கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செம்மாதுளம்பூ

Page 1


Page 2


Page 3

اف۳۰%9/1ا فاوا)
நீங்களும் எழுதலாம் வெளியீடு

Page 4
செம்மாதுரம் பூ
(கவிதைகள்)
ஆசிரியர் ஷெல்லிதாசன் (P.கனகரத்தினம்)
முகவரி 11/6, சென்யூட் லேன், பாலையூற்று, திருகோணமலை, 026 19006.8
வெளியீடு நீங்களும் எழுதலாம் 103/1, திருமால் வீதி, திருகோணமலை
முதற்பதிப்பு யூலை 2010
அட்டை வடிவமைப்பு K. தீபகாந்தன்
பதிப்புரிமை திருமதி கனக. பாலதேவி
அச்சுப்பதிவு அஸ்ரா பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிடட் இல. 48, திருஞானசம்பந்தர் வீதி,
திருகோணமலை
O2622274.98
விலை
Փur. 200.00
ISBN 978-955-52563-0-8

அன்புப் பெற்றோர்
S.E. GLAUrbLu6aoib பேரம்பலம் பூரணம்
அறிவுசால் ஆசான்
தோழர் மு. கார்த்திகேசன்
ஆகியோருக்கு...

Page 5

அணிந்துரை
ஈழத்து மூத்த தலைமுறைப் படைப்பாளருள் கணிசமானோர் இலக்கிய வரலாற்றிலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் நீண்ட காலத்தின் பின்பு நூலுருப்பெறுவதே அதற்கான காரணமாகும் . இவ் விதத்தில் சிறந்த எடுத்துக் காட் டாக விளங்கக்கூடியவர் பித்தன. 1948 அளவில் சிறுகதை எழுதத்தொடங்கிய பித்தனின் சிறுகதைகள் 1992ல் அன்னார் இறுதிமூச்சினை வெளிவிடத்தயாரான போதுதான் நூலுருவில் உயிர் பெற்றது! ( அவர் படுக்கையிலிருந்து பார்த்தது 'புறுாவ் பிரதி மட்டுமே). அதுவரை ஈழத்து இலக்கிய வரலாறு அவரை மறந்திருந்தது! தொகுதி வெளிவந்த பின்னரே அவர் மட்டக்களப்பின் முன்னோடி எழுத்தாளர் மட்டுமன்றி, ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரென்பதையும் ஈழத்து இலக்கிய வரலாறு கண்டு கொண்டது. இவ்வாறுதான், ஈழத்து சிறுகதையாளர்களான சத்தியநாதன், லோறன்ஸ், கு.பெரியதம்பி, அ.ந.கந்தசாமி, ஆ.பொன்னுத்துரை (இவர்கள் இப்போது உயிருடன் இல்லை) ஆ.தங்கன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரது சிறுகதைகளும், ராஜபாரதி யுவன், பாண்டியூரன், சடாட்சரன், எருவில் மூர்த்தி, அ.ந.கந்தசாமி புசல்லாவை இஸ்மாலிகா முதலானோரது கவிதைகளும் இன்னும் பலரது நாவல்களும் (உ.ம் :அ.ந.கந்தசாமி, அல் அஸ"மத், ஆ.தங்கன்) இன்றுவரை துயில் கொள்கின்றன. மேற்கூறியோர் பட்டியலுள் ஒருவராக விளங்கிய "ஷெல்லிதாசனின்" கவிதைகள் இனிறு "நீங்களும் எழுதலாம்" கொணி ட அக்கறையினால் நூலுருப்பெறுவது பாராட்டுக்குரியதொன்று. ஷெல்லிதாசன் ஈழத்து நவீனகவிதை வளர்ச்சியில் இரு காரணங்களுக்காகக் கவனிக் கப்பட வேணி டியவர்; உண்மைதான். அவர் முற்போக்குக் கவிஞர் குழாத்தினருள் ஒருவராகவும், ஈழத்து மெலி லிசைப் பாடலாசிரி யருள் ஒருவராகவும் விளங்குகின்றார்.
- 5 -

Page 6
எவ்வாறாயினும் ஷெல்லிதாசன் ஈழத்து முற்போக்குக் கவிஞரென்பது பரவலாக அறியப்படாததொன்று. அதுவும் ஈழத்து முக்கியமான இடதுசாரிச் சிந்தனை ஆளுமைகளுள் ஒருவரான தோழர் மு.கார்த்தி கேசனின் செல்வாக்கினுக்குட்பட்டவரென்பதும், தனது அணியைச் சாாந்தவரென்று எழுத்தாளர் கே.டானியலால் விதந்துரைக்கப் பட்டவரென்பதும் ஊரறியாத இரகசியங்களென்பது குறிப்பிடத்தக்கது. முற்போக்குக் கவிஞர் ஏனையோர் போன்று இவரும் தொழிலாளர்பற்றிக் கணிசமாகவே எழுதியிருக்கின்றார். தொழிலாளர்களின் அறியாமை, சுரணி டப்படுதல் , அவநம்பிக்கை, அவலநிலை முதலியன சுட்டிக்காட்டப்பட்டும் போராட்டஉணர்வு, எதிர்ப்புக்குணாம்சம் நம்பிக்கை முதலியன ஊட்டப்பட்டும், அத்தகைய கவிதைகள் உருவாகியுள்ளன. இத்தியாதி அம்சங்களனைத்தும் ஒருங்கே "புதிதாய் விதியெழுது' என்ற கவிதையில் இழையோடுகின்றன; பொருத்தம் கருதி அக்கவிதை முழுமையாக இங்கு தரப்படுகிறது.
புதிதாய் விதியெழுது வெணர்மேகக் கூட்டத் திடம் மழை காண விழைகின்றாயப் வெறும் பேச்சுக் காரரிடம் செயலி வேண்டி நிற்கின்றாயப் துளையில்லா முங்கிலிலே இசை கேட்கத் துடிக் கின்றாய் துணை போகும் கரங்களை நீ தொண்டாற்ற அழைக் கின்றாயப்
கசாப்புக் கடைக்காரனிடம் காருணியம் எதிர் பார்த்தாய் கஞ்ச மகா பிரபுவிடம் காசு கேட்டு நியலைந்தாuப் வரங் கொடுக்கா தெய்வங்களை வாயார நீ புகழ்ந்தாய் வற்றி விட்ட நீர் நிலையில் வலை வீசி ஏமாந்தாய்!
வியர்வை சிந்தும் உன்னுழைப்பை
இன்னொருவனர் களவாட
தலைவிதிதான் என்று சொல்லி
- 6 -

தலை குனிந்து வாழ்கின்றாய் உயர்வு தாழ்வு இயற்கையென உருப்போட்டு வாழ்வி னிலே மணர்புழுவாய் நீ நலிந்து மானுடத்தை விற்கின்றாயப்
போதுமடா போது முந்தனர் புத்தி கெட்ட பேதமை வேதனை திக்குள் வீழ்ந்து வெந்து சாகும் சாதனை விழியுறக்கம் நீ கலைந்து விடியலொன்று காணவே விதியுணக்காயப் புதியதாக வேண்டும், அதை எழுதடா!
ஈழத்து முற்போக்குக் கவிதை முன்னோடியான கவீந்திரன்
(அ.ந.கந்தசாமி) ஒரு தடவை இவ்வாறு பாடினார் (விண்மீன்களைப்
பார்த்துப் பாடுகின்ற தொழிலாளி குரலிது);
"எந்தனர் உடலினில் தோன்றிய - கடுமர் இரத்த வியர்வைத் துளிகளோ? அந்தோ, இவ்வானத்தைப் பார்த்திட ஆவியெல்லாம் வெற்துருகுதே!”
அவர் விண்மீன்களில் கண்டது போன்றுதான் இவருக்கும் “செம்மாதுளம்பூ தொழிலாளர் போராட்டத்தை இவ்வாறு நினைவு படுத்துகின்றது.
"பாட்டாளிக் கொடிக்கும் இந்த பூவுக்கும் உறவுமுண்டோ - அவன் போராடிப் பெற்ற வண்ணம் - மாதுளம் பூவுக்கும் சொந்தமடி"
அதைவிட ஒருபடி மேலே சென்று 'செம்மாதுளம்பூ பின்வருமாறு வேறு உன்னதமான பல உணர்வலைகளையும் உருவாக்குகின்ற முக்கிய கவிதையாவது பாராட்டிற்குரியதொன்றே;
மாதுளம்பூ மாதுளம்பூ
மனங்கவர்ந்த மாதுளம்பூ
நலலசில மனிதரது
மனசுபோல அழகிய பூ!
- 7 -

Page 7
செக்கச் செவேல் என்று நல்ல சிவந்த இதழ் விரிந்திருக்கும் பச்சையிளம் பாலகரின் கன்னத்தில் அது சிரிக்கும்!
அக்காளின் துரக்கணம் போலி அழகாக சிரிக்குமந்த மாதுளம் பூவுக்குள்ளே மணிமணியாயப் (சிவப்பு) முத்துவரும்!
எந்த இன மனிதரதும் இரத்தமெல்லாம் செந்நிறந்தான் - என சொல்லாமற் சொல்லி நிதம் பூக்குது பார் மாதுளம்பூ!
பாட்டாளிக் கொடிக்கும் அந்த பூவுக்கும் உறவுமுணர்டோ - அவன் போராடிப் பெற்றவணர்ணம், மாதுளம் பூவுக்கும் சொந்தமடி!"
சமூகச்சார்பான கவிதைகளுக்கும் முற்போக்காளர் முதன்மை கொடுப்பது வழமை. இக் கவிஞரும் அத்தகைய கவிதைகள் பலவற்றைத் தந்துள்ளார். அவை பொதுவானவையாக மட்டுமன்றி ஈழச்சமூகம் பற்றியதாகவும் அமைந்திருக்கின்றன. விமர்சனநோக்கு இழையோடுவது அவற்றின் சிறப்பம்சமாகின்றது.
பெண்கள் அவலம் பற்றி இரண்டொரு கவிதைகளே எழுதப்பட்டிருப்பினும் அவையும் கவனத்திற்குரியனவாகவேயுள்ளன. ஆக, சிற் சில கவிதைகள் தவிர ஏனைய யாவும் 'மஹாகவி கூறியது போன்று "மீந்திருக்கும் இன்னல், உழைப்பு ஏழ்மை" யோடு மானிடமேன்மை, மானிட விடுதலை பற்றிப் பேசுவனவாகி, மனத்திருப்தி தருகின்றன. என்பது மிகைக் கூற்றன்று!
அதேவேளையில் இக்கவிதைகளின் எடுத்துரைப்பு முறை ஏனைய முற்போக்குக் கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதாவது கணிசமான கவிதைகள் நேரடியாகவன்றி உவமை அடுக்குகளினுடாகவோ உருவகங்களினுடாகவோ குறியீடுகளினுடாகவோ, படிமங்களினூடாகவோ வெளிப்படுத்தப்

படுகின்றமை கவனத்திற்குரியது! விரிவஞ்சி இங்கு எடுத்துக் காட்டுக்கள் தரப்படவில்லை. அவற்றை இனங்காண்பது வாசகர்களுக்கு கடினமானதொன்றன்று. ஆயினும் இத்தகைய எடுத்துரைப்பு முறை பல சந்தர்ப்பங்களில் கவிதைகளின் பலமாக இருக்கும் அதேவேளையில் சில சந்தர்ப்பங்களில் பலவீனமாகியும் விடுகின்றன. என்பதை மறுப்பதற்கில்லை!
நிற்க, ஈழத்தில் அறுபது எழுபதுகளில் மெல்லிசைப்பாடல் மரபு இலங்கை வானொலியூடாக புத்தெழுச்சி பெறத் தொடங்கியதை இலக்கிய ஆர்வலர் அறிவர். இவ்வழி மெல்லிசைப்பாடலாசிரியர்கள். பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பலர் இனங்காணப் பட்டமை வரலாற்றுண்மை (இவ் வரலாறு எழுதப்படவில்லை என்பதுமுண்மை) இக்கால மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் என். சண்முகலிங்கன், எருவில் மூர்த்தி, அங்கையன், இ.முருகையன், செ.குணரத்தினம், பசில் காரியப்பர் முதலானோரே இவ்வேளை நினைவுக்கு வருகின்றனர். இவர்களுள் ஷெல்லிதாசனும் ஒருவரென்பது இப்போது தான் பரவலாகத் தெரியவருகின்றது.
மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் பலரும் காதல், இயற்கை பக்தி, தமிழ் முதலான ஜனரஞ்சகமான விடயங்களையே பாடுபொருளாக் கினர். இவரும் அவ்வழி தொடர்ந்தாலும் சமூகநோக்கும் கலைப்பெறு மானமுள்ள பாடல்களை எழுத வல்லவரென்பதை அவரது அண்மைக்கால ஆக்கங்கள் உணர்த்தி நிற்கின்றன. 'செம்மாதுளம் பூ வை மறுபடி படிக்கின்ற போது நீங்கள் இதை நன்குணர்வீர்கள். முன்னரும் குறிப்பிட்டதைப் போன்று இக்கவிஞரின் கவி ஆளுமை அனைத்தும் அப்படைப்பில் ஒருங்கு சேர்ந்திருப்பதையும் உணர்வீர்கள்!
கவிஞர் இடைவிடாது தொடர்ந்தும் பயணித்து ஆழ் தடம்பதிக்க என் வாழ்த்துக்கள்.
கலாநிதி செ.யோகராசா கிழக்குப்பல்கலைக்கழகம். வந்தாறுமூலை
2010. 05.05

Page 8
என்னுரையும் σή ωστύυήηδωώ
ஆயிரம் பூக்களில் ஒரு பூவாக இந்த - செம்மாதுளம் பூ பூவாக சிலரால் இது ஏற்றுக்கொள்ளப்படலாம் "இதுவும் ஒரு பூவா' என சிலரால் நிராகரிக்கவும் படலாம் எது எவ்வாறாயினும் இவற்றையிட்டு கிஞ்சித்தும் நான் மகிழ்வடையவோ, கவலையுறவோ போவதில்லை.
முது பெரும் முற்போக்குக் கவிஞரான முருகையனையே கவிஞனல்ல
என முணுமுணுக்கும் உதடுகள் எம்மையெல்லாம் விட்டுவைக்குமா
என்ன?
ஆனாலும் அந்த விமர்சனங்களுக் கெல்லாம் பயந்து விட்டதாக இது
அர்த்தமுமல்ல.
எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டுமென மிக
முனைப்புடன் செயற்பட்டவர் நண்பர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் என்றால் மிகையாகாது.
- 10 -

அதுமட்டுமல்ல "நீங்களும் எழுதலாம்" என்ற தனது கவிதை சிற்றிதழுக்கு தொடர்ந்து என்னை எழுதவைத்ததோடு, பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளுக்கும் மீண்டும் என்னை எழுத வைத்ததின் மூலம் என்னை புனர்ஜென்மம் எடுக்கவைத்தவரும் இவரேயாவர்.இவரது அயராத முயற்சியின் வெளிப்பாடே இந்த "செம்மாதுளம் பூ"
இவரைப்போன்று, எனது ஒவ்வோர் காலகட்டத்திலும் சிலர் குறிப்பிடத் தக்கவர்களாக அமைந்து விடுகிறார்கள்.
எனது பள்ளிப்பருவம் கலைந்த வேளை வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர்.மு.கார்த்திகேசன் அவர்களின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.
நேரடியாக அவரிடம் கல்விபயிலாவிட்டாலும், எமது கிராமத்தில் (வண்ணை - கலட்டி /தலையாழி) அவரால் நடாத்தப்பட்ட அரசியல் வகுப்புக்களில் பங்குபற்றியதன் மூலம் அவரது மாணவனாக என்னை நான் வரித்துக் கொண்டேன்.
தோழர்.மு.கா , அவர்களின் அரிய அறிமுகத்துக்கு மூலகாரணமாக திகழ்ந்தவர் எனது மூத்த சகோதரரான திரு. P.பாலசுப்பிரமணியம் என்றால் மிகையாகாது. அவரும் ஒரு இடதுசாரி ஆர்வலர் என்பதால் இது சாத்தியமானது.
அக்காலகட்டத்தில் மேற்படி அரசியல் வகுப்புக்களில் பங்குபற்றியதன் மூலம் என்போன்ற பலர் இடதுசாரி இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனது இடதுசாரி இயக்கப் பிரவேசம் மூலம் பல முன்னணி எழுத்தாளர் கள், அரசியல் அறிஞர்களை நான் அறிந்து பழகக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
இவற்றுள் தோழர்களான டானியல், நீர்வை பொன்னையன், யோ.பெனடிற்பாலன், செ.யோகநாதன், வி.ஏ.கே. கே.ஏ.சுப்பிரமணியம் இளங்கீரன், மாதகல் கந்தசாமி, ஜனகன், சி.கா.செந்திவேல் போன்றோரை குறிப்பிடலாம்.
س۔ 11 --

Page 9
இந்த முற்போக்கு அரசியல், இலக்கிய வாதிகளின் அறிமுகமானது, பள்ளிப்படிப்பிற்கு மேலாக பல அரிய நுால்களை படிப்பதற்கான ஒரு உந்து சக்தியை என்னுள்ளே உருவாக்கியது. அது மட்டுமல்ல நானுமொரு படைப்பாளியாக வேண்டுமென்ற தன்னார்வத்தையும் துளிர் விடச் செய்தது.
இதற்கு மேலாக, எனது கொக்குவில் தொழில்நுட்பக் கல்லுாரி பிரவேசம் இலக்கிய உலகில் காலடியெடுத்துவைக்க ஒரு களமாக திகழ்ந்தது.
ஆமாம், "கன்னி" என்ற றோனியோ சிற்றிதழ், “வணிகமலர்" என்ற ஆண்டுமலர் போன்றவற்றிற்கு ஆசிரியராகும் வாய்ப்பு அங்கு எனக்குகிட்டியதோடு, "தோழா புறப்படு" என்ற எனது கன்னிக் கவிதையையும் "கன்னி" சிற்றிதழில் வெளியிடும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியது.
"கன்னி" என்ற சிற்றிதழை ஆத. சித்திரவேல், தே.பெனடிக்ற், யேசு காவலன், கீழ்கரவை பொன்னையன் போன்ற எனது கல்லுாரி நண்பர்களின் உதவியுடன் இரண்டு ஆண்டுகளாக நடாத்தி வந்தேன்.
இவ்வேளையில் எனக்கு அறிமுகமானவர்தான். தோழர்.நந்தினி சேவியர். வணிகமலர் ஆண்டிதழுக்கு ஒரு சிறுகதையை எழுதியதன் மூலம் இவர் அறிமுகமாகி, இற்றைவரை எனது இலக்கிய முயற்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து உதவி வருவதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தாயகம் - தணிகாசலம் அவர்களும் இதே போன்று எனது ஆரம்பக் கல்லுாரி மாணவ தோழராக இருந்தாரென்பதும் காலத்தாலழியாத எனது மனப்பதிவுகளில் ஒன்றாக நான் கருதுகின்றேன்.
எனது தொழில்நுட்பக் கல்லுாரி காலகட்டத்தில் எனது துணைவியாரின் (ச.பாலதேவி) அறிமுகம் ஏற்பட்டது. அவரது ஊக்கமும் மென்மேலும் என்னை கவிதையெழுத வைத்தது. தினபதி - கவிதா மண்டலம், தினகரன், சிரித்திரன் சிற்றிதழ், வானொலி நிகழ்ச்சிகள் என்பவற்றிற்கு கவிதைகளை எழுதியதன் மூலம் அவரும் ஒரு கவிஞராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 12 -

அவரது மூத்த சகோதரியான இராஜம் புஷ்பவனமும் பல்வேறு இலக்கிய முயற்சிகளின் திறமை கொண்டவராக திகழ்ந்த சூழ்நிலைகளும் எனது கவிதை எழுதும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தன.
இவ்வேளையில் அறிமுகமானவர்கள் தான், கலைவாதி கலீல், வதிரி சி.ரவீந்திரன், உடுவை தில்லை நடராஜா, அன்பு- ஜவகர்ஷா போன்ற இலக்கிய நண்பர்கள். இவர்களது ஊக்கமும் என்னை வளர்த்துக் கொள்ள உதவியது.
இதே போன்று தொழில் நிமித்தம் திருகோணமலைக்கு நான் குடி பெயர்ந்த வேளை திரு. நல்லை அமிழ்தன் எனக்கு அறிமுகமானார். இவர் அவ்வேளை "முன்னோடிகள்" என்ற கலை இலக்கிய அமைப்பை திருமலையில் நிறுவி இலக்கிய உலகில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வந்தார். இவருடன் டாக்டர்.ராஜதர்மராஜா , திருமலை நவம், ராஜ்கபூர் போன்றோரின் அறிமுகம் அப்பொழுது ஏற்பட்டது.
அக்காலகட்டத்தில் முன்னோடிகளால் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கிய மகாநாடு என்போன்றவர்களை மென்மேலும் ஊக்கமடைய வைத்ததுடன் பல கவியரங்கங்களில் மேடையேறவும் வைத்தது என்றால் மிகையாகாது. அப்போது அறிமுகமானவர்கள் தான் கவிஞர் தாமரைத்தீவான், கெளரிதாசன், கேணிப்பித்தன், ஈச்சையூர் தவா, நிலவின் தாசன், புதுவை இரத்தினதுரை திருமலை சுந்தா கோணேஸ்வரன், தில்லைமுகிலன், ரெட்ணலிங்கம் சு.வில்வ ரெத்தினம், சித்தி அமரசிங்கம், திரு.பற்குணம், அஷரபாநூர்தீன், சிகண்டிதாசன், நவசோதிராசா போன்ற கவிஞர்களென இங்கு குறிப்பிடப் படுவதில் பெருமிதமடைகின்றேன்.
திருகோணமலையில் அக்காலகட்டமானது ஓர் இலக்கிய வசந்தகாலம் அது இனி எப்போ வருமோ? சில வேளைகளில் "நீங்களும் எழுதலாம்" அந்த இடைவெளியை நிரப்பலாம் - காலந்தான் பதில் சொல்லும்.
இவ்வேளையில் எனக்கு ஒரு புதியவர் அறிமுகமானார். அவர் தான் ஈழத்து மெல்லிசைப்பாடகரும், இசையமைப்பாளருமான திரு.என். இம்மானுவெல் அவர்கள். இவரது அறிமுகமானது எனது படைப்பு முயற்சியில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது.
- 13 -

Page 10
ஆமாம், என்னை - தனது இசைமெட்டுகளுக்கு பாடல்களை எழுதவைத்து இலங்கை வானொலியில் அரங்கேற்றிய பெருமை அவரையே சாரும். இதன்மூலம் எனக்கு இலங்கை வானொலிக்கு பல மெல்லிசைப்பாடல்களை எழுதும் வாய்ப்புக்கிட்டியது.
இக்கவிதைத் தொகுதியில் எனது சில மெல்லிசைப்பாடல்களையும் இணைத்துள்ளேன். ஆயினும் அவற்றின் இசையமைப்பாளர்கள், பாடியவர்களின் விபரங்களை சரியாக அறியமுயன்றேன். முடியாமல் போய்விட்டது. தவறுகள் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.
திரு.R.முத்துச்சாமி, திரு.M.S.செல்வராசா, கண்ணன், புஷ்பாராஜசூரியர், (விஸ்வநாதன்) ராமமூர்த்தி (தமிழ்நாடு), என். இம்மானுவெல் இன்னும் பலர் என் பாடல்களை இசையமைத்துள்ளார்கள்.
வனஜா ரீனிவாசன், ஜெகதேவி விக்னேஸ்வரன், அம்பிகா செல்வராசா, அம்பிகா தாமோதரம், புஸ்பாராஜசூரியர், பாக்கியராஜா, கோவிலுார் செல்வராசா, என். இம்மானுவெல், ஜெகசோதி, ஜெயகிருஸ்ணா (இன்னும் பலரின் பெயர்களை அறியமுடியவில்லை) ஆகியோர் எனது பாடல்களை பாடியுள்ளனர். இவர்கள் அத்தனை பேர்களுக்கும் இத்தால் எனது நன்றிகள்.
இத்தொகுப்பில் வெளியாகியுள்ள பெரும்பாலான கவிதைகள், 2007 - 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் - நீங்களும் எழுதலாம், செங்கதிர், சுட்டும் விழி, இனிய நந்தவனம், இசை உலகம் போன்ற சிற்றிதழ் களிலும் தினக்குரல், வீரகேசரி, சுடர் ஒளி போன்ற வாரப் பத்திரிகை யிலும் வெளியானவை என்பதை நன்றியுடன் அறியத்தருகின்றேன்.
இதற்கு முன்னைய காலங்களில் - கற்பகம், அக்னி, செங்கதிர் (யாழ்), சிரித்திரன், இதயம், தாயகம், சங்கப்பலகை போன்ற சிற்றிதழ்களில் எனது கவிதைகள் வெளியாயின ஆயினும் அவைகளில் வெளியான சில கவிதைகளையே என்னால் சேகரிக்க முடிந்தது.
அந்தக்கவிதைகள் சிலவற்றை தமது சிரமம் பாராது தந்துதவிய "கற்பகம்' ஆசிரியர் திரு. த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஈழவாணனின் "அக்னி" சிற்றிதழில் வெளியான கவிதையை தந்துதவிய கவிஞர் தாமரைத்தீவான், சுட்டும் விழி ஆசிரியர் திரு.ஜதீந்திரா போன்றோருக்கும் எனது நன்றிகள்
- 14

இதே வேளையில் வீரகேசரி, இசை உலகம் ஆகிய பத்திரிகைகளில் எனது பேட்டியை பிரசுரிக்க முன்வந்து என்னை ஊக்குவித்த நண்பர் களான திரு.சி.வன்னியகுலம், திரு.கி.லசுஷ்மன் சிசில் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
இவற்றிற்கு மேலாக செம்மாதுளம்பூவுக்கான அணிந்துரையை திரு. தனபாலசிங்கம் அவர்கள் கோரியிருந்த வேளை அதனை மறுக்காது மனமுவந்து எழுதியனுப்பிய மதிப்பிற்குரிய கலாநிதி செ.யோகராசா, அறிமுக உரையை வழங்கிய தோழரும், எழுத்தாளருமான நந்தினி சேவியர் ஆகியோர்களுக்கும் எனது மேலான நன்றிகள் உரித்தாகுக.
மேலும், செம்மாதுளம்பூ கவிதை தொகுதியை வெளியிடுவதற்கான ஊக்கத்தை அவ்வப்போது வழங்கிய திருமதி. நிர்மலாதேவி நற்குணநந்தன் (பிரான்ஸ்), திரு.K.M.ழரீராம், அட்டைப்படத்தை வடிவமைத்த மகன் K. தீபகாந்தன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
இவ்வேளையில் - கவிதைகளை சிறந்தமுறையில் செம்மாதுளம்பூவில் அலங்கரிக்கச்செய்த அஸ்ரா பிரின்டர்ஸ் உரிமையாளர், பணியாளர்கள் அனைவருக்கும் எனது மேலான நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி.
அன்புடன் ஷெல்லிதாசன் 11/6, சென்யூட்லேன், பாலையூற்று, திருகோணமலை. TP : 026 4900648
10.06.2010
- 15 -

Page 11
υήύψρου
'நீங்களும் எழுதலாம் வழித்தடத்தில் ஒரு படிக்கல் ஷெல்லிதாசனின் "செம்மாதுளம் பூ"
'நீங்களும் எழுதலாம்' இரு மாத கவிதை இதழானது 16 (பதினாறு) இதழ்களை வெளிக்கொணர்ந்து மூன்றாண்டுகள் நிறைவுறும் வேளையில், கவிதை நூலொன்றை வெளியிடும் சந்தர்ப்பமானது அதன் விரிந்து செல்லும் செயற்பாடுகளின் வழித்தடத்தில் ஒரு படிக்கல் எனலாம்.
பேரம்பலம் கனகரத்தினம் என்ற இயற்பெயர் கெள்ண்ட ஷெல்லிதாசன் 1970 களிலிருந்து நீண்ட காலமாக எழுதிவந்தும் நூலெதனையும் வெளிக்கொணராத நிலையில், அவரது கவிதை நூலொன்றை வெளியிடக் கிடைத்தமையையிட்டு "நீங்களும் எழுதலாம்' பெருமிதமடைகிறது.
கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையினரை இனங்கண்டு களம் கொடுத்து ஊக்குவிப்பதும், ஏனையவர்களின் காத்திரமான படைப்புக்களினுடாக தமிழ்க்கவிதைத் துறையினை ஆரோக்கியமான திசையில் செலுத்துவதும், அவற்றினுாடாக மாநிலம் பயனுறும் விளைவுகளை இலக்குகளாகக் கொண்டு, முதிய - இளைய தலைமுறை இடைவெளியின்றி இன, மத, பிரதேச எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் களம் கொடுத்து வெளிவந்து கொண்டிருக்
கிறது "நீங்களும் எழுதலாம்.'
- 16 -

தற்போதைய திருகோணமலை இலக்கியச்சூழலில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண வேண்டுமென்ற நோக்கில் 'நீங்களும் எழுதலாம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் ஷெல்லிதாசனது 'செம்மாதுளம் பூ கவிதை நூல் வெளியீடு ஒரு புத் துணர்வினை ஏற்படுத்துவதை எம் மால் உணரமுடிகிறது.
அணிந்துரையினை வழங்கிய கலாநிதி செ.யோகராசா அவர்களுக்கும், அறிமுக உரையை வழங்கிய எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களுக்கும், அழகுற அச்சிட்டு உதவிய அஸ்ரா பிரிண்டர்ஸ் உரிமையாளர், ஊழியர்களுக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றிகள். உறுதியுடன் தொடரும் எங்கள் பயணம்.
'தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி'
எஸ்.ஆர் தனபாலசிங்கம் ஆசிரியர் : "நீங்களும் எழுதலாம்.' 103/1, திருமால் வீதி, திருகோணமலை திகதி : 01.07.2010.
T.P. O778812912
- 17 -

Page 12
- 18 -
 

ஷெல்லிதாசன்
வயதென்னடா வயதிங்கே, ஒரு
வாலிப மென்பது மனசினிலே உரங்கொள்கைகள் மேலெழுந்தாலி ஓர் மலை கூட பொடியாகும்!
வெய்யிலோ மழையோ எனக்கில்லை வியர்வையிற் குளித்தே தினமெமுவேன் கையிலே இருக்கும் காலத்தினை - ஏழை கணிணிரைத் துடைத்திட கவிபுனைவேன்!
சோம்பலென்பதை நானறியேன், எந்த சொந்தத்தை நம்பியும் நான் வாழேன் விழும் வரையும் நானோயேன், அதற்கு வேண்டும் திடங்கொள் மனசிருக்கு!
- 19 -

Page 13
يقonyonقواC
மு.கா.என்னும் மாமனிதன்
ஆர்ப்பாட்டமற்ற புன்சிரிப்பை இதயத்திலிருந்து வரவழைக்கும் யதார்த்த அரசியல்வாதி!
புரியாத வார்த்தைகளுக்குள் புதைந்து கிடந்த பொதுவுடமை வைரத்தின்
Idaloup60du/
பாமரனும் புரியும்படி எளிமையாக்கிப் பதியவைத்த
எங்கள்
மார்க்சிய ஆசிரியன்!
எங்கள்
இளமை இதயங்களில் புதிய உத்வேகத்தை விதைத்து சமதர்ம பயிர்வளர்த்த பாட்டாளித் தோழன்/
- 20 -

ஷெல்லிதாசன்
மு.கா.வின் சீரிய வழித்தடத்தில் சென்றதால் எங்கள் சிந்தனைகள் இன்னும் செம்மை குன்றாது தலைநிமிர்ந்து நிற்கின்றது!
அந்தஇனிய தோழரின் புன்சிரிப்பு இன்றும் - ஏன் என்றென்றும் எமது இதயங்களில் ஒரு சிவந்த குரியனைப் போல!
(வடபுலத்தின் இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர்
மு. கார்த்திகேசனின் 25 வது ஆண்டு நினைவு மலரில் (2002)
பிரசுரமானது.)
- 21 -

Page 14
یافonycافهای
நிஜங்கரின் நிழல்கர்
உ67து/ சுயத்தை நீ இழக்காத வரை
உனது
சுதந்திரம் நிலைத்திருக்கும்!
கோல் போடுபவனை விட
கோலிக்குதான் வேண்டியது அத்த மனத்திடம் அணியின் தலைவிதியை தடுத்தாட் கொள்பவன் மட்டுமல்ல
நிர்ணயிப்பவனும் அவனே தான்!
எத்தனை வார்த்தை ஜாலங்கள்
எத்தனை ஆர்ப்பாட்டங்கள் அத்தனையும் திடமான மெளனமான ஒரு செயற்பாட்டின் முன் துகள்களாகி ஒரு மலை சரிவதுபோல்!
- 22 -

ஷெல்லிதாசன்
சாத்தான்களுக்குத்தான் வேதத்தின் துணை அவசியமாகின்றது ஆனால் அந்த வேதத்தின் மூலவேர்கள் வார்த்தை ஜாலங்களை நிராகரித்த அர்ப்பணிப்புள்ள சில நிஜமனிதர்களில் கால் பதித்து நிற்கின்றன.
(நீங்களும் எழுதலாம் இதழ் - 02)
- 23

Page 15
فonaاف وی
Ορή ουπσραη
விட்டுக்கு வீடு வாசற்படி அல்லவே அல்ல வழுக்குப் பழகள் !
நவீனத்துவங்களும் நவநாகரிகங்களும் ஒட்டகங்களாuப் உள்நுழைந்ததாலி குடும்பங்கள் தினமும் குப்புற வீழ்ந்து չ2:1660/glամg !
கைத்தொலைபேசி கடுகதி அழைப்பில் அரும்பும் காதல்கள் ! வலையமைப்பினர் வலை வீச்சிலி வளைத்துப் பிடித்த திருமணங்கள்! கலாசாரம்
மொழி, பண்பாடென
- 24

வுெல்லிதாசன்
கத்தி தூக்கியவர்கள் ஆங்கில மோகினியினர் கால் பிடித்து
மொடலிங் செய்து “றெஜிபோம் வெடிங்கேக்” வெட்டி ‘றிச் கேக் பரிமாறியபடி!
வீடியோ கமராக்களினர் பகலி வெளிச்சப் பல்லினிப்புக்காயப் தாலி கட்டுக்கள் பகட்டான சிரிப்பு அணைப்புக்கள் முத்தங்கள் கூட!
ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் ØsyIó GuðæITaí/ ( SMS ) ஆசை ஆறு நாள் மோகம் முன்று நாள் என சிறகு முறிக்கும் ஆயிரமாணர்டுகால பந்தங்கள்!
பூர்வீகத்தை புதைத்து
L/10 L/L/L L. பயணங்களால் குருவி தலையில் பனங்காய் சுமந்து தடுமாறுகிறது எங்கள் மணர்வாசனை!
(இசையுலகம் -ஒக்டோபர் 2009)
- 25 -

Page 16
كontronاف واي)
சிறைக் கிரிகள்
இல்லாத சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதால் என்னவோ நரகத்தில் இப்போது நான்!
மனமாலைக்கும் மாங்கலியத்துக்குமாயப் மனமாuப் கழுத்து நீட்டியது ஒரு மனிதனுக்கே அல்ல
கழுதைக்குத் தானென்பதை காலம் உணர்த்தியது நாளாந்தம் அது என்னை காலால் உதைக்கிறது!
கல்லானாலும் கணவனாம்
நரிஜமான கல்லே அவனானதால்
நிதம் நான் எறியப்படுகின்றேனர்!
- 26 -

ஷெல்லிதாசன்
புல்லானாலும் புருஷனென ஏற்றுக் கொண்டேன் அவனை அந்தப் புலிலே மணர்ணிற் போட்டு மிதித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் .
அடக்கி ஒடுக்குவது ஆணர்களின் ஆளுமையாம் அடங்கிப் போவது பெண்மையினர் பூர்வீகமாம் அடித்துச் சொல்கின்றான்
குடித்துக் கும்மாளமழப்பதும் கொண்டவளை விட்டு கண்டவளைத் தழுவி காலங் கழிப்பதும் ஆணர்மையின் தனித்துவமாம் தத்துவமாம் கேளுங்கள்
வேதங்களையே சாத்தான்கள் ஓத இங்கு வெளிக்கிட்டபோது இந்த வகை ஆண் பூதங்களுக்குத்தான் என்ன குறைச்சலோ! போடி தோழி
நியும் நானும்
சிறைக் கிளிகள் விடுதலைதான் எப்போது . 2
(ஞாயிறு தினக்குரலி 01.10.2009)
- 27

Page 17
ف%9/1 فاوی
திறந்தே கிடக்கும் கதவுகள்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் எங்கிருந்தோ எழுந்து வருகிறது அசரி வாக்கொன்று
இழப்பதற்கு ஏதுமற்ற உழைத்தே உருக்குலைந்து போன எங்கள் இதயங்களில் ஒரு புதியதென்பு
நம்பிக்கையுடன் சென்ற நாம் முடிய கதவுகளை முடிந்தவரை தட்டினோம் தட்டப்பட்ட கதவுகளோ மேலும் இறுக முடிக்கொள்ள தட்டிய எமது கைகள் தட்டி முறிக்கப்பட்டன
கேட்டால் நிச்சயம்
கிடைக்கலாமென்ற நப்பாசையில்
கெஞ்சாத குறையாக
யாசித்தும் பார்த்தோம்
கேட்க அசைந்த எமது உதடுகள் தான்
கிழித்தெறியப்பட்டன அவர்களால்
- 28

ஷெல்லிதாசன்
இரத்தம் சொட்டச் சொட்ட! தூக்கி எறியவரும் மதயானை முன்னாலே துதிபாடி நிற்கவோ தாக்கவரும் குளுவனிடம் தயவுதாட்சணியம் பார்ப்பதோ பிரயோகிக்க முடியாத கணிதவாய்ப்பாடு
முடிவில் எமது முச்சுக்காற்று ஒரு எரிமலையாகி வெடித்துச் சிவக்க அந்த அசரி வாக்கும் எங்களுடன் இணைந்து கைகோர்த்து.
இறுக்க முடிய கதவுகளை எட்டி உதைத்தன கால்கள் ஒரு உருக்குத்தூணின் உத்வேகத்தில் கதவுகளோ திறக்கப்படவில்லை தகர்ந்து தலைசாய்த்தன தரையில்
கேட்டதற்கு மேலாகவே 651 at Lil L/TLD666 L/ 67Ibid/765 வேண்டியவையெல்லாம் 66/60f 61764545L 7L/L இப்போதெல்லாம். எல்லோர்க்கும் எல்லாமாகி இல்லாமை இல்லாதாகி தட்டாமல் என்றும் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.
(நீங்களும் எழுதலாம் இதழ் -11)
- 29

Page 18
6laტOA%remტყ,
“மனிதனை" தேடுகிறேன்!
நிதி ஏங்குகிறது நிலையாயப் தனக்கென்றொரு நிலம் - இந்த தரணியிலே இல்லாமல் 676)6ртшбதறி கெட்டுப் போனதென்று!
சாதிக்கொன்றாயப் சமயத்திற்கு வேறொன்றாயப் இனத்திற்கு இன்னொன்றாயப் நிறத்திற்கு வெவ்வேறாய் stigløp uLu LIEilath (6aFuiuL/
நரினைக்கும்"தாராள மனசு" பஞ்சாயத்துப் பனர்ணையார்கள77ல
நிதி ஏங்குகிறது நிலையாயப் தனக்கொரு நிலம் இல்லாமற் போனதென்று!
செங்கோல் இன்று
“செங்குரங்குகள்" கைகளிலும்
செங்கம்பள வரவேற்புக்கள்
- 30 -

ஷெல்லிதாசன்
இன்று - மனித அங்கங்களை அசல7க சப்பித் துப்பும் "உத்தமர்” களுக்குமாக உருமாறிப் போனதால் நிதி ஏங்குகிறது நிலையாயப் தனக்கென்றொரு நிலம் இல்லாமற் போனதென்று!
siziosus..... நீ. கேளாய்! என்றோ ஒரு நாள். கோடியில் ஒரு "மனிதன்'
62([ნ- கோடியிலிருந்து உன் குறை திர்க்க “விறுடன் எழுவான் என்றும்விழாத செங்கதிராயப்" அன்று நிதியே உனக்கு அரியனை கிடைக்கும் அமைதியாய் உனது ஆட்சியும் மேலோங்க விடியும் உலகம் முடியும் அவலங்கள்!
(நீங்களும் எழுதலாம் இதழ் -10)
- 31 -

Page 19
eெéon%rம்பூ
போதுமே உங்கள் ஜாலங்கர்
ஜயா தலைவர்களே இந்த நாட்டின் தலைவிதியை தலை கிழாக உங்களின் செளகரியங்களுக்காக மாற்றியமைத்து
கோலோச்சி வரும் மகாகனம் பொருந்திய கோமானர்களே!
புதுவருடம் புனித தினம் பண்டிகைகள் வருகின்றன இனியென்ன உங்களுக்கு ஆன மரபில் ஊடக சாதனங்கள் பட்டி தொட்டி அனைத்திலும் உங்களது அலங்கார வாழ்த்துச் செய்திகள் தூள் பறத்தியபடி கொடி கட்டிப் பறக்கட்டும்!
ஆணர்டானர்டாயப் தலையாட்டிப் பொம்மைகளாய் மரபு பேணும் நாங்களும் உங்களது ஆசிகளிலும் அழகான அலங்கார
- 32

வுெல்லிதாசன்
வாழ்த்து ஜாலங்களிலும் பரபரப்பைத் தேடி பரம்பரை பரம்பரையாயப் சுபீட்சமும் சுதந்திர விடியலும் சாந்தியோடு சமாதானமும் கொட்டோ கொட்டென இனி கொட்டப் போகின்றதென்றே கனவுகள் பலப்பல கணர்டதுதானர் மிச்சமையா! இப்போது புரிந்துகொணர்டோம் பிரச்சினைகளின் பிரதிபிம்பங்கள் உங்களிற் சிலரே என்று!
இந்த நாட்டின் வெறித் தனங்களுக்கு வித்துான்றி வேடிக்கை பார்ப்பவர்கள் வேறுயாருமல்ல நீங்களே நீங்கள் தான்!
எனவே நாம் பணிவாக உங்களிடம் பரிந்துரை செய்வது புதுவருடம் புனிததினம் பண்டிகைகள் பெருநாளில் எம்மையெல்லாம் வாழ்த்துவதை விட்டுவிட்டு உங்கள் திருவாய்முடி மெளனமாய் இருந்தாலே போதுமையா எங்கள் வாழ்வும் மலரும் சுமீட்சமும் சுகவாழ்வும் சுதந்திரமும் விடியலும் தானாக கைகூடும் ஆனானப்பட்ட எங்கள் அவலங்களும் அகன்றுவிடும்! (விரகேசரி வார இதழ்)
- 33

Page 20
اف%0Aاف وی
சுவர்கரை நிராகரிக்கும் சுதந்திரங்கர்.
வெள்ளைப் புறாக்களில் எத்தனை பரிவு தான்
இந்தவல்லுறுக் கூட்டங்களுக்கு! தினந்தினம்வானத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு தங்கள்
பருந்துக் கண்கொண்டு கணிதுஞ்சாத கண்காணிப்பு பாவம் புறாக்களாம்!
வன வேடனின் அம்பு வீச்சு அவன் விரிக்கும் வலை வீச்சிலெல்லாம் வீழ்ந்து விடாமல் சுதந்திரமாய் புறாக்கள் சிறகடித்து சிறகடித்து இன்ப உலாவருவதை கண்கொண்டு பார்த்து களிகூர ஆவலாம் இந்தகழுகுக்கூட்டத்தின் நெருங்கிய உறவுகளுக்கு!
- 34 -

ஷெல்லிதாசன்
இவற்றின்
கணிதுஞ்சாத இத்தனை "அறங்" காவலிலும் தினந்தினம் பகலிரவாய் மாயமாய் மறைகின்றன புறாக்கள் - கரையொதுங்குகின்றன
முடிவில் - விழித்துக் கொண்ட புறாக்கள் தமது உரத்த குரலில் “எங்கள் சுதந்திரத்தில் எங்களின் விடுதலையில் கண்ணும் கருத்துமாய் கரிசனை காட்டும் கருணாமூர்த்தியின் மறு அவதாரங்களே 67If 60LD
வட்டமிட்டு வட்டமிட்டு திட்டமிட்டு திட்டமிட்டு காவல் காக்கும் கைங்கரியத்தை நீங்கள்
கைவிட்டாற் போதும்
எமது
இழந்த சுதந்திரம் இல்லாமற் போன விடுதலையெல்லாம் விலங்கொடிக்க. சிறகடித்து வானில் நாளை இன்பமாய் உலாவருவோம் நாம்"
(நீங்களும் எழுதலாம் இதழ் -09)
- 35 -

Page 21
ம்ெonyளம்பூ
Ufuorgrunúasdño
ஆயிரம் பதர்களை விட சில
நெல்மணிகள் காத்திரமானவை!
9/606/ ஒரு சில சிட்டுக்குருவிகளின் சின்னப் பசிக்குக் கூட தனியாகலாம்!
பதர்களை 6Inflapa 61sfloodfulful பாடுபட்டுச் சுமக்கும் சிற்றெறும்புக் கூட்டங்களுக்கும் ஏமாற்றந்தான்
இறுதியில்!
மணிகள் விதையாகி மண்ணில் வீழ்ந்தாலும் முளைத்தெழுந்து 62/uovstælp7 LIIflsærløsgi/
- 36

வுெல்லிதாசன்
ஒரு நாள் மக்கள் பசிமாய்க்கும்!
உருவத்தில் அல்ல உள்ளடக்கம் எண்ணிக்கையிலா இங்கு ஏற்றங்கள்..?
மின் சினை முட்டைப் பரிமாண விதைக்குள் உறங்கிக் கிடக்குது ஓர் ஆல விருட்சம்!
"அக்கினிக் குஞ்சு" தான் ஆனால் அது இறகடிக்க எண்ணினால்..?
LLLLLLLLLLLLLLL YYLLLYLLLL LLYLL LLLLL LLf
(நீங்களும் எழுதலாம் இதழ் -13)
- 37 -

Page 22
ിൾon('G
மலையுச்சியில் மையங்கொள்ளும் சூராவளி
ஐயா - துரையின் அல்சேசியன் நாய்க்கு அன்றாடம் செலவோ சும்மா சொல்லக்கூடாது சுளையாய் ஆயிரமாம்!
அந்த
guIT - 5/6oTufløí அழகு மலைத்தோட்டத்தில் தேயிலை கொuப்யும் ராமாயியினர் ஐந்து பிள்ளைக் குடும்பத்துக்கு அன்றாடம் கூலி ஐந்நூறு ரூபா அப்பப்பா ரு மச்சாம் துரை சொல்லி அழுகிறார்!
நூற்றாண்டு காலமாய் துரைத்தனத்துக்கு தோள் கொடுத்து தூக்கிவிட சந்தா வாங்கியே சந்ததிக்கு சேர்த்துவிட்ட
- 38 -

வுெல்லிதாசன்
தொழிற்சங்க துரைகள் விலாங்கு மினர்களாய்!
கொழுந்து கொய்து குளில் விறைத்து அவலங்களை நித்தம் தோள் சுமந்து அட்டைகளால் உறிஞ்சப்படும் மலையடிவாரங்கள்
இன்னுமின்னும் இப்படியே எத்தனைகாலம் மாறாத வழித்தடத்தில் பொனர்னாடைக்கும் புகழிமாலைக்கும் பதவிகளுக்குள்ளும் புதைந்து போகும் வான்கோழி ஆட்டத்தை மயிலாட்டமாய் எண்ணி உணர்வுக்கு மதுபூசிட உறக்கத்தில் மலையகம்..?
ஆனாலும் அதோ. விழிதிறந்து
தளையகற்றி புதிய விதி செய்ய இளைய தலைமுறையொன்று குறாவளியாயப் மலையுச்சியிலே மையங் கொண்டு புறப்பட ஆயத்தமாகி.
- 39 -

Page 23
ിസ്ടേഴ്സ്യ
கால்கட்டின் கரப்பலி
தறிகெட்டலைந்து தள்ளாடி தடுமாறி வேலிபாயும் வெள்ளாட்டுக் கடாவை கட்டுக்குள் கையகப்படுத்தி கணிணியப்படுத்த களப்பலிக்கு ஒரு மறியாடு ஏலத்தில்!
சிதன சர்வாதிகார இராணுவ ஆட்சியில் முலதனமற்றதாலி முற்றிவிட்டக(ண்)ணியை காலிகட்டுக்காuப் கணினிகாதானஞ்செய்து
கைகழுவி *கரை சேர்த்துவிட்ட திருப்தியில் ஒரு அப்பா - வி!
இந்த வெள்ளாட்டுக் கடாவும் இதமாயப் புலிமேயுமா எனத் திகைக்கவைத்த தேன் நிலவு நாட்கள்!
- 40 -

ஷெல்லிதாசன்
அத்தனை அடக்கம் அத்தனை சாந்தம் பழைய வடுக்களின் நூலிழை கூட பார்வைக்குத் தெரியாததால் கட்டுக்குள் வந்துவிட்ட கடாவை கணிபார்த்து பூரித்துப் போனது புலம்பிய இரத்தபந்தங்கள்!
முப்பது அறுபது நாள் மோகமும் ஆசைகளும் வெணர்மேகங்களாuப் கலைந்தோடி காலக் கலனர்டரில் தேதி கிழிக்க
மடக்கி வைக்கப்பட்ட மனப் புலுமைச் சிலந்திக் கால்கள் அடக்க ஒடுக்கம் அகற்றி (диоды) (диры)6a) ஒவ்வொன்றாய் விரிந்து அகலக் கால்வைக்க .
கட்டறுத்த கடா
கைபிடித்த மறியை
67L 42 2-6025255/
இடறி வீழ்ந்தெழுந்து தள்ளாடி தடுமாறும் தனது தனித்துவத்தை காப்பாற்ற வேலி பாய்ந்தது மேய்ச்சலுக்காய்.f
(ஞாயிறு தினக்குரல் 13.12.2009)
- 41 -

Page 24
یوفا ۶۰ onاف طی
விட்டிர் பூச்சிகரீன்விடியர் கனவு
இருள் இறுகப்பற்றிய நடு நிசிதான் அது. ஆனாலும்.
விடியல் வந்து விட்டதென விளம்பரம் செய்ய ஆங்காங்கே திப்பந்தங்கள்!
குரல்வளையை நோக்கி நீளும் சப்பாத்துக் கால்களைப் பார்த்த “பெட்டைச் சேவல்கள்" இறக்கையடித்தபடி பலமாக கூவுகின்றன விடிந்து விட்டதென்பதை நியாயப்படுத்த!
திப்பந்தங்கள் சொரியும் அமிழ்தத்தை உண்டுவிட முண்டியடித்தபடி விட்டிற்பூச்சிகள்!
கொண்டாட்டம் களைகட்டிய
வேளை
ஆரவாரித்த விட்டிற் பூச்சிகளும்
- 42 -

ஷெல்லிதாசன்
கட்டியம் கூறிய “பெட்டைச் சேவல்களும்" தரையில் குற்றுயிராக துடிதுடிக்க.
நிறைவேற்றப்பட்ட சிந்தனைச் செருக்குடன் திப்பந்தங்களை ஏந்தியபடி இருளாட்சியின் ஆக்கிரமிப்பு
ഥഞ0ഥ.
அந்த விடியாத நடுநிசியில்!
(நீங்களும் எழுதலாம் இதழ் -00)
- 43 -

Page 25
Cl2фолуолду,
வசந்தத்தின் முகவரிகள்
பூக்களே உங்கள் புன்னகையின் மோகனத்தில் நான் லuரிக்கின்றேன்!
மனிதப் புன்னகையின் மறுபக்கத்தில் வஞ்சனையின் வாடை அடிப்பதனால் விடியற் பொழுதில் உங்கள் தூய புன்னகையில் நான் கண்விழிக்கின்றேன்!
ஆயிரம் வண்ணங்களில் உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொண்டாலும் இனிமை எனும் எண்ணத் தேன் மட்டுமே உங்கள் உதடுகளில் சுரக்கின்றது!
மனிதனுக்குள் இனத்துக்கு நூறு வண்ணங்கள் இனத்துக்கு நூறு எண்ணங்கள் அந்த எண்ணங்கள் இயற்கையில் இனிமைகளை துண்டாடி துவம்சம் செய்கின்றன.
- 44 -

ஷெல்லிதாசன்
உங்கள் வகை வகையான வண்ணங்களின் கைகோர்ப்பில் பூமாலை அவதரித்து என்னை LITLosro6v LITL6o6)/ašasloig6or!
மனித எண்ணங்களின் இணைப்புக்கள் கூட்டணியாகி தமக்குள் பதவிப் பங்கீடு செய்து தாமே முடிசூடிக்கொண்டு மக்களின் தலைகளில் முட் கிரிடத்தை குடி சிலுவையில் அறைகின்றன!
உங்கள் இதழ்கள் சிந்தும் இயற்கை நறுமணம் செயற்கைச் சீரழிவால் ரணமான என் இதயத்துள் நுழைந்து ஆறாத ரணத்தினை ஆற்றி எழுந்து நிற்க வைக்கின்றன. அதனால் மனிதத்தை நேசிப்பதற்கு ஈடாக உங்கள் புனிதத்தையும் எனது இதயம் நேசிக்கின்றது!
(நீங்களும் எழுதலாம் இதழ் -04)
- 45

Page 26
فیلم onyاناهای
இறகில்லா பறவைகர்
காற்றழத்த போது வேகமாக எழுந்து விணர்னை தொடும் பஞ்சுக் கூட்டம்
வாலை வாலை ஆட்டி வர்ண விளக்கேற்றி உயரே பறக்குதொரு எட்டு முலைப் LIււմ5
மேலே சென்றுவிட்ட மிகையான களிப்பில் கிழ்நோக் ճlասg நிலத்தை பெருமையுடனர் பார்க்கும் பஞ்சுக்கூட்டத்தின் பறக்கும் பட்டத்தின் ஏளனச் சிரிப்பொலி வினர்கூவி
காற்றிற் கலக்க .
- 46 -

ஷெல்லிதாசன்
2 - սմ (8ց மிக உயரே போய்விட்டோம் உலகமே
எங்கள் காலடியில்
என்ற
எணர்னச் செருக்கில் மிதந்தபடி அந்த இரு இறகில்லாப் பறவைகளும் இலயித்து இருக்க.
வீசியடித்த மேல்காற்று 6)шовяб6яр б9шp6 б6)
ஆழ அடங்கிவிட உயரே பறந்து சென்ற வேகத்தை விஞ்சிய வேகத்தில் தரைநோக்கி வந்து விழ்ந்தன சகதிக்குள் விவேகத்தை நிராகரித்த அந்த அதி - வேக தற்காலிக தலைக்கணங்கள் நிலம் சிரிக்க!
- 47 -

Page 27
Clatóолуолду,
பந்து உங்கள் பக்கம்.
வழிதவறிய மந்தைகளை ւյ257ա
மேயப்ப்பர்கள் அழைக்கிறார்கள்
"அடிமைத்தனத்தில் முழ்கி ஆண்டுகள் முப்பதை நீங்கள் அறியாமல் இழந்துவிட்டீர்
சுதந்திரக் காற்றின் சுகமான அனுபவங்களை சுகித்து வாழ மறந்து அந்தகார இருளில் இதுவரை முக்குளித்தது போதும் எழுந்து வாருங்கள்
முடிய பாதைகள் புதிதாய் மீண்டும் திறந்தன. உங்களுக்காய் நீங்கள்
தேடிய சுதந்திரம்
இனி
- 48 -

ஷெல்லிதாசன்
தேடியே வருகுது சந்தேகம் தேவையில்லை!
அவலை நினைத்து உமியை இடித்த
அந்த கனவுக் கதை மறப்பீர்”
6HT6 მIf வழிதவறிய மந்தைகளை புதிய
மேய்ப்பர்கள் அழைக்கிறார்கள்
ஆனாலும் நாட்டின் அறுபது ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் ஆனகதை உலகறியும்
சிறுபான்மைகளின் உரிமைகளின் உத்தரவாதத்தை கிழித்தெறிந்து பாதயாத்திரைப் பயணம் செய்து "ஆடி" முடித்த அவலங்களின் பெருமைப் பிதாமகர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்படி ஒரு ஞானம்.?
மின்னல் கற்றுக்களாய் இவர்களிடம் மேலெழுந்த தயாள சிந்தை கல்லுக்குள் கசியும் ஈரமா இல்லை
காலத்தின் தேவைக்காக போடும் புதுக்கோலமா. 2
- 49

Page 28
6laტOA%;cmტყ,
புதிய பாதையின் ஆதார புருஷர்களாய் உங்களை வரித்துக்கொண்டு வழி நடத்த வந்த மேய்ப்பர்களே உங்கள் வழிநடத்தலில் நாளை சமத்துவ பூமியாய் நாடு மலருமா இல்லை இனபேத சகதியில் மீண்டும் வீழ்ந்து "சமரசம் உலாவும் பூமியாயப்" அது தடம்புரண்டு மாயுமா.
SALDITIÓ........ புதிய மேயப்ப்பர்களே இப்போ
பந்து உங்கள் பக்கம்!
(நீங்களும் எழுதலாம் இதழ் -12)
- 50 -

ஷெல்லிதாசன்
குயர்நிலையில் படகுகள்
இனியென்ன. குடு குடுப்பைக் காரர்கள் மீண்டும் உசாரடைந்து குறி சொல்ல விதிகளில்
நல்ல காலம் வருகுது நாடி அதிஷ்டம் வருகுது தொல்லை அகலுது வீட்டின் எல்லையிலே புதுவசந்தம் எட்டிப்பார்க்குது!
ஐந்தாண்டுக்கொருமுறை அல்லது அதற்குள்ளும் பலமுறை குறி சொல்லுவதிற் குறியான குடுகுடுப்பைக் காரர்கள் இவர்கள்!
- 51 -

Page 29
6laტv9A%romtხყ,
குடுகுடுப்பையை அலாதியாக கையிலேந்தி அடித்தடித்துக் குறிசொல்லி குபேரர்களாகிவிட்ட பலர் சார்மனைக் கதிரைக்குள் சங்கமமாக. அவர்களின் புதிய வாரிசுகள் புதுப்புது வார்த்தைகளை பூவாக உதர்த்து விதியிலிறங்கி.
நல்ல காலம் வந்து நல்லதிவுர்டங்கள் வந்து தொல்லைகள் நீங்கி துணைக்கு வசந்தம் வந்ததோ இல்லையோ குறிசொன்ன வார்த்தைக்குள் வாழ்க்கையை புதைத்து ஆண்டுகள் அறுபதைக் கடந்து கனவுலகில் நாம்..!
புள்ளழ
ജങ്ങffub ഖങ്ങബങ്ങu/ புகலிடமானதோர் நல்லிடமென நம்பும் சிறுபிள்ளைத்தன சிறு பூச்சிகள் இருக்கும் வரை
- 52 -

வுெல்லிதாசன்
இந்த குடுகுடுப்பைச் சிலந்திகளுக்கு இரைக்குத்தான் என்ன குறைச்சல்! egg60III62)LD,..... மீண்டும் படகு மனிதர்களாயப் பயிற்சியெடுக்க எமக்கு பரந்த கடல்தான் இல்லையா போங்கள்!
(நீங்களும் எழுதலாம் இதழ் -14)
- 53 -

Page 30
Cl2фолуолдg
தெய்வமொன்று உண்டானால்
பரந்து விழுது விட்டெழுந்த ஆலவிருட்சத்தின் நிழலிலி காலாட் படையொன்று களைப்பாறுகிறது ஆனாலி தாயே உனது தாuப்மையின் காலடியில் இந்தத் தரணியே அல்லவா
750/5
கணிமுடித் துயில்கின்றது.
தனது குஞ்சுகளை காப்பாற்ற ஆக்ரோஷத்துடன் சிறகடித் தெழுந்து பருந்துகளை விரட்டும்
ஒரு W கோழியின் கோபாவேஷத்திலும் குவிமையம் கொள்ளும் அந்தத் தாய்மை
- 54 -

ஷெல்லிதாசன்
விழித்திருந்து LJélg5á5lg5/5g/ ஓர் இடிதாங்கியாயப் நிமிர்ந்திருக்கும் பொறுமையின் சிகரத்தில் அந்த தாய்மையினர் அத்திவாரக்கலி நாட்டப்படுகிறது!
அணர்னையே வாய்மையே வெல்லுமென்பார் ஆனாலும் நான் சொல்வேன் தாய்மையே
எதையும்
எப்பொழுதும் வெல்லுமென்று ஏனெனில்
தூய்மையான அன்புக் கோயிலிலேதான் அந்த தாய்மையெனும் தெய்வம் கொலுவிருப்பதாலி !
- 55

Page 31
pெéonஅnபூே
பூமன வாசகம்
என் விட்டு முற்றத்தில் இளங்கதிர் எழும் கீழ் வானத்துச் செவ்வண்ணம் பூசிய செவ்வரத்தம் பூக்கள்.
அந்த
அதிகாலைப் பொழுதில் மரம் முழுவதுமாய் மொய்த்துக் கிடக்கின்றன. மிக ரம்மியமான சிவப்பு வண்ணத்துப் பூச்சிகள்.
மகரந்தப் புள்ளிகள் மணிகோர்த்து முகங்காட்ட
செவி இதழ் விரித்துச் சிரிக்கும் அந்தப் புதிய
பூ முகங்களைப் பார்த்து என் இதயத் துயர்களை வீசியெறிந்து இரசித்து இலயித்தன எனர் மனக!
- 56 -

ஷெல்லிதாசன்
தேனர் சிட்டுக்கள் சில அந்தரத்திற் சிறகடித்து நீண்டு வளைந்த அலகை உள்நுழைத்து பூக்களின் மதுவை உறிஞ்சியெழும் ஒவியத்தை படம்பிடித்துப் பதியும் எனர் விழிகள்!
அதோ எனர் இளையமகள் பூக்கூடையேந்தி
மெல்ல புறப்பட்டு வருகின்றாள் பூஜையறையில் புவுர்பாஞ்சலி செய்ய பூப்பறிக்க.
அவளது சின்ன மென் விரல்கள் சீனர்டி செவிவரத்தங் காம்புகளை கிள்ளக் கிள்ள இலந்தை முள் இழுத்துக் கிழித்த இதயமாய் குருதிப் புனல் கொப்பளிக்க பதை பதைக்க நான்!
“காலையில் மலர்ந்து அன்றைய தினம் அந்தியிலேயே உயிர்காயும் அந்த அழகிய சினின உயிர்பறித்து
- 57 -

Page 32
ിG
அர்ச்சனை ஆராதனையா வேணர்டாம் மகளே அன்னை என்னுயிர் கொuப்ய சம்மதமா கிள்ளியெடு”
நெஞ்சை அழுத்தி நிலை குலைந்து சாயுமந்த அன்னை உதட்டின் மெல்லிய மனவாச(க)ம் துல்லியமாய் எங்கெங்கும்!
- 58 -

ஷெல்லிதாசன்
ஒரு துருவக்கரடியும் புர்ரீமானும்
இப்படியொரு ஆர்வம் எனக்கு அப்படியொரு ஆர்வம் என் - அவருக்கு!
வாசிப்பை எனது சுவாசிப்பாய் வரித்து வாழ்வதிலோர் ஆர்வம் எனக்கு!
ஒசிப்பேப்பரையும் உட்கார்ந்து ஒழுங்காக வாசிக்க விரும்பாது வம்பளக்கும் ஊர்க் குருவித்தனம் அவருக்கு!
முடிய கதவினுள்ளே முத்தான கவிதைகளில் முற்போக்கு இலக்கியத்தில் முக்குளித்து
- 59 -

Page 33
pெéon%rம்பூ
சிலிர்த்து எழுவதிலே எனக்கு இன்பம்! உயர்ரகச் சரக்குகளை உல்லாச விடுதிகளில் அருந்திக் களித்து Loutifâlâ ölı LüL1276,6) மகா இன்பம் அவருக்கு!
மொழியை அழகாயப் அளவாய் இனிமையாய் மொழிந்து அன்பாய் அனைவருடனும் பழக வேண்டுமென்ற பேரவா எந்தனுக்கு!
கனியிருக்க
காய்களுக்கு கல்லெறிந்து ஒரு - முனிவரைப் போல கோபக் குன்றேறி குதியாட்டம் போடும் ரகம் அவர் ரகம்!
பண்புக்கும் அன்புக்கும் பணிந்து போய் அனைவருக்கும் பணிபுரியும் மனமோ எனது மனம்!
- 60 -

ஷெல்லிதாசன்
பணத்துக்கும்
வெறும் பகட்டுகளுக்கும் மட்டுமே மனக் கதவைத் திறக்கும் மகத்தான இதயமோ அவருக்கு!
உறவுகளை அரவணைத்து ஒன்றாக
அனர்பாக சேர்ந்து வாழ்வதில் ஆசை எனக்கு!
வந்த உறவுகளை வாசலில் வைத்தே திருப்பி அனுப்புவதில் திருப்தியோ திருப்தி அந்த மனிதருக்கு!
ஓவியம் சிற்பம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடனம் காவியம் போலுருவான கவினர் சினிமாக்கள் கனிவான நல்லிசைகளில் நேரத்தை மறந்து இலயிக்கும் என்மனது!
- 61 -

Page 34
Óla ÖOmyomó
அந்த மரப்பாவை மனிதனுக்கு எதில்தான் இரசனை மதுப்புட்டிகளும் மங்கையரும் மழயினிலே குடியிருக்கும் போது!
இப்படியே எமது நேர்கோட்டுப் பாதையிலே நெடுநாளாக பயணிக்கும் இரு துருவ மரதன்கள் சந்திக்க என்றுமே சாத்தியமற்றதால் தணர்ணிருக்குள்ளிருந்து கண்ணிர் விடும் வண்ண மினர்களில் ஒருத்தியாய் நானும்!
- 62 -

ஷெல்லிதாசன்
εθίύυρήύυ
கடவுளினர் சாம்ராஜ்யம் நிச்சயம் உங்களுக்கே எங்களுக்கலில!
ஜஸ்வரியவாணர்களாகிய நாம்
அந்த புனித சாம்ராஜ்யத்தை தரிசிக்க அருகதை அற்றவர்களாம்!
எனவே நீங்கள் விதைத்ததை அறுவடை செய்யுங்கள் ஆனால் .
அந்த அறுவடையை மொத்தமாகவே எமக்கு அர்ப்பணம் செய்து விடுங்கள்
நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பின் தேட்டங்கள் அனைத்தையும் பிரதிபலன் கருதாமல் எமக்கே கையளித்து ஆனந்தம் கொள்ளுங்கள் ஏனெனில் கடவுளின் ஆசிர்வாதம் மட்டுமல்ல
- 63 -

Page 35
Сәболуолдg,
அவரின்
துாய சாம்ராஜ்யம் நிச்சயம் உங்களுக்கே உரித்தாகும். இந்த பூலோக சாம்ராஜ்யத்தில் நாம் முதன்மைப் படுத்தப்பட்டோம் இருந்துமென்ன கிடைத்தற்கரிய அந்த அற்புத மோட்ச சாம்ராஜ்யத்தில் முதன்மைப்படுத்தப்படுபவர்கள் வேறுயாருமல்ல . நீங்களே நீங்களே தான் நிச்சயமாக!
கிடைத்தற்கரிய அந்தக் கொடையை உங்கள் ஈடேற்றத்திற்காக "பெருந்” தனத்துடன் விட்டுக்கொடுக்கும் நாம் உங்களுக்காக நித்தியம் இறைவனிடம் மன்றாடுவோம்!
எனவே
உங்களது ஆசியுடன் கலந்த தியாகத்தால் என்றென்றும் - ஐஸ்வர்யவாணர்களாகிய எம்மால் மட்டுமே
இந்த
பூலோக சாம்ராஜ்யம்
ஆளப்படட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!
(சுட்டும்விழி 2002)
- 64 -

வுெல்லிதாசன்
சுவருடைத்து வெளியே வார்
நணர்பனே. பார்வைக்குப் புலப்படாத வட்டமொன்றை வரைந்தபடி அதற்குள்ளே உனது சஞ்சாரம்
மெத்தப் படித்தவன் மிக அதிகம் தெரிந்தவன் பிறரும் அறியாத பல இலக்கியங்களையும் அள்ளிப் பருகி கரை கண்டவனர் நான் என்பதாகவும்.
நானுரைப்பதொன்றே நாடறிந்த வேதம் பிறருரைப்பதெல்லாமே மிழையோடு பித்தலாட்டங்கள்
- 65 -

Page 36
يقومومواقها6
மதிப்பு மரியாதைகள் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டன கொடுப்பதற்கல்ல என்ற
A - 6072/ கொள்கைப் பிரகடனங்கள்.
இறுக்கமானதும் ஏளனம் நிறைந்ததுமான உனது பார்வைகள் சிரிப்பை உதிர்க்க மறுக்கும் உன் உதடுகள் நடையுடையிலொரு நாட்டாணர்மைக் காரத்தனம்
Ձմutջաna5 எமது நட்பின் இடை Galafiadu நாளாந்தம் அதிகரிக்கச் செய்யும் ஏன் உனது மனப்பக்குவத்தையே கேள்விக் குறியாக்கும்
அந்த
'ஈகோ சுவர்களை விரைந்துடைத்து 66/67f76L/ 62nt
6760257 (b60oil IT................ மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும்
- 66 -

ஷெல்லிதாசன்
மனங்குளிர தரிசிக்க. இல்லையெனில் . முட்டைக் கோதுச் சுவரை கொத்தி உடைக்க மறுக்கும் கோழிக்குஞ்சாக...! 965 pl767 přílů ..........f
(ஞாயிறு தினக்குரல் 21.03.2010)
67 -

Page 37
eெéonஅnபூே
மூலவேரும் இரந்துளிரும்
புதியன எல்லாம் பொன் நிகரல்ல பழையன அனைத்தும் шо600ѓ456яршо6яј6я).
உனது பழைய கருத்துக்களை திருத்திக் கொள் ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொளர்.
ஆலமரம் முலவேரை ஆதியென நிராகரித்தாலி விழுது விட்டென்ன
e/27 வீழ்ந்து சரிந்துவிடும்.
புதிய துளிர்களை
புறக்கணிக்க அது நினைத்தால்
அதன்
விதியின் முடிவு
விரைந்து எழுதப்பட்டுவிடும்!
- 68

ஷெல்லிதாசன்
நவீனத்தை உள்வாங்கும் போது அதில் நல்லதை மட்டும் உனதாக்கு! உரக்கலவையிட்ட அப்பிள் பழத்தை விட உன் வீட்டுத் தோட்டத்து இயற்கைப் பசளையிட்ட սւ1ւյր 6ո7
L/6v IDLIB65 6up65/
நீ கையாளும் முறையிலே பழைமை புது/மெருகேறும் புதுமையும் சிலவேளை வேணர்டா
பழையது போல தொல்லை தரும்!
எந்த நாணயத்திலும் இரு பக்கங்கள் ஒரு பக்க நியாயத்தை உதறியெறி உணர்மை எதுவென்று நீ பகுத்து அறி!
- 69 -

Page 38
ÓlaÚŠOmyomòy
வேடிக்கை மனிதர்
தீக்கோழித் தேசமே மண்ணுக்குள் உனது மரமணர்டையைப் புதைத்தாலி வெளியுலகக் கண்ணுக்கு வெளிவேஷம் தெரியாதா..?
மனிதாபிமானத்தையும் சேர்த்தல்லவா புதைத்து தலைகுனிந்து நிற்கிறாய் !
கைகுவித்து கும்பிட்டவரை கடலில் அடித்துப் புதைத்த அவலக் காட்சிகள் தெரிந்திருக்க நியாயமில்லை உன் காமாலைக் கண்ணுக்கு!
கொம்பனர் யானைக் குட்டிகளிடம் உனக்கு வந்த பரிவு பண்பு சொந்த மனித இனத்திடம் சோயிக்காமற் போனதுமேனர் .? மிருகாயிமானம் மேலோங்கியதா மிருகத்தனம் உன்னை
- 70 -

ஷெல்லிதாசன்
உள்வாங்கியதா புரியவில்லை ...!
ஆனாலும், உனது உதடுகளோ உச்சாடனம் செய்வதெல்லாம் புனிதம் மனிதம் புத்தர் யேசு காந்தி போதனைகள் வேடிக்கைதான் போங்கள் !
ஞாயிறு தினக்குரலி 22, 11, 2009
- 71 س

Page 39
فامامoاف و lی
உன்னதத்தை உர்வாங்க வா
முன்னால் முன்னால் வா பின்னால் பின்னால் நின்று பின்னலிடும் உன் காலெடுத்து முன்னால் நீ வைத்து முன்னால் முன்னால் வா பெனர்னே - உன் பின்னால் உலகம் வரும்!
பெட்டைச்சி யென்றுன்னை பேசிப் பேசியே மொட்டைச்சி யாக்கி முளையிலேயே கிள்ளி கட்டைச்சி யாக்கிவிட கங்கணம் கட்டுகின்ற காலத்தை உன் காலெடுத்து உதைத்து உடைத்தெறிந்து 62@ உன்னதத்தை உள்வாங்க முன்னால் முன்னால் வா பெனர்னே - உணர் பின்னால் உலகம் வரும்!
- 72 -

ஷெல்லிதாசன்
"சாணர்பிள்ளையானாலும் ஆணர் பிள்ளை வினர் பிள்ளை பெண்பிள்ளை வேண்டாப் பெருந்தொல்லை"
ஏன் பிள்ளை நீயும் இன்னுமா இதைக்கேட்டு - ஒரு கிளிப்பிள்ளை போல பூனைக்குப் பயப்பட்டு.!
இந்த
முடத்தனங்களில் முக்குளித்த சமுக போலித்தனங் கலைத்து புதிய விதி செய்ய முன்னால் முன்னால் வா பெண்ணே - உன் பின்னால் உலகம் வரும்!
- 73 -

Page 40
6leiðtonarantóg,
"9 காற்று"
சிறிய புயல வேண்டாம்
5/76.9/75/769Af7.5
மண்ணில் வேரூன்றியுள்ள பழைய ஆலமரத்தை அது சரித்துவிடும் என்ற கணிப்பீடு தோற்கடிக்கப்படுவதோடு, அது பெரும் புயலின் எழுச்சியையும் பின்னடையச் செய்துவிடும் அதனால் . சிதறியிருக்கும். சிறியெழும் "அக்னி" க்காற்றுக்கள் ஒன்று திரண்டெழுந்து பொறுமையுடனர் Guguró lyuu6v/Ta5 62ff7
பேதமைகளைத் தொலைக்கட்டும்.
(அக்னி - 1975 -செப்ரம்பர்)
- 74 -

ஷெல்லிதாசன்
உலகம் உனதாகும்
முடியாதென்ற முக்காட்டுக்குள் முகம் புதைத்து
விடியாத ஒரு இருளில் விழுந்து தூங்கும் இளைஞனே.
வேண்டாத அந்த விபரீ தத்தை கூட்டிலிட்டு வெளியே இறகடி.
உனது தாழ்வு மனக்குரங்கு உனக்குள்ளே தாராளமாய் குந்தியிருந்து தலை நிமிராமல் உன்னைக் குட்டியபடி
ஒரு தூக்கனாங் குருவி எங்கே கற்றது ஆற்றங்கரை மரக்கிளையில் அழகான தொரு கூடுகட்டி தொங்கவிட!
தேனி அதன் சுறுசுறுப்பை எந்த தேகப்பயிற்சி நிலையத்திலும்
75 .

Page 41
eெrம்பூ
பயிற்சியெடுத்து பழகிக் கொண்டதில்லை. தேடல் உன்னிடம் குட்டைக்குள் தேங்கிய சேற்று நிராக தேங்கிக் கொண்டதால் ஊடலாய் உனக்குள்ளே புகுந்து கொண்டது சோம்பேறித் தேவாங்கு!
உச்ச அழுத்தத்தை உள்வாங்கியதாலி உருவானது ஒரு வைரக்கல்!
உலையிலிட்ட தங்கந்தான் உலா வருகிறது உலகச் சந்தையின் மதிப்பினர் உச்சத்தில்!
தாழ்வுச் சிக்கலை சிதையிலிட்டு தி முட்டு
கொதித்தெழட்டும் கொதி நீர்கலத்து நிராக உனது ஆற்றலின் வெளிப்பாடுகள்!
குறை குடங்கள் சில உன்னை
சீனர்டிப் பார்த்தாலும்
சாம்பலை உதிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையாயப்
சிலிர்த்து மேலெழு
உனது காலடியில்
உலகம் நாளை!
இனிய நந்தவனம் (தமிழ்நாடு) இலங்கை சிறப்பிதழ், யூன் - 2010
- 76

புது வாழ்வு
உரம்பெற்ற நெஞ்சத்தில் உணர்வோடுது! உணர்வோடு உதிரமும் கலந்தோடுது! கரம்பெற்ற மனிதர்கள் யார்க்காகவேன்! கைகட்டி உழைக்கின்றார் பார்மிதினில்!!
பணம்பெற்ற மனிதர்கள் சிலர்க்காகவோ பாரெல்லாம் அழகாக உருவானது!
திறம்பெற்ற ஏழைகள் நொடிப்போதிலே! சிந்தித்தால் துன்பங்கள் பொடியாகுமே!!
அறமென்றும் மறமென்றும் தாம்வாழவே அழகாக உபதேசம் பலசொல்லியே எழுகின்ற உள்ளத்தைத் திசைமாற்றிடும் இவர்சொல்லில் ஏமாந்து இனிவாழ்வதோ?
கைகட்டி வாழ்கின்ற நிலைமாற்றுவோம்! கதைபேசி வாழாமல் செயலாற்றுவோம்! வையகத்தில் புதுப்பாதை தனைநோக்கியே
வளமான புதுவாழ்வை நாம்காணுவோம்!!
(“கற்பகம்” பங்குனி -சித்திரை 1971)
- 77 -

Page 42
Cl2фолуолду,
sferas grad
பஞ்ச வர்ணக் கிளியாகி பறந்து வர ஆசைப்பட்டேன். கூண்டுக்குள்ளே எனையடைத்து குதுாகலிக்க அவனும் வந்தான்!
கலாய மயிலாக மாறி களி நடனம் புரிய வந்தேன். நீண்ட தோகை அதைப் பறித்து நிர்வாணமாக்க வந்தான்!
புள்ளி மானாய் நானும் மாறி துள்ளி விளையாட வந்தேன். ஊனாக்கி என் உடலை ( உ )ருசி பார்க்க அவனும் வந்தான்!
மாங்குயிலாப் நானும் மாறி மானுடத்தைப் பாடவந்தேன். பக்கப் பாட்டு பாடி நல்ல பணம் பண்ண அவனழைத்தான்!
- 78

ஷெல்லிதாசன்
என்னவாக நான் மாறி இவன் பிடியிற் சிக்காமல் துன்பமின்றி தினம் வாழ துார நோக்கிற் சிந்தித்தேன்!
நானாக நான் மாறி தலை நிமிர்த்தி நான் நின்றேனர்! தானாக அவன் விலகி தலை தெறிக்க ஓடிவிட்டான்!
(செங்கதிர் வீச்சு 20 - 2009)
- 79

Page 43
eெடிளம்பூ
இன்பத்தின் எல்லை
இலவசமா யெதுவும் வந்தால் ஏனோ தானோ - அதுவே ஏட்டிக்குப் போட்டி யானால் நியோ நானோ!
அள்ளியள்ளி முத்தெ டுத்தால் கோலிக் குண்டு - அது ஆழ்கடலில் புதைந்த தாலே மாழச் சொத்து!
மாரிமழைக் காலம் வந்தால் மழைக்குத் திட்டு - கடுங் கோடையிலே பொழியு மானால் கும்மிப் பாட்டு!
வருடமொன்று பெற்றுப் போட்டால் பன்றிக் குட்டி - நியும் வரமிருந்து ஒன்று பெற்றால் தங்கக் கட்டி!
- 80 -

ஷெல்லிதாசன்
அருகிலன்னை இருந்து விட்டால் S/tótDIr érlötoI — S/Tumf அறியாத தொலைவி லென்றால் ஐயோ அம்மா!
தேடிவந்த பதவிக்கு நீ அடிமைச் சீட்டு - அதனை திராத உழைப்பிற் பெற்றால் அசையாச் சொத்து!
அபரிமித மாகும் போது அனைத்தும் துன்பம் - யாவும் அளவுடனே இருந்து விட்டால்
அதுவே இன்பம்!
(சுடரொளி டிசம்பர் 20-2009)
- 81 -

Page 44
eெடிசம்பூ
asáurg oor
கடலுக்குள் விளைகின்ற முத்தாக வா, என்றும் கண்ணுக்குள் ஒளிர்கின்ற மணியாக வா, அலையும் படகுக்கு நீ யொரு துடுப்பாக வா, ஒரு u60ժuււ ծ0p5/Tuմ வழிகாட்டியாய் வா!
உழைப்போர்க்கு நல்லதோர் தோழனாப் வா, அண்டிப் பிழைப்போரை எரிக்கின்ற பெருந் தியாய் வா மலருக்குள் சுரக்கின்ற தேனாக வா, நல் மனங் கொண்டு உயர்ந்ததோர் மனிதனாப் வா!
பாட்டுக்குள் பொதிந்ததோர்
பொருளாக வா
பலர் கேட்டு (இ) ரசிக்கின்ற
- 82 -

ஷெல்லிதாசன்
இசையாக வா விட்டுக்கு ஒளி தரும்
சுடர7க வI, புது விடியலில் எழுகின்ற கதிராக வா!
எனக்காக என்பதைப் Lori 256iaf 6/IT, LLIT6/ld எமக்காக என்றதோர் எண்ணத்தில் வா சமநிதி தளைத்தோங்க கை கோர்த்து வா - புதிய சகாப்தமும் மலர்ந்திட as657 LITp 6IITs
- 83 س

Page 45
ിgo/(\്യ
செம்மாதுரம் பூ
եւ0/135/6ուծվ եւ0ո35/617ածԼե மனங் கவர்ந்த மாதுளம்பூ நல்ல சில மனிதரது மனசு போல அழகிய பூ
செக்கச் செவேல் என்று நல்ல சிவந்த இதழ் விரிந்திருக்கும் பச்சையிளம் பாலகரின் கன்னத்தில் அது சிரிக்கும்
அக்காளின் தூக்கணம் போல் அழகாக சிரிக்கு மந்த மாதுளம் பூவுக் குள்ளே மணி மணியாயப் (சிவந்த)முத்துவரும்
எந்த இன மனிதரதும் இரத்தமெல்லாம் செந்நிறந்தான் - என சொல்லாமற் சொல்லி நித்தம் பூக்குது பார் மாதுளம்பூ
பாட்டாளிக் கொடிக்கும் அந்த பூவுக்கும் உறவுமுண்டோ - அவன் போராடிப் பெற்ற வண்ணம், மாதுளம் பூவுக்கும் சொந்தமழ!
(நீங்களும் எழுதலாம் இதழ் -07) - 84 -

ஷெல்லிதாசன்
ஆளுமை கொண்ட அன்னைத்தமிழ்
நித்தம் தமிழுக்கு ஒதுக்கிவிடு - நீ நித்தம் தமிழினைப் படித்து விடு புத்தம் புது மொழி பழத்திடினும் - உன் அன்னை தமிழென எண்ணிவிடு!
எங்கள் தமிழது பொற்சுரங்கம் * அங்கே இருக்கும் இலக்கியம் பொற்குவியல் பகட்டாய் தெரிவதை தங்கமென்று - உன் பக்கம் இருப்பதை ஏன் மறந்தாய்?
பாலையும் தேனையும் நபருக - சில நாளிலே அவைகூட திகட்டிவிடும் நாலையும் இரண்டையும் பெற்றதமிழ் - அதை நாளும் படித்திட சுவைபெருகும்!
காதலைப் படித்திட ஆசை வந்தால் - அக நானூறு இருக்கவே இருக்குதடா கச்சிதமாகவே அதைப் படித்து - நல்ல காதலை செய்ததில் முழ்கிடலாம்.
போருக்கு போக நீ எண்ணிவிட்டால் - புற நானுாறை ஓர் முறை கையிலெடு வீரமும், விவேகமும் உண்னுளத்தே - நன்கு காலைப் பதித்திட கைகொடுக்கும்.
- 85 -

Page 46
ിg
பக்தியை உன் மனம் நாடுமெனில் - அந்தப் பரமனை உண்மனம் தேடுமெனில் தேனாய் இருக்குது திருவாசகம் - பல திந்தமிழ் பக்தி இலக்கியங்கள்!
அகில உலகையும் அணுவணுவாய் - நீ அகல அறிந்திட வேண்டுமெனில் உலகத் தமிழ்மறை திருக்குறளை - நன்கு உணர்ந்து படித்தாலே போதுமடா!
எங்கள் மொழிக்கு நாம் முதலிடத்தை - என்றும் வழங்கியே வாழ்விற் சிறப்படைவோம் எல்லா மொழிகளும் கற்றிடுவோம் - அதில் ஏற்றங்கள் கண்டே நாம் இன்புறுவோம்!
(வடக்கு கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தால் 1995ல்
வெளியிடப்பட்ட தமிழ் மொழித்தின விழா மலரான "பார்த்தேன்' சஞ்சிகையில் பிரசுரமானது)
- 86 -

ஷெல்லிதாசன்
பயிரை மேயும் வேலிகர்
ஊரடங்கு வேளை யிலே ஊரெல்லாம் கொள்ளை களாம் யார் அரங்கம் ஏற்றுகிறார் யாரறிவார் ஆண்ட வனே! மோப்ப நாய் கூட முகர்ந்து சொல்லப் பயப்பட்டால் ஊர்ச்சனம் என்ன செய்யும்
உறைந்து போனார் அச்சத்தில்!
கோயிற் சிலை உடைத்து கொண்டு சென்ற தங்கமெல்லாம் எங்கே போன தென்று. ஆண்டவனும் எடுத்தியம்ப தயங்கு கிறான் மக்களாட்சிப் பூமி யிலே மகேசனுக்கே தி யென்றால் பாமரர்கள் என்ன செய்வர்
படுத்துறங்க மனம் வருமா?
- 87 -

Page 47
ിG
வேலியே பயிரை மேயும் வேடிக்கை விநோதங்களா, இல்லை கட்டாக் காலி காளைகளின்
கைதேர்ந்த காரி யமா உலக மகா சாதனையில் உது போன்ற சாகசத்தில் பெருமை தனைக் குவிக்கும் Gulf Gusso) (65&IDLIT
நட்ட நடுநசியில் தனியே நகை யணிந்த பேரழகி எட்டி நடை பயில, மக்கள் ஏற்ற நாடே வேண்டுகிறார். ஆனால் LILLLÜ L/ü6ülü özL பயப் பதி ஏதுமின்றி, யாரும் எட்டி அடி வைக்க, இங்கு இயலாமற் போனது மேனர்?
கோழி திருடியவனும், அதை குழம்பு காச்சி உண்டவனும் சேர்ந்து வந்து தேடுகிறார் திருடன் எங்கே பிடிபடுவான் பாடு பட்டு உழைப்பவரும், நல்ல பண்பாட்டு விழுமியமும் நாட்டை விட்டு நகர்ந்துவிட்டால் நாளும் இந்த நாடகந்தான்.
88 (சுடரொளி -ஓகஸ்ட் 23-2009)

ஷெல்லிதாசன்
புதுயுக பூபாரம்
நிறையவே மக்களின் எதிர்பார்ப்புக்கள் நினைக்கவே முடியாத ஏமாற்றங்கள் மறையுமா அவலங்கள் என ஏக்கங்கள் மலையென தடைகளாய் L16 GL125/blas6i
மழையிலே முளைவிடும் பல காளானர்கள் மனத்திலே எணர்னமோ பெரும் தலைவர்கள் மொழியின பேதத்தினர் விதை தூவுவார் முத்தான அறுவடை அவர் கானுவார்!
ஒற்றுமை சமத்துவம் எனப் பேசுவார் ஒழித்திட அவற்றினை சதி ராடுவார் நித்தமும் குழப்பங்கள்
- 89 س

Page 48
eெrம்பூ
L/6 g5/7600i(66litif நிழலிலே பல சுகம் அதிற்காணுவார்!
வேஷங்கள் பலவற்றில் இவர் விணர்னர்கள் மோசத்தின் முலவேர் இவர் சொந்தங்கள் ஆசையாய் வார்த்தைகள் மழை போலவே அள்ளியே தூவுவார் அவை ஜாலங்கள்!
வருடங்கள் கழியுது விரைவாகவே வாய்த்திடும் சுகங்களோ கனவாகவே கருடனர்கள் பேச்சினை சிறு குஞ்சுபோல் கடுமையாய் நம்பியே உயிர் மாய்ந்ததே!
மாற்றங்கள் மலர்ந்திட மன மாற்றங்ளர் மனிதரில் வேண்டுமே விரைவாகவே போற்றிடும் சமத்துவ புதுப் பூமியில் புதுயுகம் படைத்திட துயர் ஒயுமே!
சுடரொளி ஜனவரி 17-2010
- 90 -

வுெல்லிதாசன்
நானும் ஒரு இரங்குயிலும்
குயிலுக்கொரு கூடுகட்டி, குடியமர்த்தி நான் வைத்தேன், அதில் ஒரு பொழுதும் உறங்காமலே, ஓடி யெங்கோ பறந்ததழ!
தேடி யதை எங்கெங்கும் திசை பலவும் நானலைந்தேன் ஒரு திசையும் காணாமலே உடல் முழுதும் வியர்த்ததழ!
பாவம் அந்தக் குயிற்பறவை பலயுகமாய் கூடு இன்றி வாடும் நிலை யகற்ற வந்தது தான் என் தவறா?
குயிலே இளங்குயிலே
கூவு, நீ இருக்குமிடம் எங்கேயென நானறிந்து ஏக்கத்தை விட்டெறிய
எண்குரலை கேட்டு அந்த இளங்குயிலும் கூவியது
- 91 -

Page 49
يقonyenقواC
கூவல் திசை நோக்கி குதித்தோடிப் பார்த்தே னடி
கருவேல மரக்கிளையில் காக்கையொன்றின் கூட்டினிலே, குயில் ஒரு மனதாய் அமர்ந்திருந்து ஒuப்யாரமாய் கூவுது பார்!
பழமையிலே பல காலம் பாய் விரித்துப் படுத்த மனம் ஒரு நாளில் தன்னுறக்கம் ஒழித்து கண் விழித்திடுமா?
முடத் தனங்களிலே முழ்கிவிட்ட மனிதனையும் மாற்றிவிட பலர் வந்தார் மாறியதா மனித மனம்?
ஆறாம் அறிவு பெற்ற அவன் கதியே இதுவானால் ஐந்தாம் அறிவுக் குயில் ஜயோ பாவம் எண்(ன) செய்யும்!
செங்கதிர் -டிசம்பர் 2009
- 92 -

ஷெல்லிதாசன்
பூச்சியத்துக்குர்ரே இராச்சியம்
அழகுத் தமிழை வளர்ப்பதுவாய் அழகிய கவிதை புனைவதுவாய் எணர்னி எதுகை மோனைக்குள் இயங்கும் கவிஞர் பெருங்குலமே அகன்ற உலகப் பரப்பினிலே அல்ல லுற்று தினமலையும் மனித குலத்தின் அவலங்களை மறந்து துரங்கிப் போனதுமேனர்?
மயிலைப் பார்த்தால் கன்னியவள் அயலில் வந்து ஆடுவதேன்? கயலைக் கண்டால் அவள் கணிகள் கதவைத் தட்டி மிரளுவதேன் அயலில் கேட்டு கிளிமொழியை அவளின் பேச்சாயப் கொள்வதுமேனர் உயர்ந்த கவிஞர் கற்பனைகள் இவற்றைக் கடந்து செல்லாதோ?
பெண்ணி னழகை பலபுலவர் பிரித்து வகுத்து விதவிதமாய் எணர்னிலாத காவியங்கள் எழுதிக் குவித்துச் சென்றுவிட்டார்
- 93 -

Page 50
یوفو onyاف طی
இன்னும் நீங்கள் கணினழகை இடையை தொடையை கன்னியரின் நடையை உடையை முன்னழகை
நாடித் தேடி யோடுவதேன்?
காலம் வென்ற கவிதைகளை கருத்துச் செறிந்த காவியத்தை நாலு மறியாப் பாமரரும் நயந்து படிக்க பாரதியும் பட்டுக் கோட்டைப் பாவலனும் படைத்துச் சென்ற பாங்கினை நீ எடுத்து நோக்கு உனக்குள்ளே இயல்பாய் நல்ல கவிபிறக்கும்!
அரைத்த மாவை அரைப்பதுவாuப் அரைக்கும் கவிதை இனிவேண்டாம் உரைத்த பொருளை இரைமிட்டு உணர்வை மழுங்கச் செய்யாதிர் வரையும் கவிதைக்குவியல்களால் உமக்கு வாய்க்கும் கவிஞர் பட்டமன்றி பயனோ யார்க்கும் ஏதுமில்லை. பார்க்கப் போனால் பூச்சியந்தான்.
(சுடரொளி நவம்பர் 22,2009)
- 94 -

ஷெல்லிதாசன்
புதிதாய் விதியெழுது
வெண்மேகக் கூட்டத் திடம் மழை காண விழைகின்றாயப் வெறும் பேச்சுக் காரரிடம் செயல் வேண்டி நிற்கின்றாயப் துளையில்லா முங்கிலிலே இசைகேட்கத் துடிக்கின்றாயப் துணை போகும் கரங்களை நீ தொணர்டாற்ற அழைக்கின்றாய்!
கசாப்புக் கடைக்காரனிடம் காருணியம் எதிர் பார்த்தாய் கஞ்ச மகா பிரபுவிடம் காசு கேட்டு நியலைந்தாய் வரங் கொடுக்கா தெய்வங்களை வாயார நீ புகழ்ந்தாய் வற்றி விட்ட நீர் நிலையில் வலை வீசி ஏமாந்தாய்!
வியர்வை சிந்தும் உன்னுழைப்பை இன்னொருவனர் களவாட தலை விதிதான் என்று சொல்லி தலை குனிந்து வாழ்கின்றாய்
س- 95" -

Page 51
eெerம்பூ
உயர்வு தாழ்வு இயற்கையென உருப்போட்டு வாழ்விலே மண்புழுவாய் நீ நலிந்து மானுடத்தை விற்கின்றாய்!
போதுமடா போதுமுந்தனர் புத்தி கெட்ட பேதமை வேதனை திக்குள் வீழ்ந்து வெந்து சாகும் சாதனை விழியுறக்கம் நீ கலைந்து விடிய லொன்று காணவே விதியுணக்காயப் புதியதாக வேண்டும், அதை எழுதடா!
(நகர்களும் எழுதலாம் இதழி -15)
- 96 -

Ꭿ% , 婴师。
இலங்கை வானொலி மெல்லிசைப் பாடல்கள்

Page 52
- 98 -

ஷெல்லிதாசன்
எல்லாமே எனக்கு
எல்லாமே எனக்கு
எல்லாமே எனது
இல்லாமை வளர்ந்ததும் இதனாலே - துன்பம்
எல்லாமே வளர்ந்ததும் இதனாலே
(எல்லாமே எனக்கு)
காக்கையும் குருவியும்
தமக்கென எதையுமே
கூட்டிலே சேர்ப்பதில்லை - நல்ல
கனிதரும் மரங்களும்
கடல் நதி எவையுமே
தமக்கென வாழ்வதில்லை.
(எல்லாமே எனக்கு)
மனிதர்கள் மட்டும்
தமக்கென வாழ்ந்தால்
மானிடம் வாழ்ந்திடுமா - இங்கு
ஆறறிவுள்ளவன் மனிதனே என்று
அழைப்பதும் சீர்பெறுமா.
(எல்லாமே எனக்கு)
இசை ஆர்.முத்துசாமி பாடியவர்; அம்பிகா செல்வராசா
- 99 -

Page 53
ിസ്ടേ
uj6gress toa)(6g
புது ரோஜா மலரே - உன் புண்ணகையோ என் மனதை கதை பேச வைக்குதடா கற்பனையைத் தூண்டுதடா.
( 1/g/Guitags.....)
அழகான உன் பார்வை அமுதான உன் மழலை எழிலான குறும்பெல்லாம் என்ன கொள்ளை இன்பமடா
( 1/25/Giu stagiri.....)
ஆழவரும் தென்றலென அனைத் தென்னை மகிழவைப்பாuப் தவழ்ந்து வரும் வெண்ணிலவே உலகை ஆள வந்தவனே
( புதுரோஜா.
இசை: கண்ணனர் LuITțguu6uti: Luimtaršaluuytimtarir
- 100 -

ஷெல்லிதாசன்
தாரகை நருவிலே
தாரகை நடுவிலே
தனி வெண்ணிலவாயப் பாரதி அவன் வந்தான் - நல்ல
தேனமு தாகவே
பாடல்கள் சொல்லி ஜெகத்தினில் என்றுமே வாழுகின்றான் (தாரகை)
கொட்டிய முரசொலி
அவனது வேகம்
குறைவிலா செந்தமிழ்
அவனது ஞானம்
கண்ணனின் வேய்ங்குழல்
அவனது கானம்
காதலும் வீரமும்
அவனது வேதம் (தாரகை)
மாநிலம் யாவுமே
ஒன்றென நினைத்தான்
மனிதருள் வேற்றுமை
ஜாதியை வெறுத்தான்
பாரினில் புதுமைகள்
காணவே துடித்தான்
பாட்டினால் உலகினை
பாலிக்க வந்தான் (தாரகை)
இசை: ஆர்.முத்துசாமி பாடியவர்: ஜெயகிருவுர்ணா
- 101 -

Page 54
6laტOA%rentბu,
அமைதியாக இருக்கு உலகில்
அமைதியாக இருந்த உலகில் மனிதன் பிறந்தான் - அதன் அமைதியினை குலைத்ததோடு தானும் இழந்தான் (அமைதியாக)
இயற்கை யெல்லாம் அவனுக் காக காத்திருந்தது அதில் எத்தனையோ செல்வங்களை ஏந்தி நின்றது
தனக்குள் அதனை கூறுபோட மனிதனெண்ணினான் - அந்த குணத்தினாலே அமைதியின்றி அவனும் வாழ்கிறான். (அமைதியாக)
விதம் விதமாய் கருவிகளை
கண்டு மென்னடா - நீ
வினர் வெளியில் போட்டிபோட்டு
மிதந்து மென்னடா
அமைதியாக உலகம் வாழ
கண்டதென்னடா - நீ
அதற்கு வழிதேடிவிட்டு
பெருமை கொள்ளடா (அமைதியாக)
இசை ஆர்.முத்துசாமி பாடியவர்: வனஜா ரீனிவாசன்
- 102 -

ஷெல்லிதாசன்
மனித மனக் கோட்டையிலே
மனித மனக் கோட்டையிலே ஆசைகளோ நூறு வரும் பருவங்களும் மாறுபட ஆசைகளும் வேறுபடும்
(மனித மனக்கோட்டையிலே) குழந்தைப் பருவமதில் பொம்மையிலே ஆசையடா கூடியொன்றாய் கூத்தழக்க சிறுவனுக்கு ஆசையடா கன்னியர்க்கு காளையர்க்கு காதலிக்க ஆசை வரும் காதலின் பின் திருமணத்தை காண்பதற்கும் ஆசை வரும்
(மனித மனக்கோட்டையிலே) அன்னை தந்தையென ஆகவரும் ஆசையொன்று ஆகிய பின் மழலைமொழி கேட்க வரும் ஆசையொன்று இப்படியே மானிடர்கள் ஆசையிலே சுற்றி வர அத்தனையும் சுமந்தபடி பூவுலகம் சுற்றுதடா!
(மனித மனக்கோட்டையிலே)
இசை ஆர். முத்துச்சாமி
- 103 -

Page 55
ിG
சிரித்துச் சீர்த்து வந்தவனே
சிரித்துச் சிரித்து வந்தவளே - உன் சிரிப்பினர் ரகசியம் எனர்னடியோ நினைத்து நினைத்து நீ சிரிக்கும் - உன் நினைப்பில் வந்தவன் யாரடியோ.
(சிரித்துச் சிரித்து)
கம்மா சிரித்தேனர் எனச் சொல்லி சுகமாய் மழுப்ப விடமாட்டேன் அம்மான் மகனோ உன் நினைப்பில் அடிக்கடி வந்து சீண்டுகிறான்
(சிரித்துச் சிரித்து)
சொல்லடி தோழி நீ சிரிக்கும் சுவையினை நானும் அறிவதற்கு உன்னுயிர் தோழி என்னிடத்தில் உள்ளதை சொல்வதில் வெட்கமென்ன
(சிரித்துச் சிரித்து)
பாடியவர்: ஜெகதேவி விக்னேஸ்வரன் இசை : (விஸ்வநாதன்) இராமமூர்த்தி
(தமிழ் நாடு)
- 104 -

ஷெல்லிதாசன்
பூமுகம் சீர்ப்பது.
பூமுகம் சிரிப்பது எதற்காக போதையை நெஞ்சிலே விதைப்பதற்கா வேல் விழி சிரிப்பது எதற்காக - ஒரு காதலின் காவியம் பிறப்பதற்கா?
(பூமுகம் )
பாதங்கள் இரண்டும் நடம்புரிய - அது பாவலன் நெஞ்சை பதம்பார்க்க வேகங்கள் கொண்ட உணர்வலைகள்-எங்கும் வேதனை தாபத்தை முட்டிவிட
(பூமுகம் )
தளிர் கொடிபோல உடலசைய - நீ தருகின்ற காட்சிகள் எனையசைக்க விழகின்ற வரைக்கும் கவிபடிக்க நான் வேண்டிடும் பொருட்கள் உன்னிடமிருக்க
(பூமுகம் )
இசை ஆர்.முத்துசாமி பாடியவர்: ஜெகசோதி
- 105

Page 56
Clatöолуолдg
வாழ்வு முலர்வதும்.
வாழ்வு மலர்வதும் உன்னாலே - அது வாழ உதிர்வதும் உன்னாலே ஊக்கம் இருந்தால் முன்னேற்றந்தான் - நிதம் துரங்கிக் கிடந்தால் திண்டாட்டந்தான்
(வாழ்வு.) காலங்கள உனககு சந்தர்ப்பம் வழங்கும் கைநீட்டி அது உன்னை தானாக அழைக்கும் கைபற்றிக் கொண்டால் முன்னேற்றங் கிடைக்கும் கணிதுTங்கி இருந்தால் என்னதான் கிடைக்கும்
(6/IT!p6/.........) பூக்களைப் போல நீ புன்னகை காட்டு நதிகளைப் போல நீ முன்னோக்கி ஒடு தேனியைப் போல தினம் நீ உழைத்தால் தேசமும் வாழ்வும் பூஞ்சோலை யாகும்! (வாழ்வு.ノ
- 106 -

ஷெல்லிதாசன்
தேகம் குழுவுது தென்றல் தேகம் தழுவுது தென்றல் - என் உணர்வைத் தழுவுது காதல் மலர்கள் மலருது சோலையிலே - என் மனமும் மயங்குது மாலையிலே
(தேகம் தழுவுது)
மலையைத் தழுவுது வெண் முகில்கள் - அந்த மரத்தைத் தழுவுது பூங்கொடிகள் அலைகள் தழுவுது பூ மகளை - எனர்
ஆசை தழுவுது மனர்ணவனை (தேகம் தழுவுது)
விண்ணைத் தழுவுது
வெண்ணிலவு - என்
கண்ணைத் தழுவுது
அவன கனவு
உண்ண மறுக்குது
என் பருவம் - புது
உலகில் மிதக்குது
பெனர் இதயம் (தேகம் தழுவுது)
இசை: எம்.எஸ்.செல்வராசா பாடியவர்:ஜெகதேவி விக்னேஸ்வரன் - 07 -

Page 57
يقonyenاق وا6
இதயம் பாடும் இராகங்கள்
இதயம் பாடும் இராகங்கள்
எத்தனையோ - என் இளமையின் கனவுகள் எத்தனையோ.
உதய கால தாமரை போல் மலருதழ இன்ப அலைகள் மிது நிந்த உள்ளம் துடிக்குதடி
(இதயம் பாடும்)
அபயம் அந்த கணினனர்தான் வாழ்வினிலே - என்
ஆசை நிறைவேறுமவன்
அணைப்பினிலே
நிதமும் அவன்
எணர்ணங்களோ
நெஞ்சினிலே என்றும்
நீங்காத இசைமிட்டி
விலை செய்யும் (இதயம் பாடும்)
நாதஸ்வர ஓசை கேட்கும் நாளும் வரும் - அன்று நானிருப்பேன் அவனருகே நாணத்துடனர்
- 108 س

வுெல்லிதாசன்
கொட்டு மேள இசை கேட்க மாங்கல்யம் - அவன் இட்டு என்னை தனதாக்கி வாழ வைப்பாண்.
(இதயம் பாடும்)
இசை: எம்.எஸ்.செல்வராசா பாடியவர்: அம்பிகா தாமோதரம்
- 109 -

Page 58
یاف%onفوی
பஞ்சனையில் சாய்ந்து
பஞ்சனையில் சாய்ந்து நித்தம் பகல் கனவு காணுகின்ற அஞ்சுகமே என் தோழி அவன் வருவான் கலங்காதே
(பஞ்சனையில்)
கொஞ்சும் மலர் பலவும் கொண்டு வந்தே னுணக்காக நெஞ்சம் நிறைந் தவனை நினைத்து நீயும் குடு தோழி
(பஞ்சனையில்)
நாளை அவன் வருவான் நல்ல சேதி தான் தருவான் மாலை யுனக் கணிந்து மாங்கலியம் குட்டிடுவான்
(பஞ்சனையில்)
இசை R. முத்துச்சாமி பாடியவர் வனஜா ரீனிவாசன்
- 110 -

ஷெல்லிதாசன்
கோலமயிலொன்று ஆடிவர
கோலமயிலொன்று ஆடிவர - அவள் கோல அழகை நான் பாடிவர மாலை இளந்தென்றல் மேனியிலே - ஒரு மயக்கந் தர அங்கு வீசிவரும்
(கோலமயிலொன்று)
கணிகள் துயில்கின்ற மல்லிகையும் - அந்த காட்சி தன்னைப்பார்க்க முகையவிழ்க்கும் வண்டு அதன்மீது வந்தமர்ந்து - தேன் உண்டு மலரோடு அதை ரசிக்கும்.
(கோலமயிலொன்று)
மாலை இரவோடு சங்கமிக்க - அந்தவேளை நிலவோடு வான் கலக்கும் தோகை மயிலாளின் கண்சிவக்க - என் தோளில் அவள் சாய்ந்து கவிபடிப்பாள்.
(கோலமயிலொன்று)
இசை R. முத்துச்சாமி
- 111 -

Page 59
eெéonஅnபூே
வரரும் பிறையே
வளரும் பிறையே இளங்கதிரே வாடா இளைய தலைமுறையே மலரும் காலம் உனக்காக கரங்கள் நீட்டி காத்திருக்கு
(வளரும்)
கல்வி அழியா செல்வமடா கற்று அதில் நீ தேறடா உணர்மை வாழ்வே உயர்ந்ததடா உத்தமனாக நீ வாழ்ந்திடடா
(வளரும்)
புதிய உலகம் நீ கானடா விதியை மாற்ற விதி செய்யடா நாளைய தலைவன் நீ தானடா நம்பிக்கையோடு நடைபோடடா.
(வளரும்)
இசை R. முத்துச்சாமி பாடியவர்: ஜெகசோதி
- 112 -

ea
செம்மாதுளம்பூவுக்கு கவிஞர் நல்லை அமிழ்தனின் வாழ்த்துமடல்
சீரியகதி ஷெல்லிதாசன்
சீரியகவி ஷெல்லிதாசன் கவிதைகள் யுகத்தை மாற்றும் யுகத்தை வாழ்த்தும்
செந்தமிழ்க் கவி கனகரத்தினம் கவிதைகள்
அகத்தில் சிரிக்கும் புறத்தில் சிவக்கும்
மனிதம் நிறைந்த மனிதனின் கவிதைகள் மகுடத்தை மறுக்கும் மனிதத்தை விதைக்கும்
கவிதாயினியின் காதல் கவிஞன் கவிதைகள் உலகத்தைக் காட்டும் உண்மையைத் திட்டும்
- 113 -

Page 60
aadఅగ్కిలీల
மணி விழாத் தோழன்
கவிதைகள்
பொதுமைப் பூங்காவில்
பூக்களாகப் பூக்கட்டும்.
தோழமையுடன் நல்லை அமிழ்தன்
(மூத்த கவிஞனும் முற்போக்கு இலக்கியவாதியும் திருகோண மலையில் முன்னோடிகள் கலை இலக்கிய மன்றமமைத்து அரும் பணியாற்றியவருமான தோழர் நல்லை அமிழ்தனின் வாழ்த்துமடல்)
- 114

ஷெல்லிதாசன்

Page 61
கவும் விளங்கி அறிமுகம் விஷ
羲
தொழில் அவரை யாழ் நாட்டியது. அவருக்கு வா காரணத்தால் அவரது இல
4o sasīdi īsis வெளியிடும், இன்றுவரை புரளாது வாழும் ஷெல்லி மனப்பூர்வமான வாழ்த்துக்
 

களில் லகாக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் ந்தைய சிரேஷ்ட மாணவர்களில் கனகரத்தினமும் ர், கன்னி" எனும் றோணியோ சஞ்சிகையை வந்தார். இவருடன் தே.பெனடிக்ற், ஆதா பான்னையன் ஆகியோர் செயலாற்றி வந்தனர். கழக ஆண்டுக்கான வணிகமலர்' சஞ்சிகையின் ார். நேரில் பழகாவிடினும் ஏலவே இலக்கிய ல்லிதாசனுடன் நெருக்கமான உறவைப் பேண b புரட்சிகர அரசியல் தோழமையும் இந் ய்தது. தோழர் கார்த்திகேசனின் அரசியல் ராமத்தில் ஒழுங்கு செய்து பலதொழில்நுட்பக் தில் பங்கு விபறச் செய்தவர்.
வின் தாசனாக தன்னை ஆக்கிக் கொண்ட இவர் ற்பாடுகளில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எமது பங்கேற்றவர். தாயகம் சஞ்சிகையில் ஆரம்ப ଶlf.
ன்னிறுத்தி திருகோணமலையில், முன்னோடிகள் லை இலக்கியப் பேரவை மற்றும் கல்முனை, சேர்ந்து நடாத்திய இலக்கிய மாநாட்டில் ல கட்டத்தில் விஷல்லிதாசனது வமல்லிசைப் வானொலியில் தினசரி ஒலித்துவந்தன.
மண்ணிலிருந்து பிடுங்கி திருகோமைலையில் ய்த்த மனைவியும் ஒரு கவிதாயினியாக இருந்த க்கியப் பணி தடங்கலின்றி தொடர்ந்தது
ன் தனது தொகுப்வான்றை வசம்மாதுளம்)
- Eாசனது கலை இலக்கிய சமூகப்பணி தொடர என்
ISBN 978-955-52563-0-8
9||78 O 8
9 555 II2.563