கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1990.01-02

Page 1


Page 2


Page 3
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔
ஞானம்:2 சுக்கில தை ஜனவி
உலகத்தின் பி
திருச்சிற்.
வித மாதம் தேவர்களுக்குப் பக குவதாக வேதங்கள் சுறும், அந்தக் கருதப்படுகிறது,
இத்தகைய ஒளிமிக்க காலத்தில், பாகக் கொண்டாடப்படும் சைவ சமய
சிவசோதி சொரூபமான, சூரியப் பமான சந்திரன் பூரணமாக உலகுக் தைப்பூசத் திருநாள்."
தைப்பூசத் திருநாளின் ஒரு கல் பட்டதாக வேதங்கள் நம்புகின்றன. டாக்கப்பட்டது தண்ணீர், ( எமது உ பதும் நீரே! )
தைப்பூச நன்னுளில் ஆலயங்கள் கிறது. இது தண்னர் உற்பத்தியான L ITT LI Tg5b.
இப்போதெல்லாம் தனிப்பட்டவர்க வது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒரு சி கைகளுடன் கொண்டாடுகிறர்கள், வே ஆலயம் சென்று பூசை, வழிபாடு செ
மனிதன் பிறந்த, உலகத்தின் பி தில் உலகம் சேமமுறவும், மக்கள் : கதி நாடவும் வழிபாடு செய்தல் மிகப்

பரி. - பெப் 1990 கதிர் 1
பிறந்த நாள்!
ரம்பலம்
ற்காலமான உத்தராயணம் தொடங் காலம் ஒளிமிக்க, சிறந்த காலமாகக்
அதாவது தை மாதத்தில் சிறப் விழா தைப்பூச நன்னுளாகும்.
பெருமானின் ஒளியை, சக்தி சொரூ
கு வழங்கும் தினத்தைக் குறிப்பதே
'பத்திலேயே உலகம் தோற்றுவிக்கப் E SEG சிருஷ்டியின் முதலில் உண் டற்கூற்றில் பெரும் பகுதியாக இருப்
தெப்பத் திருவிழா நடைபெறு தைக் குறிப்பதற்கான விசேட ஏற்
ளிேன் பிறந்த நாள் நினவுகூரப்படு பிர் ஆடம்பரமாக விருந்து, கேளிக் று சிலர் ஆண்டவன் அருளுக்காக ய்து கொண்டாடுகிறர்கள்
1றந்தநாள் தைப்பூசம். அத்தினத்
சுபிட்சமடையவும், ஆன்மாக்கள் சிவ
பொருத்தமல்லவா?
- செவ் வேன்

Page 4
அறம் செய
தான தர்மங்கள் செய்து போகிற வழிக் குப் புண்ணியம் தேடிக்கொள்ள எல்லோரா லும் முடியாது. அதற்கு ஏராளமான பொருள் வசதியும், ஆள் பல மு ம் எல்லாவற்றிற்கும் மேலாக, தெய்வ சிந்தனேயும், தாரான மன தும் வேண்டும். இவைகள் அனேத்தும் உள்ள வர்கள் தானதர்மங்களேச் செய்து தாம் வாழும் நாளில், மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பெருக்கிக் கொள்வார்கள் போகிறவழிக்குப் புண்ணியத்தையும் தேடி, மறுமை 'இன்பத்துக்
கும் தெய்வ அருளுக்கும் வித்திட்டு விடுவார் ஆகள்,
பொருள் வசதி இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? அதற்கு ஒரு இலகுவான வழி கூறியுள்ளார் தமிழ் மூதாட்டி ஒனவை. மிக மிகச் சுருக்கமாக பொருட்செறிவு நிறைந்த, தாக, "அறஞ்செய விரும்பு" என்ருர், தானம், தர்மம் என்ற இரண்டையுமே "அறம்" என்ற ஒரே சொல்லில் அடக்கிக்கூறி விட்ட ஒளவை பாரின் மதிநலம் மிகவும் போற்றத்தக்கது.
அறம் செய்ய வேண்டும் என்ற உணர்வு மனதில் உதிப்பதே. இதயத்தின் மென்மைக்கு ஒரு அறிகுறி மனித மனத்தின் உள் ஒளி, ஈனிவு, சல்லுப் போன்ற மனம் சிறிது இள கிக் கனியத்தொடங்கியுள்ளதென்ருல், இறை வணின் அருட்சாயல் ஆன்மாவில் படிய த் தொடங்கி விட்டதாகும். மனிதனின் ம ன தைக் கல்லூ க்கு உவமையாக்கி "நெஞ்சக் கனகல்லு" என்று கூறி மகிழ்ச்சியடைந்துள் வாார் அருண கி ரி நா த ர் (காப்புப் பாடல்
சுந்தர் அனுபூதி)
இளகிய மனம் மட்டும் இரு ந் து வி ட் டால், பொருள்வசதி இல்லாதவர்கள். தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பயனேப் பெற வேறுவழியில் முயற்சி செய்துபார்க்கலாம் என்று கூறு கி ரு ர் வள்ளுவப் பெருநீதன சு. அவர் சுருக்கமாகப் பேசிய அந்த வழி பின்

ஞானக்கதிர்
விரும்பு
நோக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால் விவரம் புரிவதுடன் சிந்தையும் தெளிவடையும்.
பொருள் இல்லாதவர்கள், வேறு வழியில் அறம் செய்ய முடியுமா? முடியும். ஆச்சரியம், ஆஞல் அனுபவபூர்வமான உண்மை. வள்ளுவர் பேசுகிருர்:
"அழுக்காறு அவா வெகுளி இன்னுச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்." அழுக்காறு பொருமை, பிறருடைய சிறப் பான வாழ்க்கை, பதவி, உயர்ந்த குணங் கள் முதலியனவற்றைக்கண்டு சகியாமை
அருணு
அவா ஆசை, மெய், வாய், கண், மூக்' செவி எனப்படும் ஐந்து புல ன் சு எளின் வழி மனதை அலேயவிட்டுப் பேதலிப்பது. பிறருடைய பொருளை அடைய முயற்சிப் பது.
வெகுளி கோபம் அ வா வின் வசப்பட்டு. எண்ணியவை கிடையாத பொழுது பிறர் பால் வரும் கோபம்.
இன்ஞச்சொல் : கடுஞ்சொல், பொழுமையா லும் அவாவினுலும், கோபத்தாலும் உந் தப்பட்டுப் பிறர் மனதைப் புண்படுத் தும் வகையில் சொல்லப்படும் கடுமை யான சொற்கள்.
இந்த நான்கு தீய குணங்களையும் அறவே ஒதுக்கி வாழும் வாழ் வு தா ன் சிறப்பான மேன்மையான அறவாழ்வு என்ருர், அற நெறியில் நின்று வாழ்பவர்களுக்கு இந்தப் பிறவியில் இன்பமும், மறுமையில் வீடுபேறும் கிடைக்கும் என்று அடித்துப் பேசுகிருர் பிறி தொரு குறளில். ( அறன் வலியுறுத்தல் - அதி காரம் (#) பாட்டு (1) ) 大

Page 5
ரூானக்கதிர்
உத்தர
பிறக்கவும்.
வருடத்தில் காலங்கள் இரண்டு. ஒன்று தட்சிணுயனம், மற்றையது உத்தராயணம் ஆடி மாதம் மு த ல் மார்கழி மாதம் வரை யிலும் உள்ள கால ம் தட்சிணுயனம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை யிலும் உள்ள கா ம்ே உத்தராயணம் (தட்சினம்; தெற்கு, உத்தரம்: வடக்கு)
ஆடிமாதம் முதல் மார்கழி மாதம்வரை யிலுமுள்ள தட்சிணுயன காலத்தில், சூரிய பகவான் கிழக்கு மேற்காகப் பிரயாணம் செய் பும்பொழுது, சிறிது தெற்குத் திசையைச் சார்ந்து சஞ்சரிப்பார். இந்தக் கால ம் அவ ருடைய ஒளி தெற்குத் திசையைப் பிரகாச மடையச் செய்யும்.
தைமாதம் முதல் ஆனி மாதம் வரையி லுமுள்ள உத்தராயண காலத்தில், சூரியபக வான் சிறிது வடக்குத் திசையைச் சார்ந்து சஞ்சரிப்பார். இந்தக் காலத்தில் அவருடைய ஒளி வடக்குத் திசையைப் பிரகாசமடையச் செய்யும்
வடக்குத் திசையை நோக்கியபடி சஞ்சா ரம் செய்யும் காலத்தை "உத்தராயன புண் ணிைய காலம்" எனச் சிறப்பித்துக் சிடறுவது ஆதிகாலம் தொடக்கம் இன்றைவரை அடைப் பிடிக்கப்பட்டு வரும் மரபுகளில் ஒன்று. அதா வது, தைமாதம் முதல் ஆனிமாதம் வரை யிலுமுள்ள காலம் மிகவும் புனிதமும் தூய் உமயும் உள்ளதாகும்.
இந்துக்களுக்கு வடக்கும் கிழக்கும் சமயத் துடன் சம்பந்தப்பட்ட பிரதான திசைகள், தெய்வவழிபாடு, காலே - மால் வே&களில் இயற்றவேண்டிய சந்தியாவந்தனம், மற்றும் வாழ்க்கையோடு சம்பந்தமான ஏனேய கிரி

TUIGOED
இறக்கவு ம்.
யைகள் எல்லாவற்றையும், இந்த இரண்டு திசைகளே நோக்கியபடியே செய்கின்றனர். வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் நின்று அண்ணுந்து "சிவசிவ" என்று சொல்வித் திருநீறு அணியும்படி சொல்லு கிறது "விபூதி தாரண விதி". இதில் கிழக்கு தினமும் சூரியன் உதிக்கின்ற திசை, கதிரவன் உதயம் தினமும் நடக்கிற நிழ்ச்சி.
கிழக்கின் மாண்பு
வாழ்க்கையில் முன்னேற்றமும் விடிவும் இன்றித் துன்பப்படுபவர்கள், சூசியோதயத் திற்கு முன் நித்திரை விட்டெழுந்து, நிதிஓ கடமைகளைச் செவ்வனே செய்து முடித்துச் சோம்பலின்றி, வாழ் வுத் து உறுதுனேயாக இருக்கும் பொருள்களேத்தேட ir Trī களாயின், அவர்களுடைய வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.
அழகு அருணு
HR
இதையே "கெட்டவன் கிழக்கே போ" என்னும் முதுமொழி உண்ர்த்துகிறது. கிழக்கே போ என்பது கிழக்கே நடந்து நெடுந்தூரம் போவதன்று. காலம் தவருமல் உதயமாகிக் கடமையைச் செய்யும் சூரியஃனப் பார்த்து உனது வாழ்க்கைப் பாதையை அமைத்து மேன்மை அடை என்பதாகும்.
வடதிசையின் மாண்பு:
விடக்குத்திசையில் எண்ணிறைந்த புண் னிய தீர்த்தங்களும் புனித தினங்களும் உள் இான். உலகத்தைப் படைத்து, காத்து, இரட் சித்து அருள்புரியும் சிவபெருமான் உமையம்மை யுடன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடம் வடக்கு எல்னையில் நீண்டு. நிமிர்ந்து நிற்கும் பனிபடர்ந்த கைலேயங்கிரியர்கும்.
(27 ஆம் பக்கம் பார்க்க)

Page 6
- ம் a 三 ': LIdi
தேன் பித்தத்தைப் போக்கும் 10 ந் தத்தைத் தவிர்க்கும். உடம்பில் நல்ல இரத் தம் உண்டாகச் செய்யும் உடலுக்கு உறுதி யைக் கொடுத்து, நாடிநரம்புகளுக்கு வலிமை யூட்டி நீண்டநாள் வாழ வழி வகு க் கும். உடம்புக்குப் பிணிகள் பல உண்டு. அந்தப் பிணிகளே எளிதில் மாற் றவல்லது தே ன். தேன் ஒரு சர்வரோக நிவாரணியாக உதவு கிறது. அதனுல்தான் வேறுவேறு நோய் கி குளுக்கு, மருந்துகஃள மட்டும் மாற்றித் தே ஃன அனுமானமாகக் கொடுக்கும்படி வைத்தியர் கள் கறுவதை அவதானிக்கலாம். தே னின் உபயோகங்களும் சிறப்பும் எழுத்திலும், சொல் லிலும் அடங்கா.
மனிதர் நாம் அதிகமாக நே சி ப் ப வர் களேச் சிறந்த, உயர்ந்த அழகானவற்றிற்கு உவமானமாகக் கூறிப் புகழ்வதுண்டு. சங் சு இலக்கிய நூல்களில் மட்டுமன்றி. இதிக T ச புராணங்களிற் கூட நூலாசிரியர்கள். விய ச் கத்தக்க உவமானங்களேக் கை ய ர லண் டி (ரு ட் பதைக் கண்டு களிக்கலாம். மா ன், A யி ல், மணி, முத்து, பவளம், தே ன் தென் ற ல், குயில், அன்னம் இவைபோன்ற பிறவற்றை யும் நூலாசிரியர்கள் தங்கள் கதா பாத்திரங் களுக்கு உவமானமாகக் கூறிக் கற்ப ஃன க்கு மெருகூட்டிவிடுகின்றனர்.
மணிவாசகப் பெருமான் சிவபி ரா ஃன L பக்தியுடன் விளிக்கும் பொழுது "நே சைே தேனுர் அமுதே சிவ புர னே' எ ன் றும் மாதொரு பாகன் எண்ணிறைந்த கருனேயை நினைந்து வியந்து "சிறந்தடியார் சிந்தனையுன் தேனூறி நின்று" என்றும் புகழ்ந்துரைத்து பேரானந்தம் கொண்டுள்ளார். சிவபிரானில் மேல் கொண்ட பக்தியால் பைத்தியமடைந்: நி லே யி ல் "இன்னதென்றறியாத தே 6ே

ஞானக்கதிர்
துக் கைத்தன.
தேனுய் அமுதமுமாய் திங்கரும்பின் கட்டி யாப்" என்றெல்லாம் உ வந்து அ  ைழ த் து உவகையடைந்துள்ளார்.
மக்களின் நன் மதிப்பைப் பெற்றது தேன் சிவபிரானின் கருணைக்கு, மணிவாசகப் பெரு மானுல் உவமானமாகக் கூறப்பட்டதுதேன். பெருமை வாய்ந்த தேனே, அனுபூதிாணுகிய அருணகிரி நாதர், தாம் அருளிய ம ந் தி ர நூலாகிய "சுந்தர் அலங்காரத்தில்" எ ப் படி விமர்ச்சித்துள்ளார் என்பதை நோக்குவோம்.
பாடல் (8) - இதன் இறுதி அடியில் "கரும்
பும்துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக்
சுைத்ததுவே, என்று வெறுப்புடனும் விரக்தி யுடனும் கூறுகிருர்,
--
நீலன்
கரும்பு மிகவும் இனிமையானது தே ன் நாவுக்குத் தித்திப்பைக் கொடுப்பது இந் த உண்மைக்குப் புறம்பாக, அரு ண கிரி ய ர ர் கூறும் வினுேகமான வாக்கு நம்மையெல்லாம் வியக்கவும் சிந்திக்கவும் தாண்டுகிறது. ஒகோ! இவர் பைத்தியம் பிடித்த நியிேல் இருந்து பாடியிருக்கிருரோ' எ ன் று கூட எண்ண வைக்கிறது.
"சும்மா இரு சொல்லற" என்று உபதே சித்த முருகப்பெருமானே நினேந்துஉருகி யோக நிட்டையில் இருந்த அருணகிரியாரின் அகக் கண்களுக்கு ஆறுமுகவள்ளல் பலமுறை காட்சி கொடுத்துள்ளார் எ ன் ப  ைத அவருடைய வாக்கால் அறியமுடிகிறது.
பாடல் (47) - 'பத்தித்திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுதுகண்டேன்" (பக்தி வரிசை, வரிசையாக

Page 7
ஞானக்கதிர்
ைேமந்த ஆறு திரு பிரிகங்கள்) என்றும், பாடம் (102) 'மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கிண்களும் குருவடிவாய் ந்ேதென்னுள் ளம் குளிரக் குதிகொண்டவே (பருவடிவான பொருந்திய அழகுநிறைந்த) என்றும் கூறி புள்ளார். அது மட்டுமன்றித் தான் வேண் டியபோது, நிளேத்த இடத்தில் குமரவேள் காட்சி கொடுத்துள்ளார் என்பதை "செங் கோடைக் குமரனென எங்கே நினேப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் If f l r S 5.7" *ன்றும் பெருமிதத்துடனும் பேசுகின்ருர்,
கனவிலும் நனவிலும் அந்தவேலனேயே "ஈண்டுகளித்துப் பேரானந்தம் கொண்ட அரு னகிரியாருக்கு முருகவேள் மீது த னி ய ர த காதல், உரையும், உணர்வும் செயலும் அற் றுத் தன்ளேயே மறந்து நாயகனேயே எண்ணி ஏங்கும் நாயகியை ஒத்த நிலையில், பக்தி வீசப்பட்டுப் பரவசம் டைந்திருக்கிருர் காதற் பிணியிஜன் அ ல் வலு ற் து போடும் நாயகி "பாலும் கசந்ததடி படுக்கை நொத்த தடி" என்று தோழியை விளித்துக் கூறும் காட்சி கள் பலவற் றைச் சங்க இலக்கியங்களிற் காரை லாம். அதே நிஜ்பில் அருணகிரியாரும் தன்ன்ன
பெரும்பைப் புனத்தினுட் சிற்றே விரும்பும் குமரனே மெய்யன்பி அரும்பும் தனிப்பரமானந்தம் 鱼 கரும்பும் துவர்த்துச் செந்தேனு
முடியாப் பிறவிக் கடலிற் புகா மிடியாற் படியில் விதனப்பட்ா அடியார்க்கு நல்ல பெருமாள் , பொடியாக்கிய பெருமாள் திரு.
(மிடி வறுமை. - Լ1ւԴ։ Լե5ւյ5մ եմ,, - t

5 ====
நாயகியாகவும், குமாரன் கடவுளே நாயகனுக வும் பாவித்துப் பிற வி ப் பி னி என ய நீக்கி, (பாடல் 99) "காவிக் சமஸ்க் சுழலுடன் சேர்த் தெனேக் காத்தருளாய் தூவிக்குலமயில் வாக னனே" (காவிக்கழல் சி வ நீ தி த ர ற  ைர போன்ற தி ரு வ டி, தூவி இறகு) எனப் பணிந்து மன்ருடி வேண்டியிருக்கிருர்,
அவருக்கு இளம் பூரணரான முருகவே ளின் நின்ப்பும், அகக்கண்ணினுல் கண்டகாட்சி பும் இனித்தன.
பேராசினந்தப் பெ ரு ங் சுட வில் மூழ்கி, இடையுருது சுந்தவேளேயே நிரேத்திருந்த அவருக்கு, உலர் இ ன் ப ம 7 கி ய "கிரும்பும் தேனும் துவர்த்தும், புளித்தும், க்சந்தும் போனதில் வியப்பு எதுவும் இல்ஜ.
இறுதியில் ஆனிமாத மூல நட்சத்திரத் தில் முருகப்பெருமான் அ  ை ைர த் தன்து
"காவிக்கிற5க் கழலுடன்" சேர்த்துக்கொண் - לחL –T,
வாழ்க முருகன் திருவடி சுள் வெல்து அவன் அருள்!!
}னல் காக்கும் பேதை கொங்கை அல் மெல்ல மெல்ல உள்ள த்தித்து அறிந்த அன்றே ம் புளித்து அறக் கைத்ததுவே.
"ர் முழுதுங்கெடுக்கு * வெற்றிவேற் பெருமாள் அவுனர் குலமடங்கப் ராமங்கி புகல்பவரே,
விதனம்: வேதனை. . அவுனர்; அசுரர்.)
一亭站岛f 马spā工rrü
്യ

Page 8
Bਗੇ ।
கோவிலுக்குப் போவதற்கு அர்ச்சனேத் தட்டத்தையும், தேங்காயையும் கையிலெடுத்த ஜானகி சேற் திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
"விஜி கையில் சூட்கேஸுடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள். இனம் தெரியாத கலவரம் நெஞ்சில் குடிகொள்ள, கேற்றுக்கு அப்பால் எட்டிப் பார்த்தாள். ஒருவரும் இல்லே.
"அவர் வரவில்லேயா' - மகளேப் பார்த்துக் கேட்டாள்.
ويكيبيديا
விஜி பதில் சொல்லாது அவளைத் தாண்டி ஹோவில் போய் இருந்தாள். ஜானகி உள்ளே போப் மீண்டும் கேட்டாள்
"அவர் வரவில்ல்யா."
"அவரை விட்டு வந்துட்டேனம்மா. அவர் எனக்குச் சரிப்பட்டு வரார்."
பற்றிக் கோண்டு வந்தது ஜானகிக்கு. பைத்தியம் மாதிரி உளருதை சரிப்பட்டு வராரா? அவரென்ன சட்டையா, லுங்கியா கழட்டி எறிய? உன் புருஷன், மனதில் வைச் சுக்கோ" - என்ருள்:
விஜி தாயை ஒருகணம் பார்த்தாள்.
"அம்மா! அவர் போக்கு வேறு. என் போக்கு வேறு. அவர் ரசனே வேறு. என் ரசனை வேறு அவர் உண்டு. அவர் வேலேயுண்டு. அது தான் அவர் உலகம். நான் எழுதிய கவிதை களேயோ, கதைகளையோ, என்னுடைய புத் தகங்களையோ அவர் படித்ததே இல்லை. சொல் லப்போனுல் அவருக்கு ஒரு கொம்பிளெக்ஸ்,
 
 

ஞானக்கதிர்
மாகிறது
எனக்குப் புகழ் வருவதைக் கண்டு பொருமை
கூட உண்டு. அம்மா அவர் ஒத்து வராரம்மா" - என்று விஜி சொன்னுள்.
ஜானகிக்குக் கோபத்தால் உடல் நடுங் கியது: "ஒத்து வராரோ? நீதான் அவர் வழிக்கு ஒத்துப் போக வேண்டும். ஒரு ஆணுக்கு எல் லாமே உலகம். பெண் ணு க்கு விடுதான் » ISILJELh. கணவனுேடு இரு ப் பது தா ன் சிறப்பு, கோவிலுக்குள் இருக்கும்வரை தான் தெய்வம். வெளியில் வந்தால் அது கல்' - ஆத் திரத்தில் சத்தம் போட்டுப் பேசினுள்.
மேல்மாடியில் இருந்த காசிநாதர்
கீழே குரல் கேட்டு இறங்கி வந்தார்.
மகளேக் கண்டதும், குதூகலத்துடன்
"விஜிக் கண்ணு வாம்மா" என்றபடி
அவளே நோக்கிப் போஞர். "அப்பா"-
என்று வாஞ்சையுடன் கத்தியபடி தகப்பனின் கையைப் பிடித்தாள்.
இதைப் பார்த்த ஜானகி கோபத்துடன் "புருஷனை விட்டு வந்திருக்கா. நீங்க வாங்கன்னு வரவேற்புக் குடுங்கோ' காசிநாதர் மனோவி sm凸 山rf彦岳r斤。
"பொறுமை, பொறுமை. கோவில் மணி கேட்குதே போயிட்டு வா' - என்று சொல்வி மனேவியை அனுப்பினுர். "விஜிக் கண்ணு போய் வாஷ் எடுத்திட்டு வா" - என்று மகளுக் குச் சொன்ஞர்.
அர்ச்சனத் தட்டமும் தேங்காயும் கையில் ஏந்தி ஜானகி கோவிலுக்குப் போனுள். கை கனத்தது. அதைவிட அவள் நெஞ்சு கனத் 'தது. விஜியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலே நெஞ்சில் குடி கொண்டது. ஒரே மகள் என்பதால் அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என விச னப்பட்டாள். சமையலறைக்குள்ளே விடாது, அவள் உடுப்புக்கள் அவளேயே துவைக்க

Page 9
ஞானக்கதிர்
விடாது, அவள் அலுவல்கள் எல்லாவற்றையும் தானே செய்து அவளுக்குப் பொறுப்புணர்ச் சியே இல்லாது செய்து விட்டோமோ என எண்ணினுள் ஒரு நல்ல மனேவியாக உருவாக் கத் தவறி விட்டேனே என எண்ணி வருந் தினுள்.
ஜானகி கோவிலால் திரும் பு ம் போது இருட்டி விட்டது. ஹோலில் காசிநாதரும் விஜியும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். ஜானகிக்கு இவர்கள் வின்பாடுவதைப் பார்த்ததும் சினம் பற்றிக் கொண்டு வந்தது, "குடும்பமே பிரிஞ்சு போச்சு. நீங்க சொக் கட்டான் ஆடி கொண்டாடுங்கோ"- என்ருள். "சொக்கட்டானு' - என்று கேட்டுச் சிரித் தாள் விஜி.
"நீ சிரித்து வாழவேண்டுமென்றுதானே நாளும் பொழுதும் கும்பிடுகிறேன். நீ தெய் வத்தையே விட்டிட்டு வந்திட்டியே'- என்றுள். காசிநாதர் நிமிர்ந்து மனேவியைப் பார்த் தார். பின்பு "பொறுமை பொறுமை" என் முர்.
"அணுக்குண்டு தலேயிலே விழுந் தாலும் உங்களுக்கு பொறுமைதான்"- என்று சொன்ன படி சமையலறைக்குப் போனுள்.
விஜி கணவனே விட்டு வந்து மூன்று நாட் கள் ஆகியும் அவளேத்தேடி சிவசங்கர் வரா தது ஜானகிக்குப் பெரிதும் விசனமாக இருந் தது. ஆணுல் அது பற்றி காசிநாதர் எவ்வித கவயுேம் இன்றி இருந்தது அவளுச்கு மேலும் வகுத்தத்தை ஊட்டியது:
அன்று சிவசங்கர் ஆபீசா ல் வந்து பம் தயாரித்துக் குடித்துவிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். வாசலில் கோவிங் பெல் அடித்தது. விஜியாக இருக்குமோ என்ற நப் பாசையுடன் கதவைத் திறந்தான்
காசிநாதர் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் தவழ்ந்த புன்னகையைக் கவனியாது அவருக்குப் பின் எட்டிப் பார்த் தான். கேற்றடியில் நின்ற காரைப் enri; தான் விஜி இல்லே. ஏமாற்றமும் விரக்தியும் அவனே அடக்கமுடியாத சினத்திற்கு ஆளாக் இரை,

7
EPE
"விஜியைக் கூட்டி வரவில்லையா?. *°应 தத் தவறை நான் செய்யமாட்டேன் சிவா" என்ருர், அவர் மருமகனே "சிவ" என்று அன் புடன் அழைப்பது வழக்கம்.
காசிநாதரின் பதிவேக்கேட்டு அதிர்ந்து போகுன் சிவசங்கர். காசிநாதரா இப்படிப் பேசுகிறது.
"உங்கள் மேல் பெரும் மதிப்பும் மரியா தையும் வைத்திருந்தேன். விஜிக்குப் புத் தி புகட்டி அழைத்து வருவீர்கள் என எண்ணி னேன்"- என்ருன் வந்தவரை இருக்கச் சொல் லக் கூடத் தோன்றவில்லே.
காசிநாதர் தன் வழக்கமான புன்னகையை உதித்தார். பின்பு "பொறுமை பொறுமை -என்ருர். பின்பு தாஞகப் போப் கதிரையில் அமர்ந்து "இருசிவா"- என்ருர்,
இவர் என்ன சொல்லப் போ கி ன் ரு ர் என்று தெரியாது அமர்ந்து அரையே பார்த் தான்.
விஜியை நானுே அல்லது அவ அம்மாவோ வற்புறுத்தி இங்கு அழைத்து வருவது தவறு. அவதானுக உங்களேத் தேடி வரணும். வருவா உகேஃனப்பார்க்க, உங்களோடு பே ச, உங்க குரலேக் கேக்க அவதுடிக்கணும், ஒன்று சொல் 6E)Gips5r YouI donʼL loWe eacbu otheT. 57i sÄJri urt னம் என்ற தெய்வீக பந்தம் மட்டு ம் உங் கள் இருவரையும் பின்னத்திருக்கிறது. உங்கள் இருவருக்கிடையில் காதல் பிஜோப்பும் சேர ணும் பின் அவ ஒருகணமேனும் உங்களே விட் டுப்பிரிந்திருக்க மாட்டா. நீங்களும் அவவைத் தேடி வீட்டிற்கு வந்திருப்பிங்க"- என்று நீண்ட சொற்பொழிவையே நிகழ்த் தினுர்,
சிவசங்கர் மெய்மறந்து கேட்டுக்கொள் டிருந்தான். அவர் நிறுத்தியும், அவர் முகத் தையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு உங்களை நான் திருெக விண்டபோட்டு விட் டேன். அதுசரி, நான் விஜியை நேசிக்கவில்லை. என்கிறீர்களா' - என்ருன்,
"நேசம் வேறு. நான்கூட உங்கஜ் நேசிக் கின்றேன். கணவன் மனே வி களி  ைடயில் தோன்றும் புனிதமான பாசப் பினேப்பு வேறு (30 ஆம் பக்கம் பார்க்க

Page 10
ருகனின் ஆ ஈழத்துக் க
மிகப் பழைய தமிழ் இலக்கியங்களாகக் கொள்ளப்படும் எட்டுத்தொகை, பத்து ப் பாட்டு என்பவற்றிலுள்ள முருக வழிபாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. திருமுருகாற் றுப்படை ஆறுபடை வீடுகளைப் பாடுகிறது என்று கொள்வது மரபு.
முதல் மூன்று படை வீடுகளான பரங் குன்றம், சிரவே வாய், ஆவிநன்குடி எ ன் ப என மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங்குன்றம், தென்கிழக்கிலுள்ள திருச்செந்தூர், வடக்கி லுள்ள பழனி எனச் சுலபமாக அடையாளங் காணப்பட்டுள்ளன.
(பேராசிரியர் அ. சண்முகத ஆகியோர் எழுதிய " ஆற்றங்க அணிந்துரையிலிருந்து.)
நான்காவது படைவீடாரிய ஏரகம் சோழ மண்டலத்திலுள்ள சுவாமி மஃவயெனப்படும் திருவேரகமா அ ல் வி து சர்நாடக மாநிலத் திலே உடுப்பி வட்டத்திலுள்ள ஏ ர க ம 7 என்று த ரூத் து வேறுபாடு சாணப்படுகின் றது. சோழ மண்டலத்துச் சுவாமி மலேயே திருவேரகமென்னும் படைவீடாக அருணகிரி நாதர் கொண்டுள்ளார். சுவாமிம*1 செப் குன்ருகக் காணப்படுவதால் அதனே மலேயாக ஏற்கச் சிலர் தயங்குகின்றனர்.
ஆருவது ப  ைட வீ டு பழமுதிர்சோலே எனப்படுகிறது. மதுரைக்கு அண்மையிலுள்ள அழகர் ம லே சோழர்மலேயெனவும்படுகிறது. அழகர்மலே திருமால் திருப்பதியாகக் கொன் டாடப்படுகின்றது. இடப்பெயர்களின் ஒற்று

ஞானக்கதிர்
றுபடை வீடும் BÍJ, TLD (JLD)
மையைக் கருத்திற்கொண்டு, அழகர்மேேய பழமுதிர்சோலே மலேயாகக் சின்றது. சோமேலேயிலே இன்று முருகனுக் குச் சிறுகோவில் கானப் படுகிறது முதல்
பேராசிரியர், கலாநிதி
ஆ. வேலுப்பிள்ளே
நான்கு படை வீடுகளாக உள்ள கோவில் களோடு இந்தக்ரோவிக் ஒப்பிட முடியாது.
ஐந்தாவது படைவீடு ஒன்று கச்சிறுகுடி "என்றும் குன்றுதோருடல் என்றும் இரண்டு
ாஸ், மனுேன்மணி சண்முகதாஸ் ரையான் ’ நூலுக்கு வழங்கிய
வகையாகக் கூறப்படுகிறது, படைவீடுகளா கக் குறிக்கப்படாத மலேக்கோவில்கள் மாவற் றையும தொகுத்துக் குன்றுதோறடல் என்று கூறப்பட்டுள்ளது என்பது ஒரு விளக்கம் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு வீடாகக் கூறினுரென்பது ஏற்கக்கூடியதாக இல் லே சிறுகுடி என்பது குறிஞ்சி நிலக்குடியிருப்பு. பல குன்றுகளிடையே அமைந்துள்ள リ குடியிருப்பு இங்கே சுட்டப்படுகிறதாக வேண் டும். இந்தப் படைவீடு ஏ மு ம லே களே க் கொண்ட வேங்கடம் அல்லது திருப்பதியாக இருக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்டது.
முருகலுடைய ஐந்தாவது, ஆரு ங் து படைவீடுகள் இடைக்காலத்திலே திருமால்

Page 11
ஞானக்கதிர்
திருப்பதிகளாக மாற்றப்பட்டுவிட்டன என்று சிலர் கருதத் தொடங்கியதால் சைவ வைன வப்பகை ஏற்படக்கூடிய சூழ்நில தோன்றி யது. சேயோன் வழிபாடு போல மாயோன் வழிபாடும் தமிழகத்துப் பூர்வீக வழிபாட்டு வகைகளுள் ஒன்று என்பது இவ்விடத்தே நினேவுகூறப்பட வேண்டும்
ஐந்தாவது ப  ைட வீ டு கதிர்காமமாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஒரு நூற் (ரண்டுகிாவிப் பழமையுடையது. பேப் ஃப் புலோலி நா. கதிரைவேற்பிள்ஃளயவர்களே இக்கருத்தை முன்மொழிந்தவர் போல த் தோன்றுகிறது. சுப்பிரமணிய பராக்கிரமம் என்ற அவருடைய நூலிலே இந்தக் கருத்துக் காணப்படுகிறது அவர் தொகுத்ததும் பின்பு மதுரைத் தமிழ்ப் பேரகராதியென வெளி வந்ததுமான அகராகியிலே இந்தக் கருத்து இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் என்ற தலப்பெயர் அ ரு ன கிரிநாதர் திருப்புகழிலேயே முதன் முதலில் இடம் பெறுகிறது. "கதரகம்"தலப்பெயரும் உவர்ப்பெயரும் பாளி, சிங்கள் மூலாதாரங் களிலே நீண்டகாலமாக இடம்பெற்று வந் துள்ளன. கி ர | ம ம் என்ற சங்கதமொழிச் சொல் சிங்களத்திலே சம்" எனவும் இலங் கைத் தமிழிலே காமம்" எனவும் திரிபுபட்டு வழங்கின்றன. கு ன்ற கச் சிறுகுடி என்பதி லுள்ள "சிறுகுடி' என்பதே கதிர்காமம் என் லும் பெயரிலுள்ள "காமம்" ஆக இருக்க வேண்டும்
வேஃக்கையில் ஏந்திய ைே வ னு  ைடய வெறியாட்டு ஐந்தாவது படைவீட்டு வழி பாட்டிலே குறிப்பிடப்படுகிறது. ஈ ழ த் துப் பூதந்தேவனுரும் குறுந்தொகை 380 ஆம் பாட வில் வேலனின் வெறிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். நக்கீரர் கானவரே இத்தலத் திலே வழிபாடாற்றுவதாகக் கூறியுள்ளார். நச்சினுர்க்கினியர் கானவர் என்பதற்குக் குற வர் என உ ைர கூறியுள்ளார். வேட்ட்ை ஈயத் தொழிலாகக் கொண்டுள்ளமையால், கானவர், வேட்டுவர் எனவும்படுவர். கதிர் காமம் இன்றும் வேடுவர் பரம்பரையினரின்

9
O
சுட்டுப்பாட்டுக்குள் அமைந்திருக்கிறது. இப் பரம்பரையினர் இன்று சிங்கள பெளத்தரா வர். கதிர்காமத்திலே மிகப்பழைய கால வழி பாட்டு முறைகளே பேணப்பட்டு வருகின் றன. பெரிய கட்டிடங்களோ, கோபுரமோ, விமா ன மோ ஏற்படுத்தப்படவில்ஃல, கதிர் காமக் க ந் த ல் தனிக்காட்டு மன்னனுகவே இருக்கத் திருவுள்ளம் பாலித்துள்ளது.
நக்கீரர் கதிர்காமம் என்ற பெயரை மன திலே வைத்துக் காமம் என்ற சொல்லுக்கு வழக்கமான பொருள் தோன்றப் பாடினுரோ என்ற ஐயமும் எழுகிறது. கந்தபுராணக் கதை பின் படி வெற்றிவீரனுகத் திரும்பிக் கொண் டிருந்த முருகன் திருப்பரங்குன்றத்திலே இந் திரன் மகனாகிய தேவயாஃனயை வேத விதிப் படி மணந்து வள்ளிமலையிலே வேடுவர் மக ளாகிய வள்ளியைக் களவு மணம் செய்கிருன். கதிர்காமத் தெய்வம் வள்ளியைக் கதிர்காமத் திலே கனவு மணம் செய்து அங்கேயே தங்கி விட்டதாக வேடுவர்களும், சிங்களவர்களும் கர்ணபரம்பரையாகக்கூறிக்கொண்டுவருகிருர் கள் நக்கீரரின் கூற்றுபடி, முருகன், சேவிக்கும் மகளிர் ஒரு புறமாக மெய்தொட்டுப் பயிலும் மகளிருடன் குன்றுகள் தோறும் குரவை ஆடிக் கொண்டிருக்கும் இடமே ஐந்தாவது படை வீடாகும்
ஐந்தாவது படைவீடு கதிர்காமமே என்ற கருத்தைத் தென்னிந்தியத் தமிழறிஞர் ஏற் றுள்ளதாகத் தெரியவில்லை. தமிழ்ப் பண்பா டும், சைவப்பண்பாடும் இலங்கையிலே நீண்ட கால மாக நிலவியிருக்கக் கூடுமென்பதைத் தமிழ் நாட்டார் உடன்பட்டதாகத் தோன்ற வில்ஃ.

Page 12
1)
ஏகாதசி விரத வைகுண்ட
DTர்கழி மாதம் சைவர்களுக்கும் வைண வர்களுக்கும் மிகவும் புண்ணியமான க" வம்.
11.ஆருத்திரா தரிசனமும்', வைகுண்டஏகாதசி யும் இக்காலத்திலேயே வருகின்றன.
தாயிற்சிறந்த தெய்வமில்லே!" "காயத்திரி யிற் சிறந்த மந்திரம் இல்லே' 'ஏகாதசியை விடச்சிறந்தவிரதமுமில் &ல" என்பது பெரியோர் களது சமயசித்தாந்தம். "ஏகாதசி என்பது வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் பதினேராவது தினத்தைக் குறிக்கும்.
"ஏக" என்ருல் ஒன்று. 'தசி" எ ன் ரு ல் பத்து. ஒன்றும் பத்தும் கொண்ட பதினுேரா வது தினமே ஏகாதசி எனப்படுகின்றது.
ஒருமாதத்தில் இரண்டு ஏ காத உண்டு வளர்பிறையில் வருவது "சுக்கில பசர் ஏகாதசி" ஆகும். தேய்பிறையில் வரு வ து "கிருஷ்ன பகடி ஏகாதசி' ஆகும் இதை விட மேலதிகமாக ஒரு ஏகாதசியும் சேர்ந்து 25 ரநாதசிகள் ஒருவருடத்தில் வரும் வைகுண்ட நாதனுரை திருமால் "முரன்" என்பவனுேடு போரிட முப்பத்து முக்கோடி தேவர்களுடன் வந்து அவனைக் கொன்று ஏகாதசியை உண் டாக்கினுரி எனப்படுகிறது. முதன் முத னில் ஏகாதசி மார்கழியில் தான் உண்டாக்கப்பட் டது எனத்தெரியவருகிறது.
மார்சழி மாகத்தில் முதலில் உண்டான ஏகாதசி உற்பத்தி ஏகாதசிஎன்றழைக்கப்படும். இதற்கடுத்ததே (சுக்கிலபக்ஷத்தைச் சேர்ந் தது) வைகுண்டஏகாதசி ஆகும் இதை மோசிே ஏகாதசி என்பர். முக்கோடி ஏகாதசி எனவும் இதற்குப் பெயர் உண்டு. அது காலப் போக்
 

ஞானக்கதிர்
மகிமையும் ஏகாதசியும்
கில் "முக்கோட்டை" ஏகாதசி எனத்திரிந்து வழங்கப்படுகிறது. ஏகாதசி பதினுேராவது இந்திரியமாகிய மனம் எனத் தத்துவரீதியாக புெம் கொள்ளப்படுகிறது.
'பாரத்வாஜன்’
R r
ஏகாதசியின் பெருமையைக் கூருத புரா னங்களோ, சாஸ்திரங்களோ இல்லை எனலாம். பத்மபுராணம் 85 ஏகாதசிகளேயும் அவற்றை தீநுஷ்டிக்கும் எல்லா விவரங்களேயும் முறை களேயும் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஏகாதசிக் கும் ஒவ்வொரு கதையும் கூறுகிறது இப்புரா னம், மோகத்தை விரும்புபவர்கள் வைகுண்ட ஏகாதசி விரதத்தை அநுஷ்டிக்க வேண்டும் என்பது வெளிப்படுகிறது. ஏகாதசிக்கு முந்திய நாளாகிய தசமியில் (பத்தாவது நாளில்) ரகா தசி விரதம் தொடங்க வே ண் டு மென்பது நியதி, அன்று ஒருவேளே மட்டுமே உணவு அருந்த வேண்டும். ஏகாதசியில் முற் று க உணவை விவக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருந்து புராண படனத் தைக் கேட்டும். இறைவன் நாமத்தை ஜெபம் செய்தும் அாலத்தைப் போக்க வேண்டும். மறு நாட்காஃ: துவாதசி (12ஆவது நாள்) அன்று நீராடி இறைவழிபாடுகள் நடத்தி, அடியார் களுக்கு அன்னமளித்து அவர்களேத் திருப்தி செய்து ஆசிபெற்றுப் பின்னர் ஒருவேன் உன வருந்த வேண்டும்.

Page 13
ஞானக்கதிர்
-HTE s
தைப்பூச
விதப்பூச நன்னுள், சிவசக்தி ஐக்கியத் தையும், மேம்பாட்டையும் விளக்கும் ஒரு பெருநாளாகும். தை மாதம் உத்தராகண காலத்தின் ஆரம்பம், உத்தராயனம் தேவர் களின் பகற்பொழுது என்பதால் தை மாதம் அவர்களது கால்ப்பொழுதாகும்.
சிவாம்சமான சூரியன் மசர గ్రాగి இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசி யில் (பூச நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய, சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேரி கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பெளர்ணமியில் நிகழும்.
உலக சிருஷ்டி ஆரம்பமானது இத்தினத் திலேதான். ஆண்டவன் முதலில் ஜலத்தைப் ப்டைத்தார், அதிவிருத்து பிரமாண்டம் உரு வானது. இதனே நினேவூட்டப் பல ஆலயங் களில் இத்தினத்தில் "தெப்போற்சவம்" நடை பெறுவது உண்டு.
கோப்பாய் சிவம்
சிவசக்தி ஐக்கியமான முருகப் பெருமான் மாட்சிமை பெறும் தினமாசவும் இது அமை கிறது. முருகன் ஆலயங்களில் பிஷேகம், திருவிழா முதலியன நிகழ்த்தப்படுகின்றன. முருகனே வேண்டிப் பலர் இந்தாளின் விரத மிருப்பர்.
வாயுபகவானும், வருணதேவனும், அக்னி தேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப் பற்றிப் பெருமை பேசித் தம்முள் போட்டி யிட்டனர். அப்போது அவர்களருகில் ஒரு "மைப்பூசு மொண்கண் கைப்பூசு நீற்ருள் நெய்ப்பூசு மொண்புழுக்
விதப்பூசம் காணுதே ே

த் திருநாள்
சிறு துரும்பு காணப்படவே வாயுபகவான் அதனே அசைக்க முயன்று தோற்ருர். அக்வி தேவன் எரிக்க முயன்று தோற்ருர் வருரை பசவான் அதனே நனேக்க முயன்று தோற்ருர், மூவரும் இது கண்டு திகைத்து அசைவற்று நின்றனர். அப்போது நாரதமுனிவர் அங்கு தோன்றி, எல்லோருக்கும் மேலான பரம் பொருள் சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கர்வத்தை அடக்கினுர் சதைப் பூச நன்னுளில் அவர்களது அருட்சக்தி அதி கரிக்க அருள்செய்வதாக ஆண்டவன் வார் களித்தார்.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலானுேர் தரிசிக்-ச் சிவபிரான் ஆனந்தத் தாண்டவ மாடியதும் தைப்பூச நாளிலேதான். இப்புனித நாளில் யாவரும் அசெளகரியம் நீங்கி ஆரோக் கியமும் ஆற் பலும் பெறுவர் 'தை பிறந்தால் வழிபிறக்கும்" என்ற வாக்கியததிற்கு இனம் கத் தை பிறந்த சில நாட்களில் இத்தின மும் தோன்றிப் புத்துணர்ச்சியூட்டி மண வாழ்விங் மகிழ்ச்சியையும், சகல மர்லது డి யும் ஊட்டுகின்றது.
பெண் பின்ஃளகளுக்கு மூக்குக்குத்தல், மற் றும் நற்சாரியங்களே நாட்காரியமாக ஆரம் பித்தல். திருமணத்திற்குப் பெண்பார்த்தல் முதலியவற்றுக்கு இத்தினத்தைத் தே தெடுப்பர்பூ
தைப்பூசத் திருநாள் விரதத் கீட்டுப்பாடு
* குறைந்த - ஆனல் வழிபாடு, திருவிழா இவற்ருேடு கூடிய of a Garre
டமாக மலர்கிறது. மடதல்லார் மாமயிலேத் வீச் சரமமர்ந்தான் க்கல் நேரிழையார்
கொண்டாடும்
பாதியோ பூம்பாவாய்"
H திருஞானசம்பந்த சுவாமிகள்

Page 14
12
பசு காக்கு
(5ரியனு தேர், கிழக்கே தோன் றி மேற்கே செல்கிறது என்று கூறப்படினும் தகதினுயணத்தில் சற்றுத் தெற்குப்புறமாகவும், உத்தராயணத்தில் சற்று வடக்குப் புறமாக வும் செல்லும். இத்தகைய உத்தராயண ஆரம்ப காலம் தைமாதப்பிறப்பு ஆகும்.
*சங்கராந்தி'என்பது வருடப்பிறப்பையும், "தைமாதப் பிறப்பை சிறப்பாகவும் குறிப்பிடு "வதாகும். "தைப்பொங்கல்" எனவும் இந் நாளேக் குறிப்பிடுவர். தைப்பொங்கல் உழவர் திருநாள் எனப்படும். தானியமும், பாலும் புத்தாடையும், சூரிய வழிபாடும் அன்று சிறப் புடையவைகளாகும் மக்கள் ஒருவரை ஒருவர் மனமுவந்து வரவேற்று உபசரித்து நலம் கொண்டாடும் தினமாகும்
எஸ். என். நடராஜன்
தைமாதப் பிறப்பிற்கு மறுநாள் மாட்
டுப்பொங்கல் தினமாகும் இந்துசமயத்தவர்
"களுக்கு பசு மிகவும் புனிதமாசுப் போற்றி
வளர்ககப்படும் விட்டு மிருகம்.
யாட்டுப் பொங்கவன்று சுமங்கலிகள் வய
தில் பெரிய சுமங்கலிகளே அண்டி, அவர்
ளுக்கு புதிதான மஞ்சள் கிழங்கைக் கொடுத்து, அயர் விரின நலவாசியைப் பெற்று, நீர்த்தச் " சுரையில மஞ்சள் இலேயின் மீது, மஞ்சள் பல நிறங்களிலான சித்ரான்னத்தை பிடிபி யாக வைத்துத் தங்கள் உடன்பிறந்தோ நன்கு வாழவேண்டும் என்று நல்ல எண்னத் துடன் பிரார்த்தனே செய்து கொள்ளுவா கள் அன்று காக்கைக்காகவே அந்த அன்ன அளிக்கப்படுகிறது யமதர்மராஜன் காக்,ை வேஷத்தைக் கொண்டதனை வைத்து கா சைக்கு t எனவளித்து அவரது அருளே வேண் டுவர் அன்று பசுக்களைப் பூஜித்தல் முக்கி மாகும். பசுவுக்குப் புல், புதியவைக்கோல் அன்னம் இவைகளை அளிப்பதுண்டு. விருந்தி:

ஞானக்கதிர்
| եմiւմ:
it (516,
ராகப் பசுவையே முதற்கண் கருதி ைேதப்
போற்றும் செயலாக இது கூறப்பட்டுள்ளது.
வேள்விகளுக்கான அவிப் பொரு ள பால், தயிர், நெய் என்பனவற்றைத் தருவ தாலும், எருவினுல் பூமிக்கு உரம் 3Fri LI LI தாலும், மனித இனததிற்கு மிகவும் சார முள்ள உணவாக பாலேக் கொடுப்பதாலும், பக வைத் தாயாகக் கருதுவது இந்துக்களின் Loste ITI–Ir og Li
மாட்டுப் பொங்கலன்று மிகவும் சிறப் ான அம்சம் நாடுகளேத் தங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிந்து வரச்செய்தல் என்பதா கும். அன்றுமாலேயில் பசுக்கள். எருதுகள் இவற்றை நன்கு குளிப்பாட்டி நல்ல வண்ண உடைகளே உடலிலும், சழுத்திலும் கொம்
பின் அடியிலும் கட்டுவ"
நெற்றியில் மஞ்சள், சந்தனம், குங்கு
மம் முதலியன அணிவிப்பர். மாஃகளும் சூட்
டப்படும். கொம்புகளுக்கு வெள்ளி, பித்தளே போன்ற உலோகத்தாவான அணிகலன்கள் கழுத்தில் மணி இவை அணிவிப்பர். கழுத் திலுள்ள பட்டுத் துண்டில் தங்கி, LE காசுகளே முடிந்து வைத்திருப்பர். மாடுகளே ஒரு பெரிய ஊருக்கு ஒதுக்குப் புறம்பான திட லுக்கு அழைத்துச் சென்று அவற்றைக் கூட் ார் சேர்த்து விட்டுவிடுவார்கள். "விசி
ள் தங்கள் விருப்பம்போல் உ ற்சாகமாகவும்,
ஆவேசத்துடனும் அந்ேது ஒடித்திரியும். இக் தகைய மாடுகளே அடககி அவற்றிற்கு அணி விக்கப்பட்ட பொருட்களே யாரும் பெறமுடி பும். இது ஒரு உற்சாகமான விளேயாட்டும் ஆகும்.
பக வைக் காப்பது என்பது மனித இனத் தின் முக்கிய கடமைகளில் ஒன்று. கோபூஜை, கோதானம், தோசம்ரக்ஷணம், கோபிரதட் சினம் இவையெல்லாம் உயர்ந்த செயல்களாக இந்துசமயத்தவர் கருதுவர்
-X

Page 15
ஞானக்கதிர்
LITITG
یعنی علی ایتالیایی خلیقیهالله آب= "آب"=
* தான் உரு 8 பாபா தனது 8 பிரேமை எ; R
f". Firr,
சத்திய, தர்ம, சாத்தி பிரேமையுடன்
அடி எடுத்து வைப்பதும், முயல்வதுே நீங்கள் வெற்றி பெறுவதும், தோற்ப இறைவனே மனதில் நின்னத்து பூரரை
துன்பம், துயரம் என்பவற்றிலிருந்து
அரசனுயினும் ஜனகர் இறைமயமாக:ே
அமானுஷ்ய ஆற்றல் ஏன் இறைஞ்சி
அது உனது அகங்காரத்தை வளர்த்
பாதை பற்று #řo" ll " Li இறு டரிசிப் பயனர
உனது இருதயம் புனிதமான தேசம்
மனத்தினுல் உழுவாய்!
உதுே ஒழுக்கங்களே காஃா மாடுகளா
புத்தியைச் சாட்டையாக்கி அவற்றுை
அன்பையும், ஒளியையும் அதிலிருந்து
H
 

3.
ன் கவிதை
'Fr.
ASAMLMLMLSMSASSAASSMSSSLAMMMMSLSLSLeSMMMSLMLMLMSSLALLSASLSLMASLLALALAMLSAAAALAAMLALAMMSMMMMLSLALLM
வாக்கிய கிராமப் பஜனே மண்டலியில் 17ஆவது வயதில் சத்திய, தர்ம, சாந்தி, iபவற்றை வைத்து இயற்றிப் பாடியது.
தமிழாக்கம்:- ஞா. குகஞானி
LALeLALALAeLeLeLeeLeLeLeeLeLeAALLAAAALLLLLLL
அடிமேல் அடிவைத்து வாழ்க்கையாம்
யாத்திரை தொடரட்டும்!
Ln p. Feir LIf!
தும் இறைவன் சங்கற்பம்!
பக்தியை அவரிடம் செலுத்துங்கள் !!
உங்களுக்கு விடுதல் கிட்டும்.
வ வாழ்ந்தார். தனது அரசை ஆண்டதுடன் மோட்சத்தையும் அவர் பெற்ருர்,
நிற்கிருய் நம்பிக்கை கொன் ஏ மானுடனே! து ஞானக்கண்ணே குருடாக்கிவிடும்.
ம் செய்சையில் பரமனின் நாமம் ஒன்றே
வழிகாட்டி!
க்கி நுகத்தடியில் கட்டு!
முன்னேறச் செய்!
அறுவடையாகப் பெற்றுக்கொள்!

Page 16
14
பொங்கற் பெருநாள் 66)p 5ĪĪ
திமிழர் ஆண்டு மலர்வது சித் தி  ைர ம" சத்கில் ஆல்ை, அவர்களின் உழை பின் பன் நினேவு கூரப்படு பாது இன்றைய பொங் சன் திருநளிலாகும் பெற்றி வியா வை நித் தில் சிநத வ ய ல உழுது பண்படுத் திப உற வர் கூட்டம் அறுவடை யி வெற்றிக ணும் ந ள் பெங்சல் தி ந னாகும் உழவர் பெருங் குடி+ ஸ் மட்டுமனறி உலகில் தமிழ் மக்கள் அ ஃக = ரும் உரிமையுடன் கிெ எண்ட டுவது பொங்கல் திருநள். வி. பூழ்க்4ை யை நம்பிகை யுடன் எதிர்நோக்குமாறு வளிமையூ டு து பொங் ல் திருநாள் செநநெற் பழனியி ல சமு &ன நதி கிய ப* வா னு க்கு பாவமுது LU 7. *** நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். உழ பார் பெருங்குடிகளின் உரிமைத் திருநாள் பொங்சல் திருநாள்.
டொங்சல் என்றதம் முற்றத்தைச் சாணத் தால் மெழுகி டோன் மி டு ஈருப்புப் பந்தல் சட்டி கூடவே இஞ்சிபும் பஞ்ச ஒம் பொலி ஆட்ட -பு த ப ஃபேபிள் புத் தரிசியு , சர்க்சார யு. ப லும் இ டுப் பொங்கும் மக்சளுக்கு ஒரு நம்பிக்கை பிற சிறது. கூடவே உறுதியும் பிறக்+றது தை பிறந்தால் விழிபிற கும் என்பார்சிஸ், அந்த எ லி.ம. நம்பிக்கை, எதி பாரிப்பு, உக்வேகம் அகனத்துமே தை ம4ளுடன் ஒன்றுசேர்ந்து வருகின்றன. புத் த ரிசிப பொசுஃவ ந ம க தி ர வ ஓ க்கு ப் படைத்து நன்றி லுெத்துகிருேம். உழி கு+கு ஒளியைத் தருவதுடey , தாவர மனித வரிக்க
இயக்க *துக்கும் அவனே காரணம. யிருக் கிருைன்.
சூரியன் வருடந் தோறும் 7 L - Eurr :
"『酔cm Ip" T s』みcm மி என பருகிய ஆறு இராசி ஒளில் ஆறுமாதம் அஞ்ச ரிச்சு படி பால் அதற்கு E க்யூரா மனம் சிறை பெயர் தென் பதி கோளத்தைச் சார்ந்த o -ab Ludisse u ries

ഞഖ();
சர்வரில் மாட்டியிருந்த கடிகா ர த் தி ல் நேரம் பார்த்தாள் சுமதி சின்ன முள் ளு ம் பெரியமுள்ளும், இணைந்து பன் னி ர ண் டி ல் நின்றன. நள்ளிரவ கியும் சுமதிக்குத் தூக்+ம் வரவில்ஃல, நாலந்து நாட்களாக சரியா ன உறக்கமில்லே, அவளுடைய நீண்ட ந ப ன ங் கள் சிறுத்துச் சிவந்திருந்தன.
சுமகியின் 6 வயது மகன் அ ர விந் த ல் அவளுடைய மடியில் படுத்திருந்தான் படுக் சையில் கிடத்தியவுடன், ந டு ங்கி, மு ன கி அவன்படும் வேதஃனயைக் காணச்சகியாமல் மடியிலே அ*ணத்து வைத்திருந் நாள்.
நீண்ட நேரமாய் மகஃன மடியில் வைத் ஆக்கொண் டு அந்த ஆஸ்பத்திரிக் கட்டிலில் உட்கார்ந்திருந்ததில் அவளுடைய மது கு வலித்தது. மனு ைய நோ  ை ப் பற்றி யோசித்ததில் மனம் குழம்பித் தவித்தது.
புத் து நாட்களுக்கு முன் அ ர வி ந் கலுக்கு ஏற்பட்ட சுவினம் சி றி து ம் ஆறையவில்பே வாய் ஒபாமல் மழலே பே சி மகிழ்வித்தவன் வ ய் திறந்து ஒரு வார்த்தையும் பேசுகிருனில்ஃ. உடல் அனலாய்க் கொதிக் கிறது திறமை வாய்ந்த வைத்தியரின் மருந் துக்கும் கட்டுப்புடா பல் கப்ச்சல் கா (ப் த் து கொண்டிருக்கிறது நாளேக்கு இர த் த ப் பரி சோதனே செய்து எக்ஸ்றே எடுத்துப்பார்ப்ப தென்று வைத்தியர் சொல்லியிருககிருர்,
"ரத் தம் சோதிச்சு எக்ஸ்-றே எ டு த் து என்னென்ன சொல்லப் போகின்மோ என்ர பிள்&ளக்கு என்ன நேய் பிடிச்சிருக்குதோ" என்று எண்ணிக் கலங்கினுள் சுமதி.
அந்த ஆஸ்பத்திரி வார்டிலிருந்து அத் கண்பேரும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். சுமதி மட்டும் இமை மூடாமல் வேதனேயில்

Page 17
சது
ஞானக்கதிர்
ըuւr I " ti |
ராத்திரியில்:
- -
தவித்துக்கொண்டிருந்தாள். ருைம் டி யூ ட் டி பார்க்கிற நேர்ஸ் தன் பணி ஃள முடித்துவிட்டு அறைக்குச் சென்று விட்டாள்
மானுடைய சுவஃவக்கிடமான உடல்நில நோயாளிகளின் பயங் ஈரமான கு ற ட்  ைட ஒலி ஆஸ்பத்திரிச்சூழ்நில எல்லாம் சேர்ந்து சுமதியின் மனதில் திகிலே ஏற்படுத்தின.
சறுகதை
Lగాభరా ! LTవాణా ! LTదాడి..... ||
- எங்சேயிருந்து வருகது இந்த மணி ச் சத் கம்! மணிக்கூட்டிஃயிருந்தா? இல் லே யே! மணிக்கூட்டிஃயிருந்து வாறு தாய்த் தெரியே ஃபே. எங்கையன், மணிக்க்ட்டி சில பி ரு ந் து வ( கிற ஒலியாயிருந்தாலும் பனிரண்டுமுறை அடிச்சிட்டு ஒயுமே? ஆணுல் இது தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கு தே எ ங்  ைக ய என் கோயிலிலே கண்டாமணி அடிக்கிற சத்தமா பிருக்குமோ இந் த நடுச்சா மத்திலே ஆர் கே பிலிலே மணி நடிக்கப் போகிலும் இண் டைக்கு ஏதும் விஷேசமோ இந்த மார்ாழி மாசத்திலே திருவெம்பாவை த ர ன் கோபிட களிலே நடக்கிறது அதெண்டாலும் விடியத் தானே நடக்கும் அதுக்கேன் இந்தச் சாமத் திலே மணி அடிக்கினம்.
ஒன்றும் புரியாத கழப்புமாயிருந்தது சும திக்கு டி யி ல் படுத்திருந்த அரவிந்தனின் உடலின் காய்ச்சில் சூ டு த ன் கால்களிலும் பரவிச் சுடுவதை உணராதவளாப், அ ந் த மணி ஒலியின் நிரேவோடே நேரத்  ைத ப் போக்கினுள்.
கோயில், குளம், விர த ம், தெய்வவழி பாடு கொள்ளாதவள் சுமதி வீட்டுக் கடமை களே ஒழுங்காய்ச் செய்திட்டால் போதுமென்
el

FTT 5
تسلسة
றிருப்புவள் பெரிய சுகபோகம், செல்வச்செழி "ப்பென்று இல்லாவிட்டாலும் வறுமை, நோய் išvajčihost ன் று அவள் கஷ்டப்படவில்லை. ஒரளவு-வசதியோடு நல்ல குடும்பம்- குழ நீ தைகள் என்று அமைதியான ஆற்ருேட்டம் போல் அவளுக்கு வாழ்க்கை அமைந்திருந் 西恩·
வாழ்வில் குறையே துமற்றவராய் எந்த எதிர்பார்ப்புமின்றி, இறைவனுேடு பேரம் பேசாமல் நிஷ்கா மியமாக, தெய்வத்தை வழி படும் மனிதரக் கே யிலில் 4ாண்பது மி , மி சரிதாகும் பொதுவாக, மணி த ரி க ள் வாழ்க்+ையில் சந்தோஷத்தை அனுபவிக்கும் வரை அசனத் தாமே தேடிக்கொண்டதாக எண்ணுவார்+ள் தமக்குப் பிடிக்காத முறை யில் துன்பம் நே7ம்பே து கான் சம் கையில் ஒன்று மில் லே தமக்கு மேலே ஒருவன் இருக் கிருன் என்பகை உணர்ந்து கொள்வார்கள் கோயிலுக்கு ஓடுவார்கள். இறைவனிடம் சர
னடைவார்டின்,
நமகி எம் இந்திராணி
ஆல்ை சுதியே பத்துநாளாய் அன்ன ஆகாரமில்லாமல் படுக்கையில் இருக்கிற மகனே மடியில் வைத்துக்கொண்டு சிலர் குகிருளே பன்றி, டவுளே நம்பித் தஞ்சம்பு கம் எண் னம் அவளுக்கு இன்னமும் வரவில்லை
இவ்வளவு நாளாய் என்ரை பிள்ளைய ளுக்கு நோய் நொடி வந்தால் எங்கடை டாக் டர் தேவராஜான்ரை மருந்துக்கு இரண்டு நாளிலே குணமாயிடும் இந்தமுறை அவருடைய மருத்துக்கும் ச ரி வ ரா ம ல் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து வைச்சிருக்கவேண்டியதாய்ப் போச்சே" என்று ம ன துக் கு ன் புலம்பிக் கொண்டு மட்டும் இருந்தாள்.
"நேரம் மூண்டு மணியாச்சு இன்னும் பின்ளேயை மடியில் வைச்சுக்கொண்டே இருக் கிறியள். காய்ச்சல் சூட்டோடை மடிச்சூடும்
(22 ஆம் பக்கம் பாரிக்க)

Page 18
இலக்கியச் சு6 பக்தி பரப்பும் ஆ
.9 g, தானே வேளை,  ைவக  ைற ப் பொழுது, கண்ணுர் இரவி வந்து கதிர் பரப்பி ஒளி தருவதற்கு ஆயத்தங்கள் செய்யும் வேளே. அதற்கு அறிகுறியாக குளிர்ச்சி நி  ைற ந் த மதி ஒளி மெதுமெதுவாக மங்கிக் கொண்டு போகிறது.
உடவே உறைய வைத்து விடுமோ என்ற அளவுக்கு பனிக்குளிர் அடிக்கும் காலே வேளே அது. நினேக்கவே நடுங்கச்செய்யும் மார்கழி மாதத்து பனிக்குளிரும், மழைக்குளிரும் கூட் டுச்சேர்ந்த காஃ) அல்லவா? அதனுல் உடம்பு விறைத்துப் போகும் நிறை பனிப்பெய்யும் சிற்றஞ்சிறு காலே.
ஆணுல், அந்தக் கடும் குளிரையும் பொருட் படுத்தவில்லே பண்டைக் காலத்துத் தமிழ்க் சுன்னியர்கள். தேசன், சிவலோகனுன பரஞ் சோதியைப் பாடிக் கைங்கரியப் பிரார்த்தனே செய்ய வேண்டும்: அந்தப் பிரார்த்தனேயின் மூலம் சிவனடியார்கஃசயே கணவராகப் பெற வேண்டும் என்ற சிந்தனை உ ட வின் நாடி நரம்பு எங்கும் பரவிப் பாய்ந்தமையால் கடுங் குளிர் அவர்களுக்கு இதமாக இருக்கிறது. ஆண்டவனேப் பாட ஆனந்தமான கால
வேண்யாக உணர்கிருர்கள் அவர்கள்.
அந்தப் பகுதியில் வாழும் இளம் பெண் கள் எல்லோரும் சேர்ந்து தாமரைக் குளத் துக்கு நீராடப் போக வேண்டும் என்பது ஏற் பாடு. ஒருவரை மற்றவர், வீடு சென்று அ  ைழ த் துச் செல் வது எ ன் பதும் ஏற்பாடு. முதலாமவரைத் தவிர்த்து அடுத்த வர்களே ஒவ்வொருவர் வீடாகச் சென்று துயில் எழுப்பி அழைத்துச் செல்வது எழக்கம்.
ஆணுல் இந்தத் திங்கள் முகச் சேயிழை யர் கூட்டத்தில் ஒருசிலர் தான் பின்னடிக்கி

ஞானக்கதிர்
வை பொதித்து ஆன்மீக முத்து
ரர்கள்! அதனுல் தமச்குக் கண்ணுர் சிமுக ாகத் தெரிந்த சிவனே அவர்கள் மறந்துவிட் டார்கள் என்பதல்ல. தம் பிரானப் பிரார்த் தித்துக் காரியசித்தி அடையவேண்டும் என்ப தையும் அவர்கள் மறந்ததில்லே. சிவசிந்தனே யோடு, தாமரைத் தடாகத்தில் பணி நீராடு வதால் ஏற்படும் ஆனந்தத்தையும், ஈளிப் பையும் அவர்கள் உணராதவர்கள் அல்லர்.
AAA AAAA AeA AAAeLeALeLeeLeLeALeLeALeAeLeAeAeAeeAAAqAAAAAAAA __PPP__FF="="+"="జీ"
- சாரதாமணுளன் -
ASASMS AeAALeLeLeALeSAA AAeAeeeSe0eA SAS في "قفة" في المية المية من اليمي كمية ميسي علي عيسي يل "
ஊழி முதல்வனுய் நின்றவனே, நிற்பவனே அந்த ஏழை பங்காளனே. செங் க ம வ ப் பொற்பாதம் தந்தருளும் சேவகனே, இரவு முழுவதும் நினைத்து நினைத்து மோகமுற்ற வர்கள் இரவில் துயில்விட்டதால் இந்த அதி காலே வேளையில் கண் அயர்ந்து போஞர்கள். அதனுல் தோழியர் வருவதற்கு முன்னரே எழுந்து காத்து நிற்க மாட்டாமல் ஒருவித சோம்பலும், அயர்வும் அவ்வளவு தான்.
எனினும் விடுவார்களா தோழியர்கள்? துயில் எழாத தோழியரை பரகசிக்கிருர்கள். நீயே வந்து எங்களே துயில் உணர்த்துவதாக நேற்றும் சொன்னுயே! இன்று நாங்கள் எழுந்த பின்னரும் நீ நித்திரை செய்கிருயே! அது தான் போகட்டும்: நாங்க ள் வந்து கூவி அழைத்த பின்னரும் ஒரேயடியாய் துரங்குகி ரூயே! எங்களுக்கு விடிந்த பின்னரும் உனக்கு விடியவில்லையா? உனக்கு வெட்க ரோசம் இல் ஐயா? - என்று பரிசுசிக்கிருர்கள்.
வண்ணக்கிளி மொழியார் எல்லோரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் நித்திரையில் உழன்று காலத்தை அவமாக்கலாமா? னங்கள் ஒலித்ததும் சிவன் என்று உச்சரித்த படியே எழும்புவாயே! இன்று மட்டும் சும்மா

Page 19
ாைக்கதிர்
நீ கிடப்பது தகுமோ? இப்படியாக தாங்க வந்த சோகத்தையும் அவர்கள் இடித்துரை கிருர்கள். -
பரிகசித்தும், பகிடி செய்தும், இடித் ரைத்தும், இதமாகப் பேசியும், கொஞ்சுதல கப் பேசியும், உ ரு க் கமா கி ப் பாடியும் எ படியோ துயில் எழாத தமது தோழியர்கல் அவர்கள் எழுப்பிவிடுகின்றனர்!
rurra
முகப்புப்படச் சிறப்புக்
கட்டுரை
ALALLeLeLeALALALALALeLeLeLLeALALeLALeLeLeLLALALALALALALALLLLL S LLLeLALALALeLALALA
எல்லோரும் துயில் எழுந்து சேர்ந்து தொண்டதும் அவர்கள் கிராமத்துப் பொய் சைக்குச் செல்கிருர்கள்.
திருவெம்பாவையின் ஆற த ல் எ ட் டு ப் பாடல்களையும் துயில் எழுப்பும் பாடல்களா கவே அமைத்திருக்கிருர் மணிவாசகர். அவ ரது இருபது பாடல்களுமே கவிநயம் பொருந் திய சிறந்த சொல்லோவியங்கள். மோகத் தையே பக்திக் காதலாக்கி இறைவனே அடை பலாம் என்பதை இலக்கிய நயம் சொட்டச் சொட்டத் தமது ஞான அறிவினுல் படைத் திருக்கிருர், முதல் எட்டுப் பாட்டுக்களிலும் பெண்களின் உரையாடல்கள் மூலம் அவர் களது குண இயல்புகளேச் சித் தி ரிக் கி ரு ர். இறைவனின் மகிமையை, பெருமையை, விழு மியத்தை அந்தப் பாடல்களில் இழையோட விட்டிருக்கிருர்,
பதினுெராம் பாட்டுமுதல் பதினெட்டாம் பாட்டுவரை பூம்புனல் ஆடுவது பற்றியே அடிகளார் பிரஸ்தாபிக்கிருர், அவற்று ஸ் அனேகமானவற்றில் காலேக்காட்சியையும், இயற்கை வனப்பையும், நீராடயுேம் தத்ரூப Dr73 - Lystalt i rff Is II i ud La L. af i Saaflåsyrf பக்தி மனம் இல்லாத இலக்கிய ஆர்வலர் கூட ஒரு முறைக்குப் பலமுறை அப்பாடல் கஃாச் சுவைத்துப் பருகும் அளவுக்கு அவை

17 ==F
ள் சொல்வளம், பொருள் 应山Lá பொதிந்து தித்
திக்கின்றன.
i.
ஓவியன் ஒருவன் சுற்பண் செய்யத் தேவை வைக்காது. காலக்காட்சி, நீராடல் ஆகிய வற்றை வண்ணப் படமாக ைேரபுதுக்கக் சீட்டிய விதத்தில் அந்தப் பாடல்கள் இயற் றப்பட்டுள்ளன. படிக்கம் எல்லோரது மனத் திரையிலும் அந்த வண்ணப் படங்கள் துல் வியமாகப் பதிந்து uatl retrás, th t7 551), மணிவாசகரின் கருத்திறனில் காண்கிாேம்.
பக்தர்களின் பிறவிப் ட் (ப இறு ஸ் வந்து வினேயை - துயரை ட் அவிப்பதற்காகத் தாமே தீயைக் கையில் ஏந்திக் கூத்தாடுகின்ற சோதி வடிவான சிவனின் இல்லம் - கோயில் - கிரா மத்துச் சூழலில் அமைந் துள்ளது
அங்கு செல்வதற்குமுன் சற்றுத் தொல் வில் நாற்புறமும் பின்னணி யி ல் அடர்ந்து வளர்ந்த மரங்கள் பச்சைப் பசேல் எனக் கீாட்சி தர அழகிய மலர்கள் பூத்துக் குலுங் கும் சீதப்புனல் - பொய்கை "SL-77. Lh -Sys) nö திருக்கிறது. தாமரை மலர்களில் தேன்சுவைப் பதிற்காக வண்டினங்கள் ரீங்காரம் இட்ட விண்ன்ரந் மொய்க்கின்றன. * - ଛା07ବ ! Wou"_/glot? சித்தம் அழகியார்களான அந்த இளம் பெண் கள் தங்கள் சருங்குழலில் ஆடியிருக்கும் மலர் கன் மீதும் வண்டினங்கள் கூட்டம் சிட்டமாக மொய்க்கின்றனவே!
*க்க அழகான இயற்கை வணப்பு மிகுந்த பொய்கையிலே, பரி சொட்டும் இளங்கால் வேளேயிலே, இருள் இன்னும் (Pற்றும் அக லாத நேரத்திலே, சிேத்தின்ன வெண்ாைகை யால் ஒளிபரப்பி நீராட வருகிருச்கள் வண் னைக் கிளிமொழியார்கள்.
மணிக்கவி மணிவாசகரின் திருவெம்பாவை
சிவனடியார் மீது அன் பு வேண் டு ம் அத்தகைய அடியார் கூட்டத்தைப் சேர்ந்த வரே கணவராக் வாய்த் வேண்டும். அவர் சுளுக்கும், சிவபெருமானுக்கும் பணி புரி ப (80 ஆம் பக்கம் eu for faian)

Page 20
18
LSqMeeLSeeeeLSeLeLeLeeLSLSLMLL LSLeLeLMLASLeLSLSLSSSSSASLML MMTSTLMLL LLL eeLLeeeLLLLSSSSSSSMLSMMLSAeM
துளசி மாடம்
துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண் டிய துளசியை ஒடிக்கக் கூடாது துளசிமாடம் பூஜைக்குரியது. பக்தித் தேவைக்கு வேண்டிய தளசியை தனியாக வேறு துனசிச் செடிகளி
விருந்து பறிக்க வேண்டும்.
大
வானழயிலையில் உண்போம்
'urs வாழை இலயில் சாப்பிட்டு வரு கிருர்களோ அவர்+ளுக்கு த*முடி கறுப்பா கவே இருக் கும். சீக்கிரத்தின் தரைக்காது. வாழை இல் யில் தவிர இகழ்மி வாசம் செய்வ தாசப் புரான வரலாறு வறுமை - கஷ்டங் கள் நீங்கவேண்டுமாஞல் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் மேற்கொண் La Fiach swój fi serlób Gugyarifassh என்பது திண்ணம். அத்துடன் வாழை இலை யில் சாப்பிடுவதால் முகம்பளபளப்பாகி அழ கும் சீைகரமும் உண்டாகும். பித்த - கிலேட் டும வியாதிகள் தணியும்,
கிழமைகளும் ராகு காலமும்
இயிற்றுக்கிழமை 4 30 முதல் 6, 00 மணிவரை ராகுகாலம். காலே 7 30முதல் 9 00 மணிவரை திங்கட்கிழமை ராகுகாலம். மங் கள வாரத்தில் மாலை 8 00 முசுல் 4, 30 பணி வரை இக்காலம் புதன்கிழமையன்று உச்சிப் பொழுது 12 00 மணி துவங்கி 1 30 மணி வரை இருப்பது ராகுகாலம் குருவாரத்தில் புதன் கிழமை விடுபட்ட 30முத 3 00மனி வரை ராகுகாலம், வெள்ளிக்கிழமை கான்
J
R
HLLLLLLLSLLLeLeeLeLeeLeLeeLeLeeLSeSeSeMLS S MSLLL LeeeLeSLeLeeLeSLeLeeLeS

10 30 மணிக்கு துவங்கி பகல் உச்சிப்பொழுது stus 18 00 மணிவரை ராகுகாலம். சனிக்கிழமை
ாலை 9.00 மணிக்குத் துவங்கி 10.30 மணி நா வரை ராகுகாலம். ராகு காலமானது சிறந்த க
பதற்கா
ஈதை 1 - (14 - 1 . 90) ஞாயிறு
- 15 . . . 90) திங்கள்
(18 - I - 90) வியாழன் 21 - 1 . 90) ஞாயிறு ** 9 - (3ಣಿ , 1 : 90) Èárir '' 11 - (24 . . . 90) புதன் '' 12 - (25 . 90) வியாழன் " 13 - (26 , 1 . 90) வெள்ளி ' ' If - 29 . . 90) திங்கள் " 17 - 30 , 1 90 செவ்வாய் " " 18 - (31 - 1 Ձը) புதன் '' 19 - ( J. 2 90) வியாழன் '' 2 I - 3 2. 90) அசனி '' 33 - ( 5. 3. 90 திங்கள்
岳
*”34一( 5,2,90) செவ்வாப் " " 25 - { 7 - 3 - Ք0) 5ér " 26 - ( 5. 2 . 90) வியாழன் ** 27 - ( 9 · 2 - 90) வெள்ளி
" 30 - (12 3 . 90) திங்கள்
பரிசாரச்சாலம் தீராத துச்சங்களில் இருந் தணு பக்தர் களின் தகுதிக்கேற்ப விடுவிப்பது இந்த உபப் ே காலம்,
-செல்வி, வ. வத்சலா
女
qSeLeLL SSLMeLeLeLeeLeLeeL eeLeLeL SLMLLLLL

Page 21
ஞானக்கதிர்
s
ப்பொழுது t சிக்கிழமை சாயி காட்டும் நாநலம் 30 மணி
T Tr து சிறந்த நிக்கு இறைவனின் நாமத்தை உச்ச
பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்
ாத விரத நாட்கள்
தைராஞ்சற் பண்டிகை, உத்தராயண புண்கிய וקוו
கால சங்கடசதுர்த்தி. ன் மாட்போங்கல், கோபூஜை,
T ஸ்ர்வாகாதசி விரதம்
闇 பிரதேச விரதம். ,ராத்திரி חםL ד8=פו ானி அமாச விரதம்.
ள் அப்புகள் குருபூஜை வாய் சது ரதம்.
г. ஆசஞ்சமி,
ரீ குருபூஜே. ர்த்திகை விரதம்.
நTபஞர் குருபூஜை, ஸ்மார்த்த ாதசி விரதம். வாங் ஐவன் ஏகாதசி, அரிவாட்டாயரி குருபூஜை.
ாழன் சைம். क्वी द्धाी விா பூர்ணிமை, இரவு சந்திரகிரகணம்
விரதம்.
கன் சடஸ்வரர் நாபளூர் குருபூஜை,
( கும்பசங்கராந்தி)
H
ரில் இருந்து மனிதனுக்கு நாவைக் கொடுத்திருப்பது பாம் பது இந்தச்=பப் போல சீறுவதற்கோ அல்லது பங்க த்துடன் கர்ச்சிப்பதற்கோ அல்ல. நாமத் திக்ாத்திருங்கள். பேச்சு ஒருவருடைய
னத்தைக் குறிச்கின்ற தகுதியை வெளிப் த்துகின்ற மற்றவர்களுக்கு கற்பிக்கின்ற
 
 

19
R ܒ
LLLLSLLLLLLLL eeLLLLLLeLeLeeLLeeeL LeLeLeeLeLeeLSeLeeeLSeeeeLLLLSSSLLLLLL LeeeLLLLL LLLLL LeeeL
அனுபவத்தையும், செய்தியையும் தெரியப் படுத்துகின்ற அவ்வளவு சக்தியுடைய காக இருக்கின்றது. ஆதையால் வார்த்தைச3ளப் பற்றி கவனமாக இரு ங் க ன். நடக்கும் பெழுத தவறி விழுதொல் ஏற் படுகி ற காயததைக் குணப்படுத்திவிட முடியும். திேல் பேசும் பொழுது தவறுதலால் ஏற்படுகிற காயத்தைக் குணப்படுத்த முடியாது
வசந்தசேனன் (மானிப்பாப் சாயி மண்டலி)
责 *வெண்டைக்காய் கிச்சடி
வெண்டைக்காய் பிரி ய ரி கள், வித் தி யாசமான வகையில் சமைத்து உண்ண விரும் பலாம். பச்சையாபச் சாப்பிடுவது போல, "வெண்டைக்காயை கிச்சடி" ஆக் காய்ச்சி யு ம் உண்ணலாம். அதற் கு வேண் டி ய பொருட்களும் அளவுகளும்:-
வெண்டைக்காய் - கி
தாங்காய் - பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிக் - 3 நெட்டு
வெங்கா பம் கடுகு 8 முத்தம்பருப்பு செய்முறை: -
வெண்டைக்காயையும், மாங்காயையும் புளியம் வி  ைத அ ளவு நறுக்கிக்கொள்க, பச்சைமிளகாய், வெங்காயம், கறி வே ப் பி ே இவற்றையும் அரிந்து வைத்து விட்டு சுடுகு கறிவேப்பிலே, உழுத்தம்பருப்பு இவ ற் ன் ற தானிதஞ்செய்து, அதில் நறுக்கிவைத்திருந்த வெண்டை - மாங்கரி ப் - பச்சை மிள க ச ட் இவற்றைக் கொட்டி மூடி அடுப்பில் விடவும். அரை அவியலானவுடன் திறந்து. அ தி ல் 2 அவுண்ஸ் சொட்டுத்தேங்காப் பா ல் வி ட் டு அளவாக உப்பும் விட்டு 2 நிமிடம் மூடி வைத் துப், பின் இறக்குங்கள்.
=திருமதி பா. ஹேமமாலினி
ஒரு சிறங்கை
F"| F_F-ణీ FFFFFFFF *F
5. 邨 : 'அயாரிப்பு: -அமுதன்
TTMeLSeLSLSekSALeLkeLeSLkLLLLkeAeeeSAAAAA LALeSLeSLeAkLeLeLeSLALkeLS SS ASSLASLLA SeSeeLSL A AAAAA AAAASASeAeAAS
areastetraaze

Page 22
N
- - - ! FFFFEFEFÄ#Gprzez Geez:
LJ6D6Ü LITL
| 6
பாவை நோன்பு பழந்தமிழர்கள் : படுகிறது.
திருவெம்பாவை பாடிய மாணிக்கவ. (முற்பகுதியில்) வாழ்ந்தவர் என்பது சரித்தி
திருப்பாவை பாடிய ஆண்டாள் எட்
இவர்களது காலத்துக்கு பல நூற்ரு மகளிரால் அனுஷ்டிக்கப்பட்டதாகச் சொல் ஆண்டவனேப் போற்றிப் பாடும்போது, "ே குறிப்பிடுகிருர்,
&TGäĩ:” sẵ{=#L-731ỹữ Hĩ, L-, Lữ L-3):ưH II "மேலேயார் செய்வரைகள்" என்று கூறவில் பான்வை நோன்பு அனுஷ்டிக்கப்பட்டதையே கொள்ளலாம்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால், வாண்ட் உணவு வளம்குன்றிப் போனுல் இனம் பென் பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரையில் சு ஆதஃனப் பெண்தெய்வமாக உருவகித்து மன பாடுவார்கள் பஜனே செய்வார்கள். நல்ல நியிடம் கேட்டும் பெண்கள் இப்படிப் பிரா
பாவை நோன்புகளில் முக்கிய அம்ச நீராடுதல்,
இப்படி, லெளகீக அடிப்படையில் அ
டலேயும் இறை சிந்தனேயுடன் இழையோட யும், திருப்பாவையும்.
பாவைப்பாட்டு, பண்டைத் தமிழ்க் புருப்பாட்டு, அம்மானேப் பாட்டு ஆகிய ர டார் பாடல்கள் போல, சாதாரன மக்கள் எனத் தமிழ்மொழியியல் சார்ந்தவர்கள் க
LLLLLeeeLeLLLLLLeeLe0eLeLeeLeLeeLeLLeLeeLeLeeLeLeeLL

ஞானக்கதிர் -
ரி நீராடலும்
னுஷ்டித்த விரதங்களில் ஒன்ருகக் கருதப்
"சக சுவாமிகள் ஒன்பதாம் நூற்ருண்டில் ரக் கரைக்கீடு.
டாம் நூற்றுண்டில் வாழ்ந்தவர்.
ண்டுகள் முன்னரே பாவை நோன்பு தமிழ் லப்படுகிறது. உய்யக்கொண்டார் என்பார், தொல்பாவை' என்று பாவை நோன்பைக்
* நோன்பு பற்றிக் குறிப்பிடும் போது, லயா?. தமது மூதாதையர் காலத்திலும் அவர் அவ்வாறு தெரிவிக்கிருர் எனக்
b பொய்த்து வயல் நிலம் வரண்டு போனுல், ரகள் நோன்பு நோற்பது பழந்தமிழ் மரபு. டி, மண்ணுற் பதுறை - பாவை - செய்து ஒழ வேண்டிப் பிரார்த்திப்பார்கள் கூடிப்
கணவன் கிடைக்க வேண்டும் எனச் சக்
"ர்த்தஃன செய்வது உண்டு.
ம், பெண்கள் சாலேயில் தடாகத்தில் பணி
மைந்த பாவை நோன்பையும், பனி நீரா விட்டு எழுந்தவையே திருவெம்பாவை
காலத்துப் பாவியல் முறைகளில் ஒன்று.
கங்களைச் சேர்ந்தவை. இக்காலத்து நாட்
மத்தியில் பரவலாக அறிமுகமானவை ருதுகிருர்கள். ட்
L0L eeLeLeeLeL0L0LALeLeeLe0Le0LAL0A0L0L0ee0LAeAeL0

Page 23
ஞானக்கதிர்
(17ஆம் பக்கத் தொடர்ச்சி)
வேண்டும் என்ற கைங்கரியப் பி ரா ர் த் த னேயை மார்சுழி நீராட்டத்துடன் இ ஃண த் துப் பாடியிருக்கிருர் மாணிக்கவாசக் சுவாமி கள், இறைவழிபாட்டையும், ஆ எண் ட வன் அருள் தந்து அடியவர்களே ஆட்கொள்வதை பும் லெளகீக அடிப்படையில் அ பின ம ந் த பாவை நோன்புடன் மார்கழி நீராட்டத் துடன் - பினேத்துவிட்டுள்ளார் அடிகளார். வெள8கச் செயலான பாவை நோ க்  ைப சமயத் தொடர்புடையதாக்கி உள் னா ர் -ଞଜly if !
ஒட்டு மொத்தமாக - எமது பக் தி க்கு ம் கைங்கரியத்துக்கும் அடிப்படையாக உள் ள தத்துவத்தை விளக்குகிறது. திருவெம்பாவை வெறும் மார்கழி நீராடலாக மட்டு மன்றி, பாவை நோன்புப் பாடல்களாக மட்டுமன்றி பக்தியும் தத்துவமும் பொதிந்த ஆன்மீக முத்துக்கள் அவை, பக்திப் பரவசம் சிந்தும் தேன் துளிகள்.
ஆன்மாக்கள் பசுபதியாகிய ஆண் ட வ ணுக்கு அடைக்கலமாதல் வேண்டும். ஜீவாத் மாக்கள் பரமாத்மாவை நாடுதல் அவசியம் இந்தச் சமயப் பேருண்மையை உ ன ர் த் து வது திருவெம்பாவை.
தங்கப் பவுண்
எங்களிலும் பெற்று
ஒடரீகன் குறித்த தவஃ செய்து கெ
கே. கே. வி. யாழ்ப்ப 824 கஸ்தூரியார் வீதி,
*E*R GEGEE
 

புறத்தாய்மைக்காகப் பொய்  ைக பயில் நீராடும் போது சிவநினைவுடன் ஆடிப்பாடி நீராடுவது அகத்தூய்மை தரும் என்ற உட் கருத்தும் மாணிக்கவாசகர் பாடல் களில் பொதிக்கப்பட்டுள்ளது. சைவ சித் த ரா ந் து மற்றும் வேதாந்தக் கருத்துக்கள், ஒ எரி ரும் மாணிக்கங்களாகப் பதிகங்களில் பதிக்கப்பட் டுள்ளன. அருட்கவி மாணிக்கவாசகர் தமது தமிழ்ப்புலமையாலும் கவித்துவத் திறத்தா ஆரம் சாதாரண மார்கழி நீராடல் நிகழ்ச் சியை ஒரு தெய்வீக பிரபந்தமாகப் படைத் துள்ளார்! அவர் ஒரு மணிககவியே!
'எம்மை உனக் கல்லாது எப்பணியும்
செய்யற்க கங்குல் பகல் எம்கண் மற்ருென்றும்
காணற்க" என்று தாம் சாட்டும் வ எண்னை க் கிளி மொழியார்கள் நினைப்பது போல, எல் ஐாச் சைவர்களிடமும் இந் த சிந்தனே வேண்டும் என்ற பெருநோக்குடன். அருள் நோக்குடன் மணிக்கவியார் இயற்றித் தந்ததே திருவெம் பாவை அந்த ஆருட்பாக்களே பாடி இ  ைற வணுேடு உறவு கொண்டு. அவனுக்குப் பணி செய்யும் மனப்பக்குவத்தை அடைவோபாக
부
=కో-కో-కో-జో-సో-జ్-జాకె5-5-5-జిE==త్రా-త్రా
தங்க வைர நகை
வியாபாரம்
வைர நகைகள்
ாடுக்கப்படும்.
றுக் கொள்ளலாம்
ணயில் சிறந்த முறையில்
ாணம் நகைமாளிகை
யாழ்ப்பாணம் தொ. பே: 081 - 23388
eLeLeeLeLe0LeLeLeeLeLeLLeLeeLe0LeL0L0ALeL

Page 24
22
வைகுந்த.
(15 ஆம் பக்கத் தொடர்ச்சி)
சேர்ந்து கொதிக்கப் போகுது. பிள்ஃளயை கட்டிலின் கிடத்துங்கோ' - அன்பும் கண்டிப்பு மாய் ஒலித்த குரலில் சித்தனே சுலேந்து திரும் பிப் பார்த்தாள் சுமதி, மருந்து கொடுக்க வந்த நேர்ஸ் முன்னுல் நின்ருள். உடனே மிக சீனப் படுக்கையில் மெதுவாகக் கிடத்தி சம்ப அரியால் போர்க் துவிட்டு, பக்கத்திலே கண் விழித்தபடி உட்கார்ந்திருந்தாள். மீண்டும் அந்த மணிச்சத்தங்கள் கேட்பது போவிருந் தது. படுக்கலாமென்ருல் உறக்கம் வரமறுத் நிதி.
பொழுது விடிந்தது, தாதிசளின் நட மாட்டமும், பறவைகளின் ஒவியுமாக ஆள் பத்திரி கலகலக்கத் தொடங்குகிறது. அரவிந் தன் அமைதிய ப் உறங்கிக்கொண்டிருக்கிருன். சுமதி மெதுவாய் எழுந்து போய் பல்துவக்கி முகம் கழுவி விட்டு வருகிருள்.
அரவிந்தனுக்கு இரத்தப்பரி சோ த ஃன செய்து, எக்ஸ் - ரேயும் எடுக்கப் போவதாய்ச் சொன்னதால், அவன் நெஞ்சு பட ப ட க் க டாக்டரின் வரவை எதிர்பார்த்தபடி காத்தி ருக்கிருள். அதற்குள் காய்ச்சலின் அளவைப் பார்ப்பதற்காக நேர்ஸ் வருகிருள். அரவிந்த னின் வாய்க்குள் வெப்பம ணியைச் செருகி விட்டு, சற்று நேரத்தில் எடுத்துப் பார்த்த போது, அவளது கண்கள் வியப்பால் விரிகின் நன.
வெப்பமானியின் இ ர சம் மேலே உயர வில் ரே. சாதாரன வெப்பநி*யையே காட்டு கிறது.
சுவரில் தூக்கியிருந்த வரைபில் வெப்ப நிலயைக் குறித்து வி ட் டு, அவசரமாய்த் திரும்பி அரவிந்த&னத் தொட்டுப பார்த்து விட்டு, மகிழ்ச்சியோடு சுமதியிடம் சொல்கி ருள்.
"இதைப் பாருங்கோ பிள்ளேக்கு இப்ப காய்ச்சல் விட்டு நோமல் பிருக்கு இராத்திரி

ஞானக்கதிர்
=-m-m-E- SES
| P = E ESSE
உச்சத்திலே இருந்திருக்கு இப்ப காய்ச்சவே இல்லே".
சுமதி சந்தோ வித மா ப் மகனின் போரி வையை விலக்கி உடலெங்கும் சொட்ரிக் தொட்டுப் பார்க்கிருள். அனலாய் கொதிக்கு உடல் சைக்கு இதமாயிருக்கிறது. சுமதியின்
அசதி சோர்வெல்லாம் பறந்துவிட்டது.
டாக்டர் வரும்போதே சுவரில் கொங் கும் வரைபடத்தைப் பார்த் கபடி வருகிருர், "நேர்ஸ் இந்தப் பேஷன்ற்றுக்குத் தானே பிளேட் ரெஸ்ற் செய்ய வேணுமெண்டு சொன்னஞன். இப்ப காய்ச்சல் நல்ல ப்க் குறைஞ்சிட்துே போஃiயிருக்கே" - என்று சுறியபடி அரவிந்து னேச் சோதிக்கிருர் இந்த ஆ ர து ஈ ர த் தி ல் அரவிந்தன் சண்விழித்துத் தாயைப் பார்க்கி முன். அவனது இதழ்களில் புன்னகை பூக் கிறது.
"இப்ப ஆள் நோமலாயிருக்கிருள். பிளட் ரெஸ்ற்  ேத  ைவ யி ன் லே" - என்று டாக்டர் குறித்துவிட்டுச் செல்கிருர்,
சிறிது நேரத்தில் சுமதியின் 4ணவன் வரு கிருன், கவலேயோடு வந்தனுக்கு சுமதியின் முசமலர்ச்சி ஆறுதஃக் கொடுக.கிறது. "அர விந்தனுக்கு எப்படியிருக்கு" என்கிருண் ஆர் வத்தோடு.
"விடிய மு ன் று E க்கு க் கடக் கொதிய ய்க் கொதிச்சுது எட்டுமணி துப் பார்த்தால் காய்ச்சலே இன்ஃ. பத்து நாளேக் குப்பிறகு இண்டைக்குத்தான் பிள்ளே சிரிக்கி ரூன். எனக்கு வயித்தில் பால் வாத்த மாதி சிக் கிடக்கு"
- குதாசலமாய்க் கூறிக்கொண்டிருந்தவள், பக்கத்துக்கு சுட டிவில் இருக்கும் குழந்தையின் பாட்டி பாக்கியம் தூரத்தில் வருவதைக் கண் .தும், "மா மி இஞ்சை வாங்சோ" -என்கிருள்.
பாக்கியம் சுமதிக்கு முன்பின் அறிமுக மில்லாதவளாயிருந்தும், கடந்த ஐந்தாறு நாட்களாய் அ ன் பா ப் ப் பழகி, ஆறுதல்

Page 25
ஞானக்கதிர் :
சொல்லி உதவிகள் செய்ததில் பாக்கியத்தை மாமி என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள் சுதி
தன் பேரப்பிள்ளே யைப் பார்க்கமுன் சுய தியிடம் வருகிருள் பாகிகியம்.
"மாமி நேற்று நீங்கள் போனபொழுது காப்ச்சல் எப்பிடிக் கொதிச்சு தென்று தெரி யும் தானே! எனக்கு இராமுழுக்க நித்திரையே இல்லே பிள்ளேக்கு எக்ஸ்றே எடுக்கிறதைப் பறறியும், ரத்தம் சோதிக்கிறதைப் பற்றியும் யோசிச்சுப் பயந்து கொண்டேயிருந்தன். மனப்பிரமையோ என்னவோ இரா முழுக்க மணிச்சத்தமும், சங்கொவியுமாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு நிமிஷமும் நான் கண் மூடேன் விடிய நேர்ஸ் வந்து பார்த்திட்டுக் காப்ச்சல் இல்ஃப என்ரு - எ ன் ன மாயமோ கெரியே?ன மாமி" - என்று மகிழ்ச்சியாய்க் கூறு கிருள் சுமதி:
"இரா முழுக்க முழிச்சுக்கொண்டே இருந் தனி பிள்ளே", "ஓம் ம மி. - சரிஞ்சு படுக்க வேயின்க். நித்தினர முழிப்புத்தான்".
" அப்ப இது ம" யமுமில்ஃப், மந்திரமுமில்ஃ. அந்த மக விஷ்ணு மூர்த்தியின் ரை கருனே பாஃவதான் பிள்ஃாக்குச் சுகம் வந்திருக்கு".
"என்ன சிெ 7 ல் லு நி ய ன் மாமி, எனக் கொண்டும் விளங்கேலே" - புரி யா மல் கேட் டாள் சுமதி:
"பின்ளே சுமதி நேற்றைக்கு இராத்தி ரியை சாதாரனமான இர வெண்டு நினேக் காதை, திருமால் வாசம் செய்கிற வைகுந்த லோகத்தின் சுவர்க்க வாசல் நிறைந்திருக்கிற இரவு நேற்றைக்கு சுவர்க்க வாசல் ஏகாதசி என்று துரு விசேஷமான நாள் எத்தனேயோ பேர் நேறறு முழுக்க உபவாசமிருந்து, இராத் திரி முழுக்க நித்திரை முழிச்சு கிருஷ்ணபக வானே வழிபட்டுக் கொண் டி ரு ந் த  ைவ. எல்லா விஷ்ணு கோயில்களிலேயும் இ ரா முழுக்க விசேஷமான பூசைகள், ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தன. எங்கையோ மணிச்

23
சத்தமும், சங்கொலியும் கே ட் ட தெ எண் டு சொன்னியே பிள்ளை, பெருமாள் கோயிலிலே யிருந்துதான் உனக்குக் கேட்டிருக்கு, நாலும் அங்கையிருந்து இராமுழுக்க முழிச்சிட்டுத் தான்வாறன். நீ கூட நித் திரை மு பூழி ச் சுக் கொண்டு அந்த மணிச்சத்தங்களேக் கேட்டுக் கொண்டிருந்ததால், நீ வணங்காட்டிலும் அந் தக் கண்ணன் கருணே புரிஞ்சு அண்திறக்காமல் கிடந்த பிள்ளே யைக் காப்பாற்றியிருக்கிருன் அங்கை பார். பிள்ளே சிரிக்கிருன், நாளேக்கு எழும்பி விளையாடப்போருன்" - பாக்கியம் சொல்லச் சொல்ல திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருக்கிருள் சுமதி, அவளுக்குப் பெரிய வியப்பாயிருக்கிறது.
"நான் தெய்வத்தையே நினைக் கே .ே சும்மா நிததின்ர முழிச்சதுக்கு இப்படி ஒரு அருள் கிடைச்சிருக்கு உண்மையான பக்தி யோடை, தெய்வ வழிபாட்டோடை அந்த இராப்பொழுதைக் கழித்தால் எவ்வளவோ நன்மை கிட்டுமே" என்று வியந் து நிற் கி ருள்-சுமதி.
"ஓம் பிள்ளை, ஒவ்வொரு வருட மும் மார்கழி மாசத்திலே வளர்பிறை பிளே வா ற ஏகாதசி அன்றைக்கு மு ன ற ப் படி விர த மிருந்து, நித்திரை முழிச்சு வழி பட் டால் நாராயணன் எல்லா நலமும் கருவார் எண்டு நாரத புராணத்தில் எழுதியிருக்கு" - என் கி ருள் பாக்கியம்.
"அம்மா தண்ணி விடாப்க்குது தே த் தன்னி தாங்கோ " - அரவிந்தனின் ம ழ *) மொழி கேட்டு சுமதியும், கணவனும் மகிழ்ச் சியில் திளேக்கின்றனர்.
மகனுக்குத் தேநீர் பருக்கியபடி சும தி கூறுகிருள் "இத்தனேநாளாய் இப்படியொரு விசேஷ தினம் இருக்கெண்டே எனக்குத் தெரி யாது. இனிஒவ்வொரு வ ரு ட மு ம் இந்த சுவர்க்கவாயில் ஏகாதசி நாளில் முறைப்படி விரதம் அனுட்டித்து, நித்திரை விழித்து கண்ணனுடைய பேரருளேப் பெறப் போறன்"

Page 26
- 'அன்னைக்கு
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி தாய் அம்மனுக்கு ருதுசாந்தி எங்கே? எப் போது?!
யாழ்ப்பாணத்தின் வடதிசையில் ஏராள மான தீவுகள். அத் தீவு க ளி ல் பெரியது வேலனே. வேலுஃனத் தீவின்கண் அமைந்த புவியங்கூடல் என்னும் கிராமத்தில் நீண்ட நெடுங்கோபுரம் கொண்ட ஆலயத்தில் உறை கின்ருர் அன்னே மகாமாரி.
அன்னேக்கு உகந்த நாட்கள் பல. அவற் றுள் சிறப்புடையது பூரம். அதுவும் ஆடியில் வரும் பூரம் என்றுல் அன்னேக்கு ஒரே அக மகிழ்ச்சி. இலங்கையில் எல்லா அம்மன் ஆல பங்களிலும் ஆடிப்பூர விழா நடைபெறும். ஆணுல் புளி யங் சு டவில் குடிகொண்டுள்ள செருத்தனே ப்பதி மகாமாரி ஆலயத்திலோ அதி விசேடம், அதுதான் "ருதுசாந்தி".
செல்வன் தி . தவபாலன்
ஆடிப்பூரதிருநாளில் அம்மனுக்கு நீராட்டு விழா. பால், தயிர், அன்னம், இளநீர் என் பவற்றில் குளித்து மகிழ்வாள். அன்ஃனக்கு இவ்வாறு நீராட்டு விழா முடிந்ததும்.
காலே பத்துமணிக்கு ஊரிலுள்ள சுமங்க லிப் பெண்களும், கன்னியரும் மணிநாதம் எழுப்பியவாறு ஆலயக்குருக்கள் முன்செல்ல
 

ஞானக்கதிர்
ருது சாந்தி -
சேமக்கலங்கள் ஒலிக்க ஊரின் ஒரு புறத்தே அமைந்த "இந்தன்" என்ற விநாயகர் ஆல பத்திற்கு ப ரி வார மாக ச் செல்வார்கள். குளித்து. நல்லா டை புனேந்து, தூய்மையாய் பொட்டிட்டு, நற்பூக்கஃா கொத்துக் கொத் தாய்க் கையிலேந்தி நமையாளும் நாயகியை மனதில் நினேந்து ப ர வ ச மா க ச் செல்வது அன்னேயை மகிழ்விக்கும்.
இந்தன் ஆலயத்தை அடைந்ததும் அங் குள்ள ஆலயக்குருக்கள் அன்னே அனுப்பிய அடியார்களே எதிர்கொண்டு வரவேற்பார். அன்னே யைப் பூசிக்கக் கொண்டு சென்ற பூக் சஃாயும், அவற்றைச் சுமந்தநல் மனங்களேயும் பிள்ளே விநாயகர் அகமுற ஆசிர்வதித்து அன் னேயின் ஆலயத்திற்கு அனுப்பி வைப்பார்.
மீண்டும், அடியார் கூட்டம் அன்ஃனயின் ஆலயத்திற்கு செல்வார்கள். அங்கு அ ன் & பட்டுப்பிதாம்பரம் பளபளக்க சிம்மாசனத் தில் சர்வலங்காரதேவியாக வீற்றிருப்பாள் அலங்கார அன்ஃனக்கு வேத விற்பன்னர்கள் மங்களமேளம் முழங்க நாதஸ்வரம் ஒலி க்க வேத சோகங்களே அர்ச்சித்தவாறு அவ3ளச் சுற்றி ஆர்ப்பரிப்பார்கள். (ருது சாந்திக்குரிய அக்னத்து கைங்கரியங்களும்) அன்ஃனயை அடி பார்கள் மகளாகப்பாவனேசெய்ய அர்ச் சிக ரால் செய்யப்படும்.
இக்கைங்கரியங்கள் நிறைவுற அடியார் ஒருவர் அன்னேயின் அருட்பாடல்களே இசைக்க

Page 27
ஞானக்கதிர்
சன்னியர் ஏந்திய பூக்களின் மழையில் அன்னே குளித்து மகிழ்வாள் பாலிலும் தயிரிலும் குளித்த அன்னே பூக்களிலும்குளிப்பாள். பூக்கள் குவியும் அன்னேயை மூடி பூக்கள் மறைக்கும் அன்னே தன் அருளே அடியார்களுக்கு அளித் தவாறிருப்பான்.
அன்னேயின் அருளே வேண்டி அடியார்கள் தொழுது நிற்க, அன்னேயின் அருள் யாவார்க்
 

25
கும் கிடைக்கும் அன்னேயின் ஆலய த் தி னே சூழவுள்ள புளியங்கடல் கிராமத்தின் எழிற் சூழலே சான்று பகரும்
ஈழத்தே பரந்து வ" முழ ம் அடியார்கள் இவ் ஆலயத்திற்கு ஒருமுறை தரிசனம் செய் பின் மீண்டும், மீண்டும் வரத்துண்டும் எழில் மிக்க நாயகி செருந்தனே மகாமாரிஅம்மன்.
米

Page 28
= m- ==== =====
பொங்கல்..
(14ஆம் பக்கத் தொடர்ச்சி)
கர்ந்ாடகம் முதல் தஒக ஈருகிய ஆறு இரா ஒளில் ஆறு மாதம் சஞ்சரிப்பதால் அதற்கு தட்சணுயம் என்று பெயர். இவ்விரண்டய னங்+ளும் தேவர் சதுக்கு முறையே பசிலும், இரவும் கூடிய ஒருநாளாகிறது. எனவே, சூரி யன் தனு ராசியில் சஞ்சரிக்கும் காலமாகிய மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்கால முகூர்த்தமாகிறது. தை மாத முதற் திகதி மார சங்கிராந்தி உத்தராயண பிரதம புண் னிய காலமாகும். சூரியன் முகாந்தரமாய் வினேவுக்கு வேண்டிய மழை முதலானவற்றை பெய்வித்து சேமத்தை உண்டாக்கிய கடவு
=__
மானியூர் கே. வை. செல்வராணி
ஞக்கு உபகாரமாக முதலில் அறுவடையில் இடைத்த அரிசியையும், பால்யும், வெல்லத் தையும் சேர்த்து சமைத்து சூரியன் மூலமாக நிற்கும் கடவுளுக்கு படைத்து தமதி நன்றி ஜயச் செலுத்துவதாகக் கூறுவார்கள் உழி வர்களது இல்லங்களில் பட்டிப் பொங்கல் மிகச் சிறப்பாஇ இடம் பெறுவதுண்டு. -ழ ஆக்கும், தொழிலுக்கும் இன்றிகர்மேகர்த்தி மாடு, "மாடு" என்றதும் செல்வம் எங்தே பொருள்படும். தமிழ் மக்கள் தங்கள் இல் லங்களில் மாடுகளே வைத்திருப்புனத அன்றி விருந்தே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாடு இருக்கும் இல்லங்களில் மகா லட்சுமியே குடிகொண்டிருப்பாள் என்று கரு துவது எங்கள் முன்னுேர் மரபு.
அழினியிலே ஏரி இழப்பது மாடு, நம்பு அடிப்பது மாடு, சூடடிக்கவும் அதன் துவிே தேவை. இறுதியில் களத்து நெல்லே சுழவி யில் கொண்டுசேர்க்கவும் எமக்கு மாடு தேவை. அதனுல் தான் ஆயிரக் கணக்கில் மாடுகரே வைத்திருக்கும் பண்ணேயார் தொடக்சம் ஓரிரு மாடுசரே வைத்திருப்பவர்கள் வரை அக்காது ரும் பட்டிப்பொங்கங் விசேடமாகக் கொள் டாடுவார்கள்.

ஞானக்கதிர்
ܒܩܫܝܩܝܒܩܒܩܒܩܩܒܐ
பொங்கல் விழாவைக் கொண்டாடும் நாம் இன்றைய தினத்தில் பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்கள் அல்ல அவை, பிறருக்கு உதவ வேண்டும் என்ற தத்து வத்  ைத யும் உணர்த்துகின்றன என்ற எமது இந்து மதத் தந்தை சாஞ்சிகாமகோடியின் அருளுரையை யும் சிந்திப்பது அவசியமாகின்றது. உண்மை தான் பாலுடன் சர்க்கரையையும் கூடவே நெய்விட்டு புத்தரிசி பொங்கவிட்டு தாம் மாத்திரம் உண்டாங் போதுமா? இல்லை. ஒரு ஏழையின் பசியையாவது நாம் தீர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இருண்டவாழ்வில் உழலுவோருக்கு ஒளியைக் காட்ட வேண்டும். இதய வேதக்னயாய் விம்முவோ ருக்கு இதமளிக்க வேண்டும்.
மஞ்சள் மகிமை!
சுப சருமங்களுக்கெல்லாம் முதல்தேவை யான பொருள் மஞ்சள். மங்களகருமங்க ஞக்கு சிட்டை எழுதும் போது முதலில் குறிக்கப்படுவது மஞ்சள்
மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு மஞ்சள் பூசிக்குளித்துவர் துர்நாற் றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முகவ்சீசரமுண்டாகும்.
இல்லங்களில் கால் + மா லே மஞ்சள் நீர் தெளித்து வர லக்ஷ்மி க டா ட்சி முண்டாகும்.
(டசோதிடமலர்)
学、

Page 29
ஞானக் கதிர்
(3ஆம் பக்கத் தொடர்ச்சி பிறந்து வளர்ந்து பொருள்தேடி, மனைவி மக்களுடன், இவ்வுலக இன்பங்களே அனு ப விக்கவர்கள் இறுதியில் ஆன்ம g) 32" / r t I | #b வேண்டி, இறையருரே நாடும்பொழுது, வடக் குத்திசையில் உ ஆ எள இறைவனிடம் போங் கள் என்பதையே "வாழ்ந்தவன் வடக்கேயோ" என்ற முதுமொழி உணர்த்துகிறது. வடக்கே போ, என்பது நெடுந்தூரம் நடந்து வடக்ாே போ என்பதல்ல-வடக்கே உள்ள இறைவனே நிரேத்து மனதால் நடந்துபோ- என்பதாகும். சிவபெருமானின் ஒரு மூர்த்தமான كما قليل சினமூர்த்தி தெற்கு முகமாக அமர்ந்திருக்கி ரீர் பக்தி இ ன் ப த  ைத வேண்டுவோர் கான்னிடம் வாருங்கள் என்பத்தை ந. పT F
வே சிதற்கு முகமாக இருந்து அருள் பு கிருர், ஆன்மாக்கள் தெற்கு நோக்கிச் செல் இலுவது (இயமனிடம் செல் இ வி து) மரண யாத்திரை, வடக்கு நோக்கி (இறைவனிடம் செல்வது) செல்லுவது சரண யாத்திரை.
பாரதத்தின் வடக்கு எல்லேயான இமய மலேயின் சாரல்களில் உதித்துப்பெருகி ஒடும் நதிகளில் புனித கங்  ைக யும் ஒன்று. இது வடக்கில் இருந்து தெற்கு நோக்கித் துள்ளிக் குதித்துப் புரண்டு பாய்கின்றது.
ஓர் இடத்தில் அது திரும்பி வடக்குத் திசையை நோக்கி நெளிந்து, வன்ந்து, மீண் டும் தெற்குத் திசையை நோக்கி ஒடுகிறது. தெற்கு வடக்காகப் பாயும் பகுதி க மார் இருபது கிலோ மீ ட்டர் நீளமுடையது. உத்தரவாஹினி" என்ற கா ர னை ப் பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்தப் புனிதபகுதி புண்ணிய ஷேத்திரமான காசியில் உள்ளது. சுங்கையும், கைஃபயும், காசியும், காயா வும் எண்ணிறைந்த புனித ஷ்ேத்திரங்களும், புண் ணிய தீர்த்தங்களும் பண்புக்கிடக்கும் வடக்குத்திசைக்கு, ஒளிபரப்பிச் சூரிய பக வான் சஞ்சரிக்கின்ற, தைமாதம் முதல் ஆணி மாதம் வரையிலான காவத்தை "உத்தராயன புண்ணியகாலம்" என அழைப்பது மிக வும் பொருத்தமானேதி: புனிதநாட்கள்:
உத்தராயண காலத்தில் வரும் திருநாட் கள் மிகவும் பிரபலமானவை. அவ்ை:

27 === E.
கைப்பூசம் மாசி- மாசிமகம், சிவராத்திரி. பங்குனி- பங்குனி உத்தரம், தேரோட்டமும் மீனுட்சிஅம்மை திருமணமும் (மதுரையில்) சித்திரை- சித்திரா பூரணையும், பெருங்கணக் கீர் சித்திரகுப்தரின் விரதமும், வைகாது. விசாகம், முருகப்பெருமான் அவதாரம் செய்த நீட்சித்திரம் ஆண்- ஆணி உத்தரம் .
பாண்டவர் தனித் ஜ்டு வஞன அர்ச்சுனன் பங்குனி மாதத்தில், உத்தர நட் சத்திரம் கூடிய பெளர்ன மியில் பிறந்தான். அவன் பிறந்த து க ச ட் டி ல் * ப் பொழுது يا زيات تاوان காடு தெய்வ உலகம்போலஓளி வீசிக் கா. யளித்தது மயில்கள் ஆடின. து பில் கள் பாடின. ஏஃனய பட்சி இனங்கள் இன்னிசை எழுப்பின; உத்சராயண புண்ணிய காலத்தில் சிசிரருதுவில் (ஆறு பருவ காலங்களில் ஒன்று) பிறந்த அரிச்சுனனின் வீரமும் விழும் அஃT வரும் அறிந்ததே.
இனி உத்தராயண காலத்தில் உயிர்வி. விரும்பி மரணத்தைத் தடுத்து நிறுத்திய தி வசீவர் ஒருவருடைய வரலாற்றை பாரதம் கூறுகிறது. அதைக் காண்போம்.
பீஷ்மர்
பீஷ்மர் மிக ப் பெரிய ஞானி. அணுர் வேதத்தை (வில்வித்துை) ஐயம் திரிபு அறக் கற்று உணர்ந்தவர். பொறிபுலன்களே அடக் கிச் சிவயோக நெறியில் நின்ற த  ைஒ வர் தனது தகப்பஞர், சந்தனு மன்னனின் விருப் பத்தை நிறைவேற்றப் பரிமளகந்தி என்னும் பெண்ணை அவருக்கு விவாகம் செய்துவைத்து விட்டு, மாதரை மனதாலும் தி ன் டர் தி வாழ்ந்து பிரமச்சரிய விரதம் காத் த கர்ம யோகி. பீஷ்மரின் தியாகத்தை மெச்சிய சந் தனு 'மகனே போரில் உன்னே எ வரும் வெல்லமுடியாது. நீ விரும்பியபோது மரணம் உன்னே வந்தடையும்" என Tெழ்த்திவரம் கொடுத்தார்.
பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந் தது. பத்தாம் நாட்போரில் சி கண் டி  ைய
( 31 ஆம் பக்கம் பார்க்க)

Page 30
சேக்கிழார் ெ
ஒரு நாமம், ஒருருவம், ஒன்றுமில்லாத இறைவர் - பல்நாமமும் பலவுருவுமேற்று இவ் slin (1): நம் மீது அ என் பு ாேண்டு, தொண்டு செய்து விளங்கிய அடியார்களுக்கு அவ்வப் போது அருட்காட்சி கொடுத்து ஆட்சோன் டுள்ளார் என்ற செய்தியை சேக்கிழார் நக் குத் தருகிறர்.
திருவாரூரில் மனுச்சோழருக்கு ஆவி வ் கன்று மூலம் அருள் புலப்படுத்தினுர், நம்பியா ரூரரைக் இழவேதியராய் வந்து தடுத்தாட் கொண்டார். இல்லே வாழ் அ ந் த :ை ர் க்கு அம்பலத்தே ஆன ந் த க் கூத்த ராய் நின்று அருள் சுரந்தார். தமது இன்னுயிர் செகுக் சுக் கண் டு ம் திருவேடம் மெய்ப்பொருள்" எனத் தொழுது "தத்தா நகர்" எனத் தடுத்தி மெய்ப்பொருள் நாயனூருக்கு காட்சிகொடுத்து தம் அருட்கழல் நீழலில் சேர்த்துக் கொண்
-
மாதொரு L T 5i
மலர்ப்பாதம்
நீரிஞலே விளக்கேற்ற நமிநந்திக்கு அருள் சுரந்தார். இறவாத இன்ப அன்பு வேண்டிய காரைக்காலம்மையை, "அம்மையே!" g விளித்து ஈற்றில் தம் குஞ்சிதபாதம் சேர்த் தார். திருநாளப் போவார்க்காக நந்தியை விலகச் செய்தார். இவையும் இன்னமுமாகிய பல திருவிளேபாடல்களே , தம்மை மறவாத காதல் உறைப்பின் நெறி நின்ற தம்மெய்யடி பார்களுக்காக நிசழ்த்தினுர்,
வேண்டுவார் வேண் டு வன ஈயும் சிவ பிரான் தம்தொண்டர் வாயிலாக, க ம க்கு

ஞானக்கதிர்
பருமானின்
நல்வாழ்வையும், சி த ஐ நீ பெறவேண்டிய பேற்றையும் உணர்த்துகிருர்,
இவ்வாறு தொண்டர் பெருமக்கள் முன் செய் தளத்தால் இறைவன் பணியை சிந்தை செய்வாராய், செம்மை வெண்ணிற்றில் ஒரு மையிஞர்" ஆஞர்கள்.
- _- —
எ. எஸ். பூரீதயாளன்
சிவபெருமான் ஒருவரிடத் தி லே பன் றி வேருென்றிலும் சிந்  ைதி செல்வாதவராய், தாம் வேறு - இறைவன் வேறு என்றில்லா மல், பெருமானும் தாமும் அத்துவிதக் கலப் பிஞல் ஒருமைப்பட்ட மனத்தை உடையவர் களான, ஒருமையாளராக வாழ்ந்ததையும் அந்நிலையில் குரு விங்க சங்கம வழிபாட்டின் வழிகளேக் கடைப்பிடித்து பேறுகண்டதையும் பெரிய புராணத்தில் கா கண்கின்ருேம்.
சிரங்கொள் திருத்தொண் டர் புரா னத்தை யளவிட நஞ் சேக்கிழார்க் கெளி தலது தேவர்க்கு மரிதே' என்று மனமுருக
மறவாத காதல்
விதத்து பாடி உமாபதிச் சிவாச்சாரிய சுவாமி நகரின் பெருமையை மாணவீகமாக விதந்து போற்ருமவிருக்க முடியாது:
இறைவனும் தத்தம் அடியார்கள் மூல மாத தம் சிறப்பையெல்லாம் காட்டுவான் போல், அவரவர் அன்புக்காட்பட்டு, அடி பவர்க்கடியராக நின்று தொண்டு செய்த இடங்களேயும் நோக்குகிருேம்.
இவ்வாறே, ஈஸ்ானப்பர் வரலாறு பெரிய புராணத்தில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காண்கிருேம். ஆத்மீக வாசஃனயே அறியாத -

Page 31
ஞானக்கதிர்
SS
சானகச் சூழலில் வேடராகப் பிறந்து, வேடு வத் தொழிலிலே சிறந்து கொடிச் செயலும், புலாலுணவும் வாழ்வென இருந்த திண்ணணுர் குடுமித்தேவரைக் கண்ட மாத்திரத்தே அவ ருக்கு ஆட்பட்டு, பக்தியில் பித்தராகி ஆே நாள் தொண்டு செப்து ஈற்றில் தம் கண்ண்ேபே இடர்ந்து அர்ப்பணிக்குமளவுக்கு அவர் அன்பு விஞ்சிவிடுவதைக் காண்கிருேம். காளத்தி மலே யில் குடுமித் தேவரைக் கண்ட திண்ணுஞர் நிஃபையும், அவரைப் பிரிய மண்டபில்லாது இருந்த நில்லயையும் அழகாக அப்படியே படம் பிடித்துக் காட்டுகிருர் சேக்கிழார்.
மாதொரு பாகர் மலர்த்தான் மறப்பில் ராய் ஒது சாதஆனறப்பின் நெறிநின்று அை ரின் காதல் நிகழ்வை
"போதுவார். மீண்டும் செல்வர்;
புல்லுவர் மீளப்போவர்
காதலின் நோக்கி நிற்பர்.
சின் ரீகல் புளிற்குப் போல் வ: நாதனே அமுதுசெய்ய
நல்லமெல் இற்ைச்சி தாரே
s
L3
சிறந்த
鲇
புனலி லுேடு புத்த ஞர் கனலி லேடி
ெ | CT
பனேயி லார்
ெ
சின வ ராவி,
F.
 

2
கோதறத் தெரிந்து வேறு
卤凸点 ஆ
கொண்டிங்கு வருவன்"
சிவகோசரியார் என்ற அந்த னருக்கு திண்ாைருரின் அன்பின் மாட்சியை வாயிலாகவே உறு கிப்படுத்துகின்றதாக சேக் கிழார் தரும் சான்று நீள் கண்டு கரி கூறற் பாலதாகும் ஈற்றிலே மனேவி மக்கள் ஒருநேர உணவிற்கே வழிபறியாது நிற்கும் வேண் ਹਘ- தீர்வியை விற்று தம் பணி தடைப்படாது தொட ர, க் கூடிய மா தொரு பா கர் பால் வைத்த ஈTதல் உதைப்பை சேக்கிழார் :ேகுநரக் காட்டுவரர்
சாமுசித்தர்
எஞ்சிய விாேயின் பொருட்டே திருமேனி தாங்கி மேல்வி: ஒழித்துத் தன் செய வில்லாது ஒழுகி, எல்லாம் சிவன் சிெ:ேபரத நிகழ்பவர் 'ரேசித்தர். உலகியல் நிகபில் விதிவிலக்குகஃாக் கிடந்து செப்பும் செயல்க3 -டையவர்களாக சண்டே ரேயும், சுண் ாப்பரையும் போன்ற பக்திமிக்க அடியார் ளே பெரியபுராணத்தில் சந்திக்கிருேம்
REGERIEgea
ருஞானசம்பந்தர்
டதிர் செல்லெனச் செல்லுமே தலே தத்தெனத் தத்துமே டப் பச்சென் றிருக்குமே மறைக் காட்டி லடைக்குமே எடனே பெண்பன் யாகுமே. வன்புபொற் பாவைய தாகுமே -ந் தீரெனத் திருமே பந்தர் செந்தமிழ்ப் பாடலே.

Page 32
3)
நிழல்.
7ஆம் பக்கத் தொடர்ச்சி)
பட்டது. ஒருவரை ஒருவர் நன்கு புரி யு ப் போது இனிமையான சுபாவங்கன், குனுதி: பங்களே உ என ரும் போது, அந்தப் பாசட் பி&ணப்பு வலுப்பெறுகிறது. கால ம் அதை உருவாக்கும். இப்போ நாம் ஒரு ஆட் டப் செஸ்வின்யாடலாமா' - என்று சொன்னபடி செஸ் போர்ட்டை எடுத்தார்.
காசிநாதரின் பேச்சினுல் ம ன அ  ைமதி பெற்ற சிவசங்கர், அவருடன் செஸ்விஃளயாடி ணுன், விளேயாடும்போது அவனுடன் பேசிய தில், தான் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில தகவல்கள் உண்மையென அறிந்தார் அவனுடைய ஆராய்ச்சிக்கட்டுரை தினேச் கழகத்தினுலும், அமைச்சினுலும் பாராட்டட் பட்டு அவனுக்கு டாக்டர் பட்டம் கூட அளிப்பதற்கு சர்வகலாசாலே முன்வந்துள்ளது அக்கட்டுரை சர்வதேச ரீதியிலும் பாராட்டுட் பெற்று, பல மொழிகளில் வெளியிடப்பட்டுள் ளது. இருந்தும் விஜிக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது.
அன்று இரவு சாப்பிடும் போது ஜானகி "அவராவது இங்கு வருவாரெண்டு நிஃன்த் தேன் வரவில்லேயே" என்று ஏக்கத்துடன் சொன்னுள்.
காசிநாதர் மனைவியைப் பார்த்தார். பின் 'சிவாவைப் பற்றி நாம் தெரிந்து கொள் டது மிகக் குறைவு" - என்ருர்,
ஜானகி ஆர்வமுடன் கணவனைப் பார் தாள். விஜி நிமிர்ந்துகூடப் பாராது சாப்பிட டுக் கொண்டிருந்தாள்.
"விவா நவீன விவசாயம் சம்பந்தமா ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து அ இலங்கையில் மட்டும் இன்றி சர்வதேச ரீதி லும் பாராட்டுப் பெற்றுள் ஒளது. கூடி விளேச்சல் தரவல்ல புதுவித நெற்பயிரையு கண்டுபிடித்துள்ளார். தாய்லாந்து சர்வகலு சாலே அவருக்கு டாக்டர் பட்டம் அளிக் முன்வந்துள்ளது" - என்ருர்,

ஞானக்கதிர்
விஜி தான் காதுகளேயே நம்பமுடியாது தந்தையைப் பார்த்தாள். "பத்திரிகைகளில் அவர் கட்டுரைகள் வரவில்ஃயே'- என்ருள்.
"நீ கற்பனேக் கதைகள் எழுதி கற்பனை யில் சஞ்சரிக்கிருய், சிவா நிஜவாழ்க்கையில் சஞ்சரிக்கிருர், மேலும் மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காக அவர் ஆத T ப்சி சி செய்யவில்லே, கட்டுரை எழுதவும் இல்ஃல'
விஜி ஒன்றும் பேசவில்லை. தன் கணவனே நன்றுகப் புரிந்து கொள்ளாது விட்டோமே என்ற கவஃம் நெஞ்சில் குடிகொண்டது;
காசிநாதர் மேலும் சொன்னுர் "ஜப்பான் நாடு சிவாவை அழைத்திருந்தது. ஆறு மாத காலம் இருந்து ஆராய்ச்சி செய்யும்படி கேட் டது. சிவாபோகவில்லே".
"ஏன் போகவில்ஃப்" - ஜானகி கேட்டாள். "விஜியை விட்டுப் போக மனம் வரவில்ஃ: அதுதான் கார3ாம்: '
தெய்வப்பிறவி' - என்ருன் ஜானகி. விஜி ஒன்றும் பேசாது சிந்தனேவசப்பட்டு இரு ந் தாள்
அன்று இரவு ஒருமணியளவில் விஜியின் அறையில் லேட் எரிவதைக் கண்ட காசிநாதர் போய்ப்பார்ததார்.
விஜி கட்டிலில் உட்கார்த்து சி ந் தித் து க் கொண்டிருந்தாள்.
"விஜிக்கண்ணுநித்திரை வரல்லேயா' - என் முர்,
"கனவு கண்டேனப்பா" "கனவா? என்ன கனவு" "இவர் ஜப்பான் போவதாகக் கனவுகண் டேனப்பா, பிறகு நித்திரையே வரவில்லை" -என்ருள்.
"கனவு தானே. பயப்படாதே" - என்ருர், "உண்மையிலேயே போய்விட்டால்"-என்று கேட்கும் போதே துக்கத்தால் அவள் குரல் கரகரத்தது.

Page 33
ஞானக்கதிர்
மகள் படும் வேதனேயை உ ன ர் ந் த காசிநாதர் அ வ ள் மீது இரக்கப்பட்டார். "பயப்படாதே அப்படிப்போக நான் விட வ மாட்டன்" - என்றவர் மகளின் தலையை அன் புடன் வருடிஇர்.
அடுத்தநாள் காரே எழும்பியதும் விஜியின் ஈ அறைக்குப் போரூர். விஜி அதிகாலேயிலேயே எழும்பி வெளிக்கிடத்தயாராக இருந்தாள் கட்டிலில் ஸஆட்கேஸ் தயாராக இருந்தது.
"என்னம்மா எங்கே புறப்படுகிருப்"- என் முர் காசிநாதர்.
LSLSSSSLS SSSSSLLSSLLSLLLLLLM LLL LLLLSLSLSSLLSLSSSMSSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLL LSLSL
| உததராயணம.
(27ஆம் பக்கத் தொடர்ச்சி) முன்னே நிறுத்திப் பாண்டவர்க்ள் பிள் மர் 2
மீது பானமழை பொழிந்தனர். சிக ண் டி பி
னுடைய அம்புகள் தன்னே எதையும் செய்ய வில்லே என்பதையும் அர்ச்சுனனுடைய ஃனே ய கள்தான் தங்ணேத் தாக்குகின்றன என்பதை பு பும் பீவிஷ்மரி உணர்ந்தார்.
சிகண்டி தன்னேக் கொல் ஐ வ தற் சுே பிறந்த பெண் என்பதை நன்கு தெரிந்த பீஷ்மர், பெண்னே எதிர்த்து அம்பு தொடுப் اق
பது தனுர்வேத தர்மம் அல்ல என்பதால்
நேரில் நிராயுதபாணியாக நின்ருர்,
அர்ச்சுனனுடைய பானங்களால் நன்கு தாக்கப்பட்ட பீஷ்மர் தேரினின்றும் கீழே t
r)
விழுந்தார். "இது தட்சணுயனம், உயிர் விடத்தக்க காலம் அல்ல" என விண் ணி ல் இருந்து ஒரு குரல் எழுந்தது. தே வர்கள் பீஷ்மரின்மீது மலர்களேச் சொரிந்தனர். பின் மர் உத்தராயனத்தை எதிர்பார்த்து மரண த்தைத் தடுத்து நிறுத்தினுர்,
பத்தாம்நாட்போர் முடிந்தது. பாண்ட வர்களும் துரியோதனன் முதலானவர்களும்,

3.
"அவசிட்டைப் போறேனப்பா லேட்டாகி ல் ஆபீஸ் போயிடுவார்' - என்று சொன்ன ண்ணம் ஸ்பீட்சுேசைத் துரக்கினுள்.
காசிநாதர் புன்முறு வலு டன் வி  ை. காடுத்தார். ஜானகி ஆனந்தக் கண்ணிருடன் ழியனுப்பினுள்.
'நிழல் நிஜமாகிறது"- என்ருர் காசிநாதர்
ரீத்தமுடன்.
ஸ்மரை வலம்வந்து வணங்கினர் அர்ச்சு ான் அவருக்கு அம்புகளால் 'சரதல்பம்" (அம் ப் படுக்கை) அமைத்துக் கொடுத்தான் ஷ்மர் அதில் சாய்ந்து யோகநெறியில் இருந் T Tt.
மாசிமாதம் ஈக்கிலபட்ச அட்டமித் திதி ன்று, தருமரைப் பார்த்து "நீ அறநெறி டன் அ ர சு செய் வா யா என க் கூறி ரீ நாராயணமூர்த்தியைத் துதி செய்தார். ஷ்மருடைய சிரசில் இருந்து ஒருஜோதி புறப் ட்டுச் சென்று விண்ணில் மறைந்தது. பீஷ் * விரும்பியபடி உத்தராயனத்தில் முக்தி டைந்தார்,
பிறக்கவும், இறக்கவும், இறைவனே வழி -வும் சிற நீ த உத்தராயண காலத்தில், "மும் தெளிந்த சிந்தையுடன் சிறந்த கரு ங்களே ஆற்றுவோமா?

Page 34
கேள்வி:
Ligii:
இன்று உலகில் பெருமளவில் இருக்கும் மதங்களில் ஒரு கட பாடு இருக்கிறது அவற்றை வாசுப் பேசவோ, தாக்கவோ வருக்கும் துணிவு வ ரு வ தி ன் ஆணுல் இந்துமதத்தைப்பற்றி டும் எ ப் ப டி வேண்டுயென்று யாரும் பேசுகிறர்கள். ந ம க் சு ட் டு ட் பTடு இல்லே இது முடைய பல வின் ம் அல்ல இதுவே நமது குறை அல்லவர் இந்துமதத்தை பாரும் உருவ வில்லே. "அபெளருஷம்" என் அதன் பெயர். புருஷனுல் ஆ படாததென்பது அதன் பொ, மற்றைய மதங்கள் அப்படிப் தன்று. அவைகள் குறிக்கப்ட தஃலவர்களே, குருமார்ச்ளே வை. கொண்டுள்ளது. அவர்கள் ெ வதே முடிவு, அதை பாரும் ம முடியாது. இந்துமதத்திற்கு னர் "சணுதன தர்மம்' எ ல் பெயர் சணுதனம் என்ருல் "எ ஆரம்பித்தது என்று தெரியாது" பது பொருள். அது காபி அள கடந்தது. எது உலகத்தைத் த கிறதோ அது தான் தருமம் : படும். இப்படிக் கால அ ன் ஈ கடந்து உலகத்தை நெறியின் படையில் தாங்குவதே நம்முன் மதம்,
பிறமதங்களில் மாறுபட்ட துக்களே ஏற்பதில்லே இந்து கடவுள் இல்லே என்பவனேக் ஏற்றுக் கொண்டிருக்கிறது. கிறது - இன்ஃ என்கின்ற இர கருத்துக்களுக்கும் இங்கு இ உண்டு. அது ஒரு மகிா சமுத் பல ஆறுகளான சிந்தனைகள் |

SS
ஞானக்கதிர்
தெளிதல்
உடுப் இழி
ჭეჭუჭს.
J.
கருத் தேம்
இருக் ண்டு ւ - ւն
தில்
தயாரிப்பு. நல்லுநரான
சங்கமாகின்றன. இந்த பரந்த மனப்பான்மை - சகி ப் புத் தன்மை இதுதான் நமது மதத்தின் பெருமை, தை நாம் குறையென்று சொல்லு கிருேமோ அது நான் நமது மதத் தின் நிறை.
மேலும் பிற மதங்கள் கட்டுப் பாடுகள் மிகுந்தவை ஒரு கொள்கை தவறினுலும் அ பி. ர் 1 ன் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது மதம் அப்படிப் பட்டதல்ல. எ வி த யு ம் அனுமதிக்கின்றது. இந்த வேறுபாடு இருப்பதால் தான் "இந்து" என்ற உணர்வு பிறவியிலேயே வரவேண் டும் என்கிருர்கள்.
கடவுள் வழிபாடு எப்படிப்பட்டது: எந்தநிக் டயர்வானது? நான்கு விதமான பக்தர்களேக் கண் எனக் கீதையில் குறிப்பிடுகின்றன். கடவுளிடம் பொருளாதார பாபம் வேண்டி விழிபடுவன ஒருவகை. துக்க நிவர்த்திக்காக வேண்டி க் கொள்பவன் இன்னுெரு வகை, பண் புதனுக விளங்க அறிவு க் காகப் பிரார்த்தனே செய்பவன் மூன்றும் வகை எந்தக் கோரிக்கையுமின்றி முழுமையாகச் ச ர ன டை ப வன் நால7 வது வகை. இப்படிப் படிப்படி பாகப் பக்தனின் நிர்ே டயர்கிறது, ஆணுள், 'விக்கு எதுவும் தேவை யில்லே. எனக்கு எது தேவை என் பது உனக்கே தெரியும், அதையே நீ கொடு. நான் உன்னே நாடிக் கேட் பது எதுவும் இல்ஃ' என்ற மனப் பாங்கே மிக உயர்ந்த நிலே என ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

Page 35
ஞானக்கதிர்
ABSOU
LLMMeAeSqSASMSeASLLASALSLASLSeeSeeeeSSeSeeeSeSeS SASMSLAeSeSeeS S A
MLK - MAD used to supply milk to a brahmana priest living on the other side of a river. Owing to the irregularities of the boat service, she could not supply him milk punctually every day.
Once, being rebuked for her going late, the poor woman said “What can I do? I start early from my house, but have to wait for a long time at the river bank for the boatman and the passengers.'
Courtesy: Bawan's Journal
The priest said, “Woman They cross the ocean of life by uttering the name of God, and can't you cross this little river
This simple - hearted woman became very glad at heart on learning this easy means of crossing the river. From the next day the milk was being supplied early in the morning.
t
i
:
fa
FOIEEE WE
Subjects are we to none
Death we fear not in hell we shall not suffer Weaklings we are not We rejoice We know no disease We bow to none There is ever bliss and
never misery for us

33
E FATE FATT - يسيسيحييحييحيكية سمي خسمي خمسيحيخ خمسة""
One day the priest said to the woman, “How is it that you are no Dnger late now-a-days”
E
She said, "I cross the river by ttering the name of the Lord as WOL old me to do, and I don't stand now
IIeed of a boatman.
The priest could not believe this nd said, “Can you show me how you rOSS the river'''
The Woman took him with her nd began to walk over the water.
Looking behind, the woman saw he priest in a sad plight and said, How is it, sir, that you are Littering he name of God with your mouth, ut at the same time with your hands pu are trying to keep your cloth touched by water. You do not fully ly on hiu, **
Entire resignation and absolute ith in God are at the root of all iraculous deeds.
ARF
By none is he ruled: To much a supreme sovereign
alone are we subject. We shall not relax
from that faith. We have dedicated
Ourselves to His feet.
– APPAR –

Page 36
Omne illniv,
Know ye all that:
The Divine consciousness is olt cient, omnipresent, omnipotent, na D less, formless, and attributeless. As such, the individual soul is al potentially Divine. The entire Nature - visible il invisible - is nothing but expression of this one Supreme sciousness under Warious rail forms, and attributes. This is enable our inited individual 111i1 to grasp the reality. To realize this spiritual unity bgh all the diversities in the cintire Creati and to live harmoniously as members one universal family, is our goal : birthright.
This goal is achieved by maintai
our natural condition of:
g a body of optimum health
strength senses under total control a mind well-disciplined, clear callim an intellect as sharp as a Ia CF a will as strong and pliable steel
 

ஞானக்கதிர்
ersal 3Family
|8 ( )
ld lc
Il
Լ.5 :
t lds
ind
(I),
OF H Ilıd
ling
and
H. 11 dl
a heart full of unconditional love and colpassion an ego as pure as Crystal a life filled with Supreme Peace and Joy Make this possible by propter diet, proper attitude, faith in the Higher Will, devotio T to the Almighty God, asana (posture), pranaya Ina (breath control), pratyalla Tal (sense control) dhara mal (concentration), dhya Ra ( Imeditation , tapasya (spiritual austerity), swadhyaya (spiritual study), Ishwara pranidhana (worship of God and sclf-surrender), Selfiless se vice, lowing all as one's own self, and living in accordance with the Nature,
This is the essence of all religions and all beliefs, Different doctrines, dog Luas,
names, forms, symbols, languages, temples
churches, synagogues, Timosques, rituals, scriptures, commandillents, rules, regulations, and so on and so forth, arc thcTe to help pcople of Warious tasies, temperaments, and capabilities in thcir seeking.
— Swami Satchidananda -
RERp. "fhic rcfore, chaosc a Lily one na Ille, any one form, ally one approach that suits your taste, and follow that sincerely. When someone else chooses a different path, do not criticize that person. As you love yout choice, that person loves his or her choice.
Even when one is not interested in ally of the above. Nature slowly pushes that indiwidual to this seeking by Het gentle and harsh, pleasing ind painful, rubbing and scrubbing and ultimately bestows the gift of expericncing the Supreme Truth:
¥

Page 37
ஞானக்கதிர்
:Jherefore Do Jhou
The "Gita' has a universality which en braces every aspect of human action, suits and clevates every stage of human development,
Yet the Ilodern educated 11 lid is a timid one. The typical possessor of this Ilind, arrogant and Imodcrl, has a subcon scious feeling that if he is found relying too do ster on the “ (Gitä”, he will T be cll 55ed With the superstitious, the weak, the out worn. It is a real fear with us. But it 'Dharma' is to continue its triumphant march towards world influence, this fear must be cast out.
St. Paul irl his lcttet to the Rom:LL18 said, “I am not asha mcd of the Gospel of Christ.' why should anyone be ashamed of the Gospel which Sri Krishna taught Illankind' No man is ashamed of his lear ning, of his artistic gifts, or of displaying power, however little it be. Why should he be ashamed of openly confessing the realsource of power, the power which strength ens e veryonic when he is feeblic, inspires him when he is weak, upholds him when he is strong?
When all other lesources fail, then God speaks through the words of the 'Gita':
"Yield not to impotence, Partha.
It befits thee lot. Shake off this Wretched faintheartedIness.
Stand up, harasser of foes,
Then fear flees. Then we recovet out selves, and like Arjuna each of us can Say, inspired:
 

35
Resist 'O 4rjunal
*“Herc I stard fir 11, Inny doubts are fled I shall act as Thou biddest."
The more desperate the situation, the greater is the power which the "Gita' reveals. This has been the experience of the strong, Why should it not be the inspiration of us, tl1ւ: weak :
The strength which the 'Gita" gives does not lie on the surface. It lies in real personal power, not in apparent glitter and domination, like the power of - the worldly. It is the power that makes everyonic to whom it comes a little Thorc himself. By and through it, the Weak become strong the shallow, deep; the voluble, silent, the insolent, humble, the wasted offective. It gives the power of god to cvery one that bclieves, the power "" to arise and win glory, to overcome foes and to cnjoy kingship' No man can covet or gain a higher power than that.
-- K. M. Munshi

Page 38
3.
FFFFFFFFFFF
3 1.
R 2.
& 3.
4. 8 &
5. R 8
6.
& & 7.
8 8. 8
9.
(). і п. i. 8 8 13. & & & R
Sri Sathya Sc
Om Sri Bhagavan Sathya S Salutations to the auspicious
Om Sri Satya Swaroopaya N: Salutation to the One whose
Om Sri Sathya Dharma Par Salutations to the One absor
Om Sri Waradaya Namaha. Salutation to the giver of bo
Om Sri Sathpurushaya Nama Salutation to the Lord who
Om Sri Sathya Gunaathmane Salutation to the One who is
Om Sri Sadhu Wardhanaaya Salutation to the One who i
Om Sri Sadhu Janaposhanaa Salutation to the One who f
Om Sri Sarvagna aya Namah Salutation to the Omniscient
Om Sri Sarva jana Priyaaya Salutation to the One who
Onn Sri Sarwa Sakthi Moor Salutation to the Omnipoten
Om Sri Sarvesalaya Namaha, Salutation to the Lord of F
Om Sri Sarva sanga Parith, Salutation to the One who (worldly) connections.

ஞானக்கதிர்
HLSeLeLeAeSeMLMLMLMeAMeMeS eeMeLA AAAAA ALAk ee eAeSeMASeAkAeASeSALSLSALSLeLeeLSLSLeSALALeAkSeAeLeASeLeeSeLeLeSASLeASLeAMLMASeeeSSLSeSLeSLALeALALeALeS
і Тtaатааvali
ai Babaaya Namaha. Lord Sri Sathya Sai Baba.
maha. essential form is truth.
yanaya Namaha. ped in Truth and virtue.
OIlS.
ha. is existence personified.
Namaha.
3 the essence of Good Qualities,
Namaha. osters Wirtue.
ya Namaha. osters virtuous people.
l.
One.
Namaha. is liked by all people.
haye Namaha.
Lord.
verything
"alagine Namah. has sacrificed or abandoned all
LLMLMLMLSLLMMLLLkLMLMLMLLLLLL LALALSLALeALeALeAAeALALMLSALSASLeLeALSAALeAAeAeAeALLL
ካ
*
'
s
'
莺
专
s
8 8
s s
ና
ና

Page 39
தரமான கலர்ப்படப் பிர + அதிகுறைந்த கட்டணத்தில்
கலர்ப்படச்சுருள் கழுவுத * நவீன கம்பியூட்டர் இயந் 3 முதல் 5 நாட்கள்
3) ICUS *G.
தொஃபே5
eASAeASeS eASeSLSLeA eAT LLeSeAeSeAeSLTeSLLSMMSLLLLSLLLLLSLqSLLLL
இச் சமய திங்கள் இதழ் நியூ உ
லிமிட்டெட் ஸ்தாபனத்தாரால், 1, قلlاللہ آب அவர்களது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட
 

நாடுங்கள்
திகள்
* மிகக் குறுகிய T),
நல் முற்றிலும் இலவசம் திரத்தில் பிரதி செய்தல் ரில் விநியோகம்
மின்சார நிலேய வீதி,
TTL.
1։ — 220 թ3
LeLSeLeLeL eeLeLMeLeLeeLMLSSLTLTeLeLeeLSeSTS
தயன், டப் பி எரிக் கேசன் ஸ் (பிறைவேட்) ஒழுங்கை மின்சார நிஃபய வீதியில் உள்ள | تقس تالا لا )

Page 40
நிதித்துறையி
மேலதிக விபரங்களுக்கு:
ஷப்ரு யுனிக்கோ
61, நியூ புல்லர்ஸ் வீதி,
கொழும்பு - 4. தொஃபேசி: 589310, 500575.
 

பினுன்ஸ் 56 LfS) (GNL.
207, மின்சார நிலேய வீதி,
யாழ்ப்பாணம்.