கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழம் வருகிறான் பாரதி

Page 1
:
器 sae `o
|
-------喇- -劑 ... :( :( := ((((- ---- -|--
, ! !! !!
 


Page 2

ஈழம் வருகிறான் பாரதி
(நாடகங்கள்)
கலாபூஷணம் தாழை செல்வநாயகம் (இலங்கை)

Page 3


Page 4
வாழ்த்துப்பா
முத்தமிழைக் கற்றறிந்த முனிவனாகி மூதறிஞர் அவைக்களத்து அறிஞனாகி எத்திசையும் கவிபடைக்கும் பாணனாகி இதயத்தால் இன்தமிழுக்கடிமையாகி புத்தியுள்ளேர்க் கறிவு தரும் புலவனாகி புத்ததுலகு காண்பதற்கு புறப்பட்டான் வெற்றிமகன் தாழை செல்வநாயகத்தின் விருந்து பல அதிலொருநூல் இதுதான் என்பேன்
நல்ல தமிழ்பேச்சாளன் நாவினிக்க நயந்து தமிழ் உரைகொள்வோன் மாற்றார் மெச்ச வெல்லமிகு பாகுதருவோன் அரங்கு தோன்றி விளையாடும் கவியரங்க வித்தகன் தான்.
bങ്ങ!p செல்வநாயகமோ அரங்குமாறித் தருகின்றான் நாடகநூல் எனக்கண்டு நான் மகிழ்ந்தேன் அவன் வாழ்க நாமம் வாழ்க’ நாடகநூல் என்றென்றும் நயக்கும் வாழ்க
ஈழம் வரும் பாரதியைத் தலைப்பதாக்கி இன்னுமைந்து நாடகத்தை அதனுள்தேக்கி வாழுமிளம் பாலருக்கு முத்தமிழ்த்தேன் வழங்குகின்ற நாவலரின் தொண்டு ஓங்க நீடுபுகழ் தமிழரங்கம் நின்று பூக்க நிலைக்கட்டும் நினது புகழ் நீடுகாலம் வாழியவுன் தமிழ் தொண்டு நண்ப்ா நீயும் வளர்தமிழைக் காத்திட நாம் இணைவோம் வாழ்க!
தமிழ்சுடர் - பாவலர் சாந்தி முஹைதீன் செயலாளர், தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு, இலங்கை

வாழ்த்துச்செய்தி
தாழை செல்வநாயகம் எழுதியுள்ள ஈழம் வருகிறான் பாரதி என்ற நகைச்சுவை நாடகத் தொகுதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில்
முத்தமிழ் இலக்கியத்தில் நாடகமே கற்றவர்கள், பாமர மக்கள் என்ற வேறுபாடின்றி சகலராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கலையாகும்.
சங்க காலம் தொடக்கம் சோழர் காலம் வரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாடகங்கள் சமூக ரீதியிலும் அதிமுக்கியம் வாய்ந்திருந்தமை சான்று.
இந்நூலாசிரியரின் கவியாற்றலைக்கூட நான் கவியரங்களில் பார்த்து ரசித்துள்ளேன். இவர் இரு தடவைகளில் கலாச்சாரப் பேரவை நடாத்திய, சிறுக்கதைப் போட்டிகளில் முதற்பரிசுகளைப் பெற்றவர். (மாவட்ட நிலை கலைஞர் விருதுகளையும் ஆளுனர் விருதினையும் பெற்றுள்ள நூல் ஆசிரியர் தாழை செல்வநாயகம் அவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
அத்துட்ன் 2008ம் ஆண்டின் கலாபூஷண விருதிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அவரது பெயரும் சிபாரிசு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து,
அவரின் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.
சு. அருமைநாயகம், அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளரும், 22.O4.2OO8 LDLLäæ6IIúL LDITSal'Lib

Page 5
அணிந்துரை
நாடக இலக்கியம்
- க. தாங்கேஸ்வரி
சங்க காலத்தில் நாடகம் ஒரு முக்கிய இடத்தை வகித்தது என்பதற்கு பல்வேறு அகச் சான்றுகள், புறச்சான்றுகள் உள. நாடக இலக்கண நூல்கள் பல தமிழில் இருந்துள்ளபடியால் அதற்கு முன்பே நாடகங்கள் வழக்கில் இருந்திருக்க வேண்டும். சுவாமி விபுலானந்த அடிகள் எழுதிய மதங்கசூளாமணி என்னும் நூலில் இதுபற்றிய தகவல்கள் உள்ளன.
தமிழகத்தில் பம்பல் சம்பந்த முதலியார், நாவப் ராஜமாணிக்கம், கந்தசாமி முதலியார் போன்ற பலர் நாடக முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். அவ்வாறே ஈழத்திலும், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து, முசாக்கெல்லோ சண்முகம் முதலியோர் நாடகக் கலையை வளர்த்துள்ளனர். பிற்காலத்தில், ஏராளமான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. கொழும்பினும் மற்றும் பல இடங்களிலும் அவ்வப்போது பல்வேறு நாடகங்கள் மேடையேறியுள்ளன. ஆனாலும் சமகாலத்தில் இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லை. கலை விழாக்கள், ஆண்டு விழாக்கள் போன்ற வைபவங்களில் அவ்வப்போது சில நாடகங்கள் மேடையேறுகின்றன. அவையும் பெரும்பாலும் நகைச்சுவை நாடகங்களாகவே அமைகின்றன.
தேவலோகப் பாத்திரங்கள் நகைச்சுவைக்குத் துணைபுரிகின்றன. முதல் நாடகமான ஈழம் வருகிறான் பாரதி என்ற நாடகத்தில், சமகாலப் பிரச்சினைகள் பல வெளிப்படுத்தப்படுகின்றன. மகாகவி பாரதி இதில் முக்கியமான பாத்திரமாக வருகிறார். மந்திரயந்திரம் என்ற நாடகமும் அவ்வாறானதே. பிடித்தது பிசாசா? என்ற நாடகத்தில் இக்கால மூட நம்பிக்கைகள் காட்டப்படுகின்றன. பார்வதிப் பாட்டி நாடகத்தில், முதியோர் தினம் மையப் பொருளாகிறது.
வாயாடி வாத்தியார் - நாட்டு நடப்புகளை முன்வைக்கிறார். வாத்தியல்ல மந்திரி என்ற நாடகம் தமிழகத்தில் மூலிகைகளைக் கொண்டு பெற்றோல் கண்டுபிடித்ததாக நாடகமாடிய ராமர்பிள்ளையின் கதையை நினைவுபூட்டுகிறது.

7
இந்நாடகங்களில் பல பரிசு பெற்றவை எனவும் அறிகிறேன். எவ்வாறியினும் படித்து மகிழவும், நடித்து மகிழவும் ஏற்ற நகைச்சுவை நாடகங்களாக, இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாடக நூலின் ஆசிரியர் தாழை செல்வநாயகம் நாடறிந்த எழுத்தாளர், பல்துறைக் கலைஞர், ஏதிலிகள் - சிறுகதை தொகுதியின் ஆசிரியர் - சிறுகதைகளுக்காக, கவிதைகளுக்காக பல் மாவட்டப் பரிசுகளைக்கூடப் பெற்றவர். இரு கலைஞர் விருதுகளையும் கடந்த வருடம், 2007ல், கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆளுனர் விருதையும் பெற்றவர் - அவருக்கு எனது பாராட்டுக்கள்.
க. தாங்கேஸ்வரி, 19, சூரியா வீதி, மட் / மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு இலங்கை)

Page 6
அறிமுக உரை தாழை செல்வநாயகத்தின் நாடகங்கள்
- அன்புமணி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கியத்தில் நாடகம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நாடக இலக்கியத்தில் சீரியஸ்ான
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நாடக மன்றங்களும், இலங்கையில் உள்ள ஒரு சில நாடக மன்றங்களும் நகைச்சுவை நாடகங்களுக்கே முக்கியத்தும் அளிக்கின்றன. வானொலி, தொலைக் காட்சிகளிலும் அவ்வாறே நடைபெறுகிறது.
பல்லவர் ஆட்சிக் த்தில், bலன் (நரசிம்ம பல்வன்) மத்தவிலாசம் - என்று ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதினான் என்றால் நகைச்சுவை நாடகங்களின் முக்கியத்துவத்தை நாம் குறைவாக மதிப்பதற்கில்லை.
கோமாளித்தனத்தால் வெளிப்படும் நகைச்சுவையைவிட உரையாடலில் வெளிப்படும் நகைச்சுவை காத்திரமானது. இன்றைய சினிமா உலகிலும் இந்த நிலையே காணப்படுகிறது. எவ்வாறாயினும், சிரிக்கவும், சிந்திக்கவும் உதவும் நாடகங்கள் இன்றியமையாதவை என்றே கொள்ளவேண்டும்.
தாழை செல்வநாயகம் எழுதி உள்ள இந்த ஆறு நாடகங்களும் அந்த வகையைச் சேர்ந்தவை. வாசிக்கும்போதே சிரிப்புப் பொத்துக்கொண்டு வருகிறது. எனவே நடிக்கும்போது இவை சபையோரை வயிறு குனுங்கச் சிரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை ஒவ்வொரு நாடகத்திலும் சமகாலப் பிரச்சினைகளே பின்னணியாக உள்ளன.
நெஞ்சு பொறுக்குதில்லையே - என்ற பாரதியின் பாடலுடன் ஆரம்பமாகும்
வகையில் அமைந்துள்ளது. அதை கோடுகாட்டும் வகையில் திரைக்குப்பின் இடம்பெறும் அறிமுக உரையில்
அன்று பாஞ்சாலி பட்ட துன்பங்களை, இன்று நம் தமிழ்ப்பாவையர்கள் படுகிறார்கள். பரிதவித்து அயல்நாடுகளுக்கு ஓடுகிறார்கள். இவையெல்லாம் காண பாரதி பூவுலகம் வருகிறான் - எனக் குறிப்பிடப்படுகிறது.
ஈழத்தில் வீதித்தடைகள். அதனால் மக்கள் படும் துன்பங்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு, மது போதை முதலிய பல்வேறு பிரச்சினைகள் நாடகத்தில் இழையோடுகின்றன.

9.
மதுபோதையில் வரும் ஒருவன் - கசிப்புத்தான் எனக்குப் பிடிச்ச மருந்து - அத அடிச்சாதான் எனக்கு நல்ல விருந்து என்று பாடுவதும், பாரதி, யமன் இருவரையும் பார்த்து அடேய், நீங்க மூணுபேரும் யாருடா? என்று கேட்பதும் குயீர் சிரிப்பை வரவழைக்கிறது.
இவ்வாறே பின்வரும்ம் நாடகங்களும், ஒவ்வொரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
2. மந்திர யந்திரம் - போராளிகள் பிரச்சினை
பிடித்தது பிசாசா? - மூடநம்பிக்கையின் சாடல் பார்வதிப்பாட்டி - முதியோர் தினம் வாயாடி வாத்தியார் - வேளாண்மை வெட்டு, தேன் எடுத்தல் வாத்தியல்ல மந்திரி - எரிபொருள் பிரச்சனை
நாடகங்களில் இடம் பெறும் கிராமியப் பேச்சுத் தமிழும் நகைச்சுவை உரையாடல்களும், யதார்த்த ரீதியாக அமைகின்றன. நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகங்கள் இவை.
19, சூரியா வீதி, அன்புமணி
DLLissTL. O6/O2/2OO8

Page 7
10
ஆசிச்செய்தி
வாழைச்சேனை, பேய்த்தாழை கந்தையா செல்வநாயகம், தாழை செல்வநாயகம் எனும் புனைப்பெயருடன் விளங்கும் சகோதரரைப் பற்றி ஆசிசுவுறாமல் இருக்கமுடியாது. ஏறக்குறயை ஐந்து வருடங்களக இவரின் செயல்திறன் என்னாள் க்கம் சக்கர்பம் கிடைத் இவரின் செயல்திறன், தலைமைத்துவம் நிர்வாகம் என்பன போற்றத்தக்கன.
இவரின் நடை உடை, பாவனை ஒரு நடிகன் என்றும் கூறலாம். இவர் ஓர் எழுத்தாளன் என்பது ஆரம்ப காலகட்டத்தில் இலைமறை காயாக இருந்தது. இவர் ஓர் பத்திரிக்கை நிருபர் என்பதே எனக்கு தெரியவந்தது.
அது மாத்திரமல்ல கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியக் கிளையின் தலைவர் எனும் பாத்திரத்திலேயே இவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. பலமுறை இவரின் பிரிவில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டபோது இவரின் தலைமைத்துவம், பொதுமக்களின் ஆதரவு, இவரின் சமூக சேவை, வரவேற்வு, உபசரிப்புகளையிட்டு புகழாமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல இவரின் செயல்திறனை பாராட்டு முகமாக மட்டக்களப்பு மாவட்ட பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் பொருளாளராக 2OO7ம் ஆண்டு இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதே சந்தர்ப்பத்தில் இவரின் சேவை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமெனவும், இவரின் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வேண்டுமெனவும் இவரின் விடாமுயற்சி மேலோங்கி எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல அகில இலங்கையிலும் பிரகாசிக்க வேண்டுமென ஆசிகூறி எதிர்காலத்தில் இவரையும் இவர் குடும்பத்தினரையும் இறைவன் நல்வழிப்படுவாரென பிரார்த்திக்கின்றேன்.
GaanreoLDar RúfuDaofuub (Basg.f.) தலைவர்
பகிரங்க சேவை ஓய்வூதிகளின் நம்பிக்கை நிதியம் LD / LDraub

11
முன்னுரை
நான் சிறுவயது முதல், மேடை நாடகங்களைப் பார்த்து ரசிப்பதில், ஆர்வமுடையவன். சந்திரலேகா, தூக்குமேடை போன்ற நாடகங்களைப் பத்து வயதில் பார்த்திருக்கிறேன். எமது ஊரில் வள்ளிதிருமணம் போன்ற ட்ராமாக்களையும் பார்த்துள்ளேன். அப்பொழுதெல்லாம், நான் சிந்திப்பதுண்டு நானும் ஏன் நாடகங்களில் நடிக்க முடியாது? எழுத முடியாது? என்று, கூத்துக்கள் நடைபெறும்போது, கூத்து ஆடப்படும் களரியைச் சுற்றி இருக்கமாட்டேன். உடுப்புக்கட்டும் இடத்தில்தான் நின்று கவனிப்பேன். கூத்து ஆடுபவர்களுக்கு எப்படியெல்லாம் மேக்கப் பண்ணுகிறார்கள் என்று பார்ப்பேன். மறுநாளில் அதேபோன்று எனது கூட்டாளிமார்களுடன் சேர்ந்து ஒவ்வொருவருக்கும். உடுப்புக்கட்டி, தகரத்தில் அடித்து, கூத்தாடி மகிழ்வேன்.
எனது கிராமத்தில், மந்திரவாதிகளும், பூசாரிமார்களும், அண்ணாவிமார்களும், தெய்வம் ஆடுபவர்களும் அநேகம்பேர் இருந்தனர். சாத்திரம் சொல்வதனைத் தொழிலாகக் கொண்டவர்கள், பங்கிளா, மாடிவீடு, டுகள் ர் ஆகியவற்றுடன் செல்வந்தர்களகவுள்ளனர். கோவில்களில் பூசை செய்யும் ஐயர்மார்கள், மோட்டார் சைக்கிளில் ஒடித் திரிகின்றனர். சில கோவில் பூசகர்கள் மடைப்பள்ளிக்குள் வைத்து மது அருந்திய சம்பவங்களும் உண்டு. வைத்தியரிடம் சென்று ஒரு ஐயர், அவரது ஆலோசனைப்படி முட்டை, ஈரல் போன்றவற்றினை உண்டதனை நான் அறிந்துள்ளேன்.
எமது ஊர் கோவில் சடங்குகளின்போது தெய்வம் ஆடுபவர்களிடம், கட்டுக்கேட்க காத்து கிடப்பவர்களையும், தெய்வம் ஆடுபவர் கூறும் ஆடு, மாடு. குத்துவிளக்கு கோழி போன்றவற்றினை நேர்த்திக்கடனாகக் கொடுப்பவர்களையும் இன்றும் காணக்கூடியதாயுள்ளது. எனது மாமா ஒருவர், பொய்த் தெய்வம்
காயினை அரைத்து அதனுள் கரைத்து ஊற்றியதனையும், அவர், கடி பொறுக்க முடியாது, ஓடியதனையும் நான் அறிந்துள்ளேன். இப்படியான பல சம்பவங்கள் என் மனதை உறுத்தின. எனவே, நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கு முன்னரேயே நாடகங்கள் எழுத ஆரம்பித்துவிட்டேன். மேற்படி சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலை, அச்கழிநிலைகளில் சிக்குண்ட நான் உணர்ச்சிகளின் காரணமாக, மூடக் கொள்கைகளைச் சாடி, இந்நூலில் இடம் பிடித்துள்ள நாடகங்கள் எழுதினேன்.
நாடகப் பிரதியாக்கப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமான ஈழம்
வருகிறான் பாரதி என்ற நவீன புராண நாடகத்தில் பாரதியினை, கடவுளர்களுடன்

Page 8
12
தொடர்புபடுத்தி எழுதியுள்ளேன். இது பாடசாலை மாணவர்களலும், பலதடவைகள் மேடையேறியுள்ளது. பரிசு பெற்ற நாடகமான மந்திர யந்திரத்தில் சமகால நாட்டுநடப்புகளை எழுதியுள்ளேன். பிடித்தது பிசாசா? என்ற நாடகத்தில் பேய், பிசாசு, பில்லிகனியம் பற்றியும், பார்வதிப்பாட்டி என்னும் தாளலய நாடகத்தில், குடும்பத்தில் முதியோர்கள் புறக்கணிக்கப்படுதல் பற்றியும், வாயாடி வாத்தியார் என்ற நாடகத்தில் பாரம்பரிய உணவுமுறை தொழில் முறைகள் பிள்ளைகளுக்கு நவீன பெயரிடம் முறை, பாரம்பரியக் கலைகள், கலப்புத் திருமணம் போன்றன பற்றியும், வாத்தியல்ல மந்திரி என்ற நாடகத்தில் பத்து வருட காலங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மூலிகையில் பெற்றோல் கண்டுபிடித்ததாக நாடகமாடிய ராமனின் சம்பவத்தினை அடியொற்றி எழுதியுள்ளேன். இந்நாடகமும் கலாச்சாரப் பேரவையின் பரிசினைப் பெற்றது.
இந்நாடகத் தொகுப்பு நூல் எனது இரண்டாவது முயற்சியாகும். இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பினையும் வெளியிடவுள்ளேன். கூத்து ஒன்றினையும் தொகுத்து நூலாக்க முடிவு செய்துள்ளேன். இந்நூலை அழகிய
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் ஐயாவுக்கும், அன்புமணி (இரா. நாகலிங்கம்) ஐயாவுக்கும் சாகித்தியப் பரிசு பெற்றவரும், பிரபல எழுத்தாளரும், மட்/பாராளுமன்ற உறுப்பினருமாகிய க. தாங்கேஸ்வரி அவர்களுக்கும், தமிழ்சுடர் பாவலர் சாந்தி முஹைதீன் ஐயாவுக்கும் திரு. சொலமன் சுப்பிரமணியம் (மாவட்ட ஓய்வூதியர் சங்கத் தலைவர். ஜே.பி) ஐயாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். &
தாழைசெல்வநாயகம்
(வாழைச்சேனை - இலங்கை) 2OO8

1.
4。
5.
6.
13
உள்ளே,
ஈழம் வருகிறான் பாரதி (பரிசு பெற்ற நாடகம்)
மந்திர யந்திரம்
(பரிசு பெற்ற நாடகம்)
பிடித்தது பிசாசா? (பாடசாலை தமிழ் தினவிழாவில் நடிக்கப்பட்டது)
Infrarup (தாளலயம் - உரையும் இசையும்)
வாயாழவாத்தியார் (தமிழ்தின விழாவில் நடிக்கப்பட்டது)
வாத்தியல்ல மந்திரி
(2005-ல் கோ.ப. கலாச்சாரப் பேரவை தேசிய கலை இலக்கிய விழாவில் நாடகப் பிரதியாக்கப் போட்டியில் பிரதேச மட்டத்தில் 1ம் பரிசு பெற்றது.

Page 9

15
ஈழம் வருகிறான் பாரதி நவீன புராண நாடகம் (1997ல் நேர்வே - மோல்டே தமிழ் கலாச்சாரப் பேரவையால் ஈழத்தவருக்காக, நடத்தப்பட்ட நாடகப் பிரதியாக்கப் போட்டியில் பரிசு பெற்ற நாடகம்)
இந்நாடகத்தில் வரும் பாத்திரங்கள்
1. மகாகவி சுப்பிரமணியப் பாரதி 2. இந்திரன்
3. இந்திராணி 4. நாரதர்
5. uDaT 6. மது போதையுடன் குடிகாரன் 7. குடும்பத் தலைவன் 8. குடும்பத் தலைவி 9. இராணுவச் சிப்பாய்கள் (இருவர்)
10. வழிப்போக்கன் (பத்திரிகையுடன்)
காட்சி ஒன்று (திரைமறைவில் ஒரு குரல் ஒலிக்கிறது)
மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்து, பன்னிரு தசாப்த காலங்கள் ஆகின்றன. நூற்றி இருபது வருடங்கள் - அவன் மறைந்து எண்பது வருடங்கள் சென்றுவிட்டன. ஆனால். இன்று உலகில் வாழும் பத்துக்கோடி தமிழ் மக்களும் படும் துன்பங்களை, துயரங்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகும் இளைஞர்களை, அடக்குமுறை காரணமாக, அன்னிய நாடுகளுக்கு அகதிகளாக, இந்நாட்டவர், ஒடிச்செல்லும் அவலங்களை தமக்கு என ஒரு முடியும், கொடியும், தேவையெனப் போராடி மடியும், போராளிகளை, அதன் இடையிலே சிக்கி இம்மண்ணுக்கு உரமாகும், உரமாகிய, பல்லாயிரம் ம்னித உயிர்களை.
நாள்தோறும், மது, மாது, புகை, போதைகளால் - பாலியல் வதைகளால், அட்டூழியங்களால் சீரழியும், இந்நாட்டின் மக்கள் பற்றியும், இம்மண்ணின்மேல் கங்கையும், காவேரியும், மகாவலியும், ஓடவில்லை. செந்நிறமான மனிதக் குருதி ஆறுதான் ஓடுகிறது என்று கடலின் அலைமேல் குமுறி எழுந்து, ஆர்ப்பரித்து, அதனை நேரில் கண்டு அறிவதற்காக, தேவ உலகிலிருந்து, பூவுலகு நோக்கி, வருகிறான் உலக மகர்கவி பாரதி.

Page 10
16 ஈழம் வருகிறான் பாரதி (இந்நிலையில் பாடல் ஒலிக்க மேடையில் காட்சியளிக்கிறான் பாரதி
பாடல்:
நெஞ்சு பொறுக்குதில்லையே. நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சியஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார், இந்த மரத்தில் என்பார், அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) கஞ்சி குடிப்பதற்கிவர் - அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே - பாரதியார் பாடல் பாரதியின் பாட்டைக் கேட்டால் செத்தபினம்கூட வாய்திறக்கும். இதோ இங்கே மேடையில் காட்சியளிக்கிறானே, இவன்தான் பாரதி. பாரதியால், தமிழ் உயர்ந்தது, தமிழால் பாரதி உயர்ந்தான். இவன் ஒரு மக்கள் கவி, மனிதநேயும் பற்றிப் பாடிய கவி.
ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்காகப் பாடிய கவி: பொய் சொல்லக் கூடாது பாப்பா என்று பாடிய கவி, சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய கவி; குயில் பற்றிப் பாடிய கவி, பாஞ்சாலி பற்றிப் பாடிய கவி: அதற்கும் மேலாக வீரம் பற்றிப் பாடிய கவி; வெள்ளிப் பனிமலை மீது உலாவுவோம் - மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் - சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் - சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடன் சுந்தரத் தெனுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம் என்று பாடிய கவி
அதற்கும் மேலாக, ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம், கல்விச்சாலைகள் செய்வோம் என்று சூழரைத்த கவி - தாய்மார்களே! தந்தையரே அறிவுசால் பெரியோர்களே பாரதியினைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? இப்போது வந்து சென்றானே இவன்தான் சமுதாயப் புரட்சியினை, விடுதலை

ஈழம் வருகிறான் பாரதி 17 (36L605useo60T, Dis856it உணர்வுகளில் வித்திட்டவன்.
அன்று பாஞ்சாலிபட்ட துயரங்களை, இன்று தமிழ்ப் பாவையர்கள் படுகின்றார்கள், பரிதவித்து அயல்நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்பதனையெல்லாம் காண பூவுலகம் வருகிறான். (பாடல் - நெஞ்சு பொறு) (திரை)
காட்சி இரண்டு தேவர் உலகு தேவேந்திரன் முதலானோர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். வேதங்களின் ஒலி எழுந்து கொண்டிருக்கின்றன) சேவகன் : (ஓடிவந்து) தேவதேவனே. மகாராஜா இந்திரன் : சொல். வந்த காரியம் என்ன? சேவகன் : அரண்மனைக்கு வெளியே நாரதர் நின்று கொண்டிருக்கிறார் - தங்களை அவசியம் காண வேண்டும் என்று சொல்கிறார். அவரது முகத்தினைப் பார்த்தால் கடுங்கோபத்தில் நிற்கிறார் போல் தெரிகிறது இந்திரன் : அவனை வரச்சொல்லு நாரதர் : நாராயன. pന്ധ്രങ്ങ நாராயணl ஹரி. ஹரிநாராயண. இந்திரன் : நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான் நாரதர் : நீ. அவனைப் பார்த்தது கிடையாதோ இந்திரன் : கிடையாது. நாரதர் : நாராயணன் பஞ்ச பூதங்களினும் இருக்கிறான் இந்திரன் நகரத்திலும் இருக்கிறானா..? நாரதர் : ஆம், எல்லாவற்றினும் இருக்கிறான் இந்திரன் : உன்னுடைய நாராயணன் என்பதன் சித்தாந்த தத்துவம் யாது? நாரதர் : முழு உலகங்களும், முழுப் பொருட்களும், எல்லா நிலமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லாச் சக்திகளும் எல்லா உருவங்களும், சகலமும் ஒன்றுக்கொன்று சமனானது இந்திரன் : நீயும் எருமை மாடும் சமன்தானா..? நாரதர் : &LDmb. இந்திரன் : நீ. ஏதோ கலகம் செய்யும் நோக்குடன் தான் வந்திருக்கிறாய் போல் தெரிகிறது. நீ வந்த காரியத்தைச் சொல்லிவிட்டு வந்த வழியேபோய் விடு

Page 11
18 ஈழம் வருகிறான் பாரதி
நாரதர் : தேவேந்திரா. என்னை மன்னித்துவிடு. இவ்வளவு நேரமும் உன்னுடன் வீண் வார்த்தைகளால் விளையாடிவிட்டேன். நான் வந்த காரியத்தைக் கூறுகிறேன். பாரதிக்கு தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் விழா எடுக்கிறார்களாம். ஈழத்தில் வடக்கு கிழக்கு, மலையகம் எங்கும் பரவியுள்ள தமிழ்ப் பாடசாலைகள் தோறும் தமிழ்த்தின விழாக்கள் நடத்துகிறார்களம். அங்கெல்லாம் அவனைப் பற்றித்தான் பேசுகிறார்களாம். அவன் பற்றிய நாடகம் நடத்துகிறார்களாம். அடுத்து அவன் பாடிய பாடல்களுக்கு நேர்மாறான பல சம்பவங்கள் நடைபெறுகின்றனவாம். நாட்டு மக்களிடையே, சுதந்திரமும் விடுதலையும் மருந்திற்கும் கிடையாதாம். யுத்தமும், வெடிச் சத்தமும்தான் கேட்கின்றனவாம். பெண்ணடிமை, கொலை, கொள்ளை போன்ற பஞ்சமா பாதகங்கள் எல்லாம் மலிந்து போயுள்ளனவாம். இவற்றையெல்லாம் என்னிடம் மனக்குறையாக வெளியிட்ட அவன்தான் பூலோகம் சென்று வருவதற்கு. உன்னிடம் விசா பெற்றுத் தரும்படி என்னிடம் கெஞ்சுகின்றான். நான் உன்னிடம் தேடி வந்தேன். அதோ. அவனே நேரில் வந்துவிட்டான். எல்லாவற்றையும் அறிந்துகொாள். மீண்டும் வருவேன். நாராயண
காட்சி மூன்று
இந்திராணி : மகாராஜா. வணக்கம்.
(இந்திரன் மெளனமாயிருத்தல்)
இந்திராணி வணக்கம் அத்தான்.
இந்திரன் : (மெளனம் கலைந்தவாறு) வணக்கம் மகாராணியாரே!
இந்திராணி : (அருகில் அமர்ந்தவாறு) அத்தான் நான் எந்த நேரத்தில் அழைத்தாலும் உங்கள் செவிகளில் விழுவதாயில்லை. வரவர என்னைப் பற்றிய அக்கறை உங்களிடமிருந்து குறைந்து வருகிறது. முன்புபோல் பூமி போன்ற அயல் கிரகங்களக்குக்கூட என்னை நீங்கள் கூட்டிச் செல்வதில்லை. நான் இன்னும் சந்திரனுக்குக்கூடச் செல்லவில்லை. பூமியிலிருந்து முதல் சுற்றுலாப் பயணி. இருபது லெட்சம் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து சந்திரனுக்கு சென்று திரும்பியதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் தகவல்கள் வெளிவருகின்றனவாம்.

ஈழம் வருகிறான் பாரதி 19
அம்புலியில்தான் ஒளவைப்பிராட்டியார் இருப்பதாகக் கேள்வி, நான் அங்குபோய் ஒளவையுடன் கதைக்க விரும்புகிறேன். பூமியில்தான் உங்களுக்கு இந்திரவிழா எடுக்கிறார்களாம். நமது தேவர் உலகில் ஏன்? இந்திரவிழா எடுப்பதில்லை. பூமியில் டெலிபோன், டெலிவிசன் என்றெல்லாம் எத்தனையோ நவீன கருவிகள் உள்ளனவாம். டெலிவிசனில் நமது இந்திரலோகம், திருவிளையாடல், சரஸ்வதி அக்கா, லெட்சுமி அக்கா, ஆகியோர்களையெல்லாம் காட்டுகிறார் களாம். ஏன் அத்தான்?. நமக்கு டெலிவிசனையாவது வரவழையுங்கள். தினமும் ஒவ்வொரு சினிமாப் படங்களையாவது பார்க்கலாம் (சிணுங்குதல்)
இந்திரன் : அது சரி. என்ன காரியமாக. என்னைத் தேடி வந்தாய் விளக்கமாகக்
&al...
இந்திராணி : காரியம் ஒன்றுமில்லாவிட்டால் நான் உங்களிடம் வரக்கூடாதா?
இந்திரன் :
பூமியில் ஈழத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்துவர. பாரதி தங்களிடம் அனுமதி பெற வரவிருப்பதாக நாரதர் தங்களிடம் சற்றுமுன் கூறியதனை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தேன். அது பற்றி கொஞ்சம் அறியலாம் என்று வந்தேன். பிரபு மன்னிக்கவும். அப்படியா. சொல்கிறேன். சொல்கிறேன். ஈழத்தில் யாழ் .ا6 நகரில் என்ன நடக்கிறது. காக்கைவன்னியனால் அன்னியன் வெள்ளைக்காரனிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலியன் என்னும் வீரத்தமிழ் மன்னன் ஆட்சி செய்த வன்னிப் பிரதேசம் அங்குதானே உள்ளது. மட்டுநகரில் என்ன நடக்கிறது?. பாடுகின்ற மீன்களும் கவியில்வல்ல பெண்களும் ஒடுகின்ற உப்பாறுகளும் நிறைந்து, புலியன் என்னும் தமிழ் மன்னன் ஆட்சி
செய்து புகழ்பெற்ற பூமி அது. இன்று புகையும் புழுதியும் எழுகின்ற
பூமியாகவுள்ளது. இசையில் புகழ்பெற்ற இராவணன் என்னும் மறத்தமிழன் புகழ்காணும் கோணேஸ்வரமும் கன்னியா வெந்நீர் ஊற்றும், திருமலையில் உள்ளன. இன்று அங்கு என்ன நடக்கிறது? அங்குள்ள மக்கள் அகதி முகாம்களில் உள்ளார்களா? அல்லது அயல் நாடுகளுக்கு ஓடிவிட்டார்களா? முத்தெடுக்கும் கடலும், பாடல் பெற்ற பாலாவித் தீர்த்தமும், மன்னாரில்தானே உள்ளது. தேயிலைக் கொழுந்தின்

Page 12
20
ஈழம் வருகிறான் பாரதி
த்தி s ம் தென்றல், த்திலிருந் எமது உலகிற்கு வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் அங்கு மதுவிற்கு அடிமையாகியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றெையல்லாம் அறிந்துவரத்தான் பாரதி பூவுலகம் செல்லவுள்ளானாம். (எட்டிப் பார்த்தவாறு) அதோ பாரதியே வருகிறான்.
பாரதி (பாட்டுடன் வருதல்)
இந்திரன் :
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
என்ன பாவலரே. நலந்தானா?. பூவுலகில் உனக்கு விழா எடுக்கின்றார்களா?. என்று கேட்விப்பட்டேன். உண்மையாகவா?. உன்னை மதிக்கும் அளவிற்கு இன்று என்னை யாரும் மதிப்பதாயில்லை. உன்னைக் காண எனக்குப் பொறாமையாக உள்ளது.
பாரதி : அபச்சாரம் சுவாமி. அபச்சாரம்.ா பூலவுகில் எனக்கு விழா எடுக்கிறார்கள்
என்றால், அந்தப் பெருமையெல்லாம் உங்களுக்குதான். மகாராஜா நான் இம்முறை பூமிக்குச் சென்று குறிப்பாக ஈழத்திற்குச் சென்று அங்கு தமிழ் மக்கள் படும் அவஸ்த்தைகளையும் எனக்கு எடுக்கப்படும் விழாக்கள் பற்றியும் ஆண்களுடன் பெண் சமமாக மதிகக்கப்படுகிறார்கள? சீதனக் கொடுமைகள் ஒழிந்துவிட்டனவா?. என்றெல்லாம் அறிந்துவரப் போகிறேன். அதற்காக தங்களிடம் அனுமதி கேட்க வந்துள்ளேன். அது மாத்திரமின்றி ஈழத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும், யுத்தத்தின் காரணமாக ஏற்படுகின்ற இராணுவத்தினர்களின், இளைஞர்களின், உயிர் இழப்புகளால் உடனுக்குடன் அவர்களின் உயிர்களைச் ச்ேகரிப்பதற்காக யமதர்மராஜன் செல்லும்போது என்னையும் அவருடன் அனுப்பி வையுங்கள்.
இந்திரன் : நீ. பூவுஸ்கு செல்வதற்கு அனுமதியளிக்கிறேன் அதோ. யமதேவரும்
வந்துவிட்டார். பக்குவமாய் சென்றுவாரும்.
(காட்சி முடிவு)

ஈழம் வருகிறான் பாரதி 21 காட்சிநான்கு (யமனும் பாரதியும் சந்தித்து ஈழத்திற்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்)
யமன் : கூட்மோனிங் பாரதி.
பாரதி : வெரி கூட்மோனிங்.
யமன் : சோ வட் இஸ் த புறப்ளம் ரூ யூ?. உனது பிரச்சினை என்ன நான்
அறியலாமா?
பாரதி : ஈழத்தில் மரணமடையும் அப்பாவி மனிதர்களின், இளைஞர்களின் உயிர்களைச் சேகரிப்பதற்காக நீர் செல்லும்போது, நானும் உன்னுடன் உனது எருமைமாட்டில் ஏறிக்கொண்டு வரலாம், என எண்ணியுள்ளேன். ஏற்கனவே தேவேந்திரனிடமும் அனுமதி பெற்றுவிட்டேன். என்ன சரிதானா? யமதர்மராஜனே.
யமன் : எக்ஸ்கியூஸ் மீ பாரதி. எனது எருமைக்கடாவில் இப்போது டபிள் போக முடியாது. சென்ற முறை என் கடமையின் நிமித்தம் நான் ஈழம் சென்றபோது, போகும் வழியில், எந்த இடம் என்று எனக்கு ஞாபகமில்லை. மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில், எனது எருமையின் முன்பக்கக் கால்களில் ஒன்று சிக்கியதால், முழங்கானுடன் பறந்துவிட்டது. முறிந்துவிட்டது, நல்லவேளை அதன் முதுகிலிருந்த எனக்கு எதுவித பாதிப்புகளும் இல்லை. அங்குள்ள மிருக வைத்தியரான ஹனிபா அவர்களிடம், எருமையினை இழுத்துச் சென்று முறிவுக்கு மருந்து கட்டிவிட்டேன். மூன்று காலில் தான் நடக்கிறது. நொண்டுகிறது. நான் ஈழம் செல்லும்போது உன்னையும் கூட்டிச் செல்வதற்கு றை பண்ணுகிறேன். என்ன சரியா பாரதியாரே!. ஐஸ்ற் ஏ மினிற் வெயிற். கொஞ்சம் ஒரு நிமிடம் பொறுத்துக்கொள். (எட்டிப்பார்த்தவாறு) ஈழத்தில், மட்டுநகரில், மாமாங்கக்கொலணிப் பக்கம், இன்று ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறவுள்ளது. என்று மெசேஜ் ஒன்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது. அதில் பல உயிர்கள் பறிபோகும் போல் தெரிகிறது. அங்கு போய், ஆக வேண்டியவற்றைக் கவனிப்போம். நீ. ரெடிபண்ணு நான் எனது எருமை மாட்டைப் பிடித்துக்கொண்டு வருகிறேன்.
(இந்நிலையில் நாரதர் மீண்டும் வருதல்)

Page 13
22 ஈழம் வருகிறான் பாரதி
நாரதர் : நாராயண. நாராயண. நாராயண.! பாரதி : நாரதரே. நலம்தானா?. நாரதர் : நலமாகவுள்ளேன். இருவரும் ஒன்றிணைந்து பூமிக்குச் செல்ல, ஆயத்தமாகி விட்டீர்களா? புலவனே!. நீர். பூமியிலிருந்து சுவர்க்கபுரிக்கு வந்து எண்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அங்கு நடைப்ெறும் அனர்த்தங்கள் பற்றி உமக்குத் தெரியவராது. நீ வாழ்ந்த காலத்தில் இருமொழியும் ஒரு நாடுமாயிருந்த சிங்களத்தீவு. இன்று இருமொழியும் இரு நாடுகளுமாகும் நிலைக்கு வந்துவிட்டது. முநீலங்கா என்றும் தமிழ் ஈழம் என்றும் இரு நாடுகள் தோன்றியுள்ளன. இரு பக்கத்து இளைஞர்களும், துப்பாக்கிகளை ஏந்தி தங்களைத் தாங்களே, அழித்துக் கொண்டு வருகிறார்கள். இதுவரையில், அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அழிந்து போய்விட்டார்கள் இலட்சக்கணக்கான மக்கள் இந்தியா போன்ற அயல் நாடுகளுக்கு அகதிகளாக ஓடிவிட்டார்கள் சிறுவர்கள், பெரியவர்கள் என்றில்லாது எண்ணற்றவர்கள் காலிழந்து ஊனமுற்ற நிலையில் உள்ளார்கள். ஏன்?. யமனின் எருமைமாடுகூட கண்ணிவெடியில் சிக்கி ஒரு காலினை இழந்துள்ளது. யமராஜனே! பாரதியினை பக்குவமாகக் கூட்டிச் சென்று மீண்டும் நமது உலகிற்கு கொண்டு வந்துவிடு. நான் போய் வருகிறேன் நாராயண. நாராயண. நாராயண.l
காட்சி ஐந்து யேமனும் பாரதியும், ஈழத்திற்கு சென்று ஒரு பஸ்தரிப்பிடம் ஒன்றில் ஒழிந்து நின்று கொண்டு நடைபெறும் சம்பவங்களைக் கவனிக்கின்றனர்) (பாதுகாப்பு படையினரின் தீவிர பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருவரையும் கண்டுவிட்ட பாதுகாப்பு படையினர் இருவரும் பயங்கரவாதியாகவும், இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். என்று ஒரு குரல் ஒலிக்கிறது.) பாதுகாப்பு படையினர். தென்னம. C8шо. எண்ட கோ. (இருவரும் இங்கே வாருங்கள்) (பாரதி தாடி தலைப்பாகையுடன் இருப்பதனைப் பார்த்துவிட்டு பாரதியிடம்) ஒயா திரஸ்தவாதித?. ஒயாட்ட ஐடென்ரி காட் தியனவாத?. (நீ பயங்கரவாதியா உன்னிடம் அடையாள அட்டை உள்ளதா?)

ஈழம் வருகிறான் பாரதி 23
பாரதி : (மீசையை முறுக்கியவாறு கோபத்துடன்) நான் கவிபாடும் கவிஞன். கவிகளுக்கெல்லாம் மஹாகவி. என் பெயர் மகாகவி சுப்பிரமணியப் பாரதி. இந்த உலகில் பாட்டுக்கொரு புலவன் என்றால், அது நான் மட்டும்தான். எந்நாமத்தில் வேறு எவரும் இருக்க முடியாது. நான் என்னைப் புகைப்படம் எடுக்கப்போவதுமில்லை அடையாள அட்டைக்காக கிராமவிதானையைத் தேடிய அலைய வேண்டிய அவசியமுல்லை. அடையாள அட்டை எனக்கு தேவையே இல்லை. நான் எடுக்க வேண்டும் என்று. எந்தச் சட்டத்திலும் இல்லை. உன் வேலையை நீ பார்.
பாதுகாப்பு படைவீரன் : (யமனிடம்) ஒயாலங்க ஐடென்றிகாட் தியனவாத?
(உன்னிடம் அடையாள அட்டை உள்ளதா?)
யமன் : தேவையற்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம். வீண்வம்பில் மாட்டிக் கொள்ளதே. இந்த உலகில் உள்ள உயிர்களையெல்லாம் கவர்ந்து செல்லும் யமன் நான்தான். மீண்டும் நீ. வாய் திறந்தீரானால். எனது கையில் உள்ள பாசக் கயிற்றினால் உன் கழுத்தைப் பிணைத்து. இறுக்கி. உன்னைச் சாகடித்து, யம உலகிற்கு இழுத்துச் சென்றுவிடுவேன். ஜாக்கிரதை இந்த இடத்தைவிட்டு அப்பால் சென்றுவிடு.
பாதுகாப்பு படைவீரர்கள் மச்சான். மே வட ஹரியன்ன ந. அப்பி யமு.?
(பயத்தின் க இராணுவத்தினர் அவ்விடத் G விடுகின்றனர். அதன்பின்னர் அவர்கள் எதிரே ஒருவர் பத்திரிகை ஒன்றினைப் படித்துக்கொண்டு வருகிறார்.)
செய்தி : மன்னார் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், பதினான்கு வயது பள்ளி மாணவி ஒருத்தியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, நாற்பது வயது உடைய ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிவதாகத் தெரியவருகிறது. சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு செய்தி : மாத்தளை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் சட்ட விரோதமாக இயங்கி வந்த கள்ளச் சாராய வடிசாலை ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தயாரிப்பில் ஈடுபட்ட பத்து நபர்களும், உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

Page 14
24 ஈழம் வருகிறான் பாரதி யமன் : கேட்டீரா பாரதியாரே நாட்டில் நடக்கும் சம்பவங்களை நீர் உமது
பாட்டில் பாடியதற்கு நேர்மாறாக நடக்கிறது. வாரும் பாரதியாரே! இன்னும் கொஞ்சம் அப்பால் சென்று பார்ப்போம். ஊரில் என்ன நடக்கிறது என்று குடிகாரன் ஒருவன் (மது போதையுடன்) கசிப்புத்தான் எனக்குப் புடிச்ச மருந்து.
அத அடிச்சாத்தான் எனக்கு நல்ல விருந்து ப்ேமனையும் பாரதியையும் பார்த்து) அடேய் நீங்க மூணுபேரும் யாருடா?. உங்களைப் பாத்தா. பள்ளிப்புள்ளயளப் புடிக்கிற பூச்சாண்டி போலத் தெரியுது. என்ன சமாச்சாரம். இந்தப் பக்கமாப் போறயள். ஒருவண்ட கையில் கயிறுபோல. என்னமோ தெரியுது? இப்போ உள்ள நாட்டு நடப்பு உங்களுக்குத் தெரியாது போலக் கிடக்கு. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா. கஞ்சாக் குடிச்சவனுகள் போலவுங் கிடக்கு. இவ்விடத்தில் நிண்டயள் எண்டா. ஆமிக்காறனுகள் புடிச்சுக் கொண்டு போய்விடவானுகள். பொழுது பாட முதல் உங்கட வீடுகளுக்கு ஒடுங்கடா..? (மீண்டும் பாடுதல் கசிப்புத்தான் எனக்குப் புடிச்ச மருந்து. யமன் : பார்த்தீரா? பாரதியாரே நாம ரெண்டுபேரும் அவனுக்கு மூன்று பேரு போலத் தெரியுது. நாடு இன்று வர வர மதுவுக்கு அடிமையாகிக் கொண்டு வருகிறது. புரிந்துவிட்டதா உனக்கு?.
(காட்சி முடிவு)
கட்சி ஆறு (பாரதியாரும் யமனும் ஒரு குடிசையின் பக்கம் செல்கின்றனர். அங்கு நடை பெறும் சம்பவங்களை, மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்) ULD6T : பாரதியாரே! இப்படி மறைந்து கொண்டு நில். இந்தக் குடிசையில் என்ன நடக்கிறது என்று பார்போம். Unp8 : 60Tg5 6TB6OLDLDITG 666flushi) தெரிகிறது. அதற்குத் தண்ணிர் கொடுத்துவிட்டு தூரத்தில் கொண்டுபோய் புல்வெளியில் மேயவிட்டுவா. நான் என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொள்கிறேன்.
(வீட்டுக்காரன் கதிரையிலிருந்து பாடிக்கொண்டிருக்கிறான்)

ஈழம் வருகிறான் பாரதி 25
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும் - அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும் - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்றுமிளநீரும் பத்துப்பனிரெண்டு தென்னைமரம் பக்கத்திலே வேனும் - அங்கு கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேனும் பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு பத்தினிப் பெண் வேனும் (பாரதி பாடல்) மனைவி : என்ன. பாட்டுச் சத்தம் பலமாகக் கேட்கிறது. பாரதியாரிட பாட்டுப் போலக் கிடக்கு. பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்ணும் உக்கு வேணுமோ?. வீட்டுக்காரன் ; வேலம்மா. வெயிலால வந்த களைப்பாகக் கிடக்கு. கெதியா.
இஞ்சிபோட்டு. ஒரு தேத்தண்ணி கொண்டு வா. மனைவி : என்ன உனக்கு இஞ்சிபோட்டு. தேத்தண்ணியோ. நானும் உன்னைப்போல. கந்தோரில இருந்துதான். வேலவிட்டுவந்த நான். அப்ப. எனக்கு களைப்பு இல்லையோ..? நீ. என்ன மனிசன்டாப்பா. நான் எப்பிடிகெதியா. கொண்டுவாற. நான் என்ன மெசினா?. வீட்டுக்காரன் : நானடி. உன்னை வேலைக்குப் போகச் சொன்ன. நான் உன்னக் கலியாணம் கட்டமுந்தி. சீதனக்காசு தேட வேணு மெண்டு உண்ட கொப்பன்தானே உன்ன வேலைக்குப் போகச் சொன்னவன். எண்டு. நீ தானே. என்னட்டச் சொன்ன நீ. மனைவி : என்னைப் பத்தி நீ. என்னத்தையும் கதை. எண்ட அப்பனப் பற்றிப் பேசினயெண்பா. எனக்குப் பொல்லாத கோபம்தான் வரும். பேய் வரும். வீட்டுக்காரன் : உண்ட கொப்பன் என்ன பெரிய கொம்படி. மனைவி : எண்ட அப்பன். பெரிய கொம்புதான். உண்ட அப்பன் மாதிரி.
ஊரெல்லாம் பிச்சகேட்டு திரியிறவனில்ல.

Page 15
26 ஈழம் வருகிறான் பாரதி (மிகுந்த வியப்புடனும், வேதனையுடனும் அந்த இடத்திலேயே பாரதியார் மயங்கி
விழுதல்) யமன் : என்ன பாரதியாரே. உமக்கு மயக்கம் வந்துவிட்டதா?. எழுந்திரு. பார்த்தீரா பெண்ணடிமை. சீதனக் கொடுமை. எல்லாம் அப்படியே உள்ளது. நீர் பாடிய பாட்டுக்களில், எனக்கு நம்பிக்கையற்றுப் போய்விட்டது. வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நீர் பாடியவற்றை யெல்லாம் அப்படியே நெருப்பில் போட்டு எரித்துவிடு (அப்போது ஒரு பலமான வெடிச்சத்தம் கேட்கிறது) யமன் : எழும்பு பாரதியாரே. எங்கோ வெடிச்சத்தம் கேட்கிறது. ஷெல் வந்து
விழுகிறது. சனங்களெல்லாம் ஓடுதுகள் (குடிசையினுள்ளவர்களும் ஓடுகிறார்கள்) இவ்விடத்தில் நின்றால் நமக்கும் ஆபத்து. இருவரையும் பிடித்து களுத்துறைக்கு கொண்ட போய்விடுவார்கள். வெடிச்சத்தத்துடன் எனது கையிலிருந்த பாசக் கயிறும் எங்கோ பறந்துவிட்டது. எனது எருமை மாட்டினைப் பிடித்து வருகிறேன். இருவரும் தேவ உலகிற்கே ஓடிவிடுவோம்.
(பாடல் ஒலிக்கிறது) நெஞ்சி பொறுக்குதில்லையே.
(முற்றும்)

27
மந்திர யந்திரம்
நகைச்சுவை நாடகம் - 30 நிமிடங்கள் (சமகால நாட்டு நாடப்புகளைப் பின்னணியாகக் கொண்டு இந்நாடகம் எழுதப்பட்டது) பாத்திரங்கள்
காட்சி ஒன்று (யமன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். சேவர்கள் இருவர் பக்கத்தில் நிற்கிறார்கள்)
யமன் : சேவகா சேவகா! சேவகன் : என்ன பிரபு யமன் : சித்திரபுத்திர நாயனாரைக் கூப்பிடு. இன்று நமது யமலோகத்திற்கு இன்பகிரங்க விடுமுறை தினமாகவுள்ளதால், நான் சித்திர புத்திரனாருடன் முக்கிய சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது. பூலோகத்து மக்களின் புள்ளி விபரக்கணக்குகளை, பதிவு செய்யும் நாள் இன்றுதான். அவன் இன்று எங்காவது மாறி விடுவான். அதற்கு முன்னர் ஓடிச்சென்று அவனை அழைத்து வரும் சேவகா! சேவகன் ஓடிச்சென்ற எங்கும் தேடிவிட்டு தனியாக மீண்டும் யமனிடம் வருதல்) யமன் : என்ன சேவகா! எங்கே சென்றுவிட்டான் அந்தக் குள்ளன்? கோபத்துடன் மீசையை முறுக்குதல்) சேவகன் : எஜமான்!. இன்று அவருக்கு பப்ளிக் ஹோலிடேயாம். தனது பிள்ளை குட்டிகளுடன் பெண்சாதியையும் கூட்டிக்கொண்டு பொழுதுபோக்கிற்காக, சனிக்கிரகத்திற்குச் சென்று விட்டாராம் பிரபு. யமன் : அவனுக்கும் ஏழரைச் சனியன் பிடித்துவிட்டது போலிருக்கிறது. இல்லையெனில் அண்டவெளியில் உள்ள ஒன்பது கிரகங்களில் போயும் போயும் சனிக்கிரகத்திற்குப் போவானா?.

Page 16
28
ULD6F :
சேவகன்
மந்திர யந்திரம்
அது சரிதான் பிரபு பூலோகத்தில் போராளிகளால் புதைக்கப்பட்ட
பொறிவெடிகளில் நமது யமலோகத்து வாகனங்களான எருமைக் கடாக்கள் எல்லாம் கால்கள் முறிந்து முடமாகிவிட்டனவே சனிக்கிரகத்திற்குச் சித்திரபுத்தனார் என்ன வாகனத்தில் போயிருப்பாரோ? சித்திரபுத்தன் பூலோகத்தில் உள்ள புத்தனின் புனித பூமியான சிறிலங்காவில் பத்து ரூபாய் கட்டி சனிக்கிழமை அதிஸ்டம் என்று சொல்லப்படுகின்ற சனிதாவாசனாவ என்ற பெயருடைய அதிஸ்ட லாபச் சீட்டு ஒன்றை வாங்கினானாம். அதில் அவனுக்குத்தான் அதிஸ்டம் அடித்துள்ளதாம். முதல் பரிசாக ஆங்கிலத்தில் ஆட்டோ என்று சொல்லப்படுகின்ற முச்சக்கர வண்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார்களாம். இப்போது சனிபகவானின் பார்வை அவன்பக்கம் திரும்பியுள்ளதால் சனிக்கிரகத்திற்குச் சென்றால். இன்றும் தனக்கு ஏதாவது அதிஸ்டம் கிட்டுமா? என்று பார்க்க விரும்புவதாக என்னிடம் நேற்று செல்போனில் கூறினான். அவன் பொய்யாகத்தான் கூறுகிறான் என்று நான் எண்ணிவிட்டேன். இப்பொழுது பார்க்கப்போனால் உண்மைதான் போலாகிவிட்டது. (இன்னிலையில் இன்னுமொரு சேவகன் ஓடிவந்து.) 领
பிரபு. நமது வங்கருக்கு. நேற்றுப் புதிதாக ஈழத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருவன் என்னவென்னமோ. எல்லாம் சொல்லிப் புலம்பி அழுகிறான் எஜமான்
சேவகன்
ஏதோ. தவறு நடந்துவிட்டதாம். ஆள் தெரியாமல். தன்னை
ஆள்மாறாட்டம் செய்து நமது நரகலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார்களாம். அவனுக்கு தற்போது வயது இருபத்தைந்து தானாம். எண்பது வயதில்தான் தனக்கு ஆயுள்கள்லம் முடியவுள்ளதாக. சாதகத்தில் எழுதப்பட்டுள்ளதாம். சாத்திரியும் அப்படித்தான் சொல்லியிருக்கிறானாம். என்றெல்லாம் சொல்லிச் சொல்லிக் கூப்பாடு போட்டு அழுகிறான் பிரபு. நரகலோகவாசிகள் அத்தனைபேரும் அவன் கூறுவதையெல்லாம் கேட்டக்கொண்டு புறுபுறுத்துக்கொண்டு நிற்கிறார்கள் பிரபு. அவர்களெல்லாம்.

மந்திர யந்திரம் 29 தமக்கும் இப்படித்தான் நடந்திருக்குமோ?. என்று கசமுச. என்று கதை பேசுகிறார்கள் பிரபு.
யமன் ஐயோ. ஏதோ தவறுதான் நடந்துவிட்டது போலிருக்கிறது. சித்திரபுத்தன் சனிக்கிரகத்திற்குப் போகுமம் அவசரத்தில் பிழையான ஆளைப் பிடித்து வந்துவிட்டான் போலிருக்கிறது. நமது குட்டு வெளியாகு முன்னர். இதற்கு முடிவு கட்டவேண்டும். சேவகா. நேற்று வாங்கருக்கு. புதிதாகக் கொண்டுவரப்பட்ட அந்த ஆத்துமாவை, இழுத்துக் கொண்டுவார். விசாரணை செய்வோம்.
சேவகன் : பிரபு. அவனைப் பார்த்தால் பயங்கரவாதிபோல் தெரிகிறான். தமிழ் ஈழத்தில் ஆட்சி நடத்தும் இயக்கம் ஒன்றின் போராளியாம். அவனை என்னால் இழத்து வரமுடியாது. அதற்கு அவன் சம்மதிக்க மாட்டான். அன்பாகப் பேசி அவனை அழைத்துக் கொண்டு
வருகிறேன். யமன் போய்த்தொலை அவனை எப்படியாவது பிடித்துக் கொண்டு வந்தால்
சரிதான்.
(காட்சி முடிவு)
asmund AbraharCB
போராளி சரவணன் சேவகனால் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் யமனிடம் அழைத்து வரப்படுகிறான். சேவகர்கள் காவனுக்கு நிற்கிறார்கள்.) யமன் : நீதான ஈழத்தின் போராளி. எந்த ஆயுதக் குழுவினைச் சேர்ந்தவன்? சரவணன் ஆம் ஐயா. எனது குடும்பமே போராளிக் குடும்பம். எனது அக்காமார் இருவர். அனையிறவுச் சமரில் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். அதனால் எனது குடும்பம் மாவீரர் குடும்பம் எனக் கூறப்படுகிறது. யமன் : எனக்கு உமது நாட்டின் யுத்தம் பற்றியும் அங்கு பேசப்படும் சுெற்பிரயோகங்கள் பற்றியும் ஒன்றும் விளங்குவதில்லை. ம்ாவீரம் அரிசி வீரம். எல்லாம் எனக்குத் தெரியாது. சற்று தெளிவாகக் angDb? சரவணன் ! ஐயா! எனது பெயர் சரவணன், இயக்கத்தில் சேர்ந்ததால் அங்கு வேறு பெயர். சத்தியவான் என்பது இயக்கத்துப் பெயர். மண்ணின் மீட்சிக்காக சிங்கள இராணுவத்துடன் போராடும் இளைஞர்களை

Page 17
30 மந்திர யந்திரம்
போராளிகள் என்றும் அந்தப் போரில் இறந்தவர்களை மாவீரர்கள் என்றும் கூறுவார்கள். எமது நாட்டில் இப்பொழுது அமைதிச்சூழல் ஏற்பட்டுள்ளது. யுத்த நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் எனக்கு இப்போது வீரச்சாவு கிடையாது. அகால மரணமும் இல்லை. நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணத்திற்கும் இடமில்லை. அப்படியிருக்க. எனக்கு எதிர்பாராத விதமாக மரணம் ஏற்படுத்திய உன்னையும், உமது கையாளகிய சிந்திரபுத்தனையும் நான் சும்மா விடமாட்டேன். என்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதம் இப்போது என்னிடம் தான் உள்ளது. ஆனால்!. நான். இப்போது ஒன்றும் செய்யமாட்டேன். நீ செய்த பிழையினை முதலில் பிழை என்று ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களது நீதிமன்றத்தில் வயக்குப்போட்டு உனக்கு அழைப்பாணை அனுப்பி, வரச்சொல்லி, பொதுசனங்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப் போகிறேன் நீ. என்ன சொல்கிறாய்?.
யமன் : சரவணார். நீ. வீண் வம்பில் மாட்டிக் கொள்ளதே. புராண இதிகாச காலம் தொடக்கம், வரலாற்றுக்காலம் முதல் புகழ் பெற்ற என்னையும், யமலோகத்தையும், சித்திர புத்திர நாயனாரையும் பூலோகத்து மக்களின் பழிச் சொல்லுக்கு ஆளக்க நினைக்காதே. உனக்கு என்ன உதவி வேண்டுமோ?. என்ன Lurfias வேண்டுமோ?. கேள் தருகிறேன்.
சரவணன்: ஐயா என்னை, இந்த நரகலோகத்திலிருந்து உடனடியாக விடுவித்து, எனது நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இரண்டாவது, நீ. உமது கையில் வைத்திருப்பதுபோல் பூலோகம், மேல் உலகம், எல்லாக் கிரகத்தினுள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ளக்கூடிய மந்திரயந்திரம் ஒன்றையும் எனக்குத் தரவேண்டும். வீரச்சாவு அடையும் போராளிகள், பெண் போராளிகள், கடற்புலிகள், தற்கொலைப் போராளிகள் ஆகியோர்களின் விரிவான தகவல்களையும், இலங்கைப் பாதுகாப்பு படைத்தரத்திலிருந்து மரணமடையும் வீரர்கள் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இந்த யந்திரம், உதவியாகவிருக்கும். எமது தலைவருக்கும் இதுபோன்ற மெசின் அவசியம் தேவையாகவுள்ளது. அதனை எனக்குத் தரவேண்டும்.

மந்திர யந்திரம் 31 ய்மன்: உமது நாட்டுப் பற்றினையும் பேச்சு வன்மையினையும் மெச்சுகிறேன். இந்தார். இந்த மந்திரயந்திரத்தினைப் பெற்றுக்கொள். நீரும் இக்கணமே. பூலோகம் சென்றடைவீராக. இன்றுமொரு விடயத்தினையும் மறந்து விடாதே. இந்த யந்திரத்தினை, இயக்குவதற்கு முன்னர். யமஹா நம. யமஹா நம. யமஹா நம. என்று மூன்று தடவைகள் எனது பெயரினை உச்சரிக்கத் தவறிவிடாதே. ஞாபகத்தில் வைத்துக்கொள். நான் உமது தலைவரையும் வாழ்த்தியதாகக் கூறிவிடு.
(காட்சி முடிவு)
காட்சி மூன்று ஒரு குரல் ஒலிக்கிறது. (யமதூதன் சித்திரபுத்திரன் நள்ளிரவு வேளையில், சத்தியவான் என்கின்ற போராளியான சரவணனை ஆள்மாற்றடம் காரணமாக கவர்ந்து சென்றதனால் அவன் இறந்துவிட்டான் என்ற செய்தி வீட்டிலுள்ளவர்களையும், அயல்வீட்டாரையும்விட வேறு எவருக்கும் எட்டவில்லை. பொழுது விடிவதற்கு இடையில் சரவணன்-உயிர் பெற்று விட்டான். இதனை அறிந்து பக்கத்துவீட்டு அழகிப்பேர்டியார் அவனது வீட்டிற்கு வருகிறார்.) அழகிப்போடியார் : சரவணா!. சரவணா. இன்னம் ஆக்கள் பாயவிட்டு
எழும்பல்லப் போலக்கிடக்கு. சங்கரன் : சேரவணனின் தந்தை) என்ன போடியார் வெள்ளப்பில நல்ல முழு
விசளத்துக்கு வாறயள் போலக்கிடக்கு. அழகிப்போடியார் : ஓம் சங்கரா. எல்லாம் கேள்விப்பட்டன். முகம் கழுவித் தேத்தண்ணிகூடக் குடிக்கல்ல. தம்பி சரவணனுக்கு ஒண்டும் ஆகல்லய..! நல்லாக் கதைக்கிறானா?. சங்கரன் : முதலில நேர கிணத்தடிக்குப்போய், முகம் கை கால அலம்பித்து
வந்து தேத்தண்ணியக் குடியன். ஆறுதலாக் கதைப்பம்.
சேரவணனின் தாய், சங்குபதி தேனீருடன் வருதல் சங்குபதி : என்ன போடியார். வேடன் கட்டின வலையில விரால் மீன் பட்டது போலக் கிடக்கு, கனநாளைக்குப் பிறகு காணுறம் போடியார். எங்க வயல்வட்டைக்கயா?.கிடக்கயள்.

Page 18
32 மந்திர யந்திரம் அழகியப்போடியார் : ஓம் புள்ள. வயல்வட்டைக்கதான் இப்ப கிடக்கன். சூட்டுக் காவல், யானைக் கிளையும் நெருக்குது. நேத்து அவன் மீரான் காக்காட வயனுக்கு உள்பட்டு வெட்டின உப்பட்டியெல்லாம் கந்தல்பாத்துப் போயிட்டப்போயித்துகள். இப்பநான், தம்பியோட தான் கொஞ்சம் கதைக்க வேணுமெண்டு வந்தநான். சரவணன் ! என்ன போடியார் எப்படிச் சுகபலன் வயல் வெட்டுக்குத்து எல்லாம்
முடிஞ்சு போச்சுதா?. BGumpuriff : gub த்தித் ன் இப்ப ெ 0 8 *சிக் கொண்டிருந்தநான். அது கிடக்கட்டும் தம்பி. தம்பிர இருப்பில கிடக்கிற மெசின் என்ன மெசின்.? சரவணன் அது போடியார். செத்துப்போன ஆத்துமாக்களோட கதைக்கிற மெசின். யமராசன் எனக்குப் பரிசாகத் தந்த மெசின். பரலோகம் போன எவரோபயும். இந்த மெசினால, நான் மட்டும்தான் கதைக்க ஏலும். ஆரிட கையிலயும் இந்த மெசின் பட்டிது எண்டா வேலை செய்யாது. மந்திரம் ஒண்ட மூண்டு முறை சொல்லித்தான் இதில கதைக்கணும். எண்ட இடுப்பவிட்டு இதனக் களட்டி எடுக்கவும் ஏலாது. رஅழகிப்போடியார் : இல்ல தம்பி இதுமாதிரி மெசின் ஒண்ட் நான். நம்மட சண்முகம் ஐயாட்டயும் கண்ட நான். அவரும் இப்படித்தான் உன்னப்போல இடுப்பில கட்டிக் கொண்டு. நாடகம் ஒண்டுல நடிச்சவரு. சரவணன் : யாரைச் சொல்லுறயள் போடியார். நம்மட சோக்கெல்லோ சண்முகம் ஐயாதானே, அவரு அந்த நாடகத்தில், கட்டி வந்தது சும்மா டுப்பு மெசின், சினிமாவில வாற தங்கவேல் மாதிரி ஒரு மனிசன்தான் அவரு. நான் வெச்சிருக்கிற மெசின் நிஜமான மந்திரயந்திரன் அழகிப்போடியார் : அப்ப தம்பி. ஒரு முக்கியமான விஷயத்த எனக்கு நீ கேட்டுச் சொல்லணும். a சரவணன் : எது வெண்டாலும் கேளுங்க போடியார். நான் யமலோகத்துக்கு
கோள் ஒண்டப் போட்டுச் சொல்லுறன். அழகிப்போடியார் : அது என்ன எண்பாத்தம்பி, எண்ட பொஞ்சாதிர தாலிக்கொடிய, 616ön- Loðeirsörudulcsör e6ðsögneór æsileinDu cosör tDáæeir Limirfuso கொண்டு போய். பத்தாயிரம் ரூபாய்க்கு ஈடுவெச்சவன். ஈட்டுத்

மந்திர யந்திரம் 33 துண்டையும் கொண்டு வந்து தந்தவன். அவனிட்டத்தான் அந்த ஈட்டுத்துண்டு, பத்திரமா, ஒரு இடத்தில் வைடா என்று நான்தான் சொன்னநான் எவடத்திலடாவைச்ச நீ எண்டு க்ேக மறந்து போச்சு. அதுக்கிடயில, அவன மண்டையில போட்டுத் தானுகளே. இப்ப. நீ. தம்பி, யமலோகத்துக்கு கோள் ஒண்டப் போட்டு, ஈட்டுத்துண்ட எவடத்தில. மயிலன் வெச்சிருக்கான் எண்ட விசளத்த கேட்டுச் കെൺങ്ങള്വb. சரவணன்: கொஞ்சம் பொறுங்க போடியார் (மெசின் வயறை காதில் பூட்டியவாறு) யமஹா நம. யமஹா நம. யமஹா நம. ஹலோ! யாரு யமராசனா? நான் சத்தியவான். சரவணன் போராளி கதைக்கிறன். சித்திரபுத்தன் : இல்ல. இல்ல. இது நரகலோகம். நான் சித்திரபுத்திரன்
பேசுறன் நீ. யாரு?. சரவணன் : நான்தான் ஆள்மாறாட்ட கேஸ் சரவணன் முரீலங்காவில இருந்து பேசுறன். யமராசா எல்லாம் சொன்னாரா?. சனிக்கிரகத்தில இருந்து எப்ப வந்த நீங்க. சித்திரபுத்தன் எல்லாம் கேள்விப்பட்டன். ஒண்டு ரெண்டு அப்பிடியும் நடக்கிறதான். இங்க கொண்டு வந்த ஆக்கள் எவரும் தப்பிப் போறதில்ல. நீ மட்டும் தப்பிப்போன தொண்டாப் பெரிய காரியம் தான். ஆமா! நீ எப்பிடிடா? என்னோட கதைக்கிறா? எங்கட யமலோகத்து மெசினச் சுருட்டிக் கொண்டு போயிற்றயோ?. சங்கரன் : பெரியதொரு வெடிச் சிரிப்புடன்) யமராசாதான், அந்த மந்திர யந்திரத்த. எனக்குப் பரிசாகத் தந்தாரு. எனக்கு ஒரு விசயத்த நீங்க அறிஞ்சு சொல்லணும். என்னவெண்டா அண்ணே. போனமாசம் கம்பிக் கட்டையில கட்டி வைச்சுக் சுட்டுக் கொண்ட எண்ட மச்சான் மயிலன உங்களுக்குத் தெரியும் தானே. அவனிட்ட. ஈடுவைச்ச வங்கித்துண்ட எங்க வைச்ச நீ. எண்டு கேட்டுச் சொல்லணும். சித்திரபுத்தன் ஹலோ. அவன் செத்தநாள், நேரம். முழுப்பெயர், மூண்டையும் விபரமாகச் சொல்லுங்க. கணக்குப் புத்தகத்த எடுத்து வாறன், கொஞ்சம் லைனில நில்லுங்க. சரவணன் ; ஹலோ!. ஹலோ!. (தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது)

Page 19
34
மந்திர யந்திரம்
அழகிப்போடியார் : சேரவணனிடம்) தம்பி. ராசா. சரவணா?. கதைக்கிற
Fp66oorer.
கையோட. பூபதி அக்காட்டயும் திலீபன் தம்பிட்டயும் நான் சுகம் கேட்டதாச் சொல்லுங்க.
ஹலோ. ஹலோ.
யமன் : ஹலோ! நான் யமராசன் பேசுறன். நீங்க கதைச்சதெல்லாம் எனக்கும்
]ഖങ്ങ
கேட்டுது. பூபதியும் திலீபனும் யமலோகத்து எண்ட கந்தோரு வாசலில. ஐந்து வருடமா உண்ணாவிரதமிருக்காங்க. அவங்களோட ஒண்டும் கதைக்க ஏாைமக்கிடக்கு. சித்திரபுத்தனும். பாசக்கயிற்றோட எங்கயோ ஒடுறான்
எங்கயோ LDIT6hp 66 lbso as6doTeoof 66 pumb?... நீங்க. நாளைக்கும் எனக்கு ஒரு கோள் போடுங்க. சரி
போடியார், உங்களுக்கு எல்லாம், எல்லா சம்பவமும் கேட்டுது தானே. சரி. நீங்களும் நாளைக்கு வாங்க. எல்லாத்தையும் விபரமாக் கேட்டுச் சொல்லுறன் சக்திக்காறனுகளும் என்னைத் தேடி வாறனுகள் போலக்கிடக்கு.
அழகிப்போடியார் : ഖങ്ങāsb வாறன் தம்பி எல்லோருக்கும் வணக்கம்
(காட்சி முடிவு)
(கலாச்சாரத் திணைக்களத்தின் 2005இல் தேசிய இலக்கியக் கலைவிழா பிரதேச மட்டத்தில் நடாத்திய குறுநாடக ஆக்கப் போட்டியால் 1ஆம் பரிசு பெற்ற நாடகம்)
శ్లోన్ది

35
பிடித்தது பிசாசா?
வரும்பாத்திரங்கள் பூசாரி பூபாலி - பூசாரியார் மனைவி பூபதி, விநாயகம் പേguണ് - പേum Dഞ്ഞുങ്ങഖി
காட்சி ஒன்று பூசாரி பூபாலியின் வீடு - பூசாரியார் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அக்கிராமத்தின் விவசாயியான போடியார் விநாயகத்தாரும், அவரது மனவிை விசாலியும். பூசாரியின் பெயரினைச் சொல்லிக் கூப்பிட்டவாறு, வீட்டிற்குள்
പേmpuന് : ന്യൂന്നിധ്1 . വൃന്നീധനl. விசாலி. பூபாலியண்ணே, பூபாலியண்னே ! . பூபதி ஆரது . விடியக்காலத்தால . கூப்பிட்டுவாற , பேய்ச்சனங்கள். இன்னம் சரியா விடிஞ்சு பொழுது ஏறல்ல . விடியக்காலத்தால வீட்டச்சுத்தி, சனியன்காகம் கத்தினது, இதுக்குத்தான் பேலக்கிடக்கு ம். (பெருமூச்சுவிட்டவாறு) ஆரெண்டும் போய்பாப்பம். போடியார் பூசாரியார் . அவசரவிசயமாக் ങ്കങ്ങഖേങ്ങ്ബോഞ്ഞGr நேரத்தோட
வந்தாநாங்க. பூபதி : ஆரு?. போடியார . வாங்க வசாலியக்கார் . உள்ளுக்குள்ள
வாங்க . அவரு இப்பத்தான் பூசயறைக்குள்ள போனவரு. (பூசையறக்ைகுள் போடியாரும் மனைவியும் செல்கின்றனர்) தோவரம் பாடப்படுகிறது, பூசைமுடிவில் பூசாரியார் வந்த இருவருக்கும் விபூதி, பெட்டு, தீர்த்தம், வழங்குகிறார்) பூசாரியார் : கொஞ்சம் கதைச்சிக் கொண்டிருங்க. சுறுக்கண நான் வாறன். பூபதி ரெண்டு தேத்தண்ணி கொண்டு வந்து கொடு, நன்னாளி வேறு போட்டு கொண்டு வந்து கொடு .

Page 20
36
பிடித்தது பிசாசா?
போடியாரும் மனைவியும் ஆளுக்காள் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்) விசாலி : எடுத்த உடனே நாம வந்த விசயத்தச் சொல்லிப் போடதாங்க. அத.
பூசாரியார் :
போடியார் :
பூசாரியார் :
இதக் . கதையுங்க . என்ன?. உங்கட வாய் ஒரு சாதி ஒட்டவாய். ஏனெண்டா. பூசாரியார் ஏலாண்டு சொன்னாலும் சொல்லிப் போடுவாரு.
(வந்து கொண்டு மறுகா. எப்படிப் போடியார் உங்கட வீட்டுப் UITG856i. 6).usouTGS6ir 6T6bsorTib.
இப்ப சமாதானம் எண்டு கதவந்த பிறகு எங்கட பாடுகள் பிழையில்ல. வயனுக்குள்ள போகவர. கிருமி நாசினிகள், உரம் எல்லாம் கொண்டு போக. ஆமிக்காரனுகள், பொடியனுகள்ர பிரச்சினைகள் ஒண்டுமில்ல. நம்மட முஸ்லீம் ஆக்களும் வயல்வேலைகளச் செய்யத் தொடங்கித் தானுகள்.
அதுதான் வேணும். அவனுகளும் நம்மட சாதி சனத்ததோட பேசிப்பழகி ஒண்டுக்குள்ள ஒண்டாக் கிடந்து தொழில் செய்தவனுகள் தானே. அது கிடக்கட்டும் போடியார். அந்த வீட்டுக்கு ஒரு பிள்ள. எண்ட பிரச்சினையால. உங்கட நிலப்பாடு என்ன மாதிரிப் GunTipulum..
விசாலி: அது ஒரு பக்கம் ஞாயம் தான். மறுபக்கம் பாக்கப் போனா பெரியசிக்கல்
போடியார் :
GSunripumit :
எண்ட ரெண்டாவது பொடியன் போராட்டம் எண்டு போய், மூண்டு வரிசமாகிறது. நாங்க இப்ப போராளிகள் குடும்பம் எண்டு சொல்லுறானுகள். பூபாலியண்ணே. ஆரியட்டயும் சொல்லிப் போடாதங்க.
என்ன. ஒட்டவாயன் எண்டு சொன்னா, இப்ப பாத்தா. நீதான் சரியான ஒட்டவாய் மணிசி போலக்கிடக்கு.
(அனைவரும் சிரிக்கின்றனர்) ஆனா. எங்கடமூத்த பொடியனுக்குத்தான்.
(விசாலி சொல்லவிடாது தடுக்கிறாள்) உங்கட பூள்ளயஸ்ர பாடு எப்படிப் பூசாரியார்? (பூசாரியார் மனைவி பூபதி வந்தவாறு)
பூபதி ; அத. ஏன் கேக்கிறாயஸ் போடியார். பள்ளிக் கூடத்தில. இப்ப புதினமான

பிடித்தது பிசாசா? 37
(3UTIguUmf:
பூசாரியார் :
அள்ளிக் கொண்டு போகுதுகள். பச்ச உரிமட்டையளப் புறக்கித்து வந்து கிணத்தடியில தாட்டு. மறுகா அதக்கிளப்பி எடுத்து அடிச்சித் தும்பாக்கிகத்துப் போகுதுகள். ஓம் பூசாரியார் நேத்து ரெண்டு பள்ளிப் பொடியனுகள், எங்கட வயனுக்குள்ள ந்து கறையான் புத்து ஒண்ட வெட்டி, ஒரு சாக்குப் புத்து மண்ணைச் சுமந்து போறானுகள், என்ன புதினமான படிப்போ தெரியல்ல.
பிள்ளையஞக்குப் புதினமானபடிப்பால. பல்லுத் தீட்ட நேரமில்ல. முகங்களுவ நேரமில்ல. குளிக்கச் சாப்பிட நேரமில்ல. பேய்பிடிச்ச மாதிரத்தான் அலைஞ்சு திரியுதுகள்.
விசாலி ; அதுக்குத்தான் பூபாலியண்ணே 1. ஒப்படை என்டு சொல்லிறதாம்.
്യനിധൺ :
erre :
பூசாரியார் :
ஓம் புள்ள. அந்த அடிப்படையாதைான் இரவு ரெண்டு மணிக்குப் படுத்த எங்கட ரெண்டு பிள்ளையஞம். இந்தா எட்டுமனியாகித்து இன்னும் எழும்பல்ல. என்ன படிச்சு. பட்டம் வாங்கிக் கிழிக்கவா போகுதுகள், என்னப் பேல பூசாரியாத்தான் வருங்கள். நம்மட நாட்டில் அண்ணாவிர மகன் தான் அண்ணாவி - வைத்தியன்ட மகன் தான் வைத்தியன். பூசாரி மகன் தான் பூசாரி. அதுகள் படுக்கட்டும். இண்டைக்குப் பள்ளி லீவுநாள் தானே. பத்துமணிமட்டும் நல்லாப் படுத்துத் தூங்கட்டும்.
அதுகிடக்க. நீங்க வந்த விசயம் என்ன? . அதச் சொல்லுங்க.
விசாலி : எங்கட மூத்த பொடியனுக்கு நல்ல குணமில்ல பூசாரியார் ரெண்டாவது
്യനിധmt :
பொடியன் காட்டில போனபிறகு. இவன் படுத்த படுக்கதான். எழம்பிறதுமில்ல. சரியாச் சாப்பிடுறல்ல. ஒடித் ஆடித் திரியிறுதுமில்ல. நாங்க செய்யாத மருந்து மாயமுமில்ல. அதுதான் அவனுக்கு ஏதும் செய்வினை. சூனியம், தெய்வக் குறைபாடுகள். இல்லாட்டிப் பேய் பிசாசுகள், பிடிச்சிருக்குமோ எண்டுதான். உங்களிட்டப் பாக்க வந்தானாங்க. அவண்ட வயிறு எப்படியிருக்கு?.
விசாலி : வயிறு பெரிசாத்தான் இரிக்கி, மத்தாளச் சுரக்கா மாதிரி இரிக்கி. பூசாரி : அப்பநான் நினைசது சரிதான். அவனுக்கு யாரோ கோபக்காரனுகள்
சூனியம், செஞ்சிருக்கானுகள், அது சின்ன வேலதான். நாம. வெள்ளிக்கிழம மட்டில ஒரு பூமடை வெச்சி, ஆட்டுச் சடங்க செய்து

Page 21
38 பிடித்தது பிசாசா? பாப்பம். எல்லாப் பேய் பிசாசுகளும் ஓடிப் போயிடும். கொஞ்சம் காசுதான் செலவு செய்ய வேண்டிவரும். பயப்படாதங்க போடியார். போடியார் : செலவப் பற்றி யோசிச்சு என்ன செய்யிற பூசாரியார். நாமளும்
நமக்கு ஏண்ட மட்டும் செய்து பாப்பம் என்ன?. பூசாரி : அப்ப நான் ஒரு லிஸ்ட் ஒண்டு போட்டுத்தாறன், அதில உள்ள சாமானுகள் எல்லாம் வாங்கித் தேடிப்போட்டு. என்ன வந்து
്പ് അങ്ക. அவனப் பிடிச்சத பிசாசு என்ன வெண்டு பார்த்திடுவம். சரிதானே போடியார்? (பூசாரியார் வீரத்துடன் எழுந்து நின்று) என்ன மிஞ்சி. எந்தப் பேய் பிசாசும் ஒண்டும் செய்யாது எல்லாத்தையும் விரட்டிக் காட்டுறன் . பயப்பிடாமப் போய் வாங்க. இருவரும் : அப்பநாங்க. போயித்து வாறம்போடியார்
(திரை)
காட்சி இரண்டு (Bumipuum 6f6) போடியார் வீட்டில் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நோயாளியான மயிலன், கதிரையில் சாய்ந்தவாறு கிடத்தல், பூசாரியார் உடுக்கை அடித்து, தெய்வம் ஆட்டிக் கொண்டிருத்தல், போடியார் - மனைவி - உதவியாளர் இருவர். ஆகியோர் நின்று கொண்டிருக்கின்றனர். பூசாரி உடுக்கை அடித்தவாறு .
உலகத்து நாயகியே - எங்கமுத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி, உன்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி கலகத்தரக்கர் பலர், எங்கள் முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி கருத்தினுள்ளே புகுந்த வீட்டார் எங்கள்முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி, பலகற்றும் பல கேட்டும் - எங்க்ள்முத்து மாரியம்மா எங்கள் முத்துமாரி

பிடித்தது பிசாசா? 39
பயனொன்றும் இல்லையடி - எங்கள்முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி நிலையெங்கும் காணவில்லை எங்கள்முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி நின்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள்முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி. (இவை பாரதியார் பாடலக்ள, தேவையெனில் இன்னும் தொடரலாம்) தெய்வம் ஆடுபவர் : (நோயளியின் தலையில் வேப்பிலையைத் தடவியவாறு) ஆசான்!. இந்தச் சன்னிதானத்தில் என்ன வரவழைச்சி பூச்சடங்கு செய்யிறதுக்கு. சந்தோசம், இந்தச் சடங்கை. நான் ஒப்பெடுக்கிறன. பூசாரி அது முக்கியமில்ல. தாயே, இந்தப் பொடியனுக்கு வந்த நோய்த் தீர்க்க வேணம். அந்தப் பொடியனக் குணப்படுத்தி சந்தோசப்படுத்த வேணும். தெயவம் ஆடுபவர்: ஆசான்! இவரு கூட்டாளி மாருமகளோட சேர்ந்து. எண்ட சன்னிதானத்தில நையாண்டி பண்ணினதால எங்களப் போன்ற தெயவங்களையெல்லாம் அவமதிச்சதால இந்த நோய் பிடிச்சிருக்கு, அது அம்மண்ட குறை. நம்ம ஊர் மாரியம்மன் கோவில் சடங்கு நடக்கக்குள்ள். நாலு கால் பட்ட சீவன் ஒண்ட நேத்திக்கடனாக் கொடுத்தா எல்லாம் சுமாப்போயிடும். ஆசான்! . நான் மலையேறப்போறன். ஹா. ஹா.
(தெய்வம் நிற்றல்) பூசாரி : (மீண்டும் உடுக்கு அடித்துப் படித்தல்)
உலகத்து நாயகியே - எங்கமுத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி, உன்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி கலக்த்தரக்கர் பலர். எங்கள் முத்து
மாரியம்மர் எங்கள் முத்துமாளி கருத்தினுள்ளே புகுந்த விட்டார் எங்கள்முத்து
மாரியம்மா எங்கள்முத்து மாரி. பகைற்றும் பல கேட்டும் - எங்கள்முத்து மாரியம்மா எங்கள் முத்துமாரி

Page 22
40
பிடித்தது பிசாசா?
பயனொன்றும் இல்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி நிலையெங்கும் காணவில்லை எங்கள்முத்து
LDmiflu ItbuDm Smitæ6r pseudmfi நீன்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள்முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி
தெய்வம் சொல்லுது, நம்மட ஊர் அம்மன் சடங்கு நடக்கக்குள்ள ஆட்டுக்கிடா ஒண்ட இல்லாட்டி மாடு ஒண்டு நேத்திக் கடனாக் கொண்டு வந்து கொடுக்கட்டாம் . எல்லாம் சுகம் வருமாம். ஒண்டுக்கும் பயப்பிடாமப் போய் வாங்க.
(பூசாரியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தல் - உடுக்கை சத்தத்துடன்)
(காட்சி முடிவு)
காட்சி மூன்று Gumpumf efG)
ஒரு குரல் போடியாரின் சகோதரி குடும்பம், வன்செயலில் அழிந்தபோது
ஆதவன்
அக்குடும்பத்தில் மிஞ்சிய ஒரே பிள்ளையான, ஆதவன் என்பவன் போடியாரின் உதவியுடன் அகதியாக இடம் பெயர்கிறான். அவன், அமெரிக்கா சென்று படித்து, டாக்டராகி பட்டத்துடன் ஊருக்கு, வருகிறான்.
மாமா . மாமி. (கூப்பிட்டவாறு வருதல்)
போடியார் : ஆரு?. மருமகப் பொடியனா?. வாங்க தம்பி.
686
ஆதவன்
: ஆரு வந்திருக்கிற?. நம்மட மருமகப் பொடியன் ஆதவனா?.
ஊரவிட்டுப் போய் பத்துப் பதினைஞ்சு வருடமாகித்து. பதினைஞ்சு வயசில அகதியாய் போனபள்ள. இப்பதான் வந்திருக்கிது.
: நான் மட்டுமில்ல மாமி. நம்மட நாட்ட விட்டு வெளியில போனாத்தான் தெரியும் உங்களுக்கு. எத்தன்ை ஆயிரக்கணக்கான சனங்கள். அகதி முகாம்களில. அகதி வாழ்க்கை வாழுதுகள் எண்டு. மாமா! நான் மட்டும் உங்கட அக்காட குடும்பத்தில் மிஞ்சி வந்து நிக்கிறது. பெரிய காரியம்தான். அதுவும் டொக்டராக. இந்த ஊருக்குச் சேவை செய்ய. வைத்தியராகப் படித்து வந்திருக்கிறன், எண்டு பெருமைப்படுங்க.

பிடித்தது பிசாசா? 41 போடியார் : அதைப்படுத்திப் பிறகு கதைப்பம். இப்பபோய் குளிச்சி. முழுகி
வந்து சாப்பிடுங்க மருமகன். ஆதவன் : மாமி. மச்சான் மயின்ை, மாசிலான், எல்லாம் எங்க. போடியார் : மயிலன் வருத்மா. வீட்டுக்க பாயிஸ் கிடக்கான். இளையவன் மாசிலான் உன்னைப்போல எடுபட்டுப் போனவன் போனவன்தான். அவண்ட பேரு இப்ப மாசிலான் இல்லயாம். மார்த்தாண்டனாம். ஆதவன் : அப்ப. அவன். போராளியா?. Dസ്ഥr. സ്ട്രേ, ഖ്വDILIഞ്ഞ? போடியார் : புத்தர் இலங்கைக்கு மூணு தடவை வந்து போன மாதிரி. அவனும் வீட்டுக்கு வந்து போயிருக்கான். ஒரு பொங்கனுக்கு ஒரு தரம். இந்தியன் ஆமி இலங்கையிலிருந்து போன கையோட ஒரு தரம். அவண்ட அண்ணன் வருத்தம் பாக்க ஒருதரம். இப்படியா மூணு தடவை வந்து போயிருக்கான் அவளவு தான். ஆதவன் : நாம இப்ப போராளிகள் குடும்பம் எண்டு சொல்லக்கூடப்
பயமாக்கிடக்கு. அது கிடக்க மயிலனுக்கு என்ன வருத்தம். (பாயில் கிடக்கும் மயிலைச் சோதித்துப் பார்த்தல்) விசாலி அத. ஏன் கேக்கிறயள் பொடியா?. தம்பிக்காறன் பொடியனுகளோட போராட்டம் எண்டு போன அண்டக்கி. குணம் மாறி விழுந்தவன். இன்னம் அப்பிடித்தான் கிடக்கான். எல்லா வைத்தியமும் செய்து பாத்தித்தம். பூசாரியக் கொண்டு வந்து பேய் பிசாசுகளுக்கும், செய்து பாத்தித்தம் ஒண்டுக்கும் சரிவரல்ல. போடியார் : இனி நமக்கு என்ன பயம். தம்பி டாகுத்தராப் படிச்சித்து வந்து
இரிக்கிறான் தானே. ஆதவன் : தெய்வத்தினையும் நீங்க குறைபாடாக் கதைக்கக் கூடாது. அதுவும் நமக்குத் தேவைதான். நான் படிச்ச அமெரிக்காவிலகவட விஞ்ஞானிகள் தெய்வத்தை வணங்கித்தான், செய்மதியில் ஏறி
போடியார் : அப்ப நம்மட பூசாரி. பேயோட்டிச் சொன்னதெல்லாம் என்ன
தம்பி. படிச்ச நீங்க சொல்லுங்க பாப்பம். ஆதவன் : அதுவும் நமக்குத் தேவதான். இண்டைக்கு நம்மட ஊரில வருத்தம்வாத எண்டு வந்தா சனங்கள் என்ன செய்யிதுகள்?. பூசாரியத்தேடி ஓடித் தண்ணி ஒதிக்குடிக்கிதுகள். திருநீறு

Page 23
42 பிடித்தது பிசாசா?
போடுதுகள். ஆதவும் ஒரு நம்பிக்கையிலதான். அதுகளுக்கு சுகமும் கிடைக்கிது தானே. பூசாரியையும் குறைசொல்ல ஏலாது. அவரும் நமக்கு ஒரு நம்பிக்கையத்தான் ஊட்டுவார். வருத்தம் சரிவரும் எண்டுதான் சொல்லுவர். ஆனா நாமளும் சிறிது முயற்ச்சி எடுக்கணும். மயிலனுக்குப் பிடிச்சிருக்கிற வருத்தம் ஒரு தெய்வக் குறைபாடு எண்டும் சொல்ல முடியாது. அவனுக்குப் பிடிச்சிருக்கிற வருத்தம் பயங்கரமான புற்றுநோய். ஆட்கொல்லி நோய். நான் வந்தது நல்லதாப் போயிற்று. சுகப்படுத்தலாம், எண்ட நம்பிக்கை எனக்கு. சுகப்படுத்துவன். சுகம்வரும். போடியார் : முருகா! சித்தாண்டிக் கந்தார். நம்மளப் பிடிச்ச சனியனுகள்.
பேய் பிசாசுகள். இனியாவது தொலைஞ்சு போகட்டும். ஆதவன் : உலகக் கவிஞன் மகாகவி சுப்பிரமணியப் பாரதி சொன்ன மாதிரி
நம்மைபிடித்த பிசாசுகள் போயின மண்ணினும் வேலி போடலாம் விண்ணினும் வேலி போடலாம் (இந்நாடகம் 2001ல் எழுதப்பட்டது. 2004இல் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை வெளியீடான கலையருவியிலும் வெளிவந்தது.)

43
O O O umfaßúLumTop இசையிடையிட்ட உரைசித்திரம் - 45 நிமிடங்கள் நடிக்கக்கூடிய நாடகம்
இந்நாடகத்தில் வரும் பாத்திரங்கள்
1. பார்வதிப்பாட்டி 2. மாரிமுத்து 3. பேச்சிமுத்து (மகள்) 4. ராசமணி (தகப்பன்) 5. UTFLbLDT (5Tui) 6. அறிவிப்பாளர் 7. வைத்தியர்
காட்சி ஒன்று
(இரண்டு நரைவிழுந்த பெண்கள் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். இருவரின் கைகளினும் ஊன்று தடிகள்) பார்வதி : மாரிமுத்து. மாரிமுத்து. (இருமிக்கொண்டு
LDITrfasstepb... LDmifassteob... மழையுமிப்ப. வரப்போகுது. கொஞ்சம். கெதியா. வாடிமுத்து. மாரிமுத்து. மாரிமுத்து : மாரியென்ன. மழையுமென்ன. (இருமிக்கொண்டு
மாரியென்ன. மழையுமென்ன. பாதிவயது. நமக்குப்போயித்து. பாதிவயது. நமக்குப்போயித்து. பாறியக்கே. எண்ட பாச அக்கே. பாறியக்கே. எண்ட பாச அக்கே. (நாடியைப் பிடித்து) பார்வாதி : அடியே மாரிமுத்து.
எண்ட பேத்தி பேச்சிமுத்து விட்ட விட்டு துரத்திப்போட்டாள் ബഞ്ഞു. வீட்ட விட்டுத் துரத்திப்போட்டாள்

Page 24
44 பார்வதிப்பாட்டி
மாரிமுத்து : என்னடி கிழவி என்ன சொன்னா?.
என்னடி கிழவி என்ன சொன்னா?. அப்ப நாம ரெண்டு பேரும் மண்டக் கேசிதான். நாம ரெண்டுபேரும் மண்டக்கேசிதான். பார்வதி : என்னடி மாளி. என்ன சொல்லிறா?. நீ என்ன. சொல்லிறா. மாரிமுத்து : எண்ட மகன். மந்திமுகறன் மண்டுத்தலையன்.
எண்ட சோத்தில மண்ணப் போட்டுத்தான் எண்ணட சோத்தில மண்ணப் போட்டுத்தான் பார்வதி : அப்ப நாம ரெண்டுபேரும் என்ன செய்யிற.
என்ன செய்யிற. நம்ம கதைய யாரிட்டச் சொல்லிற. யாரிட்டச் சொல்லிற. மாளிமுத்து : பாறியக்கே பாறியக்கே!
கொஞ்சம் பொறு. கொஞ்சம் பொறு. கோறளப்பத்துக் கந்தோரில. நம்மட பிச்சச்சம்பளம். போட்டுத்தாற கந்தோரில. இண்டைக்கு முதியோர் தினமாம். இண்டைக்கு முதியோர் தினமாம் முத்துக் கிழவன் என்னட்டச் சொன்னான் முத்துக் கிழவன் என்னட்டச் சொன்னான் பார்வதி : நமக்கு வாச்சிப்போச்சி - பொடிச்சி
நமக்கு வாச்சிப்போச்சி. ஐயாமாரு அங்க நமக்கு - நம்மட ஐயாமாரு அங்க நமக்கு என்ன சொல்லுறாங்க எண்டு. என்ன சொல்லுறாங்க எண்டு. கேட்டுப்பாப்பம். கேட்டுப்பாப்பம். sump uDmfl SüuCeau Guneanb. வாடி மாரி இப்பவே போவம்.
(காட்சி முடிவு)

பார்வதிப்பாட்டி 45 asmoa, 8 bgurasburgB (பார்வதிக் கிழவியின் வீட்டில்) பேச்சிமுத்து : அம்மா. அப்பா. எங்க நிக்கிறியள்?. குசினிக்குள்ளயா
நிக்கிறியாள்?. ராசமணி : ஒம் புள்ள. இஞ்ச குசினிக்கதான். உண்ட கொம்மாவும் நானும்
நிக்கிறம். ஆச்சி எங்கபுள்ள போனவ. பேச்சிமுத்து : அந்தக் கதைய கதைக்கத்தானப்பா. வந்த நான். அம்மா நீண்டு சமைக்கட்டும். நீ. கொஞ்சம் வெளியில வா. நீண்டு கதைப்பம். ராசம்மா : என்னடி புள்ள அப்பிடி என்ன ரகசியம் கதைக்கப் போறா. உண்ட கொப்பரோட. எனக்கும் கேக்கத்தான் சொல்லன். நானும் வாறன். பேச்சிமுத்து : அப்பார் நம்மட பிரதேச செயலகத்தில. கலாச்சாரப் பேரவையல. முதியோர் தினத்துக்கு நல்ல நல்ல போட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் வைச்சி நல்ல பரிசுகள் கொடுக்கப் போறாங்களாம். அதோட பரிசு’ பெறுகிற கிழவன் கிழவிகளையெல்லாம் முதியோர் இல்லத்தில் சேர்த்து இலவசமாக சாப்பாடு, உடுப்பு எல்லாம் கொடுத்துப் பராமரிக்கப் போறாங்களாம்! சிவத்திண்ட சில்லறக் கடையடி, குமாரண்ணண்ட தேசைக்கடையடி எல்லா இடத்திலயும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறானுகள் ராசாமணி : அதுமட்டுமல்ல. பேச்சிமுத்து, போட்டியில முதலாம் இடத்துக்குவாற s ன் கிழவிகளின் டும்பத்து ஆக் க்கப் போய் ஒரு கிழமைக்கு அங்க நீண்டு சுற்றிப் பாக்கிறத்துக்கும், சாப்பாடு ஹோட்டல் வசதிகளோட ஒழுங்கு செய்து, பிளேன் டிக்கட்டுகளும், போகவரக் கொடுக்கிறானுகளாம். prar bLDT ! உங்களுக்கு இதெல்லாம் யாரு சொன்ன. ராசமணி : அந்தக் கந்தோரில் வேல செய்யிற சிவகுமார் பொடியன் தான். ராசம்மா நல்ல சந்தர்ப்பம் நாம இதவிட்டு விடக்கூடாது. மாமிய முதியோர் இல்லத்தில் சேத்ததுமாப் போச்சி. நாம குடும்பத்தோட கனடாவுக்கு போனதுமாப் போச்சி. மகள் பேச்சி முத்து ஆச்சியத் தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டித்து வந்து, போட்டியில பங்குபற்றத்தயார் படுத்து.

Page 25
46 பார்வதிப்பாட்டி ராசமணி : அதுசரி. கிழவன் கிழவிகளுக்கு என்ன வகையான போட்டிகள்
வைக்கப் போறானுகளாம்.? பேச்சிமுத்து : ஓம் அப்பா அதக்கேட்க மறந்து போயித்தன். எதுக்கும் போகப்
போகத் தெரியவருந்தானே. ராசம்மா : அடியே பேச்சிமுத்து. ஆச்சியத் தேடிப்புடிச்சிவந்து நல்லா றெயினிங்
கொடு இனி நேரத்த வீணாக்காத. ராசமண் : ஒட்டப் போட்டி யெண்பா. அம்மாவுக்கு நல்ல பயிற்சி கொடுக்கலாம். வேறு என்னவும் பாயிற கீயிற, குண்டு எறியிற, போட்டிகளெண்பா. என்ன செய்யிற ராஜம். பேச்சிமுத்து : அதுதானே அப்பா. இப்ப என்ன செய்யிற எண்டு தான் விளங்கல்ல. கனடாவுக்குப் போக இது நல்லதொரு சான்ஸ். நாம இதக் கைநழுவ விடக்கூடாது. ராசமணி : அந்தா என்னவோ பீக்களில. பேசிவாறானுகள் போலக்கிடக்கு.
காதுகுடுத்து நல்லாக் கேளுயிள்ள1. ஒலிபெருக்கியில் ஒரு குரல் - ஒரு பாத்திரம்) அகில உலக முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் முப்பதாம் திகதியன்று எமது பிரதேச செயலகத்தினால் முதியோர்களுக்கு மட்டும், புதுவிதமான போட்டி நிகழ்ச்சிகளையெல்லாம், நடாத்துவதற்கு முன்வந்துள்ளோம். நீங்கள், என்றுமே கண்டு களித்திராத வகையில், பல் விழுந்த பாட்டிமார்களுக்கும், கூன்விழுந்த, கூழைதள்ளிய, கிழவன் கிழவிகளுக்குமான, பல்வேறு விதம் விதமான நீங்கள் வியக்கத்தக்க
உங்கள் கவனத்திற்கு போட்டி நிப்ந்தனைகளை கவனமாகக் கேளுங்கள். ஒன்று : போட்டியாளர்கள் அறுபது, எழுபது வயதினைத் தாண்டிய கிழவன்
அல்லது கிழவிகளாக இருக்கவேண்டும். இரண்டு : அத்தாட்சியாக, பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியினைச் சமர்ப்பிக்க வேண்டும். அவையில்லாத பட்சத்தில், பல்விழுந்த பொக்கைவாய், ஊன்றுகோல், கூன்முதுகு, பஞ்சுபோன்ற தலை ஆகியன சான்றுகளாகக் கருதப்படும். மூன்று : போட்டிகளுக்கு எதுவித கட்டணங்களும் செலுத்த வேண்டிய
eഖധിങ്ങാണു.

பார்வதிப்பாட்டி 47
நான்கு : ஒரு போட்டியாளர் ஒரு நிகழ்ச்சியில் மாத்திரமே பங்குபற்ற முடியும்.
போட்டியாளர்களின் வயதினைக் கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஐந்து : போட்டியின்போது, போட்டியாளர்களுக்கு ஏற்படும், மூச்சடைப்புழு திடீர்
மரணம், மாரடைப்பு, அம்புலன்ஸில் ஏற்றப்படக்கூடிய திடீர் அனர்த்தங்கள், ஆகியவற்றிற்கு போட்டி ஏற்பாட்டாளர்களோ, பிரதேச
செயலகமோ, கலாச்சாரப் பேரவையோ பொறுப்பு ஏற்கமாட்டாது.
ஆறு : ஐந்தாவது நிபந்தனையில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுக்கு போட்டியாளரின்
குறிப்பு
மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ, அல்லது பேரனோ, பேத்தியோ, அவர்களில் யாராவது ஒருவர் அல்லது அனைவரும் தாங்களே பொறுப்பாளர்கள் என்றும், நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, கையொப்பமும் அத்துடன் பெருவிரல் அடையாளமும் இடப்பட்ட விண்ணப்பங்களை காரியாலயத்தில் சமர்ப்பிக்கவேண்டும். நீங்கள் இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முதிய்ோர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் இதோ. 1. வறுத்த சோளங்கொட்டை அல்லது வறுத்த கடலை சாப்பிடும்
போட்டி 2. வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு கண்ணாடியின் உதவியின்றி நடுவர்களால் வழங்கப்படும் செய்தித்தாளொன்றின் ஒரு பந்தியினை உரத்து வாசித்தல் போட்டி 3. இறைச்சிக் கறியுடனான சாப்பாட்டுப் பார்சல் ஒனறினைச் சாப்பிடும் போட்டி (மரக்கறி சாப்பிடுபவர்களுக்கு சோயாமீற் கறியுடனான சாப்பாட்டுப் பார்சல் வழங்கப்படும். 4. நடுவர்கள் கூறியதைத் திரும்பக்கூறும் போட்டி 5. தடை தாண்டி ஓட்டம் போட்டியாளர்களின் உடல் உளநலனுக்கேற்ப இலேசான G3 un யே நிகழ்ச்சிநிரலில் இ ந்துள்ளேம் என் b அறியத் தருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றி வீரர்களுக்கு தரமான பரிசுப் பொருட்களும், அத்துடன் முதியோர் இல்ல அனுமதியும், முதலாம் பரிசினைப் பெறும் வெற்றியாளரின் குடும்பத்தினர்களுக்கு மாத்திரம், கனடாவுக்குச் சுற்றுலா சென்று, திரும்புவதற்கு சகல

Page 26
48 பார்வதிப்பாட்டி வசதிகளுடனுமான விமான டிக்கட்டுகள் வழங்கப்படும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முடிவில். (சினிமாப் பாடல் ஒன்றினை ஒலிபரப்ப வேண்டும்)
அண்டங்காக்க கொண்டைக்காரி ரண்டக்க. ரண்டக்க. ரண்டக்க.
(எல்லோரும் சிரிக்கின்றனர்) ராசமணி : கேட்டியடி ராஜம். அம்மாத்ான் இந்தப் போட்டியில நிட்சயம் வெற்றி பெறுவா. உண்டமாமி தான். பேச்சிமுத்து கெதியா ஆளத்தேடிக் கண்டு பிடிச்சு இழுத்துவா.
(காட்சி முடிவு)
காட்சி மூன்று (பார்வதியும் மாரிமுத்துவும் வீட்டிற்கு வருகின்றனர்) பேச்சிமுத்து : அம்மா ஆச்சியும், மாரி ஆச்சியும் இந்தா வாறாங்க. மாரிமுத்து என்னடி புள்ள ஊரில. என்னவோ எல்லாம். கதைக்கிறாங்க.
என்னவோ போட்டியெல்லாம் நடத்தப் போறானுகளம். ഉങ്ങി
போறானுகளம். அந்தக் கண்ணாடி தங்கராசிப் பொடிச்சிதான், என்னட்டச் சொன்னாள். மெய்யடி புள்ள. ராசம்மா : ஒம் மாமி கந்தோர் கணக்கால வயது போன ஆக்களுக்கெல்லாம் போட்டி வைச்சி அதில முந்தி வாற ஆக்களத் தெரிவு செய்து, நல்ல நல்ல பரிசகளெல்லாம் கொடுக்கப் போறானுகளாம். பார்வதி : என்ன போட்டியாம்? என்ன நிகழ்ச்சிகளம்? என்ன பரிசுகளம்? பேச்சிமுத்து : சோளங்கொட்ட சப்புறதாம், பேப்பர் படிச்சிக் காட்டிறதாம், சாப்பாட்டுப்
போட்டியும், தடைதாண்டி ஒடுறதுமாமம். மாரிமுத்து : என்னடி புள்ள புதினமிது. இவனுகள் வயது போன எல்லாரையும்
சாகடிக்கப் போறானுகள் பேர்லத்தான் கிடக்கு. பார்வதி : இன்னம் நாலு நாளைக்கு கிடக்கிற சீவனுகளையெல்லாம் நானு நிமிசத்தில போக்காட்டப் போறானுகள் எண்டு சொல்லு மாரிமுத்து. பேச்சிமத்து : இல்ல ஆச்சி கனடாவுக்குப் போறதுக்கு பிளேன் றிக்கற்றும்
- தாறானுகளாம். இருவரும் : ஆருக்கு. எங்களப்போல கிழடுகளுக்கோ.

பார்வதிப்பாட்டி 49 பேச்சிமுத்து : இல்ல ஆச்சி போட்டியில முந்திவாற முதியவங்கட
குடும்பத்தாருக்கு. மாரிமுத்து : அதுதானே பாத்தநான். எங்கள ஓட்டங்காட்டிப் போட்டு. மேல்லோகத்துக்கு அனுப்பிப்போட்டு. நீங்க மட்டும் சொகுசா. கனடாவுக்குப் போய்வரப் போறயன். நான் செல்லிற சரிதானே. ராசமணி : (வந்துகொண்டு அம்மாவுக்கு இண்டையில இருந்து நல்ல சாப்பாடு கொடுங்க மகள். காலையில. கடலைய ஊறப்போட்ட தண்ணியக் கொடுங்க. பார்வதி : மாட்டுக்கு தவிட்டுத் தண்ணியத் கொடுக்கிறமாதிரி. எனக்கு. என்ன. கடல ஊறின தண்ணியக் கொடுக்கச் சொல்லுறயடா?. ராசமணி : இல்ல அம்மா..! எல்லாம் உண்ட நன்மைக்குத் தான். நீயும் முதியோர் போட்டியில பங்கு பற்றவேணும். அதில வெற்றி எடுக்கிற ஆக்களுக்கு, அரசாங்கம் நல்ல உதவிகளச் செய்யதாம். பார்வதி : நான் என்ன விளையாட்டில பங்கு பற்ற..? பேச்சிமுத்து : ஆச்சிக்கு தடை தாண்டி ஒட்டந்தான் அப்பா நல்லது. ஆச்சி அந்த நாளயில, வேலிக்குள்ளாஸ் எல்லாம் பூந்து புறப்பட்டுப் போனவதான். அப்பநான் ஆச்சிக்கு தடை தாண்டி ஓட்டத்துக்கு பயிற்சி கொடுக்கிறன். மாரிமுத்து : அப்ப. நான் என்ன போட்டியில பங்கு பத்திறபள்ள. ராசமணி : உனக்கு கண்பார்வை நல்லாத் தெரியிறதால. நீ. பேப்பர்
படிக்கிற போட்டியில் பங்கு பற்று. பார்வதி : அப்ப நானும் பேப்பர் படிக்கிற, போட்டில பங்கு பற்றப் போறன்,
செத்துப் போயித்தாரு.
(அனைவரும் சிரிக்கின்றனர்) பேச்சிமுத்து : ஆச்சிக்கு கண்ணாடி போட்டும் கண் தெரியிறல்ல. ஆச்சிக்குப் போட்டி விதிகள் தெரியாது போல. கண்ணாடி இல்லாம. பேப்பர் படிக்கவேனும் ஆச்சி தெரியுதா?. பார்வதி : அழிஞ்சு போவானுகள். ஏன் அப்படி ஒரு போட்டிய வைச்சவனுகள். இல்லாட்டி எனக்குத் தான் முதற் பரிசு கிடைக்கும். நீங்களும் கனடாவுக்குப் போகலாம்.
(காட்சி முடிவு)

Page 27
50 பார்வதிப்பாட்டி
காட்சி நான்கு (பயிற்சியாளர் ஒருவர் பார்வதிக்கும் மாரிமுத்துவுக்கும் பயிற்சி கொடுத்தல், பார்வதிக்கு சாக்கு ஒன்றினுக்குள் கால்களைப் புகுத்தி நடக்கச் செய்தல். மாரிமுத்துவுக்கு பேப்பர் ஒன்றைக் கொடுத்து வாசிக்கப் பழக்குதல்)
ஒப்பாரி வைத்தல்.
வைத்தியர் வருதல் வைத்தியர் : என்ன?. முதியோர் தினப்போட்டிகளுக்கா?. பயிற்சி கொடுத்த
நீங்க. பேச்சிமுத்து : ஓம். டாகுத்தர் ஐயா?. வைத்தியர் : (பார்வதியைப் பரிசோதனை செய்துவிட்டு இவஷக்கு ஏற்கனவே பிறசர் வருத்தம். நீங்க கொடுத்த பயிற்சியால இரத்த அழுத்தம் கூடி உயிருக்கே உலை வைத்து விட்டது. கனடாவுக்குப் போறதில ஆர்வம் காட்டிய உங்களுக்கு, வயது போன ஒரு மூதாட்டிய எப்படிக் கவனிக்க வேணும் எண்டு எண்ணத் தோனல்ல. அரசாங்கம் ஏன்? வயதுபோனவர்களுக்கு முதியோர் தினம் என்ற ஒரு தினத்தை ஏற்பாடு செய்ததென்றால். அவங்கள வயது போன காலத்தில் புறக்கணிக்கப் போடாது. அவங்களும் குடும்பத்தில ஒரு அங்கத்தவர்கள்தான். எண்டு நினைக்கவேனும், நல்ல சத்தான உணவுகளக் கொடுக்க வேணும் என்றுதான். இத்தகைய போட்டிகளையெல்லாம் நடத்துறாங்க.. கூடியவரையில் வயோதிபர் மடங்களுக்கு அனுப்பாதங்க. கனடவுக்குப் போற ஆசையில, ஒரு வயதுபோன சீவன, பார்வதிப் பாட்டிய அநியாயமாகக் கொண்டு போட்டாயன். நான் சொன்னதுகள. நல்லாப் புரிஞ்சுகொள்ளுங்க. மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களக் கவனியுங்க. நான் வாறான்
(டாக்டர் போதல். (மீண்டும் அனைவரும் ஒப்பாரி) (காட்சி முடிவு)

51
வாயாடி வாத்தியார்
காட்சி ஒன்று
பாத்திரங்கள் : 1. வாத்தியார், 2. மனைவி கண்ணகி, 3. மகள் மாதவி
வாத்தியார் :
8ഞ്ഞങ്ങr :
என்ன கண்ணகி. கதவெல்லாம் திறந்து போட்டுத்து எங்க ஊர் சுத்தப் போன நீ. யாரிட வீட்டில கலியாணம். இல்லாட்டி யாரிட வீட்டில பிறந்த நாள்.
சரியா கண்டு பிடிச்சித்தயள்
இல்லாட்டிப்புன்ன. முப்பத்தைஞ்சி வரிசமா உன்னோட கிடந்து மட்டையடிக்கிற எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா?. எங்க பிறந்த நாள் வீடோ. எங்க கலியாணம் நடக்கிறதோ. எங்க இழவு விபோ. அங்கதானே முன்னுக்கு நிப்பா. கண்ணகி இல்லாத கலியான வீடும் ஒரு கலியான வீடா?
வாத்தியார்
secore.OOT8 :
வாத்தியார்
கண்ணகி :
(வாத்தியார் வீட்டில் கட்டிலில் சுருட்டுடன் படுத்தவாறு தன்பாட்டில் கதைத்துக் கொண்டிருக்கிறார்) இவள் கண்ணகி எங்கபோய்த் தொலைந்தாளே. கதவெல்லாம் திறந்து கிடக்கு. வயது போன காலத்தில் இப்ப எனக்கு ஒழுங்கான சாப்பாடா. தாறாளுகள். நான் எண்ட அம்மா, அப்பாவோட இருந்த காலத்தில். சாப்பிட்ட முழு உடும்பு குரக்கன் புட்டு, சோளன் புட்டு,
இப்ப யாரு சாப்பிடுறா?. எண்ட பிள்ளையஞக்குக் கூட குரக்கன் புட்டு எண்டா என்னவெண்டு தெரியாது. அந்த நாளையில நான் சாப்பிட்ட சாப்பாட்டிதைான் எண்ட உடம்பு இப்படியிருக்கு, என்ன செய்வம் காலம் மாறிப் போயித்து.
என்ன சத்தமாகக்கிடக்கு. யாரோட வாயடிக்கிறார்.
கதையக் கொஞ்சம் நிப்பாட்டுங்க. முதலில் எண்ட கதையக் கொஞ்சம் கேளுங்க. நம்மட. நாகலிங்கம், ஐயாட மூத்த மகன் கனாடவிலோ, பிரான்சிலோ, எக்கவுணடன் வேலையாமே. அவர்

Page 28
52 வாயாடி வாத்தியார்
மூத்த பிள்ளைக்கு, பிறந்த நாளம், அவங்க, அங்க பிறந்த நாளை கொண்பாடுறாங்களம். இங்க ஊரில நாகலிங்கம் ஐயா, பேரண்ட பிறந்த நாளக் கொண்டாடுறாராம். பேப்பர்லேயும் பேரண்ட பிறந்த நாள் படத்தப் போட்டிருக்காங்ளாம். ரேடியோவிலயும் சொல்லுவாங்களம். வீடியோவும் பண்ணி, அனுப்புவாங்களாம், எண்டு, கதையாக்கிடக்கு. எனக்கும் சொன்னாங்க.
வாத்தியார் : நிப்பாட்டு கதைய. கனடாவில் பிறந்த பொடியனுக்கு. அங்க பிறந்த நாளெண்டா. இங்க கிடக்கிற சனம் ஏன்? அவதிப்படனும். நீயும் ஏன்? அவங்கட வீட்டில சுத்தணும்.
கண்ணகி : அப்படித்தான் இப்ப ஊரெல்லாம் நடக்குது.
வாத்தியார் : கடவுளே. களுதாவளைப் பிள்ளையாரே!. இந்த உலகம், எங்க தான் போய் முடியப் போகுதோர். அதுசரி, பொடியனுக்கு என்ன பெயராம்.
கண்ணகி : கிசானாம் கிசான்.
வாத்தியார் : என்னது. கச்சான், கடலை, கெளவி. எண்டு பேரை
வைச்சிருக்கலாமே!.
கண்ணகி : இப்ப எல்லாம், புது டிசைன் பேருதானே.
வாத்தியார் : நம்மட அப்பா, அம்மாமாரு வெச்ச பேருகளப்பாரு. அழகான
தமிழப் பேருகள், உண்ட அப்பா உனக்கு வைச்சபேரு, கண்ணகி சிலப்பதிகாரத்திலே வாற நாயகி, கற்புக்கரசி கண்ணகி பேரு உண்ட் மகன்ட மகளிரை பேரு என்ன?.
கண்ணகி : ஜிம்மி
வாத்தியார் : பாரு. பொன்னிமனிசிர, பொட்ட நாய்க்கும், அந்தப் பேருதான் - உண்ட பேத்திக்கும் அந்தப் பேருதான் ஜிம்மி. இஞ்சபாரl. நான் சொல்லுறத நல்லாக்கேளு. பிள்ளைகளுக்குப் பேரு வைச்சா, அந்தப் பேரப் கொண்டு அந்தப் பிள்ளை, என்ன சமயம், ஆண் சாதியா., பெண் சாதியா?. எந்த நாடு. எண்டு கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்க வேணும். அடையாளம் காணக் கூடியதா இருக்கணும். இப்ப பிள்ளையஞக்கு வைக்கிற பேரக்கொண்டு அது மனிசனா? மிருகமா? என்று கூட அடையாளம் காணமுடியல்ல. நீ. உண்ட பேத்தியக் கூப்பிட்டக் கத்தினா. பக்கத்து வீட்டு, பொன்னி மனிசிர நாய்தான் முதல்ல ஓடி வரும்.

வாயாடி வாத்தியார் 53 கண்ணகி : கதைய நிப்பாட்டுங்க. அது தானே உங்களுக்கு ஊரவனுகள், நல்லதொரு பேரை வச்சிருக்கானுகள் வாயாடி வாத்தி எண்டு. அந்தா பள்ளியிலே இருந்தும் மகளும் வாற சத்தம் கேட்குது. மாதவி : என்ன சத்தம். இரண்டு பேரும் சண்டை துவங்கித் தயள் போல. (மகள் மாதவி சல்வார் உடையுடனும், புத்தங்களுடனும் வருதல் வாத்தியார் : இல்லமகள், கொம்மாவும் நானும் சும்மா நாட்டு நடப்புகளைக்
கதைக்கிறோம். மாதவி : அப்பா, நல்லதொரு செய்தியோட வந்திருக்கிறேன், நம்மட பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையாஸ் என்னவோ, போட்டியெல்லாம்
கண்ணகி : ஒம், மகள் பிறந்த நாள் காற. ஆக்கள்ற வீட்டியுைம், .
இதப்பத்திக் கதச்சவரு, மாதவிர அப்பா நல்லா நாடகம் எழுதுவாருத்ானே. அவர எழுதச் சொல்லுங்க கண்ணகி எண்டு. எனக்கு மறந்து போச்சி இப்ப மாதவி சொல்லிப்போட்டாள். ாதவி : ஒம். அப்பா, நல்ல நாடகம், ஒண்டும் எழுதுங்க எனக்கும் ஒரு பேச்சு
எழுதித்தாங்க. நானும் பேசறன்.
கண்ணகி : அப்படித்தானாம். முதற்பரிசாக, குடும்பத்தோட கனடாவுக்கு போய் வாறத்திற்கு விமான டிக்ககட் கொடுப்பானுகளம், நமக்கு முதற்பரிசு கிடைச்ச நாம மூன்று பேரும் கனடாவுக்குப் போய் சுத்திப் பாத்தித்து, நாகலிங்கம் ஐயாட மகன்ட வீட்டயும் போயித்து வரலாம்.
வாத்தியார் : தொலைஞ்சி போச்சிடா. பரிசு கிடைச்சி நாம கனடாவுக்குப் புறப்பட முதல், பொடியனுக்கு, அடுத்த பிறந்த நாளும் வந்து.
(காட்சி முடிவு)
&Grof SBorearCB
பாத்திரங்கள்: வாத்தியார், ஹயாத்துப் போடி, கண்ணகி, மாதவி
(ஹாஜியார் ஹயாத்துப் போடியார், குல்லாத் தொப்பியுடன் வருதல்)
வாத்தியார் : வாங்க ஹாஜியார். சலாம் அலைக்கும்.!
ஹாஜியார் : அலைக்கும் சலாம்.

Page 29
54
வாத்தியார்:
போடியார் :
வாத்தியார் :
Eielsuri :
வரயாடி வாத்தியார்
பிறது. எப்படிப் போடியார் வயல் பாடுகள். வேளாண்மையெல்லாம் அறுவடை செய்து போட்டியாளா?. நயநட்டங்கள். ராத்தா. பிள்ளையன் எல்லாம் சுகமா ?. சவுதிக்குப் போன உங்கட மகள் ஒழுங்கா காசு அனுப்புறாளா?. அதஏன் கேட்கிறியள் மாஸ்டர். இந்தக் காலத்தில், வேளாண்மை எல்லாம் செய்யரலா. நான். எங்க வாப்பா காலத்தில் இருந்து, வேளாண்மைதான் செய்துவாறான். சொல்லப்போனா. நான் ஒரு முழுநேர விவசாயி. வாப்பாட காலத்தில். மாட்டாலதான் உழவு போடுற. கடு போடுற எல்லாம். எருத்து மாடுகளைக் கலப்பயிைல் பூட்டினா, வயல் விதைசச்சிப் போட்டு தான் வெட்டிறங்கிற விதைப்பு வேல முடிய எப்படியும் ஒரு மாதம் எடுக்கும். இப்ப எண்ணெண்டா மாஸ்டர், ஒரு நாளையில ஐந்து ஏக்கல் வயல விதைச்சி முடிச்சித்து வெளியேறலாம்.
உரத்துக்கு எண்ணெய்க்கு எண்டு. காசு கொட்டணும். வேளாண்மை விழைஞ்சாலும் யானை, பண்டியளால, தப்ப வெச்சி எடுக்கேஐா. விவசாயிளிட்ட துவக்கு இல்ல. நம்மட நாட்டுப் பிரச்சினையில்ை எல்லாம் பறிபோயிற்று எல்லாத்தையும் கூட்டிப் பெருக்கிப் பார்த்தா மிஞ்சிறது ஒண்டுமில்லை. எண்ட் அல்லாஹ் என்ன செய்வம் மர்ஸ்பர். மகளைக் கேட்டாயன் ஏஜென்சிக்காறன் அவள ஏமாத்திப்போட்டான். ஆறுமாசத்துக்குப் பிறகு தானாம் காசு அனுப்புவாளாம்.
போடியார் அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போயித்து. இப்ப வெளி நாட்டுக்குப் போகத்தேவையில்ல. நம்மட நாட்டிலேயே பனம் சம்பாதிச்சிபோடலாம், நானும் படிக்கிற காலத்திலே விவசாயம் பழச்ச நான்தான். அந்தப்படிப்பைக் கொண்டு விவசாயம் செய்ய ஏாை!. இப்பபடிப்பு எல்லாம் புதுமாதிரி. பிள்ளையஞக்கு பள்ளி விட்டு வந்தா. சாப்பிடக்கூட நேரமில்50. ஒம் போடியார் என்னமோ. புதினமான ஒப்படையாம். பொடியன் பள்ளிவிட்டு வந்தா நேரம் காலம் இல்லாம. காட்டு வழிய திரியறான். கொள்ளிக் கம்பு - பன்பில்லு - மரவள்ளிக் கம்பு, தேங்காசிரட்ட எல்லாம் பிள்ளையாள் கொண்டு போகுதுகள், மெய்தான் போபு:யார் வயல்பக்கம் போனா ஒரு தூக்கனாங்குருவிக் கூடு எடுத்துக் கொண்டு வந்து தாங்களன்.

வாயாடி வாத்தியார் 55
போடியார் : இன்ஷா அல்லாஹற் கொண்டு வந்து தாறன். அது கிடக்க உங்களிட்ட நான் அவசரமா வந்த காரியம் என்னெண்டா பாஸ்டர்! வேளாண்மை விழைஞ்சி போபித்து. ஆத வெட்டி எடுக்க வேணும் பஞ்சாக்கத்தப்பாத்து, ஒரு நல்ல நாளைச் சொல்லுங்க மாஸ்டர்.
வாந்தியார் : கண்ணகி மேசைக்கு மே ைகிடக்கிற பஞ்சாகத்தையும் எண்ட
8ğJT5CXTTTTLEG TILLLLLİ GEESTGJUTGB ELIT!...
(கண்ணகி பஞ்சாங்கத்துடனும் தேனரீநடனம் வருதல்) வாத்தியார் (பஞ்சாங்கத்தைப் புரட்டியவாறு வேளாண்மை வெட்டப் போடியார் பஞ்சாங்கத்திலநாள் பார்க்கத் தேவையில்ல. எதுக்கவாற வியாழக் கிழமை வெட்டுங்க. இல்லாட்டி அடுத்த வியாழன் வெட்டுங்க. போடியார் . ஏன் மாஸ்டர்?. வியாழன் வெட்ட வேணும்? வாத்தியார் : தமிழ்மக்கள். வேளாண்மையை வியாழன்ஐ தான் வெட்டுவாங்க. ஏனென்டாப் போடியார் வேளாண்மை, பிறந்தநாள் வியாழன் தானாம். கொஞ்சம் பொறுங்க.வெட்டக்குள்ள மழை பெய்யுமோ. எண்தோன் பாக்கவேணும். தமிழுக்கு பத்தாம் திகதி வெள்ளி தம்பத்துக்குப் போதது, நல்ல மழை பொண்டு பெய்யும். அதப்பாத்துப்போட்டு அடுத்த கிழமைதான் வெட்டுங்க போடியார். போடியார் : மிச்சம் பெரிய உபகாரம், மாஸ்டர். இன்ஷா அல்லாஹ் வெட்டிக்கட்பு அடிச்சுப் போட்டு உங்களுக்குப் புதிர் கொண்டுவாறன். கண்ணகி நன்ம்ை. போயித்து வாங்க போடியார் தூக்கனாங்குருவிக் கூட
மறந்திடாதீங்க. யாரோ வாற சத்தம் கேட்குது போலக்கிடக்கு.
(திரை)
காட்சி மூன்று
பாத்திரங்கள் வாத்தியார், கண்ணகி, கந்தன் கேந்தன் வேடுவர் குலத்தைச் சேர்ந்தவன். எனினும் காலவோட்டத்திற்கு இாைங்க தன்னை நடை உடை பாவனைகளில் சற்று மாற்றிக் கொண்டவன். கையில் தேன் போத்தலுடன் வருகிறான்.) வாத்தியார் 1 வாங்க. கந்தண்ண. பிச்சைக்காரனுக்கு. சோத்துப் பார்சல் கிடைச்ச மாதிரிக் கிடக்கு, உன்னைக் காணவேண்டும், நீயும் வந்திற்றா. என்ன தேன் போத்தலோட, கிட்டத்தில தேன். வெட்டப் போன நீயா?.

Page 30
56 வாயாடி வாத்தியார்
கந்தன் : ஆமாங்க ஐயா. அந்த நாளையப் போல இப்ப தேன் கிடைக்கிற குறைவு. காட்டில் மரமெல்லாம் வெட்டுப்பட்டுத்து. பூ இல்ல, அதனால தேன் குறைவு. சரியா ரு தேன் வெட்டினா, குறைஞ்சது பத்து போத்தலாவது கிடைக்கும். இப்ப ரெண்டு போத்தலுக்கு
eBuJIT...
வாத்தியார் : என்ன? கரடியும் தேன் தின்னுதோ?.
கந்தன் : பின்ன. போன கிழம குளத்துமடுவில தேன் எடுக்கப் போன ரெண்டு
பேர கடிச்சுப்போட்டுது முகமெல்லாம் சப்பிப் போட்டுதுகள்.
வாத்தியார் : அது சரி கந்தண்ன தேன் எடுக்கிற சமாச்சாரத்த கொஞ்சம்
விளக்கமாச் சொல்லன் கேட்பம்.
கந்தன் : ജധ நாங்க. இரண்டு மூன்று பேர் சேர்ந்து சிம்ான் கட்டித்து, ஒரு கிழமைக்கு, தாங்கு காட்டில போவம். சயிற் அடியன் துவக்கு சரிப்பண்ணி வைச்சிருக்கிறம். அனுங்கு, பண்டி, முயல் எது கிடைச்சாலும் சுட்டுப்போடுவம். தேன் கிடைக்காட்டி, இறைச்சியோடதான் வருவம். காட்டில போகக்குள்ள ஆள் ஆள் கதைக்கிறதில்ல. th... b. எண்டு முக்கிற சத்தம் தான் போடணும். மிருக சாதிகளுக்கு மனிசன், எண்டு விளங்கப்போடா. தேன் பூச்சிகள், தந்திரமாகத்தான் வரும். அடிமரத்திலே தேன் இருந்தா உயரமாகப் பறந்து வருங்கள். உயரத்திலே தேன் வைச்சிருந்தா. நிலத்தோடதான் வருங்கள். கரடியள், மனுசனுகள் தாங்கட தேன் கூட்டக் கண்டு பிடிக்காமத்தான் அந்தத் தந்திரம். காட்டில பறக்கிற ஒரு தேன் பூச்சியக் கண்டுத்தம் எண்பாப் போதும். அதன் பின்னால ஓடிப்போய் தேன் கூட்டக் கண்டுபிடிச்சிடுவோம். தேன் இருக்கிற மரப்பொந்துக்குள்ள வாயை வெச்சி ஊதினா பூச்சிகள் மேல் எழும்பி உள்ளுக்குள் போயிரும். மறுகா. என்ன எாங்கபாடு வேட்டைத்தான். வத. வதயா தட்டுத்தட்டா எடுத்துப் பானைக்குள்ள அடுக்குவம் பிறகு அதப்புளுஞ்சி எடுப்பம்.
கண்ணகி (வந்தவாறு) கந்தண்ணா! எப்பிடிச் சுகம்
கந்தன் ; நல்ல சுகம் புள்ள இந்தா தேன் போத்தல்.
கண்ணகி கந்தண்ணன் நம்மள மறக்காம தேன் கொண்டு வந்திருக்காரு. கதைச்சித்து இருங்க கந்தண்ன தேத்தண்ணி போட்டுத்து வாறன்.

வாயாடி வாத்தியார் 57 வாத்தியார் : கந்தண்ணனுக்குத்தான் தெரியும். வீரைப்பழக் கதையள் - எனக்கு மட்டுமில்ல - இப்படியான கதையள் பலபேருக்கு தெரியாது. கந்தன் வீரப்பழந்த மட்டுமில்ல. சூரப்பழத்த பச்சக் கொச்சிக்கா உப்புபோட்டு உரலில துசைச்சித்திண்டா நல்ல ருசி. ஒரு சுண்டுப் பழத்த துவைச்சி எடுத்தா ஐந்து பேர் சாப்பிடலாம். பசிக்காது. என்னைப்போல காட்டுப் பகுதிகளில் கிடக்கிற சனங்கள் இப்பிடித்தான்
வீரப்பழத்த நல்லா காயவைச்சி பானையினை போட்டு அடைச்சி வைச்சிருக்கணும். பசியோட வாற ஆக்களுக்கு ஒரு கைப்பிடி அளவு சுடுதண்ணில போட்டா அப்பதான் ஆஞ்சி எடுத்த பழப்போல இருக்கும். தின்னவேண்டியது தான். இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது.
நீ வந்த காரியம் என்ன? கந்தன் : எண்ட பொடியனுக்கு அடையாள அட்டை இல்லை ஐயா! நீங்க
எழுதிப்போட்டு எடுத்துத் தாங்க புண்ணியம் கிடைக்கும் வாத்தியார் : ജ്ഞLuണ அட்டையா? கந்தண்ணா. இப்ப எல்லாரையும் பிரச்சினை அதுதான். அவண்ட பிறந்த பதிவை எடுத்து எனக்கு அனுப்பு. அதநான் கவனிக்கிறேன். கந்தன் : மாலைப்பட்டுபோகுது நான் வாடிக்குப் போய் சேரனும். அப்ப நான்
வர்றேன் ஐயா. பொடியனைக் கெதியா அனுப்புறன். (திரை)
காட்சி நான்கு (இரு இளைஞர்கள் வாத்தியார் வீட்டிற்கு வருகின்றனர்) ஒரு இளைஞர் : வாத்தியார் ஐயா. நாயைப் பிடியுங்க. வாத்தியார் : யாரது?. வாங்கடா. தம்பிமாரே. நாய் இங்க இல்ல. மற்றவர் : அப்ப வாத்திய்ார், கேற்றில. கடிநாய் கவனம் எண்டு வோட்டு
எழுதிப் போட்டுக்கிடக்கு. வாத்தியார் : அது தண்டா தம்பி. இப்ப பெசன். நாய் இல்லாட்டியும் அந்தப் பலகை, நாய் கிடக்கிறத்துக்கு சமன். மனிசனுகளுக்கு, நல்லாத் திண்டுக்க வழியில்லாமக் கிடக்கிற இந்தக் காலத்திலே.

Page 31
58
வாயாடி வாத்தியார்
பலகையை போட்டிருக்கிறன். கொழும்பு பகுதியிலே போய்பாருங்க. வளவுகளுக்கு கேற் இல்லாட்டியும். முன்னால நீக்கிற மரத்தில இந்த வோட்டுத் தூங்கும். அது ஒரு பாதுகாப்பு நாள் குறைஞ்சாலும் உங்களைப் போல ஆக்கள் வாறது
இங்க கோவில். அங்க திறப்பு விழா. இங்க பூட்டு விழா. எண்டெல்லாம் வருவியளை இதுகளுக்கெல்லாம் சனங்களிபட எங்கடா தம்பி காசு இரிக்கி.
ஒருவன் : சுற்றி வளைக்காமச் சொல்லுறம் வாத்தியார். நாங்க காசு வாங்க
நாடகம் ஒண்டும் போடப் போறம். அந்த நாடகத்தில வாற.
வாத்தியார்
வாலிபன் :
வாத்தியார்
காதநாயகி பாத்திரத்திற்கு பெண்பிள்ளையொன்று தேவை. உங்கட மகள் மாதவியும் நல்லா நாடகம் நடிக்கிறவள் என்று எங்களுக்குத் தெரியும், அவள் தான் அதுக்கு பொருத்தமானவள். கேட்டுப்பாப்பம் எண்டு வந்த நாங்க.
: తి கிடக்கட்டும். என்ன நாடகம்டா தம்பிமாரே. போடப் போறயள். கலைஞர் கருணாநிதி எழுதின தூக்குமேடை நாடகம் தான்.
; அபே தம்பிமாரே ஏண்டா நீங்க அவளவு தூரத்துக்கு போறயன்.
நம்மட அன்புமணி ஐயா எழுதின திரை கடல் தீபம் எண்ட நாடகத்த எடுத்து நடிங்கடா. சனங்களும் நல்லாப் பாக்குங்கள். மற்றது என்னெண்டா. எண்ட மகள் இப்பல்லாம் நாடகம் நடிக்கமாட்டாள் அவள். ரியூசன் கொடுக்கப்போறாள். அவளுக்கு நேரமில்லை. நீங்க வேற யாரையும் பாத்துப் பிடிங்க. நாடகம் நடிக்கப் போறாங்களாம் நாடகம்.
வாலிபன்: வாத்தியார். நீங்க ஒரு தமிழ் விததியார். கலையை வளர்ப்பீங்க.
தமிழை வளர்ப்பீங்க. எண்டு தான் வந்தம். நீங்க அதற்கு எதிர்மாறாக இருப்பியள். எண்டு இப்ப எங்களுக்கும் புரியது. நீங்க நினைச்சா உங்கட மகளை எங்களிட்ட நாடகம் நடிக்க
உங்களைச் சந்திக்கத்தான் போறம்.

வாயாடி வாத்தியார் 59
வாத்தியார் : ஊரைத் திருத்தமாட்டாங்க. நாடகம் நடிக்கப் போற்ாங்களாம்.
போயித்து வாங்க.
(திரை)
காட்சி ஐந்து பாத்திரங்கள் : வாத்தியார், மனைவி, வாலிபர்கள் இருவர்
வாத்தியார் : கண்ணகி. என்ன! நம்ம்ட கோவிலடிப்பக்கம் ஒலி பெருக்கிச்
கண்னதி :
சத்தம் பெரியாச கேட்குது?.
உங்களுக்குத் தெரியாதா? நம்மட கோவில் சடங்கில. நம்மட பொடியனுகள் கலைவிழா நடத்திறனுகளம். அதில் ஒரு நாடகமும் நடத்திறானுகளம். மேடையெல்லாம் பெரிசா போட்டுக்கிடக்கு. நானும் கோவிடிைப்பக்கம் ஒரு ரவுண்டு போய்தான் வந்தனான்.
வாத்தியார் :றவுண்டு அடிக்காட்டித்தான் உண்ட தலை வெடிச்சுப் போயிடுமே.
அவனுகள் என்ன சரித்திர நாடகமா? புராண நாடகமா? நடிக்கப் போறானுகள். சங்கியியன் அனார்கலி, கண்டிராசன், கோவலன்
போறாள். காதலனோட காதலி கம்பி நீட்டினாள். எண்டுதான் நடிப்பானுகள்.
கண்ணகி : அப்பிடித்தான் ஒரு நாடகம் நடிக்கப் போறானுகளாம். இப்பதான்
நினைவுக்கு வருவது. வாயாடி வாத்தியார் என்று பெயராம், உங்களைப் பத்தின கதையோ தெரியாது?
வாத்தியார் : நான் நினைச்சது சரியாத்தான் போச்சி. அவனுகளுக்கு. நல்ல
assoorsoors :
கதை எங்க கிடைக்கப் போகுது. ஊர் விதானையைப் பற்றி,
நமக்குத் தெரியாததா? நம்மட பொடியனுகள்ர, சீத்துவம் பற்றி.
சுணங்கித்தான் வருவாளம். எண்டு சொன்னாள். அவள் ரியூசன் கொடுக்கிற ஆளுக்கு, இண்டைக்கிப் பிறந்த நாளம். அதுக்குப் பாட்டி (விருந்து) போடுறாராம். அவள் வந்தார். சாப்பிட்டுத்து கோவிலடிக்கு வரச் சொல்லுங்க. இண்டைக்கும், நான் மரக்கறிதான்,

Page 32
60 Quirurg. «Ding59urit சமைச்சி வைச்சிருக்கிறன். நீங்களும், சாப்பிட்டுத்து, அவளுக்கும்
பாத்துத்தான் வருவன். வீட்டக் கொஞ்சம், கவனமாகப் பாத்துக்காங்க.
(அப்பொழுது வாலியர்கள் இருவரும் வருதல்)
ஒருவன் : வாத்தியார்! நாங்க சொன்னமாதிரி வந்திற்றம், நல்லதொரு,
செய்தியோட தான் வந்திருக்கம்.
வாத்தியார் : என்ன செய்தி தம்பிமாரே?.
ggsbriel TITLD.
கண்ணகி : தலையிலடித்தவாறு) எண்ட கடவுளே! ஒரே ஒரு பிள்ள அவளும்
கைவிட்டுத்தாளே.
வாத்தியார் : நான் அவள் ரியூசன் கொடுக்கப் போகக்குள்ள நினைச்சன், இப்படித்தான் நடக்கும் எண்டு. நினைச்சது சரியாப்போச்சி, ஆரிடா தம்பி? அவள் ரியூசன் கொடுத்த பொடியன்.
வாலிபன்: அவள் ரியூசன் கொடுக்கப் போனது, பொடியன் இல்ல. வத்தியார். BibDL Deces ஆமிப் பெரியவன்தான், அவனுகளும், இப்ப நம்மட ஊரில இருந்து தமிழ்த்தான் படிக்கிறானுகள். உங்கட மகளும், உங்களப் போல தமிழ்த்தான் படிக்கப்போய், சிங்களவனோட் ஒழப்போயிற்றாள். அது நமக்குப் பெருமைதான் நம்ம நாட்டுக்கும் பெருமைதான். இரண்டு பேரையும் கூட்டிவந்து. ஊருக்குச் சொல்லி கலியானத்த நல்லா, நடத்துங்க! நாங்களும் வாறம்.
வாத்தியார் : நானும் உங்களுக்கு. கண்டமாதிரி, ஏசிப்போட்டன், தம்பிமாரே. நான் உங்களேட நாடகம் நடிக்க அனுப்பியிருந்தா. அவள் அவனோடி ஓடியிருக்க மாட்டாள்தான். என்ன மன்னிச்சிடங்க. இனி வருங்காலத்தில் நீங்களும், எல்லாரும் கலப்புத் திருமணஞ் செய்யுங்க. அதுதான் நமது நாட்டுக்கும் நல்லது. நான் வாயடிச் சானும், நல்லத்தான் சொல்லுவன். வணக்கம் போயிற்று வாங்க!

61
வாத்தியல்ல மந்திரி காட்சி ஒன்று (அவசரம் அவசரமாக அதிபரின் அறைக்குள் ஓடி வருகிறார் ஆசிரியர் அருணகிரி அதிபரின் முன்னால் மேசையில் கிடந்த தினவரவுப் புத்தகத்தில் கையெழுத்திடப் புரட்டியபோது. அங்கு சிவப்புக்கோடு கீறப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.) அதிபர் : என்ன மாஸ்டர்? இப்போ மணி என்ன தெரியுமா? அருணகிரி : ஒன்பது மணி சேர். அதிபர் : எத்தனை மணிக்கு பாடசாலை தொடங்குவது என்று தெரியுமா? அருணகிரி : எட்டு மணிக்கு சேர். அதிபர் : அப்போl. நீர் ஒரு மணித்தியாலம் தாமதம் அருணகிரி : என்ன சேர். ஒரு மணித்தியாலம். அறுபது நிமிசம் மட்டும்தானே
சேர். இதுக்குப்போய் சிவப்புக்கோடு அடித்திருக்கிறயளே சார்! அதிபர் : நானும் என்னதான் பெரிதாகச் செய்திருக்கிறேன் மாஸ்டர் இரண்டு
அங்குலம் அளவுக்குத்தானே சிவப்புக்கோடு போட்டிருக்கிறேன். அருணகிரி ! உங்களுக்கு என்ன கொட்டுப்போச்சு சேர்! சுலபமாகச் சொல்லிவிடுவீர்கள். கல்விக்கந்தோரில, இருக்கிறாரே எக்கவுண்டன். மூணு சிவப்புக்கோட்டக் கண்பாப்போதும். எண்ட விவில, ஒரு நாளக் கட்பண்ணிப் போடுவாரு சேர். இந்த மாதத்தில, இந்தக்கோடு எனக்கு ஆறாவது கோடு சேர். அதிபர் : நீ. இப்ப் முன்னமாதிரி S6b6o SG6ooTéßtfl. LumLöFITso6oéG அடிக்கடி
பிந்தி வாறா. என்ன காரணம் சொல்லு? அருணகிரி : நான் அடிக்கடி பிந்திவந்தா, அது என்னோட பிழையில்லை சார். அதிபர் : நீ என்னதான் சொல்ல வருகிறாய்? கோபத்துடன்) அருணகிரி : நீங்க. ഞ്ഞ് ஏற்றுமதி செய்கின்ற ஒபேக் நாட்டு தலைவரிடம்
கேட்க வண்ேடிய கேள்வியிது சேர்.

Page 33
62 வாத்தியல்ல மந்திரி அதிபர் : என்னம்பயா. நீ. நான் என்னவோ கேட்க நீ என்னவோ பேசுகிறீர்? நாசிவன்தீவுக்கு போற வழி எது எண்டு கோட்டா? ஏசி வாங்க ஏறாவூருக்குத்தான் போகனும் எண்ட பழமொழி மாதிரிக் கிடக்கு. அருணகிரி : எனது வீட்டில. பல பிரச்சினைகள் உருவாகியிருக்கிறது சேர். ്ണു. காலையில சமையல் லேற்றாகிது. லாம் பெண்ணெய் விலை யேறினதால. காஸ் சிலிண்டர் விலை யேறினதால. கரண்ட் சார்ஜ். கூடினதால. உமி அடுப்பில சமைக்கிறதால.
எண்டு என் சம்சாரம் சொல்லுறாவு சேர். அதுபோக. பஸ் நிலையம் வந்தா வேளைக்கு பஸ் கிடைக்கிதில்ல, ஆட்டோவில. வரலாம் எண்டா, எடுக்கிற சம்பளம் காணாது சார். அதிபர் : அதுக்கு நான் என்ன செய்யிற. மாஸ்டர்? அருணகிரி : உங்களுக்கு, என்ன பிரச்சினை சார். மோட்டார் சைக்கிள்ஸ் வாறயள். நேரத்திற்கு வந்து சிவப்புக் கோட்டப் போடுறயள். இதால பாதிக்கப்படுறது. ஏழை வாத்திமார்களாகிய நாங்கள் தான். அதிபர் : இனிமேல். நான்கூட உன்னைப்போஸ் பஸ்சிலதான் பிரயாணம்
பண்ணப் போறன், பெற்றோல் விலை கூடிப்போச்சு. அருணகிரி : வெளி. கூட். அப்போது தான் சார்! உங்களுக்கும், எங்கட
கஷ்டம் தெரியும். அதிபர் : நீ என்ன. அதப் புரட்டுவன். இதப் புரட்டுவன். மலையத் தோண்டி.ே எலியப் பிடிப்பன். என்டெல்லாம் வீரம் பேசிறா. இந்த எண்ணெய் பிரச்சினைக்கு ஒரு வழியப் பாரன். பெற்றோலுக்குப் பதிலா. மண்ணெண்ணெய்க்குப் பதிலா. எதையும் கண்டு பிடியன், அதால. உனக்குப் பெயரும், புகழும், பணமும் கிடைக்கும். உலக
(மூச்சுவிடாமல் பேசி முடித்தல்) அருணகிரி : நல்ல யோசனை ஒன்று சொன்னிர்கள் சேர். நானும் இந்த மாதிரி ஆராய்ச்சில தான், ஈடுபட வேணுமெண்டு நீண்ட நாள நினைச்சிருந்தன். உங்களப்போல ஊக்கம், ஒத்தாசை தர இதுவரையில் யாரும் கிடைக்கல்ல. கடவுள் எனக்கு முன்னுக்கு வந்து சொன்ன மாதிரிக் கிடக்கு, ரொம்ப நன்றி ஐயா! நானும் புதுசா ஒரு எரி பொருளக் கண்டு பிடிச்சன் எண்டா. உங்கட பெயரைத்தான் அதுக்குச் சூட்டுவன்.

வாத்தியல்ல மந்திரி 63
அதிபர் : முயற்சி செய் வெற்றி உனதே
(அருணகிரி விடை பெறுகிறான்) காட்சி முடிவு காட்சி இரண்டு G கிரி ஒரு 6i புச்சியில் ஈடுபட்டுக் கொண் க்கிறார். அடுப்பில் ஒரு தாச்சிக் சட்டியில், கறுப்பு நிறத்தில் ஒரு திரவம் கொதிக்கின்றது. அருணகிரி அடிக்கடி கடிகாரத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் - இடையிடையே எழுந்து நடந்து அமர்கிறார். சுற்றிவர வெற்று வோத்தல்கள், பிளாஸ்ரிக் கலன்கள், இலை, குழைகள், கொடிகள், கும்பமாய் கிடைக்கின்றன.) இன்னிலையில் அவர் மனைவி வந்துகொண்டே. அருந்ததி : ஏழு மணிக்கு நான் கொண்டு வந்து வெச்ச கோப்பி ஆறிப்போய் கிடக்கு. பொரிச்சமீனப் பூன் பாக்கிற ம்ாதிரி என்னத்தப் பார்த்துக் கொண்டிருக்கிறயள். என்ன?. கசிப்பு கிசிப்பு காய்ச்சிறயளே. இண்டைக்கு என்ன பாடசாலைக்குப் போற நோக்கம், 86OLLUTs போலக் கிடக்கு.? அருணகிரி : உஸ். என்னத் தொந்தரவு செய்யாத. எடுக்கிற சம்பளம் காணாது. அதுதான் கசிப்புக்காச்சிறன். இப்ப சில வாத்திமாரும், கசிப்புக் காய்ச்சி வியாபாரம் பண்ணுறானுகளம். எனக்கு கரைச்சல் கொடுக்காம இடத்தைவிட்டுப் போய்விடு. அருந்ததி : ஆமா. பெரிய விஞ்ஞானி. ஆராய்ச்சி பண்ணுறாரு. இந்த முடக்கொத்தான் கொடிய பானையில போட்டு, கஞ்சி காய்ச்சி காலையில தெருவீதியில வெச்சிருந்தாலும். நல்லா வியாபாரம் போகும். நாலு காசி சம்பாதிக்கலாம். அருணகிரி : அடி. போடி. பைத்தியம். உனக்கு என்ன தெரியும். இருந்து பார். உலகம் முழுதும் அடிபடப் போகுது எண்ட செல்வாக்கு. எனது பெருமையைப் பாராட்டி திறமையப் பாராட்டி, எண்ட புதிய கண்டு பிடிப்பால் எனக்கு மாலை போட வாற ஆக்கள், உனக்குந்தான் மால போடப்போறாங்க. அருந்ததி : பள்ளியில படிப்பிக்கிற சாதாரண ஒரு வாத்தி, என்னiயா?.
ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கு. அருணகிரி அடுப்பி ைகொதிக்கிறது என்னவென்று உனக்குத் 6örfuq DIT?...

Page 34
64 வாத்தியல்ல மந்திரி
அருந்ததி : கிணத்துத் தண்ணிர். இலை குழயோட அடுப்பில ஊத்தி ஏன்
நேரத்த வீணடிக்கிறீங்க. அருணகிரி : அது உனக்கு தண்ணிர் மாதிரி தெரியிது. பழம் பெருமைமிக்க காட்டு மூலிகைகளைக் கொண்டு தயாராகும், அபூர்வ மூலிக்ை கலவை, புதிய எரிபொருள். அருந்ததி : திரவப் பொருளில, ஆராய்ச்சி பண்ணிறதக் காட்டிலும். திடப் பொருளில, உங்கட தலைக்குள்ள இருக்கிற களிமண்ணப்போல பொருளக் கொண்டு ஏதாவது ஆராச்சில ஈடுபடலாம் தானே.
அருந்ததி : அதாவது. உங்க ஆராய்ச்சிக்குத் தேவையான மூலப் பொருள்.
(பயத்தின் காரணமாக அவன் மனைவி அவ்விடத்தைவிட்டகஸ் அவன் அடுப்பை விசுழிக் கொண்டிருக்கிறான்) காட்சி முடிவு æsmed Spdo (பாடசாலையில் அருணகிரி, ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருக்க அதிபர் அவ்விடம் வருதல்) அதிபர் : என்ன அருணகிரி இண்டைக்கு, பாடசாலைக்கு நேரத்தோட
அருணகிரி : கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்தான் சேர். ஆன. அடம்பன் கொடியோ. அகத்தி இலைகளோ. சரிப்பட்டு வராது போலக்கிடக்கு சார். முடக்கொத்தான் கொடிதான். சரிபட்டு வருகிது சார். காட்டில எக்கச்சக்கமா முடக்கொத்தான் கொடி கிடக்கு. தேவையான அளவு மூலப் பொருள் கிடைக்கிது சார்.
அதிபர் : என்ன? அருணகிரி. பிள்ளையஸ்ர சிலபஸ் எந்த அளவில முடிஞ்சிருக்கு எண்டு கேட்டா. என்னவோ உளறுகிறாய். மார்க்கட்டில ஏதாச்சும் கீரக் கடகிட போட்டிருக்கியா?
அருணகிரி : எண்ட எண்ணெய் ஆராய்ச்சி பற்றி விசாரிக்கிறியளோ எண்டு
தப்பாக நினைச்சித்தன் மன்னிச்சிடுங்க சார். எக்ஸ்கியூஸ்மீ. அதிபர் : அட. எனக்குக்கூட மறந்து போச்சி. நான் தானே சொன்ன நான் ஏதாச்சும் ஆராய்ச்சி செய்து, எண்ணெய் ஏதாவது கண்டு பிடியுங்க எண்டு. என்ன மாஸ்ரர், ஏதாச்சும் கண்டு பிடித்து விட்டீரா?

வாத்தியல்ல மந்திரி 65 அருணகிரி : இன்னும் ஒரு மாத்தில வேலையெல்லாம் பூர்த்தியாகிவிடும் சேர். வெற்றி நீட்சயம் கிடைக்கும். பிறகு பாருங்க. எண்ட திறமைய. அதிபர் : உண்மையாகவா? அருணகிரி ஆண்டவனிருந்தால். அவனருள்
D 6orig, aseoLisastCBb. அருணகிரி : (தயக்கத்துடன்) சார்1. சின்னதொரு வேண்டுகோள்.
அருணகிரி : சார்! உங்கட மோட்டர் சைக்கிள. அதிபர் : (திடுக்கிட்டவாறு) என்ன? மோட்டார் சைக்கிளா? எதற்கு?. எங்க
GBumasüGunpm? s அருணகிரி : நான் புதுசா கண்டுபிடிச்ச எரிபொருள், வேல செய்யுதா? இல்லையா? எண்டு செக் பண்ணிப் பாக்கணும். வேறு யார்தான் என்ன நம்பி வாகனம் ஒண்டத் தரப்போறா. அதனாலதான் உங்களிட்ட உதவி
அதிபர் : உனது ஆராய்ச்சிக்கில்லாத வாகனம், என்னிடம் இருந்து என்ன
பயன், எடுத்துக்கொண்டு போ. அருணகிரி : ஆராய்ச்சி முடிஞ்சதும். எனக்கு வெற்றியெண்டா. மோட்டார் சைக்கிள் என்ன. புதுக்கார் ஒன்று வாங்கித் தாறன் சேர். பயப்படாதீங்க.
(காட்சி முடிவு) காட்சி நான்கு (அருணகிரி தன் வீட்டில் கதிரையில் இருந்தவாறு பெரியதொரு பட்டியல் போட்டுக் கொண்டிருக்க.) அருந்ததி : (வந்துகொண்டே) என்ன? பெரிய லிஸ்ட் ஒன்று போடுறயள். அருணகிரி : உனக்கு. என்ன. என்ன. வகையில தங்க நகை வேணுமெண்டு சொல்லு. கழுத்து நெக்லஸ். கைவளையல் கல்லுத்தோடு. அருந்ததி : ஆமா.. எனக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க. அருணகிரி : நான் முடக்கொத்தான் கொடியளக் கொண்டு புதிய எண்ணெய்
ஒண்டக் கண்டுபிடிச்சது உனக்குத் தெரியுமில்ல. அருந்ததி : ஆமா. அதுவும் எனக்குத் தெரியும். அதுக்கு இப்ப என்ன? அந்த
எண்ண எரியுதுங்கள?

Page 35
66
அருணகிரி
அருந்ததி :
அருணகிரி
அருந்ததி :
அருணகிரி
eld Bf58 :
eദ്രഞ്ഞി :
එ{{Biżණි :
அருணகிரி
வாத்தியல்ல மந்திரி
பைத்தியக்காரி. நேற்று நான் அதிபர்ர. மோட்டார் சைக்கிளக் கொண்டுவந்து. நான் கண்டு பிடிச்ச எண்ணெய் அதுக்குள்ள ஊத்தி. ஓடிப்பாத்தனில்ல.
அது தெரியாது..?
! அது. நடுச்சாமத்தில நடந்தகத. நீ. நல்ல நித்திர. இப்ப என்னடர். எண்டா. எண்ட ஆராய்ச்சி வீண் போகல்ல. ஒரு சிக்கல்,
என்ன? சிக்கல்.
ஒரு லிற்றருக்கு 500 கி.மீற்றரும், மணிக்கு 500 கி.மீற்றர் வேகத்திலயும் வேல செய்யுது. ஆபத்தான எண்ண போலக்கிடக்கு. அதுதான் எனக்கு யோசினயாக் கிடக்கு.
(வியப்புடன்) ஐயய்யோ..! என்னாங்க பெரிய வில்லாங்கத்தில், மாட்டித்தயள் போலக் கிடக்கு. இவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து, பெரியதொரு கண்டு பிடிப்பச் செய்தது. வெற்றியடைஞ்ச உங்களுக்கு. அந்த எண்ணயிர சக்தியக் குறைக்க முடியாதா? என்ன? பொறுங்க நான் சொல்லுறன்,
அதுதான் சொல்லுறாங்களே. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால, ஒரு பெண் நிற்கிறாள் எண்டு. அது உனக்கும் பொருந்தும் கெதியாச் சொல்லுடி. உண்ட ஐடியாவ.
அந்த எண்ணெய்க்கு. சரிக்குச் சரியா. தண்ணிய ஊத்தித் கலங்கிடுங்க. எல்லாம் சரியாப் போயிடும். அளவான வேகத்தில, மோட்டார் சைக்கிளும் ஒடும்.
எண்ணெய் கண்டு பிடிச்ச அண்டைக்கே. தண்ணி கலக்கச் சொல்லுறா?. உன்னவிட்டு வெச்சா நான் உருப்படமாட்டன். கம்பிதான் எண்ண வேண்டிவரும். என்னடி சொன்னடி?.
(அவளை ஓங்கி அடிக்கப் போகிறான். அப்போது.)
வானொலிச் செய்தி : தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள். செய்தி
வாசிப்பவர் கருணா. புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு. ஒரு பாடசாலை ஆசிரியரின் உலகசாதனை.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த, படுவான்கரைப் பகுதியினைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவர். காட்டு மூலிகைகளைக் கொண்டு. சக்தி வாய்ந்த எண் ண்றினைக் கண்டு பிடித்துள்ளர்.

வாத்தியல்ல மந்திரி 67
அவரால், புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட எரிபொருள், ஒரு லிட்டருக்கு 500 கி.மீ. தூரம் ஒடுவதாகவும், மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் வேலை செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அவரது பெயரினை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், புதிய கண்டுபிடிப்பாளரை அரசினால் கெளரவிக்கப் போவதாகவும், உறுதியளித்துள்ளார். அத்துடன் டிஸ்கவரி கல்வி மந்திரி என்ற புதிய அமைச்சர் பதவியினையும் அருணகிரிக்கு வழங்கவுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்செற்றிச் செய்தி, மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒலிபரப்பப் UL66ireligi. ஊர் மக்கள் மாலைகளுடன் திரண்டு வந்து அருணகிரிக்கு மாலை போடுகிறார்கள்.
கூட்டத்தில் ஒருவர் : இப்போது அருணகிரி
வாத்தியல்லடா மந்திரி ഖസ്ത്രങ്ക அருணகிரி1 வாழ்க மந்திரி1 66 Trail elehr Leoof
(2OO5 தேசிய இலக்கிய கலைவிழா பிரதேச மட்டத்தின்கீழ் நடாத்தப்பட்ட
குறுநாடக ஆக்கம் (பிரதி) போட்டியில் முதலாம் இடம் ப்ெறறது.)

Page 36
38
கலாபூசண
இலங்கை கலைத்துறையின்முன்னேற்றத்தின் பொருட்டு பங்காற்றிய
bladsygib CJDalaisT60 PułSITROTS கலாச்சார அலுவல்கள்திணைக்களத்தினால் வழங்கப்படும் கலாபூசண விருது களப்பு.வாழைச்சுேணை غسا علم معا...........
ht:.*?&un.Qaynuxగిడి. .என்பவருக்கு
2008 ಛೋಸ್ತಿಗಿ
நடைபெற்ற
கலாபூசணவிருது வழங்கும் விழாவில் 4வழங்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துகின்றேண்
ܗܝܢ
.....一つ خ \~ ... مہ کی ف-----?*.سسسسسسسoکگ ع . . 1 ail, *GLI8)ğiti. . Gað. L-isa suosia.
Glossa
kaftá á að agað kd ogi •
days.ara saria.
Gpasi : data: 68'ja e si ad.
• Menis Ráðlisf sáMa, go7.
 
 


Page 37

நூலின் வெளியீட்டு விழா பெற்றபோது நூலின்
பெறுகிறார்.