கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேற்கு மனிதன் ஒரு சமூக அரசியல் பார்வை

Page 1


Page 2

GTEù. glomGiugi GLOSTGTEOTTI
இமற்த மனிதன்
ஒரு சமூக அரசியல் பார்வை
ჯან:MM % فخي
i
N °کدهq چ?*
வெளியீடு மிலேனியம் கல்வி ஸ்தாபனம் கொழும்பு

Page 3
சமூக மாற்றம் நூல் வெளியீட்டெண் : 07
நூல் ஆசிரியர் ଗରାଗୀiନ୍ତ முதல் பதிப்பு
Lkቐፅühl8ffi6lI
பிரதிகள் பதிப்புரிமை
Title
Edited By Published By
First Edition
Pages Copies Copyright
Concept & Design :
மேற்கு மனிதன் - ஒரு சமுக அரசியல் பார்வை எஸ். ஹுஸைன் மெளலானா மிலேனியம் கல்வி ஸ்தாபனம் - கொழும்பு 18 செப்டெம்பர் 2008
χl + 100
500
மிலேனியம் கல்வி ஸ்தாபனம் - கொழும்பு
Metku Manithan -- Oru Samuha Arasiyal Parvai (Man of West -A Socio Political Analize) S. Hussain Moulana
Millennium Educational Foundation - Colombo. 18th September 2008
xi + 100
500
Millennium Educational Foundation - Colombo.
“Kalaimahan” 0777 432987

éNČ
G
系
G
ट्टे:
རེ།
ଛ୍ଯୁ
gゞ
S
ĝi
ad
5
R
S.
XX
6.
※
g
KO
g
C
ĝi
g
X
9.
சமர்ப்பணம்
"மகனே!
நீங்கள் நல்ல காரியமொன்றை முன்னெடுத்துச் செல்ல முயலும் பொழுதெல்லாம் பேய்களும் குள்ள நரிகளும் ஆவல் நிறைந்த ஒநாயகளும சொறி நாய்களும் எலிகளும் சூழ்ந்து கொள்ளும். இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டுமெனில், விழிப்புடன் செற்பட வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் காரியம் கை கூட வாய்ப்பிருக்கும்!”
“வாழ்வும், பண்பாடும்” குரலில் குறைபாடுகள் இருப்பதாக, எம்மைச் சூழ்ந்திருந்த ஒருசிலர் போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அதன் குறைபாடுகளைத்தான் இவர்கள் கிள்ளி எறிவார்கள் என நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், மாறாக அதன் தூய்மையான குரலையே கிள்ளி எறிந்துவிட்டார்களே!
நாம் எமது இதயமென நம்பி, நேசித்த இந்த ஒநாய்களை, எமது தாயின் அறிவுரை இப்பொழுது எமக்கு இனங்காட்டியிருக்கின்றது.
எனவேதான் எனது அன்புத்தாய் மர்ஹமோ சித்தி அனிஸா மெளலானா அவர்களுக்கு இந்நூல் சம்ர்ப்பணமாக்கப்படுகிறது.
5.

Page 4

பதிப்புரை
எமது கல்வி ஸ்தாபத்தின் மூலம் வெளியிடப்படும் 7 ஆவது சமூக மாற்ற நூல் “மேற்கு மனிதன்". இது முன்னர் வெளிவந்த நூல்களைப் போல உரைநடை நூலாக இல்லாது, கவிதைநூலாக வெளிவந்துள்ளமை விசேட அம்சம்.
உரைநடையில் மட்டுமன்றி தனக்கு கவிதையிலும் சிறந்த நிபுணத்துவம் உண்டு என்று உங்கள் கரங்களில் தவழும் மேற்கு மனிதன் எனும் நூலின் மூலம் மெளலானா நிரூபித்துள்ளார்.
உரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால், கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். துறை போன கவிஞர்களால் கூட இயலாத விடயம். மெளலானா அன்றாடம் நூல்களை வாசிப்பதையே தன் வாழ்நாளின் ஒரு பகுதியாய்க் கொண்ட தனது அந்த ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடலை, சேமிப்பை இவ்வாறு கவிதையாய்க் கொணர்ந்து மெளலானா வெற்றி கண்டுள்ளார்.
முன்னர் நாம் வெளியிட்ட மெளலானாவின் தொடர் வெளி யீடுகளை நோக்கின், அவர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள ஆழப் பற்றினைப் புரிந்து கொள்ளலாம். இந்தக் கவிதை நூலிலும் மெளலானா அதனைக் காட்டியுள்ளார்.
மேற்கு மனிதனைத் தோலுரித்துக் காட்டும் அற்புத வார்ப்பினை “மேற்கு மனிதனை”ப் படிப்போர் நன்கு நோக்கலாம். அவ்வாறு அவர் செய்ய அவர் கையாண்டுள்ள ஆதாரங்கள், தகவல்கள் அவரது வாசிப்பின் ஆழத்திற்குச் சிறந்த சான்று.

Page 5
வாசிப்பின் மூலமும், சமுதாயப் பற்றின் மூலமும் சிறந்ததொரு அறிவியல் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதும், அறிவியற் புரட்சி செய்வதுமே மெளலானாவின் மூல நோக்கம். புத்தகங்களை எழுதி, புத்தகச் சந்தையில் விடவோ அல்லாவிட்டால் தானும் ஓர் எழுத்தாளன், கவிஞன், தத்துவவாதி என்று அலசித் திரிவதோ அவரது நோக்கங்களன்று.
இஸ்லாத்திற்கெதிரான சக்திகளை நேராகத் தன்னால் தகர்க்க முடியாத வேதனை அவருள் ஊன்றி இருப்பதனாலேயே, தன் எழுத்துவாளினாலேனும் அவற்றை ஒருவாறு சீவ முயல்கிறார் மெளலானா.
எந்தவொரு கருத்தியல் விமர்சனத்தையும் ஏற்கும் சுபாவமுடைய, நெஞ்சுறுதி கொண்ட மெளலானாவின் இந்நூலுக்கான உங்கள் கருத்துக்களை ஸ்தாபனம் என்றும் போல் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றது. உங்கள் கருத்துக்களே அவரின் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் பெருவெற்றி.
இந்நூலில் முன்னைநாள் அளுத்கம ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி உபபீடாதிபதியும், விரிவுரையாளரும், கவிஞருமான கலைவாதி கலீல், கவிஞரும் ஊடகவியலாளருமான கலைமகன் பைரூஸ், சிந்தனாவாதியும், முதுகலைமாணியுமான ஜெள..பர் அலி மெளலானா ஆகியோரின் ஆக்கங்கள் - நூலுக்குப் புத்துக்கம் ஊட்டுகின்றன.
இந்தக் கவிதை நூல் பற்றிய உங்கள் கருத்துக்கள்
எங்களை வந்தடையும் என்று நம்புகின்றோம்.
திக்குவல்லை ஸப்வான் “மகாதீர்த்தாபிமானி’ பதிப்பாசிரியர்
Dickwella Safwan
Secretary Millennium Educational Foundation, Colombo 041 - 2250826 ( 077.9172959
ii

முன்னுரை
காலத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து, நவீன தீமைகளிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு இன்றைய எமது முல்லாக்களுக்கும் இருக்கின்றது. எமது இன்றைய தேவை பெளதீக தேவைகள் மாத்திரமல்ல. கலை, கல்வி, கலாசாரம், தொழில் நுட்டத் தேடல்கள் என்பன ஆன்மீகத்தினூடாக வடிவமைக்கப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமுமாகும். இதை இன்று ஈரானிய முல்லாக்கள் செய்துவருகிறார்கள்.
அங்கு ஈரானிய முல்லாக்கள் ஆய்வும் செய்கிறார்கள், ஆராய்ச்சியும் செய்கிறார்கள். மத்திய கிழக்கை விழுங்கிக் கொண்டிருக்கின்ற சியோனிசத் தீமைகளை எவ்வாறு எதிர்கொள்வது, ஒரு கெளரவமான வாழ்வுக்குரிய தகுதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது?, இவற்றுக்குத் தடைகளாக இருக்கின்ற பெளதீக காரணிகள் எவை? நாசகார விமானங்களா? சட்டலைட் உபகரணங்களா? நவீன அதிசக்தி வாய்ந்த தொழில் நுட்பங் கொண்ட அணுகுண்டுகளா? 'இஸ்கட் ஏவுகணைகளா? என்பதை மசூதிகளில் தொழுகைக்குப் பின் ஆராய்கிறார்கள். எம்மிடத்தில் இப்பொழுது இருக்க வேண்டிய இன்றைய தேவை அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஆத்மீக ஒற்றுமை என்பதை ஆய்வுசெய்து இலட்சியவாத சமூகமொன்றை ஈரானில் பரிணமிக்க வைத்திருக்கிறார்கள். இத னால் இன்று எஜமான் அமெரிக்காவும், அதன் அடிவருடிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் மிகவும் இக்கட்டான ஒரு
iii

Page 6
சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை அற்பப் புத்திகொண்ட, தொலை நோக்கு இல்லாத அரேபிய முல்லாக்களும், எமது சில முல்லாக்களும் இன்று மசூதி, வானொலி, சமயப் பாடசாலைகளில் சில்லறை விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கல்விமுறை அரேபிய, சியோனிஸ்ட்டுக்களால்தான் வடிவமைக்கப் படுகின்றதா? என்ற ஓர் ஆதங்கம் இன்று இஸ்லாமிய புத்திஜீவி களுக்கு மத்தியிலே நிலவி வருகிறது.
நிலத்தை உழுதிட
கலப்பை தேவைப்படுகிறது!
கலப்பையை கை இயக்குகிறது!
மனிதன் மனம்
கையை இயக்குகிறது!
உணவின் தேவை
மனதை இயக்குகிறது!
வாழ்வின் தேவை
மனிதனை இயக்குகிறது!
என்பது எமது முன்னோர்களின் வாக்கு இவ்வாறு பிரபஞ்சம் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றது என்பதை உணர்ந்தவர்களாகவே ஈரானியர்கள் தீமைக்கெதிராக எழுந்துள் ளார்கள்.
மனித இனம் முழுவதும் இவ்வாறு ஒன்றையொன்று சார்ந்ததாகவே படைக்கப்பட்டுள்ளது. எனவே, மனிதனை மனித னால் உயர்த்துவதுதான் சிறந்த முறை என்ற எம்முன்னோர் களின் கருத்தில் ஈரானியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அரேபியர்கள் அனைத்தையும் இறைவன் மீது சுமத்திவிட்டு செயலற்றவர்களாக மாறியதால்தான் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு தங்களது கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று எங்களை எவ்வாறாயினும் பாதுகாத்துவிட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் ஒல்மெட்டும், சவூதிப் பாதுகாப்பு அமைச்சர் பந்தர் சுல்தானும் அமெரிக்காவின் காலில் வீழ்வதற்கும், ஈரானைத் தாக்கி அழிப்பதென்பது மறுபரிசீல
iv

னைக்குரியது என்ற இக்கட்டான இந்தச் சூழ்நிலைக்கு அமெரிக்காவைத் தள்ளியிருப்பதும் ஈரானிய முல்லாக்களா? அல்லது அரேபிய முல்லாக்களா? என்பதை எமது இஸ்லாமிய நெஞ்சங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
மாறாக, உங்களது மசூதி, மத்ரஸா, வானொலி ஆய்வு களும், சன்மார்க்கப் போதனைகளும் இன்றைய காலத்தினுடைய நவீன தீமைகளை முகங்கொள்வதற்கு ஏற்புடையதல்ல என்பதை நாம் உணர முற்பட வேண்டும். உங்களது வானொலி, மசூதி, மத்ரஸாக் குரல்கள்
கல்வியின் குரலாக
அறிவியலின் குரலாக
செயலுடன் கூடிய
பிரார்த்தனையின் குரலாக பேதங்கள் களைந்த (சியா, சுன்னிப் பேதங்கள்) ஆத்மீக ஒற்றுமைக்கான ஆன்மீகக் குரலாக மாறி
இந்த நவீன யூதத் தீமைகளை முகங்கொள்ளக் கூடிய ஈரானிய சமுதாயம் போல், நாமும் எழுந்துகொள்ள எமது முல்லாக்கள் முன்வர வேண்டும்.
எனவே, தீமையை இனங்காட்ட வேண்டிய பெரும் பொறுப்புக்குள் இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவேதான் இந்தச் சிறிய கவிதை நூல் பாமர மொழியிலான கருத்துக்களுடன் உங்களுடன் உரையாட வருகிறது. இந்நூல் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எமது ஸ்தாபனத்துக்கு எழுதுவீர்களானால் நாம் அதனை ஆரோக்கியமாக ஏற்றுக் கொள்வதுடன், எமது அடுத்த வெளியீடுகளில் பிரசுரிக்க ஆவன செய்வோம் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
வஸ்ஸலாம்.
இ..து எஸ். ஹஉஸைன் மெளலானா O777328743

Page 7
என் பார்வை
சிந்தனாவாதியும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தன்னுள் தேக்கி வைத்திருப்பவருமான எஸ். எச். மெளலானா எழுதிய "மேற்கு மனிதன்” என்ற நூலின் கையெழுத்துப் பிர தியைப் பார்வையிட்டேன். இது காலவரை உரைநடை நூற்கள் பலவற்றைப் படைத்தளித்த மெளலானா, சற்று வித்தியாசமான முறையில் புதுக்கவிதை வடிவத்திலான நூல் ஒன்றை யாத்திருக்கின்றார்.
இந்நூலின் கரு, உரு இரண்டும் ஆய்வுக்குட்பட்டதே!
மேற்கத்திய சிலந்தி வலைப் பின்னலிடையே சிக்கி நசுங்குண்டு போன அறபு நாடுகளும் மேற்குலக அடிவருடிகளும் தமது எதிர்கால சுயத்தை இழந்து பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மாற்றுக் கருத்துக்கள் வைத்துப் பலரையும் சிந்திக்கத் தூண்டிவருபவர்தான் எஸ்.எச். மெளலானா என்ற இந்தத் துடிப்பும் வீச்சும் ஆளுமையும்மிக்க எழுத்தாளர்.
முஸ்லிம் சமுதாயத்துக்கு இன்று எவ்வளவோ தேவைகள் உள்ளன. அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேண வேண்டிய, கட்டிக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுகள் இருக்கின்றன. இஸ்லாமிய சமுதாயத்தின் - விசேடமாக அரேபிய சமுதாயத்தின் மீள் கட்டுமானம் மிக அவசியமானதாகும். இதனைத் தனது வலிமை மிக்க. தீர்க்கதரிசனக் கருத்துக்களாலும் தெளிந்த சிந்தனைகளாலும், தீட்சண்யப் பார்வையாலும், பேச்சு, எழுத்து
vi

ஆகிய வடிவங்களில் எடுத்தாளும் வல்லமை மிக்கவராகத் திகழ்கின்றார் மெளலானா.
சுயாதீன உள்ளுணர்வும் எந்தவொரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ, குழுவுக்கோ கட்டுப்படாத தன்மையும் கொண்ட மெளலானா, இஸ்லாமிய அரசு, மற்றும் ஆட்சிமுறை ஆகியவற்றின் சீரழிவுக்கான காரணங்களை முன்வைப்பதுடன் அத்தகைய நாடுகளின் மீட்சிக்கான வழிமுறைகளையும், அழுத்தந்திருத்தமாகக் கூறி வைக்கின்றார். எடுகோளாக ஈரானிய இஸ்லாமியக் குடியரசை முதன்மைப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நூலின் பல இடங்களில் ஈரானை எடுத்தாள்கிறார் மெளலானா.
இதிலிருந்து ஒருண்மை புலனாகின்றது.
முஸ்லிம் அரேபிய நாடுகள் கபளிகரம் செய்யப்படுவதற்கும், அவற்றின் மிகைத்த பொருளாதார வளம் (எண்ணெய் வளம்) யங்கி அமெரிக்கா, சியோனிஸ் ஆக்கிரமிப்பாளர்களினால் சுரண்டப்படுவதைத் தக்க சான்றுகளுடன் சுட்டிக் காட்டும் மெளலானா, அதற்குத் தீர்வாக எழுச்சிமிக்க ஈரானையே துலாக்கோலாக்கியிருக்கிறார்.
இன்று உலகிலேயே யங்கி ஏகாதிபத்தியம், சியோனிஸச் சிலந்தி, மேற்கத்திய போலீஸ்காரர்களுக்கும் பயப்படாத அடிமைப்படாத ஒரு வீரம் செறிந்த நாடாக ஈரான் திகழ்வதையும், நவீன விஞ்ஞான, அணுத் தொழிநுட்பத்துறையில் மாமேருவாய் எழுந்து நிற்பதையும் எடுத்துக்கூறி, ஈரானை ஏனைய முஸ்லிம் நாடுகள் பின்பற்றினால், இஸ்லாமியச் சூரியன் இங்கெல்லாம் அஸ்தமிக்காது என்று அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார் மெளலானா.
ஈரானிய முல்லாக்களுக்கும் ஏனைய முஸ்லிம் நாட்டு முல்லாக்களுக்கும் இடையே, சிந்தனா ரீதியாக உள்ள பாரிய இடைவெளியையும் இக்கவிதை நூலில் தொட்டுச் சென்றுள்ளார் ஆசிரியர்.
vii

Page 8
இவரது கவிதைகளைப் படித்துப் பார்த்தபோது இருவேறு சிந்தனைகள் எழுந்தன. நான் ஒரு கவிஞன் என்ற வகையில், கூறுவதாயின் மெளலானாவின் கவிதைகளை “உரையிட்ட கவிதை” அல்லது “கவிதை இடையிட்ட உரைநடை" என்று அழைப்பதே சாலப் பொருத்தம் என்று கருதுகின்றேன். வசன கவிதைப் பாங்கில் அமைந்துள்ள செய்யுள் நடையில் கவித்துவம் மிளிர்வதை மறுப்பதற்கில்லை. ஆயினும் கவிதையின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, சற்றுத் தாமதிக்க நேரிடுகபிறது. காரணம் நிறையச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை கல்வி அறிவு குறைந்தவர் கூடப் படித்துத் தெளிந்து கொள்ளத்தக்க வகையில், இலகு நடையில் - இலகு தமிழில் எழுதியிருக்கின்றார் என்றே கூறவேண்டும்.
“கிழக்கத்திய மனிதன் ஆத்மாவினால் வடிவமைக்கப்படுகின்றான் மேற்கத்திய மனிதன் உடலினால் வடிவமைக்கப்படுகின்றான்”
என்ற தத்துவம் மெளலானாவின் அறிவுத் திறனை உயர்த்துகிறது. மெளலானாவின் இடைவிடாத வாசிப்புத் திறன் (Reading Skill) இத்தகைய சிறந்ததொரு நூலை ஆக்கத் துணை போயிருக்கின்றது.
ஒரு புதுக் கவிஞர் - புது மெய்க் கவிஞர் தோன்றிவிட்டார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. அதேவேளை - ஏனைய பெரும்பாலான புதுக் கவிஞர்களைப் போலல்லாது, தத்துவம் சார் - யதார்த்தப் பண்புகள் பொதிந்த வாழ்க்கை - வழிமுறை - தீர்வு ஆகியவற்றை முதன்மைப் படுத்தும் கவிஞராக மெளலானா தென்படுகிறார்.
கவி நூல் வெற்றி பெற என் வாழ்த்துப் புஷ்பங்கள்.
-கலைவாதி கலீல் (SLEAS)
முன்னைநாள் உபபீடாதிபதி, விரிவுரையாளர்
viii

மனுக்குல சாக்கடைகளை இனங் காட்டும் “மேற்கு மனிதன்”
எஸ். ஹ"ஸைன் மெளலானா என்ற பெயர், வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட பெயர். ஏலவே இஸ்லாத்திற்கெதிரான சக்திகளுக்குத் தன் கதிர்வீச்சாய எழுத்துக்களால் சாட்டையடி கொடுத்தவர்; தொடரருவியாய் சாட்டையடி கொடுத்து வருபவர்.
எதிர்ப்பிலக்கியங்களை உரைநடை நூல்களாகத் தந்த அவரின் புது முயற்சியும், முதல் முயற்சியும்தான் மேற்கு மனிதன்' எனும் இக்கவிதை நூல். இந்நூலைப் படிக்குமிடத்து இம்முடிவுக்கு வரவேண்டியுள்ளது. காரணம், கவிதையியலின் ஆரம்ப நுழைவு இதில் தென்படுகின்றது. என்றாலும், அடுக்கடுக் கான சொற்கள், உவமைகள் அவரின் எழுத்து வன்மைக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.
இலகு தமிழில், சகல மட்டத்தினரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மேற்கு மனிதனைத் தந்துள்ள மெளலானா, புதுச் சிந்தனைச் சிதறல்களுக்கு மேலும் சொந்தக்காரனாகின்றார். இத்தனைக்கும் ஊன்றுகோலாய்த் தூண்டுகோலாய் அமைந்தது அவரது இடைவிடாத வாசிப்பென்பதைச் சிலாகிக்க முடிகின்றது.
குறித்ததொரு இயக்கத்தைச் சார்ந்தவரல்லர் மெளலானா.
தன் சமுதாயம் உச்சாணிக் கொம்பரில் நிற்க வேண்டும் என்ற அவாவே, தன் மூதாதையரின் மீது அவர் கொண்ட ஆழப் பற்றே
ix

Page 9
இந்நூலுக்கு கரு கொடுத்திருக்கின்றன. அக்கரு முளை விட்டு, பெருமரமாகி வளர்ந்துள்ளதை இக்கவிதைத் தொகுதியை வாசிக்கும் எவரும் நன்கு புரிந்து வெர், தன் எழுத்து வீச்சினால் புதியதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முனைந்திருப்பது தோன்றுகின்றது. இஸ்லாத்திற் கெதிராகச் சதிசெய்யும் மூளைகளை மட்டுமன்றி, அந்நியக் கலாசாரத் தாக்கங்களினால் இஸ்லாமிய சோபை இழந்துள்ள எண்ணெய் வள நாடுகளையும் கூட இவர் வைதுள்ளார். சமுதாயத்திற்கு தன் எழுத்துக்களால் மட்டுமன்றி, பொருளாலும் உதவும் உயர்குணத்தவர் இவர்.
ஆக்க இலக்கியங்களில் மக்கள் மத்தியில் காலூன்றுவன,
மக்கள் மனதை விட்டகலாதவையே ஆக்க இலக்கியம்
படைப்போன் தெற்கிலிருந்து வடக்கை வரைவதிலும், வடக்கிலிருந்து வடக்கினைச் சித்தரிக்கும்போதுதான் அது
தத்ரூபமாகின்றது. காரணம் தன் சூழலின் கண்ணுள்ளவற்றை
அவனால் திறம்படச் சொல்ல முடியும். தன் சமுதாயத்தோடு
மட்டுமன்றி, பிற மத சமூகத்தவரோடும் நாளாந்த உறவுகளை
வளர்த்து வருபவர் மெளலானா. அவரைப் பாதித்த நிகழ்வுகள்
இவ்வாறு நெடுங்கவிதையாய் வந்துள்ளன!
வசன கவிதைச் சாயலிலான இந்நெடுங் கவிதையை நோக்குங்கால், ஒரேயொரு கருத்து இடைக்கிடையே ஒழுகிக் கொண்டிருக்கின்றது. அதுதான், தன் சமுதாயம் இன்று எங்கணும் தூங்கிக் கொண்டிருக்கின்றது; தூங்கியது போதும் விழித்தெழ வேண்டும்; சாக்கடையில் வீழ்ந்துள்ள சமுதாயம் வீறுபெற்றெழ வேண்டும் என்பது.
முழுமையாக கவிதா இலக்கணங்களுடன் அறிவியல் கருத்துக்களை சகல மட்டத்தினரும் கற்கும் பாங்கில் எழுததென்பது சற்றுக் கடின காரியம். வெற்றி பெறும் இலக்கியம் எவ்வாறெனின், பாமரர் மனதிலும் இடம் பிடிப்பனவே. “பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல" என்ற சூத்திரத்திற் கொப்ப கவிதையில் புதுமையை, புதுப் புரட்சியை மெளலானா செய்திருக்கிறார்.
சிறந்த அறிவு மற்றும் தத்துவ ரீதியான கருத்துக்களுடன்

கூடிய இந்நெடுங்கவிதை நூல் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியது.
கவிதைக்கென இலக்கணங்கள் இருக்கின்றன, இது கவி-ை தயா? எக்கவிதை வடிவமிது? என்று தலைமைக் கவிஞர்கள் இதனை தூக்கிப்பிடிக்காதிருப்பார்களாக! ஆரம்பத்திலேயே, 'LITLDIJ மொழியிலான கவிதை என மெளலானா அடக்கவொடுக்கம்ாக கூறியிருக்கின்றார். அ.தாவது, அவரது முதல் கவிதை நூலென்கின்றார். இனிவரும் அவரது நூல்கள் கவிதை நூல்களாகவே வெளிவரும் என நம்புகின்றேன்.
கவிதையில் காலடி வைத்துள்ள, மெளலானாவின் ஆக்க இலக்கியங்கள் சமுதாயத்தின் அவலங்களுக்கும் சாவுமனி அடிக்கட்டும்!
-கலைமகன் பைரூஸ் தமிழ் அறிவகம் மதுராப்புர - தெனிப்பிட்டிய.
xi

Page 10

Eunong DSTTigis
மேற்கு மனிதன்
மாபெரும் மனிதர்கள் தோன்றி ஒரு யுகத்தின் சூழலுக்கும், இயல்பிற்கும்
தேவையான பழக்க வழக்கங்களை உருவாக்கி அவர்களை வழிநடாத்திச் செல்வார்கள்!
இயேசுவின் ஈவிரக்கமும் புத்தரின் காருண்யமும் கிருஷ்ணரின் கீதோபதேசங்களும் பெருமானாரின் பேரறிவும் தலைமேற்கொள்ளாத இவ்வுலகம் பொய் உலகம்;
பேய் உலகம்; பொறாமை உலகம்; பொல்லாத உலகம்; வறுமை உலகம்; வஞ்சக உலகம்;
வட்டி உலகம்; வன்முறை உலகம்; எதன் எதிரொலி இது?
கல்லுக்கும், மண்ணுக்கும், பொன்னுக்கும் பொங்கிய ஆய்வுகள் மனிதனுக்குச் சவாலாக மாறின.

Page 11
Djfdj LDGOjG
தேடல்களின் முக்கியத்துவம் ஆய்வாக மாறியதால் பண்பியல் மலினத்தில் மனிதன் தன்னை நவீன காலத்தவன் என்றான்.
இவனது ஆய்வு புவனப் புத்தகத்தில் விரிவதால் ஆய்வுகள் அழிவாகின்றன! அணுகுண்டுகள் ஆய்வுகூடங்களில்தான் வடிவமைக்கப்படுகின்றன! இவனது சிந்தனைகள் அழிவு பூர்வமானவை! இவை மேற்கின் அன்பளிப்புக்கள்!
夕கிழக்கத்திய மனிதன் ஆன்மாவினால் வடிவமைக்கப்படுகின்றான்! மேற்கத்திய மனிதன் உடலினால் வடிவமைக்கப்படுகின்றான். கிழக்கத்தியனுக்கு ஆன்மா இருக்கின்றது. அதற்கு ஒரு உடலும் இருக்கின்றது. மேற்கத்தியனுக்கு உடல் இருக்கின்றது அதற்கு ஒரு ஆன்மாவும் இருக்கின்றது.
 
 
 

nd Digji
உடல் மனிதனும், ஆன்மா மனிதனும் மாறுபட்ட சிந்தனை மனிதர்கள்! ஒன்று ஆக்கபூர்வமானது, ஒன்று அழிவுபூர்வமானது. மனிதம் தொடப்படாத சிந்தனைகள் அழிவினை நோக்கும், அது உலகம் என்ற புத்தகத்தில் விரியும்! மனிதம் தொடப்பட்ட
சிந்தனைகள்
ஆக்கத்தை நோக்கும்
இது மனிதனின்
இதயம் என்ற இதயப் புத்தகத்தில் விரியும்! அணுகுண்டுகள் உருவாவது, ஆய்வுகூடங்களில்தான். மனித ஆத்மாக்களில் அல்ல! புத்தர் - இயேசு கிருஷ்ணர் - பெருமானார் (ஸல்) போன்றவர்கள் மனித ஆத்மாக்களின்
முன்னோடிகள்!
இவை
கிழக்கின் அன்பளிப்புக்கள்!
ராணுவமாக எழுவது வளர்ச்சியினால் ஆன்மீகமாக எழுவதற்கு என்ன பெயர்? இவ்வாறுதான்

Page 12
மேற்கு மனிதர்
ஆத்மாக்கள் மாறுபாடுகின்றன அற்பாத்மாக்கள் அபகரிக்கின்றன! ஏன்? மகாத்மாக்கள் இல்லாததனால்தான்! அற்பாத்மாக்கள் இவ்வாறுதான் வஞ்சிக்கின்றன!
இவர்கள்
மனிதவியலுக்கு அழிவு சேர்க்கின்றனர். பணம் பண்ணுகிற பாதையும் ஆணவம் செய்கின்ற அநீதியும் மொத்த வடிவமாக பிரதிபலிக்கும் பொழுது தீமைகளே நன்மைகளாகக் காட்சியளிக்கின்றன! வரலாறு நெடுகிலும் இவ்வாறான அநீதியின் வடிவம்' வாழ்ந்திருக்கின்றது.
ஈற்றில்
அநீதி அடியோடு அழிந்திருக்கின்றது. உண்மையின் குரல் வாழ்ந்ததாகவே உலகப் புத்தகங்கள் பறைசாற்றுகின்றன! மாபெரும் மனிதர்கள் தோன்றி இதை
 
 

EDíjÖ DIfjGi
நிரூபித்திருக்கின்றனர்.
ஆத்மாக்களின் சிந்தனைகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன; அவை அற்பாத்மாக்களினால்தான். ஆத்மாக்கள் அழுகின்றன, அவை அற்பாத்மாக்களின் அபகரிப்பினால்தான். இதனால்தான் மகாத்மாக்கள் தோன்றினார்கள். ஏன்
சாம்ராஜ்ஜியங்கள் சில வீழ்ந்தன,
சில எழுந்தன,
வீழ்ச்சிக்கும்
எழுச்சிக்கும் சிந்தனை மாற்றங்களே காரணமாயின.
மாறுபட்ட சிந்தனைகள் எப்பொழுதும் உலகில் தங்களது கைவரிசைகளைக் காட்டியே வந்துள்ளன. வஞ்சிப்பதும், வஞ்சிக்கப்படுவதும் எப்பொழுதும்
உலகின் இயல்பு. தூரநோக்கு இல்லாத

Page 13
Die DGTPasti
தேசங்கள் எப்பொழுதும் அற்பப் புத்திகொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறுதான் அரேபியன்
56)T6T6)des ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறான். உலகின் அதே கோடியிலிருந்து ஒரு எதிர்ப்புக் குரல்; எழுச்சிக் குரல் இப்பொழுது கேட்கிறது. அது பாரசீகத்திலிருந்து ஈரானியர்கள் என்ற மனித ஆத்மாக்களிலிருந்து! மகாத்மாக்களின் பின்பலத்திலிருந்து மாபெரும் மனிதன் இமாம் ஆயத்துல்லாஹற் கொமைனியின் சிந்தாந்தங்களிலிருந்து சியோனிஸத் தீமைகளுக்கெதிரான ஒரு புரட்சிக் குரல் டார்வினின் சித்தாந்தங்களிலிருந்து! ஓரினத்தைச் சேர்ந்த உயிர் தேவையை முன்னிட்டு சூழ்நிலைத் தாக்கத்தாலும் இன்னோர் உயர்நிலை உயிராகப் பரிணமிக்கிறது! என்பது டார்வினின் கோட்பாடு!
இவ்வாறு உயர்நிலை உயிராகப் பரிணமித்துள்ளனர். ஈரானியர்கள் இவர்களுக்கும், அரேபியர்களுக்கும்
 
 

இடையில்
முரண்பாடுகள். சியோனிஸமும், வேறுவிசமும் இணைந்ததொரு முரண்பாடு.
கலாசார உறவுகளைப் பேணிக் காப்பதற்காக எதிரிகளை விரட்டுவதற்காக அயராது போராடுகின்ற ஓர் இனமாக
ஈரானியச் சமுதாயம்! தீமைகளுக்கெதிராக எழுச்சியடைந்திருப்பது அங்கு முரண்பாடாகின்றது.
மாபெரும் மனிதர்களின் (ஆட்சியாளர்களின்) ஆத்மீக ஒற்றுமை இதற்கு வலுசேர்க்கின்றது! பண்புள்ளவர்கள், அறிவுள்ளவர்கள் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
அறிவுள்ளவன் வலுவுள்ளவன்தான், இதில் முரண்பாடு கிடையாது. இதுதான் இன்றைய காலத்தின் தேவை! காலத்தை மீறிய தேவை! எய்தவன் இருக்க அம்பை நொந்து ஏது பயன்? என்பது போல சியா, சுன்னிப் பிளவை வளர்க்கும் அற்பாத்மாக்கள்
Euong Dougi

Page 14
EIitti. If Illingil
(அரேபிய ஆட்சியாளர்கள்) உண்மையில்
சியோனிஸ்ட்டுக்கள்தான், ஒரு சிலரை மாத்திரம் இறைவன் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு அருள் செய்கின்றான். இதனால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்ட உயர்நிலை உயிர்களாகப் பரிணமிக்கின்றார்கள்! இவர்கள் கலை நயம் மிக்கவர்களாக அறிவுள்ளவர்களாக ஆளுமை மிக்கவர்களாக பல பரிமாணங்களுடன் பரிணமிக்கின்றார்கள். இவர்கள்தான் உலகத்தைத் தன்பால் இழுத்துச் செல்லும் வல்லமை உடையவர்களாக வருகை தருகிறார்கள். இவ்வாறு இமாம் குமைனி அவர்களின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு சமுதாயம் ஈரானியச் சமுதாயம். இன்று தீமைக்கெதிராக எழுச்சியடைந்துள்ளது.
 
 

Die DSJiggs
வாழ்கின்ற தகுதியை அது பெற்றிருக்கின்றது. பண்பாடுகளுடன் அது
பரிணமிக்கின்றது.
பண்பாடுகள்தான்' அதிர்வுகளை தாங்கிக் கொள்ளக்கூடியன. என்பதை அது உணர்த்துகின்றது. இதுதான்
வாழ்கின்ற தகுதியை
ஒரு இனத்துக்கு வழங்கவல்லது. அந்தத் தகுதியை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் இவை மனித இயல் சிந்தனைகளின் முத்துக்கள்

Page 15
ELDF LDGilgaili
எழுச்சியென்பது
அறிவியலாய்
ஆன்மீகமாய் இராணுவமாய் எழுவதுதான். உயர்ச்சியான எழுச்சியாகும். இதைத்தான் இன்று ஈரான் இனங் கண்டிருக்கின்றது! அரேபியர்களின் கடந்தகால கறைபடிந்த வரலாறுகளிலிருந்து அது பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தனைக்கும் ஒருமகான் உலகின் ஒரு கோடியிலிருந்து அவதரித்தார் இது வெறும் மனித வெளிப்பாடல்ல. ஆன்மீகம், லெளகீகம் இணைந்த ஒரு சத்திய வெளிப்பாடு! ஞானத்தின் வெளிப்பாடு! அவர்தான் இமாம் ஆயத்துல்லா ரூகுல்லா குமைனி! இந்த மகானினால் ஆசிர்வதிக்கப்பட்ட
உயிர்களாக ஈரானியர்கள் இன்று பரிணமித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு இன்று
905 உயிருள்ள தலைமைத்துவம்
 
 
 

:, HI, IIlālīI
அவர்களை வழிநடாத்திக் கொண்டிருக்கின்றது. இதுதான் தீமைக்கெதிரான எழுச்சி!
மாறாக, இறைவனின் பெயரால் கொடுரக் கொலைகள் புரிவது, குண்டுகளைப் பொழிவது பாமரர்கைளப் படுகொலை செய்வது, அப்பாவிகளை அழிப்பது, சமயங்களின் பெயரால் சண்டையிடுவது,
மொத்தத்தில் வன்முறைக்கு வன்முறையிலே நம்பிக்கை வைப்பது, தீமைக்கெதிரான எழுச்சியாகா. இது மேற்கினுடைய சிந்தனைகள். யூத சிந்தனைகள். அறிவியலாய், ஆன்மீகமாய் அவை எழ வேண்டும். இதுதான் தீமைக்கெதிரான எழுச்சியாகும்.
கலை கலாசார உறவு, முன்னோர்களின் வாழ்வு, அவர்கள் வாழ்ந்து, விட்டுச் சென்ற உறவின் சின்னங்கள், தொல்பொருள் தொடர்பு,

Page 16
EпIH IDEJE
போன்றவற்றின் ஆய்வுகள்தான் வாழ்கின்ற தகுதியைத் தருகின்றன. மனித இயல் சிந்தனைக்கும் வித்தாக அமைகின்றன.
மாற்றமாக வழிர்க்குப் புராணமும் பித்ஆ பாராயணமும் அறியாமையின் வெளிப்பாடுகள். இந்த அறியாமையை அகற்ற அறிவு அவசியமாகின்றது. அறிவுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். அறிவு தொடப்படாத கல்வி நுகரப்படாத இந்தச் சமுதாய அமைப்பு முறைதான் எம்மவரின் சாபக்கேடுகள்!
கலை வடிவங்களை தாலிபான்கள் வன்முறையால் எதிர்கொண்டது சீர்திருத்தமாகுமா? இறந்த உடலைத் தோண்டி எடுத்து அதன்மீது வன்முறை புரிவது சீர்திருத்தமாகுமா? அல்லது தெளஹிதை நிலைநிறுத்தியதாகுமா? இறந்த உடல் அன்புக்கும் மரியாதைக்கும் உரியது.
 
 

அதன் அடக்கஸ்தலத்தில் காணப்படும் ஒவ்வொரு மண்மணியும் புனிதமானது. இதுதான் எமது முன்னோர்கள் எமக்குச் சொல்லிச் சென்றது. எமது முன்னோர்களே தவறானவர்களானால்! எமது ஏற்பாடுகளெல்லாம் தவறானவைகளா? இதைத்தான் எனது மனம் கேட்கின்றது?
ஒரு சமூகத்தின்
பலம் அறிவு பலவீனம் அறியாமை. ஒரு சமூகம் கலையால் வடிவமைக்கப்படுகிறது. இசையால் வடிவமைக்கப்படுகிறது. வரலாறுகளால் வடிவமைக்கப்படுகிறது கல்வியால் கட்டியெழுப்பப்படுகிறது நாம் எதனால் வடிவமைக்கப்படுகிறோம்? இங்குதான்
எமது வீழ்ச்சியின் விதை புதைந்திருக்கின்றது.
எமது சமூகத்தில் ஒரு பிரிவு நம்பிக்கெடுகின்றது.
EIldi IDGIfjGli

Page 17
Didi Distrial
இன்னொரு பிரிவு நம்பாமல் கெடுகின்றது. நம்பியோ, நம்பாமலோ ஆளான சமூகம், முற்போக்கான சமூகம் என்று நிலையாவது எமக்குள் இருக்கின்றதா?
நாம் காலாகாலமாக இவ்வாறுதான் வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். முற்போக்காக எழுதுவதும் பழுதாகத் தெரிகிறது! முற்போக்காகப் பேசுவதும் ஏசுவதாய்த் புரிகிறது! முற்போக்காய் சிந்திப்பதும் தவறாகவே விளங்குகின்றது! எனவேதான்
எமது குரல் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றது. பொசுக்கப்பட்டுப் பேசப்படுகிறது. இவ்வாறுதான் வாழ்வும் பண்பாட்டின் குரலும் நசுக்கப்பட்டே வந்திருக்கிறது. இந்த உலகம் வரலாற்று நெடுகிலும் இந்தப் பாவத்தைச் சுமந்தே வந்திருக்கின்றது.
 
 
 

கல்வி வேறு, இன்றைய அறிவாற்றல் வேறு. அறிவாற்றல் இந்த உலகிற்கு விடப்பட்டிருக்கின்ற ஒரு சவாலாகவே இருக்கின்றது.
தொலை நோக்கு இல்லாத அறிவு தொலை நோக்கு இல்லாத தேசங்கள் தொலை நோக்கு இல்லாத மானுடம் மொத்தத்தில்
அழிவுக்கான பாதை! இவை அற்பப் புத்திகொண்டவர்களின் சிம்ம சொப்பனம் இவர்களின் கைவரிசையில் விளைவதே இன்றைய மானுட அழிவின் யுத்தங்கள் இவை எங்கு தீர்மானிக்கப்படுகின்றன? ஆய்வு கூடங்களில்! மனித ஆத்மாவுக்கு
ஒரு சவாலாக
இது மேற்கினுடைய
நவீன சிந்தனை. ஒரு அமெரிக்கனுடைய பெரு வாழ்விற்கு ஓர் அரேபியனுடைய உயிர்ச்சாவு அவசியமாகின்றது. இது மேற்கு
ஆய்வு கூடங்களில்தான் வடிவமைக்கப்படுகின்றது. இதை விஞ்ஞானிகள்தான் செய்கிறார்கள்.
ELDG LDGUffisi

Page 18
Enjd LIDIfjGi
ஆத்மாக்களும் கல்வியை வடிவமைக்கின்றன.
எங்கிருந்து..? மனிதன் என்ற மகத்துவப் புத்தகத்திலிருந்து மனித இதயங்களிலிருந்து மனித ஆத்மாக்களிலிருந்து இதனை ஞானிகள்தான் செய்கிறார்கள். ஆன்மீகத்தையும், அறிவியலையும் இணைத்தவர்கள் யார்? விஞ்ஞானிகளா? இல்லை ஞானிகள்தான்!
ஆன்மீகமில்லாத அறிவும் அறிவில்லாத ஆன்மீகமும் சாத்தானின் இரு கரங்கள். இன்று சாத்தான்கள் எமக்குள் வேதமோதுகின்றன. அறிவு தொடப்படாத ஆன்மீகம் இங்கும் ஆன்மீகம் தொடப்படாத அறிவு அங்கும் எம்மை வதைக்கின்றன. இவை அழிவுபூர்வமாகவே இருக்கின்றன. கிழக்கின் குரல் இது பர அபர வித்தியாவ' ஒருவன் மதத்தைக் கற்க
 
 
 

ELDF LDGOffasi
மனம், இதயம் எனும் புத்தகத்தைப் புரட்ட வேண்டும். இரசாயனத்தை இனங்காண இயற்கை எனும் ஏட்டைப் புரட்ட வேண்டும். பர அபர வித்யாவ மூவாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் வேதங்கள்
அறிவையும், ஆன்மீகத்தையும் இணைத்திருக்கின்றன.
புரட்சிகள் கல்வியைக் களமாக்கியே களத்தில் இறங்கியுள்ளன. அதில்
பொதுவுடைமைப் புரட்சி, சிந்தனைப் புரட்சி, சோசலிஸப் புரட்சி, அறிவுலகப் புரட்சி, இவை கல்வியைக் களமாக்கியே தொடங்கப்பட்டன. இவை தமது கடமைகளிலிருந்து தவறியிருக்கின்றன! மனித ஆத்மாவிலிருந்து கற்பதுதான் கல்வி. கல்வி - இது அறிந்து கொள்வதற்கு தகுதி உள்ளவற்றை அறிந்துகொள்வதாகும் அறிந்து கொள்வதற்கு தகுதியான ஒருவிஷயம்

Page 19
EIfði Drfji
ஆன்மாதான்! எனவே, தன்னை அறிதலே உண்மையான கல்வி. இதுவே மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியன.
மனித நேயம், இயற்கை நேயம், விலங்கு நேயம், பறவை நேயம், காருண்யம்
இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வல்லன. மதங்களின் தெய்வீக விதிகளில் இவை கால்கோளாகின்றன. இவை தொடப்படாத அறிவு அறிவாகாது. - நீதி, நன்மை, உண்மை இவை தெய்வீகமானவை. ஆய்வு கூடங்களில் இவை அவதரிப்பதில்லை. பழிக்குப் பழி பலாத்காரத்துக்கு பலாத்காரம் வன்முறைக்கு, வன்முறை இவை ஆய்வுகூடங்களின் அன்பளிப்புக்கள்.
 
 

End Digji
2-6)35LDujLDITg56) அது முன்பு பூமி மயமாதல் தாராளவாதம், பெண்ணியவாதம்
இவை வஞ்சிக்கின்ற வார்த்தைகள் இதற்காகத்தான் அன்று உலக மும்மூர்த்திகள் இணைந்து கொண்டார்கள். நவீன பொருளாதாரச் சித்தாந்திகள் “இந்த உலகில் எந்த மனிதனும் சுரண்டப்படாது தப்பிக்கக் கூடாது.” இதுதான் யூத சித்தாந்தம். சுரண்டலும், சூறையாடலும் இணைந்த பொருளாதாரம் யார் அந்த மும்மூர்த்திகள் கார்ல் மார்க்ஸ்'
பிராய்டு 'ஜன்ஸ்டின் இவர்கள் சமகாலச் சிந்தனையாளர்கள் ஒரு இனத்தின் சுபீட்சத்திற்காக இணைந்த சித்தாந்திகள்.
அமெரிக்கனின் வரலாறு கறைபடிந்த வரலாறு அன்று ஆபிரிக்கனின் இரத்தத்தில் ஊன்றப்பட்ட

Page 20
Bпа Шпji
பொருளாதாரம் உலகக் கொள்ளையர்கள் ஐரோப்பியர்கள் விளைத்த கொடுமைகள் ஏராளம்
இன்று இந்த நவீன பொருளாதாரம் அரேபியனுக்கு இழைக்கும் கொடுமைகள் எம்மாத்திரம்? நவீன சிந்தனைகளின் அன்பளிப்புக்கள் இவைகள். ஓர் அமெரிக்கனின் பெருவாழ்விற்கு ஓர் அரேபியனின் அழிவு அவசியமாவது போல வடிவமைக்கப்பட்ட பொருளாதாரம்" இவை நவீன சிந்தனைகள். உலகிற்கு அன்பளித்த கேடுகள் இது எங்கே ஊற்றெடுக்கின்றது? இயற்கையின் சிந்தனைகளால் செயற்படுத்தப்படுகின்றது. நவீன சிந்தனையாளர்களின் ஆய்வு கூடங்களின் அன்பளிப்புக்கள். இவை அழிவுபூர்வமானவை. இறை தர்மங்களில் இவர்களுக்கு அதிருப்தியே இருந்தது.
 
 

Enggi ngofili
தர்மங்கள் குன்றிய உலகில் இவர்கள் வேட்டை நாய்கள் உலகப் பொருளாதாரம் (yp(p6OD DUIT
ஒரு அணியின் ராட்சசக் கரங்களுக்குள் அடக்கம்! இதற்காக மனிதன் வஞ்சிக்கப்படுகின்றான். தாராளவாதம், பெண்ணியவாதம்' பெண்களின் அழகிய பரிமாணங்கள் (33566)LDTul ஏலம் விடப்படுகின்றன. தாராளவாதமும், இதே கைங்கரியத்தையே செய்கின்றது. மேற்கினது பெண்ணியவாதமும் இதைத்தான் செய்கின்றது. பெண்கள் போகப் பொருளாக சந்தையில் விலை போகிறார்கள். பெண்மை ஒழுக்கம் ,
அச்சம்,
LDL. Lò,
நாணம்,
பயிர்ப்பு
இந்தப் பெண்ணின் முழுப் பரிமாணத்துக்குமான ஒரு சவால். நவீன சிந்தனையின்

Page 21
End LD5 fast
சவால் இது பொருளாதாரச் சவால்தான்.
மிதிபட்ட பாம்பு வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயலும் காலைச் சுற்ற முயலும். அடிபட்ட புலி பலி கொள்ளத் துடிக்கும். சீண்டப்பட்ட யானை சினந்து கொள்ளும். வஞ்சிக்கப்பட்ட
மனிதன் வஞ்சம் தீர்த்துக் கொள்வான். இவ்வாறுதான்
இன்று பாரசீகம் பரிணமித்திருக்கின்றது.
இவை மேற்கினது குரல் அழிவுபூர்வமான குரல். ஐரோப்பிய மயமாதல் என்பது ராணுவ மயமாதலாகும். வன்முறையின் வாள் அதை வைத்திருப்பவன் கழுத்திலேயே விழும். இது ஆக்கபூர்வமானது,
 
 

Did
அறிவு பூர்வமானது இது கிழக்கினது குரல்.
உலக தர்மங்களில் நம்பிக்கை இழந்த
சமூகம் மனிதன் தனக்குத்தானே கோடு போட்டு வாழ்ந்ததனால் மனிதனாக வாழ்ந்தான். நவீன காலத்துச் சிந்தனைனகள் நவீன காலத்து மனிதர்களை உருவாக்கின இவர்கள் எப்படியும் ‘வாழலாம் என்ற கோட்பாட்டில் உள்ளவர்கள். தீமையே இங்குதான் எழுகிறது" மனித விழுமியங்கள் இவ்வாறுதான். அழிக்கப்படுகின்றன. அழிந்த நாகரிகங்கள் இதற்கு உறுதிச் சான்று. பகர்கின்றன. தார்மீக நெறிதவறிய இந்த இனங்கள் இவ்வாறுதான் அழிந்தன. வரலாறுகள் இதற்குச்
சான்று பகர்கின்றன.

Page 22
EDidi DEU
ஆக்கமும், அழிவும் இணைந்ததுதான் உலகம் போராட்டமும், இயக்கமும் கைகோர்த்ததுதான் உலகம். இன்பம், துன்பம்
இரவு, பகல்
உயர்வு, தாழ்வு வாழ்வு - சாவு இவைதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. வாழ்ந்தவன் இறந்தாக வேண்டும் இறப்பே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றது. வீழ்ந்தவன் எழவே வேண்டும். உயர்ந்தவன் தாழ்வதும் வீழ்ந்தவன் எழுவதும் வஞ்சிக்கப்பட்டவன் வஞ்சிக்க முனைவதும் உலக நியதிகளில் உள்ளவைதான். மானுட மேன்மைக் கூறுகளை பக்குவப் படுத்தியவர்கள்தான் "ஞானிகள் இதைச் சிதைக்க முயல்பவர்கள் விஞ்ஞானிகள் இன்றைய நவீன காலத்தின் விரோதிகள்.
மதவாதிகள்,
அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், M மாக்ஸிய இலக்கியவாதிகள்.
 
 

இலக்கியத்தால் மனிதன் வடிவமைக்கப்படுகின்றான். மதங்களால் மனிதன் வடிவமைக்கப்படுகின்றான். கலையால் மனிதன் வடிவமைக்கப்படுகின்றான். கவிதைகளால் மனிதன் வடிவமைக்கப்படுகின்றான். அரசியலாலும் மனிதன் வடிவமைக்கப்படுகின்றான். ஆனால் இன்று இவை அனைத்தினாலும் மனிதன் வடிவமைக்கப்படுகின்றானா?
மனித இனத்தின் பண்புகள் ஒரு கலவைதான் அவை ஒரு கதம்பம். மனிதனில் இழி குணம் படைத்தவனும் உண்டு. சராசரியாக வாழ்ந்து சமாதியானவனும் உண்டு. நல்ல பண்புப் பதிவுகளை விட்டுச் சென்றவனும் உண்டு. மனிதப் பிறவிகளிலே மாறுபாடுகள் தெரிகின்றன. காமுகமாகவும் மனிதன் பிறக்கின்றானாம்! ஆன்மீகமாகவும் மனிதன்
Bu DÜldi. Difdisi

Page 23
மேற்கு பரிதர்
அவதரிக்கின்றானாம்! இது கிழக்கத்தியக் கருத்து. முன்னவன் அழிவுபூர்வமான சிந்தனையாளனாம், பின்னையவன் ஆக்கபூர்வமான சிந்தனையாளனாம். இவை இணைந்தவைதான் உலகம் என்ற முழுமை' மாறுபட்ட இரண்டு விடயங்கள். ஒழுமுழுமையின்
இருகூறுகள் இவை இயக்கத்தின் இரு கூறுகள். போராட்டம் என்பதும் ஒரு அணுவிலும் இருக்கின்றது. அப்பொழுதுதான் அதற்கு வாழ்வு கிடைக்கின்றது. நேர்முகம், எதிர்முகத்தினது போராட்டமானது ஒரு அணுவின் வாழ்வாகின்றது மனித குலத்தில் எப்பொழுதும் இவ்வாறுதான் ஏற்றத் தாழ்வுகள் மலிந்தே இருந்தன.
ஒரு பிரிவு
தனி மனிதனின் இழிவைப் பேசும். இன்னொரு பிரிவு அன்றாட நிகழ்வை வழிமொழியும்.
 
 
 

Ing Dsigali
உத்தமப் பிரிவு கருத்துக்களையும், தத்துவங்களையும் எடுத்தியம்பும். இவர்கள்தான் உத்தமர்கள். உலகத்தை வடிவமைப்பவர்கள்! பண்புகளை உடையவர்கள் நல்ல பண்புப் பதிவுகளை மனித சமுதாயத்தினுள் செதுக்கி நிற்பவர்கள்! நவீன சிந்தனைகள் இவற்றிற்குச் சவால்தான்!

Page 24
GD DSG
குழந்தையின் முதல் குரல் அவலக்குரல்தான். அது பிறந்தவுடன் அலறுகின்றது ஏன்? வாழ்வின் முதல் குரலே போராட்டமாகத்தான் தெரிகிறது. வாழ்வு என்பதற்கு போராட்டம் என்ற ஒரு பொருளும் இருக்கின்றது. எங்கே போராட்டம் இருக்கின்றதோ எங்கே இயக்கம் இருக்கின்றதோ அங்கே உயிரின் அடையாளம் இருக்கின்றது. அங்கே வாழ்விற்கான தகுதி பிரதிபலிக்கின்றது.
கொடுமைக் குள்ளாக்கப்படும் சமூகம் கொதித்தெழுவது இயல்பு. ஆக்கிரமிப்பாளருக்கு அழிவு பூர்வமான சிந்தனையிருக்கின்றது. இது வாழ்கின்ற தகுதி அல்ல! கலை கலாசார விழுமியங்களைக் காக்கின்ற எதிரிகளை விரட்டுவதற்கு அயராது போராடுகின்ற
 
 
 

Gunong Distigati
ஒரு இனமாய் எழுதுவதுதான் வாழ்கின்ற தகுதிக்குத் தகுதியானதாகும். இஸ்லாம் தற்காப்பு யுத்தத்தை வலியுறுத்துகின்றது. சுரண்டலை எதிர்க்கின்றது. சூறையாடலை வெறுக்கின்றது. இதுதான் ஒரு மு.மினின் உயிரின் அடையாளம் என்று உரைக்கின்றது குர்ஆன். இதைத்தான் டார்வின் வாழ்வு, போராட்டம் உயிரின் அடையாளம் என்று வரையறுக்கின்றார். ஈரான் இன்று மேற்குலகிற்கு விதிவிலக்காகவே இருக்கின்றது! இது கற்றுக் கொண்டுள்ளது. எதிலிருந்து மேற்கின் தீமையிலிருந்து. கலாசாரப் பேரழிவிலிருந்து. நவீன தீமைச் சிந்தனைகளிலிருந்து. அரேபியனுக்கு இழைக்கின்ற அட்டூழியங்களிலிருந்து. ஒரு உயர்நிலை உயிர் அங்கே பாரசீகத்திலிருந்து எதிரொலிக்கின்றது. இது உயிரின் இயல்பு. இமாம் ஆயத்துல்லா ரூஹ"ல்லா

Page 25
gong Dili
கொமெய்னியும் இவ்வாறுதான்! பரிணமித்தார்கள்.
ஒரு சமூகத்திலிருந்து இறைவன் ஒரு சிலரைத் தேர்ந்து எடுத்து அவர்களை ஆசிர்வதிக்கின்றான். ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்கள்தான் உயர்நிலை உயிர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். இவர்கள் கலைநயம்மிக்கவர்கள்! அறிவுபூர்வமானவர்கள்! ஆளுமை மிக்கவர்கள்! இவர்களுக்குத்தான் ஒரு சமூகத்தைத் தன்பால் ஈர்த்துச் செல்லும் வலிமை இருக்கின்றது. இவர்கள் உலகின் சக்கரத்தை நற்றிசையின்பால் நகர்த்த வல்லவர்கள்! இவர்களது தலைமைத்துவத்தில் அறிவும், அரசியல் தூரநோக்கும் ஆத்மீக ஒற்றுமையும் அடங்கியிருக்கும்.
இவர்கள் மனித இனத்தை ஒரு தூர நோக்குடன் இழுத்துச் செல்வார்கள் இதைத்தான் இமாம் ஆயத்துல்லா கொமைய்னி அவர்கள் ஈரானில்
 
 

மேற்கு மனிதர்
செய்திருக்கின்றார். கலை, கலாசார விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதற்காக ஏதிரிகளை விரட்டுவதற்காக அயராது போராடுகின்ற ஓர் இனமாக
ஈரான் இன்று எழுந்திருக்கின்றது.
சித்தாந்தங்களே வாழ்வை வடிவமைக்கின்றன. இதை நடைமுறைகளுடன் அடைவுடையதாகவே இஸ்லாம் கட்டமைத்துள்ளது. ஆயிரத்து நானுாறு ஆண்டுகளுக்கு முன் அறியாமைக் கெதிரான ஒரு குரலாகவே இஸ்லாம் பரிணமித்தது. அது அன்றைய காலத்தின் தேவை ஒதுவீராக!' என்பது அதன் ஆரம்பமாகும். அறியாமையின் தேவை அது. அதற்கான வித்து எம்பெருமானாரிடமிருந்து தூவப்பட்டது. இன்றைய தேவையோ வேறு. நவீன தீமைகளை நவீன சிந்தனைகளை

Page 26
EDgjdj LDGEOjo
இனம் காண்கின்ற சித்தாந்தங்கள்தான் இன்றைய காலத்தின் தேவை! சீர்திருத்தங்கள் எழுகின்றன. அரேபியாவில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சியா, சுன்னி உறவுகள் யூதனின் சிம்மசொப்பனம். அரேபியாவின் சீர்திருத்தம் யூதனை அடிவருடுகின்றது.
للإوك எமது கலை, கலாசாரங்களுக்கு எதிராக எமது பாரம்பரிய விழுமியங்களுக்கு எதிராக,
முன்னோரின் உறவின் சின்னங்களுக்கு எதிராக
எமது இதய பூமியாகிய ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களுக்கு எதிராக அது குரல் கொடுக்கின்றது! இதுதான் யூதத் தீமை!
இது அங்கு
அரேபியாவின் ஆன்மாவை அழிக்கின்றது ஆண்மையையும் அழிக்கின்றது. எவ்வாறு? மரபணு உணவினூடாக.
 
 

BIDrých LD5yfaj5ji
தீய துள்ளலிசைகளினூடாக வக்கிரச் சினிமாவினுடாக. இதனால்தான் பண்பு தொடப்படாத, உணர்வு உணர்த்தப்படாத, அறிவு அணுகப்படாத ஓர் இனமாக அரேபிய இனம்! மனிதக் கும்பலாக மாறியுள்ளனர் இவர்கள்!
கலைக்குக் காலனாக கலாசாரத்திற்கு எமனாக பண்பாடுகளுக்கு எதிரியாக முன்னோர்களின் சிந்தனைக்குத் தீவைப்பவர்களாக மாறியுள்ளனர்; மாற்றப்பட்டுள்ளனர். யூதம் இதை அங்கு செய்து வருகின்றது. இஸ்ரேல் பாவத்தின் ஓர் அடையாளம்
அது சாபத்தால்
&lյքայլb
அழிவின் அத்திவாரம். அங்கே தெளிவாகத் தெரிகின்றது.

Page 27
Did DGI jisti
எழுச்சியும், வீழ்ச்சியும் ஏற்றமும் தாழ்வும்
இரு வெவ்வேறு
விடயங்கள் அல்ல! வாழ்ந்தவர்கள் தாழ்வதும் தாழ்ந்தவர்கள் வாழ்வதும் இயற்கையின் நியதி. அநீதி நீண்டதுாரம் பயணித்ததாக வரலாறுகள் இல்லை. தார்மீக நெறிதவறிய சோத்தோம் குலத்தவரும் கொமரோ மக்களும் வரலாறுகளிலிருந்து துடைக்கப்பட்டார்கள். தார்மீக நெறிதவறிய பண்டைக் காலக் கிரேக்கர்கள் எங்கே? இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ; ஆயினும் தார்மீக நெறிதவறியவர்கள். ஒழுக்கக் கேடானவர்கள். இவர்களும் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்தே போய்விட்டனர். யூதர்களுக்கும் இவ்விதி விலக்கானது அல்லவே!
அமெரிக்கர்களை நேசிக்கும்போது அரேபியனை வெறுக்கின்றீர்கள் ஒன்றை நேசிக்கும்போது ஒன்றை வெறுப்பதேனோ?
 
 
 

BIDIởi Ilālī
இதுதான் தீமையின்
இல்லிடம்! மனித ஆத்மாக்களிடமும் இத்தகைய வேறுபாடுகளா? இவை கிழக்கத்தியச் சிந்தனைகளா? மேற்கத்தியச் சித்தாந்தங்களா? மதக் கருத்துக்களா? இதை யார் கட்டமைத்தார்கள்? உலகாயுதவாதிகளா இதை செப்பனிட்டார்கள்? பேராசையின் மொத்த சொரூபம் இவை! ஒரு பக்கச் சார்பின் ஒருமித்த குரல் இது! துன்பத்தின் மூலகாரணி இவை! இந்த உயரிய உண்மைகள் மேற்கிற்கும் காவிச் செல்லப்படல் வேண்டும். இன்றேல்
மேற்கின் ஆத்மா அழுதே தீரும்!

Page 28
EDỮd Dalíjai
உண்மையின் குரல் உருவம் பெறுவது மிகவும் சிரமம். போலிகளின் குரல்கள் எதிரொலிப்பது போல் தோன்றும் அது சீக்கிரமே
சிதைந்து விடும். வேகமான புயல் விரைவாகவே ஒய்ந்து விடுமே! அதுபோலத்தான்
வாழ்வும் பண்பாட்டின் குரலில் உண்மையின் விதை புதைந்திருக்கின்றது! அது பெருவிருட்சமாக வளரவே செய்யும். வெட்ட வெட்டத் தளிர்க்கவே செய்யும். அது ஏதோ ஒரு கலாச்சாரப் பிரிவின் குரல் கொடுப்பல்ல. ஒரு சிலரை அடிவருடுகின்ற அற்பக் குரலும் அல்ல. தாழ்த்தப்பட்ட, நசுக்கப்பட்ட பல்லின சமூகத்தின் ஆத்மார்த்தக் குரல் அது. உண்மையில் அது உண்மையின் குரல்.
 
 
 
 

GDgjdfj Dfafejo
போலிகள் இதை வீழ்த்தவோ வெட்டிச் சாய்க்கவோ
'(ԼՔԼԶեւ IT5]".
வரலாற்று நெடுகிலும் உண்மையின் பாதையில் குறுக்கீடுகள் நிறைந்தே வந்திருக்கின்றன. வேதனை இல்லாத
சாதனை ஏது? குறுக்கீடுகள் இல்லாத வளர்ச்சிதான் ஏது? தடைதாண்டியே - நாம் நடைபோட வேண்டும். மிகவும் ஆக்கபூர்வமான மூளைகளின் சாதனைகள் வெளியே அதிகம் புலப்படுவதில்லை. சுயநலமற்ற ஒவ்வொரு ஆத்மாவும் வாழ்க்கையில் ஏமாற்றப்படுகின்றான் மனம் புண்படுகின்றான். ஏமாற்றங்களுக்கு எதிராக தடைகளுக்கு எதிராக தடைகளைத் தாண்டின் வெற்றி நிச்சயம்! இதுவே சத்தியம்!
ஒருசிலர் வாழ்த்த வருகிறார்கள் உண்மையில் இவர்கள் வாழ்த்த வருகிறார்களா வீழ்த்த வருகிறார்களா?

Page 29
மேற்கு பனிதர்
ஒருகணம் சிந்திக்க வேண்டியுள்ளது. இரண்டு தசாப்த பொதுவாழ்வில் பலவாறு நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம். பகையாலும்தான் உறவாலும்தான். எமது அமைப்பு யாரையும் சார்ந்து யாசகம் கேட்கும் அமைப்பல்ல. பிறரைச் சார்ந்து எதையும் சாதிக்க விரும்பாத அமைப்பு.
 
 

HUG DGIf
உலகிலேயே மிகமிக வெறுக்கத்தக்க ஒன்று, அறியாமைதான் அறியாமையைத் தவிர வேறோர் இருள் இவ்வுலகில் இல்லை. அறிவுள்ளவன் வலுவுள்ளவன்தான்
அறிவற்றவன், உடல் வலுவுள்ளவனானாலும் விரைவில் வீழ்ச்சியடைவான். சியோனிஸம் இவ்வாறுதான் விரைவில் வீழ்ச்சியை தழுவிக் கொள்ளும்.
மிருகங்களை மனிதன் அடக்கியாள்கின்றான் அரேபியனை ஆங்கிலேயன் அடக்கியாள்கின்றான் இதற்கெல்லாம் காரணம் அறியாமைதான். அறிவு வளர வளர
அவன் நாகரிகத்தை அடைகின்றான். அறியாமை அவனில் அகல்கின்றது. அறிவுதான் ஓர் இனத்தின் மிகப் பெரிய பலம் அறியாமைதான் ஓர் இனத்தின்

Page 30
Drūlė Daugali
மாபெரும் பலவீனம். பலவீனமான நாடுகளை பலம் பொருந்திய நாடுகள் ஆக்கிரமிக்கின்றன.
ஈரான் இதற்கு விதிவிலக்காகவே எழுந்துள்ளது. இதற்கு அவர்களுடைய அறிவு வளர்ச்சியே அங்கு காரணம்! அங்கொரு
பழமொழி இருக்கின்றது. “இளைஞனே! நீ அறிவோடு பிழைத்துக்கொள்வாயாக."
எதற்கும் வைதீக விளக்கம் தர நான் தகுதியுடையேனல்லன்! அநாத்மாக் கோட்பாடு ஆத்மாவுக்கெதிரானது! சமணமும் கடவுளை நிராகரிக்கின்றது. பெளத்தமும் கடவுளை நிராகரிக்கின்றது. இவை நாஸ்தீக
'மதங்கள் அவமானம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மதங்களின் கூறுகள் அல்ல! அரேபியாவின் ஒரு பிரிவு இதை அங்கு செய்கின்றது.
 
 

Die DGUhaii
கூடாது என்றே
அது அங்கு குரல் கொடுக்கின்றது. நாஸ்தீக வாடை அதில் வீசுகின்றது அங்கு! உடன்பாட்டுக் கருத்துக்களுடன் கூடியதுதான் ஆஸ்தீக மதம் எதிர்மறைக் கருத்துக்களுடன் கூடியதுதான் நாஸ்தீக மதம். அந்த மண்ணுக்கும் இதுதான் சாபமாகவும் இருக்கின்றது. காரணம் அங்கு பேய்தான் பேசுகின்றது. இங்கும் அது மதக் கோட்பாடாக எதிரொலிக்கின்றது. மனித வெளிப்பாடுகளை
இது மொத்தமாக நிராகரிக்கின்றது! இது மனிதனை செயல்களிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கின்றது. செயலும், ஆன்மீகமும் இணைந்த கோட்பாடுதான் g6mbol).TLDITE
பிரகாசித்தது! உடன்பாட்டு முறைதான் ஆரோக்கியமானது, முரண்பாட்டு முறையை விட இஸ்லாமும் இதைத்தான் வலியுறுத்துகின்றது.

Page 31
DĠ DGOG
இலாப நோக்கில் இயங்குகின்ற மனிதன் ஆரசியல் மனிதனாக ஆன்மீக மனிதனாக தன்னலம் துறந்த பொதுநல மனிதனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதால் இந்த உலகம் துன்பியல் உலகமாக மாறிவருகிறது.
மனிதன் மதத்தால் பேதப்படுகின்றான். இனத்தால் பிணங்குகின்றான். மொழியால் பிளவுபடுகின்றான் சாதியத்தாலும்
ஆயின், அது இலாப நோக்கத்தால் பிளவுபடுத்தப்படுகின்றான் என்பதுதான் பொருத்தப்பாடான அர்த்தம். பொருள் உலகம்"
மனிதனை இவ்வாறு மருள்படுத்துகின்றது.
அடிபட்ட புலியும் மிதிபட்ட பாம்பும் சீண்டப்பட்ட யானையும்
 
 

Die DGilgai
வஞ்சிக்கப்பட்ட மனிதனும் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முயல்வது இயல்பு. இதனால்தான் மனிதன் நவீன காலத்து மனிதனை எதிர்கொள்ள அதிநவீன காலத்து மனிதனாகப் பரிணமிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றான். காலமாற்றம் இவ்வாறுதான் கருத்து மாற்றத்தை வரலாறுதோறும் எடுத்துச் சென்றுள்ளது.
இதுதான்
காலத்தின் கட்டாயம்! காலத்தின் தேவைக்கேற்ப கருத்து மாற்றத்தினால் வடிவமைக்கப்படாத
ஒரு இனம்
அழிந்துவிடும்
இன்று அழிந்து ஒழிந்து கொண்டிருக்கின்ற ஓர் இனம்
அரேபிய இனம் அது மிகைவார்த்தையல்ல; தகை வார்த்தை!
எனவே
யூதத் தீமைகளை எதிர்கொள்கின்ற

Page 32
ng Delfgi
ஓர் இனம்
ஈரானிய இனம்.
எவ்வாறு காலத்தினுடைய
தீமைகளை"
சவால்களாக எடுத்துக் கொண்டது. −−
 
 

ЕшIlidi Diliajali
அன்றைய கல்வியை கட்டமைத்த எமது
சான்றோர் கால மாற்றத்திற்கு ஏற்ப கருத்து மாற்றங்களால் சமூகத்தைத் தீமைக்கெதிராக இழுத்துச் சென்றுள்ளார்கள். மாபெரும் மனிதர்கள் தோன்றி ஒரு யுகத்தின் சூழலுக்கும், இயல்பிற்கும் தேவையான பழக்க வழக்கங்களை உருவாக்கி மக்களை தீமைக்கு எதிராக இழுத்துச் செனறுள்ளார்கள். இதைத்தான் எமது முன்னோர்கள் செய்தார்கள் இமாம் குமைனி அவர்கள் இதைத்தான் ஈரானில் வேரூன்ற வைத்தார். இவர்களைத்தான் நாம் “மகான்கள்” என்கிறோம். இதனால்தான் நாம் “முன்னோர்களைப் புகழ்வதால் நாம் வளர்கிறோம்" என்று கூறி வருகின்றோம்.
காலம் அறிந்து சூழல் அறிந்து இடம் அறிந்து

Page 33
HDIIới LD5Idil
வாழத் தெரியாத
காரணத்தால் அன்னப் பறவை இனம் அழிந்த வண்ணம் இருக்கின்றது. காலம், சூழல், இடமறிந்து வாழத் தெரிந்த காரணத்தால் ‘எறும்பினம்' வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னோடுகின்றன.
ஆனால் அன்னம் சரணாலயங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
அங்கு அரேபிய இனமும் எதிர்காலங்களில் இந்த உலகத்தின் வேகத்திற்கு (வஞ்சிக்கப்படுகின்ற வேகத்திற்கு) முகங்கொடுக்க முடியாது அழிந்து விடுமோ இவர்களும் சரணாலயங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுவார்களோ?
இவர்கள் "தாடியும் வைத்திருந்தார்கள் வயிறும் புடைத்திருந்தார்கள் தலைக்குத் தொப்பியும் அணிந்து கொண்டார்கள் தலைக்குத் தேவை தொப்பியல்ல, மூளை என்பதை
 
 

BILDgjdgj LDGolfejo
உணர மறந்தார்கள். இவர்கள் கட்டிடங்களுக்குள் நுழையும்போது வயிறுதான் முன்னே நுழையும்! தலை பின்புதான் நுழையும் என்ற நிலை அவர்களுக்கு இருந்தது. எதிலும் மூளைதான் முன்பு நுழைய வேண்டும் என்பதை ஏற்க மறுத்தார்கள். இவ்வாறுதான் இவர்கள் காலத்தின் வேகத்திற்கு முகங்கொடுக்க முடியாது அன்னப் பறவை போல் அழிந்தார்கள் எனவேதான்
இவர்களை சரணாலயங்களில் வைத்துப் பாதுகாத்து வருகின்றோம் என்று ஐரோப்பியர்கள் கூறுவார்களோ" என்ற ஒரு அச்சத்தால் இதை நான் எழுதுகின்றேன்.

Page 34
EDITE DsJiisi
தார்மீக நெறிதவறியதால் பண்டைக் காலக் கிரேக்கர்களும் கொமரோ மக்களும்,
சோத்தோம் குலத்தவர்களும், சுமேரிய நாகரிகமும் வரலாற்றின் சுவடுகளிலிருந்தே மறைந்தொழிந்தன. வரலாற்று நெடுகிலும் மனித இனம் இவ்வாறு மறைந்தே வந்துள்ளன. இவ்வாறான மனித இனத்தின் தோல்விகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் மனித இனம் கற்றுக் கொண்டதால் புதிய பரிணாமமாக ஐரோப்பியர்கள் தோன்றினார்களோ? கற்கால மனிதன் இடைக்கால மனிதனாகின்றான். இடைக்கால மனிதன் நவீன காலத்து மனிதனாகின்றான். எனவேதான், நவீன காலத்து மனிதன் அதி நவீன காலத்து மனிதனாக மாற வேண்டிய கட்டாயத்திற்குள் அரேபியன் இன்று இருக்கின்றான் இது மத்திய கிழக்கினுடைய
 
 
 

காலத்தின் தேவை. இவ்வாறு ஈரானியர்களும் எழுந்து வந்துள்ளார்களோ! ஓர் இனம் தேவையை முன்னிட்டு சூழ்நிலையின் தாக்கத்தாலும் இன்னோர் உயர்நிலை உயிராகப் பரிணமிக்கும். என்பது டார்வினின் கோட்பாடு. மேலும் அவர் தக்கன பிழைக்கும் என்றார். எனவே மத்தியகிழக்கு முழுவதும்
தீமைக்கெதிராக எழுந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
6(360TT2 யூதர்களும் ஐரோப்பியர்களும் டார்வினின் கோட்பாடுகளை மறந்து போனார்கள். ஏன் அவர்களுடைய அழிவுக்கு அவர்களே காரணமாகப் போகிறார்கள் அவர்களின் முன்னோர்களின் நிலை இவர்களுக்கும் விதிவிலக்கல்ல.
இறை தர்மங்கள் எப்பொழுதும் தீமைகளுக்கு எதிராக, அநீதிக்கு எதிராக வஞ்சகத்துக்கு எதிராக
மேற்கு மனிதர்

Page 35
மேற்கு மனிதர்
கொடுமைக்கு எதிராகப் போராடி வந்திருக்கின்றன! இறைவனின் இயந்திரங்கள் எப்பொழுதும் மெதுவாகவே அரைத்திருக்கின்றன. இறைவன் நியதியில் நீதி நிலைப்பதற்கும், அநீதி அழிவதற்கும் பல நூற்றாண்டுகள் போகலாம். காரணம்
மனிதனை இறைவன் எப்பொழுதும் நேசிக்கின்றான். எவ்வடிவத்திலும் நேசிக்கின்றான். இதை உணராத மனிதன் வஞ்சிக்கின்றான். இறை தர்மங்களை உதறிவிடுகின்றான் இதற்கு மனிதன் வலிமையே உரிமை என்கின்றான். இதனால்
உலகத் தீமை
அனைத்திற்கும் அவனே காரணமாகின்றான். இதை அவன் சிந்திக்க முற்படுவதற்கு முன்பு அவனே மறைந்துவிடுகின்றான்!
காலம் இவ்வாறுதான் மனித இனத்தை வஞ்சித்தே வந்திருக்கின்றது.
 
 

BIDES DGUfg
இந்தக் காலத்தின் கட்டாயத்தை மனிதன் உணர முற்படுகின்றான். தீமைக்கெதிராக எழுந்துகொள்ள அவர்களை இறைவன் ஆசிர்வதிக்கின்றான். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
ஓர் இனமாக அருள் செய்யப்பட்ட ஓர் இனமாக
ஓர் உயர்நிலை உயிராக ஓர் இனம் உலகின் இன்னொரு கோடியிலிருந்து எழுந்துகொள்வது தவிர்க்க முடியாததாகின்றது. இங்குதான்
இறை தர்மங்கள் ஆட்சியுடையதாகின்றன. இவ்வாறுதான் உலகின் சமநிலையை இறைவன்' காத்து வந்திருக்கின்றான். இதனால்தான் மனிதன் செயல்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றான். பிரார்த்தனையும் அதற்கு வலு சேர்க்கின்றது. பிரார்த்தனை இல்லாத செயலும்

Page 36
EDe D50
செயலில்லாத பிரார்த்தனையும் சாத்தானின் இரு கரங்கள். செயலுடன் கூடிய .பிரார்த்தனைக்கே இறை அங்கீகாரம்
கிடைக்கின்றது.
 
 

எமது கலை எது? எமது கலாசாரம் எது? எமது பண்பாடு எது? எமது முன்னோர்கள் யாவர்? அவர்கள் வாழ்ந்து மறைந்ததின் உறவின் சின்னங்கள் எவை? வரலாற்றிலிருந்து ஓரினம் எவ்வாறு அழிந்திருக்கின்றது. பண்பாடுள்ள மனித இனம் எவ்வாறு தமது முகத்தையும் முகவரியையும் பாதுகாத்து வந்திருக்கின்றது. பண்பாடுதான் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடியன.
கலை இழந்த சமூகம் கலாசாரம் இழந்த சமூகம் பண்பாடு இழந்த சமூகம் எமது முன்னோர்களின் 'அடையாளங்களை அழிக்கின்ற சமூகம். நிச்சயமாக முகமும், முகவரியும் தொலைத்த சமூகம்தான். ஏன் இவை அழிக்கப்படுகின்றன. இதைத்தான் இன்று பாமரனும் கேட்க ஆரம்பித்திருக்கின்றான்.
HDIG ISTil

Page 37
EI]ới LD50fHEI
பொருள் உலகம் இவ்வாறுதான் கட்டமைக்கப்படுகின்றது. சுரண்டலும், சூறையாடலும் ஓர் இனத்தின்
அறிவாற்றலால்' நியாயப்படுத்தப்படுகின்றன. அறிவாற்றல்'
இந்த உலகிற்கு
விடப்படுகின்ற ஒரு சவாலாகவே இருக்கின்றது. இந்தச் சவாலை எதிர்கொள்ள அறிவு அவசியம். நவீன தீமைகளை எதிர்கொள்ள அதிநவீன அறிவு அவசியம். எனவே ஓர் இனம் இதனை எதிர்கொள்ள அதிநவீன காலத்து மனிதனாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றது. இதற்காக இறைவன் ஒரு சிலரை பொறுக்கி எடுக்கின்றான். பொறுக்கி எடுத்து அவர்களுக்கு அருள் செய்கின்றான். அவர்களை ஆசிர்வதிக்கின்றான். ஆசிர்வதிக்கப்பட்ட இந்த உயிர்கள்
 
 

De Driftist
உயர்நிலை உயிர்களாக பரிணமிக்கின்றன
இவர்கள் கலை நயம்மிக்கவர்களாக ஆளுமைமிக்கவர்களாக, அறிவுள்ளவர்களாக வருகின்றனர். இவர்கள் உலகத்தின் சக்கரத்தைத் தன்பால் இழுத்துச் செல்லும் சக்தி மிக்கவர்கள். சீர்திருத்தத்தின் சிற்பிகள் மனித வாழ்வை மகத்துவப்படுத்துபவர்கள். மனிதருள் மாணிக்கங்கள். இவர்களைத்தான் நாம்
Debstetras6ft'
என்கிறோம். மனித குலத்தின் மேன்மைக்கான குரல்கள் இவ்வாறுதான் எழுந்துள்ளன. இவர்கள் அசாதாரண பிறவிகள்தான் யூதர்கள் கூறுவதுபோல அரேபிய முல்லாக்களில் சிலர் கூறுவது போல் இவர்கள் சாதாரண பிறவிகள் அல்லர்.
இவர்கள் வஞ்சகமில்லாதவர்கள். இறை நம்பிக்கையுள்ளவர்கள் இவர்களின் வார்த்தைக்கு உயிர் இருந்தது. உருவமும் இருந்தது.

Page 38
ELDgjfdj LDGEOjG
உலகில்
பெளத்தம்
இஸ்லாம்
கிறிஸ்தவம் இந்துத்துவம் உயிர்வாழ்கிறன.
இதனால்தான் நாம் இந்த மகான்களை “போற்றுவதால் வளர்கின்றோம்." என்று கூறிவருகின்றோம்.
அசாதாரண பிறவிகளையும் சாதாரண மனிதர்களாக நோக்கும் சித்தாந்தம் யூத சித்தாந்தம். பெருமானார் என்ற மகான் பிறந்த மண்ணிலே வளங்கள் மலிந்துள்ளன. ஆனால், அங்குள்ள மணல்தான் அரேபியனுக்குச் சொந்தம்.
வளங்கள் ஐரோப்பியனுக்குச் சொந்தம். இதை யூதம் யூகித்து செயற்படுத்துகின்றது. சுரணடலையும'
இஸ்லாம் எதிர்க்கின்றது.
 
 

குண்டுகள் ஆயிரம் பொழிந்த பொழுதும் கலை, கலாசார உறவுகளைப் பேணிக்காக்கின்ற ஓர் இனமாக அரேபியன் எழுந்துகொள்ளக் கூடாது. என்று சியோனிசமும், வேறு விசமும் கூறுகின்றன. இதற்காக பண்பாடு சிதைந்த கலாசாரம் இல்லாத கலாசாரப் பகட்டுக்குள் நுழைந்த ஒரு மனிதக் கும்பல் அங்கு அவசியமாகின்றது. இதைத்தான் யூத சியோனிசமும் அங்கு செய்துவருகின்றது. இவ்வாறுதான்
எதிர்ப்பில்லாத வாழ்கின்ற தகுதியில்லாத ஓர் இனமாக அரேபியர்கள் மாறிவருகிறார்கள். இங்குதான் மகான்களின் வருகை அவசியமாகின்றது. எனவேதான் அங்கு இமாம் குமைனி அவர்கள் அவதரித்தார்கள் நவீன தீமைகளுக்கெதிராக.

Page 39
ELDF LDGilgst
இந்த
6) (6585 & 6)85LD, கொடிய உலகம், கொடுர உலகம், எதனால் உருவாகியது? கர்மத்தின் கடாட்சத்தினாலா? பாவத்தின் போகத்தினாலா? சாபத்தின் விளைவினாலா? இதை யார் அன்பளிப்புச் செய்தார்கள்? ஞானிகளா?
விஞ்ஞானிகளா? ஒவ்வொருவரின்
'ஆன்மாவும்" இதைத்தான் கேட்கின்றது.
இனவாதம், மதவாதம் இவை இரண்டும் அரசியல் லாபத்துக்காய் அத்திவாரமிடப்பட்டவை! அரசியல்வாதிகளும், இனவாதிகளும், மதவாதிகளும் மூளை குழம்பியவர்களாக கொள்கை வெறியர்களாக மாறியதால் உலகாயுதவாதிகளின் நோக்கங்கள் நிறைவேறலாயின.
 
 
 

மேற்கு மனிதர்
யார் எல்லாப் பெண்களையும் சொந்தத் தாயாகப் பார்க்கின்றானோ யார் பிறர் சொத்தைத் தூசாகக் கருதிகிறானோ யார் எல்லா உயிர்களையும் தன் உயிராகக் காண்கிறானோ அவனே அறிஞன்.
அவனே மகான். ஞானிகள் இதைத்தான் கண்டார்கள் விஞ்ஞானிகள் எதை வித்திட்டார்கள். இன்றைய கல்வியின் கோளாறு உலகத்தையே கோளாறுக்குள்ளாக்குகின்றன.
இன்றைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. மிக அதிகமாய் தீமைகளும் உள்ளன. இத்தீமைகள் கொஞ்ச நன்மையை கீழிறக்குகின்றன! அதுவெறும் எதிர்மறை கல்வி அதுவெறும் தேடல்களின் கல்வி அது இயற்கையுடன் உழல்கின்றது. அது மனிதப் பண்புகளை தொடுவதில்லை. மனித நேயங்களை

Page 40
EDỮ LIDGloggali
நேசிப்பதில்லை. காருண்யம், இயற்கை நேயம் இவையெல்லாம் இந்த அகராதியில் கிடையாது. மொத்தத்தில் மனித ஆன்மாக்களுடன் உரையாடுவதில்லை. இவை விஞ்ஞானிகள்
தந்த பரிசுகள்
DassT6356ir அன்பின் இருப்பிடம். கருணையின் உறைவிடம். பேராற்றலின் பெட்டகம்! . நாட்டுப் பற்றும், கலைப்பண்பும் உள்ள மக்களை உருவாக்குபவர்கள். வன்முறையாளர்களை உருவாக்குபவர்களலல்லர். ஆட்சியில் கிரிமினல்களின் ஆதிக்கம், இதனால்தான் அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். மக்களின் விதிகளை மாற்றும் '66b6)60)LD' ஞானிகளுக்குத்தான் உண்டு. விஞ்ஞானிகளுக்கல்ல. பழையன பரிணமிப்பதே மேல்! மக்களை மக்களால்
உயர்த்துவதுதான்
சிறந்த முறை
இதைத்தான் ஞானிகள் செய்திருக்கின்றார்கள்.
 
 

மேற்கு மனிதர்
நான் உணர்வு (Ego) எனும் இந்தப் பொய் எண்ணத்தால்
மனிதன் மன மயக்கத்தில் ஆழ்ந்துள்ளான். தீமையின் வித்தும் இதில்தான் புதைந்திருக்கிறது. விழாக்களைப் புறக்கணிப்போர் உத்தமர்களைப் போல் பேசுகின்றனர். குற்றச்சாட்டுகளும் இவ்வாறுதான் வலுவிழந்து வருகின்றன. ஏனோ இந்த மாயை எதிலும், எங்கும் மாயத் தோற்றங்களே, ஆட்சியுடையது போல் தோற்றமளிக்கின்றன. கைதட்டவும், பாராட்டவும் ஒரு கூட்டம் தயாராக இருப்பதால் மாயத் தோற்றமும்
மகத்தானதாய்
தோற்றமளிக்கலாம்.
பால் குடிப்பதற்கு ஆள் இல்லை. ஆனால் கள்ளுக் கடைகளில் ஆள் கூட்டம் குலமகள் ஆடையின்றி அவதிப்படும் வேளையில் விலைமகள் ஆடை அலங்காரங்களுடன்

Page 41
மேற்கு மனிதர்
பொலிகின்றாள். இதுவும் மாயைதான். இவ்வாறான சூழலின் நடுவிலும் நான் இது ஏனோ இதுவும் மாயைதானா? எனக்கே என்மீது சந்தேகம்! உண்மையும், நேர்மையும் நீதியும், நியாயமும் எதிரொலிக்கும் எமது குரல்களுக்கு இப்படியும் ஒரு சோதனையா? ஏன் என்ற அங்கலாய்ப்பு!
பலரும் தம்மைப்பற்றி பலதையும் சொல்வார்கள். நாங்கள் புகழின் பின்னால் ஓடுவதில்லை. பொருட்களின் பின்னாலும் ஓடுவதில்லை. இவற்றுக்குப் பின்னால்
ஓடுபவர்களுக்கு புதிய முகத்தைக் கொடுப்பவர்கள். இது கவனிக்கப்படாமலே தொடர்ந்து வருகிறது.
வித்தியாசமாகச் சிந்தித்து சக்தியை சரியாகச் செலுத்தும் மனக் கட்டுப்பாடே ஒருவனை தனித்துக் காட்டும்!
 
 

BDfjfdj DGUfejo
எமது எழுத்துக்கள், கருத்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் பாமரர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற குரலற்றவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளன. சமூகத்திற்கான கலைப்படைப்புக்களை ஊக்குவிக்கும் அமைப்புக்களில் ஒன்றாகவே நாமும் திகழ்ந்து வருகின்றோம்! நீங்களும் படைப்புத்திறனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்! இதுவே எங்கள் நாதம்
புற இயற்கையை வெல்வதில் மனிதன் வல்லவன்தான்! அக இயற்கையை வெல்வதிலே அவன் தவறிழைக்கின்றான் ஐரோப்பிய மயம் என்பது அது " ஆயுத மயம் இதுவே புற இயற்கை அக இயற்கை ஆத்மாவுடன் கலந்தது! மனித விழுமியங்களுடன் கலந்தது. ஐரோப்பியர்கள் மனிதனின் ஒரு பக்கத்தை

Page 42
மேற்கு மனிதர்
வளர்க்கின்றார்கள்.
நாம் மனிதனின் இன்னொரு பக்கத்தை செப்பனிடுகின்றோம். இந்த இரண்டின் சேர்க்கையும் தேவைதான். இந்த இரண்டையும் வென்ற இலட்சிய மனிதன்தான் இன்றைய தேவை! மதங்களின் ஜீவநாதமும் இதுவே! உலகின் பண்பாட்டுக் கருவூலத்திற்கு
மதங்களால்தான் பங்களிப்புச் செய்ய முடியும்.
இது ஐரோப்பாவிற்குச் சென்றடைவதுதான் இன்றைய காலத்தின் தேவை!
ஒவ்வோர் உயிரும் சம உரிமை உடையவை. ஒவ்வோர் உயிருக்கும் சிந்தனையிலும் சுதந்திரம் தேவை! செயலிலும் சுதந்திரம் அவசியம்! இது அரேபிய மண்களிலே மறுதலிக்கப்படுகின்றன.!
 
 

Enidi LD5ji
இந்த உலகம் இவர்களின் மதங்களும் இனவாதமும், மதவாதமும் மாயாஜாலங்களும் அயோக்கியத் தனங்களும் அழகிய முகங்களும் அழுகிய உள்ளங்களும் தர்மம்! தர்மம்!! என்று கர்மமாய் முழங்குகின்ற புறமும் உள்ளிடற்ற அகமும், அனைத்துக்கும் மேலாய் புனிதப் போர்வையில் உதவுகின்ற கிரிமினல்களின் அரசியலும், நினைத்தாலே எல்லாம் அருவருப்பாகவே இருக்கின்றன!
பலவீனர்களுக்கு உதவவும், பாமரர்களுக்கு அறிவுபுகட்டவும் எமது முன்னோர்களின் புனித பூமி இழந்த பெருமையை மீண்டும் பெறவும் நாம் ஒத்துழைக்க வேண்டும். பெருஞ்சிறப்பை அடைய உனக்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்கின்றனர்.

Page 43
God Digital
இமாம் ஆயத்துல்லா குமைனி போன்றவர்கள் வரலாற்றில் பதியப்பட்ட நேற்றைய கதைகளின் நாயகர்கள். ஆசைக் கனவுகளை நனவாக்க களத்தை அமைத்துச் சென்ற வித்தகர்கள். முன்னோடிகள்.
போராளிகள் புரட்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் கனவை வென்றவர்கள், சாகசக்காரர்கள் மற்றும்
படைப்பாளர்கள் சுதந்திரத்தின் எல்லையை விரிவாக்கியவர்கள். “கருத்து வேற்றுமைக்குப் பயன்கள் இருக்கின்றன” என்று கூறியவர்கள் ஈரானிய வரலாற்றின் முகங்கள் இவர்கள்! ஒரு சிந்தனைக்காக மரணமடைந்தவர்கள். இவர்களின்
மறைவிற்குப் பிறகு அச்சிந்தனைகள்
பல்லாயிரமாய் அவதாரம் எடுத்திருக்கின்றன. இவர்களின் விவேகமான
 
 
 

வார்த்தைகளால்தான்
மனிதனின்
மனம், உடல், ஆத்மா ஒருங்கிணைந்தன. ஈரானின் சுதந்திரப் போராட்டத்தில் இத்தகைய புனிதமான நட்சத்திரங்களைப் பெற்றுத்தந்தது பாக்கியம்தான்!
இவர்களே ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பியவர்கள். ஈரானியர்களின் வாழ்க்கையை நாகரிகப்படுத்தியவர்கள்.
Bunić IDEJiji

Page 44
Eորյժ լո5յfցնեմ
அரேபியர்களின் ஒழுக்கக் கேடு, ஒற்றுமையின்மை அறியாமை
ஆகியவற்றால்தான்
அவர்களை
ஐரோப்பியர்கள் ஆள்கின்றார்கள். தெய்வீக நாடான அரேபியாவை தெய்வீகமற்ற நாடாக்க ஐரோப்பியர்கள் பாடுபடுகின்றார்கள்.
ரோம் அழிந்தது கிரேக்கம் அதேகதியை அடைந்தது. ஜப்பான் மேற்கு நாகரிக்தை அபிநயக்கிறது. அரேபியாவும் மேற்கு நாகரிகத்தை அபிநயக்கப் பார்க்கின்றது. சீனாவின் நிலையும் அதேகதிதான்.
இதுதான்
ஐரோப்பியமயம்!
ஆனால்
இந்தியா ஒருவாறு தப்பிப்பிழைத்து வாழ்கிறது!
 
 
 

Вnd Indiji
ஈரானும் இதற்கு விதிவிலக்கு இதுதான் இவர்களுக்கு அழகு! இதுதான் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சிறந்த பாதுகாப்பும்.
கயவர்களின் பணமும் புகழும் அவர்களுக்கும் உலகத்திற்கும் துன்பமே தரும்! ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைகொள்ளாமல் பெயரையும், புகழையும் பொருளாதார சுபீட்சத்தையும் மாத்திரமே தேடி அலைவது ஆண்டவனின் தர்மத்திற்கு 'விரோதமானது
இப்பொழுது இறைவனின் நாமத்தைச் சொல்லி வலம்வரும் வெளிவேசக் காரர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளும் ஏராளம்! இவ்வாறுதான் மத விஷயங்களிலும் ஏமாற்றப்படுகின்றோம். உலக விடயங்களிலும் ஏமாற்றப்படுகின்றோம்.

Page 45
ELildi DSIfjai
அவன் தன்னிறைவு காணவில்லை! அதனால் அவனது சுயரூபம் தெரியவில்லை. அவன்' தன்னிறைவு காண்கின்றான் அப்பொழுதுதான் நான் யார் என்கின்றான். இது நான் உணர்வின் வெளிப்பாடு! ஆணவத்தின் வெளிப்பாடு! அற்பாத்மாவின் வெளிப்பாடு! இங்குதான் சுயரூபம் தெரிகிறது!
ஆத்மாவொன்று
தன்னிறைவால்,
ஆளுமையால்
அறிவாற்றலால் பாதிப்பு அடைவதில்லை. இதுதான் மகாத்மாவாகப் பரிணமிக்கின்றது! காந்தி பிறந்தார்.! எமது தலைமுறையில் வாழ்ந்தார் ஆத்மாவாக
வெறும் மனித வெளிப்பாடாக அல்ல. மகாத்மாவாக
வாழ்ந்து மறைந்தார்.
 
 
 

அரசியலும் டாம்பீகமும் இணைந்திருந்த காலத்திலும் வெறும் அரசியல் முனிவராக, காருண்ய சீலராக, அகிம்சாமூர்த்தியாக வாழ்ந்து மறைந்தார்.
கோவணமும், ஒட்டிய உடலும், எளிமையும், இனிமையும் அறிவும், ஆற்றலும், மனச்சாட்சியும், மகத்துவமும் தொலைநோக்கும், விடா முயற்சியும் நிறையப் பெற்ற
ஒரு மகான் இன்றைய காலத்தின் ஒரு மகாத்மா அவர்தான் மோகன்லால் கரம்சந்த் காந்தி.
மகாத்மாக்கள் இவ்வாறுதான் பிறவியெடுக்கின்றனர். ஈரானின் அரசியலிலும், மகாத்மாக்கள் வாழ்கின்றனர்! அவர்களின் அரசியலில் “அஹற்லுல் பைத்”துக்களின் ஆத்மீக ஒற்றுமை, ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களின் ஆளுமை,
ELDF LDGEIlgisi

Page 46
ord Digital
உயிருள்ள தலைமைத்துவத்தின் அறிவாற்றலும், ஆன்மீகமும், அவர்களின் அரசியலுக்கு அணிசேர்த்துள்ளன. மகாத்மாக்களாகவே இமாம் குமைனி, அலி குமைனி,
அஹமட் நஜாத் போன்றோர் வாழ்கின்றனர்.
எண்ணத்தில் நினைப்பது எழுத்திலே வருவதில்லை யென்றால் அவன் நிலை
துன்ப நிலைதான்! நல்ல உள்ளங்கள் இவ்வாறுதான் ஏங்குகின்றன.
ஏளனம் செய்ய ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் அபிமானிகளாக அபிநயம் காட்டுகிறார்கள்! அவமானத்தையே ஏற்றிவிடுகின்றார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
குள்ள நரி ஒன்றும்
ஆவல் நிறைந்த
ஒநாய் ஒன்றும் இணைந்து கொண்டால் நல்ல உள்ளங்களுக்கு ஏமாற்றம்தான்!
 
 

End Distrial
தீய உள்ளங்கள் இவ்வாறுதான் வஞ்சிக்கின்றன. வரலாறு தோறும் இவை வழிவந்திருக்கின்றன. எமது ஈரான்' என்ற ஆசைக் கட்டிடத்தை இடித்துத் தள்ள முயல்கின்றார்கள். ஏளனம் செய்தவர்கள் இப்பொழுது எதிர்க்கின்றார்கள். ஏன்?
ஏற்றுக் கொள்கின்ற காலம் அண்மியிருக்கின்ற காரணத்தினாலா? ஒரு சிலர் எம்மை ஒற்றர்கள் என்றார்கள். இன்னும் சிலர் எம்மை எத்தர்கள் என்றார்கள்.
இதனால்
எமது பண்பட்ட நெஞ்சு புண்பட்டுப் போய் இருக்கின்றது.

Page 47
BIDĎdi LD5yfaj5j
விழாக்கள் எடுக்கின்றார்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில், லட்சாதிபதிகள் இணைந்துகொள்கின்றார்கள். லட்சியமுள்ளவர்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றார்கள். வழியாக்கள் காட்பிர்கள் என்றவர்களும் முன்வரிசைகளில்!
சுனாமியின் அவலம் ஒருபுறம் நோன்பு திறக்கும் வைபவமோ நட்சத்திர ஹோட்டல்களில் தட்டிக் கேட்டதனாலே வினை எமக்கு விளைந்தது.
என் உடன்பிறப்பே பொது வாழ்வில் வரும்
புயல் - இடி மின்னல் - மழை இவற்றில்
நீச்சலடிக்கும் கலையைக் கற்றுக்கொள்! ஏளனம் செய்தவர்கள்,
எதிர்த்தவர்கள்
ஏற்றுக் கொள்வார்கள்! கஷ்ட காலத்தின்
கடைசிக் கட்டத்தில் நாம் வாழ்வது போல் எமக்குத் தெரிகிறது!
நான் இறந்தாலும்
 
 
 
 

என் ஆத்மா நன்றி செலுத்தும்! நல்ல உள்ளங்களுக்கு ஏமாற்றத்தின் எதிரொலி எங்கும் இவ்வாறுதான் எதிரொலிக்கும்.
சாதாரண வழிப்பறிக் கொள்ளைக்காரன் பணக்காரர்களிடம் திருடுகின்றான் ஆனால் வியாபாரியோ ஏழைகளைத் திருடுகின்றான். மனிதனின் பேராசையினால்தான் யுத்தங்கள் ஏற்படுகின்றன. வைதீக சமூகத்தைப் பயமுறுத்தியவர்கள் புரட்சியாளர்களல்லர்! இதைத்தான் மாக்ஸிய இலக்கியமும் எமக்குள் செய்து வருகின்றது! சநாதனவாதி என்று புறக்கணிக்கின்றவர்கள் எல்லாம் சாதாரண பிறவிகள்தான்! அவர்களிடத்தில்
அசாதாரணம் கிஞ்சித்தேனுமில்லை! எழுத்துப் பணிக்கும் சமூகப் பணிக்கும் ஒரு புதிய முகம் கிடைக்க வேண்டும் என்றே நாம் ஆசைப்படுகின்றோம்.

Page 48
Boŭŭŭ LDGOfija
மாக்ஸிய இலக்கியம் “கூடாது" என்றே பேசுகின்றது. நாம் “கூடும்” என்றே ஆரம்பிக்கின்றோம். அவர்கள் எமது முன்னோர்களை “இகழ்வதால்” நாம் வளர்கின்றோம் என்றே குரல் கொடுக்கின்றனர். நாம் எமது முன்னோர்களைப் “புகழ்வதால்” வளர்கின்றோம் என்றே சொல்லிவருகின்றோம்.
இவர்கள்
எதிர்மறை அறிவை சிறந்தது என வாதிக்கின்றனர். சநாதனவாதி, வம்சவாதி வர்க்கவாதி, கோத்திரவாதி போன்ற பேத உணர்வே சீர்திருத்தம் என்கின்றனர்.
நாம்
பழையதைப் புதியதாகப் பரிணமிப்பதே சீர்திருத்தம் என்கிறோம்! இவ்வாறுதான்
சீர்திருத்தத்திற்கு ஒரு புதிய முகத்தை கொடுக்க வேண்டும் என்றே நாம் கேட்டு வருகின்றோம். சமூக மாற்றத்திற்கான கலைப் படைப்புக்கள்
இதைத்தான்
 
 

செய்ய வேண்டும். முகவரி தொலைந்த சீர்திருத்தம்
சீர்திருத்தமன்று! நவீனத்துடன் கைகுலுக்குவதற்கு மரபை உதற வேண்டியதில்லை. எமது மதவாதிகளினதும் மாக்ஸிய இலக்கியவாதிகளினதும் எதிர்மறை அறிவும் எதிர்மறை உணர்வுகளும் சாவை விடக் கொடியது என்றே துணிவோடு கூறி வருகின்றோம்! அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள் உலகிற்கு எந்தவித நன்மையும் செய்வதில்லை. சடவாதத் தத்துவங்களால் சீர்திருத்தத்தை உருவாக்க முடியாது. இது வீழ்ச்சியின் தெளிவான அடையாளங்கள்! நேர்முக அறிவும், உணர்வுகளுமே சீர்திருத்தத்தின் சிறந்த சித்தாந்தங்கள்! இவைதான் காலத்தைத் தாண்டி நினைக்க வைக்கும்! ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மண்ணிலும் தங்கள் தேசத்தின் கலாசாரத்திற்கு
EDIữ LD5lfHai

Page 49
BLDIm]dij LD6stfdij6tili
பங்காற்றும் மாமனிதர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பர்! இதனால்தான் முன்னோர்களை நாம் புகழ்கின்றோம்.
 
 

தீவினை நிரம்பியதனால் அசிரியாவும், பாபிலோனியாவும் நாசமடைந்தன. சோத்தோம், கொமரோ மக்கள் ஒழுக்கமற்றவர்களாக இழுக்குற்றார்கள். இதனால் இவர்கள் பூண்டோடு அழிந்தார்கள். ரோமப் பேரரசும் தார்மீக விரோதப் பாதையில் பயணித்ததனால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. பண்டைக் காலக் கிரேக்கர்களுக்கு என்ன நிகழ்ந்தது?
இவ்வாறுதான் கலைகளும், தத்துவங்களும் இன்று தார்மீக விரோதப் பாதையிலே செல்கின்றன. இதனால் இவை நீண்டகாலம் நீடிக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சியும் தார்மீகத்துக்கு முரணான நிலைமையை எதிர்த்து நடத்தப்பட்ட புரட்சியே!
ஏன்.? இமாம் ஆயத்துல்லா கொமெய்னியின் ஈரானிய இஸ்லாமியப் புரட்சியும்
GDrd Duffind

Page 50
Etniċi DGI
தார்மீகத்தை நிலைநாட்ட நடத்தப்பட்ட புரட்சியேதான். இவ்வாறுதான் அமெரிக்காவிலும் தார்மீக விரோதநிலையை சிம்மாசனத்தில் அமர்த்தினாலும் அது நிலைக்காது என்று உத்தமர் வெண்டல் பிலிய்ஸ் கூறுவது வழக்கம்.
சுழற்காற்று கடந்து போவதுபோல் துர்மார்க்கன் கடந்து போவான் உடல் பலத்தையும் அறிவின் பலத்தையும் விட தார்மீக பலம் உயர்ந்தது.
இது
டார்வினின் கூற்று.
அமைதியான மனப்பாங்கு தார்மீக நெறியின் ஒரு அம்சமாகும். வன்முறை மனப்பாங்கு வாழ்க்கையில் உயர்வதாகத் தெரியும். ஆனால், வன்முறையின் வாள் அதை வைத்திருப்பவனின் கழுத்திலே விழும். பலாத்காரத்திலிருந்து பலாத்காரத்தின் பலன்களே
 
 
 
 

Engla DGiggs
பிறக்கின்றன. பாலியல் ஒழுக்கமற்ற நபர்கள் விரைவில் இறந்துவிடுவார்கள்! என்று நாம் படித்திருக்கின்றோம். இதுவும் தார்மீக நெறியின் இன்னொரு அம்சமாகும்.
கற்புத்தான் ஒருநாட்டின் உயிர்நிலை ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி, கற்பு நெறிநிலை" பிறழ்தலே என்பதை வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன! கற்பு நெறிநிலை பிறழத் தொடங்கிவிட்டால் இந்த இனத்தின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இது முன்னோர்களின் மொழி நிலை.
கற்பில்லாதவன் தாக்குப்பிடிக்கும் சக்தியை இழந்துவிடுகின்றான் ஆண்மை இழந்து கோழையும் ஆகிவிடுகிறான். இன்று அரேபியாவில் இதைத்தான்
ஆங்கிலேயர்கள் அம்சமாகச் செய்கிறார்கள்.

Page 51
மேற்கு மனிதர்
ஆங்கிலேயர் நாகரீகம் அடைந்தவர்களாம்! காட்டு மிராண்டிகளுக்கு நாகரீகம் அளித்துப் பாருங்கள். காட்டு மிராண்டிகளே எப்பொழுதும் வெற்றி பெறுகின்றன. படுகொலைகள் மூலம் அரேபியர்களை
ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். அரேபியர்கள் தங்கள் வாழ்க்கையையும் சமுதாய அமைப்பையும் மாற்றுவார்களானால் அரேபிய நாடே இருக்காது.
அரேபிய நாடுகளின் துரதிர்ஷ்டம்தான் ஐரோப்பிய நாடுகளின் அதிர்ஷ்டங்களுக்கு மூல வித்து. மிருகங்கள் தாவரங்களை அழித்து வாழ்கின்றன. மனிதர்கள் விலங்குகளை அழித்து வாழ்கின்றனர். இன்னும் மோசமானது வலியவர்கள் எளியவர்களை அழித்து வாழ்வதுதான்.
 
 

3Dgfjfdj DGOfijo
இப்பொழுதைய நமது நிலை நமது வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி, மொத்தமான ۔۔۔۔ இந்த வாழ்க்கையில் ஏற்படும் தீவிர
வெறுப்பு,
ஏமாற்று வேலைகள் பொய்களின் மீது ஏற்படும் எல்லையற்ற அருவருப்பு, இதுவே சீர்திருத்தம் தோன்றக் காரணமாயிற்று! அன்பு, அமைதி, தானம், சமத்துவம் உலகம் தழுவிய சகோதரத்துவம் இவை குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கேட்டுவருகிறோம்.
ஆனால்
நம்மைப் பொறுத்தவரை அவை பொருளற்ற வெறும் வார்த்தைகளாகி விட்டன. அவற்றை நாம் கிளிப் பிள்ளைகளைப் போல் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறோம். இது நமது இயல்பாகவும் ஆகிவிட்டது.
இதை நம்மால் விலக்க முடிவதில்லை. உன்னதமான மதம் என்ற இந்தக் கருத்தை

Page 52
ELDO DE Jf3
மகான்கள் உச்சரித்தார்கள். , அக்காலத்தில் இவற்றின் பொருள் பலருக்கும் புரிந்தது. பிற்காலத்தில் அறிவிலிகள், அயோக்கியர்கள் மதத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள் மதத்தை நடைமுறைக்கு அடைவான கருவியாய் இவர்கள் கருதவில்லை.
இன்று மதவெறி என்ற மூளை வியாதியால் இப்பொழுது மதநெறி போய் மதவெறியே
எங்கும்.!
மதவெறியர்கள் உண்மையானவர்களாக இவர்களின் அடிவருடிகள் நேர்மையானவர்களாக. இப்பொழுது காட்சியளிக்கின்றனர்! ஆனால் இவர்கள் மற்றப் பைத்தியங்களைப் போல் பொறுப்பற்றவர்கள் மதவெறி என்ற இந்த வியாதி வியாதிகளில் மிகவும் கொடியது. மனித இயல்பின் கொடிய அம்சங்கள் மதவெறியர்களால்தான் எழுப்பப்படுகின்றன.
 
 
 

dj Di
கோபம் தூண்டப்படுகின்றது. நரம்புகள் முறுக்கேறுகின்றன.
மனிதன்
புலி போல் ஆகின்றான். வன்முறையில் ஈடுபடுகிறான். இறந்த உடல்களைத் தோண்டி பிணத்தையும் உண்ண முயல்கின்றான். இதற்கு
மதவியாக்கியானம் மதவெறியர்களால் செய்யப்படுகின்றன. அசத்தியக் குரல்கள் இதற்கு மத முலாம் பூசுகின்றன. உருவம் இல்லாத இந்தக் குரல் முகமும், முகவரியும் தேடிநிற்கின்றது. இவ்வாறுதான் எங்கும் அசத்தியம் வாழ்கிறது. இது ஒரு சிறிய காலக் கூத்து மாத்திரமே!
மனப் பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப கருத்து உருவம் பெறுகின்றது. மதநெறியும், மதவெறியும் மனதினால்தான் வடிவமைக்கப்படுகின்றன. அழிவுப் பிரச்சாரம் செய்கின்ற சீர்திருத்தவாதிகள்
உலகிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை. உலகின்

Page 53
மேற்கு மனிதர்
அழிவுக்கான
பாதை இவர்களால்தான் போடப்படுகின்றது. மனிதனையும், மதத்தையும் பிரித்துப் பார்க்கின்ற இந்தத் தற்குறிகள்
அபூர்வப் பிறவிகளே!
இவர்கள்
சாபத்துக்குரியவர்களே! மதநெறிக் கோட்பாடுகள் மனிதனை நேசிக்கின்றன. மதவெறிக் கோட்பாடுகள் மனிதனையும், மனிதப் பிணங்களையும் வெறுக்கின்றன. ஆன்மக் கோட்பாடுகளின் ஆரம்பமே மதவெறியர்களால் ஆட்டங்காண ஆரம்பித்துள்ளன. கொள்கை வெறியர்களால் சீர்திருத்தம் செய்ய முடியாது. அவர்கள் சக்தியின் அதிக பங்கை வீணடித்து விடுகிறார்கள். நிதான புத்தியுள்ள
அமைதியான
செயல்முறை அறிவுள்ள மனிதர்களால்தான் சீர்திருத்தம் செய்ய முடியும். வேலை செய்வதற்கான சக்தி இந்தக் கருத்தினால் அதிகமாகும். நிலைமை இதுதான் என்று
 
 
 

புரிந்து கொள்வதால் பொறுமை அதிகரிக்கின்றது. நிழல்களின் பின்னால் ஒட மாட்டோம். இந்த உலகம் தன் போக்கில்தான் போகுமென்று தெரிந்து கொள்வதால் நம்மிடம்
பொறுமை வரும்! அப்பொழுது ஆன்மீக ரீதியான அவசியம் எது என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
மேற்கு மனிதர்

Page 54
ELiði LEfjs'
பெண் விடுதலையைப் பேசுகின்றோம் கலாசாரப் பகட்டினால்
இது
விடுவிக்கப்படக் கூடாதென்று கூறுகின்றோம். அது மரபு வழி வரவேண்டும் என்றே பேசுகின்றோம். இவ்வாறுதான் எங்களது பார்வைக் கோணங்கள் உங்களிடமிருந்து
வேறுபடுகின்றன. ஆண்கள் வடிவிலும் மிருகங்கள் இருக்கின்றன. பெண்கள் வடிவிலும் மிருகங்கள் இருக்கின்றன. இவ்வாறுதான் சில பிற்போக்குச் சக்திகள் இருக்கலாம்.
இவர்களுக்கு நாம் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது
எமது வேண்டுகோள்! நம்மைப் பீடித்துள்ள பாவம் கருத்து வேறுபாடுகள் அல்ல. சிறுமைத்தனமே" நிழல் சண்டையிட்டுக் கொண்டு நிஜத்தை இழந்து விடுகின்றோம்.
 
 
 

Djei D5Usi
நாம் கண்ணியமான நண்பர்களாக அல்லது கண்ணியமான எதிரிகளாக இருக்க வேண்டும்! ஆத்மீகக்
கர்வத்துக்கு இடங்கொடுக்காதீர்கள்.

Page 55
மேற்கு மனிதர்
தேவையால், சூழலால், காலத்தால் உந்தப்பட்ட மனிதன்தான் நவீன காலத்து மனிதன்! ஆனால் இன்றோ. வஞ்சகத்தால், கொடுமையால், கொடுரத்தால் உந்தப்பட்டவனாக அதிநவீன
காலத்து மனிதன் ஆகிவிடுகின்றான்!
மனிதன் எதிர்நீச்சல் போடுகின்றான்
வாழ்க்கையை வெல்வதற்காக!
முன்பு அதில்
தர்மங்கள் இணைந்திருந்தன.
அதனால் அவன்
மனிதனாகவே வாழ்ந்து சென்றான்.
ஆனால் இன்று கொடுமைக்கும், கொடுரத்துக்கும், அழிவுக்கும், பொச்சரிப்பிற்கும்,
பொல்லாங்கிற்கும் இடையில்
எவ்வாறு எழுந்து நிற்பது?
 
 
 

De DSUffisi
இதனால்தான் அவன் இறை தர்மங்களிலிருந்து விலகி நிற்கின்றானா? உலகம் இவ்வாறுதான் இப்பொழுது அரசியலால், இறை தர்மங்களால், இலக்கியங்களால் வடிவமைக்கப்படுகின்றது.
இன்று எங்கும் ஒரே பீதியும், பிரமையும் பொச்சரிப்பும், பொல்லாங்கும் அபகரிப்பும், ஆள்கடத்தலும் கொலையும், கொடுரமும் இன்றைய அரசியலையே அசிங்கமாக்கியிருக்கின்றது!
ஏன்?
gJTUů60DLDULJIT60T SjöLDT எப்பொழுதும் மனச்சாட்சியுடனேயே வாழ்கிறது! காரணம் அதற்கு மறுசாட்சி தேவையில்லை. அற்பாத்மா எப்பொழுதும் மறுசாட்சியாலே கட்டுப்படுத்தப்படுகின்றது. காரணம்
அதற்கு மனச்சாட்சியே இல்லை. இன்று

Page 56
De Distral
ஆத்மாக்கள் அழுகின்றன! அற்பாத்மாக்கள் அபகரிக்கின்றன. ஏன்?
மகாத்மாக்கள் இல்லாததால்தான். இன்றைய தேவை இதையே வலியுறுத்துகின்றன.
 
 

HD]dj DGZIffjoi
அழிவுகளிலிருந்துதான் ஆக்கங்கள் எழுகின்றன. சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்தன.
ஏன்?
அ606 எழுந்து கொள்வதற்காகத்தான். தத்துவங்கள் செயல் இழந்தன. ஏன்? அவை புதுவடிவம் பெறுவதற்காகத்தான்! ஐரோப்பா எவ்வாறு எழுந்து கொண்டது? பண்டைக் கால ஐரோப்பாவின் சிதைவுகளிலிருந்துதான். பண்டைய கிரேக்கர்களும் சுவடுகளிலிருந்தே மறைந்தார்கள். ஆனால் இன்றைய காலக் கிரேக்கர்கள் முன்னோடுகிறார்கள்!
இன்பமும், துன்பமும் நன்மையும், தீமையும் அழிவும், ஆக்கமும் ஏற்றமும், இறக்கமும் உயர்வும், தாழ்வும் எழுச்சியும், வீழ்ச்சியும் இயல்பாகவே இணைந்துள்ளன. இன்று நவீன காலத்து மனிதனும்

Page 57
BLD]dj DGIfigoj
பாடம் கற்றுக் கொள்வான். அதி நவீன காலத்து மனிதனுாடாக" கடந்த கால வரலாறுகள் இதையே மனிதனுக்குப் புகட்டியிருக்கின்றன. இன்றைய அரேபியனுடைய வீழ்ச்சிதான் - அவனை எழுச்சியை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றது! அரேபியாவும் இவ்வாறுதான் எழுந்துகொள்ளப் போகிறது! ஈரான் தீமைக்கெதிராக எழுந்து கொண்டதைப் போன்று.
 
 

Daiss6ir
மனித இயல்பின்
மகிமைகள்.
மகான்கள் மகிமையிலும் மகிமையானவர்கள். மகான்களைக் குறைகூறவே கூடாது. இவர்களை
நம்மை விட
உயர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.
தூய்மையான ஆன்மா எப்பொழுதும்
எதிலும் நிறைவைத்தான் காணும். குழந்தைகளுக்குப் பாவத்தைப் பற்றித் தெரியாது. பாவத்தைப் பார்க்கும் தன்மை குழந்தையிடம் இல்லை. இவ்வாறுதான் உனக்குள்ளும் இருக்கும். குறைகளை அகற்று! எவரிலும் நீ குறைகளைக் காணமாட்டாய்.
அடிமை அடிமையைக் காண்பது போல மோகம் கொண்டவன் மோகத்தைக் காண்பான்.
மேற்கு மனிதர்

Page 58
DĠ DIGLUG
தூய்மையற்றவன் தூய்மையின்மையைக் காண்பான். சத்தியக் குரல்களுக்குள் (ஒரு பத்திரிகை) குறைகள் இருப்பதனாலே அது இப்பொழுதும் அசத்தியத்தையே பேசுகின்றது.
கோடான கோடி மனிதர்கள் தோன்றுகின்றார்கள், பின்பு மாண்டு விடுகின்றார்கள். அவர்களது நாமமும் அன்றே மறைந்து விடுகின்றது. ஒரு சில ஆன்மாக்களே எம்முடன் வாழ்கின்றன. எம்முடன் உரையாடுகின்றன. “புத்தர்”
"இயேசு” "முஹம்மத் நபி (ஸல்)” “கிருஷ்ணர்” இந்தத் தூய்மையான ஆன்மாக்களை,
மகான்களை ஒருபொழுதும் சாதாரண மனித வெளிப்பாடுகளாகக் கருதவே முடியாது. மகாத்மாவொன்று
இவர்களை மகான்களாகவே பார்க்கும்!
 
 

தெற்கிலுள்ளவர்கள் கூறுகிறார்கள் "நாங்கள் தெற்கை நேசிக்கிறோம். அதனால், வடக்கை வெறுக்கிறோம். எனவேதான் விமானங்களில் சென்று குண்டு மழை அங்கு பொழிகின்றோம்.”
ஏன்? தெற்கின் அரசியல்' அபிலாசைகளை வெல்வதற்காக! வடக்கிலுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? குண்டுகளைத் தெற்கில் மறைத்து வைக்கிறார்கள்.
ஏன்?
வடக்கிலுள்ளவர்களின்
அரசியல் ஆசை, அபிலாசைகளை வெல்வதற்காக! வடக்கை நேசிக்கின்ற போது, தெற்கை வெறுக்க வேண்டுமா? அல்லது தெற்கை நேசிக்கின்ற போது வடக்கை வெறுக்க வேண்டுமா? இதுதான் சீர்திருத்தமா?
அரசியல் குரல்கள் கிழக்கில்" முஸ்லிம் குரல்களாகவே எழுகின்றன.
மேற்கு மனிதர்

Page 59
Die Distigis
தெற்கில் அது சிங்களக் குரல்களாகவே பரிணமிக்கின்றன.
இதுதான்
இந்த நாட்டின் கேடாகவே எனக்குத் தெரிகிறது. இந்த ஒரு பக்கச் சார்புப் பண்புகள் தானா சீர்திருத்தம். அல்ல. அல்ல.!
இதுதான் தீமையின் உறைவிடம் இங்குதான்
அழிவின் விதை புதைந்திருக்கின்றது!
அமெரிக்கனை நேசிப்பதற்காக, அரேபியனைக் கொன்று குவிப்பதும், அரேபியாவில் குண்டுகளைப் பொழிவதும், ஜப்பானியர்கள் மீது அணுகுண்டுகளைப் போடுவதும் ஆபிரிக்காவில் மனிதக் கொலைகள் புரிவதும் g5jLDLDIT(5LDIT? இதுதானா சீர்திருத்தம்? ஒன்றை நேசிக்கின்ற போது மற்றொன்றை வெறுக்கின்ற
 
 
 

ELIữ DEIfHEI
பண்புதான் மனிதப் பண்பா?
இவை மானுடக் குரல்களாக மாற வேண்டும்! ஒரு பக்கச்சார்பற்ற மனிதர்களின் குரல்களாகப் பரிணமிக்க வேண்டும். அப்பொழுதுதான் தீமையை வெல்ல முடியும்! அமைதியைக் காக்க முடியும்!
எமது வானொலிக் குரல்களும் மசூதிக் குரல்களும் மத்ரஸாக் குரல்களும் வெறுமனே முஸ்லிம் குரல்களாக மட்டும் பிரதிபலிக்காது மனுக் குலத்தின் மேம்பாட்டின் குரல்களாக அவர்களின் ஆசை, அபிலாசைகளை வெல்லுகின்ற குரல்களாக மாற வேண்டும்! இதற்காக நாம், சீர்திருத்தவாதிகளை உருவாக்க வேண்டும். இவர்களுக்கு இதுதான் சீர்திருத்தம் என

Page 60
Enng DSi
சீர்திருத்தம் கற்பிக்க வேண்டும்! பல்லினத்தையும் இவ்வாறுதான் ஒன்றிணைக்க வேண்டும்! இதுதான்
இன்றைய
காலத்தினுடைய தேவையாக எனக்குப் படுகிறது!
வஸ்ஸலாம் இ.'து
S. Hussain Moulana
20/5B, 10" Lane, Colombo - 03 0777328743
 
 


Page 61
g மனிதன், வாழ்க்கை, உலக இம்முக்கோண யதார்த்தங்களே பிரட இவற்றைச் சமநிலையால் பி6ை பெறுகின்றது. இம்முன்றும் முறுகலுறு வெடிக்கின்றன. எனவே சமநிலைப் குறித்த தெளிந்த பார்வை வேன பரிமாறுகிறது மேற்கு மனிதன்
彝 தத்துவமும் (மாக்ஸியம், கிறிஸ்துவம், இந்துத்துவம்) வஹியும் வலியுறுத்துகின்றன. ஆனால் அெை கையில் எடுக்கப்படுகின்றன என்ப3 தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அடிப் ஆனால் அழகியல் நிறைந்த மொழி
மேற்கு மனிதன் என்ற இந் ஒரு புறவயமான பார்வைக்கு உயர்ந் குருடானது. எனவேதான் கண்முடித் அறிவியல் இல்லாத மதம் நொணி பாதாளத்தில் விழுந்துள்ளது. என6ே தேவை. இதுகாறும் சந்திக்காத சமாந்தி சிந்திக்க வைக்கும் முயற்சிதான் மே
袭 பொய்களாலும், போலி போர்த்தியுள்ள முதலாளியத்தின் முக இவ்வளவெல்லாம் நடந்து கொண்டிரு கொண்டிருக்கும் அரேபிய சுல்தா தோலுரிக்கின்றார் மெளலானா
黎 இது ஒரு புதிய பயணம் அகன்ற இலக்குகளை முன்னிறுத்தி மு பயணம் தொடர நமது ஆழ் மனத் வாழ்த்துக்களும்,
S.J.A. Moulana
 

ம்
ஞ்சம். ணக்கும் போது வாழ்க்கை வாஸ்தவம் ம்போது, முரண்பாடுகள் தோன்றி மோதல்கள் Lula Ijjibi (Balance Journey) (3606). ண்டும். அந்தப் பார்வையைப் பக்குவமாகப்
முதலாளியம்), மதங்களும் (பெளத்தம், (இஸ்லாம்) மனித வாழ்வின் வாஸ்தவத்தையே மனிதனால் (அற்பாத்மா மகாத்மா) எப்படி தைப் பொறுத்தே அனுகூலமும், பிரதிகூலமும் படையான வாழ்வியல் தத்துவத்தை ஆழமான பின் மீது இறக்கி வைக்கின்றார் மெளலானா,
த உரைநடையே வாழ்க்கை பற்றி அவருக்கான த சான்றாக உள்ளது. மதமில்லாத அறிவியல் தனமாக அது அணுகுண்டுகளை வீசுகின்றது. டியானது. எனவேதான் பிற்போக்காக அது வ, மேற்கிற்குக் கிழக்கும், கிழக்கிற்கு மேற்கும் ரங்கள் என்று கருதப்படும் இவ்விரண்டும் குறித்து ற்கு மனிதன்.
களாலும், புனைவுகளாலும், உலகைப் த்தின்மீது ஓங்கி அறைகிறது மேற்கு மனிதன். க்கையில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக் ன்களையும், அவர்தம் முல்லாக்களையும்
முடிவில்லாத நெடும் பயணம் விரிந்த உலகில் முன்னெடுக்கப்படும் இலட்சியப் பயணம். இந்தப் லிருந்து உண்மையான பிரார்த்தனைகளும்,
ISBN 978-955-51290-0-8
Concept & Design: "Kalaimahan" 0777 432987