கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருத்தலுக்கான அழைப்பு

Page 1
| | |
 


Page 2

இருத்தலுக்கான அழைப்பு
வதைபட்டுச் சிதைகிற வாழ்வின் மீதான கவிதைகள்
േ ر68حرr17 ںn
'யாத்ரா" வெளியீடு

Page 3
இருத்தலுக்கான அழைப்பு / கவிதைகள் / முல்லை முஸ்ரிபா /உரிமை: மஃரிபா மஃஸர், 'முல்லை இல்லம்", பிரதான வீதி, பெருக்குவற்றான். கொத்தாந்தீவு, இலங்கை / முதற் பதிப்பு: ஒக்டோபர் 2003 / வெளியீடு : யாத்ரா/விலை 15O.OO
truththalukkana azaippu / Collection of poems / By : Mullai Musrifa GO : Mahrifa Mahzoor, "Mullai Illam", Main street, Perukkuwattan, Kottantivu SRILANKA / First edition: Oct. 2003 / Publisher: Yaathral Printed by: Comprint systems, 334A, K. Cyril C. Perera Mawatha, Colombo.13
ISBN No. 955 - 8683 - 01 - 9 / Price : 150.00

நான் வளர்ந்த
cupseo LD6dioT உம்மாவின் கருவறைக்கும்
என்னை வளர்த்த
el pesoG86 JT வாப்பாவின் வியர்வைக்கும்

Page 4

டித்ர' வி^அடுத்து.
துரத்தப்பட்ட மக்களின் துயரப் பாடல்கள்
ஒரு சமூகத்தின் மீதான வரலாற்றுத் துரோகத்தையும் அதன் துயரத்தையும் இடம் பெயர்ந்தவர்கள்’ என்றோ இடப்பெயர்வுக்கு உள்ளானவர்கள்’ என்றோ சொல் விளையாட்டுக்
காட்டி மறைத்துப் பிடிப்பதில் நமக்கு ஒப்புதல்
கிடையாது. பலஸ்தீனத்தில் துரத்தப்பட்டவர்கள் போல இந்நாட்டின் வடபுலத்திலிருந்துதுரத்தப்பட்ட ஒரு சமூகக் குழுவின் பிரதிநிதி இந்தக் கவிஞன். பலஸ்தீனத்திலாவது தங்களால் எடுக்க முடிந்த உடமைகளோடு வெளியேறினார்கள். இங்கு உடுத்த உடையோடுதான் துரத்தப்பட்டார்கள்.
அந்தத் துயரத்தின் கண்ணிரையும் அவர்கள் இன்று வரை நடுத்தெருவில் நிற்பதையும் கவிதை களாக்கிநூல் வடிவில் தந்த இரண்டாவது கவிஞன் முஸ்தபா மஹ்ஸ"ர் என்ற முல்லை முஸ்ரிபா. முதல் கவிஞன் எஸ்.எச்.நிஃமத். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதல் கவிஞன் இவர்தான்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிரூற்றில் முஹம்மது முஸ்தபா - ஸரிபாதம்பதிகளின் இளைய புத்திரராகப் பிறந்த இவர் தண்ணீரூற்று மு.ம.வி, மற்றும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே சிறுகதை எழுதுமளவு இலக்கியத் தாகம் கொண்டிருந்த இவர் 1988ல் தீப் பூ என்ற றோணியோ சஞ்சிகையை வெளியிட்டவர்.

Page 5
w பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டம்
பெற்றதோடு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பட்டப் பின் கல்வியியல் டிப்ளோமாவும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணிக் கற்கைத் துறை மாணவராயுமுள்ளார். 1990ல் ஆசிரியராக நியமனம் பெற்ற முல்லை முஸ்ரிபா தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியத் தொழில்சார் மொழித்துறை விஷேட பயிற்சியும் பெற்றுள்ளார்.
சமூகா, மலரிதயன் போன்ற புனைப் பெயர்களில் நாட்டின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதிவந்த இவர் இப்போது முல்லை முஸ்ரிபா என்ற பெயரில் எழுதி வருகிறார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். கொழும்பில் 2002ல் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இளம் படைப்பாளிகளுக்கான பாராட்டுப் பெற்ற அதே வேளை மாநாட்டில் வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியலைப் பேசும்தசாப்த காலக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்தவர். வானொலி, தொலைக்காட்சி மற்றும் கவியரங்குகளிலும் பங்கு கொள்ளும் இவர் 'யாத்ரா கவிஞர்களின் பட்டியலில் முக்கிய இடம் பெறுகிறார்.
வடக்கு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பலாத்காரத்தின் வேதனைகள் விரவிக்கிடக்கும் இவரது கவிதைகள் அடங்கியுள்ள இத்தொகுதி ஒரு வரலாற்று ஆவணமாகவும் இருக்கிற தகுதியைப் பெறுகிறது. இந்தத் தொகுதியை 'யாத்ரா'வின் எட்டாவது வெளியீடாகத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
'யாத்ரா வெளியீட்டுக் குழு 18.07.2003

வடபுலத்து யாழின் கூட்டு நரம்புகளை மீட்டும் குரல்
வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் அனுபவங் களைப் பேசும் படைப்பாக்கங்களின் தேவை உணரப் படுகின்றது. அந்த வாழ்வுத் தளத்தைச் சேர்ந்த ஓர் இளைய கவியின் குரல்களே என் கவிதைகள். அவை நாடறிந்த மூத்த கவிஞர் ஒருவரின் மதிப்புரையுடன் வெளிவருவது எனக்குப் 6U(b60LD.
முல்லை முஸ்ரிபா எழுதிய கடிதத்திலிருந்து.
ஈழத்தின் வடபுலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்தத்தைத் தாண்டி விட்டது. ஆயினும் அவர்களது வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் ஒரு கவிக் குரல் அவர்கள் மத்தியிலிருந்து எழவில்லையே எனும் ஆதங்கம் நீண்டநாட்களாகவே எனக்கிருந்தது. என்னைப் போலவே வேறு பல படைப்பாளி களுக்கும் இருக்கக் கூடும். இந்த நியாயமான ஆதங்கத்தைப் போக்குவதாக, முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு’ என்னும் கவிதைத் தொகுதி இப்போது வெளிவந்திருக்கிறது. நீண்ட காலமாகதமிழ்க் கவிதைச் சூழலின் வறுமை என்னும் வசை என்னால் கழிந்ததென்று பாரதி கூறுவானே. அதைப்போல வடபுலத்து முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பேசும் ஒரு கவிஞன் எழவில்லையே என்கின்ற வசை என்னால் கழிந்ததென்று முல்லை முஸ்ரிபா தயங்காமல் மார்தட்டிச் சொல்லலாம்.
ஒரு படைப்பாளியை ஓரினத்தின் பெயரால் முத்திரை குத்துவது எனக்குச் சம்மதமில்லை. பரந்து விரிந்தவொரு பார்வைப் புலத்திற்குச் சொந்தக்காரனாய் இருக்க வேண்டிய
vii

Page 6
கலைஞனை அது குறுகத்தறித்து விடும்தான். ஆயினும் நீண்ட காலமாகவே பேசப்படாது போன துயரங்களைச் சுமந்து குமைகின்ற ஒரு சமூகத்தின் வேதனையை அந்த இனத்துப் பேனையால் அழுவதற்கு ஒரு குரல் இதுகாலவரையும் எழாத பட்சத்தில் அதைப் பேசுபவனை அடையாளம் காணத்தானே வேண்டும். தீராத ஒரு வசையினின்றும் நீக்க எழுந்த ஒரு குரலை அடையாளம் காண்பது எல்லாச் சமூகங்களினதும் ஆன்மாவை அடையாளம் காண்பதற்கு ஒப்பானது. எமது ஆன்மாவையும் நாம் தரிசிக்கும் வாய்ப்பும் அதனோடு சேர்ந்து நிகழ்கிறது. இதனால் தனித்ததோர் அடையாளம் என்ற எல்லை தாண்டி எல்லாத் துயரங்களும் தொட்டு நிற்கும் கூட்டிசைந்த ஆன்மாவின் குரலையும் கேட்கும் பக்குவம் நமக்கு வந்தமைகிறது.
முல்லை முஸ்ரிபாவின் தொகுப்பு எனது முன்னுமை வந்த போதில் உடனடியாக அதனுள் நுழைவதற்கான பொழுது வாய்க்கவில்லை. கழிந்து கொண்டே போன நாட்களின் இடையில் முஸ்ரிபாவின் குரல் தொலைபேசியில் ஒலிக்கும். ‘எழுதி விட்டீரிகளா? இல்லை. ஒரிரு கிழமைகளுக்குள் அனுப்பி வைக்கிறேன். இழுத்துப் பறித்த நாட்களின் எல்லையில் ஒரு நாள் இப்படிக் கேட்டார், 'எனது கவிதைகளைப் படித்துப் பார்த்தீர்களா? எப்படியிருக்கின்றன? உடனேதிக்கித்துப் போனேன். தட்டுத் தடுமாறி ஏதோ சமாளித்து விட்டு பரபரப்பு நீங்கியவனாக இருத்தலுக்கான அழைப்பினுள்நுழைந்தேன்.
முதலாவது கவிதை, 'பிரிவின் புரிவு என்றிருந்தது. எனக்கோ பிரிவின் பரிவு எனத் தெரிந்தது. மனசின் ஆழ் மடியில் பரிவு சுரப்பது போலப் படித்தல் தொடங்கினேன். ஒரு மெல்லிய தந்தி அதிர்ந்தது. பிறகு மறுதந்தியின் அதிர்வு. பின்னர் மற்றது. இப்படியே வரிகள் தோறும் தந்தி அதிர்வுகள் மனசுள் துயர யாழாய் மீட்ட வசமானேன். எதன் வசம்? எனதும் எனதும் என்றிருந்த துயரங்கள் தம் திரை கிழித்து அதிர்வுற கூட்டு நரம்புகளின் மீட்டலின் வசம். எனது கைகளில் இருந்த கவிதைகளின் தொகுப்பு கைமாற்றப்பட்ட துய்ர யாழாய்க் கணக்கத் தொடங்கவும் யாழை உறையுள் மூடி வைப்பது போல் வைத்தேன்.
மனசின் கனதியை எங்கே இறக்கி வைப்பது? முற்றத்தில் காலாற நடக்கலாம். மனசு கரையக் கூடும். நடந்தேன். மூடங் கட்டிய வானில் மேகத் திரைக்குள்ளிருந்து கசிகிறது பிறைசூடிய யாழ். மீளவும் தொற்றிக் கொள்கிறது துயர நரம்புகளின் மீட்டல். மீண்டும் உள்ளே கதிரையில் வந்தமர்ந்து தொகுதியைக் கையில்தூக்கினேன். தந்தியின் அதிர்வுகள். யாரோடாயினும் அதைப் பகிர்ந்து கொண்டால் சுமை குறைதல் கூடும். எனது மனைவி தனது இதயத்தையே கழற்றிக் காதில் பூட்டியது போல் கேட்ட படியே கண்ணில் நீர் மல்கினாள். ஏன்? ஏன் இப்படி நிகழ்கிறது? முல்லை முஸ்ரிபா மீட்டுகிறதுயர யாழின் நரம்புகள் இருத்தலின் அழைப்புக்காக எமது வாழ்விடமெல்லாம் நீண்டு செல்வனவாய் ஒரு நீள நடக்கும் பயணம் நிகழ்வதனாலா? நிச்சயமாக அப்படித்தான். முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பை ஓர் ஆற்றுப்படை அனுபவமாய் வாசித்து முடித்தேன். முடித்தேனா? மறுபடி மறுபடி மீட்டல் தொடங்கினேன்.

ix
எனது கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து கவிதைத் தொகுதியொன்றினை வெளியிட ஆத்ம விருப்பத்துடன் செயற்பட்டு வருகிறேன். 90 களில் எழுதத் தொடங்கிய நான் அவலங்களிலேயே வலிமை மிக்க கவிதைகள் பிறப்பதாக உணர்கிறேன்.
- முல்லை முஸ்ரிபாவின் கடித வரிகள்
80 களிலிருந்து 90 வரை தமிழ்க்கவிஞர்களின் புதிய பரம்பரையின் எழுச்சிக் காலம் எனச் சொல்வோமானால் 90 களிலிருந்து கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர்களின் எழுச்சிக் காலம் தொடங்குகிறது எனலாம். இந்தக் காலத்தில்தான்தானும் எழுத ஆரம்பித்ததாக முஸ்ரிபாகுறிப்பிட்டாலும் அதில் அவர் தனித்த ஒர் அடையாளமாகத் தன்னைப் பொறித்துக் காட்ட இயலவில்லை. அல்லது ஒரு பொது ஒட்டத்தில் பிரதானப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. இன்றோ கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர்களது ஆர்வம் குன்றியோ அல்லது இருப்பதையெல்லாம் கொட்டித்தீர்த்த பின்னர் பொங்கித் தணிந்த பின் புது அனுபவத் தளங்கள் நோக்கி விரிய இயலாத வறுமை நிலையுள் அகப்பட்டுக் கொண்டதாலோ என்னவோ ஒரு வரட்சி. இந்த வரட்சியினுள் பாய்கின்ற ஒரு வளமார்ந்த நதியாக வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை எடுத்துப் பேசும் குரலாக வெளிவந்துள்ளார் முல்லை முஸ்ரிபா.
வடபுலத்தின் பிரதேசங்களிலிருந்து ஒட்டு மொத்தமாக வடித்துத் துடைக்கப் பட்டு அப்புறப்படுத்தப் பட்ட ஒரு சமூகத்தின் வாழ்வியலின் பெருக்கை - துயரப் பெருக்கை - எடுத்துரைக்கும் குரலாக கவிஞர் நுஃமான் இருந்திருப்பதற்கான சாத்தியம் இருந்தது. எம்மில் பலர் அதனைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தோம். பேரினவாத ஒடுக்கு முறையின் பெருந் தீ யாழ்ப்பாணத்தைத் தீண்டி அழித்த போது அந்தத்தீயின் வெக்கையை வாங்கி உமிழ்ந்த ஒரு குரலாக நுஃமான் இருந்தவர். அவர் எழுதிய 'புத்தரின் படுகொலை'யின் காத்திரம் என்றும் நூலகம் திருத்தியமைக்கப்பட்ட பின்னும் - கலாசாரப் படுகொலையின் ஆவணத் தன்மையும் கலைப் படிமமும் இணைந்த ஒன்றாக நிலைத்திருக்கும் தன்மையுடையது. அப்படியான கவிதைகளைத்தந்தநுஃமான் தனது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றிப் பேசியிருந்தால் அது ஒன்றும் குறுகிய தேசியவாதத்துக்கு உரிய குரலாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருந்திருக்க நியாயமில்லை. ஆயினும் வடபுலத்து முஸ்லிம் மக்களின் துன்பியலை ஏனோதனது கவிதைகளின் பாடு பொருளாக்காமல் விட்டு விட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் துடைத்து வழித்து வெளியேற்றப்பட்ட போது நொந்து போன எம் போன்ற படைப்பாளிகளின் நோக்காட்டின் அடையாளமாக முகம் பதித்திருந்தவர்துஃமானே. நேசம் மிக்க படைப்பாளிகளாக இருந்த எமக்குள் இருந்த ஆத்மார்த்தமான பிணைப்பின் மீது விழுந்த கோடரி குறித்து நாம் குமுறி அழுதோம். ஒரு மகா மகா வெட்கத்தை எமது அக முகத் திரையாய் போர்த்தியே நடந்தோம். பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக உருவம் கொண்டிருந்த நுஃமான்

Page 7
என்கின்ற கலைஞரின் முகத்தில் எப்படி முளிக்கப் போகிறோம் என நானும் குப்பிளான் ஐ.சண்முகம் என்ற கலைஞரும் சந்திக்கும் போது பேசிக் கொண்டோம். நுஃமானை கொழும்பில் ஒர் இலக்கிய விழாவில் சந்தித்த பொழுதில் கட்டித்தழுவிக் கொண்டோம். ஒரு மகா குற்ற உணர்வின் தகிப்பு எனக்குள்ளே. நுஃமானின் கைகளிலோ அதை நீவிச் சுகப்படுத்தும் அன்பின் வருடல். கருத்து ரீதியாக முரண்பட நேரிடும் போதும் நட்பின் ஆரோக்கியம் கெட்டு விடாத நமது சமூகங்களின் நடுவிலோ நட்பின், புரிந்துணர்வின் ஆரோக்கியக் கேடுதன் பொல்லாத் திரை விரித்துநின்றது. இந்தத்திரையைக் கிழிக்கும் வகையில் வடபுலத்து முஸ்லிம் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் நுஃமான் என்ற கலைஞன் ஏன் முடங்கிப் போனான். நிச்சயமாக தான் வடபுலத்தைச் சேராதவன் என்பதனாலல்ல. அப்படியென்றால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகதின் குரலை ஒலிக்க மாட்டாமல் ஏன் பலவீனமுற்றுப் போய் விட்டார்? தமிழருக்குள் பாதிக்கப் பட்ட, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகவும் பேசிய ஒரு கலைஞன் இங்கே மெளனித்துப் போனது ஏன்? எதிர்பாராமல் எல்லைக்கப்பால் கெவிப்பிடியில் தூக்கியெறியப்பட்ட சமூகத்துக்கு நேர்ந்த அதிர்ச்சியில் உறைந்து போய் வாயடைத்துப் போனாரா? பேச்சொடுங்கிய தனது மெளனம் தமிழர்களின் மனச் சான்றில் வலிய சாட்டை போல் வலிக்கட்டும் என்றா? இந்தத் தமிழ்க் கவிஞன்கள், கலைஞன்கள் எவனேனும் எமது சார்பாகப் பேசட்டும் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பா? அல்லது குறுகியதான தேசியவாதக் குட்டை குழப்பலாய் முடிந்து விடும் ஏதுக்கள் உண்டாக்கி விடும் என்ற நியாயமான பயமா? எது? இன்று வரையிலும் எனக்குள் நியாயமாய் அலைக்கழிக்கும் ஒரு கேள்வியாய் இது இருந்தது. ஆனால்,
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையிறுப்பதுவாய்நுஃமான் என்ற மனிதனதும் கவிஞனதும் உளநோக்காட்டையும் வாய்ப்பூட்டையும் உடைத்து வெளிக் கொணரும் குரலாக வெளிவந்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா. முல்லை மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நோக்காட்டையும் முல்லை மண்ணிற்குத் திரும்பிச் செல்கின்ற ஏக்கத்தையும் அகதிமுகாம் வாழ்வின் அவலங்களையும் சேர்த்தே வெளிக் கொண்டு வந்திருக்கிறார் முஸ்ரிபா, முல்லை என்ற பெயரையும் அடையாளமாகச் சூட்டிக் கொண்டு.
சங்க கால இலக்கியம் காட்டும் இயற்கை சார்ந்த, நிலம் சார்ந்த ஒழுகலாற்றின் அங்கமாய்ப் பூக்களைச் சூடுதல் இருந்தது. அது ஒரு வகை அடையாளம். சங்க காலப் புலவர் பலர், பெய்ர்களுக்கு முன்னர் ஊரின் பெயரைச் சூட்டிக் கொண்டனர். இங்கே முஸ்ரிபாசூடிக் கொண்ட முல்லை, முல்லை மண்ணின் மைந்தனே தானும் என்றும் தனதும் சொந்த மண்ணே அதுவும் என்றும் எவராலும் நிராகரிக்க முடியாத, நிராகரிக்கக் கூடாத வேரினதும் விருட்சித்தெழ முனையும் விளைவினதும் அடையாளம். எனவே, முல்லை முஸ்ரிபாவின் குரல் நிராகரிக்கப்பட முடியாத ஒர் அடையாளத்தின் குரல் அடையாளமற்ற அகதியாய்த் துரத்தப்ப்ட்டு அவலங்களை அனுபவித்து அவலப்படுகின்ற வாழ்வனுபவத்தின் ஊடாக அவலங்களில் இருந்து எழுகின்ற ஆரோக்கியமான வலிமையான குரலாய் எழுந்து தனது அடையாளத்தை

X நேசத்தோடு முல்லை மண்ணில் நிறுவ முனைகின்ற கவிஞரின் குரல். இதனால் முல்லை முஸ்ரிபாவின் கவிதைகள் அவலங்களின் நடுவில் இருந்தே பிறப்பெடுத்தாலும் கவிதைகள் பேசுகின்ற அவலங்களை விடவும் அதனூடாகப் பிறக்கும் படைப்பியல் வலிமைதான் அதிகம் பேசும் என்பதனை நிரூபிக்கின்றன.
3
வன்னியில் தண்ணிரூற்றைச் சேர்ந்தவன். அகதியாக்கப்பட்டவன். அகதிமுகாமின் வலியில் தோய்ந்தவன். எனவே, எனது கவிதைகளும் சொந்தமண் பற்றிலும் அகதிவாழ்வின் சோகத்திலும் தோய்ந்தெழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
- முல்லை முஸ்ரிபாவின் கடிதத்திலிருந்து.
உண்மைதான். முல்லை முஸ்ரிபாவின் மண் பற்று எந்தத்தமிழனதும் மண் பற்றையும் விடவும் மேம்பட்டதாய் மேன்மை பூப்பதாய்த்தான் விகCத்து வெளிப்படுகிறது. இவரது கவிதைகள் முழுவதிலுமே அந்த மேன்மை பூத்தலின் வாசம் விரவி நிற்கிறது. ஏனெனில் முல்லை முஸ்ரிபாவினதும் வடபுலத்து முஸ்லிம் மக்களினதும் வேர் கொண்ட வாழ்வு வடபுலத்து மண்ணில்தான் விசுவாசம் கொண்டிருக்கிறது. அந்த மண்ணின் பற்று இதோ முஸ்ரிபாவின் உடன் பயின்ற வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு எழுதப்படும் வரிகளில் இவ்விதம் வெளிப்பாடு காண்கிறது.
நாளை மறுநாளொரு நாள்
நானுஞ் சுற்றஞ் சுமந்து
என் மண்ணுக்கு வருவேன்
அழுகா என் வேரிலிருந்து
அழகாய் விருட்சித்தெழுதலுக்காய்'
பாருங்கள். எத்தனையோ அவலங்களிலிருந்தும் துயரப்பாடுகளிலிருந்தும் பிடுங்கி வீசப்பட்ட வேர் அழுகிப் போய் விடாமல் பேணி நின்ற வலிமையோடு ஊன்ற விழைகின்ற உறுதிப்பாடு அவன் கவிதையில் கைவசம் இருக்கிறது. சொல்லுங்கள் யாராகிலும் இவனது மண் பற்றில் ஊன்றுவதற்கான வேட்கையின் வலிமை எத்துணை மேன்மை மிக்கது என்பதில் மேலும் துயரப்பாடுகள் உண்டா? சொல்லுங்கள்.
அப்போதுகளில்
உங்களின் தம்பியரும் தங்கையரும்
தளைத்தொரு புதிதாய் யுகஞ் செய்து
எம்மை என் செய்வரோ?
ஏற்பரோ மறுப்பரோ
ஏற்று மறுப்பரோ?
எங்களது ஏற்றுக் கொள்ளல் பற்றி இவனுக்கு ஐயப்பாடுகள் உண்டு என்பதை இந்த வரிகள் தெளிவைக் கோரி நிற்கின்றன. தெளிவு வேண்டுவது

Page 8
எமக்கு தேர்ந்து தெளிதல். ஏற்றுப்பின் உள்ளிருந்து மறுக்கும் இயல்பு எழாமல் கூட்டிருப்பு என்னும் கொழு கொம்பில் இரண்டு சமூகங்களும் சேர்ந்து படர்கின்ற உரிமையை நாம் அங்கீகரிப்போமா? எத்துணைத் தயக்கத்தோடு பரிதவிப்போடு தள்ளாடுகிறது ஒரு முல்லைக் கொடி.
'ஏற்பரோ மறுப்பரோ
ஏற்றுப் பின் மறுப்பரோ?
சந்தேகக் காற்றில் தள்ளாடுகின்ற, ஐயப்பாடுகளுள் அலைகின்ற துயரக் குரல் ஒரகுத்தீட்டி போல அரும்புகளாய்ப்பாய்கின்றன. கவனியுங்கள் ஈட்டிகளாய் அல்ல. அரும்பின் கூர்மைகளாய். மென்மையின் கூர்மையும் கூர்மையின் மென்மையுமாய்ப்பாய்கின்ற வரிகள். ஆயினும் அந்த வரிகளிலும் நம்பிக்கைத் தளிரவிழ்ந்து, வாயவிழ்ந்து தனது இளைய அகதிகளை நோக்கி அழைக்கிறது, இந்த அழைப்பு தமிழ் மக்கள் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த போது விடுக்கப்படுகிறது,முல்லை மண்ணில் குடியிருப்புச் செய்வதற்காக.
"என் இளைய அகதிகளே
நீவிர் முல்லைக்கேகுவீராயின்
நீராவிப்பிட்டிக்கே வருக
என் வீட்டில் வசிக்குக
சுற்றத்த வீடுகளிலெல்லாம்
சூழ்ந்தே குடியிருப்பதாக
முற்றத்து ரோஜாவிடமென்
முகத்தைக் காண்டதாக
காலக் குண்டு துளைத்த
கவிதைச் சுவர்களிலென்
உள்ளத்தை வாசிப்பதாக
பள்ளிக் கூடத்து ஆலமர விழுதுகளிலென்
பாலியத்தை விசாரிப்பதாக
நல்ல கவிதை மணிகளை ஈனும் விளைநிலமாகிறது, வாழ்க்கை. சமூக அவலங்களை தனது ஆன்ம நெருக்கடியாக உணர்தல் ஒரு புறம் உண்மை. மறுபுறம் அதனையோர் ஆழ்புலத் தரிசனம் ஊடாகக் கண்டு அறிநிலைக்குள் உணர்வைப் பாய்ச்சுதல் என்கின்ற தொழிற்பாடு. இதுவே உண்மைப் படைப்பாளியின் இரு தள நிலைத் தொழிற்பாடு அல்லது கவிதா இயக்கம். உணர்வும் அறிவும் சமனப்பட்டு நிற்கும் தரிசனம். இது கவிதை இயக்கம் என்கின்ற இரு பக்க இறக்கைகளை இயங்க இலக்கோ புலரும் திசை நோக்கியதாய்: இதுவே முழுத் தரிசனம் எனப்படும். இது எல்லாப் படைப்பாளிகளுக்குள்ளும் ஒர் இயங்கு நிலையாய் மாறின் அது எல்லாத் துறைகளின் ஈடுபாட்டிலும் இதே கவனக் குவிவைக் கொண்டு வருமாயின் எல்லாத்துறைகளிலும் ஈடுபடுவதை ஒர் கலை அனுபவமாக்கிவிடும். ஆயினும் இந்தத் தரிசனம் நேர்வதற்கும் அவலங்களைச் சந்திக்கும் மன நிலையின் நிமிர்வும் அதைப் பாடு பொருளாக்கும் திறனும் கைகூட வேண்டும். அதற்கான

Xili சுயவிமர்சனப் பார்வையும் தன் தயாரிப்புணர்வும் கொண்ட ஒரு கலைஞனாக வளரும் தகைமையுடைய ஒருவனாக முல்லை முஸ்ரிபாவை என்னால் அடையாளம் காண முடிகிறது. எனினும் முஸ்ரிபா தன் மீதான பிற கவிஞர்களது பாதிப்பைக் குறித்து சிறிது கவனம் செலுத்துதல் நல்லது.
முல்லை முஸ்ரிபா மட்டுமல்ல, சகலருமே பாதிப்புகளின் இடையறாத் தொடர்ச்சியுடையவர்கள்தான். அந்தப் பாதிப்புகளின் தொடர்ச்சி இல்லாமல் வளர்ச்சியும் இல்லை. புதிய படைப்பாற்றலுக்கான உந்துதல் கூட அதனுாடாகவே பெறப்படுகிறது. எனினும் பாதிப்பின் அளவீடும் அது எந்தளவு பிரக்ஞை பூர்வமாக இன்னுமொரு தள நிலை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகக் கையாளப்படுகிறது என்பதுமே கவனத்துக்குரியது. பிற கவிஞரது பாதிப்புகள் பிழையல்ல என்பதும் பாதிப்புக் கோட்பாட்டு ஆய்வு முறை கூடப் புறந்தள்ள அழுத்தம் கொடுக்க முயல்வதனால் இவரிடத்தில் சொற்களைப் புணர்த்தி எழுதும் தன்மை அழுத்தமாகிறது. சந்தி பிரித்து எழுதினால் கவிதையின் மீதான வாசிப்பிற்கு எளிமையாக இருக்கும். வாய் மொழி மரபின் பாதிப்பு, நாட்டாரிலக்கிய ஈடுபாடு, தொன்மங்கள் பற்றிய அறிவு, நவீன அறிவுத் துறைகள் மீதான கூர்ந்த விமர்சனத்துடன் கூடிய பரிச்சயம் இவரது எதிர்காலக் கவிதா இயக்கத்திற்கும் புதியன புகுதலுக்கும் உதவிகரமாக அமையும். வாய் மொழிமரபின் இலகு வடிவம் சார்ந்த முயற்சிகள் கவிதையை சாதாரண வாசகர் மட்டத்திற்கும் கிட்டக் கொண்டு போகும்.
மேற் குறித்தனவெல்லாம் புதிதாகத் துளிர்விடும் இளம் படைப்பாளிகளுக்குரியனவான உபதேசங்களாகக் கொண்டு மயங்க வேண்டியதில்லை. முதியவர், இளையவர் பேதங்கள் அல்லது இடைவெளி தாண்டி தனக்கு சமகாலத்தவர், இளையவரிடத்திருந்தும் பாதிப்பை ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருக்கும் பக்குவ நிலை உடையவராக மூத்த படைப்பாளிகள் இருக்க வேண்டும் எனக் கருதுபவன்தான், நான் அகன்று நாம் என்ற கூட்டுக் குரல்களை அவரவர் தனித்தன்மை என்ற பெயரால் சிதைத்து விடாமல் வெளிப்படுத்த வேண்டியது கலைஞர்களது கடமை. ஒரு கவிஞன் அல்லது படைப்பாளி தனது படைப்பாற்றலின் ஊற்று மூலமாய் நிற்கும் ஆன்மாவிற்கும் சமுதாய ஆன்மாவிற்கும் முரணற்ற பொதுத்தளத்தைத் தொட்டுணர்த்தி கூட்டு ஆன்மாவின் குரலை இசைப்பவனாய் இருக்க வேண்டும். முல்லை முஸ்ரிபா இத்தகைய கூட்டு ஆன்மாவின் நரம்புகளை மீட்டும் குரலாய் இருக்கின்றான் என்பதனால் எதிர்காலத்திற்குரிய நம்பிக்கை உருவமாகவும் தெரிகின்றான். 'பிரிவின் புரிவில் தொடங்கி வேர் நீண்ட காலடிக்கு மீள்கின்ற விருப்புடைய அனைத்து மக்களுக்குமான கூட்டு நரம்புகளின் யாழை இவர் தன் கைவசமாக்கி மீட்டுகின்ற நலல்தொரு கருத்தியல் தளத்தையும் எட்ட வேண்டும் என்பது என் அவா. இனி இவரது புதுப்புது வரவுகளுக்காக இலக்கிய வாசல்திறந்திருக்கும். என்நம்பிக்கையையும் வரவேற்பையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
சு.வில்வரெத்தினம் 23.05.2003

Page 9
இடப்பெயர்வு இலக்கியத்தின் கவிகுை முகம்
இ ருப்பின் மீதான அதிர்வு!
இன்றைய நூற்றாண்டு மனித குலத்தின் மீது ஒரு வன்முறையாக அதிகாரத்தின் பல்வேறு வடிவங் களினூடாக செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக உரிமைப் போராட்டம் என்ற நிலைக்கு அந்த அதிகாரத்தின் காரணமாக இருப்பின் மீதான அதிர்வை எதிர்கொள்கின்ற சமூகம் தள்ளப்படுகின்றது.
t அதே வேளை உரிமைப் போராட்டத்தில்
பங்கேற்கும் அச்சமூகம் தானே ஒர் அதிகாரமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் போது தோன்றும் உள்நிலை முரண்பாடும் அந்தப் போராட்டச்சூழல் ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையும் போராட்டம் நிகழும் மண்ணைவிட்டு அம் மண்ணுக்குரிய மக்களைப் புலம் பெயரவும் இடம் பெயரவும் வைத்து விடுகின்றன.
அவ்வாறான இடம்பெயர்வும் இழ்ந்து விட்ட மண்ணுக்கான ஏக்கமும் தவிப்பும் ஏற்படுத்தும் கேவலின் தொடர்ச்சியுடன் போராடுவதும் ஒரு வகையான போராட்டம்தான். அதாவது வேரோடு பிடுங்கப்பட்ட மண் அதற்குரிய இயல்புக்கேற்ப கொண்டிருந்த இடர்வுகளையும் மறந்து பிடுங்கப்பட்ட நிலையின் காரணமாக விதைக்கப்பட்ட சரணாலய மான மண் தந்த அகதி வாழ்வுதரும் இடர்வுகளையும் மீறியும் வாழ்ந்த மண் பற்றிய ரம்மியங்கள் ஏங்க வைக்கின்றன.
அத்தகைய ரம்மியங்கள் அதாவது இழந்து விட்டவைகளுக்கான ஏக்கத்தின் உணர்வுகள் சதா இதயத்தை அரித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் முல்லை முஸ்ரிபா போன்ற படைப்பாளிகளின் தோற்றம் நிகழ்கிறது.

I XV ஈழத்தில் 80க்குப் பின்னான கால கட்டத்தில் உக்கிரம் பெற்றதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமானது ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சியில் புதிய போக்கினைக் கொண்டு வருவதில் பெரும் பங்கினை வகித்திருக்கிறது. அப்போக்கின் விளைவாக புலப்பெயர்வு இலக்கியமும் இடப்பெயர்வு இலக்கியமும் தோற்றம் பெற்றன. புலம் பெயர்வு இலக்கியத்தின் முதல் கட்டத்தில் ஒலித்த பிரிந்து வந்த மண்ணைப் பற்றிய குறிப்பாகக் கவிதையில் ஏக்கம் சற்று ஒய்ந்து போய் புலம் பெயர்ந்த மண் சார்ந்த வேறு வித பிரச்சினைகளின் சித்தரிப்பாக புலம் பெயர் இலக்கியம் அதன் இரண்டாம் கால கட்டத்தில் நகர்ந்து போனது. அதே வேளை இன்றும் பிரிந்து வந்த மண்ணைப் பற்றிய ஏக்கம் இடப்பெயர்வு இலக்கியத்தில் தொடரத்தான் செய்கிறது. ஆனால் புலம் பெயர்வு இலக்கியத்தை அடையாளப்படுத்தும் வகையிலான இலக்கியப் பிரதிகள் தொகை அளவில் நமக்கு பயிலக் கிடைக்கும் அளவுக்கு இடப்பெயர்வு இலக்கியப் பிரதிகள் நம் கைவசம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாக புலம் பெயர்வு இலக்கியம் பற்றிய ஆய்வுகள் அளவுக்கு இடப்பெயர்வு இலக்கியத்தைப் பற்றிய ஆய்வுகள் நடப்பதற்கான சாத்தியமின்மை நிலவுகிறது. இடப் பெயர்வு இலக்கியத்தின் கவிதைப் பிரதிகள் என சொல்லத் தக்க வகையில் சில பிரதிகள் ஆக்கப்பட்டாலும் தொடர்ந்த அக்கவிதை முயற்சிகளின் இன்மைக்கு மத்தியில் முல்லை முஸ்ரிபாவின் கவிதைப் பிரதிகள் நமது அவதானத்திற்கு ஆட்படுகின்றன.
முல்லை முஸ்ரிபாவின் கவிதைகளில் தொடர்ந்து பேணப்பட்டு வரும் இழந்த மண்ணுக்கான ஏக்கம், நல்ல மொழி ஆளுமையுடன் அதுவும் தனித்துவமான மொழி வெளிப்பாட்டுடன் வெளிப்பட்டிருப்பதை அவரது கவிதைகளை ஒரு சேரப் பயில்கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள். (ஒரு சில அவரது ஆரம்ப காலக் கவிதைகளைத் தவிர்த்துப் பார்க்குமிடத்து)
90களுக்குப் பின்னான ஈழத்துக் கவிதைப் படைப்பாளிகளைப் பொறுத்த வரை அவர்கள் எதிர்கொண்ட சமூக, அரசியல் சார்ந்த உக்கிரமான அவர்களின் இருப்புகளுடன் ரொம்ப இறுக்கமான இணைவு பெற்ற அனுபவங்களின் காரணமாக அவர்களது கவிதைகளின் மொழி ஆளுகையும் கூடதனித்தவமான முறையில் வெளிப்பட்டிருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் களத்தில் நின்று போராடுபவர்களாக சொந்த மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அகதிகளாய்ப் புலம் பெயர்ந்தவர்களாக வாழும் சூழலில் தொடர்ச்சியாக பல்வகைப்பட்ட அடக்கு முறைகளுக்கும் அதிர்வுகளுக்கும் நேரடியாக முகம் கொடுத்து வருபவர்களாக இருக்கிறார்கள். இக்கவிதைப் படைப்பாளிகளின் கவிதை மொழி ஆளுகைகளையும் அவர்கள் கவிதைகளில் ஒலிக்கும் கவிதைக் குரல்களையும் பொறுத்த வரை தமிழகத்தின் கடந்த காலத்து எந்தவொரு கவிதைப் போக்கினதோ ஈழத்தில் பாரதி வழியாக உருவாக்கம் பெற்ற கவிதை மரபினதோ மொழி ஆளுகைக்கோ உள்ளடக்கக் குரலின் தாக்கத்திற்கோ ஆட்படாது அவர்தமக்கான ஒரு புதிய போக்கினைக் கையாண்டு கவிதைகள் படைப்பதுதான் எண்பதுக்குப் பின்னான ஈழத்து நவீன கவிதைப்

Page 10
படைப்பாளிகளின் தனித்துவம் எனலாம். அதாவது நீண்ட கால வரலாறு கொண்டதமிழ்க் கவிதைப் பரப்பில் இவர்கள் கையாளும் மொழியாளுகையும் உள்ளடக்கக் குரலும் இதுவரை மேற்கொள்ளப்படாததன் மகள் எனலாம். முல்லை முஸ்ரிபா கையாளுவது புதுக் கவிதை உருவமானாலும் அக்கவிதைகளில் வெளிப்படும் இறுக்கம் மரபுக் கவிதைக்குரிய இறுக்கத்தின் பண்பினைக் கொண்டிருப்பது இவருக்கான மொழி ஆளுகைக்கான தனித்துவத்துக்கான முக்கிய உதாரணமாகச் சொல்லலாம்.
உள்ளடக்கத்தை நோக்குமிடத்து வெளியேற்றத்துயருக்கு அப்பாலும் தமிழ் முஸ்லிம் உறவினைப் பேணும் வகையினை இவரது கவிதைகளில் காணலாம்.
மாமரத்துக் கிளைகளில்
நமதென ஆடி மகிழும் ஊஞ்சல் பாட்டு
இப்பவும் கேட்குதுன் குரலில்
அங்கும் உன் மழலையரின்
முகாரிப்பாட்டு
முகாமின் முகட்டில் கேட்குமே
என 'வசமிழந்த உதயம் வாழ்வின் வசந்தத்தைத் தேடி நிற்கின்றது. அதே வேளை இடப் பெயர்வு வாழ்வுக்கு களம் தந்த மண்ணுக்குரிய மனிதர்களுக்கு நன்றி சொல்வதிலும் இவரது நன்றி மறவாப் பண்பு முன்னிற்கிறது. நினைந்திருத்தல்' எனும் கவிதை வரிகளில் இதனை அவதானிக்கலாம்.
எப்போதொரு பொழுது
உன்னைப் பிரிந்து நான் என்னகம் ஏகினும்
நீஊட்டிய கவளச் சோற்றின் மீதாணை
ஈயாய்ப் பறந்து இனிப்பில்
மொய்த்திருப்பது போல உன்
நினைப்பில் சூழ்ந்திருப்பேன்
நிதம் மிதமிஞ்சிய நன்றியுடன்
மேற் கூறிய தனித்துவப் பண்புகளின் காரணமாக எண்பதுக்குப் பின்னான ஈழத்துக் கவிதைப் படைப்பாளிகளின் வரிசையில் இவர் சேர்கிறார்.
இவை தமக்கு மேலாக இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கவிதையொன்றின் மூலம் முல்லை முஸ்லிபா என்னைப் பொறுத்தவரை ஒரு புதிய அல்லது இதுவரை காலமும் கவனிக்கப்படாத ஒர் அரசியற் சிந்தனைக்கு வழிசமைத்திருக்கிறார். அக்கவிதை மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு என்பதாகும். ·
வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை தோன்றுவதற்கான முன்னான கால கட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் ஆவணப்படுத்தப்படவில்லை.

XVI அத்தோடு வடகிழக்குப் பிரதேசங்களின் மண்ணுக்கான உரிமை கோரும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சமூக, அரசியல் இயக்கங்களின் அல்லது கட்சிகளின் மேடை. / அறிக்கைகளின் சொல்லாடல்களில் அவர்களைப் பற்றிய எந்தவொரு வகையிலான அதாவது முக்கியத்துவம் வழங்கும் வகையிலான குறிப்புக்கள் இது வரை காலம் நாம் கேட்டதாகத் தெரியவுமில்லை. நான் அறிந்த மட்டில் முதல் முறையாக முல்லை முஸ்ரிபாதான் அத்தகைய ஒரு முஸ்லிம் போராளிபற்றி ஒர் ஆவணப்படுத்தலை அதுவும் உணர்வுபூர்வமான சொல்லாடலைக் கொண்ட கவிதைப் பிரதியாக்கி நமது சிந்தனையில் ஒர் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு முஸ்லிம் யுவதி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற செய்தியினை மயூரா என்றாகி விட்ட நிஸ்மியாவுக்கு’ எனும் கவிதை மூலம் எமக்கு அறியச் செய்திருக்கிறார். கடந்த கால ஈழத்துக் கவிதைப் பரப்பில் மிகவும் விதந்து கூறப்பட்ட அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘ஸெய்த்தூன் கலாவின் கோணேஸ்வரிகள்’ போன்ற கவிதைகளின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கவிதை இதுவாகும். ஒரு வகையில் காலத்தால் பிந்தி இக்கவிதை எழுதப்பட்டிருப்பினும் உள்ளடக்கத்தில் இக்கவிதை காலத்தால் முந்திய ஓர் கவிதைப் பிரதியாகும் நிலையினை அதன் உள்ளடக்கத்தின் வழியாகப் பெறுகின்றது.
கடந்த கால முஸ்லிம் சமூக அரசியல் இயக்கங்கள் வடகிழக்கு மண்ணுக்கான உரிமை கோருகின்ற அரசியல் போராட்டத்துக்கான மிகவும் பலமான ஆதாரமான முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் போராட்ட இயக்கங்களுடனான பங்களிப்பைப் பற்றிய முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூக, அரசியல் இயக்கங்கள் பரவலாக முன்னெடுத்துச் செல்லாத அதாவது அவ்விளைஞர்களைப் பற்றிய பிரஸ்தாபிப்போ அவர்களைப் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தலோ மேற்கொள்ளப்படாத சூழலில் இக்கவிதை வடகிழக்கு மண்ணிட்ட அரசியல் போராட்டத்தின் சொல்லாடல்களில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பலாம்.
வடக்குக் கிழக்குச் சார்ந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் வாழும் வாழ்ந்த மண்ணின் நிமித்தமும் பேசும் மொழியின்நிமித்தமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் உறவும் உரிமையும் இருக்கிறது என்ற செய்தியினை அறிவிக்கும் சமிக்ஞையாக முல்லை முஸ்ரிபாவுக்கு மயூரா என்றாகி விட்ட நிஸ்மியாவுக்கு’ எனும் கவிதை எழுதத் தூண்டிய புலிகள் இயக்கத்தினரால் அவ்வியக்கத்திற்காக உயிர்துறந்த இப்றாகிம் நிஸ்மியாவைக் கெளரவிக்கு முகமாக உருவாக்கப்பட்ட மாவீரர்நினைவுப் படிகம் அமைகிறது என நாம் கருதிக் கொள்வது கூட பிழையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
மேற்குறித்த சிறப்பியல்புகளையும் செய்திகளையும் வெளிப்படுத்தி யிருப்பதன் மூலம் முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு எனும் இத்தொகுதிநிச்சயமாய் ஈழத்துக் கவிதைப் பரப்பில் அவதானம் பெறும் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருக்கிறது.
மேமன் கவி 15.06.2003

Page 11
வகுை பட்டுச் சிகுைகிற வாழ்வின் மீதான கவிதைகள்
னெக்குள் வதைபட்டுச் சிதைகிற விதைகள்
கவிதைகளாகிக் கொண்டிருக்கின்றன. இருப்புக் கேள்விக்குள்ளாகும் போது இதயம் இடிந்து விழுகிறதான துயரம் மிகுந்த சோகம் என்னைச் சூழ்ந்து கொள்வதால் ஏமாற்றமும் சிலவேளை அதை விஞ்சி நிற்கும் எதிர்பார்ப்புமாக வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது.
இத்தகைய வாழ்வுச் சுழற்சியில் நிகழ் பாடாய்ப் போன இழப்புகளும் இழிவுகளும் இடையூறுகளும் இடிபாடுகளும் தான் என் கவிதைகள் சூல் கொள்வதற்கான கருப்பையாகி இருக்கிறது. இங்ங்ணம் இடிபாடுகளுக்குள்ளான பல்லாயிரம் பேரில் ஒருத்தனான நான் அத்தகை யோரின் உணர்வுகளை ஒத்த நிலை நின்று அகதி மொழியில் பேசியிருக்கின்றேன்.
எனக்குள் விழும் முட்களும் மலர்களும் எனது மெளனத்துள் இருக்கும் சொற்களுடன் கரைந்து அடி மனசில் உறைந்து விடுகின்றன. அந்த உறைவு உணர்வுக் கிளர்ச்சியால் மேற்கிளம்பும் போது இன்பமும் துன்பமுமான கலவையாகி கவிதை யாகிறது. சில வேளை அவ்வண்ணம் உறைவு நிலைப்பட்டு எந்த மொழியாலும் எழுத வராமல் அடி மனசுள் அடங்கிக் கிடக்கின்றன, பல வித முட்களும் மலர்களுமான என் கவிதைகள்.
அடி மனசின் உறைவிலிருந்து மீளவும் மீளவும் சில வலிய நினைவுகள் என்னைப் பிறாண்டு கிற போது என் கவிதை மலர்களில் இரத்தம் சொட்டத் தொடங்கி விடுகிறது. அத்தகைய இரத்தச் சொட்டுகளில் ஒன்றுதான் நான் இழந்திருக்கும் என் LD6öot.
நான் அள்ளி அளைந்து விளையாடிய என்

XIX முற்றத்து வெண் மணல் என்றைக்குமாக என் மனசின் அடியாளத்தில் பரவிக் கிடக்கிறது. அந்த மண் என் கனவுகளின் குடி மனை. அந்த மண் என் நினைவுகளின் பஞ்சணை. அந்த மண் என் உணர்வுகளின் ஊற்றிடம். அந்த முற்றத்து மண்ணில்தான் பிஞ்சு விரல் பேனாவால் அகரம் எழுதக் கற்றவன் என்பதனால் என் கவிதைச் சுவடிகளின் அரிச் சுவடி என் மண் என்பேன். அதனால்தானோ என்னவோ என் கவிதைகளும் என்னோடு சேர்ந்து வயல் வரம்புகளில் பனிபடரநடக்கின்றன. காற்று வெளியில் சோடிக் குருவிகளாய் கூவிக் களிக்கின்றன. யுத்தத்தின் கன்னத்தில் கண்ணிர்த் துளிகளாய் வழிகின்றன. சமாதானத்தின் வதனத்தில் புன்னக்ையாய்ப்பூக்கின்றன.
இப்போதெல்லாம் மனம் அவஸ்தைக்குள்ளாகும் போது அந்த அவஸ்தைகளை இறக்கி ஆறுதல் அடைவது கவிதை ஒன்றின் பிரசவத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது. அதனால்தான் எனக்குள் வதை பட்டுச் சிதைகிற விதைகள் கவிதைகளாகிக் கொண்டிருக்கின்றன.
ஈழம் சார்ந்த இலக்கியத்தில் விரிவு பெறும் புலம்பெயர் இலக்கியத் தினது ஒரு கூறாகவோ அல்லது தனியாகவோ வெளியேற்றப்பட்டோர் பற்றிய வாழ்வியலைப் பேசும் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டியதும் உள்வாங்கப் பட வேண்டியதும் கட்டாயமானது.
எனது கவிதைகள் வெளியேற்றப்பட்டோர் இலக்கியத்தின் சார்பு நிலைப்படுவன என்பதனால் கவிதைத் தொகுதியின் வரவு குறித்து பலரும் எதிர்பார்த்தனர் என்பதுதான் இத்தொகுதி வெளிவருவதற்கான காரணியாகும். அதைவிட எனது கவிதைகள் இதுவரை முழுமையான விமர்சனப் பார்வைக்கோ ஆய்வுக்கோ உட்படவில்லை. அப்படி உட்படுகிற போது எதிர்காலத்தில் காத்திரமான கவிதைகள் எழுத முடியும் என்ற என் எண்ணமும் உதிரியான கவிதைகளைத் தொகுதியாக்கிற்று. அதையும் விட முல்லைத்தீவு முஸ்லிம்களில் நான் ஒருத்தன் மட்டும்தான் இலக்கியம் படைக்கிறேன் என்று பலர் என்னைச் சுட்டுகின்ற போது பெருமைப் பட்டிருக்கின்றேன். மறுகணம் அதே காரணத்துக்காக சிறுமைப் பட்டும் போகிறேன். அந்தப் பெருமைக்கும் சிறுமைக்குமான பதிவாகவும் இத்தொகுதி வெளிவருகிறது. அதை விடவும் மிகப் பிரதானமானது என் ஆத்மாவுக்குள் ஏற்படுகின்ற திருப்தி மட்டும்தான்.
இந்த நூற்றாண்டின் கவிதை யாத்திரையை மேற் கொண்டு வரும் 'யாத்ராவின் வெளியீடாக எனது கவிதைகள் வெளிவருவது குறித்து எனக்குச் சந்தோஷம். எனது கவிதைகளை கேட்டு வாங்கி ‘யாத்ரா' இதழ்களில் மலரச் செய்வது மட்டுமன்றி என்னையும் என் கவிதைகளையும் நேசிப்பவர், இலக்கிய வாய்ப்புகளைத் தேடித்தருபவர், தன் செய் நேர்த்தியால் இந்நூலைச் செப்பஞ் செய்தவர் இலக்கிய நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். அவருக்கு அன்பன நன்றிகள்.
இத்தொகுதியில் இருவரின் மதிப்பீட்டுப் பார்வைகள் பதிவாகியுள்ளன. ஒருவர் ஈழத்தின் மூத்த கவிஞர் சு. வில்வரெத்தினம் அவர்கள். கவிஞரின் உவர்மலைத் தொலைபேசியோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அன்போடும் ஆர்வத்தோடும் ஏற்றுக் கொண்டு தனது அவசரப் பணிகளுக்கிடையில் தனக்கேயுரிய கவிதை மொழியில் அணிந்துரை

Page 12
எழுதியுள்ளார். கவிஞர் வில்ரெத்தினம் அவர்களுக்கு விசாலமான நன்றிகள்.
மற்றொருவர் மூன்றாம் குறுக்குத் தெருவின் சன நெரிசலையும் விலக்கிக் கொண்டு என் கவிதைத் தோள்மீது கைபோட்டுக் கொண்டு இலக்கியம் பேசித் திரியும் பேசவல்ல இனியவர். என் கவிதைகளை விமர்சிப்பவர், உற்சாகமூட்டுபவர், மதிப்புரை எழுதியவர், மேமன் கவி. அவருக்கு எனது மேலான நன்றிகள். வடபுலத்து முஸ்லிம்களை தன் கவிதைகளில் பாடு பொருளாக்கியவர், என் தொகுதியின் பின் அட்டையில் தன் உணர்வைச் செதுக்கியிருப்பவர் வ.ஐ.ச. ஜெயபாலன். அவருக்கு நேசமான நன்றிகள்,
கவிதை மொழியால் ஒவியம் வரைந்தவர், தூரிகைக் கவிஞர் எஸ்.நளிம். முகப்பு அட்டையை அழகொழுக அமைத்தவரும், நூலை அழகுற அச்சிட்டுத்தந்தவரும் கவிஞர் அளிஸ் நிஸாருத்தீன் அட்சரம் பிசகாமல் கவிதை வரிகளைக் கணினிப் படுத்தியவர்கள், செல்விகள் பெளமியா தெளபீக், பர்ஸானா தெளபீக். நூலில் எழுத்துப் பிழைகள் நேராமல் பார்த்த இலக்கிய நண்பர் கே.பூரீஸ்கந்தராசா ஆகியோருக்கெல்லாம் ஆழமான நன்றிகள்.
வடபுலத்து அகதிகளை இன்றும் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருப்போர் - குறிப்பாக புத்தளத்துப் பெருந்தகைகள் அனைவருக்கும் பெருக்கெடுக்கும் நன்றிகள்.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை என்னை ஆற்றுப் படுத்திய ஆசிரியப் பெரியோர்கள், மற்றும் இந்நூல் வெளியீட்டுக்கான ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வழங்கிய அன்பர்கள் உற்சாக உரமூட்டிய உறவினர்கள் நண்பர்கள் எனது கவிதைகளை பிரசுரித்து வரும் பத்திரிகை மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் அனைவருக்குமாக அடிமனசின் நன்றிகள்.
தனது கடைசித்துளி வியர்வையையும் உழைப்பாக்கிப் பாடுபட்டு வாழ்வதை ஒரு பாடமாவே ஆக்கிக் காட்டிய என்னரும் தந்தையார்மர்ஹூம் அ.லெ. முஹம்மது முஸ்தபா அவர்களுக்கும் இன்னும் பொறுமையோடு வாழ்வதை நற்பாடமாக்கிக் காட்டி வரும் என்னருமைத் தாயார் மு.மு.சரிபா உம்மா அவர்களுக்கும் என் முதல்நூல் அன்புக் காணிக்கையாகும் இவ்வேளை சேயின் செய் நன்றிகள்.
என் முயற்சிகளுக்கு மனம் நிறையப் பாராட்டும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பகலாநன்றிகள்.
என்னைப் பிரியமுடன் புரிந்து கொண்டு என் கவிதை உணர்வு களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என் மஃரிபாவுக்கு மனம் பூரித்த நன்றிகள். என் அன்புக் குழந்தை அஹமத் ஷெளகிக்கும் குதூகலநன்றிகள்.
மீதமாயுள்ள ஒரு நன்றி என்னை வருத்தும் முட்களுக்கும் என்னை வருடும் பூக்களுக்கும் சொந்தமானது.
முல்லை முஸ்ரிபா 09.08.2003

()
இத்தாலித் தெருவிலலையும் என் நண்பனுக்காகவும் இதசியாக இருப்பை மீள் கொள்கிறேன்
எரிக்கும் பாலை வேரில்
பசுமை பூக்கும். யுகத்தைப் பறிக்க
என்னிருப்புக்குள்
நான் விதைக்கும் நம்பிக்கைகளுடனும் நாளைய பிரளயத்துள் வெடிக்கும்
என்னதும் - அவனதும் பிம்பங்கள்
ஸ்னேகம் பரிமாறிக் கொள் நேசிப்புக்கள்ன்
சின்னக் கால நினைப்புக்களில்
இருதயம் நனைந்து போக
கணுக் கேணித் தெருக்களில்
காலாறப் போவோம்
நெஞ்சாற, நம் கதை கை கோர்க்க
அஞ்சிறகு விரிக்கும்
சிட்டுக்குருவியின் குதுகல ஊர்வலமாய்

Page 13
முல்லை முஸ்ரியா கவிதைகள்
சூர்யன் வெடித்து
அக்கினி துப்பிய அகோரப் பொழுதொன்றில்
நானும் அவனும் பிளக்கப்பட்டோம்
இப்போதைய தரிப்பில்
இத்தாலித் தெருவிலலையும் என் நண்பனும் இந்த முகாமில் முடங்கும் நானும் எழுது வரிகளில் மனஞ் சோராது
மெளனம் பரிமாறும் பாசப் பிணையல்
அமாவாசை இருளவிழ்த்த இருப்பில்
அகோரம் கூக்குரலிடும் அந்திமக் கணத்தில்
இன்னுமின்னும்
ஷெல் சப்பித்துப்பிய சக்கைப் பூமியாய்
எனதும் அவனதும் பிஞ்சு போன நெஞ்சங்களில் துளிரும்
பட்ட மரப் பசுந் தளிரதின்
தழுவலுக்காய் வளர்த்தலுக்காய்
காத்திருக்கின்றது காலம்
1995 ஜனவரி 01

03
மகா துயரழிக
எமை உயிருடன் எங்ங்னம் புதைத்திர்
தோழர்காள்
எம்மண்ணின் சந்தோசத் துகள்களில்
ஒட்டியிருந்த எம்மிருப்பை ஒழத்து வீசி
எமதுரின் உயிர்க்காற்றினில் கலந்திருந்த
ஜீவிதப் பிடிப்பை பிடிங்கியெறிந்து
இரு கண்ணென இருந்தயெம் இரு சாராரைப்
பிரித்தல் கருதியொரு
கண் தோண்டிச் சிதைத்து
எமை உயிருடனெங்கு புதைத்திர்
தோழர்காள்
இருத்தலுக்கான அழைப்பு

Page 14
முஸ்ள முள்ளிபா கவிதைகள்
S SLLLSLSLLLLLSLLS LSGG L S SLGS K L SSS L SLL LSSLLSSS SSL GG SSSLL SS SLSS
------ ---------- - - - - ------- - - - - - -- ------ --- ---- ------ -- ----- ----
------- - - - - - - -
- - - - - - - - - - - - - r"| - - - - - - - - - - - - - - , "ர - - - — — — — - — r ། - - - - - - - - - -------
- - - - - - - - - - - - - --- - - - - - -
ーrーrー「一 - - - - -
- - - - - - - - - - - - - - - - - -
- - - - - -
------
- - - - - -
- H ---
 

(5
வாழ்வழுகி பக்கியிறந்து போன
தேங்கு மட்டையாய் நாடெங்கு கிடந்து மீாள்
எனx உயிருடன் புதைத்தீர்
தோழர்காலர்
புதைத்தவிடத்தினில் சிலிர்த்தலின்றிச்
சிதைந்தே கிடக்குதெண்குழ நெடுகிலும்
அகதிப்பிடருங்குழியின்
தோழர்கTள்
உறங்கும் உங்கள் விழிகளை விரியுங்கள்
செவிடரத்த காதுகளைத் திறந்தே கேளுங்கள்
நீரீர் புதைப்பியிட்ட அக்திப் பெருங்குழியிலிருந்தெண் குடியின் ஒப்பாரி தடிஸ்களின் காற்றிடை ஒட்டியிருப்பது செவிப்பீரா
எம் குடியினர் அவல மூகங்கள்
குரலின் மூகப்பில் தொங்கியே கிடப்பது காண்டரோ
நாமழுத கண்ணீர்
உக்கித் துவண்ட திடுகினரிடுக்கினூடு
வழிந்துருகியுறைவதனையும் உணர்வீரா
எச்சூழல் வாசலில் வறுமை குழுமிக்குமுறுவதும்
لایت این
இருத்தலுக்கான அழைப்பு

Page 15
முல்லை முஸ்ரியாகவிதைகள்
வயது மூப்பெய்திப் பெருமூச்சிடுவதும்
நீவீர் அறிந்திருக
ஒரு வரலாறு
வரண்டழியலாம் எனனும் உம் மனசு அடி சுடும்
நிச்சயமொரு நாளில் நீருணர்க
புதைக்கப்பட்டவர்காள்
எழுந்திடுக
எமதுமான மணி மீளல் பற்றி
கனவுகள் பற்பல உமக்குள் உண்டெனில்
1995 ஒக்டோபர் 30

07
மையித்தின் புலம்பல்
மறுபடியானுண்குழல் புகுதல் தகு மெண்ணி புள்ளழகளை அள்ளியெடுக்கையில்
(o
இங்ங்ணமே முகாமிருளில் புதைபடுவாய்
பழையபாய் சிறு கஞ்சிக் கலசம் கபனி துணி ஒட்டுப்போட்ட சட்டையுடன் தேய்ந்த செருப்புமாய்
நெஞ்சறைந்து பேசவெனச் சில்லறை வார்த்தைகளைச் செயற்கையாய்ச் செய்துணி செவிகளில் செருகவுமாக வந்தேகினேன்
(O
5
வரவேற்றாய்
கிழிந்த பாய் விரித்து முற்றத்தில் ஒட்டிக் கிடந்துன் ஏழ்மை ஏற்பேன் எண் ஒட்டுப் போட்ட ஆடையின் தழும்பு தடவி ரீசோகிப்பாய்
இருத்தலுக்கான அழைப்பு

Page 16
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
என் மனப்Uையில்
நிரம்பி வழியும் மாயைப் பூக்களைப் பொறுக்கியெடுத்து
உன் மனசின் மேனி சூழ மகிழ்வாய்
பேதலித்து
நெடுகிலும் தான் உன் வீட்டிற் கஞ்சி
இன்று மட்டுமாக
உன் மனக் கலசத்திலிருந்து
கஞ்சியருந்துவேன் பரிமாறி
அலைந்து தேய்ந்த செருப்பு வாசலில் கிடக்கும்
இனி எக்காலம் உனைத்தேடி வருவதென
உன் போன்றோரது முகங்களுக்கு
யானே முகவரியென உன் நம்பிக்கை நீளும்
உன் ஊரும், உன் வீடும், உன் எல்லாமும் வசமாகுமென்று
காற்றிலோதியுண் கல்பில் பொறிப்பேனர்
கணம் நீஆனந்திப்பாய்
உனக்காயே
எண் ஆயுசு Uரியந்தமென
கையோடு கொணர்ந்த கUனை விரிச்சுக் காட்டுகையில்
நீகண்ணிரிட்டுத் துடிப்பாய்
துடிதுடித்துப் புள்ளாடியிடுவாய்
நான் வாழ்கவென

09
இப்படியேதானி
பழையபாய் சிறு கஞ்சிக்கலசம் கபண் துணியுமாக
நெஞ்சறைந்து பேசச் சில்லறை வார்த்தைகளுமாய்
முகாம் முகாமாய் எழுந்தருளி
ஆறாண்டின் பின்னொரு நாளிலும் வந்தேகுவேன்
fむ
(5
இங்ங்ணமே முகாமிருளில் புதைகவென
1996 பெப்ரவரி 06
அகதி முகாம்களுக்கு வாக்கு வேட்டைக்காக மட்டும்
வந்து போகும் அரசியல்வாதிகளுக்கு.
இருத்தலுக்கான அழைப்பு

Page 17
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இன்னும் கொஞ்சம் உயிர் வாழும் கனவு
பதினாறடி தான் நீளம் அகலம் பத்து
இன்னுங் கொஞ்சம் அகட்டினாலென்ன எண்ணும் போது கிடுகுக் கணக்குத் தடைபோட்டது அதுவுமன்றி அகட்டினாலோ நீட்டினாலோ அடுத்தகுடில் கதிசம்பு அன்றேல் முன் வீடு மூஸின் எங்கேதவர்
குடில் செறிந்த அக்னி முகாம் வெளியில் வேகிற்று ஜீவிதம் பதினாறடிக்குள் முடங்கி
கிழக்கெல்லை குப்பி விளக்கேற்றி குழுமிப் படிக்கவென பழைய பாலியன விரித்த புத்தகத்துள் சிறுசுகள் புகுவர் விழயலை எண்ண
 

வடக்கு மூலை அடுக்கலைப் பாவனை
எப்போதாவது அது புகையும் மூத்தவளின் மனசு எப்போதும் புகைவது போலன்றி
தொட்டிலிலொன்று ஒப்பாரி கேட்டுத்துங்கும் என் கருத் தொட்டிலிலொன்று எட்டிப்பார்க்கும் முகாரி கேட்டு முகாமிலெழ இரு மாசமேயுண்டு
நடுச் செத்தைச் சுவரில் சாய்ந்து நானிருந்து அழும் பொழுதுகள் யாரறிவர் மனசே
ஒரமாய் ஒருபக்கம்
நோயைப் பாயாக்கி
நொந்து கிடக்கும் தலைவா சொல்
நாளைய எமதின் பொழுது விடிய என்ன தான் வழியுண்டு சொல்லிடு எந்த என்ஜிஓ வந்து என்ன ஈயுமென்றும் எந்த அரசு கொணர்ந்து எதைக் கொட்டுமென்றும் எத்தனை காலமிருந்தோம் இங்ங்னமே
குடில் மேலுயர்ந்த தென்னையே
உன் ஈகையால்
இன்னும் கொஞ்சம் உயிர் வாழ்தல் தகுமாயிற்று நடுச் செத்தைச் சுவரில் சாய்ந்து
நானிருந்து
அழும் பொழுதுகள் நியறிவாயா
இருத்தலுக்கான அழைப்பு

Page 18
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
குப்பி விளக்கு இருள் பழய
தலை கவிழ்வேன்
எப்போ என் மணி விடியும்
சொல்லிடு மனசே
1996 LD 9

13
đБTђmjlačТ LOUGDTћ
காற்று
கடைசி மூச்சு வாங்கிக் கிடந்தது காலத்தின் மடிமீது இருதயங்கள் வெடித்தே
சிதறின
கருமக் கணங்களில்
போர்ப்பேய் விதியின் பெயர் சொல்லி தின்று தீர்த்தது மானுடச் சதை குண்டு விழுங்கிக்குண்டு விழுங்கி நீர்த்துப் போனதெம் நெடுநிலம்
நீறு தட்டியபழ மீண்டும் மீண்டும் கனலெழுந்து விருட்வித்தது காற்றெரிந்துபோகும்படி
இருத்தலுக்கான அழைப்பு

Page 19
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
ஊறியூறியருவியாகிப் பினர்
ஆறெடுத்தது குருதி
குருதி குழத்து
கார்மேகக்கழுகு Uச்சிற்று மழைக்குண்டுகள்
குண்டு விழுங்கிக்குண்டு விழுங்கி
நீர்த்துப் போனதென் நெடுநிலம்
நெடுநில மெங்கனும்
குயிலின் கீதம் குரலொழந்து தொங்கிற்று
கிளியின் இன்மொழியைாடுங்கித் தீய்ந்திற்று
அஞ்சிறகிலெழும் கருவண்ண வண்டுகள்
ரிங்காரம் கரிந்து கிடந்தன
குண்டுகளின் குருதிப் பூ மேலே
பூமேலே எரிமலர்ந்து
சோலையாய் விரிந்ததெங்கனும்.
சிங்காரச் சிட்டுகளோ
சிறும் புயலின் சீற்றத்தில்
சிறகெரிந்து போயின நிதம்
சுடுகுழலின் படிரொலியே
கீர்த்தனமாய் கீதித்ததெத் திசையும்

15
மங்கலவியம் பற்பலவும்
அமங்கலித்தே ஆர்ப்பரித்தன எங்கணும்
இன்றுந்தான்
காற்று
கடைசி மூச்சு வாங்கிக் கிடக்கிறது காலத்தின் மடிமீது
1996 DITěji 22
இருத்தலுக்கான அழைப்பு

Page 20
முல்லை முஸ்ரியா கவிதைகள்
жу
жиMї
*sy
警
荔X 鱷
影
×
ax
ჯარი“
ax
aw
м
بابر د مز
స్టో
Kecer జ***= *
ਲੂਸ
cd
வித்தியானந்தாரிகளுக்கு
வித்தியானந்தாரிகளுக்கு
விலாசந் தொலைந்தாலும் விசுவாசந் தொலைக்காததோர் இதயத்திலிருந்து வந்தனம்
எல்லார் முகங்களையும்
நித்தம் மனக் கணினிப் படுத்தி அடிக்கொரு பொழுது மனனப் படுத்தி
விசாரித்து விசாரங் கொண்டழுது காலத்துயர் மீது துளிர்க்கின்றேன்
மறுபடி மறுUழ2 அரும்பி
விபுலாநந்தித்தன்று
வீற்றிருந்தோமே யொரு குடைக்கிழாகி
என்னழுகையாற்றும் உம் அரவணைத்தலும்
உம் சோகந்திர்க்கும்மென் தோழமையும் கலந்தொரு குடைக்கிழாகி
 
 
 
 
 
 

17
காலவேரிற் சிதைவுண்டதனால்
விருட்ஷிப்பிழந்தே பிரிந்து போனோம் தூர
ஏர்ைனினிய
வித்தியானந்தாரிகளே
இப்போதுகளில்
என்னையும் எண் முகத்தையும்
முற்றாயுந்தான் மறுதலித்திருப்Uரா
இல்லையேல்
என்போல்
நினைந்துருகித் துயர் கொள்வீரோ
இன்றுகளில் பலருங்களில் பாழாக்கப்பட்டிருப்Uர்
சிலருங்களில் காலத்தைச் செப்பஞ் செய்திருப்Uர்
கனங்கள் தோறும் அச்சத்திற்றோய்ந்தே
ஆயினுமிங்கே
நானுஞ் சுற்றுஞ் சூழ்ந்து
வாலொழந்த பட்டமாய்த்தான் வாழ்வின் வெளிதனில்
தவித்தேங்குகிறேனர் நிதம்
இனியவர்களே
இன்னுந்தான் Uடமிருக்கென் நெஞ்சுள்
இருத்தலுக்கான அழைப்பு

Page 21
முல்லை முஸ்ரியா கவிதைகள்
நாளை மறுநாளொருநாள்
நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன்
அழுகா எண் வேரிலிருந்து
அழகாய் விருட்ஷித் தெழுதலுக்காய்
அப்போதுகளில்
உங்களின் தம்பியரும் தங்கையரும்
தளைத்தொரு புதிதாய் யுகஞ் செய்து
எம்மை என் செய்வரோ
ஏற்Uரோ மறுப்பரோ ஏற்று மறுப்பரோ
இனியவர்களே
இன்னுந்தான் படமிருக்கென்
நெஞ்சுள் சிற்பமாய்
காம்பில் நீவிரும் காம்பிழந்து நாமும்
வாழப்போன பூக்கள் தான்
நாமும் மீண்டும் காம்புக்கு வருவோம் செழித்துச் செழித்து மணந்தபடி அப்போதுகளில் நீவிர் விரிவீர்கள் சிரித்தபடி
என் வித்தியானந்தாரிகளே
எழுதுங்கள் சிறு வரி
எண் மனசாற
1997 Gully surf 04

19
கரியனுக்கு இரண்டு முகம்
சூரியனது போலவும்
உனதான சோழ முகம்
சூரிய வெளிச்ச சோலைப் பூவாகி
உனதான களிமுகத்தில் மலர்வேன்
ஆயினுமதே கணத்துள்ளே
சூர்ய വൈധ് முகஞ் சுட்டெரிக்க பாலைச் சிட்டுக் குருவியாய் கருகி உனதான எரிமுகத்தில் கரிவேன்
எண் மனசெப்போதும் ஒன்றுதான்
அல்லற்பட்டு அதே கணத்தில் ஆனந்தித்து ஆனந்தித்த கணத்தில் அக்னித்து அழுகிறதென் ஆத்மா
உனக்குள்ளும்
இருத்தலுக்கான அழைப்பு

Page 22
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
உன்னில்
வெயிலும் வெளிச்சமும் கலந்ததாயினும் சூரியனைத் தொலைத்துப் போகின்ற இராப் பொழுதுகளில்
ஆர்ப்Uரிக்கும் மனசுள் அமிழுந்து போகிறேனே நிதமும் ஒரு நிலவைத் தேடி ஏமாந்து
5
இல்லாததன் அல்லற் சொட்டு வேளைகளிலும் என் ஆத்மா கரைந்து போகிறது
பேய்க்காற்றில்
6Js
தீசுட்டுவிட்டுப் போ
நான் கரிந்து போகிறேன் நீதொட்டுவிட்டுப் போ
நான் மலர்ந்துகொள்கிறேனர்
6JT
உன் கதிர்ப்பில்
என் உயிர்ப்பைக் கலந்து வை
1997 ஜூலை 22

歴
囊
囊 át
சிறுகுழியிட்டுக் குறுக்காக நானும் நெடுக்காக நீயும்
ஒன்றித்தோம்
குட்டை என்பதனால் நான் புள்
நெட்டை என்பதனால் ரீகிட்டி
எதிர்பாரா வண்ணமாய்
எனை எத்தி நீயெறிந்தாய் நான் தொலைய
குறுக்காக நீகிடந்தாய் எனதின் இடத்தில்
எனையெடுத்து உனை நோக்கி நானெறிய
தொட்டுக் கொள்ள முடியாமல்
திக்கு மாறினோம்
ஆனாலும் நீஎனை மீட்டு இருப்பொடிய வீசினாய் வெகுதூரம்
எண் இருப்பு மீளா வகையில் நீயிருந்து மறுத்தடித்தாய்
இருத்தலுக்கான அழைப்பு

Page 23
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
நானங்கு விரைந்து வரவெண்ணி எத்தனிப்பேன்
நீமறுக்க எத்திக்கோ விலகி நான் விழ என்
தொலைவு அளந்தாய்அடிக்கணக்காய் நீயுயர
மீண்டும் புறங்கையில் நீ புரட்டியென்னை
நீள் தொலையறைந்தாய்
என் இருப்பு நான் மீளா வகையில்
நீயிருந்து மறுத்தடித்தாய்
காலாலும் தான்
குழியிடம் உனதென்று நீகாத்து வெல்லுகிறாய் நான் ஒரு போது என் இருப்புத் தொடுவேன்
அழிக்க முழ2யாது
அழயளக்க முழயாது
நீதிகைப்பாய் அப்போது
நான் என்னூர் ஏகியிருப்பேன்
1997 ஒக்டோபர் 30

23
-锈)邙影 薩要
* 藏燕 笠 斑)
#辩
இளைய அகதிகளுக்கு
என் இளைய அகதிகளே
வாருங்கள் வணக்கமென
அன்பே கூர்ந்து
வரவேற்று வழி செய்ய
நானென்னூரிலில்லையாயினும்
வருகவென்பதாகுக
நீவிர் முல்லைக்கேகுக
நீவிர்
என்னிளைய அகதிகளே
க்ககதியாகு முனர்
ரிலிருந்து அகதியானே
என்னுாருக்கக
ଠେଁt
என்னுர
கேண்மை கொண்டே காலங்கள் நொடிந்து
ஆதலால் அறிவேன்
ந்துயர்
கதியிலியின் கணந்தோறு
இருத்தலுக்கான அழைப்பு

Page 24
முல்ல்ை முஸ்ரிபா கவிதைகள்
அறிகிலேன் அறிகிலேன் ஏனகதியானேனென்றும்
Մ՝60*
என்னூருமென் வீடும் என்னெல்லாமுமென்பூவுங் கூட என்னாச்சுதென்றுமறிகிலேன்
இப்போதுகளில்
ஆயிரமாய்த் துண்டு துண்டாய் அகத்தைப் பிய்த்தபடி துன்பக் கழுகு சிறகடிக்க அகதியூரின் அல்லற்றெருவில் அலைந்தUழ நானுஞ் சுற்றஞ் சூழ்ந்தUழ
ஆதலால் அறிவேன் கதியிலியின் கணந்தோறும் பெருந்துயர்
என்னிளைய அகதிகளே நீவிர் முல்லைக்கேகுவிராயின் நீராவிப்பிட்டிக்கே வருக எண் வீட்டில் வசிக்குக சுற்றத்து வீடுகளிலெல்லாம் சூழ்ந்தே குடியிருப்பதாக
முற்றத்து ரோஜாவிடமென் முகத்தைக் காண்பதாக காலக்குண்டு துளைத்த கவிதைச் சுவர்களிலென் உள்ளத்தை வாசிப்பதாக பள்ளிக் கூடத்தால மர விழுதுகளிலென் பாலியத்தை விசாரிப்பதாக

25
வாப்பாவின் வயல் வெளிகளிலென்
விலாசத்தைத் தேடுவதாக நந்திக் கடலலைகளிட மெந்தன் தத்தளித்து திரியுமின மனசு தெரிவதாக நீராவி Uலி தண்ணிருற்றுண்டு நீராழ நிதஞ் சுகம் பெறுவதாக
என்னிளைய அகதிளே குண்டடித்த குழிகளில் விழாதபடி Uார்த்து குடியேறுக எங்கள் மனைககளில்
இதோ
கூரை பிய்ந்தொழுகும் மழையில் குழல்களின்முகங்கரைந்து போக கண்ணிரில் தொங்கும் விழிகளில் வழியிழந்த என்னுறவு குருடழக்க
அகதியூரின் அல்லற் றெருவில் அலைந்த பழி குடியேறி ஏழாண்டொழிய
என் இளைய அகதிகளே நீவிர் முல்லைக்கேகி நீராவிப் பிட்ழக்கே வருக எண் வீட்டில் வசிக்குக சுற்றத்து வீடுகளிலெல்லாம் சூழ்ந்தே குடியிருப்பதாகவென
வாசல் மர ரோசாவில் பூத்தபடி வரவேற்றUழ நானிருப்பதாக
1997 நவம்பர் 11
இருத்தலுக்கான அழைப்பு

Page 25
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
(8LTři 886)|6DTřb
நீள் போர் செய்தலும் இடையிடையே சில போது சமாதானமென்றேதோ ஒதலும் நியதியாயிற்றெம் இருப்பின் மீது நிதம் உயிர்குற்றுயிர்த்துக் கிடக்க வாய் புலம்பி மாரடித்தழுது கண்ணிர் சிந்திற்று
காலம்
எப்போதொரு போது எம் சிவனெழுந்து சீர் செய்தலாலொரு வாழ்வமைக்கு மென்றிருந்த கனாக்களொடிந்து வீழ்ந்திற்றுக் கண நொடியில்
முன்னொரு காலமிருந்தது முகமிருந்தது அகமிருந்தது முகங்களித்து அகஞ் சுகந்தித்து [ქზiff பொழுதாய் வாழ்விருந்தது
பூங்கா வனமியற்றி
 

27
நிகழ் பொழுதுகளில்
முகமிழந்தொம் அகமிழந்தோம் சுற்றஞ் சூழ்ந்திருந்த சுகமிழந்தோம் ஜீவனத்தினை யிழந்தே தவித்தேங்கி வீழ்வற்றோம் Uாலைக் கொதிப்பில் அணுவணுவாய் அனுதினமும்
இப்படியே வாழ்வெரிதல் பற்றி நெருப்புச் செய்தி சொல்லித் தீய்த்திற்றெம் இருதயங்களில் குறியிட்டு
நீயும் நின் பூமி போலழிதல் உறுதியாயிற்றென்று குண்டு போட்ட தென் நெஞ்சுட் கடும் போர்
சீவியத்தின் மீதிப்போ சீயென்று காறியுமிழ்ந்து சீரழிந்து தவித்தலே
வாழ்வினிருப்பாயிற் றெமக்குள
1998 ஜனவரி 01
இருத்தலுக்கான அழைப்பு

Page 26
முல்லை முஸ்ா கவிதைகள்
-
- - - - - - - - - 一一一厂一,一一一。一r 厂r一。一r一 厂 一,一一厂 一 - - - - - - - - - - - - - - - - - - - -
------------- - - - - - - -
-- - - - - - - - - - - - - - - - F- - - - - - - - r - - - - - - - - - - -------
- - - - - - - - - - - -
- - - - - 「一『ー -------- -
--- ------' is ---- - - - - - - ---- ------- ------
---
---
--- --- - - F - - - -
---- 交子三 ---|--|--|-- ------ H -- - - - -- r +==== -------
-- 片 1--------- ----- - - - - - - - - - ----- -- -------- - - - - - エt一rーrーr一rー --n ------N- - - - -
------|--|-- ----- - - - - - - - - - - - ----- - - - - - - |- ------ - - - - - - - - - - - ----------- 「一rー「一「一「一r- ,ー - - - - - - - - - - - - - - - ---- - - - - - - - - - - - - or - - - ----- - - - - - - - -
------------------------ - - - - - - - - - - - - - - - - - - - - - - SuSS SS S LLLSSSSSDD SS SS SS SS SS SSLSSAS SAASSSAAS
- - - - - - - -
 
 
 
 
 
 

s
ஒற்றைச் சிறகும் ஓரிதழும்
எண் ஒற்றுச் சிறுகு
?373.7 733 755°i:Iai o 'Tc''' : //Tŵr,
உள் ஓரிதழ்
வண்ண்த்துப்பூச்சியினர் இறக்கோக
கூறப் பறப்போர் சிறு பூச்சிராப்
கூற மலர்வோம் ஒரு ரோஜTs'
EřTůň
பெண்EெTப் பறந்துள்
மgபி:ார்வேனர் நீ'பூவனிஸ்
நீஃபீ அண்ண்த்து
முழுசாப் விரிவTப்
நானோ வர்ணத்துப்பூச்சியாயின்
5ார்i)ாற்றுச் சிறப்:
எவரோதெர்கோ ஒழத்தேறிந்த டன்நாளில்
சிறகு தேgபீஜிவேனேங்குவேன்
ருேந்த பூக்கான கீழைப்பு

Page 27
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
நியோவெனில் வேறிதழ் முழுசாய்க் கருகிட ஓரிதழ் மட்டுமே மலர்த்திக்
கவலையுட் தோய்ந்திருப்Uாய்
எனினும் நாமிருவர் இணைதலே பூரணங்காணுமெனின் நீசிறகு நான் இதழ்
ரோஜாவிதழால் நான் பறக்கவும் சிறகால் ரீமலரவுமாக நாமிருவரின்னும் ஜீவிதம் செய்தல் தகுமாக
நம் பூமி மலரவும் அதனிடை மெதுவென சோழ பறக்கவுமாக
கோடி மகிழ்வெய்தி
1998 LDITñi ğf 21

3
s
துப்பாக்கி எழுதிய கவிதை
அத்தகைய அவலமான கவிதையை அது எழுதத் தொடங்கிற்று
பால் மனம் மாறா எல்லைக் கிராமத்துச் சிங்காரச் சிறிசின் பிஞ்சுயிர் மீதும்
மீன் வலைக்கும் நெய்தலாளன் உடலை கடலோடு கலந்தும் மருதம் விளைக்கும் உழவன் இன்னுயிரை வயலோடு சேர்த்தும்
ஏதுமறியா அப்பாவிக் கிருஷாந்திகளின் இருதயங்கள் கிழித்துக் கற்பாடியும்
தேசத் தாயின் மடிமீது அத்தகைய அவலமான கவிதையை எழுதத் தொடங்கிற்று அது
தெற்கிலோர்
ஏழைக் கிராமத்து ஒலைக் குடிசைக்குள் ஒப்பாரி மேலெழும்
இருத்தலுக்கான அழைப்பு

Page 28
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
வடக்கு வீடுகளின் வசந்தம் பறிபோகும்
வசிப்பிடமிழந்தோர் வழி நெடுக அழுது மழவர்
அத்தகைய அவலமான கவிதையை அது எழுதும் போது
எழில் கொஞ்சும் எங்கள் ஊரினர் தளிரிதழ்களிலும் பூவிலும் கிளையிலும் செடியிலுமாக
அத்தகைய அவலமான கவிதை Uடரத் தொடங்கிற்று
அதுமட்டுமே சர்வாதிக்கும் சிந்திக்கும் பேசும் எழுதும் செயலிடும் மனிதம் மெளனியாய் மரணிக்க மரணிக்க அவலமான கவிதை தேசமெங்கும் Uழயும்
அதன் டுமீரொலி போர்ப்பா சுட்டு புறா வெளியெகிற்றோ
அன்றேல் போரின் முகத்தில் இழிந்திறந்திற்றோ
யாரறிவர் அதன் வரவு குறித்து
1998 ஜூன் 25

சகாயம் புரிந்தெம்மைத் தேற்றவென குந்தியிருந்த நம் குடில் தேடியலைந்தனன்
தோள்களிலே சமூகஞ் சுமப்பதான தினவும் உள்ளத்துள் ஏதிலிகள் ஏற்றங் காணுதலாய கனவுமாய் குந்தியிருந்த நம் குழல் தேடியலைந்தனன
ஒய்தலில்லை உறங்கலில்லை ஒழயோழத்தேடி எமதான விடியல் காண முனைந்தனன்
அலைந்து திரிந்தவன் பின் சில தினங்களில் சைக்கிளிலர் வலம் வந்தனன் முகாம் சுற்றி
எம் சமூகம் பற்றியும் அதனது அவலம் பற்றியும் அனந்தம் அனந்தம் பேசினனர் பேசினது மட்டுமின்றி செயலும் நிகழ்த்தினன் ஆனந்தம் பொங்கிற்று அவனை எண்ணிட
இருத்தலுக்கான அழைப்பு

Page 29
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
காலம் பூவுதிர பூவுதிர நடந்து திரிந்தவன் சைக்கிளில் வந்தவன் எவனோ அவனே மோட்டார் வாகனத்தில் ஏகினன்
குழலில் குந்தவும் முகமன் செய்யவும் முன்னைப் போல் பொழுதில்லாதவனாயினன்
புன் சிரிப்பினை யெங்கோ தொலைத்து புண் படுத்தினன் மனசு நோவிட
ஆயினுமாச்சர்யம் அவனது நாவில் மாத்திரமாய் சமூகம் குழயிருந்தது சமூகத்திடமின்னும் வழமை போலவே வறுமை குடியாயிற்று
காலப் பூ உதிர்ந்து சருகிட முன்னம் போலன்றி செழித்திருந்தனன் கொழுத்திருந்தனன் வெளுத்திருந்தனன்
கறுத்ததேயில்லை நாமோ இருந்த வண்ணமே முகாங்கருகிட இன்னலித்துப் போயினம்
இன்றும் அலைந்து திரிந்தவன் சைக்கிளில் வளைந்தவன் மோட்டார் சைக்கிளில் பறந்தவன் பஜிரோ பருந்தாகி வட்டமிட்டனன்
Զ ԱJՄ
எமதான குஞ்சுகளின் உயிர்குடித்தே தன் குடி பெருகத் துடித்தனன்

35
முகாங்குடிலொழந்து கூனிக்குறுகினம் முகாமிருளிலும் பருந்தின் பறப்பே தெரிந்தது தினம் அவனென
பின்னொரு நாளிலும் வந்தேகுவன் குடிலொழந்து கூனிக்குறுகினமாயினும் பருந்து முகங் கண்டு குஞ்சுயிர் பதறும
1998 ஒக்டோபர் 07
இருத்தலுக்கான அழைப்பு

Page 30
மு:முன்பlடா களிதைகள்
T r ,ד" - - -ן ו - - - | r - - -ן - , -) ו -דין רן ז - , , = ) -ן -ן - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ? - - - - - - - - ) - דו -ן -ן - ) -1 = 1 - ) - ו-1 - 1 = 1 - =
- - - - - 『ー『ー「一「一rー『ー「一「一『ー「一「一「一Iー「一 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
— — — — — - r - r - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
या। - SS S L SSSSSSJSSSSSSSS S SDDS SSYSS
-- ܡܒܗܼ
 

37
சாந்தி சொல்லும் கவிதைகள்
ஜீவிதம் பற்றியதான எல்லா நம்பரிக்கைகளும்
நட்சத்திரங்கTTபுதிர்ந்து பிரிகையின்
ஆகாயர் தற்றி மேT3ழும் 3ாக பூமியுள் புதைந்து துழக்கிறது உயிர் பதற
தோற்றுத்தானி போயின
நேற்றுவரை நிகழ்ந்தனவான எல்லாமூம்
வேறுமையாய்க் கழியும் இன்றைப் பிடTழுதுகளின் இடுக்கில்
செத்தழகித் தொங்குது வாழ்விதம் நாறி
ஒன்இேராஜர்னறச் செய்ய எண்ணுகையில்
முயன்று முயன்று பின் தோற்று தோற்றதின் பின்னும் முயன்று தோற்று ஒரகாந்த ராத்திரி விளிையாய்
விரிந்து பெருந்துயர் ரீதினில் தறுகிற்று ஜீவிதப் பற்று
ருேந்தலுக்கான அழைப்பு

Page 31
முல்லை முஸ்ரியா கவிதைகள்
சிறு பராயம் முதற் கொண்டு நிலவு மாதிரித் தெரிந்த களிகனவுகள் இள நட்சத்திரங்களாய் மின்னிய நம்பிக்கைக் கதிர்கள்
எல்லாமும் இன்றெரிந்து பெருஞ் சாம்பற் திடலாயின
சுற்றமும் பற்றியெரிதலான வெக்கையுள்
மனசு மீளவும் துடிக்கிறது உயிர் பதற
நிஜம் தேடித் திமிறிய நிமிசச் செய்கைகள் நிமிர்வற்றுக் குறுகின கூனி
இனியெங்ங்ணம் விடிதல் நிகழும் என்றெண் அகஞ் சொல்லிச் சொல்லி
அழுதிற்றுக் கூவி
ஜீவிதம் பற்றியதான எல்லா நம்பிக்கைளும்
நட்சத்திரங்களாயுதிர்ந்தெரிகையில்
இனியெனர்செய்தல் தகுமென மனமலறித் துடிக்குங்கால் ஆத்மாவுக்குள் நுழைந்து மெல்லெனச் சாந்தி சொல்லும் என் கவிதைகள்
இன்னும் உயிர் ஜனனிக்க
1999 LDTsj 22

இரிைதே வதைக்க விதை
இனி தேவதைக் கவிதை குறித்து கனவிலும் எண்ணியிரேன் குயிலெனத் தேவதை கவி கூவி என்னைத் தேற்ற எண்ணித் தோற்ற பின்னும் கனவிலும் எண்ணியிரேன் இனி தேவதைக் கவிதை குறித்து
ஜீவிதத்துள் வீழ்ந்த பெருந்துயர் நீக்கிலியன் மனந்தாலாட்டி
இனியொரு போதும் அக் கவிதை ஆறுதல் பாடா
எனக்கான தென்றலைக் கொணர்ந்து இள வதனத்தில் தவழ விடா
முழு நிலாயினி பெயர்த்தெடுத்து என் அகத்திலிருத்தி மகிழா
நானெழுந்து மெல்லெனப் பறந்து திரிய சிறகுகளும் ஈயா
இருத்தலுக்கான அழைப்பு

Page 32
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
அக ஆகாசத்தில் ஆஹா வென ஆனந்தம் பொங்கிட தாரகைகள் தரா
எனை அணைத்தபடி மெதுவென இரு சோழப் பாதம் பதிய சோலைப் புல் வெளியில் நீளவும் நடவா
எனை நினைத்தபடி எங்கோ ஒரு மூலையில் குந்தி அழாமலும் இரா
குயிலெனத் தேவதை கவி கூவி எனைத் தேற்றுவதாலியண்ணித் தோற்ற பின்னும் கனவிலும் கண்டிரா அக் கவிதை வேண்டாமெனக்குள்
ஆயினும் என் தேவதையிடம் இன்னும் யாசித்திருக்கின்றேன்
தேவதையே
எனக்குள் நீ இனிதே வதைக்க விதை
1999 ஒகஸ்ட் 30

41
பளர்ணமித்துப் - பெளர்ணமித்துப் பார்க்குந் தோறும் மன விழி நிரப்பி நிலவு பூத்த நெடுத்த மரம்
பச்சையோலை பர்தா நீக்கி நாணிக்குமரிப் பெளர்ணமிகள் காற்றோடு பேசும்:பறியல் பார்த்து நிலத்தோடு காதல் கொள்ளும்
விடி பொழுதுக் கதிர்கள் மேவி நிலாக்கள் சிரிக்கும் குருத்துப் பற்கள் தெரிய நிழல்கள் விரிக்கும் நீளுடல் நிரைநிரைத்து
நிலா மேனியில் பாம்பு நெளித்தபடியிருத்தல் கண்டங்கு நரம்புருகி மரவணிலெலி செவ்வண்டுந்தானணுகா
பெளர்ணமிகளின் கற்பழிக்க
இருத்தலுக்கான அழைப்பு

Page 33
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
சிலபோது இருட்டுக்கரங்கள்
தலை திருகித் திருடியெறிய
விலாசந் தொலைக்கும் நிலாக்கள்
வேரனுந்து அமாவாசிக்கும்
கரத்தை பூட்டி
நிலாக்கள் பொறுக்கி நிரப்பிப்பின் குமரி நிலவு வெட்டிட வழயும் பாலிள நீர் பருகிட இதயங் கூழக்குளிர்த்திக்கும் செல்வம் மிளிர
பச்சை மேகம் காய்தல் கண்டு
விரல் நர்த்தனங்களாடி கூரையாக்கி மயிர்க்கால் சிலிர்க்குமாறுகுடலுருவிக் கால்கள் செய்து
காமட்டை வரித்து அழகிட்டு
கிடுகுச் சுவரில் குடிலெழும் எங்கனும்
நிலவு பூத்த நெடுத்த மரத்தின் நிழலிட்டு வாழ்வு நெடுகிலும் நிலவும்
பெளர்ணமித்துப் பெளரணமித்து
பார்க்குந் தோறும் மனவிழி நிரப்பியபடி நிலவுகள் பூத்தன நெடுத்த மரங்களில்
1999 செப்டம்பர் 09

43
■■■■■■■■■■■■ t)藏熟燃郑黛 舞) 懒熊感系和颇跳舞 燕· 舞蹟
辩
மழை குடித்த குடிசை
மழை பெருத்த மழையது
திரக் குழ
8
தததென குடிசைதனை
தாகந
டலிடித்திற்று முழங்கிற்று பேரிரச்சலிட்டபடிக்கு வந்தேகி
கருங்கொ
ர்த்ததென்
தீ
o
குடி2ததுககுடி2தது தாகந
குழலதனை
யானுள்ளே குடிசூழ
தளறியழறியவாறு
தது மனந முற்றாயுமழிந்து போதல் நிஜமெனலாய்
வெறுமை போர்
புயலிட்டுப் பெரிதாயிற்று
பேய் மழை
றி வெளியேகி
குழல் உத
காய்
லுக் (TussĎ
குடிதனைக காதத
ர்ை
றெ
ந்து பே
ர்த்துப் பெயர்ந்து
குற்றுயி
f
ஜீவித வே
இருத்தலுக்கான அழைப்பு

Page 34
முல்லை முஸ்ரியா கவிதைகள்
நினைவுக் கூரையது வாயது பிளந்த பழயாய்க் கிடக்க மனச் சுவரெங்கும்
நனைதலில் எண்ணச் சிற்பிதங்கள் கரைவனவன்றி நரைத்தன கால நீட்சியில் மூழ்கி
இங்குந்தான் பெருமழை ஓய்ந்தபாடில்லை நனைதலும் கரைதலும் இயல்பைனில் நானுஞ் சுற்றஞ் சூழ்ந்து குந்தித் தலை கவிழ முடங்கி முற்றாயுமழிந்து போதல் நிஜமென்பேன்
இனியுந்தான்
என் இருப்பு மீளுமா அன்றி மீறுமா
2000 ஜனவரி 05

45
LDITCB dfüQui LD6OTööFT°df
கறுத்த நிறத்துப்
பெருத்த எருத்து மாடு
வெறுமை வெளிதனில் அலைந்தே திரிந்து கனத்த நாளாய்க் காத்தே கிடந்து வேலியுடைத்துச் சிலபோது
வேலிமேலிற் பாய்ந்தேகி தின்று தின்றே தீர்த்தது
பச்சைப் பசேலெனும்
நெல் வயல்க்குளிர்த்தி
பெருத்த எருத்து மாடு
பசியடங்கா வெறி கொண்டே
அழுகிய பலாச்சக்கை
அழகிய படங்கொண்டு சமாதானச்
சுவரொட்டி
இருத்தலுக்கான அழைப்பு

Page 35
þ !്റിur :fr:
ー「一言- | || || -- - - - -
- חי ח - - - ) ו-ן ח – ן - , דן " ו -יו - דו - ---------- - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
-- - - - - - - - - -----1------
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - -- F - - - -
- H -- r - A1 TTT
- - - - -
H - I - - - - - - - H -- - ----
「一「一「一,
--- --- - - --------
- - - - - - H. - - - - - - - - - - - - - - - --- – r — — — — r= = = = = = = r - — - —
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
தளிர்விடும் சிறு கொடியுந் திண்து ஜர்
சேற்று நீரையுறுஞ்சிய பழிக்கு ஊறிக்கிடந்தது
ஒரு காரிருட் கனத்தில் ஊரினர் எல்லையிற் போய்ப் படுத்தபழ அசைபோட்டது தலையசைத்துத் தலைபEசத்து பரிண் எழுந்தே நின்று சூரியனைப் பார்த்தவாறு சானம் பரீச்சியழத்தது
இப்பழத்தாண் பலப்பல முறையும் இளங்காலை நெஸ் வெளியாய் விரியர் நல் மனங்கள் தேடித்தேடியே கழித்துக் கழத்துக் கர்மம் செய்தது
கறுத்து நிறத்து பெருத்த எருத்து மாடு
வரலர்டே போற்று வயல் வெளியங்கனும்
இலது வேலி கடந்து ബി ഖു'u3' கட்டாக்காலிகளும் உட்பசித்தே திரிய LI TAJTDGL) 3)JGCYġġ5_132 கண்னங் கரிந்து சோலை வெளி வேறுமையாயிற்று
ருேத்தழக்கான ஆழப்பு

Page 36
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இன்னுந்தான் சிறு குருத்தும் தளிர்த்திடாதவாறு தின்று தின்று தீர்க்குது கருத்த நிறத்துப் பெருத்த எருத்து மாடு
2000 LDsfför 21

49
உனதின் காலடி மணி
அள்ளி எறிந்தாய் வெளியே
உனதின் சுவாசக் காற்று
மீளவும் அடைத்தே வைத்தாய் குறுக
உனதின் கரு மேகம்
கலைத்து விட்டாய் வேறு திசைக்கு
உனதின் நிலா
தேய்த்தே அழித்தாய் நிதம்
உனதின் இறக்கை
முறித்துப்போட்டாய் இறக்க
நான் யாரென்று புரியா வண்ணமென
இத்தனை காரியமாற்றினை தோழனே
இருத்தலுக்கான அழைப்பு

Page 37
முல்லை முஸ்ரியா கவிதைகள்
சுவாசிக்கக் காற்றின்றி மூச்சடைத்துக் கிடக்கவும் கால் பதிக்க மண்ணின்றி அந்தரத்தில்
தொங்கவுமா
வெளித்துக்கியெனை எறிந்தனை
மாரியின்றி வரண்டும் நிலவின்றி இருண்டும் எத்தனை காலமழியவென
இக்கருமம் நீபுரிந்தனை
பறக்க இறக்கையுமின்றி பாலையுள் வீழ்ந்து உயிர் கொதிக்கிறாயே
அறிக தோழா
இறக்கையென இயங்க இன்னுந்தான் சம்மதமெனக்கு நீ மேலெழ
2000 GldfüLubuff 02

S
6
ჯაჯა:
மீண்டும் முகாமிருளில்
முகமும் முகவரியும்
தொலையப் புதைவோம்
குழல் வாசலில் குந்தியழும்
வாப்பாவின் கன்னத்தில்
கண்ணிர்த் துளிகளாய் வழிவோம்
விடிவெப்போ என்றேங்கும்
உம்மாவின் மழயில் மறுபழ வீழ்ந்து
ό
இன்னொரு தசாப்தம் பாரமாவோ
முக்காடிட்டு மூலையில் முடங்கும்
மூத்த ராத்தாவின் நெஞ்சுட் புகு
நிது
நெடு மூச்சின்
நெருப்பலைகளாவோம
இருத்தலுக்கான அழைப்பு

Page 38
முல்லை முஸ்ரியா கவிதைகள்
எதிர்காலம் ஏதென்றறியாது ஏங்கியலறும் நானாவின் தோள்களிலேறிச் சுமையாவோம்
6)) (T
இரத்தல் மட்டுமே இருத்தலாய்ப்போன அகதி யுகத்தில் கை நீட்டுதலில்
நம்பிக்கை வைத்தே வா
மீண்டும் முகாமிருளில்
முகமும் முகவரியும்
தொலையப் புதைபடுவோம்
எங்கள் புதைதலில் பூமிசிலிர்த்தேயெழுந்து எங்களுக்காய் ஸ்நேகம் பேசும் என்றெல்லாம் எண்ணிப் பின் வீணாகி
எமக்கினி ஏது மீதமென்பாய் அழகான எமதுரின் அழியாத நினைவலைகளைத் தவிர்த்து விட்டால் எமக்கினி ஏது மீதமென்பாய்
2000 ஒக்டோபர் 1

53
நீராவியில்
நீராழ மகிழ்ந்து Uலிக் கரையில் வீற்று
மெல்லென இளங்காற்றில் மூழ்கி
சிலாவத்தைச் சிறு காட்டில்
நாவற் பழம் கொய்து நாவினித்தது
வன்னிக் கானகத்துள வளமிகு பாலப்பழமும் வீரப்பழமும்
அள்ளிச் சுவைத்து
முறிப்புத் தோட்டத்து
கச்சானவித்து
மணக்க மணக்க உண்டு களித்து
கடல் நந்தியுள்
வலை விரித்து வாழ்வு பெருககி
இருத்தலுக்கான அழைப்பு

Page 39
முல்லை முஸ்ரியா கவிதைகள்
பாலைக்கட்டு வானில் எருமைகள் கட்டிப் பால் வார்த்து கறுத்தாமடு கடந்து வயல் வெளிதனை
2 (23) மறுத்து மாடுகளாயுழைத்து
முத்தையன் கட்டுச் செத்தல் மிளகாய்ச் சிவப்பில் வருமானம் கொளுத்து நீராவிப்பிட்டித் திடலில் காற்பந்தாடி
ஹிஜிராபுர ரோட்டில் கிட்டிப் புள்ளடித்து மத்தியான வெயிலிலும் உத்தி பாய்ந்து
ஆலமரத்தடி நிழலில் எட்டுக்கோடு கூடி விளையாடி மாலை நீளும் வரை
கரப்பந்தாடி
புளியழச் சந்தியில் குழுமி கும்மாளமழத்து
முல்லையாழிக் கரையில் காற்றோடு கவிதை பேசி பெளர்ணமிப் பாலமுதருந்தி

55 நிலவுக்குள் குந்தியிருந்து இள நினைவுகள் மீட்டி
எங்கள் தோட்டத்து மாமரக் கிளையிலுஞ்சலாடி
நினைவுற நினைவுற தண்ணிருற்றாய் மனதிலின்பமூறும் மென் நிலத்தில்
நாமினிக் கூழக்களித்திருப்பதெப்போ
உரையுங்காள் உளமகிழ்ந்திட
2000 செப்டம்பர் 25
இருத்தலுக்கான அழைப்பு

Page 40
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
எலிகள் பெருக்கமாயிற்று ஏதிலி முகாமினுள்ளும் புறமுமாய் தொடக்கத்தில் எலிகளேயில்லை வீட்டிலிருந்து விட்டில்கள் பறப்புச் செய்தன
வெளியே வெளிச்சம் தேடுகையில் சமூக விளக்கில் சிறகெரிந்தும் கருகின சிலது இப்போதில் எலிகள் பெருக்கமாயிற்று முகாமினுள்ளும் புறமுமாய்
ஒரெலி
முகாமின் முகட்டிலொட்டியிருந்து குடிகளைக் கொறித்தது கொஞ்சங் கொஞ்சமென றெட்குறொஸ் கிடுகு போரூட் ஷிற் முதல் பொதுக்கிணறு, கிணற்றின் வாளி வாளியினது கயிறும் கக்கூசும் தின்று பெருத்தது தினந்தோறும் மனசுகள் பலவுமாகக் கழத்துக் கந்தலாக்கிற்று என் கவியும் கண்ணிருகுக்க
 

57
காட்டெலிகள் சிலது கூட்டாளிகளாகி கூட்டுறவுக் கடையிலொளிந்து அரிசி பருப்புச் சீனி மூடைகளாய்த் தின்றன முகாமாட்கள் ரேஸ்ன் காட்டுகள் மீதினில் சீவியம் நடத்தின இருட்டில்
பேரெலிகள் Uலது
புதிது புதிதாய் மனிதத் தலைகள் செய்தன போலியாய்
செய்தெடுத்து இல்லாத முகாமில் காட்டாதகுடிலில் குடியிருத்தித் தம் குடிபெருக்கின
ஏழாயிரமெடுக்கவெனச் சிலவெலிகள் கபுறு தோண்டி2ப் புதைத்த மையித்துக்களையும் புதிதாய் இழுத்து வந்து நிறத்தின கலியானக் காசு கொறிக்கவுமாக பலதாரமாய்த் தாலிகட்டின பலவெலிகள்
முறை மாறியும்
என்ஜிஒ வுக்குள்ளும் எலிகள் கூடுகட்டி2 குடியமைத்து எஞ்சியதைப் புணர்ந்து கருத்தரித்ததில் குஞ்செலிகள் பிறந்தன
கொண்ஸ்ரோடியத்தில் கூடியெலிகள்
கழபட்டன அடிபட்டன இரத்தமூற ஊறப் பிரிந்தன முகாம்களை
இருத்தலுக்கான அழைப்பு

Page 41
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இடையிடை வெள்ளெலிகள் சிலதும் மெல்லெனத் திரிந்தன நல்லன இயற்றி
ஐயோ Uாவம்
எலிவளை கட்டிச் சில தர ஏதிலிகள் எலி வளர்த்தனர்
எலி தின்று மீதத்தில் தாமுஞ் சீவியம் செய்யலாமெனப் பசி கிடந்தனர்
எலிகளைக் கொல்லப்
பொறிகளைக் கொணர்க
பல்லிகள் சொல்லின எச்சமும் Uய்ச்சின
எலிகளைத் தின்று பூனைகள் பெருத்தன பூனைகள் பிடித்து நாய்களும் பெருகின
ஆயினும் எங்கனும் எலிகள் பெருக்கமாயிற்று அல்லலுறுமுகாமினுள்ளும் புறமுமாய் நாய்கள் பூனைகளைக் குட்டி போட்டன பூனைகள் எலிகளைத் திண்றன மனசுகள் பலவுமாகக் கடித்துக் கந்தலாக்கின
என் கவியும் கண்ணிருகுக்க
ராச எலிகளும் மோசஞ் செய்தன ஏதிலியைம் ஏக்கம் திரா வண்ணமாய் யுத்தம் Uய்ச்சின எம் தாய் முற்றத்தில் எலிகளைக் கொல்லப்
பொறிகளைக் கொணர்க என்றவர்களே
6T(ք&

59
மெதுவாய்ப் பதுங்கியொரு சிற்றெலி
உம் மனப் பெட்டகத்துள் நுழைந்து
மென் கவிதைகளைக் கடிக்க முன்பாக
ஏதிலிகாள்
எலிகளைக் கொல்லப் பொறிகளாய் மாறுக
இன்றேல்
எலிகளின் கூத்து உமதுயிர் மீதும் நிகழுமினி
2000 நவம்பர் 05
இருத்தலுக்கான அழைப்பு

Page 42
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
செரன்gப் மலர்கள்
செரண்டிப் மலர்களில் செம்மையென அழகொழுகினது செழிப்பென
இனங்கள் வடிவங்களெனவும் மதங்கள் நிறங்களெனவும் கலாசாரங்கள் மனமெழுப்பின வண்ணமென மொத்தத்தில் மனிதர்கள் இனிய மலர்களென
ஈழவனச் சோலை நீளவும் செரண்டிப் மலர்கள் செம்மையென அழகொழுகின அக்காலம்
வனங்கருகி வசந்தமிழந்த யுகம் நீண்டிருக்க செரண்டிப் மலர்கள் வாடியிருந்தன பின் நாட்களில்
ஒருக்கால் நறுமணம் வீசிய வனத்தென்றல் இன்றில்லை அதுதன் வசமிழந்து புயலேகிற்றுப் போரென புயலில் சிக்குணர்டே மேனி சிதைந்தன செரண்டிப் மலர்கள்
 

6
வனம் பிணநாற்றம் வீசிற்று இதழ் கிழிந்தனவும் காம் பொடிந்தனவும் பல வெளுப்பெய்தின இன்னுஞ் சில இப்படியே வனம் வடிவிழந்து போயிற்று
அக்கால்
வண்ண வண்ணமென விருந்த வடிவழகு மனசுகள் வதங்கியழிந்தன
வனங் கருகேகியுருமாறிற்று
நேற்றும் தான்
உள்ளிருந்தே குரங்கள் ஏகின மலர்கள் பறித்து மனசைப் பிய்த்து தம் கைப் பூமாலையெனத் துவம்சம் செய்தன
சுடுகுழல் கூர் முனை வழியே
பேய்கள் வந்தேகி பேயாட்டம் நிகழ்த்தியதில் மலர்கள் சிதைவுண்டன
6607 g (T83(T ஏதுமே நிகழாதது போல சிம்மாசனத்தை இறுகப் பற்றி வீற்றிருக்கையில் வனம் கருகிற்று
செரண்டிப் மலர்கள்
அழுகியைாழிதல் தொடர்ந்திற்று
2001 பெப்ரவரி 04
இருத்தலுக்கான அழைப்பு

Page 43
முல்லை முஸ்ரியா கவிதைகள்
- I - ー - HSSYS S SSYSSS SS S S S SSSSS S SS SLSS SLSS SS SS 一厂厂一r-r一一r一一)一r一一一厂 ,一一一r一一 -rーrーrー「ー「一「一ー「一「ーrーFー「一「一rーrーrー「一rー。- - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ----------- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -------
- S - - - - - - - - - - - - - - - -- 广一一一r一一一芭一 - - - - - - - - — Y — — — — — — — IF - - - - - - -
r -- it ----- - - - - - -
N、エロアイエロ - - - - - - - - -
e--- - - - - -
| ------- r-r Fitj- (Fyr-r- r-r- لها - - - - - 一r一致ーrー「一7Tー「一「一rャーrーF- -- - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - r - - - - - - - - - - - - - - - - - - - - ------ - - - - - - - - - - - ーrー「一 - - - - - - - - - - - -
------- N- - - - - - - - - - - سا - - - - - - - - - - - - - - - - 您丁二厂厂厂厂、
- - - - - - - - -
ー「一「一rー「一rーrー「一rー N-As--------r ---------- - - - - - - - - - - --
------------ ----- - - - - - - - - - - - - - — — — r - i - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - --------- ---
다구구FIFFF 구 - - - - - ---------------------- 「エローを巧下 ----- ---- ー「一rーミ「六「一rー「一rー ---- 一一一 - - - - - - - - - - ー「ー「一rー「一 广才打一一 「一rー「一
一r一学m・アrエワマ「一ヤT一W一「一rー「 -ן-ח -ן -ן - - - - - | - || - عص سنت اسپم 「ー「一,ーr - r — — — — - - - - - - F--- ーrー「一rーrー ------- ----
*「一「一rーrー「ー「一rー「一「一「ーrー ---ー「一 一r 「一ーrーr-F-ーr-rー「一ァーrー「ーrーー・
- - - - - - - SSSS -
 
 
 
 
 
 
 

சிறகிலெழுதல்
மூள் வேலியிற் பூத்திருந்து நீ" மெல்லெனக் கையசைத்தல் அசயிண்ட் படமாக நெஞ்கட் பரவ எண் சிறகு விரிவதாக
புண்னியாரங்குளத்து வLEப் வெளிகளில்
ஜராதக்குருவியாய்க் கூவிக் ஃபி'திக்
நீராவிக் கரையோரத்து மீண்ணித் தளிர்களில் பணி தீராது துளிர்வதாக
எங்கள் தோட்டத்துப் பணம் பாத்திக் கிழங்கினர் பீலியாய்ப் பிரிக்க மெதுமெதுத்து மேஸ்லென மேழைவதாக
பலர்னிக்கூடம் விட்டLFEர்
ஓடை வழியேகி செட்டிநாவற் பழத்தோப்பில் நா கனிவதாக
ருேத்தலுக்கான Aாழப்பு

Page 44
முல்லை முஸ்ரியா கவிதைகள்
உன் வீட்டுச் ரோஜாச் செடியில் நிதமும் நான் நிறம் மாறாமல் பூப்பதாக
நீயென் முற்றத்தில் நிலாப் பொழிந்து பெளர்ணமிப்பதாக
முட்சிறைக்குள் முகஞ்சிவந்து என் சிறகொடியச் சிறகொடிய
இப்போதுகளில்
என் வயலினர் வெளி
வனாந்தரித்து விரிவதாயிற்றா எண் ஒற்றைக் குருவி குரல் கிழிந்து செத்திற்றா
நீராவியூற்றடங்கி
மின்னித் தளிர் பனி உலர்த்திற்றா அன்றேல் அனலிற் கருகி வாழற்றா பனங்கிழங்கின் பீலியிலும் துப்பாக்கி முளைத்திற்றா
உன் வீட்டு ரோஜாச் செடியில் நிதம் கண்ணிர் பூத்திற்றா என் முற்றத்திலமாவாசை குடிசையிட்டுக்குழுமியழுதிற்றா
முள்வேலியிற் பூத்திருந்து நீ" மெல்லெனக் கையசைத்தல் சலனப்படமாக
நெஞ்சுட் பரவப்பரவ

65
மீளொரு பொழுது நானுன் திருமுகந் தேடியலைவேன்
s
5
முள்குத்திய மனசோடெங்கோ முகவரி தொலைந்ததாக காற்று எனக்குள் செய்தி தீய்க்கும்
யாமிருவர் உன் வீட்டு ரோஜாச் செழயிலமர்வதும்
சோடிக்குருவியாய்க் கூவிக் களிப்பதுவும் எவ்வண்ணம் என்றுரைப்Uாயாக
2001 LDTsför 22
இருத்தலுக்கான அழைப்பு

Page 45
முல்லை முஸ்ரியா கவிதைகள்
நினைந்திருத்தல்
உண்குழலில் நானொதுங்க எனக்கு நீஇடமீந்தாய் வரவேற்று
உன் ஒரு பிடிக் கவளத்தை எனக்கு ஊட்டிப் பசியாற்றினாய் தேற்றி
உணர் இன்னொரு உடுமானத்தை எனக்கணிந்து அபிமானமுங் காத்தாய் பத்திரமாய்
எனக்குள் துளிர்க்கும் கண்ணிர் நீதுடைத்துத் துன்பமுந் துவட்டினாய் நித்தமும்
உன் மனத் தொட்டிலில் நானுறங்கத் தாலாட்டும் நீஇசைத்தாய் நீலாம்பரித்து
புத்தளத்து உத்தமனே
உணர்குடும்பத்தில் இப்போ நானுமாகிக் காலம் நீண்டு போக அன்பைனலாய் வாழ்வியற்றிக் கூடுவோம் குதூகலித்து
 

67
எப்போதொரு பொழுது உனைப் பிரிந்து நானென்னகம் ஏகினும்
நியூட்டிய கவளச் சோற்றின் மீதாணை ஈயாய்ப் பறந்து இனிப்பில் மொய்த்திருப்பது போலவுன் நினைப்பில் சூழ்ந்திருப்பேன் நிதம் மிதமிஞ்சிய நன்றியுடன
2001 (8up 05
இருத்தலுக்கான அழைப்பு

Page 46
மும்பை முள்ளிபா கவிநைாள்
- - - - I - ー「一「一」 - 一;ー「ー」ー 一「一「ー「一「 ,ー「ー,ー、一「一 -
--- - - - - - - - - - - - - - - - - - r
- - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
--- -
- - - - - - - - - - - - - - - - - - ------- //-- - - - - - - - - - r ". . . . . . . . . . . - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - --------- - - - - E -
- - - -
R - - - -
ANT- - - - - - ---
-
W r ---- Wr ---- W r. - ーrー「一丁ー I TAW I=====س - - - - - I rim - - - - - - - - - - i gyffiwr! --
- - -r/- r— r — — — vitr — — — - - - 一厂一 من = - || || - ماس --- ー「一rー --- - - - - - - -
- - - - - - - - آ کھڑsل --- -- 7- ------- - - - ---------- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ー「一「一 --- ------ 一;ー「一 - - - - - - - - - - --- ----------- - - - - - - - - - - - - - - - - - - - — — — — — — — — — — - r - --- ------------- ---- - - - - - - - - - - -
----- — — — — — — — — — r - - - - - r- 一厂r一厂 一厂厂厂一 ---, -p- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - rリ+「牛F+ーr- - - Γ - - - -
- - - - - - - - -
ret-r--- (N - - - - - -
– r — — — — — — — -------- - - - - - - - - - س س س س - سمسم سسسسس عيد - r — — — — — — — — - - - - - - - - -
- - - - - - - -------- - - - - - - - - - - - - - - - - -
一r一一一一一r一厂厂r一-一r一厂一厂厂一一一一一·
- - - - - - - - - -
 
 
 
 

வேலி
கரும் இராத்திரிகளிலும் நிலவெனப் பூத்துச் சிரிப்பாய் நீ"
கிடுகின் இருக்கின் வழி ஆயிரமாய் நட்சத்திரங்கள் விழித்துப் பிரகாசிக்கும் தருணங்களில் எண் மண்கள் இருள் கலையும்
எக்கனமும் எனர் அகம் வசனரிக்கும் ஆகாசவளி உண்குதல் வேலி
விழி நட்சத்திரங்கள் கசிந்து கண்ணருகுக்குமே எனக்குள் சில கவலைப் பொழுதிஸ் நானழுைேண்
நிலவு பூத்த
அதே விடாத்துவினூடே சில கீரீனச் சூரியனைத் தரிசிப்டேன் உதயம் எழுதி
ருேத்தலுக்கான ஆழைப்பு

Page 47
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
எனக்குள் கொதிப்பெழுகையில் நீபொழிவாய் மேகமெனத் திரண்டு கொதிப்படங்கி நான் செழிக்கவென்று
என் ஆகாசமே இன்னுமென் நெஞ்சுள் நினைவிருக்கு நீளமென
உன் மனதின் மடி கிடந்து வானவில்லின் வர்ணங்களெனக் குழைவதுவும் சற்றுப் பொழுதிலென் மனசு இழயெனத் துடிப்பதும் கண்டு ரீமின்னலெனத் தோன்ற கனமிருள் கலையுமென் நெஞ்சுள்
என்றென்றைக்குமாக என் மனவிழி நிரப்பும் ஆகாச வெளி உன் முகாம் வேலி
வேலிக்குப் பின்னாலிருக்கும் பதினெட்டாம் இலக்க முகாம் குடிலே நீ இந்த தசாப்தத்தின் ஒட்டு மொத்த சோகத்தையும் சுமந்திருகிறாய் வேலி போட்டு
விரட்டப்பட்ட வாழ்வெமக்குள் விரக்திமேவிக் கழிகிறது ஜீவனற்று
என் ஆகாசமே என்னை மேகத்துள் மூட்டிவிட்டு நீயேன் புதைந்தனை விதையெனக் கூறாய்
நிச்சயமாய் விருட்சமெழும் நாளை
2001 மே 23

71
எண்ணிடம் ஒரழகான குடையிருந்தது அதை நீஅபகரித்தாய் நான் கு ைக்கீழிருந்து வெளியேகினேன்
வெயி6ெ)ளக்கு அவஸ்தையாயிற்று சூர்யன் உச்சந்தலையில் குறியிட்டான் அகதியெனலாய்
ஆகாயம் இழத்து முழங்கி இறங்கிற்று நானகில் நனைய வேண்டியாயிற்று காயம்பட்டு
நனைதலும் காய்தலும் இன்றென் இருப்பைன்றாயிற்று என்னிடம் குடையில்லாததால்
அன்றி
எண் குடையிடம் நானில்லாததால் பிரிவின் தவிப்பு விரிந்தாயிற்று
இருத்தலுக்கான அழைப்பு

Page 48
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
என்னிடமும் அழகான குடையிருந்தது
அக்காலம்
எழில் வண்ணக் குடையிலிருந்து வெண் மலரன்ன உடையுடுத்து பள்ளிக் கூட மேகினேன் துள்ளிக்
குதூகலித்து
குடையினின் குளிர்மை நிழலில் குழுமிக்குடும்பமாய் வாழ்ந்திற்றோம் மகிழ் வெய்தி
நீயதை அபகரித்தாய் நாமதன் கீழிருந்து வெளியேகினோம்
இன்று பைய்யும் பேய் மழையின் நனைதலில் மன மண்சுவர் கரைந்தொழுக
6TUGSU st
இழந்து விழுமென்
இருப்பைக் காத்திடல்
இனி எவர் வசமோ
என்னூருக்கோர்
இராசா வந்தேகி எனதின் குடை மீட்டுத் தருவரோ ஆசிக்கிறதென் மனசு
2001 ஒக்டோபர் 20

73
(8Uid56T 39u
LDITÉléib6 of LDT.giff ULif
எல்லாத் திக்கிருந்தும்
பேய்கள் எழுகின்றன விரைந்து
கண்களை இறுகமூடிக் கொண்டு
அலறுகிறேன் உயிர் பதறுகிறது
பேய்கள்
எண் கண்கள் குடைந்து
கண் மணியொப்பும்
மாங்கனி வண்ணப் படம் மீது வலம் வருகின்றன
பேய்கள்
கால்களில்லைச் சுயமாய் நிமிர்வென நிற்க காற்று வெளியில் அலைந்தே ஏகின முகங்கள் இருந்தன
வெவ்வேறு நிறங்களில் விகாரித்து
கழிவு வாயுவைச் சுவாசஞ் செய்தே
வாசஞ் செய்தன
இருத்தலுக்கான அழைப்பு

Page 49
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இதயம் என்பதேயில்லை
நெஞ்சிருக்குமிடத்தே வெறுமெனக்
குழிகளுண்டு
குழிகளுக்குள்
பிசாசு திண்னிப் பண்டமாயின மாந்தர் தம்
எலும்புகள் முறிந்து
புள்ளாடி வடிவத்தில் கிடந்தன வெளி நீண்ட கோரப் பேய்ப் பற்களில்
அரைUட்டு அலங்கோலத்தில்
ஆறு ஆறு வருஷ்மென்று
வந்து போகும் பேய்கள்
கடந்த ஓராண்டிலும் குறுக வாழ்ந்தன
மாங்கனி வண்ணப்படம் சப்பவென
ஒன்று கூடின
ஒவ்வொரு திக்காய்க்குந்தியிருந்து
திண்னத் தொடங்கின
மாங்கனி மாதிரிப் படம் சப்பச் சப்ப
உயிருருகி வழிகிறதென் மனசுகள்
இனிய மாங்கனி போலொரு படம்
சிதையச் சிதைய கண்ணிர் சிந்திற்று ரத்தமெனச் சாறு
ரத்தச் சாற்றில் தொட்டுப்
புறாவொன்று கீறிப் பறக்க விடுவதாய்
(SUUgs6 (5uggOT

75
6T60
கண்கள் குடைந்த வழி
உள்ளிருந்து ஓராயிரம் வெண்புறாக்கள் மேலெழ வேண்டுமென
கனாவியற்றி ஆசிக்கையில் செத்துப் புறாக்கள் கீழே வீழ்ந்தன
எண் முகத்திலும் தான்
பேய் நகங்கீறிய வலிப்பிலிருந்து
வெண் துளிகள் வழய அதன் சிறு துளியென் கண்களில் விழவுந்தான்
விழிக்கிறேனர் விரைவென
பேய்கள் கூத்து முழத்துப் போகின்றன
ஆறு வற்சரம் மீண்டும் அதே மாதிரியொரு
பிறப்பெடுத்து வர எண்ணி
2001 டிசம்பர் 16
இருத்தலுக்கான அழைப்பு

Page 50
pHáíÏ Çíäft III äÌà:åíÏ
- - - - , - = , - - - I-n-r- リー,ー -r - 「一 -「一 - F - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - , - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - — — — — — — — — — — — — — — — — — — — r
-- SIL PET - - ח-ח - ) הרדן "ד-, ーrーrー「一rーrー - frreer-r-r-- - er n-r-l-r-l-r-l-r-yyyy — ré~~~rhs= ~=r— — — — •
| ---------. - - - - - - -
FIFTTTTTFTI 「구 ---- - - - - - - - - - - - - - - - F -|- - - - - - - - -- F - — — F
- - - - - - - -
 
 
 

| 77
வசமிழந்த உதயம்
உதயகுமார் வசபினே
இதயமிந்து வரைந்தேன்
எனது திருமுகர் வாசிக்க வாசிக்க
தம் அகம் நொந்தழுதனராம்
உதயதரரே
எனக்கோரு பதிலெழுதினார்
எழுத்திலெனர்கனை அங்ங்னரே இழுத்தனர்
உண் வீடு பார்த்தோம் கூரையில்லை
சிரசிழந்து நீ அங்கினை எத்தினை
ஆக்கினைப் படுகிறாயோ
முற்றத்து வாகையில் ஒரேயொரு பூ
அது உண்தினர் முகமேன அழகென மலர்ந்தது
முகாமிருளில் ரீமுகம் வாழமிருப்பாயே
ருேத்தலுக்கான ஆழப்பு

Page 51
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
மாமரத்துக் கிளைகளில் நமதென ஆழமகிழும் ஊஞ்சல் பாட்டு இப்பவும் கேட்குதுன்குரலில் அங்கும், உன் மழலையரின் முகாரிப் பாட்டு முகாமின் முகட்டில் கேட்குமே
பின்வளவுத் தேக்கு மரத்தில் பேய்ப்புலம்பல் கேட்குதுராவில் அகதியாய்ப் போன விழியில் இதய வலியால் மெளத்தாகிப்போன உன் உம்மம்மாவினது என்றே எம் அம்மம்மா சொல்லிப் புலம்புகிறா
உன் வீட்டுக் கிணறு
ஊறி வழிகிறது
எமதின் நெஞ்சமும் உனதின் நினைப்பிலுறுவது போலென வாளி போடாக் கிணற்றில் செத்து நாறிக் கிடக்குதொரு கழுகு
பழைய முகங்களிற்
பல அழிந்து போயின
புதிதெனச் சில முகவரிகள்
முளைத்தும் உள்ளன
உப்புவெளிக் கரையில்
உம் முகாமின் விலாசங்கள் போலென
நாமும்
ஒரு வகையில் மண்ணின் அகதிகள்
ரீமண்ணிழந்த அகதி போலென

79
அங்கு நீ"
ஏதாவதொரு முகாமின் கிடுகுப் பொத்தலினுாடாக
வளர்பிறை வரவு பார்த்திருக்க
இங்கே
தேய்பிறையாய்ச் சுருங்கிப் போகிறது
எமக்கான ஜீவிதம
2001 gig bust 18
இருத்தலுக்கான அழைப்பு

Page 52
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
கனவுதல்
அனல் மணல் பரவிய பெரு வெளி
புல் பூண்டோ
மரஞ் செடி கொடியோ
வேறெதுவுமோ இல்லா வெறும் வெளி
சிறு வண்டொன்று வீழ்ந்து துழக்கிறது சிறகு உருகி
அது எனர் மனசு
மிகச் சேய்மையில்
திடிரென ஒரேயொரு ரோஜாக் செடி
தோன்றி வளர்கிறது.
வளர வளரப் பாலைக் கொதிப்புத் தணிந்து
அனல் வெளி சோலை வனமேகிறது
செடியின் கிளைகளில் வாட்டமேயில்லா வனப்பு
ஒரெயொரு பூ எழிலென
 

81
அது மெதுமெதுவாய் விரிவதாயிற்று
செவ்விதழ்களின் குளிர்த்தி என் இமையா விழிகளுக்குள் குழயாக பணிதுளிர்த்து உயிர்க்கிறது அழகென இதழ்கள்
என் வண்டு எழுந்து
புதுசெனச் சிறகு விரிக்கும்
அந்த ரோஜாவே என் இருக்கை எனில்
lک
கனவிலிருந்து விழித்து நீண்ட நாழிகைப் பின்பும்
அதே செவ்விதழ்கள்
எனர் கண்களில் இல்லை
மனதுள் மென்மையெனச் செதுக்கலாக
2002 பெப்ரவரி 14
இருத்தலுக்கான அழைப்பு

Page 53
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
ஐம்பத்தைந்தாவது கொgயேற்றம்
ஐம்பத்து நான்காவது தடவையாகவும் கொடியேற்றி வைத்தாய்
உன் பரிவாரங்கள்
பக்கத்து நாட்டு விருந்தாளர்கள்
மற்றும், பல்வகைச் சீருடைதாரிகள் சூழ நின்று ஆசிர்வதித்தனர்
பூமாரியும் பொழிந்தனர் மரியாதை என சில வேட்டுக்கள் தீர்வாகின மீதிகள் உன்
குடிகளின் உயிர்குடிக்கவெனத் தயாராகின
அக்கணமே
பொன் வயசு கண்ட கொடி பொன்போலப் பொலிவென தென்றலாடிற்று
சுதந்திரமாம்
 

83
(o கொழக்கீழிருந்து
சொற் பெருக்காற்றினாய்
சனம் முழுசாய்
போரைக் கொல்லுதல் வேண்டுமென ஆசை கொண்டனர்
இப்படியேதான்
ஆண்டாண்டாய் கொடியேற்றங்கள் நிகழ்வன
கொடிக்கம்பத்தின் கீழென இரத்த மண்ணில் இதயம் Uய்ந்த மனிதர்குழாம்
சதை சிதிலமிட்ட
கோலத்தில் பிண்டக்குவியலென
அழுகு மிளிர் ஊர்கள் புரிதல் இழந்து போன பாஷைகளின் கிழிபாடுகள்
கொடிக்கம்பத்தின் கீழென
இன்றும் தேசிய கீதமென ஒலிக்கும் ஒப்பாரி
சுதந்திரமும் அதன் இருப்பும் பற்றித் துப்பாக்கியெழுதும் கோடிக் கவிதைகளின் இழி குரல்கள்
கொடிக்கம்பத்தின் கீழென உயிர் சிதறிய மனுக்குல விரதம் இன்னும் தொடர்கிறது
சமாதானம் தேடி
இருத்தலுக்கான அழைப்பு

Page 54
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இப்படியேதான் நீ
ஐம்பத்தைந்தாவது தடவையாகவும் கொடியேற்றுவாய்
உன் பரிவாரங்கள் படைசூழ இருக்கும் சீருடைதாரிகள் சூழ நின்று ஆசீர்வதிப்பர் அயல்தேச ராஜதந்திரிகளும் பூமாரி பொழிவர் குடிகள் தான் அழிதல் நிஜமாகும்
2002 பெப்ரவரி 04

85
வேர் நீன்ட காலp
காலடியை மேலிழுக்கையில் ஆணிவேர் அறாவண்ணம்
வேர் நீண்டு கொண்டிருப்பது காண்
முந்தைய காலத்தின் பெரிசென நிழல் விரித்தான விருட்ஷிப்பில்லையின்று
விருட்ஷத்தினர்
உச்சக்கிளையொடிந்து உபகிளைகளும் கழன்று இலைகளும் உதிர்கவென
உதிர்ந்த பின்னொரு நாள் திடிரெனச் சரிந்து விழ பெருமரம் வெறுமரமாயிற்று ஒரு கணம்
காலடியை மேலிழுக்கையில்
காய்களும் கனிகளுமான கனவுகளுடன்
இருத்தலுக்கான அழைப்பு

Page 55
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
ஆணிவேரின் உயிரில் உறைந்ததான எமதுயிர்
எங்ங்னம் விடுபடும் அவ்வழுகு மண் விட்டு
வேர்வழி உள்ளிறங்கிப்
பரிசோதனைகள் நிகழ்த்துகையில்
புரிதல் மிகும்
எப்போதோகாலடியில்
வானமெனப் பரந்த
விருட்ஷிப்பு நிகழ்தலுறுதி வனமென
இடம் பெயர்ந்து போனது மரம் மட்டுமே
வேரன்று
வேரின்றிப் போனதால்
நிலை தடுமாறல் நிதமும் நீளமென ஆயிற்று
சாதுவாய் வீசும் தென்றலுக்கும்
தலை கவிழுது
சிறு கல்லொன்றின் எறிபட
கலக்கம் கொள்ளுது
ஒட்டிவரும் கிளைகள் வெட்டி விட
கோடரியொன்று நீளுகையில் உள்ளம் குமுறுது
எல்லாம் வசதியாயிற்று
அந்தப் பெருமரத்தின் கீழ் இப்போ
அது பெருமரம்
விழாது வீணில் வேறிடம் நிரப்பாது
மீளும்
மீளவும் பெயர்ந்து சொந்த வேரில் ஒட்டும்

87
ஒட்டுங்கால்
வேர் நீண்டகாலழமணி
மகிழ்வு பூப்பதாக
மனவெளியெங்கனும்
நிழல் பரப்புவதாக
நிலவில் விரிவதாக
சூரியனைத் தொட்டுயர்வதாக
மரமோடு மரமாகி
காற்றை முகர்ந்து சுவாசத்தை மீட்பதாக
அங்ங்ணமே
வேர் நீண்டு கொண்டிருப்பது காண்பதாக
2002 ஏப்ரல் 10
இருத்தலுக்கான அழைப்பு

Page 56
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
- - . == T- + r = -- - r - - יי י-J. "ח - ו־, ־, r - ו- r - חרו "ח - , בתו - r . : - "ו - י"ח -ן ---------- - - - - - - - - - - - - - ---------------------
-------------------- - --------------------- ---------------------- -------------------- Tion Inter " nu ------------
--------
- - - - - - - - ----------
-------- ---------
- - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - ・一「- -- - -
 

8.
மயூரா" என்றாகி விட்ட நிஸ்மியாவுக்த
தோளில் தினவேற்றி நீ"
நடை பயினர்றாய் துணிவு மேவித தோழி
உண் உதரத்தோரினர்
வெளியேற்றப்பட்ட வாழ்வின் மீது சுட்டிச் சோல்ல
உர்ை உள்ளத்தினர் உதட்டிடம்
ஒரேயொரு வார்த்தையாகிலும்
எதிர்பார்த்திருத்தல் தகுமைன எண்ணியிருக்கையில்
மண் மீதான திராப்பற்று
வீட்டு முரண் சுவரில் அழியா ஓவியமாக்கிற்று உண்னை
தோழி
கலவரங்களின் போது எங்கள்
ளெய்த்தூண்கள் காணாமற் போய்க் கொண்டிருந்த
கரிகாலுத்தில்
நீயும் காணாமற் போயிருந்ததாய் ஊர் நீர் மல்கிற்று
நேத்தழக்கான அழைப்பு

Page 57
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
துப்பாக்கிகள் வக்கிரம் பேசி
எமதான தேசத்தை
காவு கொண்டிருந்த அக்கினி ராத்திரி ஒன்றில்
நீயும் காணாமல் போயிருந்தாய்
துவக்கோடு
எங்களது மஸ்ஜிதுக்குள்
சுஜூதில் தியானித்திருந்த சிரசுகுள் கொய்து
தம்
வீர வரலாற்றிற்கு மாலை சூழக்கொண்டிருந்தவரின்
கறைபட்ட கைகளோடு
கைகோர்த்தே நீயும் போயிருந்தாய்
முந்தை நாள்
உதய சூரியனை ஈனுந் திக்கில்
எம் பெண்டிர்தம் நெற்றித் திலகம் கரைந்தழிகையில்
நீ இனத்துவ உறவுக்கு
உதயம் எழுதும் கதிரானாய்
உன் அகவையொத்த சகோதரிகளுமாய்
இருப்பின் மீது பலவந்திக்கப்பட்டு
அகதிமுகாம் தோறும்
அவலம் போர்த்திய அரிகண்டகாலத்தில்
நீயிருந்தாய் கானகத்துள்
சயனைட்டைத் தஸ்Uஹாய் அணிவித்தே
உன்னை அவர்கள் மயூராவாக்கினர்
பின்னர் செருமுனைச் சென்று
ரீமாவீரராகினாய்

91
உள் மண் மீதான திராப்பற்று நாம் உறைய முழுத்துண்டு நிலமற்ற எமதும் மண்ணில்
உன்னைத் துயில் வித்தது நிரந்தரமாய்
நீயறிவாயா
எம் தேசத்தின் மீதான எமதான விருப்பையும் இருப்பையும் பற்றித் தோழி
தோழி
உனக்கென்று கனவுகள் உண்டு
உனக்கென்று உணர்வுகள் உண்டு உன் மணி மீதான
இரு கண்ணொப்பும்
உம்மாமாரையும் அம்மாமாரையும்
பராமரிக்கும் ஆவலிலா முக்காடு கலைந்து அடவி புகுந்தாய் நீ
புறாவின் ஈரிறக்கை என இருத்தல் கருதிய
உன் கனவு கருகிடுமா தோழி
2002 மே 24
வன்னி முள்ளியவளையில் அமைந்துள்ள மாவீரர் துயில்கத்தில் மயூரா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட இப்றாஹிம் நிஸ்மியாவின் நினைவுப் படிகத்தைக்
கண்டபோது.
இருத்தலுக்கான அழைப்பு

Page 58
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
இப்னு பதாதா இரண்டாம் கட்ட விஜயம்
இப்னு பதூதா
இன்னொரு தயனம் வந்தெங்கள்
புத்தளத்துக் கரையில் கால் பதித்தனன்
ஸ்லாஞ் சொல்லி இன்மொழி பகரவென
இங்கொரு சக்கரவர்த்தி எம்மிடையே
இல்லாமை கண்டு கலங்கினன்
அன்றொரு சோனக மைந்தன் போரிடை வென்று ஆரியச் சக்கரவர்த்தியாய் மிளிர்ந்த மண்ணில்,
வேற்று மொழியமைச்சர் இரு கரங்கூப்பியழைக்க இப்னு பதூதா வீதி வழி ஊர்வலமேகி
ஐ பியெம் இல் புரியா மொழிக் கலந்துரையாடலில்
சிக்கினன் சிறு கணம்
பெருக்கு மரமென விரிந்த தன் சந்ததி
உருக்குலைந்து போவதெண்ணி வருந்தினன்
 

93
Մ601
புது அளமென இள மனசுகள் கொண்ட
பொது சனங்களின் விருந்தோம்பலில்
დყpყბტჩ60T60†
முன்னமொருக்கால் பாவா ஆதமலையை
தரிசிக்கும் ஆவல் பூக்க
பரிவாரமோடு வந்தவரின்று
தனி சமூகம்
போரின் வேரில் சிதைவுண்டு போவது கண்டு கண்ணிர் சிந்த வந்தனன்.
உப்பளத்தின் வெக்கை வெளியிலும், தென்னந் தோப்புகளின் கீழாயும் தொடரென
சிறுகுடிலெழும்பி
அகதி முகாம்கள் முளைத்தன கண்டனன்.
அன்று போலத்தான்
மின்னேரி முந்தல் பிரதேசத்தில்
வந்தெங்கள் முகாமின்குழலில் குந்தினன்
குந்தியிருக்கும் கால்
எரியுள் மூழ்கும் முஸ்லிம் ஊர்களில்
சேதி சுட்டு இதயங்கரிகினன்
விரட்டப்பட்ட முகாம் வாழ்வுகுறித்து மனமழுது
ஏனை தேசங்கள்
அறியாச் செய்தி இதுவெனத் தன்
ரெஹற்லாவில் பொறித்தனன் இருத்தலுக்கான அழைப்பு

Page 59
முல்லை முஸ்ரியா கவிதைகள்
சங்கிலியனைச் சந்தித்து
எமைப் பிணைத்த சங்கிலியை
அறுத்தல் பற்றிப் பேசுவதாயுரைத்தனன்
அன்றிரவு எங்களதுகுழலில்
கண்ணயர்ந்து
விழித்த போது எம்மோடு எம்மூர் ஏகியிருந்தனன்
கனவில்
2002 ஜூலை 10
ஆரியச் சக்கரவர்த்தி இப்னு பதூதா இலங்கைக்கு
வருகை தந்த போது
புத்தளம் பிரதேசத்தை ஆட்சி செய்து
கொண்டிருந்த இஸ்லாமிய சிற்றரசன்
இப்னு பதூதா விதி : புத்தளம் கடற்கரை விதியின் பெயர்.
ஐ பி எம் புத்தளம் நகரில் அமைந்துள்ள
இப்னு பதூதா மஹால்
பெருக்கு மரம் புத்தளத்தில் காணப்பட்ட பழமைமிக்க மரம்
புது அளம் புது - அளம் - புத்தளம்
ரெஹற்லா இப்னு பதுரதாவின் குறிப்புப் புத்தகம்
சங்கிலியன் யாழ் ராச்சிய காலத்தில் ஆட்சி செய்த
சிங்கைச் செகராச சேகரன்.

95
空 做彩鲜 絮 豁 群。
O
ளநுழையும காறற
9
60TTO
ஆரத்தழுவிே
மாரோடு மார் Uணைய
உன் தோளில் நான் சாயவெண் தோளில் நீசாய்ந்து
பெருங்கணமென ஆரத்தழுவி நின்றோம்
(β6ΟΟΤυρτ
எனதும் உனதும் மனசுகள்
சொற்ப மெளனத்துள் மூழ்கியெழுந்தன
வார்த்தைகள் நொடிந்து
உன் விழிகளுக்குள்
டிருகக
ՍՎ (5%001
தில் இருப்பு வதங்கிய நெருப்பி
றியதான விசாரி
என் வாழ்வு பற்
ர்ை எரிவை
உன வதனத
ன நானாக
நுகர்ந்தே
உன் மூன்றாமவனும்
ஆழிப் பெருவெளியின் அழியாச் சமாதியாயி
யிடை
966)
ர் எனவும
30T60;t
இருத்தலுக்கான அழைப்பு

Page 60
முல்லை முஸ்ரிபா கவிதைகள்
அடுத்தவள் குப்பி விளக்கில் வைத்தியராயினள் என்றும் எங்களின் மூத்தாப்பூட்டி
அகதியாய்ப் போன வழியில் மெளத்தாய்ப் போனமையும் சுகமற்று முகாம் ஜீவிதம் கழிதலையும் குறித்து
கதைகதையாய்ப் பரிமாறினோம்
ஆரத்தழுவி நிற்கையில் ஈருடல் ஒன்றாகி உயிரொன்றிப் பழைய நினைப்பில்
நனைந்தோம் கரைந்து
ஒரு தசாப்தமாய் நீ"
ஸஹர் நேரத்தில் பக்கீரப்பா பாட்டுச் செவிக்காமையும், எனக்குள் ஊற்றங்கரை நாதஸ்வரம் அழிந்தமையும் இனி மீளும்
கோயில் மணியோசையிடை கலந்தொலிக்கும்
அதானின் ஒலி நீளச்
செவித்திருப்போம் சேர்ந்து
ஆரத்தழுவி நிற்கையில் ஈருடல் ஒன்றாகி உயிரொன்றிப் பழைய நினைப்பில்
நனைந்தோம் கரைந்து
உன் முற்றத்து இளங்காற்று வந்தேகியென் மேனி தழுவி காதுக்குள் புதுச் சேதி பரப்பிற்று.

97
பனிரெண்டாண்டாய் அமாவாசையடித்த
வானத்துச் சந்திரன் முழுசாய் முற்றத்திலிறங்கி
எங்களின் முகங்களில் ஒளியேற்றினன் வெள்ளையின இள மேகங்கள்
இணைந்தேகிக் கருப்பாகின
Uொழியவென எம் முண் ஈரம் பாலிக்க
இன்னும் பெருங்கணமாக
ஆரத்தழுவி நிற்கிறோம்
இளங்காற்றே யென் இதயக்காதுக்குள் இருத்தலுக்கான அழைப்பு விடுத்திற்று
இனிப்பிரிவில்லை யென்பது உறுதியாயிற்று
Θτωράς56ή
2002 ஜூலை 27
இருத்தலுக்கான அழைப்பு

Page 61
|TL TLTL TLTL |装舞 -|-L, ! Įsisi蓝I學 |-| – *- |-LTL|- |-!Lol{ }LÈ L} 荣学藍 「LTLTLTL「Li다Li「L|--|- *荒
விதைகளின் இருப்பு
என் கல்
மல்லிகை,
தன்,
ந்தூரம்,
. ...F தினகரன். சரிநிகர், மீ
அ5டிரப் சுவடு,
யாத்ரா, மூன்றாவது மணி அல் ஹஸனாத்
7TTLITTF3)ů)|, Hlu IIL),
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுச்
சிற
III IDՃձiյ,
 
 

இருத்தலுக்கான அழைப்புப் பற்றிய வாசகரின் குறிப்புகள்

Page 62


Page 63

இ மண் மீதான ஈரமான காதலுக்கும் ஏக்கத்துக்கும் ழத் தமிழர் கவிதைகளை விடவும் திலிருந்து அறுத்தெறியப்பட்ட லை முஸ்லிபா போன்ற உயிர்ப்புள்ள சாட்சிகள்
கிற முல்லை முஸ்ரியா வேரோடு பிருங்கப்பட்ட ரம் பேரில் ஒருத்தாதலால் படிந்து கிடக்கிறது.
காதலாகி மாவீரான
மண் காக்க எழுந்து ம் வெளியிலும் வீழ்ந்த லிம் மாவீரர்கள் மீதும் மண் புனிதப் பட
வாழும் தமிழ் மீதும் ஆணை
வான Fpš ឲ្យយក னில் மட்டுமே மலரும்
GALILITGANGS
ssN 955-8683-01-9
by comprint systems for 77 63638