகாட்டினான். அரைமணித்தியாலத்துக்குப் பிறகு விந்து வெளியேறிச்சுது ஒரு நியூஸ் பேப்பர கிழிச்சு ஏந்தினான். பிறகு சோர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தான். பாலன் இன்னொரு கட்டிவில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்
உயிர்நிழல் இதழ்-3
 

தான்.அடுத்தநாள் நானும் அம்மாவும் விடிய வெள்ளன ஊருக்கு வெளிக்கிட்டம் தங்கடஅறை வாசலில் நிண்டு கொண்டிருந்த ரவிஎன்னைக் கட்டிப்பிரச்சு கொஞ்சி'உன்னை மறக்கேலாதடா சுகமாய் போய்ட்டுவா’ என்டான். எனக்கு அப்பரவியைப் பாக்க பாவமாயிருந்தது." (பக்கம்39)
5.".1940 காலப்பகுதியிலகோட்டை அடிபாடுதொடங்கிச்சு பள்ளிக்கூடங்களையும் முடியிட்டினம், புக்காராவும் சகடையும் நேரங்காலந்தெரியாமல் துண்டுகளைக் கொண்டந்து கொட்டிக் கொண்டிருந்ததாலநாங்கள் பங்கருக்குள்ளைபொழுதுபோக்க வேண்டிவந்தது என்னோட சிவா, அழகன், முரளியெண்டு சில பேர் பங்கருக்குள்ள பொழுது போக்கிறதுக்காக ஆளுக்காள் குஞ்சாமணியளப் பிடிச்சு அளையத் தொடங்கினம், ஒவ்வொரு நாளும் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தம். இதில இருந்துதான் எனக்கு கையில போடுப் பழக்கம் தொடங்கிகது. அழகனும் நானும் ஆளுக்காள்கையில போட்டுக் கொண்டிருக் கேக்குள்ளதான் எனக்கு முதல்முதலாய் பன்னி தெளிச்சமாதிரி விந்து வெளிப்பட்டுது. இதுக்குப்பிறகு அழகனோடநான்கதைக் காமல் விட்டன், அவனைப்பாக்கக்சுச்சமாயிருந்தது."பக்கம் վfil
f, ".1 காலப்பகுதியில் யாழ்ப்பானம் முற்றுமுழுதாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள்ள வந்திருந்தது. அப்பதான் நான் முழுமையாக ஒடுங்கிப்போய்தனிமையின் வீரியத்தை அணுவணு வாய் உரைத்தொடங்கினேன். எதிர்பாராத விதமாக"கரமைதுன சங்கிரகம் என்ற புத்தகம் எனக்கு கிடைச்சுது அதில் 'தன் குறி பைத் தானே சுவைப்பவன் பாக்கியவான்'என்ற வசனம் என்னை வெகுவாகப் பாதிச்சுது, அதுக்குப் பிறகு, என் குறியை நானே சுவைத்துப் பாக்கியவானாகிவிடும் முயற்சியில் இறங்கினேன். காலப்போக்கில் இதற்கான சிறந்த மாற்று வழி 'ஹலாசனம் கற்றுக்கொள்வது என்று உண்ர்ந்தேன்.நான் ஹலாசனத்தைக் கற்றுக்கொள்ளத்தொடங்கியதும் தனிமையின் விரியம் குறைந்து விட்டது. ஹலாசனத்தில் எனக்கு முழுத்தேர்ச்சிவந்திருந்தது. இன்றுவரை என்குறியைநானே சுவைக்க கூடிய பாக்கியவானாக இருந்துவருகிறேன். அதனால் என்னுடன் ஓரினச்சேர்க்கைக்கு நெருங்கியவர்களை தயக்கமில்லாமல் நிராகரித்து ஒதுக்கி விட்டேன். இப்போது எனக்கு விளங்காமலிருப்பதுநான் ஓரினச் சேர்க்கைக்கு பொருந்திவரக் கூடியவன் என்று மற்றையவள் எதை வைச்சுத்தீர்மானிக்கினம்? என்பதுதான்" (பக்கம் 77)
7. "..எப்பவாவது அபூர்வமாய் சில தேவதைகள் பஸ்ளயில் வருங்கள். நான் இருக்கிற சிற் பக்கமாய் சரிஞ்சு நிக்குங்கள். என்ர முழங்கை அதுகளின்ரபிறப்புறுப்பிலமுட்டும். தொடர்ந்து அங்கேயே அழுத்திக் கொண்டிருக்கின்ற மாதிரி இன்னும் நெருங்கிநிக்குங்கள், அதோட என்ரபின்தலையிலைதங்கடை முலையாலை அழுத்திக்கொண்டே வருங்கள் எதிர்பாராதவித மாக இடையில் ஒரு ஹோல்ட்டில இறங்கிப் போகுங்கள் இறங் கிப் போகேக்குள்ளை ஒருக்கால் நிமிர்ந்து என்னைப் பாக் துங்கள். அந்தப் பார்வையில் எனக்குப் பிறவிப் பயன் கிட்டின மாதிரியிருக்கும். இருப்பிடம் வந்து சேர்ந்ததும் முதல் வேலை பாக ஆந்தத்தேவதைகளை மனமார தோத்திரம்பண்ணிவிந்துத் துளிகளை அர்ப்பணம் செய்வன்." (பக்கம் 375)
3. மனுபுத்திரனின் கட்டுரைகள்
(1) கிளிமூக்கன் மீசையைச் சிரைக்கிறான்.

Page 101
99.
இது 15 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும் இலங் கையின்நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஆதிபராக மாண்புமிகு கிளிமூக்கன் ஆட்சிப்பொறுப்பையேற்று தனது மீசை யைச் சிரைக்கத் தொடங்கியதிலிருந்து நடிகனின் காதலி ஆட்சிப் பொறுப்பைபேற்று தனது யோனிமயிரினைச் சிரைப்பது வரையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்கள் ஒரு தமிழ் பொதுமகனின் நோக்கிலிருந்துபடிப்படியாக இக்கட்டுரைகளின் மூலம் விபரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் மனுயுத்திரனுக்கு ஆழ்ந்த அரசியல் விஞ்ஞானப்புரிந்துணர்வு இல்லையெனினும் புனைகதைகளின் நுட்பங்களை அரசியல் விஞ்ஞானத்திற்குள் புகுத்திப் பார்க்க எத்தனித்திருப்பது ஒரு முன்னேற்றகரமான மாற்றுச் சிந்தனை வடிவமெனக்கருதலாம். கிளிமூக்கன் மீசை யைச் சிரைக்கும் காலத்தில் தமிழர்களின் உயிர்ப்பெறுமானம் பூச்சியமாகிவிடுகிறது. அதேநேரம் தகனக்கிரியைகளுக்கான பாவனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட வாகனரயர்களுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. அத்துடன் பெற்றோல் போன்ற எரிபொருள்களுக்கான கேள்வியும் உயர் வடைந்தே வந்துள்ளது.நடிகனின் காதலி யோனிமயிரைச்சிரைக்குங் காலத்திலோ பாவனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் கடப்பாரை மண்வெட்டி போன்றதோண்டும் உபகரணங்களுக்கான கேள்விசடுதியாக அதிகரித்துள்ளது.தவி ரவும் சுடுகலன் மற்றும் பாலியல் வல்லுற வுக்கான கேள்வி நிலையானது என்ப தையும் அவதானிக்க முடிவதாக இக்கட்டு ரைத் தொகுப்பில் மறுபுத்திரன் பதிவு ள் சேய்கிறான். H
(i) ஆக்கிரமிப்பாளருடனான பாலுறவு
இது 64 பக்கங்களைக் கொண்ட மனுபுத்திரனின் தனிக்கட்டுரை நூலாகும். யுத்த வலையங்களில் வசிக்கும் பெண்கள் ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் வல்லுற விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்கவியலாத வழமையாகும்'என்ற பேரினவாதிகளின் " கருத்தை முழுமையாக மறுக்கும்மனுடத்திரன் ஆக்கிரமிப்பாளர் ளுேடனான பாலுறவை (அ) இணக்கப்பாலுறவு (ஆ) பாலியல் வல்லுறவு என இருவகைப்படுத்துவதோடு, புத்த வலயங்களில் வசிக்க நேரும் பெண்கள் மோசமான வறுமையை அனுபவிக்க நேரும் தருணங்களில் ஆக்கிரமிப்பாளர்களுடனான இணக்கப் பாலுறவுக்கு உடன்படுவதாகக் குறிப்பிடுகிறான். பாலியல் வல்லுறவுநிகழும்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சூழல் பகுப்பாய்வுகளில் இருந்து அவ்வல்லுறவுநிகழ்வதற்கு குறித்த பெண்ணானவள் 70% அளவிற்குக் குறையாமல் காரணமாகிறாள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புள்ளிவிபர அடிப்படை பிலான முடிவுகள் தவிர்க்க முடியாமல் துல்லியமான உண் மையை வெளிப்படுத்தத் தவறினாலும் இதனை முழுமையாக நிராகரித்துவிடமுடியாதெனக்கருதும் மனுபுத்திரன் 1996 காலப் பகுதியில் வடபுல யாழ்ப்பாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் எானபோது இளம்பெண்ணொருத்தி அவளது வசிப்பிடத்திற்கு அருகிலிருக்கும் முகாம் பொறுப்பதிகாரியுடன் சுேமுகமான உற வினைப் பேணிவந்ததாகவும் அவளுக்கு கனடாவில் திருமணம் ஒழுங்காகப் புறப்படுவதற்கு முதல்நாள் தனது புறப்பாட்டை அவ்வதிகாரியிடம் விடைபெறமுகாமிற்குச் சென்றிருந்தபோது அவ்வதிகாரி முகாமிற்கு வெளியே சென்றிருக்க, அவனுக்குக்
 

கீழ் கடமையாற்றும் சிப்பாய்கள் சிலர் அவளைத் துக்கிச் சென்று சுட்டாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்தை நெரித்துக் கொன்று மலக்குழிக்குள் வீசிய சம்ப வத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளார். மேலும் இராணுவச் சோத னைச் சாவடிகள் மற்றும் முகாம்கள் அமைந்திருந்தும் பாதை களைத் தவிர்த்து பயணிக்கக்கூடிய வழிகள் இருந்தும் அவர் றைப்பாவிக்காமல் விடுவதும், இரண்களில் தனியே வசித்தலும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளால் பயணிப்பதும், சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் கேட்கும் அவசியமற்ற கேள்வி களுக்குப்பதிலளிப்பதும் ஒருபெண்ணினால் பாலியல் வல்லுறவு ஊக்குவிக்கப்படுவதற்கு ஏதுவான காரணங்களாகுமென மனுபுத்திரன் எடுத்துக்காட்டத்தவறவில்லை.
ஆக்கிரமிப்பாளருடனான பெண்களின் இணக்கப் LITEl. II) வைப் பற்றிக் குறிப்பிடுகையில் மோசமான வறுமையைத் தணித் துக் கொள்ள வேறு வழியில்லாத நிலையில் ஆக்கிரமிப்பாள ருடனான பாலுறவுக்கு இணங்கிப் போவதை அநேக பெண்கள் சிறந்த மாற்றுவழியாகக் கருதுவதாகவும், 1996 காலப்பகுதிக்குப்பின்னர் வடபுல யாழ்ப் பாணத்தின் சிற்சில பகுதிகளில் வாழும் பெண்கள் இராணுவத்துடன் இணக்கப் பாலுறவைப் பேணிவருவதுடன் குழந்தை களையும் என்றுள்ளதாகவும் குறிப்பிடும் மனுபத்திரன் இதற்குச் சான்று பகரும் வகையில் ஆங்கில வாரஇதழொன்றில் வெளிவந்திருந்த கட்டுரைபொன்றில் யாழ்ப் பாணத்தில் கடமையாற்றிய படையினன் ஒருவன் விடுப்பில் தென்னிலங்கையில் உள்ள தனது சொந்த இருப்பிடத்திற்குச் சென்று திரும்பும்போது குழந்தைகளுக் கான்சவர்க்காரங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அதிகளவில் கொள் வனவு செய்து கொண்டிருப்பதை நேரில் கண்ட ஒருவர் அவனிடம் இது பற்றிக் கேட்டபோது தன்னுடன் இண்க்கப் பாலுற வைக் கொண்டுள்ள பெனன்னொருத்திக்கு தன்மூலமாகப் பிறந்த குழந்தைக்கே இப்பொருட்களை வாங்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருக்கும் பகுதியை எடுத்துக் காட்டி புள்ளார்.
(i)நடிகையுடன் உடலுறவுகொள்வது எப்படி?
28 பக்கங்களுடன் தேலைப்புகளைக் கொண்டமைந்தஇத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூலில் மனு புத்திரன் 'சங்ககாலக் கணிகையர் ஒழுங்கின்நவீன வடிவமே நடிகையர் என்பதற்புதுமையான கருத்தினை முன்வைக்கிறான். அநேகமாக எல்லாக் கட்டுரைகளுமே புனைகதைப் பாங்கில் எழுதப்பட்டுள்ளன. பிரதானமாக நடிகையுடன் உடலுறவுகொள் வது எப்படி? என்ற கட்டுரையில் ஆனந்தவேல் என்பவன் நடிகை ரீதேவியைத்திருமணம்புரிந்துகொள்வதற்காக மூன்றுமிளகும் மிளகளவு தண்ணிருமருந்தி பத்து வருடங்களாக கந்தசட்டி விரதமனுஷ்டித்து வருகிறான். முடிவில் நடிகை ரீதேவி மூன்று மாதக் கர்ப்பவதியாய் போனிகபூரை மணந்துகொண்ட செய்தி யறிந்து மனமுடைந்து தற்கொலைக்கு முயலும்போது அவ ணுக்கு பரீதேவியுடன் உடலுறவுகொள்வதுபோல்கனவொன்று சம்பவிக்கிறது. அக்கனவினால் மகிழ்ந்த ஆனந்தவேல் தற் கொலை முயற்சியைக் கைவிட்டுதன்முயற்சியில் சற்றும் மனம்
உயிர்நிழல் இதழ்-3

Page 102
தளராது நடிகை நதியாவை மணந்து கொள்வதற்காக முருகப் பெருமானை வேண்டிதிரும்பவும் கந்தசட்டி விரதத்தை அனுஷ் டிக்கத்தொடங்குகிறான். எனவேநடிகையுடன் உடலுறவுகொள் வதற்கான முதலாவது மாற்று வழியாக கந்தசட்டி விரதம் அனுஷ்டித்தலை மனுபுத்திரன் முன்மொழிகிறான். தொடர்ந்து என்பதுகளில் ஈழத்து தமிழ் இயக்கத் தலைவரொருவர் (கால மாகிவிட்டார்)நடிகை நளினியுடன் உடலுறவுகொண்டதையும் அண்மைக்காலத்தில்ாழத்துதமிழ் அமைச்சரொருவர் நடிகை சினேகாவுடன் உடலுறவு கொண்டதையும் ஆதாரம் காட்டி நடிகையுடன் உடலுறவுகொள்வதற்கான இரண்டாவது மாற்று வழியாக செல்வாக்குள்ள இயக்கத் லைவராக அல்லது அரசி யல்வாதியாக இருத்தலை முன் : வயதாவதையும் பற்றிக் கவலைப்படாமல் பெரும் செல்வந்தனாகிவிட முயற்சி செய்வதையும் மூன்றாவது மாற்றுவழியாக மனுபுத்திரன் முன் மொழிகிறான். மேலும் இக்கட்டுரைத் தொகுப்பினுள் நடிகையர் விடும் குக-ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பிலமைந்த கட்டுரை யானது நமது அவதானிப்பிற்குரியது. இதுவரை காலமும் நடிகைகளின் நடை உடை, பாவனை, பாலுறுப்பளவுகள் என எதையெதையோவெல்லாம் பகுப்பாய்வுசெய்துவந்த விண்ணாதி வின்ைனர்கள் ஏனோ நடிகைகள் விடும் குசுவைப் பகுப்பாய்வு செய்ய மறந்து போயினர். இது பற்றிய பகுப்பாய்வு திரையுலக வரலாற்றில் ஒரு வெற்றிடமாகவேயுள்ளதால்காலத்தின் தேவை கருதி அவ்வெற்றிடத்தைநிரப்பநடிகையர்விடும் குசுவைப்பற்றிய பகுப்பாய்வினை மேற்கொள்ள முன்வந்துள்ளேன்' என்ற அறி முகத்தோடு மனுடத்திரன் பின்வருமாறு தனது பகுப்பாய்வினை மேற்கொள்கிறான்.
குசு வகைப்படுத்தல் நடிகையர் பெயர்கள்
01:தவளைகிச்சிடுவதைப் போன்ற சத்தத்துடன் குசுவிடுதல் முறிதேவி. சில்க்ஸ்மிதா மாதவி அம்பிகா, ராதா, ரேவதி, ரேகா, நளினி அமலா
02. பாம்பு சீறுவதுபோன்ற சத்தத்துடன் குசுவிடுதல்: குஷ்பு சசிகலா சுகன்யா, ஐஸ்வர்யா, கெளதமி,மீனா ரேஷ்மா.நதியா,
|
3ெ எந்தச் சத்தமுமில்லாமல் நசுக்கிக் குசுவிடுதல் ஐஸ் வர்யா ராய், நமீதா, மும்தாஜ், நயன்தாரா கோபிகா, சிநேகா த்ரிஷா, ஜோதிகா,அசின்
குறிப்பு 6:இக்கட்டுரைக்காக நடிகையர் விடும் குசுவகைக் காக பகுப்பாய்வு அட்டவணை சுருக்கித்தரப்பட்டுள்ளது.
இந்நூலிலுள்ள எல்லாக்கட்டுரைகளையும் தொகுத்து நோக்கும்போது தமிழ்த்திரையுலகமென்பது சித்தகவாதினமற் றோரினது கைகளில் சிக்குண்டிருக்கிறது. இது சித்தசுவாதின முள்ள ஒருவரது கைக்கு மாறும்போதுதான் ஒரு நல்ல திரைப் படத்தை எதிர்பார்க்க முடியும் என்பது மணுபுத்திரனின் வலுவான கருத்தாகப் பதிவாகிறது.
4. மனுடத்திரனின் கருதுகோள்கள்
(1) கருதுகோள்-புனைகதையைத்திரவமாக்குதல்
மனுடத்திரனால் முன்வைக்கப்பட்ட இக்கருதுகோளின்படி இப்போதுள்ள புனைகதையென்பது குறித்த சில வரையறை
 

களைக் கொண்டிருப்பதால் திண்மநிலையிலுள்ளது.இவ்வரைய றைகளை நீக்கிவிட்டால் புனைகதை திரவமாகிவிடும். எனவே
இத்திரவமாக்குதலுக்குரிய செயல்முறையை மனுடத்திரன்முன் னெடுத்துச் செல்லப்பின்வரும் வழிகளில் எத்தனித்துள்ளார்.
(அ) புனைகதையாக எடுத்துக்காட்டப்படுவதை மட்டுமன்றி வாசிக்கும் ஒவ்வொன்றையும் புனைகதையாகக் கருதுதல் அதாவது கவிதை, கட்டுரை முதலியவற்றையும் புனைகதை யாகக் கருதுதல்,
(ஆ) புனைகதைக்கு தலைப்பிடுதலை அல்லது பெயரிடு தலை முழுமையாகத் தவிர்த்தல் எனும் செயல் முறையால் புனைகதையானது ஒரு குறித்த புள்ளியை நோக்கிநகர்வதை அல்லது ஒரு கருவை அடிப்படையாகக் கொண்டு சுழல்வதை விடுத்து நிர்ணயிக்கப்படாத திசைகளின் வழியே புனைகதை நகர்வதை சாத்தியமாக்கலாம்.
(இ)புனைகதைப்பிரதியொன்றிற்கான பக்கவரையறைகளை முழுமையாக நீக்குவதால் ஒரு சொல்விருந்து எண்ணற்ற பக்கங்கள் வரை எழுதப்படுவது சாத்தியமாகின்றது. இதைவிட புனைகதையொன்றில் மரபுவழியிலான பிரதான கூறுகளாக அமையும் தொடக்கம்,நடுப்பகுதி, முடிவு என்பவற்றைநீக்கி ஒரு வாக்கியத்திற்கும் அடுத்து வரும் வாக்கியத்திற்குமான தொடர்பினை அகற்றுதல் முக்கியமாகிறது.
(i) கருதுகோள்? - தூய புனைகதை
ஆகக்குறைந்தது ஒரு தடவையேனும் எதிர்ப்பாலுறவில் ஈடுபட்டிராத சுய இன்பமே பேரின்பமெனக் கருதுவோரால் புனையப்படுகின்ற எந்தவொரு கதையும் துயபுனைகதையாகக் கருதப்படும். தவிரவும் ஆகக் குறைந்தது ஒரு தடவையேனும் எதிர்ப்பாலுறவில் ஈடுபட்டிராதோரால் மட்டுமே தூய புனைகதையை எழுத முடியும்.
குறிப்பு7:இக்கருதுகோளில் மனுடத்திரன்குறிப்பிட்டிருந்த தூய புனைகதையாளருக்கான 16 கட்டளைகள் இக்கட்டு ரையின் பக்க வரையறைகளைக்கொண்டுசேர்க்கப்படவில்லை.
(ii) கருதுகோள் 3 - புனைகதைக்கான பாதுகாப்பு வல பத்தை நீக்குதல்,
புனைகதையொன்றை வாசிப்பவன் அதை எழுதியவனைப் பின்தொடர்ந்து கொன்றுவிடும் அபாயம் நிலவிவரும் சூழ்நிலை பில் இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்காக புனைகதையாளர் ஏதேனுமொருவகையில் பாதுகாப்பு வலயமொன்றினை உரு வாக்கி அதற்குள்நின்று எழுதுவது ஆபத்தினை விளைவிக்கக் கூடிய சகலரதும் முதுகினைச் சொறிந்து கொண்டிருப்பதற்கு ஒப்பானதாகும். எனவே இந்நிலைப்பாட்டிலிருந்துவிடுபடுவதற்கு முதுகினைச் சொறிந்துகொண்டிராமல் எழுதியவர் யார் 'பிரசுரித் தவர் யார்? என்பதை வெளிப்படுத்தாது இயங்குவதுமுதன்மை யானது. ஏனெனில் எழுதியவரையும் பிரசுரித்தவரையும் வாசிக் கிறனர் அறிந்திராத நிலையில் அவர் வாசிப்பதுடன் ஒய்வடை வதால் பின்தொடர்ந்து கொன்றுவிடும் அபாயம் இயல்பாகவே தவிர்க்கப்படுகின்றது.
(iv) கருதுகோள் 4-புனைகதை மெய்யியல்

Page 103
'புனைகதைகள் எவையும் எழுதிக் குவிக்க உகந்தவை பல்ல. எழுதிக்குவிக்க உகந்தவை எவையும் புனைகதைகள் அல்ல என்பதே மனுடத்திரனின் புனைகதை மெய்யியலாகும். இதன்படி புனைகதையாளர் ஒருவர் வருடமொன்றிற்கு கூடுதலாக இரண்டு புனைகதைகளை மாத்திரமே எழுதலாம்
இதற்கு மேலாக ஒருவர் புனைகதைகளை எழுதியிருந்தால் அவை புனைகதைகளல்ல. புனைகதைகளுக்கான முன் வரைபுகளேயாகுமென மனுடத்திரன் கருதுகிறான்.
(v) கருதுகோள் 5-புனைகதையின் பால்விதி
புனைகதைக்குள் இடம்பெறும் பாலுறுப்புகள் மற்றும் கலவி குறித்த விபரணங்களின் செறிவுத்தன்மையானது மரபொழுங்குகளைத் தகர்த்தெறியும் விதமாக அமைந்தால் மட்டுமே அது புனைகதைகளின் எல்லைகளைக் கடந்
 

நிகழ்வாக அமையும் என்பது மனு புத்திரனின் பால்விதியாகும்.
(V) கருதுகோள் - புதிய தத்துவம் வெளிப்படுத்தப்படும்வரை பொறுத்திரடா ராசா என்ற அறிவித் = தலைப் புறக்கண்ணித்தல்
மனுடத்திரனது நோக்கில்,"புதிய தத்துவமொன்றுவெளிப்படுத்தப்படும் வரை பொறுத்திடா ராசா' என்ற அறிவித்தல் எங்கிருந்து கிடைத் தாலும் அதுவரைக்கும் நிகழ்ந்த புனைகதை செயற்பாடுகளை முடக்கி விட்டுத் திரிதல் புத்தி சாதுரியமா ਕs. ஏனெனில் புனைகதையைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் புதிய தத்துவமொன்று வெளிப்படுத்தப்படலாமெனக் கருதப்படுகிறது.
குறிப்பு 8:
இக்கருதுகோள்கள் பலனின் மானவை. பொய்ப்பிக்கப்பட வேண்டி |யவை. எனவே இவற்றிலுள்ள பலவி னங்களை நீக்கிப் பொய்ப்பிக்கும் செய்முறையை வாசகர்களாகிய இநீங்கள் தொடக்கி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்' என இந்நூலின் முடிவில் மறுபுத்திரன் குறிப்பிட் டிருந்தபோதும் இக்கருதுகோள் களைப் பொய்ப்பிப்பதற்கான செய் முறையானது முன்னெடுக்கப்பட வில்லை.
இET கட்டுரையாக்கத்திற்கு உதவி
01. ஒரு கலக்காரனின் தற் கொலை- விந்தியன் எழுதிய அஞ் சலிக் குறிப்பு கோள் (இதழ்-23)
02. காக்கையின் வாழ்க்கைச் சரிதம் நாவல்), கோசம் வெளியீடு: 37
3ெ. மனுபுத்திரனின் வாழ்க்கைச் சரிதம்- முதலாம் பாகம் நாவல்), கோசம் வெளியீடு:39
04. மனு புத்திரனின் ஏழு கலகச் சிறுகதைகள், கோள் Glä}IGĩllĩE: []ố
5ெ நடிகையுடன் உடலுறவு கொள்வது எப்படி? (திரை விமர்சனக் கட்டுரைகள்) படச்சுருள் வெளியீடு 4
.ெ கிளிமுக்கன் மீசையைச் சிரைக்கிறான் (அரசியல் கட்டுரைகள்,அரசியல் விஞ்ஞானக் குழும வெளியிடு:
07. ஆக்கிரமிப்பாளருடனான பாலுறவு (அரசியல் கட்டுரை கள்), மனித உரிமை மேம்பாட்டுநிறுவக வெளியீடு:07
08. மனுடத்திரனின் புனைகதை பற்றிய கருதுகோள்கள் இலக்கியக்கோட்பாட்டுக் கலந்தாய்வு மையவெளியிடு-21

Page 104
சித்தார்த் - கைதி
புத்தரின் பெயரால் நடைபெற்ற கொலைகளின் பின்னர் வெளிவந்த இந்தப் படத்தைப் பார்க்க முதலில் மனம் இடம் கொடுக்கவில்லை. படத்தின் அட்டை வித்தியாசத்தை உணர்த் தியதில் ஒருநாள் இரவுபார்த்ததின் விளைவே இது.
ரிக்வேதத்துடன் படம் ஆரம்பிக்கின்றது."Make meeternal in Kingdom, where all needs and desires g0" வழமைபோல் சிறைக்குள் இருந்துதாடியுடனும் சில தாள்களுடனும் வெளியே வரும் சித்தார்த்நோய் தனது வழக்கறிஞர் ஏற்பாடுசெய்திருந்த இடத்தில் தங்குகின்றான். படம் சிறைக்குப் போனதற்கான காரணங்களுடன் நினைவுகளுடன் தொடங்கிநிஜத்தில் முடியும் என நினைத்திருப்பவர்களுக்கு படம் ஏமாற்றத்தை அளிக் கின்றது. சித்தார்த்ரோய் ஒரு பிரபலநாவலாசிரியர் தனது புதிய நாவல் மூலம் இழந்த தனது மனைவியையும் மரியாதையையும் தனது குழந்தையையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது இவனது கணிப்பு தனது மின்கடிதத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக கணனிநிலையத்திற்கு செல்கின்றான். அதன்முகவர்மோகன். இந் நிலையத்தில் தாதா ஒருவருக்கு சொந்தமான் பணம் அடங்கிய பெட்டி, சித்தார்த்தின் அதேமாதிரியான பெட்டியுடன் மாறிவிடுகின்றது.வழமைபோல் பலபடங்களில் பார்த்த காட்சி சித்தார்த்நம்பியுள்ள கதை அப்பெட்டியுள் உள்ளது. சித்தார்த் திடம் வேறு பிரதிகள் இல்லை, மோகன்தாதாவால் பணத்தைத் தருமாறுமிரட்டப்படுகின்றான். பணத்தைப்பெற்ற சித்தார்த் புதிய பனத்தின்மூலம் தனது குழந்தையுடன் காணாமல் போக முடிவு செய்கின்றான்.
தனது கதையுள்ள பெட்டியைத் தேடி கணனிநிலையத்திற்கு சித்தார்த்செல்கின்றான். ஒருவாறு மோகனின் பெட்டி சித்தார்த் திடமும் சித்தார்த்தின் பெட்டிமோகனிடமும் கைமாறுகின்றது. பெட்டியைக்கொடுக்கும்பொழுது பெட்டியையாரிடம் கொடுக்கப் போகிறாய் என சித்தார்த் மோகனிடம் கேட்கின்றான். நீயே வைத்திருக்கலாம் என ஆலோசனையும் கூறுகின்றான். அதற்கு, பெட்டியைஉரியவரிடம் சேர்ப்பிக்கப்போகிறேன் எனக்கூறுகின் நான், மோகன் பெட்டியுடன் செல்வதை தாதா கும்பல் கண்டு கொள்கின்றது.அவனைத்தொடர்கின்றனர். பெட்டியுடன் தலை மறைவாகத் திட்டமிடும் மோகன் அங்கு ஏற்படும் சண்டையில் தாதா கும்பலில் உள்ள ஒருவனைச் சுட்டுக் கொல்கின்றான்.
 
 

Little Terrorist Road To Ladkah Siddarth- the Prisoner
தனது பெட்டியுடன் திரும்பும் சித்தார்த்தனது மகனை மகனைப் பராமரிக்கும் பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி செல்கின்றான். சித்தார்த்தின் மகன் சித்தார்த்தின் மனைவியின் தாயாரிடம் வளர்கின்றான். மகனை பராமரிக்கும் பெண் தனது காதலனுடன் நேரத்தை செலவிடுவ தற்காக வெளியே பிள்ளையை கொண்டுவந்து சித்தார்த்திடம் கொடுத்துவிட்டுசெல்வாள்.சிலமணிநேரம் கழித்து பிள்ளையை பெற்றுக்கொள்வாள். புகையிரதநிலையத்தில் ஏற்படும் நெருக் கடியில் பிள்ளையைத் தவறவிட்டுவிட்டு தனது பிரதியையும் சிதற விடுகின்றான். திரும்பக் கிடைக்கும் மகனை பராமரிக்கும் பென்னிடம் கொடுத்துவிட்டு கணனிநிலையத்தின் வெளியே அந்த இரவைகழிக்கின்றான்.காலையில் தனது பையை நிலை பத்தின் வெளியே வைத்துவிட்டுச் செல்கின்றான். பையினுள் மோகனின் பெட்டியினுள் இருந்த பணத்தின் உண்மையான தாள்கள் இருந்தன, மோகனிடம் பெட்டியை கையளிக்கும் பொழுது பல தாள்களை பிரதிசெய்யப்பட்டதாள்களாக மாற்றி விடுகின்றான்.
Lifsir 3LT560s.TILT&T'letting averything go and to free your mind of any longings"LÉ J55lsi Jiri si வேதத்தையும் மையமாகக் கொண்ட தாக குறிப்பிடப்படுகின்றது. சித்தார்த் சிறைக்கு சென்றதன் காரணங்கள் கூறப்படா விட்டாலும் மனைவி பிரிந்து செல்லுமளவிற்கு மோசமானவை என உணர்த்தப்படுகின்றது. இறுதி வரை மனைவி மாயாவை காட்டவில்லை. பணத்தைப் பெறும் சித்தார்த் தனது பிரதியை மீள எழுதியிருக்கலாம். ஏன் அதனை தேடிச் செல்லவேண்டும்? பணத்தைப் பிரதிசெய்தமையினால் பணத்தின் மேல் சித்தார்த் திற்கு ஆசை அதிகம் இருந்தது என்பது உண்மையே. சித்தார்த் மோகன் ஆகிய இருவரும் எதிர்எதிரான கருதுகோள்களை கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகின்றது. இறுதியில் சித்தார்த்தை நல்லவனாக காட்டுகின்றனர். சித்தார்த் குழப்பவாதியா?இல்லையேல் இயக்குனரா? புத்தரின் பெயரைக் தொண்டவர்கள் எல்லாரும் நல்லவர்கள் என கூறுவதைப்போல் முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
மோகன் சாதாரணநடுத்தர வர்க்கத்துப்பிரதிநிதி சித்தார்த் ஒரு மேல்தட்டுவர்க்க புத்திஜீவி.இதனால்மோகன் மோசமாகத் தான் இருப்பார் என்பதும் அதனை நுகர்வோரிடம் திணிப்பதும் மிக மோசமான்செயலாகும்.

Page 105
சம்பவங்களின் கோர்வைகளை மையமாகக் கொண்டுள்ள வழமைக்கு மாநான்கதைக்களம், சித்தார்த்தாக நடிக்கும்ரஜட் குமாரின் சிறப்பான நடிப்பு குறிப்பிடத்தக்கது. குளோசப் காட்சிகளில் இவரது உடலசைவுகளும் முகமும் பல மொழிகள் பேசுகின்றன. மோகனாக நடிக்கும் சச்சின்நாயக்கின் தேர்ந்த நடிப்புபடத்திற்கு சிறப்பைக் கொடுக்கின்றது:தாதாக்கும்பவின் கைதியாக சிறப்பாக நடித்துள்ளார். திரைப்பட விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதை எடிட்டிங், ஒளிப்பதிவு திரைக்கதை (குழப்பமான தெளிவுபடுத்துகின்றன.
குழந்தைப் பயங்கரவாதி:
பாகிஸ்தான். இந்திய எல்லைப் பகுதியில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டது இந்த குறும்படம், இவ்வாறான சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன. 2Iம் ஆண்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பல சிறுவர்கள் இந்தியப்பிரதமரால் பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். இப் படம், ஒளிகாரின் இறுதித் தேர்வுக்கு பரிந் துரைக்கப்பட்டது (Oscar Nominae), மொன்றியல் திரைப்பட விழாவில் குறும்படப் பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
பாகிஸ்தானிய சிறுவன் தற்செய லாக இந்திய எல்லைக்குள் வந்து விடுகின்றான். அவனைப் பயங்கர வாதி என முத்திரை குத்தி இந்தியத் துருப்புக்கள் தேடுதலை நடாத்து கின்றனர்.இச்சிறுவனை ஒரு பிராமண உபாத்தியாயர் காப்பாற்றி கடும் ஆபத்துவரும் என்ற பயத்தையும் மீறி குடும்பத்திடம் சேர்ப்பித்தின்றார். 15 நிமிடத்தில் எத்தனை பயங்கரங்கள். கிரிக்கெட் பந்தைத் தேடி வேலியைத் தாண்டும் சிறுவனை அலாரம் ஒலியின் ஒசையில் துருப்புக்கள் தேடுகின்றன. இந்து ஆசிரியரின் விட்டில் முஸ்லீம் சிறுவன் சாப்பிட்ட கோப்பை உடைக் கப்படுகின்றது. அச் சிறுவன் இந்து எனக் காட்ட மொட்டை அடிக்கப்
 
 

படுகின்றது. கொட்டும் தலைமயிரை உடனுக்குடன் சட்டுகின்றனர் நடந்த பயங்கரத்தை அறியாதசிறுவனின் தாய் ஏன் மொட்டை அடித்தாய் எனத்திட்டுகின்றாள் தேடுதலுக்கு வரும் இராணுவ விருக்குத் தண்ணீர் கொடுத்தபொழுது கிளாபிள் காணப்பட்ட தலைமயிரை இரானுவ விரள் கையில் எடுத்த பொழுது விட்டுகள் இளம் மகளின் முகத்தில் தெரியும் அச்சம் அந்த எல்லைக்கிராமம்நாள் தோறும் சந்திக்கும் சோதனைகளை பிரதிபலிக்கின்றது.
தமது உயிரைத் துச்சமாக மதித்து சிறுவனைக் காப்பாற்றியபோதும், சிறுவ னின் ரொட்டியைப் பகிர்ந்து கொள்ள வில்லை. சிறுவன் உண்ட கோப்பையை உடைக்கின்றனர். மனிதத்துக்கு அப்பால் கலாச்சாரம் மனிதர்களைக்கொல்கின்றது. ஒரு தனிமனிதனுக்கு தான் விரும்பும் வழக்கங்களைத் தேர்ந்தெடுக்க இந்தச் சமூகம் விடுவதில்லை. பிறக்கும் பொழுதே பல முத்திரைகளுடன் மனிதன் பிறக்கின்றான். மதம் சாதி, குலம், மொழி போன்ற பல விடயங்கள் திணிக்கப்படுகின்றன. மனிதனாய்நடஎன்பதைவிட மொழியுடையவனாய் இரு என்பது வலியுறுத்தப்படுகின்றது. இதன் பாதிப்பை இந்த 15நிமிட சிறப்பாக பதிவு செய்துள்ளது.
சென்ற வருடம் ரொறன்ரோ குறும்படவிழாவில் காட்டப்பட்ட கர்ண மோட்சம் போன்று கனதியாகவுள்ளது இப்படம், இந்து முஸ்லீம்ஒற்றுமையை நோக்கிபல படங்களும் குறும் படங்களும் வெளிவந்துள்ளன. டிசம்பர் 20 போன்ற ஒருசில குறும்படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் இப் படம் எல்லைக்கிராம மக்களின் அச்சத்தையும், மனிதத்தையும், கலாச்சார உள்வாங்கலையும், போரின் கொடுமையையும் தெளிவாக பதிவு செய்துள்ளது. திரைப்படஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க
வேண்டும்
Road to Ladka:
ஜம்மு காஸ்மீர் பகுதியில் அமைந் துள்ள மாவட்டமே லட் கா. இதில் உள்ள ஓர் நகரமே பிரபல கார்கில் நகரம் ஒரு தீவிரவாதியும், ஒரு புவதியும் தமது ஜீப்பில் இமய மலையை ஒட்டியுள்ள பகுதியில் செல்கின்றனர். தனிமையில் செல்லும் இவர்களுடன் லட்காவும் பயணிக் கின்றது. முன்று தனி மனிதர்கள் பயணிக்கின்றனர்.மூன்றாவது மனிதர் லட்கா மனிதர்களைக் காண்பதே அரிது. பின்னணி இசை இந்த வெறு மையை சிறப்பாக பதிவுசெய்துள்ளது. ஒரு மோட்டார் திருத்தும் இடத்தில் இவர்கள் சந்திக்கின்றனர். தேநீர் கோப்பையில் இருந்த ஒரு அழுக் குக்காக இந்த யுவதி தேநீரை நிலத்தில் ஊத்திவிடுகின்றாள்புவதி ஓர் மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந் தவள் என்பதை இது வெளிக்காட்டு

Page 106
கின்றது.திவிரவாதியின் ட்ரயரை மாற்றியுவதியின் வாகனத்தில் பூட்டி விடுகின்றார் வாகனத்தை திருத்துபவர் யுவதியின் வாகனத்தின் பின்னே தொடர்கின்றார் திவிரவாதி. ஒர் விதியோர தங்குவிடுதி (Tent)யில் இருவரும் தங்குகின்றனர். அங்கு யுவதி தீவிரவாதியின் நட்பை தனது பாதுகாப்பிற்கு பயன்படுத்து கின்றாள். யுவதி அவ்வப்போது போதை மருந்தை முக்கால் உறுஞ்சுகின்றாள். சிகரட் புகைக்கின்றாள். மறுநாள் காலை ட்ரயரை மாற்றமுற்படும்பொழுது புவதி வாகனத்தை எடுத்துச் செல்கின்றாள். சக்கரம் ஆடியபடி செல்கின்றது. மீண்டும் தீவிரவாதி தொடர்கின்றார். ஒரு சோதனைச் சாவடியில் யுவதி தான் தனது உறவினர் பிரிகேடியரிடம் செல்வதாக கூறுகின்றாள். திவிரவாதியை தனது ஆண்நண்பன் எனக் குறிப்பிடுகின்றாள். தீவிரவாதியின் வாகனத்துக்கு முன்பாக இராணுவவீரர் செல்ல முன்னர் திவிரவாதி வாகனத்தில் உள்ள டைனமைட்டை கம்பளியால் போர்த்தி மறைக்கின்றான். அப்பொழுது தான் சாதாரண பயணியாக காணப்பட்ட இளைஞன் தீவிரவாதியாக தெரிகின்றார். இது கோடை காலம், எட்டு மாதங்கள் கடும் பனியால் மூடப்பட்டு இப்பொழுது கரடு முரடாக விதிகள் உள்ளன. பயணம் தொடர்கின்றது. மீண்டும் யாருமற்ற இடத்தில் இருவரது வாகனங்களும் நிற்கின்றன. யுவதி திவிரவாதிக்கு முத்தமிடக் கற்றுக்கொடுக்கின்றாள். பயணம் தொடர்கின்றது. இப்போ ஓர் சிறு இராணுவமுகாமுள்ள நகரத்தின் விடுதியில் தங்குகின்றனர்.தீவிரவாதிகுளித்துக்கொண்டிருக்கும்பொழுது திவிரவாதியின் அறைக்கு செல்லும் யுவதி அவனது கட்டிலில் உள்ள டைனமைட்டை காண்கின்றாள். தீவிரவாதி குளியல் அறையை விட்டு வெளியேவரும்பொழுது கம்பளியால் அதனை மீண்டும்முடிவிட்டுதனது அறைக்கு ஓடிவிடுகின்றாள்.யுவதியின் அறைக்கு வரும் திவிரவாதியுவதியுடன் உறவுகொள்கின்றார். உறவின் இறுதிப் பகுதியில் யுவதியின் முகம் வன்புணர்வை வெளிப்படுத்துகின்றது. யுவதி அறையை விட்டு வெளியே வந்து
(உயிர்நிழல் இதழ்-31
 

தேநீர் அருந்திக் கொண்டிருக்கின்றாள். தீவிரவாதி சுடப்பட்டு புவதியின் முன்னே இறக்கின்றார். யுவதியின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லு,
ஒரு Abstract படம் இது இயக்குனர் தனிமை, தீவிரவாதம் போன்ற விடயங்களை ஒரு நேர்கோட்டில் இடைவெட்ட செய்துள் எார். கல்கத்தாவில் பிறந்து லண்டன்திரைப் படக் கல்லூரியில் பட்டம் பெற்ற அளவின் குமார் இவ்விரு படங்களையும் இயக்கி யுள்ளார். 50 நிமிடங்களில் பெரும் பகுதி காட்சிப் படிமங்களை மட்டுமே கொண் டுள்ளது. மிகவும் கடினமான பகுதிகளில் பின்னணி இசையுடன் படத்தை சிறப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் புவதியின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவே இறுதி முடிவு பாத்திரங்களின் பின்னணி பற்றி எதுவே கூறாமல் பார்வையாளரின் சிந்த னைக்கு விட்டு விடுகின்றார் இயக்குனர், படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒன்றுக் கொன்று தொடர்பானது. முதலில் ஏற்படும் தனிமை அவர்களுக்குள் ஓர் தேடலை ஏற்படுத்துகின்றது. பின்னர் ஒருவரை ஒருவர் இனம் காணும்பொழுது ஒருவர் மீது ஒருவர் ஆட்சி செய்ய விரும்புகின்றனர். இறுதியில் மரணத்தில் முடிகின்றது. தனிமைக்கு அதிக நேரமும் புரிதலுக்கும் அதன் மீதான ஆட்சிக் கும் குறைந்த நிமிடங்களே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் சட இயக்குனர் அளந்து செய்துள்ளார்.
தீவிரவாதத்தைப் பற்றியும், தீவிரவாதிகள் பற்றிய உணர் வகள், நோக்கங்கள் பற்றிய தெளிவின்மையால் பல படங்கள் தீவிரவாதிகள் பற்றிய பல தவறான கருத்துக்களை வெளிப் படுத்துகின்றன. இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நோக் கத்தை நோக்கிநகரும் தீவிரவாதி இடையில்தனிமையில் உடலு றவில்ாடுபட்டுதன்னையும் தனது நோக்கத்தையும் அழித்துக் கொள்வது தீவிரவாதிகளின் இலக்கைப் பற்றிய தவறான கருத்து இயக்குனருக்கு தீவிரவாதத்தைப் பற்றி தெளிவான கருத்து இல்லை. பரீட்சார்த்தம், திரைப்பட விழாக்கள் என நகர்வதால் பல தவறான கருத்துக்கள் சீரிய திரைப்பட விரும்பிகளை சென்றடைகின்றன.
மரணம் பற்றிய புரிதலின் உணர்வு புவதியின் புன்னகையில் வெளிப்படுகின்றது. மிக அண்மையில் பல்லாயிரம் மக்களின் மரணத்தைக் கொண்டாடியதை நாமனைவரும் அறிந்துள்ளோம். படத்தில் பல விடயங்களைப் பார்வையாளர்களிடமே விட்டு GiīLLTĪTS I King 537 M.Irfan Khan, Koel Purie சிறப்பாக நடித்துள் எனர்.இவ்விருவரும் நாடகங்கள் மூலம் திரைக்கு வந்தவர்கள் என்பதை இவர்களது நடிப்பு வெளிப்புடுத்துகின்றது.
படத்தை பல தடவைகள் பார்க்க வேண்டும். விவாதத் துக்காக தொழில்நுட்பத்திற்காக, யதார்த்தத்திற்காக, தேடலுக்காது.

Page 107
Tழப்போரின் இறுதி நாட்களில் மரணங்கள் LL எண்ணிக்கையற்றுப் போயின. அவனும் இவனும் அப்பாவி மனிதர்களைச் சுட்டுவீரத்தைப் பரிமாறினர். உணர்வுகள் மரத்து கண்ண்ர்வற்றிப்போனநாட்கள் அவை பேசவே வார்த்தைகள் ஆற்றுவிக்கித்துப்போயிருக்கிறோம். ஏதோ விதத்தில் எல்லோர்
அறிவிப்பு வெளிவருகிறது. இனியாவது மரணச் செய்தியில்லாத காலையில் விழிக்கலாம் என்கிற அற்பநம்பிக்கை எனக்கு ஜூன் ஆறாம் நாள். அதிகாலை வேலையால் விடு திரும்பி, சற்றுத் துரங்கலாம் எனப் படுக்கைக்குச் செல்கிறேன். தொலைபேசி அலறுகிறது. இன்னொரு அகால மரணச்சேதி கவிஞர் ராஜ மார்த்தான்ைடன் சாலை விபத்தில் காலமானார் என்கிற தகவல் கவிஞர் அனார் முலம் அறியக் கிடைக்கிறது. மீண்டும் மனம் கனத்துப் போகிறது.
ராஜமார்த்தாண்டனை முதலில் எனக்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் சாமிநாதன். அவர் இயல்விருதைப் பெறும்பொருட்டு ரொறன்ரோ வந்திருந்த பொழுதில் எனது கவிதைத்திரட்டுகள் இரண்டை பனிவயல் உழவு, அதே இரவு அதே பகல்) அவர் பார்வைக்காகக் கொடுத்திருந்தேன். எனது கவிதைகளைப் படித்ததன் பிற்பாடு, பிறிதொரு சந்தர்ப்பத்தில், "நீராஜமார்த் தாண்டனின் கவிதைகள் படித்திருக்கிறாயா?" எனக் கேட்டார். "பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை" என்றேன். "உன் கவிதைகள் படிக்கும்போது எனக்குராஜமார்த்தாண்டன் கவிதைகள் நினைவுக்கு வந்தது. கிடைத்தால் படித்துப் பார்" என்றார். சில மாதங்களின் பின் வாழுந்தமிழ் புத்தகக் கண் காட்சியில் புதையல் போலக்கிடைத்தது,அப்படியே நிற்கட்டும் அந்த மரம்' என்ற ராஜமார்த்தாண்டனின் கவிதைத்திரட்டு ஒரு கல்வெட்டு அளவிலும் சிறிதான திரட்டு. அண்ணளவாக முப்பது வரையிலான கவிதைகளைக் கொண்டது. ஒரே முச்சில் படித்து முடித்தேன். பல கவிதைகள் எனது மனதுக்கு மிகவும் நெருக்க
Is Toro.
இதற்குப் பிற்பாடு ராஜமார்த்தாண்டனை தொகுப்பாசிரிய ராகக் கொண்டு 'கொங்குதேர் வாழ்க்கை -2 வெளிவந்தது. பாரதியிலிருந்து இன்றுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
 

சலி ராஜமார்த்தாண்டன்
வையின் பறத்தலென.
திருமாவளவன்
இவை என்ற சிறு குறிப்போடு தொன்னுாற்றிமுன்று கவிஞர் களின் எண்ணுாற்றுத்தொண்ணுற்றிமுன்று கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு அமைப்பிலும் உள்ளிட்டிலும் மிகக் கனதியான கவிதைத்திரட்டு ஒரு கடின உழைப்பின்வெளிப்பாடு எனச் சொல்லலாம். இதில் அண்ணளவாக இருபதுஈழத்துகவி ஞர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் எனது ஆறு கவிதைகள் அடங்கியிருந்தன. கவிதைகளின் தெரிவு என்னை ஆச்சரியமுற வைத்தது. இதைத் திரட்டுவதற்கு அவர் எவ்வளவு கவிதை களைப் படித்திருக்க வேண்டும். இவை தொடர்பாக அவருடன் பேச மனம் அவாவுற்றது. வெங்கட் சாமிநாதனிடம் அவருடன் பேசுவதற்காக தொலைபேசி இலக்கம் அல்லதுஈமெயில் முகவரி கேட்டிருந்தேன். எனக்குக் கிடைக்கவில்லை. பின் ஒரு தமிழக நண்பரிடம்"திருமாவளவன், ராஜமார்த்தாண்டனைத் தொடர்பு கொள்ள விபரம் கேட்டார். நான் இப்பொழுது அவரை எங்கே போய்த் தேடுவது" என வருத்தப்பட்டதாக அறிந்தேன்.அவரது மேன்சன் வாழ்வும், வாழ்வின்முறைமையும், நோயும் தொடர்பேற் படுத்தக்கூடிய வாய்ப்பைத்தரவில்லை என்பதை உணரமுடிந்தது
இடையிலே, அவரது 'புதுக்கவிதை வரலாறு நூல் படித்தி ருந்தேன். கடந்த வருடம் 'இருள்யாழி திரட்டுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கும்போது, "யாருடையதாவது முன்னுரை போடப் போகிறீர்களா?"எனக் கேட்டார்கள்."இது எனது மூன்றா துெ தொகுப்பு எனது கவிதைகள் ஒரளவு பரிச்சயமாகி இருக் கிறது.இருந்தாலும் என்னிடம் முப்பது கவிதைகள் வரையில்தான் உண்டு ராஜமார்த்தாண்டனின் மதிப்புரை கிடைத்தால் மகிழ்வேன்" என்றேன்.
ாற்றில் ராஜமார்த்தாண்டனே எனது இருள் யாழி திரட் டுக்கான கவிதைகளை ஒப்பு நோக்கினார். அச்சமயங்களில் தொலைபேசி அழைப்பில் சில ஈழத்துப் பேச்சுமொழிச்சொற் களில் ஏற்பட்ட சந்தேகங்களில் தெளிவேற்படுத்திக் கொண் thլ IIIf:-
எனது முன்று தொகுப்புகளுக்குமானதாக தனது மதிப்பு ரையை எழுத விரும்புவதாகவும் எனவே அதை பின் இனைப்பாக தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் எனக்குறிப்பிட்டார் எனக்கு அது இரட்டிப்பு இட்வகைதந்தது.
உயிர்நிழல்

Page 108
அந்தச் சமயங்களில் ஓரிரு தடைவை பேசியிருக்கிறேன். எனக்கும் அவருக்குமான உறவு அவ்வளவுதான். அவர் மீதான அபிமானம் இலக்கியச் செயற்பாடுகளுடாகவே ஏற்பட்டது.
ராஜமார்த்தாண்டன்பிறந்ததுஇடையன்விள்ை என்ற கிராமம் அது நாகர் கோவிலில் உள்ளது. தன்னை அதிகம் விளம்பரப் படுத்திக் கொள்ளாத தன்மையும் அமைதியான சுபாவமும் கொண்டவர். குரலில் மிகவும்நிதானம்வைத்துப்பேசக்கூடியவர். யாரையும் புண்படப்பேசி முரண்பட்டுக்கொள்ளாதவர். இதனால் சகல தரப்பு இலக்கியவாதிகளினதும் நட்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர் எல்லோரும் அண்ணாச்சி என்றே அழைப் பார்கள். இவையெல்லாம் பலரின் கட்டுரைகள் மற்றும் நேரடித் தகவல்களால் அறியக் கிடைத்தவை.
எனது'இருள்யாழி தொகுப்பு வேல்ைநடந்துகொண்டிருந்த சமயம் இரண்டு முன்றுதடவைகள்தொலைபேசியில் காலச்சுவடு அலுவலகத்துக்கு அழைத்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டன் இருக்கின்றாரா?' என்றால், மறுவினாடியே 'அண்ணாச்சி என" அவரை அழைக்கும் குரல் கேட்கும் அழைப்பவர் யாராக இருந்தா லென்ன, அவர் குரலில் அலுவலகத்தனத்துக்கு அப்பால் ஒருவித அன்பும் மதிப்பும் இழையும், தந்தையை மகள் அழைப்பது போன்றே தோன்றும் அவர் பேசத் தொடங்கும்போதே நெடுநாள் பழகியது போன்ற சினேகம் எனக்குள் தொற்றிக்கொள்ளும் நான் அவரை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ராஜமார்த் தாண்டன் என்ற அவரது பெயர் மீதில் எனக்கு ஒருவித பிடிப்பு இருந்தது சேரன், செழியன், சக்கரவர்த்தி திருமாவளவன் என் சரித்திரகாலப் பெயர்களை சூடிக் கொண்டவர்கள் நாங்கள். அந்த விருப்பின் தொடர்ச்சியாக இருக்கலாம், அது அவரது சொந்தப் பெயரா அல்லது எழுத்துலகிற்குள் நுழைந்த பின் சூடிக்கொண்ட புனைபெயரா தெரியவில்லை. அந்தப் பெயர் எனக்குள் உணர்த்திய கம்பிரம் அல்லது கர்வத்தை அவரது எழுத்தில்தான் பார்த்திருக்கிறேன். குரலில் அல்ல. அவரது பேச்சு இனிமையாக இருக்கும்,
அவர் முதுநிலைப்பட்டப் படிப்புக்காக தமிழில் புதுக் கவிதையை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அப்போது அவரது ஆசானாக பேராசிரியர் ஜேசுதாசன் அமைந்தார். ஜேசுதாசனின் ஆளுமைக்குட்பட்டே ராஜமார்த்தாண்டனின் இலக்கிய ரசனை விரிவடைந்துள்ளது எனச் சொல்கிறார்கள். சத்தத்துடன் கூடிய சொல்லடுக்கும் கருத்துப் பிரச்சாரமும் கோஷங்களும் முன்னிலைப்பட்ட வானம்பாடி கால கவிதைப் பாரம்பரியத்திலிருந்துவிடுபட்டுரசனைக்கும் உணர்வுகளுக்கும் இடமளிக்கும் கவிதைகள் மீது அவரது அவதானிப்பு:திரும்பியது. கவிதை தொடர்பாக ஆரம்பத்தில் இவர் கொண்டிருந்த கருத் தியல் இக் காலகட்டத்தில் நேர்எதிராக மாறிவிடுகிறது. இடை யில்'கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழைத்தொடங்குகிறார். ஆரம்ப இதழ்களிலேயே சுரா, பிரமிள் வெ.சா. போன்ற ஆளுமைகளின் விவாதங்களால் இவ் இதழ் முக்கிய கவனம் பெறுகிறது. இக்காலத்தில்தான் அவர் கட்டுரைகள் எழுதவும் தொடங்கினார். பின்பு பல வருடங்கள் தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை வாழ்வில் நாகராஜ்மேன்சன் சிற்றிலக்கியக்காரர்களுக்கு பரிச்சயமானது புறாக்கூண்டு போன்ற நான்கு அவர்களுக்குள்தான் இவரது ராஜாங்கம், எந்நேரமும் இலக்கிய நண்பர்கள் சென்றுவரக்கூடிய இடம்,
இதழ்-3
 

இவர் தொடர்பாக தேவகாந்தன்நினைவுகூரும்போது, "நான் தமிழகத்தில் இருந்த சமயம் பல தடவைகள் அந்த மேன்சன் அறைக்குச் சென்றிருக்கிறேன். அறை நிறையப் புத்தகங்கள் இருக்கும். குறிப்பாக கவிதைகள் அல்லது கவிதைகள் தொடர்பான புத்தகங்களாகவே இருக்கும். மேசை, கட்டில் எனப் பார்க்கிற இடமெல்லாம் புத்தகங்களைப்பரப்பி வைத்துவிட்டு எனக்கு கலைச்செல்வனின் விடுநினைவிற்கு வந்தது) வெறும் கட்டாந்தரையிலே துண்டை விரித்துவிட்டுத்துங்குவார். ஏதா வது புத்தகம் தேவைப்படும்போது ஒரு நொடியில் அந்தக் குவியலுக்குள்ளிருந்து மிக லாவகமாக தனக்குத் தேவை பானதை உருவி எடுப்பார்" எனக் கூறினார்.
தமிழ்க் கவிதைத்துறையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, தொடர்ச்சியான தேடல் வாசிப்பு விவாதங்கள். அவதானிப்புகள் மூலம்தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தொடர்ச்சியான வாசிப்பினுடாக அவரிடம் நல்ல கவிதைக்கான ஒருவரன்முறை அல்லது தெரிவு இருந்தது.
நல்ல போதையில்கூடகவிதை என்றுவந்துவிட்டால் கூர்மை யாகிவிடுவார். தேவையற்ற உளறல்கள் இருக்காது ஒருநாள் முழுவதற்கும் தொடர்ந்து பேசக்கூடிய அளவுக்கு அவரிடம் விசயமிருந்தது என ஒரு நண்பர் குறிப்பிட்டதைக் கேட்டி ருக்கிறேன்,
ஜெயமோகன் 1986 டிசம்பரில் முதன்முதலாக சுரா விட்டில் ராஜமார்த்தாண்டனை சந்தித்தபொழுதில் "எதுவா இருந்தாலும் நாமளே அனுபவிச்சு அறிஞ்சதா இருக்கனும் சார் அது தப்பா இருந்தாக்கூட ஒன்னுமில்லை"எனக்கூறியதாக"அண்ணாச்சி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட நினைவுகூரலில் குறிப்பிடுகிறார். ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிற்பாடு கடந்த வருடம் இருள்யாழி' கவிதைத்திரட்டுக்கான பின்னிணைப்பிலும்"கவிதையின் அடிப்படைக் குணாம்சங்களில் முதன்மையானதாக நான் கருதுவது, அது கவிஞனின் உள்மனக் குரலாக வெளிப்பட வேண்டும் என்பதைத்தான். உள்மனக் குரல் கவிஞனின் நம்பிக்கை சார்ந்தது- அவனளவில் உண்மையானது என்னும் நம்பிக்கை சார்ந்தது, அதில் வாசகனுக்கு உடன்பாடில்லா மலிருக்கலாம். ஆனாலும் கவிஞனின் நேர்மையில் நம்பிக்கை கொண்டு அத்தகைய கவிதையுடன் வாசகனால் மனம் திறந்த உரையாடலை நிகழ்த்த முடியும் அதேசமயம் அந்தக் குரல் மோஸ்தர் சார்ந்தது-போலியானது என்றால், கவிதையின் பிற அம்சங்களின் சிறப்பினால் கூட அந்தக் கவிதையைக் காப் பாற்றிவிட இயலாது தேர்ந்த வாசகனால் கவிதையின் உண்மை யான குரலை அடையாளம் கண்டுகொள்ளவியலும் என அதே கருத்தை வலியுறுத்துவதை அவதானிக்கும்போது கவிதை தொடர்பாக அவரிடம் நீண்ட அனுபவத்தினுடான இறுக்கமான கருத்தியல் இருந்ததை உணரமுடிகிறது. இக் கருத்தி யலுாடாகவே'கொங்குதேர்வாழ்க்கை-2 தொகுப்பில் கவிதை கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இத் தொகுப்பே இவரது ஆளுமையின் முக்கியமான பதிவு என நினைக்கிறேன். இத்தொகுப்பில் சி.சு.செல்லப்பா பிரம்மராஜன், லக்ஷ்மி மணி வண்ணன் போன்ற பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்படவில்லை. காலச்சுவட்டில் இதுதொடர்பான பெரிய விவாதம் தொடர்ந்தது. தான் ஏன் தவிர்த்தேன் என்பதற்கான வாதங்களை தனிமனித காழ்ப்புணர்வுகள் அப்பால் மிக நாகரிகமாக வெளிவைத்தார். அவர் தெரிவுகள் முகம்பார்த்து தேர்வுசெய்தவை அல்ல. அவை தரம் பார்த்துத் தேர்வுசெய்யப்

Page 109
பட்டவை என்பதை என்னால் உணரமுடிந்தது. அது அவருடைய கிறிதை தொடர்பான கருத்தில் கட்டமைப்புக்கு உட்பட்ட தெரிவு என்பதை மறுப்பதற்கில்லை.
கவிதை தொடர்பாக தமிழகத்திலிருந்து எழுதும் கட்டுரை யாளர்கள் எடுத்துக்காட்டுக்காக கூட தமிழகம் தவிர்ந்த ஏனைய கவிஞர்களின் கவிதைகளை தேர்வுசெய்வதில்லை. கவிதைத் திரட்டுகள்கூட "ஈழத்துக் கவிதைகள்' அல்லது "புகலிடக் கவிதைகள்' என்கிற வகைப்படுத்தலின் கிழ்தான் வெளியிடப் பட்டுவந்திருக்கின்றன.என் அவதானிப்புக்கு உட்பட்டவரையில் தமிழ் கவிதைகள்' என்கிற பொதுமைப்பாட்டின் கீழ் ஈழத்து, புகலிடக் கவிஞர்களை இணைத்து வெளிவந்த முதல் திரட்டு "கொங்குதேர்வாழ்க்கை-2 டாகத்தான் இருக்க முடியும்.
"சிறிதுகாலம் முன்புவரை தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர் களில் பெரும்பாலானோரும் தமிழ்க் கவிதையின் பரப்பைத் தமிழக எல்லைகளுக்குள் வரையறுத்து வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறிவருகிறது. தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்க்கவிதைகளையும் உள்ளடக்கியே தமிழ்க்கவிதையின் போக்கு குறித்துப் பேசும் நிலை உருவாகிவருகிறது. இருள்யாழி என இக்கருத்தை அவரே முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது.
III
ராஜமாத்தாண்டனுக்குாழுக்கவிதைகள் மீதில்தனிப்பட்ட அவதானிப்பு இருந்தது,"புதுக்கவிதை வரலாறு நூலின் முன்னு ரையில், இந்த வரலாற்று நூலில் ஈழத்துக் கவிதைப்போக் கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துஎழுதவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது எனக்குறிப்பிடுகிறார். 'புதுக்கவிதை வரலாறு பக்.5) அவர் கூறியது போன்றே நூலின் பல இடங்களில் மஹாகவி காலத்திலிருந்து அண்மைக்காலக் கவிதைகள் வரையிலும் ஈழக்கவிதையின் போக்குகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
வடலி இணையத்தளம் தன் அஞ்சலிக் குறிப்பில், "ஜூன் மாதம் 5ம் திகதிகாலையில் எங்களுக்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ராஜமார்த்தாண்டன் என்றுதன்னை அறிமுகம் செய்துகொண்டார். எமதுவெளியீடாக வந்திருக்கின்ற பலி ஆடு என்கிற கருணாகரனின் கவிதைத் தொகுதியின் பிரதி ஒன்றைத் தனக்கு அனுப்பினைக்க முடியுமா எனக்கேட்டார். தான் ஈழக் கவிதைகள் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்." எனக் கூறுகிறது. (WEday.com, El Lila, Tui)
வெங்கட்சாமிநாதன் தன் நினைவுக்குறிப்பில், மரணமாவ தற்கு சிலநாட்கள் முன்பு:ஈழத்து கவிஞர்கள் பற்றி ஒரு கல்லூரி கருத்தரங்கில் பேசிய உரையை தனக்கு அனுப்பியிருந்ததாக குறிப்பிட்டார். (சொல்வனம்.காம்)
இந்த அளவுக்கு ஈழக்கவிதைகள் மீதில் கரிசனையும் நம்பிக்கையும் உடையவராக இருந்திருக்கிறார். மூலைமுடுக்கி விருந்து வெளிவரும் முகந் தெரியாதவர்களின் கவிதைத் தொகுப்புகளையெல்லாம் தேடித்தேடிப் பார்ப்பவராகவும் நல்லவற்றை வெளிக்கொண்ர்பவரகவும் கானப்படுவது சிறப்பு.

"சிறிது காலம் முன்புவரை தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர்களில் பெரும்பாலானோரும் தமிழ்க் கவி தையின் பரப்பைத் தமிழக எல்லைகளுக்குள் வரை பறுத்து வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறி வருகிறது. தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்க் கவிதைகளையும் உள்ளடக்கியே தமிழ்க் கவிதையின் போக்கு குறித்துப் பேசும் நிலை உருவாகி வருகிறது"
கொங்குதேர் வாழ்வு = 2 இல் பல ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் சட்ட முக்கியமான பலர் (மஹாகவியிலிருந்து வ.ஐ.ச.ஜெயபாலன் வரை) தவிர்க்கப் பட்டிருந்தனர். இதற்கு புதுக்கவிதை தொடர்பாக அவர் கொண் டிருந்த கருத்தியல் சார்ந்த அளவுகோலே காரணம், அவரது புதுக்கவிதை வரலாறு நூலே ஆதாரம்
இருள்பாழி தொகுப்புக்காக எனது கவிதைகளின் பிரதியை அனுப்பியிருந்தபோது படித்துவிட்டு "ஒருசேரப்படிக்கும்போது எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. போர் அரசன் அல்லது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' என்ற தலைப்பிலான கவிதை மட்டும் தனித்திருக்கிறது.அதுநேரடியாகப் பேசுகிறது. அதைத் தவிர்ப்போமா" எனக் கேட்டார். எனக்கு அதில் உடன் படமுடியவில்லை.நான் அந்தக் கவிதையைத் தெரிந்தே நேரடி பாக எழுதியிருந்தேன்.அது காலத்தின்கட்டாயத்தை கருத்தில் கொண்டது. பலவீனமானது என்றாலுங்கட ஒரு கவிஞனின் பலம், பலவீனம் இரண்டும் ஒருசேர வெளிவர வேண்டும் என்கிற விருப்புக் கொண்டவன். எனவே தவிர்ப்பதை விரும்பவில்லை. அதற்கான விமர்சனக் கருத்தை உங்கள் பின் இணைப்பில்சேர்த்துக்கொள் ளுங்கள் என்றேன். எல்லாம் நன்றாகவே நடந்தது.
அவர் மரணத்தின்பின் கனடாவில் நடந்த அவரது இரங்கல் சந்திப்பிற்கு 'காலச்சுவடு கண்ணன் அனுப்பிய குறிப்பில், பிரபாகரனின் மரணம் இவரை மிகவும் பாதித்தது. சிலநாட்கள் அலுவலகத்துக்கே வரவில்லை. அதிகம் குடித்துவிட்டுப் புலம்பியபடியே இருந்ததாக விட்டில் சொன்னார்கள் எனக் குறிப் பிட்டிருந்தார். இதை அறிந்ததன் பிற்பாடு, குறிப்பிட்ட கவிதை தொடர்பாக எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் எனக்கு ஒருவித மனவுறுத்தலைத்தந்தது.
ஈழத்து விமர்சகர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள் இன்னமும் சேரன், ஜெயபாலன் காலத்திலிருந்து மீளாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அண்மையில் கனடாவில் சிவசேகரம் பேசும்போதுகூட ஈழத்துக்களிஞர்களைப்பட்டியலிட்டால் சேரன் ஜெயபாலனுடன்நின்றுவிடுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் 'காலம் செல்வம் அவர்கள் ஒரு கலந்துரை பாடலின்போது'சேரன், ஜெயபாலனுக்குப்பிறகு குறிப்பிடத்தக்க ஒருகவிஞரின் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டுப் பேசியதைக் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் மிக வருந் தத்தக்க செயல். இத்தகைய இலக்கிய மேலாண்மைகளை ஊடறுத்துத்தான் ஈழத்து இலக்கிய உலகம் வளரவேண்டியிருக் கிறது.இந்த வகையில்ாழத்துக்கவிதைகளை'தமிழ்க்கவிதை என்கிற பொதுத்தளத்தில் நிறுவிய அமரர் ராஜமார்த்தாண்டன் மிக முக்கியமானவர்களுள் ஒருவராகிறார்.

Page 110
மாவோயிஸ்ட் சிவம் அண்மையில் ரொறன்ரோவில் காலமா முயற்சிகளுக்கு பாலமாகவும் செயல்பட்டார். ஒரு இடதுசாரிய இயங்கியவர். புலம்பெயர் சஞ்சிகைகளில் தாயகம், உயிர் நிழல் புலம்பெயர்நாடுகளில், குறிப்பாக, கனடாவில் புலிகளின் வன்மு: முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை வலுவாக எதிர்த்தவ
*
ஒடுக்குமுறைகளைத் தகர்த்து சமூகமேம்பாட்டிற்காக எவ்ன் இல்லை. தெளிவான சிந்தனையுடன் இலங்கையிலும் புகலி தோழரின் வெற்றிடம் எம்போன்றவர்களுக்கு பாரியதாக்கமாகும் இத்துயரில் பங்கு கொள்கிறேன். அவர் விட்டுச்சென்ற இடத்தி
표L5I.
"காலா வாடா உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்ற நண்பர் சிவத்தின் மறைவுமுற்போக்கு இயக்கத்திற்கு மாபெரும் யுகக் கருத்துக்களால் கவரப்பட்ட இளம் மானவன் தனது படிப் இயக்கத்துடன்ஏறத்தாழ முழுநேர செயற்பாட்டாளராக தன்னை
பின்னர் தாயக போர்ச் சூழலின் காரணமாக புலம்பெயர் சிந்தனைகளை எதிர்மறைச்சூழல்களுக்குமத்தியிலும்திடவுறுது எந்தக் கோணத்தில் இருந்து வந்தாலும் மெளனித்துப் போக செயல்பாடுகள் கட்டியம் கூறுகின்றன.நீண்ட பிணியினால் மரணநி சமுக நடவடிக்கைகளில் ஒய்வொழிச்சல் இன்றி இறுதி மூச்சு காண்பது கஷ்டம்.உழைக்கும் வர்க்கத்தின் உலக பேரியக்கத் வெற்றியை உறுதிசெய்வதும் தமிழ் தேசிய இனத்தின் ஜனநாய வென்றெடுப்பதும்தான் அவரது அமரத்துவமான நினைவுக்குந
கடந்த இருபது வருடங்களாக சிவத்தை அறிவேன்.ரகுவு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார்.தன்னுள் புதைந்துள்ள வ கருத்தில் நேர்மையாகவும்,திர்க்கமாகவும் உறுதியாகவும் செய இழப்பு:இவரது குடும்பத்தினருக்கும் என்னைப்போன்ற கலைமு கதைத்தவர் இன்று எம்முடன் இல்லை என்பது நினைத்துப்பா
இsயிர்நிழல் இதழ்-31
 

iDlf df 620 பற்றிய
ண்ணப் பதிவுகள்
விெட்டார். இவர் தேடகத்தின் தூணாகவும், நாடக, திரைப்பட க செயல்பட்டு சாதியம், தேசியத்தை நோக்கியும் திவிரமாக உட்பட்டவற்றில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். றக்கு எதிரான செயல்பாடுகளில் முன்னணிவகித்தவர். ஒடுக்கு இவரது இழப்பு ஈடு கொடுக்க முடியாதது.
த லாபமும் கருதாது செயற்பட்ட தோழர் சிவம் இன்று எம்முடன் =த்திலும் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் ஓயாதுழைத்த அவரது குடும்பத்தினர் தோழர்கள், நண்பர்கள். எல்லோருடனும் பிருந்து எமது பணிகளை தொடர்வதே நாம் அவருக்கு செய்யும்
- தோழர் ரட்னம் கணேஷ்
மகாகவிபாரதியின் கூற்றுக்கு ஒரு உதாரண புருஷராக வாழ்ந்த இழப்பாகும் பாடசாலைக் காலத்திலேயே கார்ல் மார்க்ளியின் புது பஇடைநடுவில் நிறுத்திவிட்டுபாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இணைத்துக்கொண்டார். து கனடா வந்த போதும் தான் வரித்துக் கொண்ட புரட்சிகர யுடன் அயராதுமுன்னெடுத்துச்சென்றார்.அதர்மமும்,அக்கிரமும் மல் அவற்றை எதிர்த்து எரிசரமாக போராடினார் என்பதற்கு பல pல் சதா கவிந்திருந்தபோதிலும் அதை துச்சமாக கருதி அரசியல் விடும்வரை அவரைப் போல் ஈடுபட்ட இன்னொரு தோழரை இனம் தை மீளவும் கட்டியெழுப்புவதும், சோசலிசத்தின் அகிலம் தழுவிய 5 உரிமைகளை மாமேதை லெனின் குறிப்பிட்ட "வேறுபாதை"யில் ம் செய்யக் கூடிய, செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி,
- தோழர் பிரேம்ஜி - வைகாசி 14 2009
அவரை பலமுறை சந்தித்துள்ளேன். தேடக இளைஞர்களின் ஓர் தங்களை தனக்குள்ளேயே புதைத்து சிரித்த முகத்துடன் தனது படுபவர்.மற்றையோரது கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர்.இவரது சிகளை மேற்கொள்பவர்களுக்கும் பெரிய இழப்பு நேற்றுஎன்னுடன்
கமுடியவில்லை.
- திருமதி வசந்தா டானியல்

Page 111
விட்டுப் போன சிலநினைவுகள் "நாவில் கடுகு வேண்டும். அத சந்தித்து வாங்க வேண்டும்" என்றார் புத்தர். இவ்வாக்கியம், சிவ ஒடுகின்றது. வாழ்வுஎன்பது சாவின் பின் மண்ணோடுமண்ணால் ே ஒட்டவீரனைப்போன்றவர் சிவா அண்னை எதனையும் முதலில்
இன்று சிவக்குமாரன் எம் மத்தியில் இல்லை என்பதை நினை சரிந்தது போன்ற வெற்றிடம், தன் எழுத்துக்களாலும் பன பொதுவுடைமைவாதி. தனது வாழ்க்கையையே பொதுப் பணிச் காலங்களைவிட பொதுப்பணிக்கு அர்ப்பணித்த நேரமே அதிகம்: சில சேவைகளால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தவர் புலம் ( பயனுள்ளதாக்க வேண்டும் என்பதற்காக தேடகம் நூலகத்தை செயல்பட்டார். எவருக்கு என்ன தேவையோ அதை அவர் கேட் பண்பாளர். புதிய எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்: மற்றவர்களை, அவர்களின் ஆற்றலை மதித்து வரவேற்கும் இவ உருவாக்கிகொடுத்துள்ளது. சமுதாய விடிவுக்காக பலநாடக சமுதாயசிற்பி.
W
தமிழ் மக்கள் அல்லல்படும் வேளைகளில் அவர்களின் துன்பு சமுக ஆர்வலர்கள் என்று பலரிடமும் எடுத்துக்கூறி அவர்களின் வகைதுறை வளநிலையம் ஊடாக இந்திய துணைத்துாதரக நடாத்தி துணைத்துளதரிடம் எம்மக்களின் கவலைகளை தெரிய அரசியல் விமர்சகரிடம் எம்மக்களின்நிலையை எடுத்துரைத்த அமைதியுடனும் வாழவேண்டும் என எப்பொழுதும் விரும்பியமா சம்பாதித்தாலும் அவர்களால் மதிக்கப்பட்ட ஒரு மனிதன். இவரி துணைவி, பிள்ளைகள், சுற்றத்தினருக்கு எவ்வித ஆறுத பிரார்த்திப்போமாக அன்பேசிவம்.
 
 
 

ம் நாவுரிதானும் வேண்டும் சா வினை கானா இல்லம் அதுவும் இன்னையின் சாவை நினைக்கும்போதெல்லாம் என் நெஞ்சில் ாவதல்ல, சாவுடனான எங்கள் உறவும் உண்மையல்ல. அஞ்சல் ரம்பிப்பவரும்பின்தொடர்பவரை ஊக்குவிப்பதுமாய் இருந்தவர் ல. எமது உறவும் முறியவில்லை.
-நாடகர் ஆய்வாளர் ஞானம் லம்பேட்
க்ரும் போது வேதனையை தாங்கமுடியவில்லை. ஒரு ஆலமரம் ரிகளாலும் தமிழினத்துக்கு மாபெரும் சே வையாற்றிய ஒரு கு அர்ப்பணித்தவர். தனது மனைவி மக்களோடு சேர்ந்திருந்த சமூக அபிவிருத்தி பணிகள் அனைத்திலும் அவரைக்காணமுடியும். பெயர் மண்ணில் வந்ததுமே நம் மக்கள் காலத்தை வீணாக்காது நஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் இணைந்து நிறுவ தாண்ாக நாமலேயே செய்து கொடுத்து அவர்களையே திகைக்க வைத்த நள் பலரை வெளிச்சத்துக்கு கொண்டு வர அரும்பாடுபட்டவர். ரது பண்பு இவருக்கு தமிழ்நாட் டிலும் அவருக்கு பல நண்பர்களை ங்கள் உருவாகவும், மேடைகள் கிடைக்கவும் அரும்பாடுபட்ட ஒரு
Iங்களை சிங்கள பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவை நம்மக்கள் திருப்பமுனைந்த தன்னலமற்ற தொண்டன். முன்பாக தமிழ் மக்களின்நிலை பற்றி கவன ஈர்ப்பு போராட்டத்தை பப்படுத்தியவர்.இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்புகூட சிங்கள வர். ஈழமக்கள் அனைவரும் சுதந்திரத்துடனும் உரிமைகளுடனும் மனிதர் எவ்வித பயமுமின்றி உணமையை பேசி சிலரின் வெறுப்பை ன் இழப்பையாராலும் ஈடுசெய்யமுடியாது. அவரின் பிரிவால்வாடும் லும் சுற முடியாதுள்ளோம். அவரின் ஆத்மா சாந்தியடைய
- கணேசன்-அன்ரியப்பா

Page 112
கலைச்செல்வனின்
氨醯 @
தோழர் கலைச்செல்வனின்-ம் ஆண்டு நினைவுக்கூட்டம், 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை, பாரினபில் நடைபெற்றது. இலண் டனில் இருந்து அரசியல் இலக்கிய விமர்சகர் மு. நித்தியா னந்தன் அவர்களும், அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களும் தற்சமயம்பிரான்ஸை மீண்டும்புகலிடமாகக்கொன் டிருக்கும் பத்திரிகையாளர் காமினி வியாங்கொட அவர்களும் விசேட பேச்சாளர்களாக பங்குகொண்டிருந்தனர்.
நண்பகல் 1200 மணியளவில் இக்கட்டத்தினை லக்ஷ்மி ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் யுத்தகுழலில் இன்று தங்கள் உயிர்களைக்காவுகொடுத்துக்கொண்டிருக்கும் அனை வருக்கும் மெளன.அஞ்சலி செலுத்தி இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கூட்டத்தினை ஆரம்பித்துப் பேசுகையில், நண்பர், தோழர் கலைச்செல்வன் பேசிய, வாழ்ந்த, இன்னும் தொடர்ந்து செயற்பட நினைத்திருக்கக்கூடிய சமூக அக்கறை சார்ந்த விடயங்களைப்பற்றிப்பேசும் ஒருநிகழ்வாக இது அமை பும் என்று நம்புவதாக குறிப்பிட்டு, சித்தார்த்தனின் "கடவுளர் களின்நகரம் என்னும் இக்கணத்துக்குப்பொருத்தமான கவிதை பினைப்படித்து தனது ஆரம்ப உரையை முடித்துக்கொண்டார்.
கடவுளர்களின் நகரங்களில் வாழுதல் எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன ஒப்பாரிகளும் விசும்பல்களும் ஒலங்களினாலுமானநகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம் எல்லாப்பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல இருந்தபோதும் பிரார்த்தனைகளால் நிறைகிறதுநகரம் கடவுளர்கள் மகாகாலங்களினது அற்பத்தனங்களிலிருந்து வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள் கொலைகளின் சாகசங்களை பேசும் கடவுள்கள் சித்திரைவதைக்கூடங்களில் குதவழி முட்கம்பிசொருகும் கடவுள்கள் தெருக்களில் உடைகளைந்து வெடிகுண்டுதேடும் கடவுள்கள் அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
இதழ்-3
 
 
 

மறந்துபோய்விட்டில் விட்டு வந்தவனின் மனமும் தெருக்களில் கதருகின்றன கடவுளரின் ஆற்பத்தனங்களுக்கிடையில் வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகின்றோம்
பகல்களை ஒட்டுகிறோம் கடவுளர் அலையும் காலத்தில் இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான் ஒப்பாரிகளும் விகம்பல்களும் ஒலங்களினாலுமான நகரத்தில் சனங்களின் பிரார்த்தனை தெருவில் சுடப்பட்டு இறந்தவனின் இறுதிமன்றாடலாயும் கதறலாயும் நிர்க்கதியாய் அலைகிறது
நிகழ்வின்முதலாவது அமர்வாக மு.நித்தியானந்தன் அவர் கள் துன்பம் சூழும் நேரம் இலங்கை - இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில்உரையாற்றினார். இந்நிகழ்வை எம். பெளளர் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். பெளவிபர் மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இப்போது இங்கிலாந்தில் புகலிடம் தேடியுள்ளார். தற்சமயம் எதுவரை சஞ்சிகையின்நிர்வாக ஆசிரியராக இருக்கின்றார்.
இதனை ஒழுங்கு செய்த 'உயிர்நிழல்' சஞ்சிகை, புகலி இணையத்தளம் ஆகியவற்றுக்கு நன்றி கூறி பெளளர் தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் பெளளர் பேசும்போது தோழர் கலைச்செல்வனுடன்தனக்குநேரடித்தொடர்புகள்இருந்ததில்லை என்றும் அவருடைய செயற்பாடுகளின் மூலமே தனக்கு அவரை அறியக் கிடைத்தாகவும், மேலும் புகலிடத்தில் மாற்றுக் கருத்து செயற்பாடுகளில் பாரிஸ் ஒருமுக்கியதளமாக இயங்கிவந்திருக் கின்றது, அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும் ஆளுமையுள்ள வராகவும் கலைச்செல்வன் திகழ்ந்திருக்கின்றார் என்றும் ஆலைச் செல்வன்இல்லாத வெறுமையும் இழப்பும் நமது செயற்பாடுகளைத் தேக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளதைப் பரவலாக உணர முடிகின்றது. அத்தேக்கத்தை மாற்றுவதற்கான புதிய சிந்தனை முறைகளுக்கும்புதிய செயற்பாடுகளுக்கும் புதியவழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவருடைய இழப்பை இருப்பாக மாற்றுகின்ற ஒரு பணியைச்செய்வோம் என்றுகேட்டுக்கொண்டார்.

Page 113
மு.நித்தியானந்தன் அவர்களைசபைக்கு அறிமுகம் செய்த பெளனர். இவர் இன்றைய ஆளுமைகளின் முக்கியமானவர் களில் ஒருவரென்றும் அவர் அண்மைக்காலங்களில் எழுதுவது குறைந்துள்ளமை ஒரு குறைபாடு என்பதையும் குறிப்பிட்டார்.
மு. நித்தியானந்தன் அவர்கள் இலங்கை-இந்திய உறவு என்பது இந்திய வம்சாவளியினரை இலங்கைக்கு அழைத்து வந்தபோதில் முக்கியத்துவம் பெறுகின்றதென்று குறிப்பிட்டார். ஒவ்வொரு தடவையும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் தொடர்பான நிலைப்பாடுகள் மாற்றமடைந்து வந்திருக் கின்றன என்றும் முதலில் அவர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் இலங்கைக் குடிமக்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு கருதியது. ஆனால் இலங்கை அரசு அவர்களை வந்தேறு குடிகளாகத்தான் நடத்தியது. இதற்கான போராட்டம் திட்டத்தட்ட 20 வருட காலங்கள் நீடித்தது. அவர்களுக்கான விசேட கடவுச்சிட்டு முறையைக் கொண்டு வந்தார்கள்.
தமிழர்களுக்கான தடுப்புமுகாம்களை நாங்கள் இப்போது தான் காண்கிறோம் என்றும் தான் சிறுபிள்ளையாக இருந்த போதே இந்தியத் தமிழர்களுக்கான தடுப்பு முகாம் ஸ்லேவ் ஐலண்டில் திறந்துவைக்கப்பட்டு, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கும் உரிமைக்கான ஆறுமாத கால உத்தரவு முடிந்த பின்பு மேலதிகமாகத்தங்கியவர்கள் எந்தக் கேள்வியும் இன்றி இந்தத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்றும் குறிப் பிட்டார்.
இப்போதுள்ள இலங்கை நிலவரத்தை எடுத்தால், இலங் கைக்கு நீண்டகாலமாக, வெளியுறவுக் கொள்கை என்று திட்ட வட்டமாக எதுவும் இருக்கவில்லை என்றும் பிரித்தானியர்கள் விட்டுவிட்டுப் போன பிறகு அவர்கள் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைப் பேணினார்களோ அவர்களுடனேயே தன் தொடர்புகளைப் பேணிவந்தது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், இப்போதுமகிந்தராஜபக்ஷதான் உள்நாட்டு அரசியற் கொள்கையிலும் வெளிநாட்டு ராஜதந்திர உறவுகளிலும் மிகவும் வித்தியாசமான நடைமுறைகளைக் தைக்கொண்டு வருகிறார் என்றும் ஏகாதிபத்திய வல்லரசுகள் எனப்படுகின்ற மேற்கு நாடுகள், அமெரிக்கா போன்றவற்றைப்
 

புறந்தள்ளி, லிபியா, ஈரான், பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளுடன் தனது உறவுகளைப் பேணுவதும் சீனக்குடியரசு வெளிப்படையாகவே இராணுவ உதவிகளைச் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இவற்றைப் படிப்படி பாகப்பார்த்தால் ஈழத்தமிழர்கள் பலமற்றவர்களாக உரைப்பட்ட தருணம் இதுதான் என்றும் ரீலங்கா சுதந்திரங்கட்சி ஆட்சிபீடங்களில் இருந்த காலங்கள் ஒவ்வொன்றிலும் நிறையவே மாற்றங்கள் நடந்து வந்துள்ளன என்றும் ஆனால் மொழிக்கொள்கை தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் பாரதுரமானதாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழர்கள் முற்போக்கு சிங்கள மக்களுடன் இணைந்து சிறுபான்மையினரின் உரிமை களுக்குப் போராட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை எப்போதும் சிறுபான்மை பினராகக் கருதியதில்லை என்றும் இந்த விடுதலை அமைப்பு களின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான
துவேசத்தை வளர்க்கும் செயலாகத்தான் இருந்திருக்கின்றன என்றும் எதையும் தங்களால் கையாளமுடியும் என்ற இறுமாப்பில் இருந்த விடுதலைப்புலிகள்தான் மகிந்தவை ஆட்சிபீடத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும் இறுதியில் அவர்களால் அது முடியாமற்போனது எனவும் கூறினார்.
அதிகாரப்பரவலாக்கத்தை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் நாங்களும் எங்கள் பங்கிணைச்செலுத்து வதன்மூலம் எங்கள் உரிமைகளை அனுபவிக்கப் போராடுவது தான் ஒரே வழி என்றும் எத்தனையோ இழப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்த நாம் இனியும் மனம் சோராது எங்கள் உரிமைகளைப்பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்தத் துன்பம் சூழும்நேரத்தில் கேட்டுக்கொண்டு தனதுரையை நிறைவுசெயதார்.
மு.நித்தியானந்தன் அவர்களின் உரையை அடுத்து, இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த தோழர் நாகார்ஜுனன் அவர்கள் வரமுடியாத காரணத்தினால் அவருடைய உரை லசந்யியினால் வாசிக்கப்பட்டது. நாகார்ஜுனன் தற்போது இலண்டனில் வசிக்கின்றார். அவர் தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையில் பணிபுரிகிறார். இவர் சிலகாலம் பிபிசி

Page 114
தமிழோசையில் பணிபுரிந்திருக் நின்றார். இவர் நவீனத்துவம் பின்நவீனத்துவம் தொடர்பான கதை பாடல்களில் பரவலாக பங்கு கொண்டிருந்திருக்கின்றார்.
மதிய | L தொடர்ந்து ச. தில்லைநடேசன் "யாழ்ப்பாணத்து சமுகக் கட்ட மைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த இனி சஞ்சிகை ஆசிரியர் கரவைதாசன் தலைமை = வகித்து நெறிப்படுத்தினார். இவர் சமூக அரசியற் செயற்பாட்டாளர். கன்பொல்லை சாதியப்போராட்டங்கள் தொடர்பான தகவல் களைத்திரட்டி வைத்து அவ்வப்போது அவை குறித்த சஞ்சிகை களிலும் இணையத்தளங்களிலும் எழுதிவருபவர்.
இவர் தனதுரையில் கலைச் செல்வனுக்கும் தனக்குமான உறவு 95களில் ஆரம்பித்த தென்றும் தனது செயற்பாடு களுக்கு கலைச்செல்வன் உந்துசக்தியாக இருந்திருக் கின்றாரென்றும் குறிப்பிட்டார். தில்லைநடேசனை அறிமுகம் செயது பேசுகையில் இவர் கலைச்செல்வனுடன் ஆரம்ப ਕ: இணைந்து வேலை செய்தவர்களில் ஒருவர்
Bi கலையுடன் நேருங்கிய " தொடர்பு கொண்டவர் என்றும் திதி அவை குறித்த ஆய்வுக் கட்டு ே ரைகள் எழுதி இருக்கின்றார் எனவும் இவர் புலம்பெயர் கலை இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவரென்றும் குறிப்பிட்டார்.
தில்லைநடேசன் தனதுரை யில் சைவமும் தமிழும் என்னும் கருத்துருவாக்கம் இடைநடுவில் கட்டப்பட்ட விடயம் என்றும் இதற்கு ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முக்கியமானதென் றும் குறிப்பிட்டார், விளிம்புநிலை மக்களை கலாச்சார ரீதியாக கிழ்மட்டத்தில் வைப்பதற்கான நிலைமையை இந்த சைவம் தந்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம்தான் இதைப் பேணிப் பாதுகாத்தது என்றும் = கந்தபுராணக் கலாச்சாரம் క్ష్ என்பது சாதியக் கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார் போர்த் துக்கேயர் ஒல்லாந்தர் காலகட் = பங்களில் சாதியமைப்புகள்
@马匹-31
 
 
 
 
 

எப்படி இருந்தன என்றும் அவை பின்னர் எப்படியாகின என்றும் வரலாற்றுத் தகவல்களுடன் பல விடயங்களைத் தொட்டுச் சென்றார், யாழ்ப்பான சமூகத்தில் தேநீர்க்
போராட்டங்கள் என்பன மூலம் அசைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இன்னொரு புறம் சிறுதெய்வ கோயில்களும் | படிப்படியாக ஆகமவிதிக்குட்பட்ட கோயில்களாக மாற்றப்பட்டுக் கொண்டுவருகின்றன.
கலந்துரையாடலின் முடிவில் ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங் களை விட்டுவிட்டு, சொல்லப்படாத வரலாறுகளின் மூலங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்ற கருத்தை சுசீந்திரன் முன்வைத்தபோதுத்ானும் அதைத்தான் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தில்லை நடேசன் கருத்துத் தெரி வித்தார்.
5। களின் பேச்சை அடுத்து தாமினி விபரங்கொட 'ஊடக மும் ஜனநாயகமும் என்ற தலைப்பின்கீழ் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.மு.நித்தியா னந்தன் அவர்கள் இதனைத் தமிழில் மொழிபெயரத்தார்.
FTLrofl Bill IIIHeerst i பொருளியல் ஆசிரியராக ஏறத் தாழப் 10 வருடங்கள் பணி புரிந்த பின் அரசியல் காரணங் களினால் புகலிடம் தேடி எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ்நாட்டில் வந்துதங்கி பிருந்தவர். இவர் தொடர்ந்த எழுத்தியக்கத்தில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர், பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கின்ற அதே வேளை 22 நாவல்களை சிங்கள மொழிக்கு மாற்றம் செய்திருக்கின்றார். இவற்றுள் சிமோன் திபோவுவாவின் L9 Sang DBS Autres-JEIT) 2Jiř அடங்கும். இவருடைய மொழி பெயர்ப்புகளில் பெரும்பாலா னவை லத்தின் அமெரிக்க நாவல்களாகும். இவர் தற் பொழுது ஒரு நாவல் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக் கின்றார்.
இவர் பிரான்ஸில் இருந்து = 2007ம் ஆண்டு திரும்பவும் - இலங்கைக்குச் சென்றார், அங்கிருந்த காலப்பகுதிகளில் H ஒரு தனியார் வானொலிநிலை

Page 115
பத்தின் நிர்வாகியாக இருந்திருக்கின்றார். அத்துடன் 'பாங்கா டிசென்ற் என்கின்ற இணையத்தளத்தின் நிர்வாகிய Fi செயற்பட்டுக் கொண்டிருந்தார். லசந்த விக்கி மதுங்கவின் படுகொலைக்குப்பின் அங்குநீதியுடன் செற்படுவதற்கான தளம் வரும்வரையில் தொடர்ந்து இயங்குவதில்லை என முடிவெடுத்து அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கின்றார். தற்போது மீண்டும் பிரான்ஸில் வந்து தங்கியுள்ளார்.
காமினிவியாங்கொடஅவர்கள்தான் தமிழ்மக்களின் முன்பு பேசும்பொழுது, தமிழ்மொழியில் பேசமுடியாமல் இருப்பது குறித்து ஒருவித அசெளகரியத்தை உணர்வதாகவும்.இந்தச் சங்கடம் இன்னும் ஆளும் வர்க்கத்தின் பிர திநிதிகளில் ஒருவனாக இருக்கிறேன் என்பது குறித்ததாகும் என்றும் குறிப்பிட்டார். எனவே இரண்டு மொழிகளும் அல்லாத ஒரு பொது மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், "நாடகம் என்பது எவ்வாறு இயங்க வேண்டுமோ அதற்கான சுதந்திரத்துடன் இலங்கையில் இபங்க (El-III FIT
பகுதியிலும் ஜனநாயகமாக இயங்குவதற்கு அடிப்படை LIL FTIT ġiel ஊடகமாகும். ஒரடகம்பற்றிய மிகப் பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு. அதாவது நோங்கள் செய்திகளைத்தருகிறோம். நீங்கள் தீர்மானியுங்கள்) இதுவே ஐரோப்பிய ஊட கத்தினதும் ஜனநாயகத்தினதும் அடிப்படை விடயமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளுக்காகவே லசந்த படுகொலை செய்யப்பட்ட தும் அது தொடர்பான அச்சங்களும் அங்கு அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களிற்கு எதுவும் எப்போதும் நேரக்கூடும் என்ற அச்சம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் இன்றைய இலங்கை இது ஒருவேளை மாறக்காடும். மாறவேண்டும்" என்று குறிப்பிட்டுப் பேசிய அவர் இலங்கையில்
 
 

உள்ள பொருளாதாரக்கட்டமைப்புக்கும் அரசியல்கட் டுமானத் திற்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை பற்றியும் பேசினார்.
இவருடைய உரையைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களில்
அவர் அரசு இழைக்கும் அநீதிகளை மட் டும் பொருட்படுத்து பவராக இருக்கிறார் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருப்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் லசந்தவின்படுகொலையை அரசு செய்யவில்லை என்று நம்புவதாகவும் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கெதிராக இவர்கள் எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் காமினியின் மீது குற்றம் சாட்டினார்கள் தான் ஒரு பத்திரிகையாளனாகத் தன்னளவில் சரியாகத்தான் செயற்பட்டிருக்கிறேன் என்று அவர் பதிலளித்தார்.
காமினி வியாங்கொட்வினுடனான விவாதங்களின்போது ஏற்பட்ட ஒரு எதிர்மனநில்ை அவருக்குத் தர்மசங்கடத்தை
al
ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் என்று அந்தோனிப்பிள்ளை அவர்களும் சுசீந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.
காமினி வியங்கொடவின் பேச்சைத் தொடர்ந்த இடை வேளையின் பின், கோணல்களும் நேர்கோ டுகளும்; இலங்கை இனப்பிரச்சினை என்னும் தலைப்பில்கடந்துவந்த பாதைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் இனிமேல் எங்கள் முன்னெடுப்பு கள் எப்படி அமையலாம் என்பதைக் கேள்விகளாக முன்வைத் தார் வி. சிவலிங்கம் அவர்கள் இந்நிகழ்வுக்கு கலையரசன் தலைமை தாங்கினார். கலையரசன் நெதர்லாந்தில் ਤੇ
அடயிர்நிழல் இதழ்-3

Page 116
வந்து கலந்து கொண்டார். இவர் சர்வதேச அரசியல் பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் 'கலையகம்' என்ற blogஐ ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இடைவிடாத, சோராத எழுத்தியக்கத்தில் இருப்பவர்.
இவர் சிவலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்துகையில், அவர் மனிதஉரிமை குறித்த பிரக்ஞையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர் என்றும் அவர் சிறந்த அரசியல் ஆய்வாள ரென்று குறிப்பிட்டுக்காட்டி, அவருடைய அரசியல் ஆய்வுகளுக் காக பாராட்டுகளைப் பெறும் அதேவேளை சர்ச்சைகளுக்கும் ஆளாகி வருபவர். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் உண்மையென்றுநம்புவதை எந்தத்தயக்கமும் இன்றித்துணிந்து சொல்லும் ஆளுமை மிக்கவர் என்று குறிப்பிட்டார்.
வி சிவலிங்கம் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே நடை பெற்ற அமர்வுகளின் தொடர்ச்சியாகவே தன்னுரை அமைகிறது எனவும் இத்தலைப்புகள் கலைச்செல்வன் பேசி இருந்திருக்கக் சுடிய, விவாதித்திருக்கக்கூடிய தலைப்புகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவை மிகவும் பொருத்தப்
பாடான தலைப்புகளாகவே அமைந்துள்ளின் சின்றுத் ஆ L而LL厅
அத்துடன் இன்று மிகவும் நெடுக்கீரன சூழலில் நாங்கள் இருந்துகொண்டிருப்பதாகவும் உண்மையைப்சேத்னால் உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டியசூழல் சுட்டங்களிற்குப் போகமுடியாது ஊர்வலங்களில் பங்குகொள்ளமுடியTதுபோன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆரம்பித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "ஏற்கனவே பல வருடங்களாக நாங்கள் பேசிக்கொண்டுவந்தவைகள்இன்று யதார்த்தமாகிக் கொண்டு வருகின்ற ஒருநிலையில் வந்துநிற்கிறோம். அதனை நம்புவதற்கு மறுத்தவர்கள் அந்த யதார்த்தத்தை அனுமதிக்க மறுக்கும்போது ஏற்கனவே இப்படியான கருத்துக்களைக் கொண்டிருந்த நபர்களின்மீதே அவர்களின் பார்வை திரும்பும் சாத்தியங்கள்தான் அதிகம் உண்டு மதப் பிரசங்கங்கள்போல் பாருடைய மனதையும் நோகடிக்காமல் இந்த விடயங்களைப் பேசமுடியாது. அத்துடன் எதை நம்பிநாங்கள் செயற்பட்டோமோ அதனைச் செயலாக்க வேண்டிய காலகட்டமும் நெருங்கி இருக்கின்றது. இது அரசியல் வியாக்கியானம் செய்யும் காலகட்டமல்ல, எங்களிற்கு முன்னே நிறையச் சவால்கள் இருக்கின்றன. இந்தச் சவால்களுக்குநாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போதின்றோம்? என்பதைப் பார்க்கவேண்டும் என்றும் சுறினார்.
 
 

தொடர்ந்து பேசுகையில் பெளத்த மேலாதிக்கவாதம் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் ஒட்ட முடியாமல் இருப்பதற்கான தூய்மைவாதம் பற்றியும் இன்றைய புதிய முதலாளிகள் திறந்த பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட் டிருப்பதையும் குறிப்பிட்டு 30 வருடங்களிற்கு முதல் இருந்த பொருளாதாரக் கொள்கையும் இன்றைய பொருளாதாரக் கொள்கையும் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டிப்பேசினார்.
கொழும்பை மையமாக வைத்திருந்த அதிகார வர்க்கம் இப்போது நாட்டுப்புறச் சிங்கள முதலாளிகளை நோக்கிச் சென்றுள்ளது எவ்வாறு என்பதையும் குறிப்பிட்டார்.
இறுதியாக ஷோபாசக்தியின்'இப்போது உண்மையை எழுத வேண்டும். அதாவது துயரை எழுத வேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது என்னும் வரிகளுடன் தனதுரையை நிறைவுசெய்தார்.
இதனைத் தொடர்ந்து 'இன்றைய யுத்த சூழலும் நாம் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் திறந்த விவாதம்
நடைபெற்றது. இவ்வமர்வுக்கு கு. உதயகுமார் அவர்கள் இதலைமை தாங்கினார். இவர் ரிஆர்ரி வானொலியின் அரசியல்
அரங்கநிகழ்வை நெறிப்படுத்திவருபவர். *
இவ் விவாத அரங்கில் தேசியவாதக் கருத்தியல்களின் ஆபத்து, ஐக்கிய இலங்கையின்கீழ் சிறுபான்மையினர் சமத்து வத்துடன் வாழ்தல் மற்றும் சிறுபான்மையினரின் கூட்டுவேலைத் திட்டம், பெரும்பான்மையினத்தின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பன குறித்துகாத்திரமான விவாதம் நடைபெற்றது.
விவாதங்களில், தேவதாசன் கரவைதாசன், ஆறுமுகம், விரி இளங்கோவன், மனோ, யோகரட்ணம், சுகன், பெளளர், கலையரசன், பாலகிருஷ்ணன், புஸ்பராணி, ஜெயா பத்மநாதன், மோகன், உதயகுமார், சுசீந்திரன், அந்தோனிப்பிள்ளை, கண்ணன்,ராஜன் ஆகியோர் பங்கு கொண்டனர்.
எழுபதுபேர்வரை கலந்துகொண்டுசுட்டத்தை சிறப்பித்தனர். இக்சுட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மண்டபத்தையும் உண்வு ஏற்பாடுகளையும் மலரும் ராஜனும் ஏற்பாடு செய்தி ருந்தனர்.
ஏனைய ஒழுங்குகளுக்குகிருபன், அனந்தன்,நாதன்,மீனாள் தமரா, அருணா அருண், அகில், அருந்தினா, சசி, வனஜா, குணரட்ணராஜா ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கி னோர்கள். -

Page 117
எத்தனை ஆயிரம் உயிர்கள் காவு கொள்ளப் வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனை இலட்ச அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. @gsg5 (yplgE51 GSö6oeur? இந்த மனித குலத்துயர் எதுவரை? என்ற வினாவுடன்
துவரை? சஞ்சிகையின் முதலாவது இத்
الخلفية
தொடர்புகளுக்கு:
# M. Fauzer, 02 Langley Walk, Crawley தொலைபேசி: 044 7912 324634
Sladisonsists): eathuvaraiGEgmail.com
இலங்கையில் அக்கரைப்பற்றில் இருந்து ெ சிறுசஞ்சிகை பெருவெளி ບູຊາ தேச முஸ்லிம் சிவில் சமூகம் விழித்துக்கொள்ள குறித்த விசனத்துடனமான ஆசிரியர் தலை
bpgles, கதைப்பிரதிகள் என்று பல காத்திர மாத இதழ் வெளிவந்திருக்கின்றது.
தொடர்புகளுக்கு:
#31/C உப தபாலக வீதி, பதுர் நகர் அக் | தொலைபேசி: 09473258899 O0947.1821 | Éláiggs. peruvelligroupoyahoo.com
blog: peruweli.blogspot.com
pEglogiosos இருந்து வெளிவருகின்ற இ sličGeorgssit. நூல் விமர்சனங்கள், கவிை
கொண்டிருக்கின்றது.
தொடர்புகளுக்கு ஆசிரியர் மறுகா
த. மலர்ச்செல்வன், ஆரையம்பதி-03, 301 தொலைபேசி: 076084756
Elsie.T536): maruka publicationGyahoo.co
 

ழ் (ஏப்ரல்-மே 2009 இதழ்) வெளிவந்துள்ளது.
H117LR, UK
வளிவந்து கொண்டிருக்கின்ற காத்திரமான Eğara அவசியம் பற்றிய பார்வையுடனும்
முடியாத மந்த நிலையில் இருக்கின்றது ங்கத்துடனும் கவிதைப்பிரதிகள் கட்டுரைப்
DIGI பிரதிகளுடன் 2009ம் ஆண்டு பெப்ரவரி

Page 118
"தற்போது வடக்கில் நிகழ்த்தப் பேரவலத்தை கிழக்கிலும் அரசு நடாத்தி
அரசு மிகவும் திட்டமிட்டு: குடியே
D பாரம்பரியமாகத் தமிழ் DrmზეLჩ ცponზoენსib | அந்த மக்களுக்கேயுரிய கடல் மற்றும் வி
தமிழ். முஸ்லிம் சமூகங்களின் கல்வி தடங்கல்ளையும் ஏற்படுத்தி LIջLLլջԱ-ITց: செயலை ஆரம்பித்து வைத்துள்ளது. சிக்கலானதொரு எதிர்காலமே SJLës வன்முறைகளுக்கும் அமைதியின்மைக் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கையி வைத்திருக்க முடியும்?
வெளியிடுபவர் பிளாட் எண் 7 ஹைப்ரீட் நகர், பாரதியர் ச
 

போன்றதொரு மானுடத்தின் முடித்தது. špég, LDš56Demi புலிகளின் ழலை மக்களுக்கு வழங்கியுள்ளதான மா.ை ன்றது. ஆனால் கிழக்கில் கொலைகளும் ரித்துக்கொண்டே செல்கின்றன. அத்துடன் ற்றங்களையும் எல்லை விஸ்தரிப்புகளையும் bšas GTB šgsfu Pálavně seisoen அபகரிப்பதையும் GOTOJoTëscopetë குறையாடுவதையும் அந்த ம் கையளித்து பணமீட்டுவதிலும் FGLILG நிகழ்வுகள் மிகவும் மோரு எதிர்காலச்
Tெசார, பண்பாட்டு வளர்ச்சியிலும் பல்வேறு அவற்றின் கூர்மையை மழுங்கடித்து விடும் இதைப் போன்ற அல்லது அதைவிடவும் லும்-ஏற்படப் போகின்றது. எதிர்கால தம் மிகச் சாதகமான பின்னணி இங்கு 6lj5605u BLDLjšGossos, நாம்
| ||
இனழுத்தி, லை, மேற்கு வரLLாக்கம், பின்கோடு 603202 పడే