கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாசாப்பு

Page 1
繆
響
*"
 


Page 2


Page 3

「一
வாசாப்பு
(நாவல்)
எஸ். ஏ. உதயன்
வெளியீடு: திருமறைக்கலா மன்றம் கொழும்பு

Page 4
நூன்முகம்
GSGITT EGITXOAOÜLI ஆசிரியர் முதற் பதிப்பு
தாளின் தன்மை நூலின் அளவு அச்சு எழுத்து மொத்த பக்கங்கள்
நூலின் விலை
ஆர்சிட்டோர்
வெளியிட்போர்
ISBN
(I'll
வாசாப்பு (நாவல்) எஸ். ஏ. உதயன்
2.2.2).
12 கிகி
x 7.
:: |D LETIGf :+6+92=10& :250 (இலங்கை ரூபா)
முள்ளார் பிளாஷ் அச்சகத்தினர்.
திருமறைக்கள மன்றம் கொழும்பு.
: g78-55-52958-0-2

எஸ். ஏ. உதவி
DjLD
f . .
மாபெரும் கலைஞர்களாய்த் திகழ்ந்து காலத்தால் வாழும் அமரர்களான
அவுரான் செபஸ்ரியான் குருஸ் புலவர்,
தாவீது செபஸ்ரியான் பீரிஸ் ஆகியொருக்கு.

Page 5
child still
அணிந்துரை மன்னார் மண்ணின் உணர்வுக்கு வித்திட்டு வரும் உதயனினி படைப்புக்கள். மன்னார் மணி பெருமையுடன் தந்துள்ள இலக்கிய ஆளுமையாளன் எஸ்.ஏ. உதயனினர் மூன்றாவது நாவலி இந்த வாசாப்பு. (TLfur - 2008 (சிறந்த நூல் இலக்கிய விருது, பவள சுந்தாராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது) தெம்மாடுகள் - 2009 (சிறந்த நூல் இலக்கிய விருது வாசாப்பு = E[]: Ա
ஒரு பழக்கத்தினூடாகவோ, நட்பினூடாகவோ, அதிலும் முனைப்பான இலக்கியத் தொடர்பாடலூடாகவோ நான் உதயனை அறிந்திருக்கவில்லை.
மலையகத்துக்கும் மனினாருக்கும் நிறையவே வரலாற்றுத் தொடர்புகள் உண்டு என்றாலும் கூட மனிர்னாரின் உதயனை நான் அறிந்திருக்கவில்லை. நான் அறிந்திருக்கவில்லை என்பதால் எந்த நிஜமும் பொய்யாகிப் போய்விடுவதில்லையே! அறிந்திருக்க வேண்டிய ஆனால் அறிந்திராத நிஜங்கள் கடலளவு என்பது எத்தனை நிஜம்.
மணினுக்குளி விழுந்த விதை நம் கணினுக்கோ: அறிவுக்கோ தெரியாமல் மணினுக்குள்ளேயே வித்தைகள் பல செய்து திடீரென ஒரு பொழுது மணினைக் கிழித்துக் கொண்டு மேலெழுகின்ற இயற்கைத் தத்துவம் போலத்தான் இந்த உதயன் எனகினிற மனிர்னாரின் விதையும்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினி மேலாளர் ஓ.கே.குணநாதன் அவர்கள் 2009 ன் அந்திமத்தில் ஒரு நாள் 2008ம் ஆணிடிவி வெளிவந்த நாவல்கள் சிலவற்றைக் கையளித்து அவைகளுள் சிறந்ததான ஒனர்றினை தெரிவு செய்து தரும்படி கேட்டிருந்தார். அதில் உதயனினர் லோமியாவும் இருந்தது.
லோமியா என்ற அந்தப் பெயர் வித்தியாசமானதாகவும், புதிதானதாகவும், புரியாததாகவும் இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது.
-iv

எவர். தி. உநயர் சிறுகதைப் போட்டிகளுக்காக கதைகள் படிக்கும் நிர்ப்பந்தத்துடன் தானி வாசிக்கத் தொடங்கினேனி. அதுவும் முதலிலி இந்த லோமியாவை. அது என்னை உள்ளிழுத்து உள்ளிழுத்து ஆழ்த்திக் கொணர்டது. வாசித்து முடித்த பின்பும் அடுத்த நாவலை கையில் எடுக்க விடாமல் எனினை அலைக்கழிக்கத் தொடங்கியது. சில சில இடங்களை இனினொரு தடவை, இனினொரு தடவை எளிது வாசிக்கத்துணர்டியது. வீட்டில் உள்ளவர்களுக்கு வாசித்துக் காட்டச் சொன்னதும், வாசித்துக் காட்டத் தொடங்கினேன். வரிசையாக உட்கார வைத்துக் கொணிடு பெரிய எழுத்து இராமாயணம் வாசிக்கும் T இது. தொலைக்காட்சியும் நாடகமுமாக நாம் தொலைந்து போய்க்கொணடிருக்கும் சூழலில் சுற்றி உட்கார வைத்து லோமியா வாசித்துக் கொண்டிருக்கவா முடியும்.
அகப்பட்டுக் கொண்டது வீட்டுக்கே அன்னையான மனைவி மட்டுந்தான். இரவிரவாக உட்காரவைத்து வாசித்துக் காட்டினேன். நாணி பெற்ற சுகானுபவத்தை மற்றவர்களும் பெறட்டும் என்று.லோமியா என்ற பெயரே வித்தியாசமானது தான். கடலில் வீசும் காற்றுக்கு அனைந்து விடாமல் வெளிச்சமீ கொடுக்கும் வினக்கு எனபதை அறிந்து கொள்ளுகிறோம்.
இரணிடாவது நாவலான தெம்மாடுகளும் இந்த நாவலி வாசாப்பும் அப்படியேதான். இந்தப்பெயர்கள் மூலமாகவும் மனினார் பிரதேசத்துக்கே உரித்தான சொல்லாடலிகளை பரவலாகீசி பிரபலப்யப்படுத்துகிறார் உதயனி.
கிழக்கிலங்கையினர் இலக்கியக் காரர் ஆர்.எம். நெளவ்சாத் ஈழத்துநாவல் உலகிற்கு தந்திருக்கும் நட்டுமை" என்னும் பெயரைப் போல.
கத்தோலிக்க செல்வாக்கு மிக்கதான மண்ணார்ப் பிரதேசக் கடலோரக் கிராம மக்களினி வாழ்வியலபுகளை ஒரு கலாநேர்த்தியுடன் கொனர்டு வந்திருந்த நாவலிலோமியா, லோமியா எஸ்.ஏ.உதயனினர் முதல் நாவல் என்பதைப் போலவே, மணினார்ப் பிரதேசத்திற்கே உரித்தான வாழ்க்கை முறைகளை அந்தமணிணினி மணத்துடன், நேசிப்புடனும், பெருமையுடனும் பேசவந்த முதலி நாவல் என்பதும் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதே.

Page 6
ീ| பண்பாட்டு விழுமியங்கள் பல கொணர்டமன்னார் மாவட்டத்தினர் பேசாலையை பிறப்பிடமாகக் கொனிட எனப்.ஒ.உதயன் அவர்கள் தானி கல்வி பயினிற பேசாலை மத்திய மகாவித்தியாலயத்தில் பணிபுரிகினர்றவர். பயிற்றப்பட்ட ஓவியத்துறை ஆசிரியர். எல்லாவற்றுக்கு மேலாக ஓர் அரங்கவியலாளர். வானொலிநாடகம், சிறுவர்நாடகம், வீதிநாடகம், நாட்டுக்கூத்து தெருக்சுத்து, நவீன நாடகம் எனிறு அதற்குள்ளேயே ஆழ்ந்து கிடக்கும் ஒரு அருங்கலைஞர்.
1983னர் இனச்சங்காரத்தினர் பினினரான தொடர் கலவரங்களால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்கள் தழிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழ்கினறனர். பிந்திய 80 களில் உதயனர் அவர்களும் அகதிகளுடன் அகதியாக தமிழகத்தில் அகதி முகாம் வாழ்க்கை வாழ்ந்தவர். அந்தநாட்களில் தமிழகத்திர்ைநாடக, சினிமாத்துறையினருடனர்.பழகும் வாய்ப்புக் கொண்டு அத்துறையினர் கலைநுணுக்கங்களை அனுபவ ரீதியாகப் பெற்றுக் கொண்டவர். அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். சுபமங்களா ஆசிரியராக இருந்தமுற்போக்கு சிந்தனையாளர் அமரர் கோமல் சுவாமிநாதன் அவர்களுடனான பழக்கமும் உதயனுக்கு ஒர் உந்து சக்தியாக விளங்கியிருக்கிறது.
198r சென்னை கலைவானர் அரங்கிலி இவர் மேடையேற்றிய துயர இரவுகள்' எனினும் கூத்துருவ நாடகம் அகதி வாழ்விலி துயரங்களை ஒடு சோக இழையுடனர் அடையாளப்படுத்தியது. அந்த துயர இரவுகளினி இனினொரு பரிமானமாக மேற்கிளம்பியதுதானி "தேய்மாடுகள்" நாவலி, "தெம்மாடு" என்பது மணினார்ப் பிரதேசத்தினர் ஒர் வட்டாரச் சொல். இயல்பு நிலையிழன்று அறியாமையாலி உழலும் அப்பாவிகளை தெம்மாடுகள் என்று அழைப்பார்கள் என விளக்குகிறார்உதயனி.
இப்படிப்பட்ட்வர்கள்ைதெம்மாடிப்பயல்கள்" என்று குறிக்கும் சொல்லாடல்பெருந்தோட்டப் பகுதிகளில் உண்டு.தென்னியந்திய கிராமங்களில் இருந்து வந்தேறிய ஒரு சொல். உதயனர் அவர்களினி அரங்கியல் அனுபவமுமி, ஞானமும் அவருடைய எழுத்துக்களுக்கு குறிப்பாகநாவல்களுக்கு ஒரு அபரிதமான பலத்தைக் கொடுக்கவே செப்கினிறன.
-wi

எலும், ந. உதயன் "அம்பா" உற்சாகம் காட்டத் தொடங்கி விட்டது. விட்டு விட்டு பாடத்தொடங்கிய அம்பாவுக்கு சுதியேத்தி மறுக்கு வரை இழுத்து வந்து பாட்டு வரிகளுக்கு இப்ப வேற மெட்டு. " வளைச்ச வல இழுத்திட்டோம். பனை மீனைப் பிடிச்சிட்போம் பங்கு பாகம் பிரிச்சிட்டோம் பந்தி வைச்சு படைச்சிட்டோம்" புதுத்தாளமும், வேகமும் சேர்ந்து புதுப் புனலாய் உயிர் சிரித்தது. (லோமியா பக்கம் 9
மீனவர்களின் உற்சாகப் பாட்டுக்களும், பாவைக் கூத்துப் பற்றிய செய்திகளும், யேசு நாதரினி மரணத்தை பக்தியோடு ஆடிக்காட்டும் பாஸ்கா நாடகச் சடங்குகளும், ஊர் தனிமைக்காக நேர்த்திக் கடன் வைத்து மேடையேரும் வாசாப்பும் நாவல் முழுக்கிப் பரவிநிற்கிண்றன. நாவலை வழிநடத்தவும் செய்கின்றன. '
மூனிறு ராசா நாடகமான வாசாப்பு படிப்பதற்காக திர்ப் பெரியவர்கள் கூடி வரவு எடுக்கும் போது ஏரோது சடையனர் என்று பெயர்சுப்பிடுகையில் நாவல் சுறுசுறுப்படைகிறது.லோமியா பக்கம்: இந்த வாசாப்பு உதயனினி இந்த நாவலுக்கரிணி கருவுமாகிறது, பெயருமாகிறது. கோனானின் பறையடிப்புடன்ான நேர்த்தி நாடக அழைப்பு பற்றிய செய்தியுடனிநொவலி தொடங்குகிறது. இந்த ஊரில் படிக்கிறதுக்கும்நேத்திக்கும் ரெண்டு மூணு பெரிய நாடகமும் ஒரு வாசாப்பும் இருக்கு'ே
முப்பது நாற்பது பேர் படிக்கிற ரெண்டுராவுக்கணிதநாடிக்ம், ஒரு ராவு படிக்கிறது வாசாப்பு எப்படியும் நூறுபேர் முன்னுக்கும் பினினுங்குமாக நினிடு நடத்துறநாடகம் எனிறாலீசும்மாவா பறையடிச்சிட்டாப் போல்தடகம் முடிஞ்சிருமானறியடிகிதும், ஏடவுக்கணும்,வரஷி குடுங்கணும்,நேர்த்திக்கட்டி கிந்தலிகளில் நாட்டனும்,நாகப் பழக்கிம்கெச்சிகட்டி அதுக்குப்பிறகுதான் நாடகம், "நாடகத்துக்குள்ள்ேயிே:வாழ்ந்துஸ்ருகின்றவர்ைநீர்னிே" என்னும்நாலோசிரிப்ரின்உண்ர்வு இந்த வாசாப்புநர்வில்முழுவிதும் வியாபித்து வெளிப்படுகின்றது: \ ஒரு நடிகனாக, ஒரு ஒப்பனைக் கலைஞனாக, தய்ாரிப்பாளன்ாக, நெறியாளனாக அரங்கியலில்துறையில் பனிமுக ஆளுமை
ilvii

Page 7
ീ|
கொணர்டிருக்கும் எஸ்.ஏ.உதயனினர் இந்த நாவலி அரங்கின் உள் நிகழ்வுகளை, அதனர் நிலைகள் நிர்ப்பந்தங்களை ஒவ்வொன்று ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டி, ஒரு ஆவலுடன், ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் வாசகனை உள்ளிழுத்துக்கொள்ளுகின்றது.
வாசாப்பு ஆட்டத்தில் ஏரோது என்றால் அது அமலதாளப் தான். கோனானி பறையடித்து முடித்ததும் "வந்துட்டுதுடா இனி நமக்கு வேல" என்று முனகியபடி தூசு படிந்து மேலே கிட்க்கும் 'மரமுடியை" தொட்டுத்துக்கி தூசி தட்டுறாரு.அமலதாக நாடகம் எனிறு துவங்கிட்டா அதில் படிக்கிற அத்தனை பேரும் ஊருக்குள்ள ராசாதான். நெஞ்சைநிமிர்த்தித்திரியறதும், ஆட்டமும் பாட்டும், ஊர்க்குமரிகள் இவனுகளைப் பார்த்து வீசுகின்ற காதல் பார்வைகளும். எண்றெழுதுகின்றார் உதயன்.
அரங்கியலுக்குள்ளோக ஆடி வரும் வாழ்க்கைப் பரிணாமங்கள். நிகழ்வுக்கலையான நாடகத்துகிகுப் பல பரிமானங்கள் உனடு. பார்வையாளர்களை எங்கோ கண்ணைக்கட்டிவைத்துவிட்டு நான்கு சுவர்களுக்குள் சகலதையும் செய்து முடித்து, திருத்தித் திருத்தி வெட்டி வெட்டி, ஒட்டி செவ்விதாக்கம் செய்து வைத்துக் கொண்டு, பார்வையாளர்களைக் கூப்பிட்டுப் போட்டுக்காட்டும் சினிமாவோ, தொலைக்காட்சி நாடகமோ அல்ல நாடகக்கலை என்பது.
இந்தக் கலையரங்கிற்கு மூன்று கவர்தானி மேடையினர் பினினாலும் இரணிடு பக்கங்களிலும் இருப்பது மூன்று சுவர்! மேடைக்கும் அவையினருக்கும் இடையிலி அது இலலை. நாடகத்தில் அவையினரும் ஒரு அங்கம்தான்.
"தூசுதட்டியமரமுடியை தலையில் வைத்துப் பார்க்கினர்றார் அமலதாஸ் அவருகிகு ஐம்பது ஐம்பத்தைந்து வயசு கூத்து வாசாப்பு என்றால் உசுரைக் குடுப்பாரு..." என்று அவரது பெருமைகள் கூறி அமலதாஸ் என்கின்ற அந்தக் கூத்துக் கலைஞனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு வரவு கொடுக்கும் போது அணினாவியார் "ராசவரவு வழமைப் படி அமலதாசுக்குத்தானி என்றவுடன் இந்த முறை ராச வரவை எனக்குத் தாங்க.அமலதாசுவுக்குத் தானி ராசிவரவுனினு எழுதியா குடுத்திருக்கு' எனினும் புதுக்குரல் கூட்டத்துக்குள்ளிருந்து ஒலிக்கிறது. குரலுக்குரிய இளைஞன் வேறு -vii

கிளப், ந. உதயூர்
யாருமல்ல அமலதாசினி அக்காள் மகன். அவருடைய மருமகன். இப்படியான ஒரு திருப்பர் தானி லோமியாவிலும் வருகிறது என்றாலும் இரண்டுமே உதயனின் படைப்புத்தானே!
அரங்கத்தையே களமாகவும் அரங்கியல் விஷயங்களை, விவகாரங்களையே. கருவாகவும் கொணடிருந்தாலும், நாவல் என்கினர்ற வாசிப்பனுபவத்தை நயத்துடனும் விறுவிறுப்புடனும் நடத்திச் செல்லும் சாமர்த்தியமும் கைவந்தவராகவே உதயனர் காட்சிதருகினறார்.
அறுபது வயதுக் காரரான அமலதாசினி பிரதான பாத்திரத்தைத் தனக்குத் தரும்படி போர்க்குரல் எழுப்புகினிறான் இளைஞனி பர்னாந்து அவனால் அது முடிந்ததா என்பது நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது. மேடையில் ஏறி வசனம் பேசுவது அல்ல நாடகம். நாடகாசிரியரினி வசனம் எழுத்தில வருவது, உதயனே ஓர் இடத்தில் குறிப்பிடுவதைப் போல சி.ஆர் கொப்பிகளில் வருவது. ஆனாலும் அந்தக் கொப்பிகளினி பக்கங்களில் இருப்பது நாடகாசிரியனினி இதயம். அந்த இதயத்தின் ஆழத்தில் இருந்து முகிழ்ந்தெழும் சிந்தனை குருசுப் புலவரை அறிமுகம் செய்கையில் "இந்தப் பெரிய ரெணிடு ராவுக் கதையை நாடகமா எழுதிவைச்சிட்டு மனுசன் அம்சஅடக்கமா இருக்கிறாரு. தொட்டுக்கும்பிடணும் போல இருக்கு" என்கிறார் உதயனி.
ஆசிரியரின் அந்த சிந்தனையினி உளி வயத்தை, உள்ளொளியை தனது உடர்பாலி, அசைவாலி, குரலாவி வெளிக்கொண்டு வருகிறவனே உணர்மைக் கலைஞனி.என்கின்றனர் அரங்கியல் விற்பனினர்கள். அந்தக் குரலிதானி பர்னாந்துவை காட்டிக்கொடுத்து விடுகிறது. "பர்னாந்து பேயோட மல்லுக்கட்டுன தினுசில சித்தத்தில இருந்த கருப்பு எடுபட்டு விட்டது. திமிகு புடிச்சவன் செருக்கு சந்திக்கு செல்லாது என்கிறது நாவல். "ராச வரவ அமலதாக மாமாவே படிக்கட்டும்" என்று மனர்டியிடுகிறானி பர்னாந்து இந்தத் திருப்பம் இளைஞனான பர்னாந்து முதியவரான அமலதாசுவிடம் தோற்றுப் போனதாக அர்த்தப் படுவதில்லை. நாடகமே உலகம் என்று கிடந்தவர் அமலதாக, அதனையே தம் வாழ்வாக வாழ்ந்தவர். அவருடைய உழைப்பு அர்ப்பணிப்பு அதனி
-ix

Page 8
ഖീ
வளர்ச்சிக்காக தனி வாழிவையே செலவிட்ட தியாகம். லேகப்பட்டதா!
ஒரு முனர்னோடிக் கலைஞனைக் கனம் பணிணத்தெரியாத, கனம் பணிண மனம் இல்லாத, தைரியம் இல்லாத இளைஞனி பர்னாந்துவினி ஆணவம் தானி தோற்றுப் போகிறது. அந்த ஆணவத்தைத் தானி " சித்தத்தில இருந்த கறுப்பு" என்று குறிக்கின்றார் உதயன். தானே ஒரு மகா கவியாகத் திகழ்ந்த பாரதி தமது முனினோடிகளை கனம் பணினுவது எப்படி என்பதை நமக்கெல்லாம் உணர்த்தி வைக்கிறான். "யாமறிந்த புலவரிலே, கம்பனைப்போலி; வள்ளுவனர் போல், இளங்கோவைப் போலி இப் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை" என்று பாடி வைத்ததன் மூலம். அவர்களுக்கு சளைத்தவனா பாரதி குருகப் புலவர் இப்படி நினைக்கிறார். " சூ. எப்படிப் பட்ட கலைஞன். ஊர் வம்புல மாட்டி காணாமலி போயிருவானோ. ஒரு உணர்மையான சுத்துக் காரனோட வயித்தெரிச்சலி, படிக்கப் போற நாடகத்தைக் கெடுத்துருமோ அறம் விழுந்துருமோ” என்று. இப்ப நல்ல விதமா முடிஞ்சதில குருசுப் புலவர் பூரித்துக் கிடக்கிறார். நாடகக் களரிக்குள்ள ரெணர்டாம் ராவு பரபரப்பு. குதிரையேற்ற சனிடைக் காட்சி அமலதாசுவும், தாழையாரும் மேடையிலி. மேடைக்கு பக்கத்தில் கதிரையைப் போட்டுநாடகம் பார்க்கும் குருசுப்புலவருக்கு அது நாடகமாதி தெரியவில, சீவியமா தெரியுது. மேடைக்கு முன்னால் நின்று யாரோ ஒருவன் கத்துகிறான். " குருசுப் புலவர் செத்திட்டாருப்பா"
மேலைநாட்டுநாடகக் கலைஞர் வட்டாரத்தில் ஒரு வழக்கு இருக்கிறதாம்.நாடகாசிரியர் உயிரோடு இருக்கும்போதுநாடகத்தை மேடையேற்றாதே என்று ஒருநாடகமேதையின் பேட்டியில் படித்தது என நினைவில் ஓடியது.
நாடகம் பழகும் போது, ஒத்திகைகளின் போது அவர்களின் குறுக்கீடுகளுக்காக சுறப்பட்டதுதான் இது என்றாலும் வாசாப்பில் வரும் குருகப் புலவரின் மரணம் எனக்கு அதை நினைவுபடுத்தியது. குருகப் புலவர் செத்த செய்தி மனினார் ராச்சியமெங்கும் பரவியது." காத்தோட பரவுறதி மாதிரி"

எனர். து. உதயன்
தலை மணினார், கட்டுக் காரணி குடியிருப்பு, நடுக்குடா, துள்ளுகுடியிருப்பு. கிழக்கே சிறுத்தோப்பு, கரிசலி, தாராபுரம், எருக்கலம்பிட்டி எனறு எல்லா இடத்திலும் சனம் கதைக்கிது எனிசிறார் உதயனர். மணினார் எங்கிற பிரதேச உணர்வை வாசிப்போரின் மனங்களில் எல்லாம் பதிந்து வைக்கினர்றார் இந்த மணிபற்று மிக்க படைப்பாளி
வடமோடி, தேனர்மோடி, வடபாங்கு, தெனிபாங்கு எனிறு இனினும் புரிந்து கொள்ள சிரமப்படுகினர்ற வியாக்கியான கடினங்களையெல்லாமி மீறி இலகும், அழகுச் செறிவும் உள்ள தெள்ளிய சுத்துக்கள் கொடிகட்டி வாழ்ந்த மனினார்க் கிராமங்கள் தானி இந்த நாவலினி கதைக் களம் எனிறு தனதுரையில் குறிப்பிடுகின்றார் உதனர்.
"மண்ணார்ப் பகுதி கத்தோலிக்க செலவாக்கு மிக்க ஒரு பிரதேசம், ஏனைய பகுதிகளைவிட மனினார்ப் பகுதிக் கூத்துக்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை. இக் கூத்துக்கள் ஐரோப்பியரின் வருகையுடன் முந்திய நிலையில் நின்றும் வளர்ச்சி பெற்றவை. இங்கு நூற்றிஐம்பதுக்கும் மேற்பட்ட கூத்து நூல்கள் தோனிறியுள்ளதாக அறியக்கிடக்கிறது. இக் கூத்துக்களை வடபாங்கு, தெனர்பாங்கு என அழைத்த போதிலும் ஏற்கனவே இருந்த சுத்து மரபோடு மேற்கத்தைய அரங்க மரபும் இணைந்ததாக மணினார்க் கூத்துக்கள் உள்ளன" என்று எழுதிவைக்கினிறார் பாலசுகுமார்.
கூத்துக்களுடனும், நவீன அரங்கியலுடனும், பரிச்சயமும், அனுபவமும் மிக்கவரான உதயனர் அவர்கள் மன்னார் பிரதேசத்து மண்ணுக்குள் இருந்தும், அந்தமணினிலே வேரூன்றிநின்ற சுத்துக் கலைக்குள்ளும் இருந்தும் இனினும் ஏராளமான வாழ்வியல் வளங்களைத் தோணர்டியெடுத்து வெளிக்கொணர்டு வருவார் என்ற நம்பிக்கை பிரகாசிக்கின்றது. எழுத்தை ஆளும் சக்தி கொண்டவர் எஸ்.ஏ. உதயனர்.
தமிழில் எழுதி பிரஷ்யம் கொண்ட கேரளக்காரரான ஆ.மாதவனுக்கு திருவனந்தபுரம் சாலை கம்போனக் கடைத்தெரு கணக்கு வழக்கின்றி கதைகள் கூறுகின்றது. எனிறு விமர்சகர்கள் வியந்து கூறுவதுணர்டு. அந்தக் கடைத்தெரு பற்றி அவர் எழுதிய
-Xi

Page 9
7ീ|
கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்ட போது அதற்கு அவர் இட்ட பெயர் " கடைத்தெரு கதைகள்' என்பதாகும். அதே போல் மனினார் மண்ணும் அதனி அரங்குகளும் உதயன் அவர்களுக்கு நிறையவே கதைகள் கூறுகின்றன. கூறக்காத்திருக்கினறன. மணர்னார் மணிணினி வாழ்வியற் கோலங்கள் அவை,
மேலும் மேலும் அவை பூத்து மலரவும், இலக்கிய உச்சங்களை எட்டித் தொடவும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்,
என்றும் அன்புடனர், தெளிவத்தை ஜோசப், 29-12து, நீர்கொழும்பு றோட், வத்தனை,
-xii

எம். ஏ. உதயர்
என்னுரை
வனக்கர்
கிராமியக்கலைகளும்,அதனி வீரிய வீச்சங்களும் முனை மழுங்கிப் போயிற்று நகர மயமாதலி என்ற நகர்த்தவில் எமது பண்பாட்டு வாணிமைகள் பதுங்கிப்படுக்கின்றன என்ற இக்காலத்து அச்ச உணர்வுதான இப்படியொரு நாவலை எனக்கு எழுதத்துர்ைடியது.
பாரம்பரியக் கூத்துக் கலையையும், அதனோடு இணைந்த சம்பிரதாயங்களையும் உயிர் மூச்சாகப் பொத்திப் பொதிதிப் பாதுகாத்தவர்களிதான இந்த நாவலினர் கதாபாத்திரங்கள். ஆளுமையுள்ள மனிதர்களாக ஓர் மேம்பட்ட சமூகத்தினர் கட்டுமானக் கற்களாக இருந்து நமக்கு வாழ்க்கையைப் போதித்தவர்கள். அவர்கள் சம்பாதித்த பேரும், சீரும். அவர்கள் ஆடிய கூத்தும் இன்று நம்மை மார் தட்டிப் பெருமைப்பட வைக்கின்றது. ஆனால் அந்த உயிர்ப்புடன் கூடிய சிறகடிப்பு இன்று இல்லையே என்ற கவலையுமல்லவா கூட வருகின்றது.
ஈழவரினர் பிரதேசங்களில் ஆடப்பட்ட சுத்துக்கலை பற்றிசில அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள் பல வியாக்கியானம் செய்திருக்கிறார்கள் சில வரையறைகளுர், வரை முறைகளும் கொடுத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் தமிழரின் முத்திரை பதிக்கப்பட்ட சொத்தாக நம் சுத்துக்கல்ை இருந்ததனால்தானே.
வடமோடி, தென்மோடி, வடபாங்கு, தென்பாங்கு எனது இனினும் புரிந்து கொள்ள சிரமப்படுகின்ற அவர்கள் கொடுத்த வியாக்கியான கி கடினங்களையெல்லாப் தானிடி இலகுவும், அழகுச்செறிவுமுள்ள தெள்ளிய தமிழ்க்சுத்துக்கலை கொடிகட்டி வாழ்ந்த மனினார்க் கிராமங்கள்தானி இந்த நாவலின் கதைக்களம். பறை, ஒடவிழ்ப்பு, வரவு கொடுப்பு, பழக்கம், கேச்சைக்கட்டு, கப்புக்காலி நாட்டு, படிப்பு, மங்களங்கட்டி நேத்தி அவிழ்ப்பு ஆகிய எட்டு சம்பிரதாய சடங்குகளுக் கூடாகவே இந்த வாசாப்புக் கதை சொல்லப்படுகின்றது. அத்தோடு சம்பிரதாய சடங்காச்சாரமிக்க ஓர் சமூகத்திற்கு பணிவிடை புரிந்து வந்ததுப்புரவுத் தொழிலாளர்களின் குடியிருப்பு அகற்றப்பட்டதையும், அதனால் அவர்களுக்கேற்பட்ட
-xiii

Page 10
Falaflsll
வலியையும் இந்த நாவலினி கதையோட்டத்தில் சேர்த்துக் கொணர்டேனர்.
கூத்துக்கலைஞனுக்கு "கெச்சக்கட்டு' என்பது இனிமை அநுபவம். அதுதானர்அங்கீகாரச் சடங்கு கிராமிய சம்பிரதாயம். அந்தச்சடங்கு எனக்கும் நடந்தபோது நான் கர்வப்பட்டுக் கொணி டேனர். இப்போது அந்த நினைப்பே சந்தோஷமாக விருக்கிறது.
மனினாரின் பெரிய கிராமங்கள் தமக்கேயுரித்தான கலைப் பொக்கிசங்களைக் கொண்டிலங்குவன. வாசாப்பு எனும் கூத்தும், பாட்டும் கொண்ட பழைய நாடகத்தை நடத்துவதில் அவர்களினர் உழைப்பு, நேர்மை, முரணர்பாடு இவற்றினூடாக வலி, நோவு. அப்பப்பா! சொல்லிமாளாது.
சம்பவங்கள், சடங்குகள் அவற்றிலி யாத்திரை செல்லும் மனிதர்கள் வேறு யாருமல்ல நமது தாத்தாவும், அப்பையாவும், பெத்தையாவும்தானி. பெயர்கள் மாறுபட்டிருக்கலாம். காலம் முனர் பினினாகியிருக்கலாம். ஆனாலி சம்பவங்களும், அதனி தாக்கங்களும் உணமை. நான் அவற்றை நாவலுக்காக அலங்கரிக்க கற்பனா சுகத்தைப் பூசியிருக்கிறேனர்.
மொத்தத்தில் இசை பட வாழ்ந்த அந்தப் போற்காலம் நம் தலைமுறைக்கு பங்கு தராமலே கடந்து போய் விட்டது எனிற கவலையையும் இனினுமொரு தடவை வாழுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கமும் எழுதிய எழுத்துக்கள்தான் இந்த நாவலி. இதைப்படித்துப்பாருங்கள். இறந்த காலத்தையும் வாழலாம்,
இனி இந்த நாவலுக்கு பெருமனதுடன் அணிந்துரை எழுதி நல்கிய எனது பெருமதிப்பிற்குரிய பழம் பெரும் இலக்கிய வாதியும், இலங்கையினர் மூத்த எழுத்தாளரும்ாகிய பவளவிழா நாயகர். தெளிவத்தை ஜோசப் ஐயா அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நனறியைப் படைப்பதோடு நாவலி உருவாக்கத்திலி எனது கையெழுத்தினை கனணிப்படுத்திய தங்கை து.ஸ்ரெபனி சிராய்வாவுக்கும் நாவலை வெளியீடு செய்து தரும் கொழும்பு திருமறைக் கலாமன்றத்திற்கும் எனது சிரம்தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கினிறேனர்.
-xiv

எலும், த. உதயர்
இந்நாவலை சிறப்புற அச்சிட்டுத் தந்த "மனினார் பிளாஷ்" அச்சக உரிமையாளர் சதீனப் அவர்களுக்கும் தொடர்பாடலில் கலந்த எனது அருமை இலக்கிய நண்பர் கவிஞர் மணினார் அமுதனுக்கும், எனது அரங்கியல் பயணத்தில் எப்போதும் கூடவந்து இந்நாவல் முயற்சியிலும் கலந்துகொணிட சமார்க்மில்லனர் குருஸ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
அன்புடன்,
எஸ்.ஏ.உதயன்,
பேசாலை, தொலைபேசி - 077898035

Page 11
7ീ
வாசகர்களின் அன்பான கவனத்துக்கு !
தொண்மைத் தமிழின் வளம்சேர்த்தவாசாப்பின் வாசம்பேசும் கதையினை நூலுரு ஆக்தம் முயற்சியில் கூடிய அளவு பேச்சுத் தமிழுக்கும், இதர நூலுரு அமைப்புகளுக்கு தொண்மையில் புழக்கத்திலிருந்த அச்சு மரபுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அந்தவகையில் அந்தியாயத்தின் பக்கங்கள் தமிழ் முறையில் அமைந்த இலக்கங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ இலக்க அட்டவனை
Oʻ 岳
2
O3
A. -
O5 վի
OE -
"לם
OS - ت
09
Η
- 岛岛 ما
- Wi

எளர், து, இதயவி
அத்தியாயம்
(டுர்.டுமி.டும். கோனானி அடிக்கிற மோளச்சத்தம் சங்கீத்தம் வாடித் தெரு முழுதும் கேட்குது "பறை அடிக்கிறாள் எனினெனிடு பாருங்க" சொல்லிக் கொணர்டு படலைக்குத் தாவுற பொனர்டுகளுக்கு புதினம் கேட்கிற வேகம் அதுமத்தியானம் சாஞ்சி போற நேரம். வெயில் வெக்கைக்கு புள்ள குட்டிகள் ஆயாசமா முற்றத்து நிழல் தேடி இருந்து தலையை விரிச்சு பேனி பாக்கிறதும், ஊர்க்கத கதைக்கிறதுமா இருந்த போதுதானி கோனானி மோளத்தை நொட்டிக் காட்டுறான்.
பள்ளிக்கூடப்பிள்ளைகள் மோளச்சத்தம் கேட்டு தெருவுக்கு சிட்டுமாதிப் பறக்குதுகள், முதலாம் பாடு வளைச்சு மீனக் கொண்டு வந்து வாடியில குடுத்தகையோடதவறனையில் கள்ளுக்குடிச்சிட்டு வந்து கிறக்கத்தில கிடக்கிற ஆர்பிளகள் கோனானர் சொல்லப் போற அறிவித்தலுக்கு காதுநீட்டுறானுக. "இத்தால் சகலரும் அறிய வேனிடியது என்னவென்றால்." கோனானுக்குத் தெரியும் அவன் குரல் கொடுத்தால் புள்ள குட்டிகள் புதினம் பாக்கிறதுக்கு தெருவுக்கு ஓடி வருங்கள். அதனால அவனி நீட்டி முழக்கித்தானி பறையடிப்பானி. இந்த ஊருக்குபறை அடிக்கிறதென்டால் எப்போதும் கோணான் தானி வருவான். நாற்பது நாற்பத்தைஞ்சு வயசிருக்கும். நெடுவளாஉயந்து சிவத்த மனுசன் ஆனச்சத்தமும் ஆகடியமுமாக அவனி பறையடிக்கும் போது மூஞ்சி போற போக்க பாக்கனும் சோக்கான ஆள்,கட்டனை காரரு சுப்பிட்டு அனுப்பினா தோதா தலையில முனர்டாசு கட்டி நெத்தியில் பெருசா சிரட்டப் பொட்டும் வைச்சிக்கினர்டு வந்து நிற்பானி.
சமயத்திக்கு தாளம் பிசகாமல் ஆடியும் காட்டுவான். அவன் நினைச்ச மாதிரி சத்துநேரத்தில சனம் சுடி வேடிக்கை பார்க்க கோனானுக்குதலை கால் தெரியாத சந்தோசம், "அம்மா சுணர்டல் பொறுங்க வாறன்" சொன்னவன் இன்னொருக்கா பறையடிச்சான். "டும்.(டும்.நிமி.இத்தாலி சகலரும் அறிய வேனிடியதெனின வெண்டால் கடவுளுக்கு தோத்திரமா நேத்தி நாடகம் படிக்க ஊர்ப் பெரிய சமூகம் உத்தேசித்திருக்கிறபடியால் இனிடைக்கு ராவு ஏழு மணிக்கு கோயிலில் நடக்கிற சுட்டத்திற்கு சகலருக்கும் அழைப்பு
--

Page 12
வாசாப்பு
டும்.(டும்.(டும்.இது கட்டள காரர் ஆனைப்படி டும்.நிம்.டும். அவனி பறையோடு தானும் டும் டும் என்று வாயால சொல்லுறது வேடிக்கையாய் இருக்கு அவன் கிறிஸ்தோகுதியேக வீட்டு சந்திக்கு நகர்ந்த போதும் அவனிட சத்தம் கேட்டுக்கினர்டே இருந்தது.
"கோனானி கூத்து முடிச்சிட்டுது. இனிநம்ம ஆட்டம்தானி" தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட அமலதாசு அலுமாரிக்கு மேல இருந்த மரமுடியைப் பார்க்கிறாரு "வந்திட்டுடா நமக்கு வேலை" அவர் முகத்தில சிரிப்பு முளைச்சு கணிணு பளபளக்குது. பக்குவமா அந்த மரமுடியத் தொட்டு தூக்கிறாரு. அது தூசு படிஞ்சி மோரய காட்டுது. வாயக் குமிச்சி காத்த வேகமா ஊதிப்பாக்கிறாரு கனத்துப் போன தூசி லேசில எடுபடுதில்ல. பழந்துணியொனிட எடுத்து சாய்மனையில இருந்து அக்கறையா துடைக்கிறாரு
அமலதாசுவுக்கு இல்லையெண்டு போனாலும் வயது அம்பது அம்பத்தஞ்ச தாணர்டுது. மனுசன் சுத்து வாசாப்பு எனிடால் உசிர விடுவான் பாவி பத்தொண்பது வயசில மூவிராச வாசாப்பில முதல் முறையா ஏரோது ராச வரவு. தாத்தா காத்தாரு ஆடி முடிச்சு வயசு போச்சுதெண்டு பேரணி தலையில துட்டின மரமுடி. ஆசனி மரத்தில செஞ்சது தோரயமா மூணு ராத்தல் பாரம். மிராந்த தச்சருதாணி செய்தாராம், கொத்துவேல அலங்காரம் செய்து தஞ்சாவூர் பட்ட ஒட்டின சோக்கான முடி. ரெணர்டு பக்கமும் சிறகு மாதிரி வளைஞ்சு இருக்கிறதில வேலைப்பாடு, சூ. கத்திவரமணிமாதிரிதொங்க விட்ட ஜிகினா உருணிட."இப்ப சாயம் போயிட்டுது. புதுசா வாங்கிக் கட்டனும், இனி சாகும் வரைக்கும் இதுதான நம்ம சொத்து. அதுக்கிடயில யாரிட்டையும் தூக்கி குடுத்திடக் கூடாது"
அந்த முடிய தலையில வைச்சு பாக்கிறாரு. "சித்திர மணிமனைக்கு சிங்கேரு போல் நடந்து செலவேண் மகிழ்ச்சிநிடவே. சிறப்புலாவ செல்வேனி மகிழ்ச்சி நீடவே"

எம். ஏ. உதயன்
ஆசிரியப் பாவ படிச்சி போடுற உலாக் சுத்து அவருக்கு ஞாபகம் வருது கையில் வாள சுழட்டிக்கொனர்டு முனினடையும் பின்னடையும் காலத்தூக்கி ஆடினால் மனுசனி அந்தரத்தில சுழலுற மாதிரி இருக்கும். "சூ.சொக்கிப் போயிரும் சனம்" அவருக்கு வந்த சிரிப்ப அடக்க ஏலுதில்ல.
"லூசு மாரி சிரிக்கிறீரு" தாழையாரு கேட்டுக்கிணிடே வீட்டுக்குள்ள வாராரு " கோனானி பறையடிச்சானி கேட்டுதா. அதானி வந்தனர்" தாழையாருக்கு அமலதாசுவோட சேந்து ஆடுறதெனிடாக் காணும். இடி இடிச்ச மாதிரித்தானி இருக்கும். ரெனர்டு பேரும் சேந்து போர்க்சுத்து ஆடுவாங்க பாருங்க மேடை கதிகலங்கும். உள்ளங்காலி மேல தெரியிற மாதிரி ஒரு காலத் தூக்கிக் கிண்டு மறுகாவில நிணர்டு இடுப்புக்கு மேல உடம்பு பின்னால சாஞ்சு பறக்கிற மாதிரி கைய விரிச்சுக்கினர்டு ஆடுநர ஆட்டம் அது
இந்த ஊரில் தேத்திக்கு படிக்கிறதுக்கு ரேண்டு மூணு பெரிய நாடகமும், ஒரு வாசாப்பும் இருக்கு முப்பது நாப்பது பேரு படிக்கிற ரேண்டு ராஷ் கதையும் இருக்கு. எப்படியும் நூறு பேர் முன்னுக்கும் பினனுக்கும் நிடுை நடத்திற நாடகர் எனர் டா கர்மாவா? பறையடிச் சாப் போல நாடகம் முடிஞ்சிடுமா. முதல் பறையடிக்கனும், ஏடவுக்கணும், வரவு குடுக்கணும் நேர்த்திகட்டி பந்தல் காப் நாட்டனும், நாடகப் பழக்கம். கெச்சகட்டி அதுக்குப் பிறகு தான் நாடகம். அத நினைக்கிற போது பூத்துவுற மாதிரி சுகமாயிருக்கு நாடகம் எனர்டு துவங்கிட்டா அதில படிக்கிற அத்தன பேரும் ஊருக்குள்ள ராசாதான். அவனுக நெஞ்ச நிமித்திக்கிணிடு திரியிற திரிச்சலப் பாக்கணும். ஊர்க் குமரிகளுக்கு இவனுக போடுற ஆட்டமும், படிக்கிற பாட்டும் வெக்கனையா இனிக்கும். காதல் வசப்பட்டு பாக்கிறதும், கதைக்கிறதும், சிரிக்கிறதும் அத ஏனர் கேக்கிறீக
அணினாவிமாருக்கு தனி மவுக, அவுக போடுற சத்தமும், தெனாவெட்டும் அமர்க்களந்தானி போங்க, செருமிக்கிணர்டு ராகம் பிடிப்பாக, மத்தளத்தை நொட்டிக் காட்டுவாக, சரப்பினாப் பெட்டியில சுருதி புடிப்பாக. மத்தவங்க அணினாவி மாருக்கு சரியான மரியாதை கூத்துக் காட்டுறதுக்கெணிடு சபியேலிதுரம்
-3-

Page 13
framfsist அணினாவியார் வருவாரு வேட்டியத் தூக்கிபெருந்துடை தெரியக் கட்டுவாரு கையில மட்டக்கம்பையும் வச்சுக்கிணிடு ஆட்டம் பழக்குவாரு இத்தனைக்கும் குருகப்புலவர் சாதுமாதிரி அம்மாடியோ! இந்தப் பெரிய ரெண்டு ராவுக்கதைய நாடகமா எழுதிவச்சிற்று மனுசனி அம்சஅடக்கமா இருக்கிறதப்பாத்தா
தொட்டுக்கும்பிடணும் போல இருக்கு
OOO)
கோனானுக்கு தலையிடிச்சுது.
ராத்திரிமூக்குமுட்டக்குடிச்சிட்டு வந்துபடுத்தவன் விடிஞ்சும் எழும்புறானில்ல. முழிப்பு வந்தும் கணினத்தொறக்கிறானிலில அவனுக்கு நேத்து நடந்ததெல்லாம் ஞாபகமா கோத்துக்கிணர்டு விருது. "வாடா கோனானர். எல்லா இடத்திலயும் பறையடிச்சியா?" "ஆமாங்கையா" தலையச் சொறிஞ்சானர். "எனினடா. எனின.கேளு" கட்டளகாரர் கேட்டுவிட்டு அவனி பதிலுக்கு நிக்காம சட்டப்பையிலிருந்து காசை எடுத்து நீட்டினாரு கோனானி முகம் சுளிக்காம வாங்கினான். அது அவனுக்குப் போதும், "சரி போ. இந்தா தவறனையில நா சொன்னமிணிடு கள்ளுவாங்கி குடிச்சிட்டுப் போ." அவன் சந்தோசமா மூசு மூசெண்டு தலையாட்டுறானி.அவனி போறதுக்காக திரும்ப "டேப் இங்க வீட்டு வேல செய்யிற மாதிப் புள்ள இருக்காடா" கோனானுக்கு சட்டென்று பூக்குது. "ஏன்ஞ் சாமி எம் பொணர்ணு இருக்கு" "பள்ளிக்கூடம் போகலய.?" கோனானி சுருங்கிறான். "அதுக்கு எதுக்கு சாமி படிப்பு. பொட்டப்புள்ள" "ஆங் ஆம்புளப்புள்ளயெனிடாப் போலர படிக்க வச்சிருவிகளோ. பறப்பய.?

எதிர், ந. உதயர்
கோனானி சொரன கெட்டு முழிக்கிறானி ஐயா வார்த்த குத்தினாலும் வலிக்காத மாதிரி நினைப்பு. இது பழகிப் போச்சு. காய்ப்பு விழுந்த தோலி மாதிரி. "சரி..சரி.கூட்டிக்கிணர்டு வந்து விடு." கோனானுக்கு சந்தோசம் பிடிபடபில்ல.
"அட பெரிய ஜயா வீட்டில வேலையெனிடா சும்மாவா? அவன் மனசு கிடந்து பறையடிக்குது. பகல் முழுதும் ஊர் முழக்கப் பறையடிச்ச அலுப்புத்திரக் குடிச்சான்.
தோ. மூலையில சுருங்கிப் போய் உட்காந்திருக்கே. அதுதான் சரயு பெத்த மூத்த பொணர்னு காமாச்சி அழுது அழுது கணர்ணு குப்பேனிடு வீங்கிப்போச்சு. "ஏனர்டி. என்னடி செஞ்சானி பொறுக்கி."பொழுதுக்கும் அப்படியே கேட்டபடி இருந்தா சரபு.
"யம்மோ. நானி எங்கிட்டுப் போன்னி." கிணத்தடியில தணிணி மொள்ளத்தானி போனன்." காமாச்சியும் பித்துப் புடிச்ச மாதிரி சொல்லிக் கொணர்டேயிருந்தாள்.
சரயுவுக்கு நெஞ்சு ஒரு புடிக்குள்ள அடங்கமாட்டேங்குது. ராவு மோடாவுல குடிச்சிட்டு வந்து என்ன ஏதுண்னு கேட்க ஏலாமக் கிடக்கிற கோனானப் பார்த்து காறித்துப்புறா அவ.
"ந்தா. கெடக்குது.புனம்.ராவு முச்சூடும் மூக்கு முட்டக் குடிச்சிப் புட்டு பொரணிடு கெடக்குது சனியன். ஊட்டுல ஆரு வந்து மேல படுத்துட்டுப் போனாலும் த்தெரியா. தாத்தூறி ஆம்புள. கொமருட கையப்புடிச்சு இழுத்தானா.சிறுக்கிமயன்.ஆடிப்பெத்த ராஸ்கலு." சரயு திட்டிக் கொணர்டே வெளியவாறா. அப்பத்தானி தலையில சுமந்த சுள்ளியத் தள்ளிட்டு கம்மாட்ட எடுத்து நெற்றியில: அரும்பியிருந்த வியர்வையை துடைச்சிட்டு நிமிர்ந்த கொசலைக்கு சரபு தனினை நோக்கி வாறது தெரிஞ்சுது. ஏழெட்டு மாசக் கர்ப்பினிப் பொம்பளைக்கு மிருக சாதி வாற மாதிரிவாற சரயுவப்பாக்க பயமா இருக்கு
"ஏனிடி எங்கடி தொளாவிட்டு வாற. தொங்கப் போட்டுக்கினினு நன்ரு மேயிற கழுத. உம் மயனுக்கேணின கிளிப்புள்ள கேக்குதாடி. கையப் பிடிச்சு இழுத்தானாமல்ல எடுபட்டபய"
-5-

Page 14
ഖ്യ
"ந்தா சரயு வாத்தய அளந்து பேசு." கொசலைக்கு சரயு அளவுக்கு சண்டை பிடிக்கத்தெரியாது எனிடாலும் விட்டுக்குடுக்கயில்ல. "யார்ரி. ஊர் மேயுற கழுத. நா படுத்தத வெளக்கு வச்சு பாத்தியோ. ஊம் அட்ரசு தெரியாதாக்கும் பேசாலைக் கோயில் திருழா நேரம் தேங்கா யாவாரம் செஞ்ச சோனவனுக்கு படுத்தவதானிடி நியீ." சரயுவுக்கு மானம் போனமாதிரி துடிப்பு.
"அடி சணர்டாளப் பாவி. தொங்க விட்டு திரியுறதுமில்லாம எங்கிட்டயே வரயா.ந்தா வாறனிடி. ஈரக் குலையத்துனர்னாமஉட மாட்டனர்" சரயு கொசலைக்கு மேலதள்விப்பாய்ந்து அவதலமுடிய கொத்தாப் பிடிச்சு உலுப்ப. அவ திமுறுகிற எல்லாப் பக்கமும் காத்துல விசுக்கி விசுக்கி குத்துரா.
ஐயோ. ஐயோனினு சுப்பாடு போட்டு சேரிப் பொம்பிளக பதறஅதில ஓடி வந்த இருளன் மடார்மடார் என்று சரயுவிட முதுகில சாத்தி ரெணிடு பேரையும் பிரிச்சுப் போட போராடுறான்.
"அடி பாதகத்தி வயித்தில அடிச்சிறாதடி புள்ளத்தாச்சி பொப்புள" அவனி சொல்லிக் கொணிடு இழுத்து வீச ரெனிடு பொம்புளகளும் விலகி விழுறாளுக.
பேசாலை பள்ளிக் கூடத்திக்கு தெக்கால அம்பது வருசமா குடிசைபோட்டு இருக்கிற சேரிச்சனம். சரயுவும், கொசலையும் சனிடையில பீத்திக்கினிட மாதிரி எப்பையாவது ஒரு தடைவ, ரெனிடுதடைவ முறைகெட்டுப் போயிருந்தாலும் ஆச்சரியமில்ல. இதுகளுக்குத் தொழில் ஊருக்குள்ள சம்மாட்டி மார் வீடுகளில பத்து பாத்திரம் தேய்க்கிறதும், அரிசிமாவு இடிச்சிக் குடுக்கிறதும், விறகு கொத்துறதும், தோட்ட வேல செய்யிறதும் தானி. இப்பிடி வேலை தேடிப் போகிற இடத்தில காகம் அந்த மாதிரிசந்தர்ப்பமும் வாய்ச்சா சரி.இது பிழை, இது சரி என்டு சொல்லுற கலாசாரம்,பணிபாடு வாழிக்க முறை என நி உருப்பனமா சொல்லுறதுக்கு ஒண்ணுமில்லாத கூட்டம், ஆம்புளகள் ஊர்க்காரனுக்கு கைகட்டி, வாய் பொத்தி சேவகம் செய்வானுகள். மனுச கழிவ அசிங்கம் பாக்காம எடுத்து அப்புறப்படுத்துவானுக. ஊர்க்காரனிட் வீட்டு வாசற்படி ஏறாம தூரத்தில நிணர்டு கும்பிடு போட்டு குடுக்கிறத வாங்கிக்கினர்டு போவானுக. வீசிச் சம்பளம் போகமீதிக்கெல்லாம்
-6-

ஸ்.ஏ. உதயன் கூலி வேலைதான். அவனுக வீட்டுக் கலியாணம், கருமாதிஎணர்டா கொட்டடிச்சு ஆர்ப்பாட்டம் பணிணி குதிப்பானுக.ஆனா அவனுகளுக்குள்ளயும் த்ரனும் இருக்கானி. வீரனும் இருக்கானி.
நேத்துப் பகல் சேரிக்குள்ள இருக்கிற வீசிக் கிணத்துக்கு தணிணியள்ளப் போன காமாச்சிட்ட வம்பிழுத்திருக்கானி கொசல மயனி சந்திரன், அது பொதுக்கிணறு எப்போதும் குளிர்ந்து கிடக்கும்: தணிணி.தாகத்துக்கு குடிச்சா தித்திக்கற மாதி இருக்கும்: இத்தனைக்கும் ஆணும் "பொண்ணுமா" குளிக்கிறதுர். தோயிகிறதும், புன்ங்கிறதும் அந்த கிணத்துல தானி, சுத்தி வர வேப்பமர சோலை, ய நிடை காமாச்சிட்' வந்து அவகையில இருந்த வாளித்தனர்னிய கையில கோதி காமாச்சி முகத்துக்கு வீசியிருக்கானி,
"இந்த சேட்டவிட்ாத"அவகோபத்தில சீறினதுக்கு"ஏணிடி ஆகாதோ" எண்டு கையப் புடிச்சி இழுத்து அவ முகத்தில இவனர் மோன்ர்ய் சேத்து அவ்'வ்ரியில உதட்டக்குமிச்சிருக்கானி. திமீறிக்கினி டு'ஓடி வந்தவ்ள்ை சரயுவால சமாதானப்படுத்த முடிச்சுதேதவிரபஞ்சாயத்து பணிண முடியல. சேரிக்குள்ள ஆம்புள பொம்புள உறவு தாறுமாறுதான் எணர்டாலும் இந்தக் கிளிமாதிரிப் பொம்புனைய இங்க யாரு பெத்து வைச்சிருக்கா. குட்ட புடிச்சவன் கனக்கா மோரையேலிலார் கட்டியும் புட்டியுமா:அந்தப் பய் காமாச்சியேர்ட சேட்ட் விட்டது சரயுவுக்கு பொறுக்க முடியல. அதோட் வாலிபத்துக்கு வந்த பயல்கள் வீட்டில வச்சிக்கிணடு இன்னும் புள்ளத்தீர்ச்சியா இருக்கிற கோசலை"மேல் கோபம்
பொத்துக்கினர்டு வந்தது." ' பு'
சரபு கொசீன்ஸ்க்குஅடிச்ச அடி எல்லாத்தையும் நினைச்சிப் பாத்து தணிஞ்சு கிணர்டு இருந்தா.
"எங்கிட்டியா வாறா செறுக்கி மவள:கிழிச்சி உப்பு வைச்சிட்டுத்தானி மறுவேல் பாப்பன்" அவளின் பொருமல் சந்தடி கேட்டு எழும்பிய கோணானுக்கு நடந்த விசயத்த சொல்லி முடிச்ச சுருக்கப்பாக்கனுமீ.
"எடி எழவெடுத்தவள். தொண்தொண்கீகாம பேசாம சொல்றதக் கேளு. பெரியப்யா விட்டு வேலைக்கு ஆளி வேணும்மெனர்டு கேக்கிறாரு. அவளப் போகச்சொல்லு"
--

Page 15
வாசாப்பு
"அத சொல்லு. இஞச வைச்சி கசாப்புக் கடையில கறிக்கு விக்கிறதவிட. அங்க போனா குயில் மாதி கூவிட்டுத்திரியும் நம்ம புள்ள என்றவள் கனவு காண துவங்கிட்டா.
காமாச்சி நல்ல நிறம் துறுதுறுவெனிடு பெரிய கணினும், தனமும், வாளைக்குமரி. பாக்கிறதுகள் நல்லாத்தானி இருக்கா எண்டு திரும்பிப் பாத்துட்டுத்தானி போகுதுகள். இனி பெரியப்யா வீட்டுச் சாப்பாடும், சகவாசமும் நல்லா இருக்கும்.
"ஏய் காமாச்சி. பொட்டியக் கட்டு. நாளைக்கு ஐயாவூட்டு வேலைக்குப் போகனும்."
அத்தியாயம் - உ
ஒவ்வொரு மணினுக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கிற மாதிரி இந்த ஊருக்கும் ஒனணு இருக்குது. அதுதானி வாசாப்பு. எங்க ஊரு கலாசாரமினனு மார்தட்டிக்கினர்டு இந்த வாசாப்பு நாடகத்தப்படிப்பானுக. வாசாப்பெனிடா சும்மா வந்தானி போனானெனிட மாதிரியில்ல. கூத்துப்போடனும். நல்லாக்குரல் எடுத்துப் பாட்டுப்படிக்கனும்.
கட்டளை காரர் கூட்டத்தில கதைச்சு எடுத்த தீர்மானப்படி ஏடவுக்கப்போற சேதி ஊருக்குள்ள பரவிச்சு. வாசாப்பு நாடகம் எனிடால் திருவிழாதுவங்கின மாதிரித்தானி. பெரும்பாட்டுமீன்புடிச்ச சந்தோஷம். குருகப்புலவருக்கு ஏக திருப்தி. அந்த மனுசனி எழுதின நாடகமெல்லாம் ஒனினொனினா மேடையேறி வாறத்தில அவருக்கு மனசு நிறைஞ்ச பூரிப்பு.
லோறஞ்சுப் புலவரு எழுதின மூனிறு ராசா வாசாப்புக்குப்பிறகு குருசுப்புலவரிட நாமம்தானி பெரிசாப்போச்சு. முதல் பனையோல ஏட்டில எழுத்தாணி வைச்சு எழுதின காலம் போப் இப்ப எல்லாம் சிஆர் கொப்பிதான். மூவிராசா வாசாப்பு, சந்தொம்மை அப்போஸ்தலு நாடகம், செனகப்பு, எப்னாபக அருளப்பர். அருளானந்தர் நாடகமெனர்டு முனுவருசத்துக்கொரு தடவை பெரிய நாடகம் படிச்சுக்கொணிடுதாணி இருக்கானுக. இங்க படிக்கிற வாசாப்பு
--

எஸ். தி, உதயர் நாடகத்துக்கெல்லாம் பீரிசுதான் பாட்டு அணினாவியாரு. நல்ல சோக்கான ஆள். தியாகராய பாகவதர் மாதிரி சங்கீத வித்துவானிகள் தலையையும் ஆட்டி துடையில தாளம் போட்டு பாட்டுப்படிக்கிற மாதிரி இவரு எடுத்துவிடுற பாட்டுக்குத்தான் மவுசு கூட. சரப்பினாப்பெட்டி இவருகைக்கு பயப்பிடும்.
நாடகத்துக்கு ஏடவுக்க சனம் கூடியிருந்தது. வழமையா வரவெடுத்துப் படிக்கிறவங்களும், விடுப்புப்பாக்க வந்தவங்களுமாக ஆணும் பொனர்ணுமT அம்பாரம் சனம். பொழுது சாஞ்ச நேரமா இருந்த படியால கேஸ் லைற் கொளுத்திவைச்சு கத்திவர ஆக்கள் கூடியிருந்தாங்க. நூறு பேரு சேர்ந்து நடத்துற நாடகத்தில ஒரு குறையும் வந்திரக்கூடாதெண்டு காப்புக் கட்டித்தான் ஏடவுக்கணும். குருசுப்புலவரு ஏட்டக் கையில எடுத்து பீரிசு அணினாவியாரிட்டக் குடுக்க, கோயில் சங்கீத்தம் கோயில் மருந்து, வரோனிக்கர், குத்திக்காசு மூணிடையும் ஒரு வெள்ளைச் சீலையில முடிஞ்சு மிக்கேல் சம்மனசானவர் மந்திரம் சொல்லி மந்திரிச்சு ஏட்டில கட்டினாரு. பீரிசு அணினாவியாரு சரப்பினாப் பெட்டியில சுருதி பிடிச்சு "வல்ல சிலுவை மரத்தைப் புயத்தேந்தி சொல்லரிய வாதைத் துயரோடு . கல்வாரி மேட்டுக்கு மேல் நடந்த வேதபரனே எமது பாட்டுக்கு முன்னிப்பதாம். எனிடு காப்பு வெண்பா படிக்கிறாரு. அவரிட தொண்டையும் தொணர்டதானர். கனிவும் அசைவும் த.
வரவு குடுக்க ஆரம்பிச்சாச்சு. மொத்தம்நாப்பத்தியேழு வரவு. அணினாவியாரு வாசாப்பில வரவச்சொல்லி அதப்படிக்கிறவனி பேரையும் சொன்னா அவன் முன்னுக்கு வந்து அணினாவியாருக்கு தட்சனை வைச்சு வரவெடுக்கணும். நாடக வரவக் கொப்பியெழுதிக் குடுக்கிற வாத்தியாருக்கு சந்தோஷம் செப்பணும்.
"ரங்கநாதனி வரவு. வழமப்படி அமலதாசுக்கு" அணினாவியாரு சொல்ல. கூட்டத்தில இருந்த அமலதாசு முனினால எழும்பி வாறாரு.
-9-

Page 16
ീ|
"ரங்கநாதன் வரவ எனக்குத் தாங்க.." கூட்டத்தில இருந்து வந்த சத்தத்தக்கேட்டு திரும்பிப் பாத்தா. பறுனாந்து நிக்கிறான். அமலதாசு விறைச்சிட்டாரு.
விவகாரம் அங்கதானி முளைச்சுது. பறுனாந்து வீம்புக்கு கேட்டமாதிரி கேட்டுக்கினர்டு முன்னுக்கு வாறானர். அமலதாசுக்கு கையும் ஓடயிலில. காலும் ஓடயிலில. அதில இருந்த பெரிசுகளுக்கும் ஒரு மாதிரியாத்தானி இருந்துது. கடுமையான ராச வரவெண்டாலே கூத்துக்காரன் அமலதாகதான். இத இந்த ஊரே ஒத்துக்கொள்ளும் போது. இவன் என்ன மசிரு. குறுக்கால.
இவ்வளத்துக்கும் பறுனாந்து யாரு. அமலதாசுவிட மருமகனி. அக்காச்சி பயவி. ஏதோ முனினப்பினின மனஸ்தாபத்தில கதைப் பேச்சு இல்லாட்டிலும் உறவு உறவுதானயப்பா. பறுனாந்து இளந்தாரி. பரம விரோதியோட கதைக்கிற மாதிரி வார்த்தய "கள்" னெனிடு கொட்டுறானி. சனத்துக்கு இவங்க ரெண்டு பேரும் சண்டை புடிச்சது விடுப்பாப் போய்ச்சுது. "யப்பா. இது இப்ப என்ன புதுசா." "புதுசாத்தானி. ஏன் ராச வரவு இன்னாருக்குத்தான் எனர்டு எழுதியா குடுத்திருக்கு." வார்த்த தடிக்கிறதுக்கு முந்தி அணினாவியாரு குறுக்கிட்டாரு. "அடட. ஏணிடாப்பா குழப்புறிக. அது மெயினர்வரவப்பா. மரமுடி வைச்சு ஆடணுமடா" "ஓம். மரமுடி எங்க தலையில நிக்காதோ."பறுனாந்து விட்டுக்குடுக்கிறானில்ல. "பாட்டும்படிச்சு கூத்துப் போட்டுக்காட்டுறணி ஒத்துக்கிள்ளுவீகளா? இந்த முறை ராச வரவு எனக்குத்தான்."
அவன் குறிவைச்சுப் பாயுற விலங்கு மாதிரி நிக்கிறான். அவனுக்கிப்பின்னால அவனிட கூட்டாளி மாரும் நினர்டு கிண்டு ஒத்துப்பாடுறானுக. கொஞ்சநேரம் கூ. சு. வெனடு இழுபறியாக்கிடந்துது. அணினாவியாரு யோசிக்கிறாரு.
"ந்தா. அமலதாசு. நீ வயசில மூத்தவன் அவனி உண்டை மருமகன்தானப்பா. ஆசப்படுறான் இந்த முறபடிக்கட்டும்பாப்பம்.
-O-

எதிர், தி. உதயணி
அமலதாசு வெலவெலத்துப்போனாரு உசுரப்புடுங்குற மாதிரி நெஞ்சுக்குள்ள வியர்த்தது. "அப்பிடியெனிடாநான் மரமுடியக்குடுக்கமாட்டன்" "ஏனி. அது உங்கப்பரு வீட்டுச்சொத்தா கோயில் சொத்து." பறுனாந்து தேள்கினக்கா கொட்டுறான். அமலதாசுவிட கணிணில
துமிச்சுது.
படியிறங்குறதுக்கு முந்தி கட்டளைகாரரு திரும்பி நினர்டு கைய நீட்டினாரு. மனுசி பாக்கியம் சவுக்கத்தக்குடுக்க வாங்கினவரு அததோளில போட்டபடி சொன்னாரு
"வாசாப்புத் துவங்கியாச்சு. ஒரு விக்கினமும் இலலாம நடத்தி முடிக்கணும்"
கட்டளை காரருக்கு தோளில் சவுக்கம் போடாட்டி வலது குறைஞ்ச மாதிரி நினைப்பு. இந்த ஊருக்கு கட்டளை காரரா இருக்கிற மதிப்புத்தான் பெரிசு. அம்பது வயசில இவரத் தேடி வந்த பதவி. இற்றவரைக்கும் ஒரு குறையுமில்லாமத்தானி போகுது. இவருக்கு முனினுக்கு சந்தியாதியேகதான் கட்டளைகாரர்.அவரு பெரிய பணக்காரர். அவரு செத்தப்பிறகு இவருக்குத்தானி அந்தத்தகுதி இருந்துது. நாலுகரைவலை, பேட்டைவீடு, கோயில் சொத்து. வேற செல்வாக்கு இருந்தாக்காணுமா?. இருக்கிற சொத்தில ஒனணு ரெனிட ஊர்ப்பொது விஷயத்துக்கு விட்டுக் குடுத்திருக்கனும் குமரு காரியங்களுக்குப் பாத்தும் பாராம உதவி செய்திருக்கணும். எல்லாத்துக்கும் மேலாக குணங்குறி நல்லாயிருக்கணும். மோசே சம்மாட்டிக்கு எல்லாந்தான் இருக்கு. மனுசனி நெடுநெடெனினு வளர்ந்து நடக்கிறதினுசப்பாக்கனும். சண்டக்கோழிகினக்கா. காதுல கடுக்கணி கழணிடு விழற மாதிரி ஆடிக்கிண்டு கிடக்கும் நரைச்சது பாதி நரைக்காதது மீதி எனிட கணக்கில பிடரிக்கு கீழமட்டும் வளர்ந்த மயிரநடு உச்சிஎடுத்து ஒரு புடியாப்புடிச்சு இறுக்கிப் போடுற குடும்பி குமிழங்காய் சைசில இருக்கும். பத்தாக்குறைக்கு முன்னுக்கு ஒருபல்லுதங்கம், சிரிச்சா டாலடிக்கும். முழுசா சவரம் செஞ்ச மழு மழு வெனிட முகம் கழுத்தில பொக்கணி மட்டும் கிடக்கிற சங்கினி. ரெணிடு

Page 17
(Iീ|
கையிலயும் நடுவிரலில'பாட்டா"மோதிரம். நெத்திக்கு கீழசடைச்ச புருவத்த சுருக்கித் தூரப்பாக்கிற பார்வை தோரனையும்.து. அவருதாப்பா கட்டளைக்காரரு முழங்கை மட்டும் தொங்கிற ஜிப்பாச்சட்ட. ஈந்தியாக்கதர். மூணு தங்கப்பொத்தானி புடிச்சது. வேட்டியும் சாலிவையும், வெளியில வெளிக்கிட்டா கையில குடையிருக்கும். வானம் பாத்த மாதிரி முனி வளைஞ்ச தோலி செருப்ப காவில மாட்டிக்கிணர்டு தெருவில நடந்தா. சூ. தனிமரியாததாணி.
எனினதானி இருந்தாலும் மனுசனுக்கு வாய்ச்ச குடும்பத்தில கோளாறு இல்லாம இல்ல. ஆணும் பொனினுமா பெத்தது மூணு புள்ளைகள்.
மூத்த ரெண்டு பொம்பிளப்புள்ளகளும் கலியாணம் முடிச்சிட்டுதுகள். ஊர்ப்பள்ளிக்கூடத்து தலைமை மாஸ்ரர்தானி மூத்தவளக் கலியானம் முடிச்சாரு.
ரெனடாவது குட்டி செளந்தரிக்கு வாய்ச்சவனி மீன்பிடிகாரனர். லோறனிஸ் சம்மாட்டி மகள்.
ரெண்டுமருமக்களும் குடியிருக்கிற பெரிய வீட்ட எனக்குத்தா உனக்குத்தா. எனிடு சண்ட புடிச்சிக்கிண்டு அந்த வீட்டிலேயே இருக்குதுகள். கானியத்தாறனிபூமியத்தாறன் என்டு சொன்னாலும் வீட்ட விட்டுக்குடுக்காம இருக்கிறது அவருக்குப் பெரிய பிரச்சினை. சரி நடக்கிறது நடக்கட்டு மெனிடு கட்டளைகாரரும் கம்மா இருக்கயில்ல.தனினிட வயோதிபத்தில வைச்சுப்பாக்கிற பொட்டக் குட்டிக்குத்தான் வீடு எண்டு ஒரே போடாப் போட்டுட்டாரு. இப்ப கப்சிப்பெண்டு இருக்குதுகள்.
மூனாவது பயஸ் சீமானர் கொழும்பில சென் பெனடிக்டில படிக்கிறானி. பெரிய சம்மாட்டி மாரிட புள்ளகள்தானி அந்தப்படிப்பெல்லாம் படிக்கலாம்.
"ஞசேங்க. யாவாரிக்கு துணர்டு குடுத்து விடுங்க, பயல நாடகத்துக்கு அனுப்பி வைக்கட்டும்." பாக்கியத்துக்கு புள்ளயப்பாக்கிற ஆசை.
f"
வெளிக்கிட்ட கட்டளைகாரருக்கு கிணத்தடியில கணிபோய்ச்சு. புதுசா வீட்டுக்கு வந்திருக்கிற வேலக்காரக்குட்டி.
-12

எஸ்.ஏ. உதயன் "
உடுப்புத்தோய்ச்சுகி கிணிடு இருக்குது. காலமதானி கோணான் கூட்டிவந்து விட்டிட்டுப் போயிருந்தான். "பேரு என்னவாம்." "காமாச்சி" பாக்கியம்தானி பதில் சொனர்னாக. "கோனாம் புள்ளதான." "ஒமாக்கும். அவந்தான் கூட்டிக்கிணிடு வந்தானி"
தூரத்தில நினிடு கொண்டே கட்டளைகாரரு அந்தப்புள்ளய பாத்தாரு. வனப்புபூசின கட்டுடம்பு. குமரிப்புள்ள அவருக்குஞான சவுந்தரியில நடிச்ச ஈ.வி சரோஜா மனசுக்குள்ள தெரிஞ்சாள். மெல்லியதாய் சிரிப்பு வந்தது. "ந்தா. புள்ள ."
நிமிர்ந்த காமாச்சி அவசரமா எழும்பி முழங்காலத்தாண்டி மேலேறின பாவாடையை இழுத்து விட்டிட்டு வேகமா வந்து தூரத்திலேயே நின்று கொண்டாள். சொல்லிவைச்சமாதிரி அவ தலையக் குனிஞ்சு பவியமா நினர்டதப் பாக்க கழிவிரக்கமாய் இருந்துது.
"ந்தா. வேல செய்யுறமெணிடு தனியக்கிடந்து சாவாத, அம்மாவுக்கு கூட மாட ஒத்தாசையா இருந்தாக்காணும். எனின்" காமாச்சி தலையாட்டினாள்.
"சரி.போ" சொலலிவிட்டு கட்டளை காரரு வெளிப்படலையத் திறக்க. பீரிசு அணினாவியாரும், கொப்பியெழுதிற வாத்தியாரும் வளவுக்குள்ள நுழைய சரியாய் இருந்தது.
"என்னப்பா. விஷயம்." கட்டனை காரருக்குராத்திரிநாட கூடின இடத்தில நடந்த விவகாரம் அரசல் புரசலா காதில விழுந்திருந்தாலும் கேட்டாரு. "பிரச்சினையாப் போய்ச்சுப்யா." "எனினது"
"வரவு குடுத்த இடத்தில் கொஞ்சம் வாக்குவாதமாப் போய்ச்சு. அமலதாசு படிக்கிற ரங்கநாதன் வரவ அவரு மருமகன் பறுனாந்து படிக்கப்போறமெனிடு கேட்டானர்."
கட்டளைகாரருக்கு அந்த விவரம் போதும். வேற ஒனினும்
சொல்லத் தேவையில்ல. அவருக்கு விளங்கும்.
-3-

Page 18
ωHTIIίII
இந்த ஊரக் கட்டியாளுற பெரிய மனுசனுக்கு புத்திசாலித்தனமும் இருக்கும். "பறுனாந்து படிப்பானா." - "படிக்கிறமெனிடுதானர் சொலிறானர்." அணினாவியார் ராத்திரிக் கேட்டதையே சொலிறாரு. "ங்க. பாருங்க. பெரியாக்கள் புதுசா வாற பயலிகளுக்கு விட்டுக் குடுக்கத்தான் வேணும். அவனுகளுக்கும் ஆட்டம் பழக்கத்தானே வேணும்." வாத்தியாரு குறிைஞ்சாரு. "இல்ல. பாட்டுக்கனக்க. பெரியவரவு. சுத்தும் மரமுடி வைச்சு ஆடுறது." "இருக்கட்டுமப்பா. இளந்தாரிதான. ஆடுவானர். அவன ஆட விடுங்க." "அப்ப அமலதாக" "விரும்பினா வேற வரவ எடுத்துப்படிக்கட்டும். இல்லையெனிடா விடுங்க."
கட்டளைகாரர் தீர்க்கமாசி சொலி லிட்டாரு. ஆனா அமலதாசுவ மாதிரிக் கூத்துக்கலைஞன அவ்வளவு கெதியில தூக்கிப்போட ஏலுமா..? காத்தாரு ஆடினத அமலதாக ஆடுறTரு.
இத்த வரைக்கும் அமலதாசுவிட ஆட்டத்தில ஒரு குறை வந்ததில்ல. பாட்டும் அப்பிடித்தான் கம்மா சொல்லக்கூடாது. அந்த மனுசனிட ஆட்டம் பாக்கிறதுக்காகவே புறத்தி ஊர்கீகாரனர் வருவானி என்டது உண்மைதானப்பா. அவரு ஏலாதெனிடு சொனர்னாப் பரவாயில்ல. இப்பிடி கட்டளைகாரர் எடுத்தனர் கவுத்தனெனிடு பதில் சொல்லிட்டாரேயெனர்டு அணினாவியாருக்கு கவலை. "என்ன யோசனை. அணர்னாவியார" கட்டளைகாரர் அணினாவியாருக்கு இனினும் அழுத்தமாசி சொனின கதை இதுதானி.
"இங்க எந்த வரவும் இனினார்தானி ஆடனுமெனிடு வச்சுக்காதிங்கப்பா. புதுசா வாற பயலிகளிலயும் ஆற்றலி இருக்கத்தானேயப்பா செய்யும்.
-14

.. எளம். து. உதயர் பழைய ஆக்கள் புதாக்களுக்கு விசயத்தப் பழக்கி விட்டு அதில இருக்கிற நுட்பத்தச்சொல்லிக் குடுக்கிறத விட்டுப் போட்டு சணடை புடிக்காதீக. - "ந்தாங்க. அமலதாசுவ வரச்சொல்லுங்கப்பாநான் கதைக்கிறனர்."
அத்தியாயம் - ங்
கணினங்கரேலெனிட இருட்டு. குருத்த மனினில சாய்ஞ்சு கால் ரெணடையும் மணனுக்குள்ள புதைக்க இதமாயிருந்தது. அந்த சுகத்தில கணின இறுக்கப் பொத்தினாரு அமலதாசு. தூரத்திலநாடகம்படிக்கிற சத்தம் கேட்குது. பெருமூச்சு விட்டாரு. சந்தியோப்பறுனாந்துமத்தளத்த இறுக்கிஅடிக்கிற சத்தம் காத்தில கலந்து வரும்போது அதுக்கேத்தப்போல மனசில தாளம் போட்டுப் பார்க்கிறாரு அமலதாசு "தொமி' பக்கத்தில மூணுதரம் தட்டி மத்தப்பக்கத்தில குத்தி அடிச்சு வெட்டி நிறுத்தினா. அதுதான் தீர்மானம். ஆடுறவன காலும் பாடுறவணி பாட்டும் நினிடு நிதானிக்கிறதுக்கு அடிக்கிற அடிதானி அது. இப்பதலாங்கு தகதிமி தலாங்கு தகதிமிதகதிமிதகதிமிதா. நொடிப்பொழுதில பாட்டையும் மாத்தி கூத்தையும் மாத்தினாரு தாழையாரு.
தாழையாரிட சத்தம் காதில விழுகிறபோது அமலதாசுவுக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது.
"பொனின வடுவா" வாய்க்குள்ள இறுக்கிக்கிணிடு சொன்னவரு கணினத்திறந்து பாக்கிறாரு. வானத்தில வெள்ளி பூத்து சிதறிக்கிடக்குது. அவரிட மனமும்தானி சிதறி சினினா பின்னப்பட்டுப் போய்க்கிடக்குது.
"எல்லாருமாச் சேர்ந்து தானர்டா இப்பிடிச்செய்து போட்டிக பாப்பம். ஆடப்போறானாம் மகராணிடி. ஆடட்டும் அப்பதெரியும். இந்த அமலதாசிடபாட்டுக்கும், ஆட்டத்துக்கும் ஒரு பய கிட்ட வர ஏலாதெனிடு."
இப்ப தாழையானர்தானே அந்த சின்னப்பயல் பறுனாந்தோட சோடி போட்டு ஆடப்போறானாம். தாழையானும் லேசுப்பட்ட ஆளில்ல ஆனத்தொணர்டக்காரனர். சுத்தும்
-5-

Page 19
ീ|
அப்பிடித்தானி. அமலதாசுவுக்கு தாழையார் படிக்கிற சத்தம் கேட்குது.
"மனசு மிகு மாமயிலே உனக்கொரு வார்த்தை சொல்ல கேட்டருளே எனதுரைக்கு சம்மதிப்பாய் - பெனினே அத்தனைக்கும் பாக்கியம் தானி. "கர்" எனர்டு சுட்டமாதிரி ஒரு வலி. "வெக்கங்கெட்ட பு. விட்டுட்டு வரவேணடியதுதான ஒட்டிக்கிண்டு நிக்கிறானி"
அமலதாசுவுக்கு அவங்கள் ரெனடு பேரும் சேந்து நடிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. "து களரி தாளத்தோட. வாளச்சுழட்டிக்கினர்டு
வடிவுறு சுடர்தட குட மகுடப் பிரபை மனினனர் நானே. ரெட்டினமணிமுடி பொற்குட அரசவை மனிடபம் ஏகுவுேனே. எனிடு முனினால துரிநடை போட்டா அதுக்குத் தோதா தாழையானும் வாற தினுசப் பாக்கணும்.
"அந்த வடிவு வருமா. இப்ப புதுசா வந்தவரு மசுரத்தானி புடுங்குவாரு"
அமலதாசுவுக்கு இப்ப பறுனாந்து மேல இருக்கிற கோபம் போலவே தாழையாரு மேலயும் வருது.
"அவன் சினினப்பயல் வரவு கேட்டு மல்லுக்கட்டின நேரம் இவன்தானழயானி வாயப் பொத்திக்கிணிடு சும்மாதான நிண்டான்." கடைசியா "மூன்று ராசா" வாசாப்பு படிச்ச நேரம். அமலதாசுவும், தாழையாரும் கதைச்சுப் பேசி விட்டுக் குடுத்துப் படிச்சத இந்த ஊர் மறக்காது. அது ஒருராவுக் கதையெணர்டாலும் வலுத்த வாசாப்பு. அதில ராச வரவு ஒனிடுதானி. ஏரோது ராச வரவு. பெரிய வரவு. தாழையாருக்கு ஒரு முறையாவது மரமுடிவைச்ச ஆடனும் எண்டு ஆச. ரெண்டு பேரும் சினேகிதர் என்டபடியால அமலதாசு அந்த வரவு ரெனிடாப்பிரிச்சு முதல் பாதிநானும், ரெணிடாம் பாதிநீயும் எனிடு தாழையாருக்கு குடுத்து ஆடினத இப்ப நினைச்சா அமலதாசுவுக்கு கணிணிர் வருது.
-6-

எள, ந. உதயன்
"தாரகையூதித்தது பொய்காணி-நூதனமான தாரகையுதித்தது பொய்காணி தாரகையுதித்தது பொய் - வேத முரைத்தது பொய் ஏதுனை நிறுத்தி. இது பெரிய அடர்பாட்டு, இதஅமலதாசுபடிச்சா ஒருதினுக. தாழையாரு படிச்சா இன்னொரு தினுக.
நினைவுகளோட அல்லாடிக்கிணர்டிருந்த அமலதாசுவுக்கு நேரம் போனது தெரியயிலில. அவருகிகு கட்டளைகாரர் கதைச்சதும் ஞாபகத்துக்கு வருது. பனையால விழுந்தவனமாடேறி மிதிச்சமாதிரி அந்த மனுசனும் ஈட்டி குத்திட்டுப் போப்ட்டாரு.
"இந்தாஅமலதாசு. ஊரெண்டா எனினநினைச்சீரு. இங்க யாரும் இது எனிடை அது உண்டை எண்டு கட்டிப்புடிச்சிக்கிணர்டு இருக்க ஏலாது. பேசாம வரவ பறுனாந்துக்கு விட்டுக்குடுத்திட்டு வேறு அலுவல் இருந்தாப் பாரும். நீம பெரிய மனுசன் இப்பிடிச் சினினத்தனமாவா யோசிக்கிறது. மரமுடியக் குடுக்கமாட் டேனெண்டு சொனினரீராமே..அப்ப கோயில் சருவலக்கூடுராசையா மிராந்ததானி செஞ்சாரு அத அவரு வீட்டுக்கா தூக்கிக்கினர்டு போயிட்டாரு."
அமலதாசுவுக்கு வரவையும் விட்டுக்குடுத்து மரமுடியையும் தூக்கிக் குடுக்க மனசில்ல. மனுசன் வெந்து போனாரு. வீட்டுப் பொட்டகத்தில பெளத்திரமாப் பூட்டிவைக்கிற சாமான கனிடவனி கையிலயும் குடுக்க அவருக்கு என்னவோ போலிருந்தது.
"ஞ்சேரும். நீம நாடகத்துக்கு மரமுடியக்குடுக்கணும்." கட்டளைகாரர் சொனினத மறுக்க ஏலுமா? மனுசன ஒனிடும் கதைக் காம வீட்டுக்கு வந்தவருதானர். பேயறைஞ்ச மாதிரி வீட்டுக்குள்ளயே கிடக்காரு. தொழில் துறைக்கும் போறதில்ல.
அமலதாசுவுக்கு கட்டளைகாரர் கதைச்ச கதையில் எனினவோ வனிமம் இருக்கிற மாதிரித்தெரியுது. அது ஏனி. எனினெண்டு மனசப் போட்டு உருட்டுராரு.
கட்டளைகாரரிட மருமகனர் சலமோனர் மாஸ்ரரோட வாய்த்தர்க்கப்பட்டத. இப்ப தூக்கிப்புடிக்கிறாரோ. ஊர்ப்பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டு மைதானம் வேணுமெனிடு ஊரவன் காணியில கையவைச்சா. காணிக்காரனர் பாத்துக்கினர்டா
--

Page 20
ീ|
இருப்பானி. சலமோன் மாஸ்ரர் பள்ளிக்கூடத்துக்கெண்டு கேட்கிற காணிக்கு ஆறுபேர் பங்குக்காரனி. கொஞ்ச நஞ்சமா. இப்ப இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு தெக்கால பறையனி சேரி தானிடி ரயிலிரோட்டு வரைக்கும் குறைஞ்சது ஏழெட்டு ஏக்கர் காணி. சும்மா விடுவானா பங்குக்காரனர். அமலதாசுவும், பங்குக்காரங்களும் நியாயம் கேட்கப்போப். பெரிய இழுபறியாப்போய்ச்சுது.
"இந்தப்பள்ளிருடத்த வளக்கிறதுக்கு ஊரவனே இடைஞ்சலா நினிடா நா எனின செய்யிறது."
"அதுக்கு.பங்குக்காரணி நாலுபேரும் ஒத்துக்கொனடா த்தானப்பா. காணி." "நீதா.கேளுங்கப்பா. பள்ளிக்கூடம் அரசாங்கச் சொத்து தேவையெனிடா அடாவடியாத்தானி புடிப்போம்." சலமோனிமாஸ்ரர் அப்பிடி சனிடித்தனமாகி கதைச்சது அமலதாசுவுக்கு புடிக்கயில்ல. "மசிரு.செய்யிறதச் செய்யும் பார்ப்பம்." "ஓம்.இங்க யாரும் ஒத்து வராட்டி. நாங்க கந்தோருக்கு அறிவிப்போம். அவுங்க நடவடிக்க எடுப்பாங்க" சலமோனிமாஸ்ரர் அப்பிடி ராங்கியா கதைச்சது ஆக்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம்தான். கட்டளைகாரரிட மருமகன் எனிடாப்போல.
தடக்கெனிடு விழுந்த ரோகினிட கைய தள்ளி விட்டிட்டு எழும்பிப்பாக்கிறா மலரு.
"குமரு.இன்னும் ஒழுங்கா படுக்கத்தெரியல."அறம்புறமா விலகிப்போய்க்கிடந்த சட்டைய இழுத்து மூடி விட்டுட்டு அவ முகத்தப் பாக்கிறா. அசப்பில அமலதாகவ உரிச்ச வைச்சமாதிரி, நாடகம்பாட்டு எண்டாவனிநம்பர், பள்ளிக்கூடத்தில பேச்சுப்போட்டி, டானிசு எனிடா இவகதானி ஆள். மலரு நேரத்தைப்பாக்கிறா. பதினொரு மணியாப் போகுது." இனினும் இந்த மனுசனி. வீட்டுக்குள்ள வந்து படுக்கையில்ல." என்றவள் "ஞ்சேருங்க."

எலும். ஏ. உதயன் சுப்பிட்டவளுக்கு பதில் வரயில்ல. லாம்பையும் தூக்கிக்கினர்டு வெளிய வந்து பாக்கிறா மலரு. அமலதாக குருத்த மண்ணில அசந்து நித்திரை கொள்ளுறது தெரியுது.
சீக்குப் புடிச்ச சிங்கம் படுத்துக்கிடக்கிற மாதிரித்தெரியுது. ஆறடி உசரம், விரிஞ்ச நெஞ்சில புகட்கவெண்டு கறுப்பும் வெள்ளையுமா மசிரு. மனுசனி கையக்கால விரிச்சு நினிடா நடுமேடையில. ராசாதான். ப்ரம்ம உருவம்,
ஆசிரிய விருத்தப்பாவ ஏழரைக்கட்டைக்கு உசத்திப் படிச்சாலும் சரி. உலாப்போட்டு இனினிசைபடிச்சாலும் சரி. அவரிட உருவத்துக்கும், குரலுக்கும் தோதுப்பட்ட மாதிரிப் பொருந்தும்,
இந்த முறை நாடகத்துக்கு. இந்த மனுசனை வேணாமெணர்டுட்டாங்களே. ஊரே கலகலப்பா இருக்கும்போது இவரு மட்டும் பேப் புடிச்ச மாதிரி. ஏமத்திலயும். சாமத்திலயும் புலம்பிக்கினர்டு கிடக்காரு.
இந்த முறை அமலதாசுவிட ஆட்டம் பார்க்க வாற மற்ற ஊர்க்காரனுக்கெலலாம் ஏமாற்றமாத்தானி இருக்கும். அந்த நாளையில. அமலதாசுவிட ஆட்டம்தானி பேமஸ்.
மலருக்கு பூங்கொத்தால தடவின மாதிரி சுகமா பழைய ஞாபகம். அப்ப அவளுக்கு பத்தொண்பது வயசு. மஞ்சளையும் மாவையும் சேர்த்துப் பிசைஞ்செடுத்த மாதிரி நிறம். திடுக்குத்திடுக்கெனிடு அங்கயும் இங்கயும் மருண்டு பாக்கிற கணினுக்குள்ள கனவு நிறைஞ்சு கிடக்கிற இனமை. வார்த்தாப்போல் தேகமும், ஒய்யார நடையும். மரிதப்பான முன்னழதுர், அதுக்கேத்த பினர்னழகும் அவ வடிவில மயங்கிக்கிடந்த தாவாட்டுப் பயலுகள விலத்தி விட்டிட்டு பேசாலைக்கு வந்திருந்தா நாடகம் பார்க்க. அவட ஐயா சிவத்தியான் கட்டின வணிடியில குடும்பம் எல்லாருமா ஆறுபேரு. தாழ்வு பாட்டில் இருந்து காட்டுவழித்தாரையால வந்துதாராக்குண்டு முந்திரிக்காட்டுக்குள்ளால வந்து அப்பிடியே கொனினயனர் குடியிருப்பு ரயில் ரோட்டில ஏறி பக்கத்தாரையால மொத்தம் அம்பது வீசக்கல்தூரம். மத்தியானம் சாப்பாடு முடிஞ்சு வணிடி கட்டினா பொழுது சாப்ஞ்சகருக்கலில பேசாலைக்கு வந்து சேர்ந்திரலாம்.
--

Page 21
ീ|
தலைமன்னாரில இருந்து முள்ளிக்குளம் ஈறாக இருக்கிற சாதிப்பயக பேசாலை நாடகத்த விடாமாட்டானுக. ஒண்னுக்குப் பினினால ஒண்ணா வண்டி கட்டிக்கினு வாற தினுசப் பார்க்கணும். தூரத்தல இருக்கிறவனுக நாடகத்துக்கு ரெணிடு நாளைக்கு முனினுக்கே வந்துருவானுக. வாறவங்களுக்கு விருந்து மருந்தெண்டு அமர்க்களப்படுத்திருவானி பேசாலையானர். சொந்தம், பந்தம் இனமெண்டு வாறஉறவுக்காரங்கள"வாங்கண்டு யாரு முதல் சுப்பிடுறாவோ அங்கயே மாட்ட அவுத்துக் கட்டிருவானி.
“ந்தா வாறானி அமலதாசு ஏரோதுக்குப்படிக்கிறான்" காதில விழுந்ததவாங்கி வந்தவனப் பாக்கிற ஆர்வத்தில நிமிர்ந்தா மலரு. அப்பவே மனசுக்குள்ள மணியடிச்சுது. கருகருனர்டு சுருட்ட முடியும், மாநிறமுமா. கலகலவெனர்டு சிரிச்ச படி சாரத்த மடிச்சு சண்டிக்கட்டுக் கட்டிக்கினர்டு படலையைத்திறந்து வளவுக்குள்ள வந்த ஆம்புள. வாட்ட சாட்டமாயிருந்தான்.
வீட்டு முற்றத்தில் மத்தியானம் சாப்பிட்டு வெத்திலத் தட்டத்தோட ஊர்ப்புதினம் கதைக்கிற அந்த வளவளாக்கூட்டத்தில 'பளிச் செனர்டு தெரிஞ்ச குட்டியில அவனுக்கு கனிபோய்ச்சு. அமலதாக பாத்திட்டுப் பார்க்காத மாதிரி தடிச்சாலும் படக்கெண்டு அவ உருவம் இவன் மனசில ஒட்டினதைத் துடைக்கிறானில்ல. அமலதாசுவிட திறமைக்கும் வடிவுக்கும் இழுபட்டுத் தொங்குற குமருகள் ஊரில இருந்தாலும் இந்தக்குட்டிட முகவெட்டும், தெத்துப்பல்லும் சிரிப்பும் இவனப்போட்டு அலக்கழிக்குது. நாடகம் முடிஞ்சு அதுகள் ஊருக்கு வெளிக்கிடுறதுக்கிடையில அந்தக்குட்டியோட கதைக் கனுமெனிடு துடிப்பு அவனுக்கு ஏறிக்கினர்டே போகுது.
வீட்டுக்கு வந்திருக்கிற ஆகிகள். எனினமும் பிழையா நினைச்சிரக்கூடாது எனர்டு அவனர் புத்திசொன்னாலும் மனசு கிடந்து தவிக்குது.
அமலதாசுவிட் ஐயாவிட சினேகிதத்தச்சாட்டி தாவாட்டுச் சிவத்தியானர் புள்ள குட்டியோடவந்திருக்காரு. இதுக்குள்ள குழப்படி பன்னக்கூடாதெனிடும் நினைக்கிறானர் அமலதாசு.
நாடகம் படிக்கிற பந்தல் வேலை நடந்து கொணிடிருக்கு. முழுப்பனையைத் தறிச்சு, பாதிமரம் போட்டு, குத்திநாட்டி முப்பதடி
-20

எளி.ஏ. உதயன் நீள அகலத்திலகைமரம் அடுக்கிஅதுக்குமேல சாக்கு விரிச்சு பூச்சி மணி அடிச்சு அப்பப்பா. பெரியவேல மேடைப்பந்தல் போடுறது.
அமலதாசுவும் பொடியங்களும் முழுமூச்சா பந்தல் வேலை செய்யுறானுக. அமலதாசு அதில நிக்கிறதும். குட்டியப் பாக்கிறதுக்காக வீட்டுக்கு ஓடி வாறதுமா இருக்கிறத அக்காச்சி கவனிக்கிறா. அக்காச்சிபவுணுக்கு இந்தப்பயல் இப்பிடித்திரியிறது. வித்தியாசமாத்தெரியமுகப்பாத்தியாக் கவனிக்கிறா. “ஒகோதம்பீ. குட்டி பாக்கிறாரு."
அக்காச்சிக்கு தனிறதம்பிசயிற்றடிக்கிற பொம்பிளயிட வடிவு அந்தஸ்தில அக்கறை வந்துட்டுது. அக்காச்சிட கணி நிறைஞ்ச மாதிரிமலரு இருக்கிறா. திருப்தி, அக்காச்சி ஒனர்ணும் வெளியில கதைக்காம கம்மா இருக்கிறா.
அமலதாசுப் புள்னையார் வாறாரு. அங்கிட்டும் இங்கிட்டும் நோட்டம் பாக்கிறாரு. வீட்டுக்குப் பின்னால வேப்பமர நிழலில அக்காச்சிதலைய விரிச்சுப் போட்டுக்குனிஞ்சிருக்க அவதலையில பேணி பாத்துக் குத்திக்கினர்டிருக்கா மலரு. இவரக் கணிடவுடன மலருக்கு முகம் மலர்ந்து போய்ச்சு. அக்காச்சிக்குத் தெரியாம வாயக்கோனி அழகு காட்டுறா அவனுக்கு. இவரு உதட்டக்கடிச்சு எனினவோ பாவன காட்டுறாரு. இதுகளிட கூத்த எப்பிடிப் பாத்தாளோ தெரியலில சாமி. அக்காச்சி தொணி டயச் செருமிக்கிண்டு. "டேய். இங்க நினர்டு சுத்துக்காட்டாம. போய்நாடகத்தில சுத்துப் போடுற அலுவலப்பாரு."அவ கதைச்சதில இருந்த நையாண்டியப் பாத்து இவருவெம்புறாரு. "ஏனர். இங்க யாரு சுத்துப் போட்டா. இருக்கிற ஆக்களுக்கு பெரிய சாவுத்திரியென்டு நினைப்பு." மலருக்கு சட்டெண்டு கோவம் வந்துட்டுது.
"யாரு சொனினா சாவுத்திரியெனிடு.ஞ்சே.அக்கா நாணி சும்மாருக்கர்ை.சேட்ட விட வேணாமெனிடு சொல்லுங்க."
அவளுக்கு நான் என்ன குறைச்சல்" எனர்டு நினைப்பு. அவ கோவத்தில சிவந்தத இவரு ரசிக்கிறாரு. எனிடாலும் அக்காச்சி கள்ளம் புடிச்சிட்டா எண்ட வெக்கமும் வந்தது.
-2-

Page 22
ീ|
அமலதாசுவுக்கு ஒரேயொரு அக்காதாணி பவுனு. பேருகிகேத்தமாதிரி குண்ம். அமலதாசுமேல பாசம் கூட அக்காச்சிக்கு கலியானம் பேசியிருந்த பொடியணி சீதனம் கூடக் கேக்கிறான். அதுக்கெனின செய்யிறது. எனிடதில அக்காச்சிட கலியாணம் இழுபட்டுக் கொணிடிருந்தது.
மலரு குடும்பம் வந்து மூண்டாம் நாள் நாடகம். எல்லா வரவுக்காரனுக்கும் ஜேநாதனும், வாலாரும், தார்ப்பாய்ச்சி விட்டா ஜேம்சுப் பரிசும், சீனிசு கீற வந்த சாமிநாதனும் மேக்கப்ப போடுறானிகள்.
அமலதாசு ஏரோது ராச வேஷத்தில த." அந்தமாதிரி இருந்தானி. ராச நடையோட பந்தலுக்குப் பிளினால உலாத்திக்கிணர்டிருக்கானி. அவனி படிக்கப் போற பாட்டும், போடப்போற சுத்தும் மனசில வந்து போய்க் கொண்டிருக்கு.
"ஸ்.ஸ்,"சத்தம் கேட்டுத்திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி. மலரு நிர்ைடாள். அமலதாசுக்கு அவளை அந்த இடத்தில பார்க்க பயமும் சந்தோஷமும் முட்டிக்கினர்டு வருது. சிவிர்க்கிறான். "எனின." இரைந்தானி.
"முத்துவெள்ளைக்கு தொணிட கட்டுமெனிடு ரசமீ வைச்சுக் கொணர்டு வந்தனர்". சொல்லிக் கொணர்டு கிட்ட வந்தாள். ரெண்டு பேருக்கும் படபடப்பு.
அவள் மூக்கு லோட்டாவில கொணர்டு வந்த ரசத்த கோப்பையில ஊத்துறா.
அது முடக்கத்தானி, மிளகு, வெள்ளப்பூடு, கொத்தமல்லி வைச்சு அரைச்சு கடுகு சீரகம் போட்டு வதக்கின தணினியில கொதிக்கவைச்சு.தேசிப்புளிய அளவாவிட்டு இறக்கின ரசம், மூக்கு வாசனை புடிக்கும் போதே உற்சாகம் தொத்திக்கொள்ளுற மாய ரசர்.
மலரு ஊத்திக்குடுத்தரசத்த வாங்கிக் குடிச்சானி அமலதாசு அவன் குடிக்கிறதையே கனர் வெட்டாமப் பாத்துக்கொணிடு நிக்கிறா
frs
"முகத்துக்கு பூசப்படும் அரிதாரப் பூச்சு
-22

எளி. ஏ. உதயச் "து. ராசாவெண்டா ராசாதான்." அவள் ரசத்தோட காதலையும்தானி ஊத்திக்குடுத்தா. அவன் மனம் போல பருகினான். "மலரு." *品" "புடிச்சிருக்கா." “凸.” "கணக்க கதைக்கணும்." *ఇTEtడాT." அதுக்கு அவனி பதில் சொல்லாம அவளிட கணினுக்குள்ள ஆழமாப் பாத்தானர்.
O
தானத்தோம் தனதன தன தன தானத்தோம் தனதனதன தான தந்தை தானா. தானத்தோம்.
தடியத்தேவன் வரவுக்கு சந்தியாதுரம் போடுறபாட்டுச்சத்தம் தூரத்தில கேட்குது. இனினும் நாடகப்பழக்கம் நடக்குது போல.
"ம். இந்த நாடகம் படிச்சு முடியுமட்டும் சாமத்திலயும் ஏமத்திலuம் பாட்டும் கூத்தும்தான்."
மலருவுக்கு தனிணிட புருஷனி படிக்காத நாடகம் கசந்தது. "இந்த முறை நாடகத்துக்கு தாழ்வுபாட்டில இருந்து வாற சொந்தக் காரங்க முகத்தில எப்பிடி முழிக்கிறது."
"எதெணர்டாலும் தாப் புள்ளக ஒணினுக்குள்ள ஒணினு. அப்பிடித்தானி அட சும்மா விடுங்கப்பா."
வாறவங்க இப்பிடியெல்லாம் கதைப்பாங்கள் எணர்டு மலரு கிடந்து யோசிக்குது. ஐயோ ஒணினுக்கொணர்ணு உசிரா இருந்த அக்காளும் தம்பியும் இப்பிடி அறம்புறமாச் சண்ட புடிக்குதுகளே” அக்காச்சி கலியாணம் முடிச்ச வீட்டுக்குள்ளேயே புரொக்டரக் கூட்டிக்கினினு வந்து எப்ரேசனி மாலப்ரர் பல்தானுவ சாச்சி வைச்சு இப்ப இருக்கிற பெரியவீட்ட எழுதிக் குடுத்தாள் அமலதாசு இப்ப வயசுபோன அம்மாவ அக்காச்சிதானி வைச்சுப் பாக்கிறா.
அக்காச்சிட தலில் குணத்துக்கு வந்து வாய்ச்சவனி சரியிலிலயே. காசுப்பேய். விழுந்த மாட்டில குறிவைக்கிற மாதிரி
-23

Page 23
(ീ
அமலதாசுவுக்கெண்டு கிடந்த சங்கீத்தம் வாடிக்காணியையம்சனிட புடிச்சி எழுதி வாங்கிட்டானி. அடப் புருஷனிதானி மனசாட்சி இஸ்லாமநடக்கிறான். அக்காச்சியும் இதப்பாத்துக்கொணர்டுதானே இருக்கிறா எனர்ட கோபத்தில் அவவோட கதைக்காம. கேட்ட புள்ளயப்பாக்கப்போற சாட்டில தாழ்வுபாட்டுக்குப் போனவன் நல்ல தொழில் நடக்குதெண்டு அங்கேயே நின்டுட்டான்.
தாவாட்டில சூசையப்பர்நாடகம் படிக்கும்போதுபறுனாந்துப் புலவரு இவனையும் பக்கத்திலயே வைச்சிருப்பாரு. அமலதாசுவுக்கு பாட்டுக் கூத்தில இருக்கிற நெளிவு சுளிவு எல்லாம் தெரியும் என்டபடியால் அங்கயும் அவனுக்கு மரியாததான்.
அந்த வாசாப்பில முதலிராவு கோலியாத்தும் தாவீதும் போடுறசணர்டக்காட்சிஅந்த மாதிரியிருக்கும். சோக்கான நாடகம். எனினதான சொந்த பந்தமெனிடாலும் கலியானம் முடிக்காம பொம்பிள வீட்டுக்குப் போய் வாறது சரியில்ல. மலரு வீட்டிலயும் கலியானத்துக்கு அவசரப்படுத்த அக்காச்சிக்கு சொல்லிவிட்டானி. "சரி. எனினதானி சணர்ட பிடிச்சிட்டுப் போனாலும் தம்பி கலியான விஷயமா சொல்லி விட்டிருக்கானி. வெளிக்கிடுங்க போவோம்." எனிடவளுக்கு.
"ஏனி.டி. உணர்தம்பிக்கு கொழுப்புடி.அவன வந்து எனினட்ட மனினிப்புக் கேட்கச்சொல்லு வாறனர்." புருஷன் அடம் புடிச்சானி. காணிப்பிரச்சினையில வாக்குவாதம் முத்தி மச்சானும் மச்சானும் சட்டையப் புடிக்க. இவ விலக்குப்புடிக்கப் போய் அக்காச்சிக்கு அடிச்சு மணி டய உடைச்சுப் போட்டானி அவ புருஷன. ஆத்திரப்பட்ட அமலதாசு மச்சானெனிடும் பாக்காம அடிச்சதுமில்லாம.
"பொனின. பு. " என்டு பேசினதுதான் இத்த வரைக்கும் உள்ள கோவம்,
இப்ப புருஷனோட மல்லுக்கட்டி அக்காச்சி மட்டும் கலியானத்துக்குப் போறனெனிடு தாவாட்டுக்கு வெளிக்கிட்டா. சொனினா நம்ப மாட்டீங்க. தம்பிட கலியாணத்தில அக்காச்சி மட்டுமீதானி வந்து நினர்டது பெரிய வெக்கமும் துக்கமுமாப் போய்ச்சு.
-24

எனப். ர. உதயன்
அக்காச்சிக்கு மூணு புள்ளயாவும் போய்ச்சு. ரெணிடு பொட்டக்குட்டிக்கு மூனாவதாப் பிறந்தவனர்தானி பறுனாந்து. அவனுக்கு அவன் அப்பனி மாதிரியே குணம். வளக்கிறதுகள் சொந்த பந்தத்த சொல்லி வனக்கணும். அக்காச்சிட மூத்த குட்டி மேரிசாமத்தியப்பட்டிட்டாவென்டு கோபதாபத்தமறந்துமுட்டையும், நல்லெணிணையும் கொணிடு பொஞ்சாதியோட அங்க போன இடத்தில அமலதாகவ அவசங்கப்படுத்திட்டானர் அக்கா புருஷன்.
"அட. தாய் மாமணி உறவெனிடாசும்மாவா..? செப்பிற சடங்கு எல்லாத்திலயும் அவனர்தானி பெரியாள். காணி பூமிச்சணிடையில ஏதோ கோபத்தில் சொனினதத் தூக்கிப் புடிச்சுக்கினர்டு உறவத்தூக்கிவீசலாமா..? விசேசத்துக்கு வந்தவங்க எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் மச்சானி காரணி விடுறானில்ல. கச்சயக் கட்டிக்கிணிடு நிக்கிறான்.
பிள்ளைக்கு 'தாய் மாமனி வாளி யெனர்டு தணிணி ஊத்துற முறைக்கு அமலதாசு கிட்டப்போக.
"மானங்கெட்டவனி தானி டா சுப்பிடாத வீட்டுக்கு வருவான்."எண்டு அக்காச்சிபுருஷன் சொனினது பொறுக்க ஏலாம மலருதாணி அமலதாசுவிட கையப்புடிச்சு இழுத்துக்கினர்டு வெளிய வந்தா. அதுக்குப்பிறகு ஒட்டா உறவா ஒண்ணுமில்ல. இது நடந்து ஏழெட்டு வருசமாப் போச்சு. திரும்பவும் வம்புக்கு வாறமாதிரி அமலதாசு படிக்கிற வரவத் தட்டிப்பறிச்சிட்டானி மருமகனி பறுனாந்து.

Page 24
ീ|
அத்தியாயம் - ச
பேசாலைய கிழக்கு மேற்காதனடுருவிப்பிரிக்கிற ரயில் ரோட்டு சந்திக்கிற முதல் காங்கி கைகாட்டிமரம். அதுக்கு வடக்கால ஆசுப்பத்திரிமையக்காம்புறாவஓட்டி மேற்கால குறைஞ்சதுமுப்பது குடிசையாவது இருக்கிற சேரி. அதத்தானிடி வடக்கால தெரியுற பள்ளிக்கூடம் மட்டும் அம்பது யார் தூரத்திற்கு நீணடு கிடக்கிற புதர்க்காடு, பனங்கூடல். அதைத்தாண்டினா ஒருபென்னாம்பெரிய ஆலமரம். அங்கிட்டும், இங்கிட்டும் கத்திவர கிளை விரிச்சு. விழுது விட்டு நிக்கிற ஆலமரம். நடுவில் ஒத்தப்பனைய சுத்திக் கட்டிப்புடிச்சுக்கிண்டு நிக்கிறமாதிரி. அது காய்க்கிறதும். காய்ச்சது பழுக்கிறதுமாபெரியமரம். பள்ளிக்கூடப்புள்ளகளுக்கு விளையாட்டு மைதானம் அந்த ஆலமரம்தானி. விழுதில தொங்கிக்கிணிடு உணினிப்பாயுறதும். குரங்கு வித்த காட்டுறதும். அடிக்கடி காயப்பட்டுக்கினர்டு. முறைப்பாடு சொல்லிக்கிணர்டு வாற புள்ளகள சலமோனி மாளப்ர் எல்லா மாதிரியும் சொல்விப்பாத்திட்டாரு. புளினகள் கேட்கிற மாதிரித் தெரியயிலில.
சேரிப்பய முருகானர்டி மூலமா ஆலமரத்தில "பாம்பு" எனர்டு புரளியக்கினப்பிவிட்டாரு. மீ.ஹாம். பயக விடுறமாதிரியில்ல பாம்பு புடிக்க வெளிக்கிட்டு அந்த மரத்துக்கு நெருப்பு வைச்சிட்டானுக. பதறிக்கிணிடு வந்த சலமோனி மாஸ்ரர் நோட்டம் பாக்கிறாரு. ஆலமரம் எரிபுறமாதிரிப் புகைஞ்சுகினிடு கிடக்கு. அவரு ஆக்களக்கூட்டி நியாயம் கேட்கிறாரு.
"பள்ளிக்கூடத்தில் புள்ளகள் விளையாடுறதுக்கு உருமானமா ஒரு இடம் இருந்தா ஏன் இப்பிடி ஆலமரத்தில தொங்கிப்பாயுதுக." அவரு கேட்டதுக்கு ஆமாப்போட்ட ஆக்களோட அந்த இடத்த துப்புரவாக்கணும், கிறவுண்ளப் போடணுமெண்டு கிளம்பிட்டாரு. பங்குக்கானியில சலமோனி மாளப்ரர் கைய வைச்சிட்டாரு என்டு செய்தி தெரிஞ்சும் அமலதாசு அதக் கணக்கெடுக்காம கிடந்தாரு. அவருக்கு ஊர் நாடகத்தில வரவு குடுக்காத அநீதிதானி மனசுக்குள்ள கிடந்து வாட்டுது.
"பள்ளிக்கூடத்துக்குத்தான. எடுத்திட்டுக் போகட்டும்"
-26

எளி. ஏ. உதயன்
அவருக்கு சலமோனி மாஸ்டரோட சண்டபுடிச்சு வரப்போற மனநோவுவேனாமெண்டு தோணுது.
அமலதாசு பஞ்சாயத்துக்குப் போகாததினால மற்றப்பங்குக் காரனும் வாய் துறக்கிறானில்ல.
சலமொனர் மாஸ்ரருக்கும் யாரும் எதிர்த்து வராதது வாசியாப்போய்ச்சு. முடிஞ்சளவு ஆக்கள விட்டு சிரமதானம் செய்து அந்தக் காணியத்துப்புரவாக்கிட்டாரு.
சேரிச்சனத்துக்குமலசலம் கழிக்கிற காடு இல்லாமப்போகுது எனிட கவலைவந்து தொத்திக்கிளின. ஒணினுக்கொணினு மோரையைப் பாக்குதுக.
பள்ளிக்கூடத்துக்கெனிடு ஒருகாணிவந்து வாய்ச்சுது எனர்டதிருப்தியில நிமிர்ந்து தெற்கால பாக்கிறாரு சலமோனி மாஸ்ரர். அம்பது யாருக்கு அங்கால தெரியிர பறயனர்சேரிகனினுக்குள்ள உறுத்துது. இவனுகள எப்படியாவதுஇந்த இடத்த விட்டுக் கிளப்பிறனும். நினைச்சவரு கம்மா இருக்கையில்ல விடலப் பய மாதிரி விசுக்கெனிடு எழும்பி சேரிக்குள்ள ஆள் அனுப்புறாரு "பிணக்கு ஒனினு இருக்கு ஆணிடியையும் அவனி ஆளுகரெனிடுபேரையும் கட்டளைகாரர் வீட்டுக்கு வரட்டாம்"
"யார்ரா அது சத்தம் போட்டுக் கதைக்கிறது."
கட்டளை காரரிட அதட்டலுக்கு கையக்கட்டிக்கிணிடு வாயப்பொத்தினானி ஆணி டி. அதில நிணிடவகனுக்குள்ள ஆணிடிதானி வயசில பெரியவனர். ஆனாலும் கட்டளைகாரருக்கு முன்னால பெரிசா சத்தம் வாறமாதிரி கதைக்கக்கூடாது.
"நீதா. பள்ளிக்கூடத்தில உங்க புளிளகளும்தான படிக்குதுகள் அப்ப. அரசாங்கம் தேவையெனிடு கேட்டா குடுக்கத்தானே வேணும்." கட்டளை காரர் கதைச்சுக்கினிடே அவனுகன ஒரு பார்வ பாத்தாரு. மாரி, ஆணிடி, சோனமுத்து, கோனானி நாலுபேரும் ஒணர்ணா நிக்கிறானுக. "ஒ.இதக்கேக்கிறதுக்கு கூட்டம் போட்டு வந்திகளாக்கும்" அவனுகளுக்குள்ள பயம் பரவின மாதிரி
-7-

Page 25
Griff
இலீல ஐயா.அம்பது வருஷமா குடியிருக்கிற இடம். இப்பிடித்திர்ைனு கேட்டா நாங்க எங்க போறது."
சோனமுத்து முன்னால வளைஞ்சு கை கட்டின படியே சோனினான்.
டேய். டேய். திடீர்னு ஒணினும் கேட்கயிலில. தேவையெனிடு வரும்போது எழும்பிப்போயிரனும். அதுக்கேத்தமாதிரி வேற இடத்தப்பாருங்க. எனின நாணி சொல்றது." "நாங்க எங்க போவோமய்யா"
இப்போது கட்டளைகாரர் மருமகன் சலமோன்மாஸ்ரருக்கு கோபம் பொத்துகின்டு வந்துது. ஈடேய். பறப்பயல.ஐயாட்டக் கேள்விகேக்கிறியா? போ.எங்கயெனர்டாலும் போய்த்தொல"
சலமோன்மாளப்ரர் போட்ட போட்டுக்கு சப்த நாடி அடங்கிப் போப் நிக்கிறாலுக.
அவனுக கட்டளைகாரர் வீட்டுக்கு வந்து இப்பிடி வாங்கிக்கட்டிக்கினிடு போறது புதுசில்ல. ஊர்ச்சுத்தம், பொதுச்சுகாதாரத்தில கவனயீனமா விடுற பிழைக்கு இப்பிடி வந்து திட்டு வாங்குவானுக. சமயத்துக்கு கட்டளைகாரர் அடிச்சும் போடுவாரு.
அந்த நாலுபேரும் அதுக்கு மேல ஒணினும் கதைக்காம வெளிக்கிட்டானுக. போகும்போது கோனானி அவனர் மகளி காமாச்சி தெரியுறாளாவெனிடு வீட்டுக்குள்ளாகப் பார்த்தான்.
காமாச்சிக்கு அவ அப்பனும் ஆக்களும் வந்து பெரியப்யாவிட்ட கிழி வாங்கிறது தெரிஞ்சு கிணத்தடிய விட்டு வெளியவாறாயில்ல. அவளுக்கு சேரி வாழ்க்கைக்கும் பெரியப்யா வீட்டு வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் இப்பதானி தெரிய ஆரம்பிச்சிருக்கு. ... "
அவ அடிக்கடி நொந்து கொள்ளுறா. "ச்சி. சீவியமா.அது." முறதல இல்லாதஉறவு. பேச்சு..நடத்தை எல்லாத்தையும் பற்றி அடிக்கடி யோசிக்கிறா.
காமாச்சி. இப்ப மாறித்தானி போயிருக்கிறா.
--

எனர். து. உதயர்
சினினம்மா குடுத்த பழைய துணி அவளுக்கு எடுப்பா இருந்துது. பாவாட தாவணிய விட்டு இப்ப கவுணி போடுறா. காமாச்சிட நிறத்துக்கும், வடிவுக்கும் கவுணி தூக்கலாய் இருந்தது. தலைக்கு எணணெய் வைச்சு இழுத்து பாந்தமா இருக்கணும்." பாக்கிற ஆக்களுக்கு வேலைக்காரக்குட்டிமாதிரித்தெரியக்கூட ாது. எப்போதும் சுத்த பத்தமா இருக்கணும் சின்னம்மா செளந்தரிகாதில போட்டிருந்ததுக்கம் வைச்சசிமிக்கியப்போடச்சொல்லிக்குடுத்தா. அதுவும் கழுத்தில் கிடந்த முத்து மாலையும் காமாச்சி அழகிதான் எனர்டு வெளிச்சம் காட்டுது.
இப்பயெல்லாம் காமாச்சிக்கு அந்த வீட்டில எனின வேல செய்யனும் எண்டது ஒரு சீருக்கு வந்துட்டுது.
காலம வெள்ளென எழும்பி தேதிதணிணிக்கு தணிணிவைச்சிட்டு வீட்டுப்பினர்பக்கம் சுத்தம் பணிணி, தானும் சுத்தமாகிபளிச்செனிடு இருக்கணும். தேத்தணிணி போட்டு வீட்டில உள்ள எல்லாருக்கும் குடுக்கணும். காமாச்சி வந்தப்பிறகு வீட்டுப் பொம்பிளகளுக்குப் பெரிய ஆறுதல். கோப்ப பீங்கானி கழுவுறது. உடுப்புத் தோய்க்கிறது. கொள்ளி கொத்துறது. வீடு முத்தம் சுட்டுறது. இதுபோக வீட்டுப்பொம்பிளைகளுக்கு பேனர் பாக்கிறது. எனர்டு எல்லாவேலையையும்தானி அந்தப்புள்ள செய்யுது.
காமாச்சிக்கு அந்த வீட்டில ஒரு குறைச்சலுமில்ல. சாப்பாடு, உடுப்பு. என்டு அதுக எல்லாருக்கும் தேவைப்படுற ஒரு சிவனென்டு ஆகிப்போச்சு. கட்டளைகாரர் வீட்டுக்குத் தேடி வாற புறத்தி ஆக்களுக்கு காமாச்சிட குலம் சாதிபற்றித் தெரியாத மாதிரிஒரு அடுக்குப்பணிணி வைச்சிருக்கு.
“காமாச்சி. கோமாச்சியெனர்டு. பேரப்பாரு.பேர." "அட. அது ஆத்தா அப்பன் வைச்ச பேரு. அதுக்கென்ன இப்ப." இப்ப காமாச்சிக்கு அந்த வீட்டு. தட்சுமம் எலலாம் வெளிச்சம். பெரியப்யா வைச்சுப்பூட்டுற காசும்தெரியும். அவங்க வீட்டு திறப்புக் கோர்வை வைக்கிற இடமும் தெரியும்.

Page 26
(IIീ|
பறுனாந்துக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. நாலு பேரு ஒணினா ஒத்துப்போடுற ஆட்டத்தில இவனிட காலி மட்டும் ஒத்துப்போடாமத் தவிக்குது. கூட நிண்டு ஆடுற தாழையாரும் சொல்லி, சுத்து அண்ணாவியாரும் சொல்லிமாய்ஞ்சு போனாங்க. என்ன இருந்தாலும்தானழயாருநக்கூத்து ஆட்டம் போடுற சுருக்கும், வடிவும், பறுனாந்துக்கு வருகுதில்ல.
"அதுக்கு அமலதாகதானி சரி.." எனர்டு சாட மாடையா மத்தவங்க சொல்லுறது பறுனாந்துக்கு மனசப்போட்டு மிதிக்குது.
" நீதா. பறுனாந்து குற நினைக் காத, உர்ைர மாமா அமலதாசுதான் ஆள்."
"து. கூத்துக்கு அவரு வினினன்தான்." பறுனாந்துக்கு வழம மாதிரி மூக்குக்கு மேல கோபம் வருகுது. நாலுபேரும் ஒத்தாப்போல அப்பிடிச்சொல்லும் போது கோபப்பட்டு எனின செய்யிறது.
கூத்து அணினாவியாரு ஒணினுக்கு ரெணிடு தடவை சொல்லிட்டாரு.
"பறுனாந்து. மாமனும் மருமகனும் கோபத்த மனசில வைச்சுக்காதீங்க.தம்பீ.நீ சின்ன ஆள்தானே. அவரு வீட்டுக்குப் போய் அவரிட்ட பொறுதி கேளு. அதுக்குப்பிறகு பாட்டும் சுத்தும் நல்லா வருதா இல்லையாவெண்டு பாரு."
பறுனாந்துக்கு அணினாவியாரு சொல்லுறது சரிதான் எண்டு பட்டுது. மனசு விடுதிலில. மாமாவோட கதைக் கணும் பேசனுமென்டா. அவனி மனசுக்குள்ள அலை பாப்ஞ்சானர்.
"எப்பிடியும் மாமாவ விட நாணி நல்லாப்படிக்கணும். அதப்பாத்து இந்தஊரே வாயப்புளக்கணும்." அவன் மனசுக்குள்ள நினைச்சத வெளியில சொன்னான். "டேய் . நான் ஆடிக்காட்றனர். பார்றா." "ஆங். மசிரத்தானி புடுங்குவா. நீதா. நாலு ஊர்க்காரனர் வந்து பாக்கிற நாடகம். குறையில்லாமப் படிக்கணுமெனிடா ஆள மாத்துங்க.."பழக்கம்பாக்க வந்த இளந்தாரிகளில இருந்து செல்லர் மகன் மத்தேசு சத்தம் போட்டானி.
பறுனாந்து தனக்கு எதிர்ப்பு கூட்டத்துக்குள்ள இருந்து வருகுது எனிடவுடன் சீறினான்.
-30

என.ே ந. உநயர்
"அத அணினாவியார் சொல்லட்டும். யார்ரா நீ." "ஏனி ஊரவனர் சொல்லக்கூடதோ." ரெணிடு பேரும் முண்டிக்கினர்டு வாறானுக.
"அடேயப்பா. விடுங்க. ந்தா. நாடகம் படிக்கிறது அவனி, பழக்கிறது நாங்க. அடுத்தவங்க வாயப்பொத்திக்கிணர்டு சும்மா இருங்கப்பா புண்ணியம் கிடைக்கும்.
அணர்ணாவியாரு கடுமையாச்சொல்லித்தானி பிரச்சினையை அமுக்கினாரு.
அடுத்தநாளர்.ஊரில மரியலி போட்டு வலைவனைப்பு ஊருஞ்சனமும் சேர்ந்து இழுத்தாமச்சத்துக்கு குறைச்சலில்ல என்ட மாதிரிநாடகத்துக்காக வலை வளைச்சாங்க, கோயிலில சுவாமியார் மூலமா கட்டளைகாரர் குடுத்த அறிவித்தலுக்கு ஆனந்தா பேக்கரிச் சந்தியில சனம் கூடிச்சு.
ஊரில இருக்கிறதுமொத்தம்பதிமூணு வலை. வளைப்புக்கு இந்தியாக்கார மனிடாடிமார் வருவானுக. அவனுகட வளைப்பு பாரிச்ச வளைப்பு. இனி ஊரில ஆம்புளகள் எல்லாரும்தானி வரனும், அமலதாக பினினடிக்கிறாரு.
"டேயி அமலதாசு எங்கடா." யாரும் ஒரு ஆம்பின வராட்டிலும் கட்டளைகாரரிட கணினுக்குள்ள குத்தும்,
"அவர வெத்தில பாக்கு வைச்சு அழைக்கனுமோ." அவரு எகத்தானமாக் கேட்க, அமலதாசுவக்கூட்டிவர மேரி மகன். "சிட்டு"பறக்கிறான். "அணினனர். உங்கள கட்டளைகாரர் வரட்டாம்." "ஏனாம்" "இணிடைக்கு ஊர் வளைப்புத் தெரியாதா..?"
நாவரயில்ல." "ஏனர்." "ஏனா. எல்லாருமாச் சேந்து விளையாட்டாடா காட்டுறிக. நாடகத்தில கணக்கெடுக்காம. இப்ப வாவெனிடா. வரமாட்டனர் 岛凸T.” அதுக்குமேல் சிட்டு அங்க நிக்கயில்ல போயிட்டான். மலருவுக்கு புருஷன் அப்பிடிக்கதைச்சது எனினவோபோலிருந்துது.
-31

Page 27
ീ|
"ஞ்சேருங்க. ஊர்ப்பொது விஷயத்தில இப்பிடிக்கதைக்கிறது சரியில்லு, போங்க."
மலரு சொலலுறத அமலதாசுவால தட்டமுடியயில்ல. எழும்பி சட்டையப்போட்டுக்கினர்டு நடந்தாரு
அணிடைக்குகி கடக்கரைக்குப் போன ஆம்பிளகளில தெற்காலயும், வடக்காலயும் போகும்படி பிரிச்சு விட்டு அவனுகளுக்கு சாப்பாடு ஒழுங்கு பணிணி விடுறதில கட்டளைகாரரும் கொஞ்சப்பயலுகளும் ஓடித்திரிஞ்சாங்க.
பெரிசுகளும், சிறுசுகளும் சேர்ந்து பாட்டும் கும்மாளமும்மா செய்யிறதொழில் அது. அதப்பாக்கிற புறத்தியானி பொறாமைப் படுறமாதி ஊர்க்காரனி உச்சாகமா ஒற்றுமையா வரிஞ்சி கட்டிக்கிணிடு நிப்பானுக. அவரவர் விருப்பப்பட்ட வலைக்கு போகவேணடியதுதான். மத்தேசு கொழுவல் போடுறதுக்காகவே பறுனாந்து போன வலைக்குப் போனானி. அவனுக்கு ராத்திரி நாடகம் பழக்கிற இடத்தில நடந்த பிரச்சினை மனசக்குள்ளயே கிடந்தது. மத்தேக பறுனாந்த விரட்டி விரட்டி சண்ட புடிக்கிற காரனம் எனின தெரியுமா?. இவருக்கு அமலதாசு மகளி ரோகினிமேலஒரு கணி. அந்தக்குட்டியும் இவன் ஒரு திணுசாத்தான் பாக்குது. பள்ளிக்கூடத்துக்குப்போற வாற வழியில பாக்கிறதும் சிரிக்கிறதுமா இருக்குதுகள். மத்தேசு படிச்சு முடிச்சிட்டு ட்ரானிஸ்ப்போட்டில கணக்குப் புள்ளயா இருக்கானி. இவருக்கு அவரிட மனுச நீதிப்படி பாக்கிற குட்டிட அப்பனுக்கு நேர்ந்த அவமானத்த பொறுக்க முடியயிலில. எனின இருந்தாலும் கட்டப்போற வழியில மாமா தானே எனிட உரிமை. இது அடுத்தவருக்கு தெரியாது. ஆனாரோகிணிக்குத் தெரிஞ்சாமனசார சந்தோஷப்படுவா. இவரிட காதல் கெட்டியாகுமென்ட நப்பாசதான். 'ஏலாத வேலைக்கு ஏணர்டா போறிக. பு.களா. அடுத்தவன் பெருமையத்தட்டிப்பறிக்கிற நாய்களா.." மத்தேக பறுனாந்துவுக்கு வினங்கிற மாதிரியே கதைச்சானர். கதைச்சதுமில்லாம ராத்திரி நாடகப்பழக்கத்தில பறுனாந்து ஆடுறதுக்கு பட்டபாட்ட செய்தும் காட்டினான். பதுனாந்துக்கு கோபம் தலைக்கேறிற்று.
"அடிசெருப்பால. யாரிட்டடா கதைக்கிறா." மத்தேசு எதிர்பார்த்த மாதிரிபறுனாந்து முணிடிக்கொண்டுவர. கூட நின்ட
-3-
r

நூர், ந. உதயனர் பயல்களெல்லாம் சுக்காட்ட ரெணிடு பேரும் அடிபுடி படுரானுக. மத்தேக காலக்கிளப்பி பறுனாந்திட நெஞ்சில விட்டானி அடி. தடுமாறி மணிணில விழுந்த பநுனாந்து.
"அம்மா. ஒ." தூஷணித்துக்கிணிடு எழும்பி மத்தேசிட கழுத்துக்கு குறிவைச்சுப் பாய்ஞ்சானி, ரெணர்டு பேரும் கீழ விழுந்து மணிணில உருளுரானுக. ரெணர்டு இளந்தாரிகளும் மாறிமாறிக் குத்துறானுக. மத்தேசு பறுனாந்திட வாய்க்குள்ள விரல ஒட்டி வாயக்கிழிக்கிறான்.
"அம்மாசோறு." வாய்க்குள்ள அம்புட்டத தப்பவிடாம பறுனாந்து நறுக்கெணிடு கடிச்சதில மத்தேக கையில பல்லுப்பதிய வேகமா கைய இழுத்தவனுக்கு கீறின மாதிரிக்காயம்.
"பொனர்னப்பய. கடிக்கிறானர்." என்றவனி ஓடிப்போய் காவுதடிய எடுத்துக்கினர்டு பிசாசு மாதிரிப் பாய்ஞ்சு வாறான்.
"டேப்.டேப்.டேப்." எனர்டு பாத்துக்கிணிடு நினிடவங்க அதிர்ந்து ஓடிப்போப்ப்புடிக்கிறதுக்கிடையில மத்தேசு காவுதடியால பறுனாந்திட மணிடையில அடிக்க. மணிட வெடிச்சு ரெத்தம்
ኖቅgዛኝéjቇዙ•
O
பொணி குடுத்தாலும் புதனி கிடைக்காது எனிட கணக்கில நாடகப் பந்தலுக்கு கப்புக்காலி நாட்டுறதுக்கினிடே அந்த நாள் விடிஞகது. இந்த ஊருக்கெணிடு ஒரு தினுசான அதிகாலப் பொழுது. கோழி சுவுற சத்தத்தோட கரவல காரனிட சத்தமும் கலந்திருக்கும்.
"நீதா. ஒரு பாடு வளைச்சிட்டு பத்துமணிக்கெலிலாம் கோயிலுக்கு வந்துருங்கப்பா.நாடகத்துக்குகப்புக்கால்நாட்டுறது." பங்குச்சாமியாரு, அணினாவியாரு மத்தன காரரு எல்லாரும் கட்டளைகாரர் வரவுக்காகப் பாத்துக்கிணிடு நிக்கிறாங்க. ஊர்ப்பெரியவங்க. வெள்ள வேட்டிக்காரவுங்க ஒன்னு ஒணர்னா வாறாங்க.
இருக்கிறதில பெரிய மரமா எடுத்து பக்குவம் பாத்து வைச்சு அது. ரோசத்தில கிடக்கிற மாதிரிப் புரணிடு கிடக்குது. நாலடி
ஆழத்தில பள்ளம் தோணிடி. தேங்காய்ப் பாலெடுத்து, மஞ்சள்
-3.3-

Page 28
ീ|
தணிணி கரைச்சு, சந்தன வில்ல ரெண்டு வாங்கி அரைச்செடுத்து வைச்சிருக்கிற சினின முட்டு மேசையில கோயில் மருந்தும் வெள்ளச்சீலத்துணர்டும், மாவிலையும் இருக்குது.
பறுனாந்துக்கு மணிடையில ஆறேழு தையல் போட்டிருந்துது. நோவு இன்னும் முழுசாமாறயில்ல. சமயத்துக்கு அங்கிட்டு இங்கிட்டுத் திரும்பும் போது "ணங்.:னங். கெனடு நோவுது. இந்த லட்சணத்தில சுத்து எப்பிடிப்போடுவன. பாட்டு எப்பிடிப்படிப்பனி எண்டு கலங்கிப் போயிருக்கிறவனிட்ட எரியிர நெருப்புல எனினெய ஊத்துற மாதிரி அடுத்தவன் கதைக்கிற கத இங்கால பொத்து அங்கால் போகுது.
" எனச்னப்பா அவனி மத்தேசு. பிசாசு மாதிரிவாறானி. உன்னோட மல்லுக்கட்டி மண்டய உடைக்கிற அளவுக்கு என்னப்பா விரோதம்."
எனினவோ அதுக்குள்ள இருக்கிற சூத்திரத்தக் கண்டு பிடிக்கிறதுக்கு ஆராய்ச்சி நடக்குது. "அமலதாசுவிட மகள் ரோகிணியத்தானே மத்தேசு பாக்கிறானாம்." " அப்ப. மாமாவுக்காக தட்டிக்கேட்காம இருக்கேலுமா."
பறுனாந்துவிட தலக்காயம் மாறுறதுக்கிடையில மத்தேசுட காதல் பிரச்சின வெளிச்சத்துக்கு வந்திட்டுது.
இந்த ஊரில கணிணு மூக்கு வைச்சுக் கத கட்டுறதுகெணடு ஒரு கூட்டம் இருக்கு
தனினிட காதலி கத சூடு புடிக்கட்டும் எனர்ட் மாதிரி மத்தேசுவும் கப்புக்கால் நாட்டுற இடத்துக்கு வந்திருக்கானி.
"அவருக்காகநான் நியாயம் கேட்காம வேற யாரு கேப்பா." மத்தேசு பப்புளிக்காத்தானி கேட்கிறானர்.
அணினாவியாருக்கும், நாடகக்காரங்களுக்கும் இது பெரிய தலையிடியாப் போய்ச்சுது. நாடகத்துக்கு வரவு குடுத்ததில் அமலதாசுவ ஓரங்கட்டினது பெரிசா ஆக்களுக்குப் புடிக்கயிலத்தானி. சினினப் பயக கேட்டமெண்டது ஒரு பக்கம் இருக்க.. கட்டளை காரரும் அதுக்கு சரியென நிட்டாரே யெணிடுதானி இத யாரும் ஒரு பிரச்சினையா எடுக்கயில்ல. ஆனா மத்தேக விடுவானா.

எதிர். ஒ. உதயகர் மத்தேசுவும் லேகப்பட்ட ஆளில்ல. படிச்சவனி. நாலுபேரோட வக்கனையாக் கதைப்பானர்.
"ஏய். இப்ப சுப்பிட்டாலும் ரங்கநாதனி வரவ திறமாப் படிப்பாரு அமலதாசு. இந்தப் பு.பறுனாந்து மாதிரி தெத்திக்க புத்திக்க எணர்டில்ல."
"அது சரியப்பா. வரவு குடுத்துப் பழக்கமும் முடிஞ்சுது நாடகத்துக்கு நாளி குறிச்சு கப்புக்காலி நாட்டுற இடத்தில வந்துகினிடு பிரச்சினயக் கிழப்பாத மத்தேசு."
பறுனாந்துவுக்கு, மத்தேசப்பாக்கப்பாக்க ஈரக்குல கருகுது. "வேசமகனர். காயம் மாறட்டுமடா. உனிர சங்க கடிச்சுத்துப் பறணர்டா." அவனர் மனசுக்குள்ள கறுவிக்கினர்டுதானர் நிக்கிறானி. பத்து மனிக்கெல்லாம் கட்டளைகாரரு, சிறாப்பரு மொடுதம், பெரிசந்தி, அடப்பனார், காத்தார் இந்த ஆறுபேரோட ஊர் விதானையாரும் வந்துட்டாரு. இனி கப்புக்காலி நாட்ட வேணர்டியதுதானர்.
கோயிலி முகப்பு பக்கத்தில வைச்சு நாடகப்பந்தவி போடுறதுக்கு ஒரு வழக்கமிருக்கு. மூவிராசா வாசாப்புக்கு மேற்க இருந்து தெற்க பாத்தாப்போலபந்தல் போடணும். மற்ற ஊர்ப்பெரிய நாடகங்களுக்கு தெற்க இருந்து மேற்கபாத்தாப்போல போடணும். சாமியாரு சேமாலயச் சொல்லித் துவங்கிவைக்க. கட்டளை காரரு செய்புல இருந்த தேங்காப் பாலுக்குள்ள ஒரு விள்ளல் அரைச்ச மஞசள போட்டு பிசைஞககிணி டே கோயிலி முகப்ப பாத்து நேந்துகினர்டு மரத்த இடம் வலமாச் சுத்திக்கினர்டு பால மரத்தில ஊத்திக்கிண்டே வாறாரு.
கோயிலி மருந்த ஆசினிருல கரைச்சு மரம் முழுக்கத் தெளிச்சிட்டு கரைச்ச சந்தனத்தையும் நடுவிரலில தொட்டு மரத்தில சிலுவைக்குறிபோட்டுட்டு நிமிர்ந்தாரு அணிணாவியாரு கப்புக்கால் நாட்டுறபள்ளத்தில மஞ்சள் தணிணிதொளிச்சு மரத்தில நேத்தியக் கட்டிவிட ஆளும் பேருமா கப்புக்கால்நாட்டுறாங்க. பட்டாசுச்சத்தம் ஊர் முழுக்க கேட்குது.
-35

Page 29
ఎalTill
அத்தியாயம் - ரு
கெச்சக்கட்டு நாளுக்கு இனினும் ஒரு கிழமைதானி இருந்துது. நாடகப் பழக்கம் கடுமையா இருக்கணுமெனடு அணிணாவிமாரும் வரவுக்காரனும் ஓடித்திரியுறாங்க. பறுண்ாந்துட தண்டுப்க்காயர் நல்லா மாறிட்டுது.
அவன் காயப்பட்டு ஏழெட்டு நாளும் நாடகப் பழக்கத்துக்குப் போறானில்ல. மணிடையில் நல்ல வாரான அடி. கணின மூடினா தலைப்பாரம் குறையுறமாதிரியும் மத்தப்படி தலையத்தூக்க முடியாத மாதிரியும் இருக்க அவன் வீட்டிலயே இருந்துட்டான். அவனுக்கு கப்புக்காலி நாட்டின இடத்தில் ஏறின மனளப்தாபம் இனினும் நெஞ்சுக்குள்ளயே கிடந்துது.
"பெரிய வரவுக்காரங்க இப்பிடிப் பழக்கத்துக்கு வராம இருந்தா எப்பிடி"
அணினாவியாரு ஆள் அனுப்பியிருந்தாரு. பறுனாந்துக்கு ஒரே தவிப்பு. அவன் பழக்கத்துக்குப் போகாம வீட்டில இருந்தாலும் ஒரே கோப்பியும் கையுந்தான்.இப்ப அவனுக்கு பாட்டுச்சீரா வருகுது. காலுக்குப் பிடிபடாம இருந்த நக்கூத்து ஆட்டத்த வீட்டிலயே மெதுவா ஆடிப்பாத்தார்ை. அவனர் மனசில திறமாப் படிக்கனுமேனிட வைராக்கியம் கூடிக்கிணர்டே போனது.
கடக்கரையில மத்தேசு வம்புக்கிழுத்து தனினோட பிரச்சினப்பட்டதுக்கு காரணம் மாமா மகள் ரோகிணிக்காகத்தானர் எனிடு தெரிஞ்சப் பிறகு பறுனாந்துக்கு கோபம் பல மாதிரியா பல ரூபத்தில வந்து ரணப்படுத்துது.
"அந்தக் குட்டிக்காக அவமுறை மச்சானி எனர்னட மண்டைய உடைச்சிட்டானர். நாடகம் முடியட்டும். வேச மகனுக்கு கால உடைக்காட்டி நான் ஒரு ஆத்தா அப்பணுக்கு பிறக்கயில்ல."
தனக்குள்ளயே வீராப்பு பேசிபகைவனத்துக் கிண்டிருக்கானி பறுனாந்து.
கூத்து அணினாவியாரு கேட்டாரு. "பறுனாந்து. மரமுடி வைச்சு ஆடப் போறியா அல்லாட்டி காட்போட்தாடின."
அவனுங்கு அவர் கேட்டது படக்கெண்டு வதைச்கது.
-6-

.¬ ¬
என.ே தி. உதயர் "ஏனி நான் மரமுடிவைச்சுத்தான் ஆடுவனர்."
'தம்பீ. பழக்கம் வேனுமப்பா."
"ஓம். நானி மாமாட்டமரமுடியவாங்கிட்டுவந்து ஆடிக்காட்டுறன்." "எப்ப." - "நாளைக்கு" அவனர் சொனினானர் எனிடாலும் முகம் வெளுத்துப்
போச்சு. அவனுக்கு மாமாக்கு முனர்ணுக்குப்போப் நிக்கிறதுக்கு
தைரியம் வரயில்ல.
"அம்மா. மாமாட்ட மரமுடிய வாங்கிக்கினர்டு வாறிகளா.." அவனுக்குத் தெரியும். அம்மா அகம்ப மாட்டாவெண்டு. ஆனாலும் அக்கா தம்பி பாசத்த வைச்சு தெணிடிக்கிறான். "ஒமடா. செய்யுறதெல்லாம் செய்திட்டு. சொலிறதெல்லாம்
சொல்லிட்டு இப்ப. நானர் போகணுமாக்கும். எனக்கேலாது."
"அம்மா மரமுடிவைச்சு ஆடாட்டி என்னட பேர்தானி கெடும்."
"அதுக்கு. நீ மாமாவெனிடு பாத்தியா மனுசனென்னு பாத்தியா, வாயில வந்த மாதிரியெலிலம் பேசிட்டு. இப்ப. நான
போகணுமாம்."
அவளுக்கு தம்பி மேல இருந்த பாசம் கொஞ்சம் கூடக் குறையப்பில்ல. அவவிட புருஷனும். மகனும் அமலதாசுவப் பாடுத்தின பாடு இன்னும் கணிணுக்குள்ளயே நிக்குது.
குடியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிட்டு, தம்பி பேர்ல இருந்த சங்கீத்தம் வாடிக்காணியையும் அவனிட்ட இருந்து பறிக்கிறதுக்கு இவ புருஷன் அவளப் போட்டு ஆக்கின பணிணி அடிச்சதும், மிதிச்சதுர் வீட்ட விட்டு வெளிய போவெனிடு கலைச்சதும். அமலதாக மனங்கேக்காம வந்து நியாயம் கேட்டு சனிட புடிச்சதும், அடிபுடிபட்டதும். கடைசியா பத்திரத்தில கையொப்பம் வைச்சுக் குடுத்திட்டு வெளிய போனதும் இனினும்
மனசுக்குள்ளயே கிடக்குது. பத்தாக்குறைக்கு சாமத்திய வீட்டு
சடங்கு செய்ய வந்த தம்பியையும் அவனி பொஞ்சாதியையும் கேக்காத கேள்விகேட்டு கேவலப்படுத்திவெளிய அனுப்பினதையும் நினைச்சா இப்பவும் வெக்கமும் துக்கமுமா இருக்கு. பவுணுக்கு தம்பி முகத்தில எப்பிடி முழிக்கிறது எனிடவெக்க உணர்வுதான் இத்தன நாளும் அதுகளுக்கிடையில பேச்சு வார்த்த இல்லாமப் போனதுக்கு காரணம்.
-37

Page 30
MIT Triq
ரெண்டு சீவல்"களும் கிடந்து அல்லாடிக்கினர்டு இருக்குதுகள்
"வருஷம் கடந்து இவ்வளவு நாளைக்கு புறகு இவன் பறுனாந்து நாடகத்தில வரவெடுக்கப் போறமெனிடு போனவனி தாய்மாமனர் மரியாதைய வாங்கிற மாதிரி அவன் வரவ இவன் கேட்டிட்டானே. பாவி. அடப்பாதகத்துக்கு மேல பாதகமீ செய்யுறியடா.." என்டு பவுனு கிடந்து புலம்புறா.
பவுனு வைக்கிற அழுகச்சத்தம் அக்கம் பக்கத்தில கேட்டிரக்கூடாதென்டு அவ வாய இவன் அடக்கப் பாக்கிறான். "ஏனர். பெத்த புள்ளைக்காக அவரு வீட்டுப்படியேறினா குறைஞ்சா போயிறுவிக."
" குறையாதுடா. குறையாது. யோக்கியவாண்டா உணர்ர மாமா. அவனி வீட்டுப் படியேறினாலே போதும்டா. நாம செஞ்ச பாவம் புணர்ணியமாப் போயிறும்."
" அப்ப போக வேண்டியதுதான." அவனர் நப்பாசையில் ஆத்தா மனசில பாசாங்கு செய்யுறான்.
*நான் போக மாட்டானர்டா ராசா. அந்த மகராசன் வீட்டில நீ போய் நில்லு. அவனிட்டப் பொறுதி கேளு. உன் வாயும் திறந்து காலும் திருந்தும் போடா."
அம்மா தனி தம்பிட பெருமை சொல்றதுக்கு கிடைச்ச வாய்ப்புக்கிணக்கா கதைச்சதில மசிரளவும் குறையிலில என்டு '
பறுனாந்துக்குத் தெரியுது.
"அம்மா. நானி போறன்." சொனினவனி வெளிக்கிட்டானர்.
செவிலரிட மகனி மத்தேசு. படிச்சபயம்ே. வாடி
ட்டிரானிஸ்போட்டில கனக்கு புள்ளயா வேலை செய்யுறானி. எனர்கிறதவிட அவனிநல்லவனாகெட்டவனா என்கிற கவலை இப்ப புதுசா முளைச்சிருக்கு. அமலதாசுவும் மலருவும் பெத்தமகள் ரோகிணிய நோகிறதும், வேகிறதுமாக இருக்குதுகளி. கேள்விப்படுகிற விசயம் உணர்மையாபோப்யா வென்கிறதடுமாற்றம் வந்து அந்த வீடு அந்தரிச்சுக்கினர்டு கிடக்குது.

எளப். ர. உதயன் அந்தக் குடும்பத்தில உரிமை பாராட்டிக்கினர்டு பறுனாந்துவோட அடிபுடிபட்டுத்திரியிற மத்தேசுவ ஆதரிக்கிறதா?. வெறுக்கிறதா?. வெண்டு தெரியாம குழம்பிப் போனா மலரு.
இந்தப்பிரச்சின வந்தப்பிறகுதான்நம்மவீட்டிலயும் கலியான வயசில ஒரு குமரு இருக்குதெண்டு தாயும் தகப்பனும் உணருதுகள். "எதெனிடாலும் முறைப்படி பெரியாகிகள் வீட்டுக்கு கேட்டுவந்தா யோசிப்பம்." எனர்டு பெருமூச்சோட குசினிய விட்டு வெளியே வாறா மலரு. வந்தவ வாயப்பிளக்கிறா வெளிப்படலயடியில நிக்கிறானி பறுனாந்து. மலருவுக்கு படபடத்துக்கிணிடு வருது .
"ஞ்சேங்க.." பேய்க்காத்தில சாஞ்ச மரம் போல மனசச் சாச்சுக்கினர்டு வீட்டுக்குள்ள கிடக்கிற புருஷனுக்கு சத்தம் வைக்கிறா.
வளவுக்குள்ள பறுனாந்து வந்து கொணிடிருக்கிறான். மலருவுக்கு கையும் ஓடயில்ல. காலும் ஓடயில்ல. "வாங்க.." ஒத்தச் சொல்லில இங்கிதம் காட்டுறா மலரு. "மாமா வெங்க."
சத்தம் கேட்டு எழும்பி வெளிய வாறாரு அமலதாசு. முன்னால நிக்கிறானி பறுனாந்து. நாடகக் கூட்டத்துக்குப்பிறகு இப்பதானி அவரு பறுனாந்துவ நேரடியாப்பாக்கிறாரு. நெஞ்சு முழுவதும் திபரவினமாதிரிக் கொதிக்குது. கணிண மூடி மனசோட ஞானம் பேகறாரு.
"அக்கா மகன்." பாசத்தக் கணினில கொணர்டு வந்து அவனையே பாக்கிறாரு. பாசம். பாசம். பாசம்தானி மிஞ்சிப்போய்க்கிடக்கு.
"நீதா. ரங்கநாதனி ராசா. வாறாரு. வாங்க. வாங்க.."அவரிட வார்த்தையில இதயம் துணர்டு துணர்டா விழுந்த மாதிரி இருக்கு.
பறுனாந்து அவரிட கணின நேரடியாப் பாக்க தைரியமில்லாம அங்கிட்டும் இங்கிட்டும் பாக்கிறான். பநுனாந் விட மனசு போல வாயும் தடுமாறுது.
"மரமுடி. வேணும்.ஆடிப்.பழ.கணும்." ஒரு இளந்தாரி கரைஞ்சு போனமாதிரி இவருக்கு தெரியுது.
-39

Page 31
ീ
"அது பாரம்.மூண்டுறாத்தல் வரும்." "எனக்கேலும் தாங்க."
மலருக்கு நெஞ்சில குத்தினது போல இருக்க குறுக்கிட்டாள். "எனினடா தம்பீ.மாமாவெணடு கூப்பிட்டா வாய் அவிஞ்சிருமோ?"
அதுக்குபறுனாந்து ஒனினும் கதைக்கயில்ல. அமலதாசுவிட கணிகலங்கிற்று.அவருவீட்டுக்குள்ளபோய் அலுமாரிக்கு மேல இருந்து மரமுடிய எடுத்துக்கிண்டு வெளியில வந்தாரு, அவருநீட்ட பறுனாந்து அவசரமாய் வாங்குறான்.
"அடே. அப்பனி எப்ப சாவானர். சாய்மனை எப்ப கிடைக்குமென்டமாதிரிஉங்க வாரிசுகளே வந்துநிக்குதப்பா."மலரு மனசு நொந்து அழுகிறா. பறுனாந்து உருக மாட்டமென்கிறான். வந்த வேல முடிஞ்சுது எண்ட கணக்கில மரமுடியக் கையில வாங்கிக்கினர்டு படலைக்கு நடக்கிறான்.
"தம்பீ. பறனாந்து." நினிடு திரும்பிப் பாக்கிறவனிட கணிண நேரப் பாத்து மனசுக்குச் சொல்ற மாதிரிச்சொல்றாரு அமலதாசு.
"இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகலப்பா. உனக்கு ஏலாட்டிச்சொல்லு நானி படிக்கிறனர்."
"ஏனர்.நான் படிப்பனர். போடுற சுத்த வேணுமெனிடா வந்து பாருங்க."
சொனினவர்ை நிற்கயில்ல. விருட்டெனிறு வெளியேறி வேகமாக நடந்தான்.
தனம் தானினோதனம் தானினோதனம் தானினோ தனம் தானினோ.
பறுனாந்து விசுக்கு விசுக்கெனர்டு திரும்பித் திரும்பி ஆடுறானர். அதுக்கேதீத மாதிரி சிறகு விரிச்ச கழுகு மாதிரி மரமுடிக்கு அவனி கம்பீரமாத்தானி இருக்கானி. முதல் நாள் பழக்கத்தில மரமுடிகொஞ்சம் பாரமாத்தான் இருந்துது பிறகு அது பழகிப்போச்சு. காலப் பினினால் குத்தி ரெணிடு அடி உயரத்துக்கு
-40

எஸ்.ஏ. உதயன்
எழும்பி வாளை ஒரு சுழட்டு சுழட்டிப் போடுற சுத்துக்கு இந்த மரமுடிதானி எடுப்பா இருக்கு.
"இப்ப ஒரு பய குறை சொல்றானில்ல. அதான் இப்ப ஆட்டத்தில இருக்கிற எல்லாதத்திரமும் எனக்கு தெரியும்."அவன் செருக்கில கதைக்கிற மாதிரி இருக்க . தாழையாரு சொல்றாரு "தம்பீ. உம்மாமா தலையில வைச்சு ஆடினத நீ இப்ப வைச்ச ஆடுறாய். அதான் ஆட்டம் அந்த மாதிரி வருது."
அவனி மானசீகமாக தாழையாரு சொனினதை ஏற்றுக் கொள்ளுற மாதிரி வாயைச் சாத்துறான்.
"கெச்ச கட்டுறதுக்கு எப்பிடியும் மாமாவக் கூப்பிடத்தானே வேணும்" என்ற கதைக்கும் அவன் ஒனினும் சொல்றானில்ல. நாடகம் படிக்கிறதுக்கு முதல் கிழமை வழமை மாதிரிகெச்சக்கட்டு வைக்கனும் எனர்டு அணினாவியாரு சொல்லிப் போட்டாரு. ஊர்நேத்தி நாடகத்தில புதுசா வரவு எடுத்துப் படிக்கிற பயல்கள் மேடையில வெக்கப்பட்டு பாட்ட மறந்திருவானர். கூத்த மறந்திருவானி என்டு அவனுக்கு மேடைக்கூச்சம் விட்டுப் போறதுக்கு வைக்கிற சடங்குதானர் கெச்சக்கட்டு.
புது வரவுக்காரனர் அணினாவியாரையும், மத்தளகாரரையும் வெத்தில பாக்கு வைச்சு அவன் வீட்டுக்கு அழைக்கணும். அதோட சொந்த பந்தத்தையெல்லார் வீட்டுக்குப் போய் அழைப்புவைச்சுக் கூட்டிக்கினர்டு வரணும்.
வெத்திலத்தட்டத்தில குருதட்சின வைச்சு அணினாவியாரு எடுத்துக்குடுக்கிற சலங்கையை வீட்டில உள்ள பெரிய மனுசனர் அல்லாட்டி இவனர் இப்ப எடுத்துப்படிக்கிற வரவ இதுக்கு முனினுக்குப் படிச்சு ஓய்வு எடுக்கிற பெரியாள் புதுவரவுக்காரணி காவில கட்டி விடணும். மத்தனகாரணி போடுற தாளத்துக்கும் பாட்டுக்கும் கூத்துப்போட்டு ஆடணும். அவனர் சாரத்த தூக்கி கச்சை கட்டிக்கினர்டு துள்ளித் துள்ளி ஆடி இனஞ்சனத்துக்கு காட்டுற சடங்குதான் இது. ஆணும்பெனினுமாசிரிச்சுகும்மாளம் போட்டு நடத்திற சடங்கு.
ரகசியமா சாராயப் புழக்கமும் இருக்கும். அதில்லாமலா விசேசம், பவுணு அமலதாசுவ வீட்டுக்கு கூப்பிடணும் எனிடு ஒத்தாக்காலில நிக்கிறா.
-4-

Page 32
விாசாப்பு
"அடேய். தாய்மாமனி வராம எப்பிடிற உனக்கு கெச்சை கட்டுறது. போ.அவரப் போய்க்சுப்பிடு."
அவமாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்றா, பலுகாந்து அசையுறானி இல்ல. விறைச்சுப் போனவனி மாதிரிக்கிடக்கிறான்.
அவ புருஷனி அவ வார்த்தைக்கு எதிர் வார்த்த சொல்லயில்ல. வழமையாதம்பியிட கத எடுத்தா குழம்புற மனுசனி மனசு மாறின மாதிரி சத்தம் போடாம இருக்காரு. அவரு நெஞ்சுக்குள்ளயும் நியாயப் போராட்டம்தான் நடக்குது. அருமை பெருமையா வைச்சிருக்க வேண்டிய மச்சானுக் கெதிரா அவரு நடத்தின போராட்டம். தவறு எனிடு யோசிக்கிறாரு.
பறுனாந்துவுக்கு மாமணி மேல இருக்கிற கோவத்த எந்தவகையில சொல்லியழுகிறது. அப்பன் பேச்சக் கேட்டு தாய் மாமனையே வெறுக்கிறதுக்கு அப்படி alவினப்பா நடந்தது? கடவுளுக்குத்தானி வெளிச்சம்.
இவனி விபரம் தெரியாத வயசில குடும்பத்துக்குள்ள நடந்த சண்டையில இருந்த காரணம் தெரியுமாப்பு. அதுவும் இல்லயேப்பு. அதுக் கு இந்தப்பயயுள்ள தாய் மாமணி சகவாசத்தையே வெறுக்குதடா.அட. முறைப்பொம்புளய கலியானம் கட்டித்தா வெனிடு கேட்ட இடத்தில மாமனர் காரணி அருவாக் கத்தியத்தூக்கியிருந்தா. சரி. இதென்னப்பா மாயம். சூனியம் செய்து வைச்சமாதிரி முகத்தப்பாத்தாலே ஆக மாட்டேங்குதப்பா. இப்ப புதுசா இந்த மத்தேசு எண்ட வடுவா. குட்டி பாக்கிற கதியில முறதலய. யோசிக்காம இவனோட மளிலுக்கட்டி மணி டய உடைச்சதுதான். வெளியில சொல்லக்கூடிய காரணம்.
கெச்சக்கட்டுக்குபறுனாந்துவிட வீடுகளை கட்ட ஆரம்பிச்ச நேரம் ராவு எட்டுமணி. பறுனாந்து வீடு வீ ப்ப்போய்க் கூப்பிட்ட ஆக்கள் வந்து விசேசம் பாக்குதுகள்.
அணினாவியாரு வேட்டி சால்வயோட முன்னுக்கு வாறாரு. அவருக்குப்பின்னால மத்தளகாரர் பத்துப்பேரு அணிவகுத்தமாதிரி வாறாங்க. பறுனாநிது கோடிச்சட்டையும், கோடிச்சாரமும் உடுத்திக்கினர்டு முன்னால வந்து நிக்கிறான்.
" எனினப்பா. பறுனாநிது. அமலதாசுவக்கானமயில.." அணிணாவியாரு பறுனாந்திட மனச ஆழம் பாத்தாரு
-42

எனர். ஏ. உதயன்
" சுப்பிடயில்ல." "டேப்.உனக்குகிறுக்காபுடிச்சிற்று. சலங்க யாருப்பா கட்டி விடுறது.?"
மத்தளகாரன் ராயப்பு:ஒத்துப்பாடுறான்.நாடகம் சுத்து என்ட விசயத்தில யாரும் யாரிடமோரையையும் பாக்காம இருக்க ஏலுமா? " யப்பு. இது உங்க வீட்டு எங்க வீட்டு வேலையில்ல. ஊர் ஏடவுக்கிற போதே ஆண்டவருக்கு தோத்திரமா கோபதாபத்த மறந்திட்டு செய்யுற பொது வேல."
"அதானப்பா. ரங்கநாதனி வரவு அமலதாக படிச்சது தானப்பா. அவருதான் சலங்க கட்டி விடனும், அதுவுமில்லாம தாய்
Tõ.."
கேட்கிறவனி கேக்கட்டும். பாக்கிறவனி பாக்கட்டு மினிடகணக்கில பறுனாந்து சும்மா இருக்கானர். அவன் பக்கத்து நியாயம் சொல்லுறதுக்கு பறுனாந்திட சுட்டாளி ஏசு முன்னுக்கு வாறானர்.
"அவரிட மகளப்பாக்கிற மத்தேகதான பறுனாநிதிட மணடைய உடைச்சான். அப்ப எப்பிடி அவரு இங்க வருவாரு?"
"அட அப்பிடியொரு விஷயம் இருக்கோ." கேட்டதுகள் எல்லாரும் வாயப்புனக்குதுகள். கெச்சகட்டு விசேசத்தில கிடைச்ச அவஷ், கம்மா விடுங்களா பொனர்டுகள். போட்டுச்சப்புதுகள்.
"பாரு முனைச்சு மூணுஇல விடக்கானபில்ல. கலிபானம் பாக்குறாகளாம். கலியாணம்."
அப்பதானி படலையத் திறந்து கிணர்டு வேகமா வாராரு அமலதாசு.
"நிதா. சும்மாவாயில வந்த மாதிரிக் கதைக்காதீக. எனக்கெனின மத்தேசா உறவு. இது எனி அக்கா, பயலுக்கு கெச்சக்கட்டு. அணினாவியார சலங்கய எடுத்துத்தாங்க கட்டி விடுறன்."
அமலதாக அதிரடியா வந்து இப்பிடிகீ கேப்பாகு எனிடு பறுனாந்தும் நினைக்கயிலில. அவனர் ஆத்தா பவுனும் எதிர்பார்க்கயில்ல. பதுனாந்துக்கு மனசுக்குள்ள "திருக்" கெனிர்டு வவிச்சுது. வெக்கப்பட்டுப் போறார்ை.
-43

Page 33
STffini
அணினாவியாரு சலங்கய எடுத்து நீட்ட அமலதாசு அத வாங்கி-பறுனாந்துவப்பாக்கிறாரு அவனி சாரத்த தூக்கி கச்சையக்கட்டிக்கினர்டு ஒரு கிாவி முனினுக்கு நீட்டுறானி. அமலதாசு அவன் காவில சலங்கையக் கட்டிட்டு மத்தள் காரரப் பாக்கிறாரு.
"இது நம்ம ஊர் சம்பிரதாயம். இப்பிடித்தானி ஒரு சரியான சுத்துக்காரணி செய்வான். அதத்தானி நானும் செய்யுறன்."
அவரு கதைச்ச சத்தத்ததானிடி மத்தின் காரனர் பாட்டுத்துவங்கிட்டான்.
தாழையாருக்கு அமலதாசு வந்த புளுகு. அவரும் அமலதாகவும் மூவிராசா வாசாப்பில சேந்துபடிக்கிற பாட்ட இழுத்து விடுறாரு. மத்தளகாரனும் மாங்கு மாங்கெனிடு மோளத்த அடிக்கிறான்
"ஆடுறா. தம்பீ." அணர்ணாவியாரு சொல்ல பறுனாந்து அங்காலயும் இங்காலயும் பாத்திட்டு போடுறான் பாரு சுத்து. சனம் அவனிட அங்க லாவணியங்கள ரசிச்சு பார்க்குது.
அமலதாசு அதில கன நேரம் நிக்கயில்ல. விறு விறெண்டு வெளிக்கிட்டுப் படலைக்குப் போறான். பவுணுக்கு உசிரு பிரியுற மாதிரி இழுக்குது.
"ஆத்தே. வந்தவன் அக்காச்சியப் பார்க்காம கதைக்காமப் போறானே. ஆத்தாடி தம்பி நெஞ்சுக்குள்ளதானி ஆவி சீவி பூந்துருச்சோ. ஐயோ. நான் இப்பிடிஒருவைராக்கியமான ஆய்புளய எங்கிட்டும் பாக்கல தாயே. அடே பறுனாந்து.நான் ஒருத்தி இருக்கேனெனிடு பாக்காமப் போறானர்டா உம் மாமா. ஐய மாமாக்கும்மருமகனுக்கும்போட்டியா இது. நெருப்பள்ளிபோடுறது யாரு.கூடப்புறந்தவனா. மடியில பிறந்தவனா என்டு தெரியலயே மாதாவே." என்டு பதறிக்கினர்டு அமலதாசுக்குப் பின்னால ஓடுநா
பவுனு.
"ந்தா.நான் ஒணினும் உறவுகொண்டாடி. விருந்து திர்ைன வரயிலில. கடம இருக்கு. அதானி வந்தனர்." அமலதாசி வெட்டொனர்டு துணிடு ரெணிடு எண்டு கதைச்சிட்டு போறாரு. அக்காச்சி வாயடச்சிப் போய்நிக்கிறா.
-4-

எனர். ஏ. உதயக்
அத்தியாயம் - சு
கெச்சக்கட்டு முடிஞ்சா. இனிநாடகத்துக்குப் பந்தல் போட வேண்டியதுதான். அனேகமா மணியுடுப்பு முடிதிருத்தம். அரங்க சாமானி தட்டு முட்டு எல்லாம் ரெண்டு மூணு நாளில செய்திரனும் எனிட முனைப்பு எல்லாருக்கும் வந்திருக்கும். அண்ணாவியாரு முதல் ராவுக்குத் தேவையானது எனர்டு லிஸ்ட் போட்டு வாலாருக்கு குடுத்தாரு. ரெனடாம் ராவுச்சாமானயெல்லாம் அந்தோணிக் குலாசு செய்யுறாரு. இவனுக ரெண்டு பேரும் நல்ல சோக்கான சித்தரிப்புக்கலைஞர்கள். இந்த ஊரில பாளம் எனிடாலும் சரி. சர்பிரசாத பந்தலி என டாலும் சரி. நல்லகெட்டித்தனமா. அலங்களிப்பு வேலைகளைச் செப்வானுக.
முதலாம் ராவு நந்தவனக்காட்சி, ராச உப்பரிகை, சிவனி கோயில் செட்டப்பு. கப்பல் காட்சி இதுகளோட வரவுகளுக்காகத் தேவையான உடுப்பு முடி. ஆச்சா, ரெணர்டாம் ராவுக்கு கிணறு, கற்பாறை சிறைச்சாலை, குதிரை, அருளானந்தர சிரச்சேதம் செய்யுற கொலைக்களம்.
"எனினப்பு. எல்லாம் சரியா. பிறகு அதில்ல இதில்லயெனர்டு தலையச்சொறியக்கூடாது."
இதுக் கிடையில அம்புறோக ஓடிவாறானர். "சீனி சுப் புடவையெல்லாம் கை பாக்கணும். நனைஞ்சிருக்கு, கிழிஞ்சிருக்கெனிடு காட்டுசீனி. மாளிகைசினர். றோட்டுசீனி மூண்டும் உதவாது. புதுசாக் கீறணும்."
மூனாம் வருஷம் யாழ்ப்பானம் குருநகர் ல இருந்து பெஞ்சமினி ஐயாவும் ஆக்களும் இங்க வந்து கிறித்தந்திட்டுப் போனாங்க. இப்ப பெஞ்சமினி ஜயா செத்துட்டாராமே. இசைமாலைத்தாழ்வு நாடகக்காரனர் சிங்கராசா உடுப்பு முடி சீன்சு எல்லாப் வாடகைக்கு குடுக்கிறானாமே. எனிடாலி கட்டளை காரருக்கு அது விருப்பமில்ல.
"நாம ஏணிடா அங்கயும் இங்கயும் திரியணும். நம்மட்ட காசிலிலயா ஆளில்லயா" அவரு ஊர விட்டுக்குடுக்க மாட்டாரு. அம்புறோக சீனர்சு கிற ஆள் தேடின போதுதான்.
-5-

Page 34
(ീ|
ஈரேரியில ஒரு பய இருக்கானி பாருங்க. எதையும் தத்ரூபமாக் கீறுவானி. கேட்டுப்பாருங்க.." இந்தக் கதையக் கேட்டதும். பேட்டையில செருப்புத்தைக்கிறதுரனிட்டப் போறான் அம் புரோசு. சூரனும் லேகப்பட்ட ஆளில்ல. சித்தரிப்பு வேலையெல்லாம் செய்வான். நல்லா மெணிடலின் வாசிப்பானி. "சூரா. யாருப்பா அது. சேரியில சித்திரம் கீறுறவன்." "அது.அது. ஆண்டி பேரணியா.அழகுன்னு ஒரு பய." -கறுவானர்.அவன அனி ராதபுரத்தில வேலை பாக்கிறவன். வந்திருக்கான். சுட்டிட்டு வரவா." அணிடைக்கே பயலக் கையோட சுட்டிக்கிண்டு வந்தான் தரன். அழகு குட்டையா இருந்தான். பய இளந்தாரி. காதில தோடு போட்டு தலமுடிய நீளமா வளத்து. கழுத்தில நாகபடம் ஒன்டை வெள்ளியில் அடிச்சுப் போட்டிருந்தான். கையில நெஞ்சிலயெல்லாம் ஏகத்துக்குப் பச்சை குத்தியிருந்தான். "என்ன சீனர்க கீறுவியா." ம். எனிடுதலையாட்டிக்கிண்டு கேட்டானர். "எம்புட்டு வேணும் சாமி." " அட மேடையில நாடகத்துக்கு கட்டுறதப்பா."
காரிக்கன்துணியும், டெம்பராப்பவுடர், வச்சிரம் எண்டு சாமன், தே"டான். மன்னாரில் சாமானி கிடைக்காதெண்டு அவசர அவசரமா அம்புறோகம், அழகும் யாழ்ப்பாணம் போய் வாங்கிட்டு வந்தானுக. அழகு கீறின சீனிசப் பாத்து மூக்கில விரல வைக்கிறாரு அணினாவியாரு நந்தவனக் காட்சிபொண்டு கீறி இருந்தானி பாருங்க. கம்மா கலர்ப்பவுடர தணர்னியில் கரைச்சு, வச்சிரத்தக்காய்ச்சி அத அளவா விட்டு செய்த நிறக் குழம்ப பிரசில தொட்டுத் துணியில பூசும் போது போட்டு அப்புற மாதிரித்தான் இருந்துது. பல வணினத்திலயும் தொட்டு தொ! ட்டுக்கீறிக்கினிடுவர "த" அதில ஒரு அற்புதம் நடந்தது கினக்கா தடாகம். தடாகத்தில நிந்துற அனினச்சோடி. விசிறியடிக்கிற தணிணி. பச்சை, சிவப்பு மஞ்சள் எணர்டு பல வணிணத்திலயும் பூக்கள். நந்தவனத்தில நாமலே உலாவுற மாதிரிஉணர்வு வருதுபோங்க. , "பறப்பய. பறப்பயலெண்டு சொல்றீக. படைக்கிறான். பாத்திகளா..?"
-6-

எம். ஏ. உதயர் ஆனாளுக்கு அவனப்புகழுறாங்க. அவனர் செய்த வேலைக்கு கனக்க காக கேக்கயில்ல. நியாயமாத்தான் கேட்டானர்.
"அவனுக்கு ஜஞ்சப் பத்தக்கூட்டிக் குடுங்கப்பா" எனர்டு கட்டளைகாரரு சொல்ல அழகுக்கு சரியான சந்தோஷம்.
கோயில் வளவுக்குள்ள மேடை வேலநடந்துகொணர்டிருக்கு மேடை போட பனைக்குபோன போது "பள்ளிக்கூடத்துக்கு அடுத்தாப்போல இருக்கிற காணியில் வெட்டுங்கப்பா" எனர்டு சலமோனர் மாஸ்ரர் சொல்ல. அது பள்ளிக்கூடத்துக்கு சேரப்போற காணிதானேயெனிடு உடையவனிட்ட ஒரு வார்த்த கேக்காம பனையத்தறிச்சிட்டானுக பயலுகள்.
அமலதாசுவுக்குபளைப்தாபத்துக்கு மேல மனிஸ்தாபம்தான். நாடக வேலையெனிடா முதலி ஆளா நிக்கிற அமலதாக அந்தப்பக்கமே போறாறில்ல. நாடகத்துக்கு இனினும் ரெண்டு மூணு நாள்தான் இருக்கு எண்டவுடன் அவருக்கு நெஞ்செல்லாம் பத்தி எரியுது.
"அட சண்டாளப் பாவிகளா. இப்பிடி எல்லாருமாச் சேர்ந்து எனினை ஒரம் கட்டிற்றிகளேடா." அவரு மனசு கிடந்து அழுகுது.உசிரா நினைக்கிற கெளரவமே போச்சு. நாலு பனையத்தறிச்சிட்டானெனிடா அவனுகளோட சணடைக்குப் போறது. இதுக்கிடையில மத்தேசு எனிகிற வடுவா. அமலதாசுவுக்காக நியாயம் கேட்கப்போறனெண்டு பறுனாந்தோ அடிபுடிப்பட்டத சாக்கா வைச்சு அவரிட மகள் ரோகினியோட இப்ப கதைக்கிறான எண்டு கதயத்தானி எல்லாரும் கதைக்கிறாங்க.
"ஞ்சே. மலரு. இந்தக்குட்டிக்கு அவனக் கட்டுறதுக்கு விருப்பமாவென்டு கேளு."
"ஒமெண்டுதான் சொல்லுது." அமலதாசுவுக்கு தனி விட மகளுக்கு இப்ப கலியானம் முடிச்சு வைக்கனுமெண்டு அவசரமில்ல. ஒரேயொரு பொம்பிளப்புள்ள. எதையும் பாத்து யோசிச்சுத்தான் செய்யனுமிண்டு இருந்தாலும், இந்த ஊரில தனக்காக நிக்கிற ஒரே ஆள் அந்தப்பயல் மத்தேசுதான். நம்ம சாதிக்காரன்
-7-

Page 35
(ീഗ്ഗ
வேல பாக்கிறானர்.
நம்ம பிளிளையில ஆசை வைச்சிருக்கானி இது எலிலாத்துக்கும் மேல எனக்காக சனிட புடிச்சு மணிடைய உடைச்சிருக்கானர் அவருக்கு நினைப்பு இதிலயே நிக்குது.
இருபத்தேழு அடிநீளம் இருபதுஅடி அகலமாக சச்சதுரமாப் போடுற மேடைக்கு மேல பந்தலி. மேடை முனர்பக்கம் பதிஞ்சு பிணிபக்கம் உசந்துபோறமாதிரிப்போடணும்.நிரலாவும்,நிரையாவும் மொத்தம்பதினாறு குத்திநாட்டி அதில பல்லுவாய்வெட்டிகைமரம் சாத்திஅதுக்கு மேல குறைஞ்சது அறுபது எழுபது கைமரத்த மேல பரவி அடுக்கி அதுக்குமேல சாக்குப்படங்கு விரிக்கனும் வணிடியிலழச்சி மணினெடுத்துக் கொணர்டு வந்து பரவிவிட்டா மேடை சரி. மேடையில வலதும், இடதுமா செத்தகட்டி மறைச்சு, ஒருபக்கம் மேக்கப்பு செய்யுற சமரிக்கையும் மத்தப்பக்கம் நாடகத்துக்கு தேவையான சாமானி சட்டுமுட்டு வைக்கிற பக்கப் படுதாக்களும். சூபிரமாணிடமாத்தானி இருக்கும். பந்தலுக்கு மேல ஆறேழு சீனிசு உருளை மரத்தில் சுத்தி கப்பியில கட்டியிருக்கும், காட்சிக்கு தேவைப்படுறமாதிரி இந்தப்பக்கம் ஜேநாதனி அந்தப்பக்கம் வாலாரு ரெணிடு பேரும் நினிடு சீனிசுப்புடவைய இறக்குவாங்க.இந்த முறை போட்டமேடை நல்ல கச்சிதமாத்தானி இருக்குது.
நாடகம் படிக்க இன்னும் மூணு நாள் இருந்தது. கோனான விட்டு இனஞ்சனத்துக்கு பறையடிக்கிறானுக. தலைமனினார்க் கிராமத்தில இருந்துமுள்ளிக்குளம் வரைக்கும் செய்தி போற மாதிரி ஆனாளுக்குச் சொல்லி விடுறானுக.
இந்த முறை நல்ல சனம் வரும். அடுத்து வாற ரெண்டு நாளும் ஊருக்குள்ள விருந்தும் மருந்தும் தானி.
பறுனாந்துக்கு பெருமையாயிருக்கு. இந்த முறை நாடகத்துக்கு வாறவங்களெலிலாம் தனினைப்பற்றிக் கதைப்பாங்கள். பய பூரிச்சுப் போறான்.
வந்ததுகள் நாடகம் முடிஞ்சு ஊருக்குத்திரும்பிப் போறதுக்குள்ள எத்தின கூத்து நடக்கும் திெயுமா..? ஆத்தாடி. புதுசு. புதுசா இளந்தாரிகளும், குமருகளும் கலியாணம் பாக்கத் துவங்கிருங்கள். சிலபேருக்கு பெரிசுகள் சம்மதத்தோட சம்பந்தம்
-8-

வளர். ஏ. உதயன் பேசி உறவாப்போயிருங்கள். வறுமை வரட்சியக் கதைச்சு ஒராளுக்கொராள் உதவி ஒத்தாசையும் தேடிருங்கள். இந்த சாதி சனம் ஒரு நாடகம் படிச்சு ஆயிரம் நல்லது தேடுறதப் பாத்தா மத்தவனிகள் பொறாமைப்படுவான்கள். புனிதருக்குப் படிக்கிறவனர் சித்தனி போக்கு சிவனி போக்கு எனிட மாதிரி நாடகம் படிச்சு முடிஞ்சாலும் தாடி வளத்துத் திரியிறதும், சாராயக் குடிய மறந்து கிட் டத்தட்ட புனிதனாவே மாறி விடுறதும் இந்த நாடகம் படிக்கிறதினாலதான். இப்பிடி நல்லது நடக்கிற நேரத்தில ஒண்டு ரெண்டு கெட்டதும் நடந்துருதப்பா. மூனாம் வருசம் மூவிராசா வாசாப்பு படிச்ச நேரம். வாசாப்பு பாக்கிறதுக்கெனிடு வநீத சாதிக்காரப் பயஸ் அருளானந்தம். வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள திரிஞ்சான். கையில பாட்டா மோதிரமும், கழுத்தில மைனர் செயினும் போட்டுக்கினிடு எடுப்பா நினிடவனிட பார்வை ரோசாக்காச்சிட ரெண்டாவது குட்டி பாக்கியத்தில விழுந்திட்டுது. ரோசாக்காச்சி பாவம். புருசன சாகக்குடுத்திட்டு அவளுமீ புள்ளகளும் கா வயிறு அரை வயிரெண்டு காலத்த ஒட்டுதுக.
அந்தப்பரிதாபத்தஏன் கேக்குறிக. ரோசாக்காச்சிதலையில விழுந்துது பாருங்க ஒரு இடி.
புருசன் புள்ள குட்டியோட வக்கனையா வாழ்ந்த மகராசி சோகத்த இப்ப பாப்பாரும்மில்ல. எடுப்பாருமில்ல. அவ புருசன் மரியாம்புள்ள சும்மா ஆளில்ல. நல்ல உழைப்பானிவெதவெதன்னு ஒண்ணுக்குபின்னால ஒனர்ணா பெத்ததுநாலும் பொட்டக்குட்டிக. நாலுகுட்டிகளும் ஒனணுக்கொணர்ணு குறைச்சல் இல்ல. வடிவும் திமிருமா வளர்ந்து போய் நிக்குதுக. பிடிச்சமீன வேடிக்கை பாக்கிறத விடபுடிச்சவனுக்கு வேற எனின சுகம். எனிட மாதிரி வளர்ந்த குமருகளப்பார்த்து பார்த்து பொனினத் தேடுறானி. மணினத்தேடுறானி. மனுசனி ஓயாம உழைச்ச பய மரியாம் புள்ளைக்கு வந்த சாவச்சொல்லி அழுகிறதா. றோசாக்காச்சிக்கு வந்த விதியச் சொல்லிறதா,
கும்பிடுற கோயில திருத்திக்கட்டணும் அழிச்சுக் கட்டணுமினினு ஊர்கூடிச்செய்யுது வேல, ஆணும் பொணினும் பெரிசும், சிறிகமாய்ச்சேர்ந்து கந்தாயம் போட்டுக் கோயில் வேல செய்யுதுக. பாரிச்ச சுவரும் தீராந்தீயும் தூணும் கூரையுமா இருந்த
-49

Page 36
ITീ|
கோயில இடிச்சது புதுசாக்கட்டிறதுக்குத்தானெனிடு சாமிக்குத் தெரியாமப் போச்சுது. கோபத்தில குறிபார்த்து அடிச்சுதோ பலிகேட்டு பரிதாபத்துல இடிச்சுதோ தெரியலில சாமி இந்த கூறுகெட்ட பய மரியாம்பிள்ள விழுந்த சுவரில மாட்டி சீவன விட்டிட்டானி,
ஊரும் சனமும் குய்யோமுறையோனினு ஓலமிட்டுஓடுதுக. இடிஞ்சுவிழுந்த சுவருக்கு அடியில கிடக்கிறது யாரு எவருனினு தெரியலயப்பு. அதிலநிர்ைடு வேல செய்த பயலுகல கணக்கு பாக்குதுகள். யாருப்பா யாரு எண்டு தெரியாம ஒப்பாரிவைக்குதுக. மிச்சமிருந்தவனர் மீதியிருந்தவனெல்லாம் கிழவிழுந்த சுவர அலவாங்கு வைச்சு உடைச்சு அவசர அவசரமாய் அப்புறபடுத்தினா. ஆத்தே சுவரில ஒட்டின பல்லி மாதிநைஞ்சு போய் கிடந்தது மனுசனா பூச்சியா எனிடு தெரியாமப் போய்ச்சு, கட்டிஇருந்த சாரத்தையும் போட்டிருந்த சட்டையையும் பார்த்து அடையாளம் புடிச்சவ ரோசாக்காச்சிதான். அவளும் புள்ளகளும் தரையில விழுந்து புரணர்டதும் அழுததும் இப்ப நினைச்சாலும் ஈரக்குல நடுங்குது. தலையில ஏறின சனியன் சந்ததியப்புடிச்சு ஆட்டுமெனிட கதையா ரோசாக்காச்சிட மூத்த குட்டிக்கு வாதமென டாங்க, வயித்துலபுணினெணி டாங்க கடைசியில படுக்கையில போட்டு அப்பனி சேத்ததெலீலாத்தையும் அவிச்சுட்டுத்தான அதுபோய்ச்சுது. இப்ப புதுசா ஒனணு தொட்டுக்கின்னுது.
அருளானந்தத்திட நடப்பும் எடுப்பும் பெரிசா இருக்க, அந்தக் குட்டிப் பாக்கியமும் அவனிட சோக்கில விழுந்துட்டுது. நல்ல தணிணிக்கிணத்திலயும், கோயிலிலயும் அங்கயும், இங்கயும் ரெணிடு பேரும் கதைச்சிக்கிணிடு திரிஞசதப்பாத்திட்டு கட்டணகாரருக்கு கத போச்சு.
"பிள்ள. உன்ர மகளப் பத்தித்தானி முறைப்பாடு வருது. ரெணர்டு பேருக்கும் விருப்பமெண்டா முடிச்சுக்குடு."
கட்டளை காரர் வாக்கப்பெரிசாநினைச்சுரெணிடு பேருக்கும் கலியாணத்த முடிச்சுக்குடுத்தா ரோசாக்காச்சி பாக்கியத்தி கலியாணம் முடிஞ்சி அடுத்த கிழமையே. கையில புள்ளயோட வந்து நிக்குது ஒரு குட்டி. ஊர் நறுவிலிக்குளமாம். இந்த வேச
-50

எம். ஒ. உதயன்
மகனி அருளானந்தம் ஏமாத்திப் புள்ளயக்குடுத்திட்டானாம். நீதி கேட்டுவந்து நிக்குது அந்த தெம்மாட்டுப் புள்ள. கட்டளைகாரரு முழி பிதுங்குறாரு. ரோசாக்காச்சி நெருப்பில விழுந்த மாதிரி பரிதவிக்கிறா.
ஐயோ. ஐயோவெனர்டு மாப்ஞ்சு மாப்ளுசு அழுகிறவளைப் பாக்க வயித்தெரிச்சலா இருக்க. பாக்கியம் ஒரு சொட்டுக்கணிணிர் விடுறாயிலில. அவளுக்கு அருளானந்தத்தப் பாக்கப்பாக்க வெறுப்புத்தானி வருது. அவளுக்கு ஆத்திரமும் கோவமும் தலைக்கேறி அவனப்பிப்ச்சுத்தினினப்போறனென்டு நிக்கிறா. "பொனினப்பயல. செருப்பால அடிப்பனர்." "அடி குட்டி எனின இருந்தாலும் அவன் உண்ர புருஷ்ணி" "புருசனா. தேவடியா மகனி. கெட்ட கேட்டுக்கு ரெணிடு பொஞ்சாதி. இந்தா புள்ளப் பெத்திட்டு வந்தவளுக்குத்தான வாழ்க்க, போ. அவனோடயே போயிரு."
எனிறவள் அவன வீட்டுக்குளினயே எடுக்க மாட்டனெனிடுட்டா. அவனும் பின்னாலயம் முன்னாலயம் திரிஞ்சு பாத்தான். பாக்கியம் கனக்கெடுக்கயில்ல. வெறியப்போட்டுட்டு சத்தம் போட்டானி. பாக்கியம்மசியலில. அவனி ஊருக்கே போப்ட்டான். பாக்கியத்துக்கு கெட்டகாலம்.
அடுத்த கிழமையே தலை சுத்துது எனிடு வந்து நிக்குது சனியன். சத்திஎடுத்தவளப்பாக்க ரோசாக்காச்சிக்கு நெஞ்சில இடி விழுந்துது. "எனின குட்டி. செய்யுது." "மாசம் வரயில்லமா." "அப்ப, அதிர்ந்தவள் "அடி பேதில போவாள புருசனையும் அடிச்சுத்துரத்திற்று புள்ளயப் பெத்தா நலிலாவா இருக்கும்." ரோசாக்காச்சி தனியக்கிடந்து யோசிக்கிறா அவவுக்கு கொஞ்சம் விசயம் தெரியும். கைகாரி. தலையில அடிச்சுப் புலம்பி ஊரக் கூட்டாம நசுக்கு விடாம காரியம் பாக்கிறா.
தனக்கு தெரிஞ்ச மாயத்தையெல்லாம் செய்து பாக்கிறா. பப்பாக்காயத்தின்னக்குடுக்கிறா. அன்னாசியத்தினினக்குடுக்கிறா. ம்.சும், வரமாட்டேங்குது.
-S1

Page 37
ീ "எப்பிடியாவது அறுத்துத் துலைச்சிரனும்." மணிடயப்போட்டுத் துழாவுறா. கலைச்சு விடுறமெனிடு கூட்டப்பிரிச்ச கதை மாதிரி இவ கர்ப்பத்தக்கலைக்கிறமெனிடு கர்ப்பப் பையையும் சேத்து சேதப்படுத்திறமாதிரி அந்த மருந்து நினைப்புக்கு வந்தது. "பாரப்பழி".
வெள்ளப்பூடு, கடுகு பிரண்ட இலை மூன்றையும் ஊறவைச்ச வினாகிரியக் குடிக்கிறதெனிடா. பாக்கியத்துக்குநரக வேதனதான். ஆத்தா குடுத்ததையெல்லாம் வாங்கித்தினினுட்டு கல்லு மாதிரி அசையாமக் கிடக்கிறா பாக்கியம்.
"இனிஎன்ன துத்திரத்தசெய்யிறது. எண்டு யோசித்தவளுக்கு கொழும்பாங்குட்டிக் கிழவி ஞாபகம் வர அவசிட்ட ஒடுறா ரோசாக்காச்சி.
" அடிப்பாதகத்தி வயித்தில வந்ததுக்கு பரிகாரம் பாத்து. பெத்த புள்ளயப் பலிகுடுக்கயாடி போறா" இதக் கிழவி சொல்ல ரோசாக்காச்சி. ஆடிப்போனா.
எங்கடா பாக்கியத்திட புழக்கத்தக் காணயிலில யெனர்டு தேடினதுகளுக்கு விசயம் தெரிஞ்சு ஊருக்குள்ள கதபரவநடக்கிறது நடக்கட்டும் எனிடு எலிலாத்தையும் கைவிட்டுவிட்டு சுவரில சாய்ஞ்சிட்டா ரோசாக்காச்சி.
பாக்கியம் பெத்தது ஊனப்பட்ட ஆம்புளப்புள்ள. விஷத்த திணி டுட்டுப் புள்ளயப்பெத்தா இப்பிடித்தானி. அது பிறந்த வீட்டுக்குள்ளயே செத்திருக்கலாம். இப்ப பரிதாபமா வளருது.
புள்ளயப் பாக்க வந்த அருளானந்தத்த. "வெக்க ரோசம் இருந்தா வெளிய போடாநாயே" எனர்டு துரத்தினவ கடைசி மட்டும் புள்ளயிட முகத்தையே அவனுக்குக் காட்ட மாட்டேனர் எனர்டுட்டா. பொஞ்சாதி வெறுத்திட்டா வெனிட கவலையில குடிச்சுப்போட்டு, ரோட்டில நினிடு சத்தம் போட்டுட்டு. ஊருக்கே போயிட்டானி
அருளானந்தம்.
பேசாலையில நாடகத் திருவிழாவெனிடது படிச்சாரு முடிச்சாரு எண்ட மாதிரியிலில. கப்புக்கால் நாட்டி நாடகம் படிச்சு
-52

எளி, ந. உதயன்
மங்களம் கட்டுற வரைக்கும் கொணிடாட்டம்தானி. இப்ப நாடகத் திருவிழாவுக்கு ஆக்கள் வரத்துவங்கிட்டாங்கள்.
கட்டளைகாரர் மகனி சீமானும் காலமக் கோச்சியில வந்து இறங்கினான். அவனி நெஞ்ச நிமித்திக்கினர்டு வந்த தினுசப் பாக்கணும். பணக்காரத் திமிரும் கொழும்பில படிக்கிற ராங்கியும் அப்பிடியே தெரியுது. புதுசா முளைச்ச மீசையும், தாடியும். சவரம் செய்யாமல் ஒரு போக்குக்கு வளர்ந்திருக்கு. அப்பா மாதிரி வளர்ந்திருந்தான். கட்டளைகாரர் வீட்டுச் சேவல். நல்ல சிவப்பா வளர்ந்து தெனாவெட்டாத் திரிபுற மாதிரி சீமானும் திரியுறானர். அவன் இளமைக்குப் புதுக எண்ட படியால எதுக்கெடுத்தாலும் பனீர் பனிரெணர்டு சிரிக்கிறான்.
வீட்டுப்படியேறி வந்தவன். வீட்டாக்களோட கொஞ்ச நேரம் மினக்கெட்டுட்டு குளிக்கிறதுக்காக கிணத்தடிக்குப் போனான்.
அங்க காமாச்சி கோப்ப பீங்கனி கழுவிக்கினர்டிருந்தா. சீமானுக்கு அந்தக்குட்டியப் பார்க்க நெஞ்சுக்குள்ளயே வியர்த்துது. "அட மதப்பா நிமித்திக்கினர்டு. யாருடா இது." கிட்டப்போனான்.
முன்னுக்கு வந்து திணிட சீமான காமாச்சி எதிர்பார்க்கயில்ல. நழுவியிருந்த மாராப்புத்தாவணிய அவசரமா இழுத்து விட்டுக் கொணிடு எழும்பி நினர் டா ராமாயி. சீமானி பக்கத்திலயே நினர்டு அவ நெற்றியில துளிர்த்திருந்த வியர்வைய ரசிச்சார், "இதெனின வேர்க்குது."
அவள் புறங்கையால் நெத்திய வேகமாத்துடைச்சா. சீமான் கத்திவரப்பார்த்தானி. யாருமில்லாத தைரியம் கொஞ்சம் கூட வெக்கமில்லாம அவனை விரசமாகவே பார்த்தானர்.
"ச்சீ. என்ன ஆன. இப்பிடிப் பாக்கிறான்." காமாச்சி வாழப் வரை வந்த வார்த்தய தடுத்து மூடினாள். அவளுக்கு வந்து நிற்பது யாரெனர்டு தெரியும். வீட்டில எல்லாரும் கதைச்சுக்கினிட ஆளி இவனிதானி. ஐயா வீட்டு ஆம்பினப்புள்ள. காலையில இவனர் வரவுக்காக எல்லாரும் பாத்துக்கினர்டு இருந்தது அவளுக்குத் தெரியும்.
-5-

Page 38
(ീ|
தொணிடைக்குழிக்குளிளாக பரிடராக எச்சிலை; விழுங்கினாள்.
"என்ன இருந்தாலும் ஐயா மகனி. நாமதாணி ஒதுங்கி நடந்துக்கணும்." என்ற உள்ளுணர்வு அவளுக்குச் சொல்ல நகர்ந்தாள். "ஏய். ஓடாத, யாரும் பிழையா நினைச்சிரப் போறாங்கள்." அவன் அவளை அப்பிடிச்சொல்லி தடுத்து நிறுத்த. நின்றாள். லேசாக பயம் தைச்கது.
துலாவில தணிணியள்ளின குருசுப் புலவருக்கு இடது கை மூட்டுல சுருக்கெணிடு வலிச்சுது. துடிச்சுப் போனாருமனுசன். எனின ஏதெனிடு பதறின மனுசிமீசக்காரத்தைலத்தப்போட்டுநல்லா உருவி விட்டப்பிறகு நோவு குறைஞ்சிருந்தது. ஆனா. கை உனைஞ்சுகினிடே இருந்துது. நாளைக்குநாடகம். நோவப்பாத்தா சரியா வருமா?. சட்டையப் போட்டுக்கினர்டு மேடை போடுற இடத்துக்கு வெளிக்கிட்டாரு. அவருக்கு வயசும் அறுவத்தைஞ்சத் தானர்டி நிக்குது. இந்த ஊரில புலவரெனர்டா அவருதான் புலவரு. து. எத்தின நாடகம், எத்தின வாசாப்பு. அவரு எழுதினது ஏராளம். தலக்கணம் இஸ்லாத மனுசனர். வாத்தியார் வேல் பாத்து இப்ப பெனிசனில வீட்டில இருந்தாலும். சும்மா இருக்க மாட்டாரு. அவருக்கு சித்திரமும் கைவரும் எண்டபடியால கோயிலிலயும், பாஸ் காட்டுற காலத்தில் பாளம் மணிடபத்திலயும் அவருக்கு தலைக்கு மேல வேல இருந்துகினர்டுதானர் இருந்தது. யாரெனடாலும் ஆசாரத்துக்குரிய மனுசனென்டா அது முகத்திலயே தெரியும். பார்வையில கனிவும், வார்த்தையில் பணிவும்.து. எப்பேர்ப்பட்ட மனுசன்.
"நாளைக்குப் படிக்கப்போற அருளானந்தர் நாடகம் நல்ல மாதிரியா ஒரு விக்கினமும் வராம நடக்கணும் ஆண்டவரே" எனர்டு நினைச்ச மனுசனுக்கு புதுசா ஒரு தவிப்பெடுக்குது.
"பார்ரா. இந்த அமலதாகவ. இந்தப் பக்கமும் வாறானில்ல" குருகப் புலவருக்கு ரங்கநாதன் வரவு கைமாறிபறுனாந்து கையில போனது கொஞ்சம் மனவருத்ததானர்.அமலதாசு வேசம் கட்டினா
-5-

எவர். து. உதயன் அவனுக்கிருக்கிற எடுப்பும், அட்டகாசமும் யாருக்கும் வராது. என்ன செய்யுறது மாமனும் மருமகனும் சனிட புடிக்கிறத பாத்துக்கினர்டு நிக்க ஏலுமா. அமலதாசு பெரிய மனசனி விட்டுக்குடுத்திட்டானி. ஆனா அவனி மனளப்தாபத்தில கிடந்து வெம்புறானெனிடு குருகப்புலவருக்கு தெரியும்.
நாடகத்தில எல்லா வரவுக்காரனும் நல்லாத்தானி படிக்கிறானுக, எண்ட போதும் அவரு மனசில புதுசா வந்திருக்கிற தவிப்பு.
"அமலதாசு பாவம்." எதுக்கும் அவனப்போப் பாத்துக்கதைச்சாமனசு ஆறுமெண்டு இருக்க. எழும்பிநடந்தாரு.
அத்தியாயம் - எ பறுனாந்து எல்லாச்சாமானையும் சரிபார்த்தானி. தலையில வைக்கிற மரமுடி . சரி சடை மயிருள்ள டோப்பா. சரி காதில கட்டுறதுக்கு குண்டலத்தோடு. சரி கையில கட்டுற பட்டி. சரி இடுப்பில கட்டுற பட்டி. கணிணாடி பதிச்சது. சரி கரப்புடுப்பு. சரி தார்ப்பாய்ச்சுற சீலை. சரி காவில போடுறவாகுவளையம். சரி பினர்னால முதுகில கட்டுற காப்பச் சீலை. சரி
ஒனர்னொனினா எடுத்து அட்டப்பெட்டியில வைச்சுக் கட்டினான். நேத்து முந்தநாள்கைபாக்கிறதுக்காக ஒப்பனைக்காரர் ஜேம்ஸ் பீரிஸி வீட்டில இருந்து எடுத்து வந்து. நேர் சீராக்கி வைச்சிருக்கான் பறுனாந்து. முகத்தில பூசிற முத்துவெள்ள, மீச தாடியெல்லாம் மேக்கப்புக்கு வாற ஆக்கள் கொணர்டு வருவாங்க. பறுனாந்துக்கு வானத்தில பறக்கிற மாதிரி ஒரு உணர்வு.
இண்டைக்கு ஒரு நாள் தானி கிடக்கு. ஊருக்குள்ள கம்மா விலாசமா நடந்து பாத்தானி.

Page 39
GÖTTI
தோ. அவனர்தானி பறுனாநிது. ரங்கநாதனுக்குப் படிக்கிறவன். யாரும் அவனிடகாது கேக்க அவன்ப்பற்றிச்சொல்ல மாட்டாங்களோ வெனிடு அலையுறானி.
நாடகம்பாக்க வணிடி கட்டிக்கினர்டு இலுப்பையடியாலவாற சனம் எல்லாத்தையும் சந்தியில நிண்டு பாக்கிறான்.
'களுக் கெண்டு சிரிச்சுக்கினிடு தணிணிக் கெண்டு போற குமர்க்கூட்டத்துக்குள்ள கணின விட்டுத் துழாவுறானி பறுனாந்து
" வாங்கடி ராசாத்திமாற. நாடகத்தில ஐயாட பாட்டையும், கூத்தையும் பாருங்கடி. அசந்துடுவீங்க"
மனசுக்குள்ள புத்தருவி புறப்பட்ட மாதிரி கிளுகிளுப்பு. கோயில் வளவுக்கு வெளியில றோட்டு ரெண்டு பக்கமும் புதுசு புதுசா மணிக்கடை முளைக்குது. மனினார் டவுனுக்குள்ள இருந்து வியாபரிக வந்து சேந்துட்டானுக. பூரி,மனம்கோத்து, கலர்க்கலரா தேனடை, கடலையெணிடும், தேத்தணிணி, சோடாக்கடையெணர்டும் அம்பாரம் கடை ஊருக்குள்ள ஆக்கள் புழக்கம் கூடினா என்னென்ன செய்யனுமெண்டு ஊர்ல கூட்டம் கூடி அதுக்கேத்தமாதிரி கட்டளைகாரர் தலைமையில வேல நடக்குது. "ஆம்புளைக்குத்தனியா, பொம்புளைக்குத் தனியா கக்கூசு தணிணி வசதியல்ெலாம் செய்து வைச்சிரணும்.இலிலேணர்டா பாக்கிற இடமெல்லாம் நரகலாத்தானி இருக்கும். விளங்கிச்சா" இளந்தாரிகளும்,குமர்ப்புள்ளகளும் பொது வேலையெணிடு ஒடித்திரிஞ்சு செய்யுதுகள்.
ஊருக்குள்ள ராக்காவலுக்கெண்டு கொஞ்சப்பேரு மாறி மாறிப்போப் வரணும். தப்புத்தண்டா வராதமாதிரிப்பாத்துக்குங்க." நாளைக்கு இந்த இடம் படப்போற பாட்டப்பாருங்க. போறவனும், வாறவனெனிடும் நெளு நெளுவெண்டு சனம் கூடப்போகுது. ஒட்டு மொத்த திருவிழாவிலயும் நான்தானி கதாநாயகன் எண்ட கணக்கில பறுனாந்து கணிண மூடிக்கொணிடு கனவோட் கிடந்து அல்லாடுறானர்.
ஊர்ப்பொனடுகள் வீட்டுக்கு வந்ததுகளுக்கு விருந்து குடுக்கிறதும், பலகாரம் சுடுறதுமாக இருக்குது.
பவுனு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிட்ட பறுனாந்துட பெருமையைச் சொல்லிமாயுறா.
-56

எஸ். ஏ. உதயன் "டேய் தம்பி.அருளானந்தரப் போட்டுவெருட்டிவெருட்டிநீபடிக்கிற பாட்ட ஒருக்காப்படிச்சுக்காட்டு. பவுணுக்குமகனி நாடகம் படிக்கிற புளுகு. ஆக்களப் பாத்தவுடன் பொத்துக்கிண்டு வருகிது. பறுனாந்துக்கும் பெருமப்புளுகு நெஞ்சுக்குள்ள வந்து நிக்குது.
பித்துப் பிடித்த பேடியுனினை மத்துப்போல் கடைந்திடுவேனி-மடையனே வித்தகம் பேசுவதோ. பூதளத்தில் எதிர்த்துப் போர் - ஆடுவதோ. அவனி குரலை உயர்த்தி படிச்சபோது. புதுசாய் தொணிடைக்குள்ள கரகரத்துது.
ஏற்றுவேனே கழுமரத்திலே.ஏ.ஏ. பநுனாந்துக்கு இழுத்து சாரீரத்தோட படிக்க ஏலாமல் போக செருமினானர். குரல் வளைக்குள் பூச்சி ஊருவது மாதிரி இருக்க இருமினான் .ம்.சும். சரிவரயில்ல. உனிநாக்கு அதிரத் திரும்பவும் இருமினான். கணி திறந்தாப்போல வெளியவாற மாதிரி இருக்க இருமினான்.
"பறுனாந்து. டேப். தம்பி. இப்பிடிப் பேப் மாதிரி இருமுறா. ந்தா." ஆத்தா பவுணு ஒடிப்போப் மணி குடத்தில சரிச்சு குளிர்ந்த தணினிய கோப்பையில ஊத்திக்கிண்டு ஓடிவந்தா. அவள் தணிணியக் காட்டினதும் அத வாங்கி மூசு மூசெண்டு குடிச்சானி. புதைக்கேறிற்று. கணிகலங்க இருமினான். வாபால கொஞ்சம் மூக்கால கொஞசமென இ சீரிக்கிணிடு வெளிய வந்தத சீலத்தலப்பால் துண்டச்சு விட்டு. "ஏனர்டா, பறுனாந்து. எனின செய்யுது." "இருமல்மா. படிக்க விடுதிஸ்ல."
அவனுக்கு குமிழி வெடிக்கிற மாதிரி நெஞ்சுக்குள்ள கனப்பொழுதுக்கு ஒரு தடவ இருமலி உற்பத்தியாகி. தொணிடைக்குள்ள கிச்சு முச்சு மூட்டுறமாதிரி வலியோட இடைவிடாமல் வந்து கொண்டேயிருந்துது.
அந்த ராவு பறுனாந்துவால சாப்பிடவும் ஏலாமப் போய்ச்சு. அரைக் கயித்தில கிடந்த பாயப் போட்டுப் படுத்தானர். கணினுக்குள்ள அரணிடு வாற நித்திரைய விரட்டியடிச்சுக்கிண்டு இருமல்தான் வந்த சீரா இருக்குது.
-57

Page 40
ബീ|
பவுணு கிடந்து கலங்கிறா."மாதாவே. நாடகம் படிக்கிற புளிர்னயிட வாயில வந்து நிக்கிற மாயத்த எனின செய்யுறது. எனினாத்த செய்வனர்."
பவுனு கொழும்பாக்குட்டிக்கிழவிட்ட ஒடிப்போறா. இந்த ஊரில நாட்டு மருந்து, கைமருந்து தெரிஞ்ச மருத்துவச்சி இந்தக்கிழவிதானி. தொப்புள் கொடி அறுத்து பிரசவம் பாக்கிறதில இருந்து சாகக்கிடக்கிறவனுக்கு தொணிடக்குழிக்குள்ள பாலுத்திற வரைக்கும் கொழும்பாங்குட்டிக் கிழவிதானி எலி லாம். கொழும்புப்பக்கத்து சித்தவைத்தியப் பரம்பரைக்குதி தெரிஞ்சதெல்லாம் இந்தக்கிழவிக்குத் தெரியும்.
கைநாடி பாக்கும். கணின விரிச்சுப் பாக்கும். நெத்தியில் பச்சிலைய அரைச்சுப் பூசிவிடும். எனினமோ மூலிகையப் பிழிஞ்சு குடிக்கக்குடுக்கும். காடுவழிய திரிஞ்சு துதான மருத்துவ செடி கொடியெனிடு பிச்சிக்கிண்டு வந்து அரைக்கிறதுய், உருட்டுறதும், குளிய செய்யுறதும் கிழவிட வேல. செய்யுறவைத்தியத்துக்கு ஒரு சல்லிக்காசு வாங்காது. "இல்ல.ஆத்த. இத வைச்சுக்க" எனர்டு வற்புறுத்தினா, "சீலய வாங்கித்தா சட்டய வாங்கித்தா" வெண்டு சொல்லும். அது உடுத்துற மாதிரி வாங்கிக் குடுத்தா என்னமோ கொடுமை செய்யுற மாதிரிநினைச்சுக்கினர்டு வாங்கும். "என்னடியாத்த சாமத்தில் வந்து நிக்கிறா."
"ஆத்த. புள்ளப்க்கு வாய்திறக்க ஏலுதில் எப். இருமல். நாடகத்தில படிக்கிறவன் ஆத்தா."பவுணு சொல்ல. கிழவிக்கு அவ புலம்பஸ் அநாவசியமெனிடுதான் தெரிஞ்சுது
"ந்தா. ஈரவெங்காயத்த பொடிசு பொடிசா வெட்டி தேனில ஊறவைச்சு தினினக்குடு சரியாப் போயிரும்." "கேக்காட்டி.." "கேக்கும்.தட்டுக்கு உணர்நாக்கு தொங்கிற்றுடி.இருவாறனர்." சொன்ன கிழவி லாம்பையும் தூக்கிக்கினர்டு நடக்குது.
தொனிட நோவெடுத்து சுருணர்டு கிடந்த பநுனாந்து கிழவியப் பரிதாபமாப்பாக்கிறான்.
"ஆ. காட்டு." பறுனாந்து பச்சப்புள்ள மாதிரிவாயத்துறக்கிறான்.
-5-

எளி. ஏ. உதயன் "இதெனினடியாத்த.தொணிடைக்குள்ள கரப்பணிகினக்கா வீங்கிப் போயிருக்கு."
கிழவி ஆக்காட்டி விரல அவனி வாய்க்குள்ள ஒட்டி தொணிடயத் தடவிப் பாக்குது.
"ஓமடா.ந்தா. சூட்டு மணிணில ராகத்தாப்படுத்தியாக்கும். நாடகம் படிக்கிறவனி சூதானமா இருக்கத் தெரியல."
கிழவி மணிடய மணடய ஆட்டுறதப் பாத்தா பவுணுக்கு அடிவயித்தில நெருப்புப் பத்தின மாதிரி இருக்கு.
"புள்ள. தேசிக்காய வெட்டி மிளகுத்தூளும், உப்பும் தொட்டு பல்லில படாம வாய்க்குள்ள சாறப்புளிஞ்சு விடு. சூடுதணியட்டும்." அண்டைக்கு விடிய விடிய நித்திர முழிப்புத்தானி. பறுனாந்துக்கு இருமலி குறைஞ்ச பாடிலில. தொணிட நோவெடுத்து வீங்கினதுதான் மிச்சம்.
பவுணு கொழும்பாங்குட்டி கிழவி சொன்ன எல்லா மருந்து மாயத்தையும் தானி செய்து பாக்கிறா. பறுனாந்து களைப்பில
விழுந்து கிடக்கானர்.
"நிதா. மருந்துக்கு கேக்காதது கணிணுறாத்தானி இருக்கும்."
கிழவி சொல்ல பவுணு கடுமையாத்தானி யோசிக்கிறா விடிஞ்சும் விடியாம. வெள்ளென எழும்பிஅவடதம்பிஅமலதாசுவிட வனவில போப் நிக்கிறா பவுணு எப்பிடியும் அமலதாசுவிட கணிணில படாம அவரு காலடி மணின எடுத்திறனுமெண்ட கணக்கில அந்த மனுசனி காத்தால கழிக்கப் போறதப்பாத்து பின்னால் போறா பவுனு. "ஐயோ. என சொந்தச் சகோதரத்திட காலடி மணினுதானா மகனே உனக்கு மருந்து. தாய் மாமனி மனசு எரிஞ்சதாலயா உனி வாய் கட்டிப்போச்சு. அவனி குணமெனின மனமென்ன?. உத்தம ராசா கணிணு விழுந்திட்டுதா. ஐயோ மாதாவே இது எனின கொடுமை." பவுணுக்குள்ள இருக்கிற மனசாட்சிஒலம் போட்டுநியாயம் கேக்குது. சுடப்பிறந்ததா. தனிர வயித்தில வளர்ந்ததா. எனிட போராட்டத்துக்குப் பிறகுதானி. அமலதாசு அறியாத நேரம் பாத்து அந்த மனுசனிட காலடி மணின ஒரு பிடியள்ளி முந்தானச் சீலையில அவசரமா முடிஞ்சு ஒட்டமும் நடையுமாப்போறா பவுனு. இதப்பாத்துட்டா. மலரு. புருசனிட
-59

Page 41
ീl
காலடி மணின எடுத்துக்கிண்டு ஓடுற அக்காச்சியப் பாத்தவளுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.
அந்தப் பேய்ச்சியும் விவரம் தெரியாம மூக்குச் சிந்தி அழுகிறா."அட ஆச ஆசையா ஒண்ணா இருந்து வளர்ந்ததுக. இப்பிடி சூறாவளி சுழிக்காத்தில ஆடுறமாதிரி தறிகெட்டு ஆடுதுகளே. செத்தாத்தானி திரும் இந்தப் பகையெனிட மாதிரியில்லா அவதிப்படுதுக. செய்வின, சூனியத்துக்குத்தானே காலடி மனினும், தலமுடியும், தூமத்துண்டும் எடுப்பாக. இப்பிடி வீட்டு வளவுக்குள்ளயே வந்து அக்கிரமம் செய்திட்டுப் போறாவே அக்காச்சி." மலரு கிடந்து வெப்புறா.
கழிப்புக்குப்போன புருசன் திரும்பி வாறநேரம் அவரு காதில விழுற மாதிரியே புலம்புறா மலரு. "ஞ்சேருங்க. உங்க காலடி மண்ண எடுத்திக்கினர்டு போறா."
யாரு. "யாரா. உங்க அக்காச்சிதான். நாம செத்து விழுந்தாத்தானி அவ ஆத்துமம் கூட்டில விழும்போல. சங்கு முள்ளுக் குத்தின மாதிரி சுருக்கெண்டு இருக்கு அவருக்கு.
" தந்தா. மலரு.கம்மா வாயில வந்ததக் கதைக்காத. அக்காச்சியப் பத்தி எனக்குத்தெரியாதா." அவரு அப்பிடிசி சொன்னாலும் அவருமனக கத்திபோட்டுக்கீறின மாதிரிவலிக்குது. "ஐயோ. அக்காச்சி.நீநல்லா இருக்கணுமெனிடுதான உம்புருசன் பகையையும் கணக்கெடுக்காம இருக்கிறனர். நாளைக்கு இந்த ஊருலகம் நம்ம பிறப்பப் பத்தி வசை பாடக கூடாது எனிடதுக்காகத்தானே. ஒட்டி உறவாடாம உம் பயல செய்த துரோகத்த மறந்து கெச்ச கட்டுறக்கு உன்ர வாசல் படி ஏறி வந்து நெஞ்சில வஞ்சகமில்லாம வாழ்த்துக்சொனினேனடி. அக்காச்சி. ஏனி.என் உசிர வாங்கப்போறியா. அக்காச்சி."
அமலதாசுவுக்கு ஓயாம அழுதுகினடிருக்கிற மனச தேற்ற ஏலாமக்கிடக்கு.

எஸ். ஏ.உதயன்
காஞ்சமிளகாயும், உப்புக்கலிலும் எடுத்து மிக்கேலி சம்மனசானவர் செபத்தச்சொல்லி பறுனாந்துக்கு முகம் தடவி விடுறா கொழும்பாங்குட்டிக் கிழவி. -
பக்கத்தில குமஞ்சானி சட்டியில சிவப்புத்தணலாய் நாவிறு கணினூறு வெட்டப்போறனெனர்டு முழிஞ்சு கிணிடு இருக்கிற நெருப்பில போடுறா. அது உளப்சு உளப்சென்டு கருகிறதும், படக்கு படக்கேண்டு வெடிக்கிறதுமா இருக்க,
"கண்ணுறுதான் பாத்தியா. வெடிக்கிறதினுச. கொனர்டாடி அந்த மணின. நெருப்புல போட்டு பொசுக்கிறுவோம்."
பவுணு சீலையில முடிஞ்சு வைச்ச அமலதாசுவிட காலடி மணின எடுத்து பறுனாந்திட உச்சியில் இருந்து உள்ளங்காலி வரைக்கும் தடவி, பனுனாந்து மூஞ்சியில நீட்ட அவனும் த்தூ. த்துரவெனிடு முணுமுறை துப்ப, மணிண நெருப்பில போட்டுப் பொசுக்கி.
"ந்தா புள்ள. ஆருக்கும் தெரியாம முச்சந்தியில போட்டுட்டு வா." பவுணு தோசம் போற நினைப்பில கொணர்டு போட்டுட்டு வாறா. வாறவளுக்கு பறுனாந்திட இருமல் சத்தந்தான் கேட்குது. "ஐயோ மாதாவே. எல்லாம் செய்து பாத்துட்டனே. நான் எனின செய்வனி." பவுணு கோயில் இருக்கிற பக்கம் திரும்பி தலைக்கு மேல கையெடுக்கிறா.
ஆரவாரம். துவங்கிட்டுது. நாடகத்துக்கு தொழில் எல்லாம் கட்டியாச்சு. ஆம்புளகள் கோயிலி வளவுக்குள்ள நாடகப் பந்தலுக்குப் போறதும் வாறதுமா. அணினாவியாரு ஏவலுக்கு வேலை செப்புறதுமா இருக்கிறானுக. பொணர்டுகளும் அதுகளிட பங்குக்கு கோயில் முத்தத்தக் கூட்டுறதும் பெருக்கிறதுமாக இருக்குதுகள்.
பொழுது சாயச்சாய. சினின வானர்டுகள் பாயோட வந்து நிக்குதுகள் இடம் புடிக்கிறதுக்காக,
"கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" மைக் செட்டுக்காரனர் பாட்டுப் போடுறானர்.
-61

Page 42
ീ|
ராவைக்கு எட்டு மணிக்குத்துவங்கிற நாடகம் விடியப்புறம் ஐஞ்சு மணிக்குத்தானி முடியும். முதலி நாள் வரவுக்காரனெல்லாம். அந்தரிப்புல திரியுறமாதிரித் திரியுறானுகள்.
சாமர் நெருக்கும் போதுதானி பறுனாந்து படிக்கிற ரங்கநாதன் வரவு வரும்.
பறுனாநிது. கணி ணமூடிக்கிணிடு வீட்டுக்குள்ள குப்புறக்கிடக்கிறானர். அவனி கணினால கனிணி ஒழுகுது. நாடகத்துக்கு வரவு எடுத்தது முதல் இனிடைக்குவர படுற பாட்ட நினைச்சு அழுகிறான்.
அவனுக்கு நெஞ்சு முழுக்க நோகுது.
அன்னம் தணிணியில்லாம ஒட்டிப்போய்க் கிடக்குது வயிறு. மனசு மட்டும் பாவப் பொறுதி கேக்கிற மாதிரி பொங்கிப் பொங்கி
அமலதாசு சாய்ஞ்ச கதிரையில் கணின மூடிக்கினர்டு கிடக்காரு. கோயில் பக்கமிருந்து வாற சந்தடிச்சத்தம் காதில விழ அவருகிகு நரம்பு மனிடலர் முழுக்க வலியெடுத்த மாதிரித் துடிக்குது. அது உசிர்த்துடிப்பு.
"இந்த ஊரில நான் படிக்காம ஒருநாடகம். ஐயோ இதவிட செத்துப்போயிரலாம். கைகால்வினங்காமக் கிடக்கிறவனர் கிடக்கிற மாதிரி கிடக்கேனே." காலநீட்டி உதறுறாரு.
சடக்கேனர் டு எழும்பி அங்கால இநர்கால பாக்கிறாரு வீட்டுக்கதவ மூடுறாரு.
பெட்டியில பெளத்திரம் பாத்து வைச்சிருக்கிற சலங்கைய எடுத்துக் காவில கட்டுறாரு.
சாரத்த தூக்கி கச்சைகட்டிச் செருகிறாரு. தவிலா நெஞ்சு நிறையக் காத்த இழுத்து. ஆத்தாடி. புடைச்சிக்கிணர்டு விரிபுற மார்பையும் தோளுக்கு மேல எழும்புற தேகத்தையும் பார்த்துச்சிரிக்கிறாரு.
என்ன புடிச்சுதோ தெரியல. வாயத்திறந்திட்டானி மனுசனி.
-தி-

" வடிவுறு சுடர்தட குட மகுடப் பிரபை மனினனி நானே. ரத்தின அரியனை ஏறிட." ரங்கநாதனி ராசா படிக்கிற பாட்டெலிலாம் அவருக்கு அத்துபடி.போடுறாரையா சுத்து.
கொஞ்சம் கொஞ்சமா. அவருக்கு மனசு நிறையுது. கணினமூடி ராச அலங்காரத்த நினைச்சுக்கிண்டு சிங்கம் மாதிரிப் பாய்ஞ்சு பாய்ஞ்சு போடுறாரு சுத்து. அக்கம்பக்கத்தில உள்ளதுகள் எனின ஏதெனிடு பாக்க ஓடி வருதுகள்.
"ஜய அமலதாசுவுக்கு தட்டிட்டுது. லூசுப் புடிச்ச மாதிரி மனுசனர் வீட்டப்பூட்டிக்கிணிடு தொங்கித் தொங்கிப் பாயுது பாருங்க."
விவரம் தெரியாத ஒண்னு சத்தமாச் சொல்லுது. அந்த மனுசனி சுத்தோடயே உசிர விட்டுரணும் எணர்டு தவிக்கிற தவிப்புத் தெரியாம அடுத்தவனர் பாதகமாக் கதைக்கிறத கேட்கிறதுக்கு பத்துப் பேர் இருக்கத்தானே செய்வானுக.
ஆனா. மலருக்குத்தானி அவரு படுற பாடு தெரியும். இந்த ஊரில இந்த முறை நாடகமெனிடு துவங்கின பிறகு மனசாலையும், உடம்பாலையும் துனர்பப்பட்டு சாவுற கலைஞனைத்தானே அவ தினமும் பாத்துக்கொண்டிருக்கா.
மலரு வாசல் படியில இருந்துகினிடு அழுகிறதும். வீட்டுக்குள்ள அமலதாக கூத்துப்போடுறதும் பாக்கிறவனி கணினுக்கு வேடிக்கையாயிருந்தாலும் இது அவருக்கு சீவாதாரப் போராட்டமெனர்டு மலருக்கு மட்டும்தான் தெரியும்.
அத்தியாயம் - அ
சமுத்திரத்துக்கு இழப்புமனுசன்புடிக்கிற மீனர், வானத்துக்கு இழப்பு அதுவா கீழ விழுற விண்மீன், பொம்பிளைக்கு இழப்பு அவ விரும்பாத ஆம்பிள தொட்ட தேகம் எனிட மாதிரி காமாச்சி பயப்பிடுறா.
நேற்று கிணத்தடியில பார்வையால கெடுத்த ஐயா மகனர். இப்ப தொட்டுப்பாக்க நினைக்கிறானர். இடுப்பில குடத்தோட
-63

Page 43
вмпанііit|
குசினிக்குள்ள போனபோது யாரும் பாக்காத நேரம் பாத்து அவட பின்பக்கத்தில அவன் தட்டியதும் விறுவிறுத்திட்டா காமாச்சி
அவசரமாப் பதறி குடத்தக் கீழ இறக்கி வைசிசவ ஆபத்துக்குப் பயந்த நத்தை கூட்டுக்குள்ள சுருங்கின மாதிரி சுருங்கிறா.
சீமானுக்கு அந்தக்குட்டியிட வாளிப்பான உடம்பு மேல கணினு ஓடுது. உச்சியில இருந்து உள்ளங்காலி வரைக்கும் வெறிபுடிச்சவனி மாதிரிபாக்கிறான்.
"தொடுவோமா. வேணமா..? நெஞ்சுக்குள்ள காமக் கணி மட்டும்தானி திறக்குது. மத்தப்புத்திக்கணினெல்லாம் மூடினமாதிரி வியர்க்கிறாள்.
முரட்டுத்தனமாக் கைய நீட்டி அவள் தோளில புடிச்சி முனினுக்கு இழுத்தவனிட கைய விரசாத்தட்டி விடுறா காமாச்சி. கணப்பொழுதில அவஉடம்பு நடுங்கிப்போய்ச்சு வேர்த்துப்போறா. உதவிக்கு யாரும் வரமாட்டாங்களா.. எனிடு அங்கலாய்ச்சு அங்கிட்டும் இங்கிட்டும் பாத்தவளிட்ட " காமாச்சி. காசு. தாறனர். ஐஞ்சு. பத்துருவாதாறன்." அவனி கபடமாக் கதைச்சு. பைக்குள்ள கைய விட்டு காச எடுத்து நீட்டுறான்.
காமாச்சி. அவனர் கையில இருந்து காசையும், அவனையும் மாறி மாறிப் பாக்கிறா.
"இல்ல. சேட்ட விட்டா ஐயாட்டச்சொல்லிக் குடுப்பனி" சடுதியா சீமானுக்குப் பயம் வந்து தொற்றிக்கொள்ள
"ஐயாட்டச் சொல்லிக் குடுத்தா வேற வினையே வேண்ாம். ஓடிப்போ. நாயென்டு.கோச்சியில ஏத்தி அனுப்பிடுவாரு."
சத்து நேரத்துக்குள்ள ஆடிப்போன சீமானி வேகமா வெளியேறுறான். அவனுக்குள்ள வெறுப்புமுட்டிக்கிணிடு வந்தது. "காசுக்கு மடங்க மாட்டமெனிடுட்டாளே. பறச்சி. எனிடு பேசினவனுக்கு அவஅவனிட ஆம்புளமிடுக்க மதிக்கயில்லயென்டு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. பல்லை நற நறவென்டு கடிச்சவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஐயாவுக்குத் தெரிஞ்ச அயலூர் பெரிய மனுசங்கள் எல்லாரும் வீட்டுக்கு விருந்துக்கு வாறது தெரியுது.
-64

எஸ்.ஏ. உதயன் இந்த நேரத்தில மறி புடிச்சவனி கினக்கா நிக்கிறது சரியில்ல என்டு வெளிக்கிட்டான்.
பறுனாந்துக்கு குரல்வனை வீங்கிப்போயிருந்தது. முகமெல்லம் அதைச்சமாதிரி வருத்தம், தொண்டையில இருந்து சத்தம் மருந்துக்கும் வருதில்ல. ஆனா அவனி மனசு மட்டும் அகல நீளமாத்திறந்து கிடக்கு.
"ஊரில திறமைசாலியான கூத்துக்காரனி அமலதாசு. சொந்தத்தாய்மாமன். ச்சி. கேவலப்படுத்திட்டேனே. ஐயோ. பிழை விட்டுட்டேனே. சரியான பிழை. தவறு. தப்பு. அந்த மனுசனிட உறவ வெட்டிப்பிரிச்சது பாவம்." அவரு மனசு புணர்பட்டுப் போறமாதிரி வாயடிச்சது தவறு. தப்பு. அந்த மனுசனிட கூத்துக்கும், பாட்டுக்கும் முனினுக்கு நானர் ஒரு தூசி."
பறுனாந்துக்கு பத்தியம்பாத்துக்களைச்சுப் போய்க்கிடக்கிற பவுணு இப்ப வெம்பிக்கிடக்கிறா.
"அடே தம்பி. ஒப்புக்கு மேடையில போய் நில்லு மகனே. யாரும்பாட்டுப்படிக்கட்டும். அறம் கிறம் விழுந்திரப்போகுது. இந்த ஊரிட பெருமையக் கெடுத்திரக் கூடாதப்பு. எதெனிடாலும் அணினாவியாரிட்டப்போய் ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துர்றனர்." பவுணு போறதுக்கு எழும்பினா. "പ്രഥt." " எனர்னபூப்பர." "எங்க போறிக." "அணர்ணாவியாரிட்ட." " இல்ல. வேனாம்." பவுணுக்கு விசர்ப்பத்திக்கிணிடு வந்தது. எரிச்சலோட அவனைத்திரும்பிப் பார்த்தாள்.
" நான் போறனர். மாமா வீட்டுக்கு." அவனர் சொல்லிக்கொண்டு எழும்பினதைப் பார்க்க பவுணுக்கு உச்சியில குளிர்ந்து தேகம் முழுக்க பரவின மாதிரி இருந்தது.
அமலதாசுவுக்கு சொத சொதவுணர்டு வியர்த்தது. ஒரு மணி நேரமா ஆடின உடம்பு. அவருக்கு தலையில இருந்து வழிஞ்ச
-5-

Page 44
||
வியர்வ கணினில் பட்டு எரிஞ்சுது. அவரு பொத்தெணர்டு சாய் கதிரையில் விழுகிறாரு. அவரிட விம்மித் தனியுற மார்பையும், வயிறையும் பார்க்க மலருக்கு பயமாயிருக்கு. மனுசனி அப்பிடியே கணிணசந்து தூங்கட்டுமெனிடு நினைச்சு வெளிய வந்தவளுக்கு. தூக்கி வாரிப்போடுது. அவ கணினையே அவளால நம்ப ஏலுதில்ல.
படலையில பறுணாநிது மரமுடியோட முன்னுக்குவர பினினால பவுணு அக்காச்சி மூக்கச்சிந்திக்கினர்டு வந்துகொண்டிருக்கா.
* புருசனிட காலடி மணிண களவா எடுத்துக்கினர்டு ஒடிப்போனவ. இப்ப எனின இழவக்கொணிடு வாறாளோ தெரியயில்ல்ையே"மலரு கூர்ந்து பாக்கிறா.
"மாமி.மாமாவெங்க"அவன் குரல் தளர்ந்துஈனஸ்வரத்தில கேக்குது. அவனி முகமும் தொண்டையும், வீங்கிப் போப்க்கிடக்கிறத அப்பதானி பாக்கிறா மலரு.
"ஐயோ.இதென்னப்பா மோரையெல்லாம் வீங்கியிருக்கு." "மாமி. மாமாவெங்க.." திரும்பவும் பறுனாந்து கலங்கின கணினோட கேக்கிறான். பநுனாந்து தாமதிக்கிறானில்ல. விரசா வீட்டுக்குள்ள போனவன். அங்க அமலதாசு சாய்ஞ்சு கிடக்கிறாரு. கண நேரத்தில் அவனுக்கு எல்லாம் புரியுது. அடி வயித்தத்தாணர்டி வெளிய விசம்பலோட வந்த அழுகையத் தடுக்கநினைச்சு முடியாம அழுது கொட்டுறாள்.
* மாமா." அமலதாசுவிட காலில் விழுறானி பறுனாந்து. அமிலதாக கணின முழிச்சுப் பாக்கிறாரு
அந்த இளந்தாரிஅவுளிட காவில விழுந்துஅழுகிறதப் பார்க்க நெஞ்சு மீசையுது.
'ஐய. இதெனினப்பு. சின்னப்புள்ள மாதிரி." நெஞ்சுக்குள்ள கல்லாகி கிடந்து அமத்திக்கிண்டிருந்தது கரைஞ்சு உருகி வடியுற மாதிரி ஒரு சுகம். -
" மாமா.ந்தாங்க. மரமுடி. எனக் கேலாது மாமா. உங் உசுருல் கைய வைச்சுட்டனர். மணினிச்சிருங்க. மாமா."

Eர். து. உதயர்
பறுனாந்து குனிஞ சிருந்து அழுகிறானி. நேரம் போய்கினர்டிருந்துது. அமலதாசுவிட் கைபறுனாந்துட முதுகத் தடவிக்கினர்டிருந்து.
மனசுக்கு ஆறுதலா இருக்கட்டுமெனிடு போன குருசுப்புலவரு பூரிச்சுப் போனாரு. அங்க அமலதாகவும், மருமகனுமாச் சேர்ந்து உருகுற உருக்கத்தப்பார்க்க இவருக்கு குளிர்ந்து போகுது.
" ந்தாப்பு. அதிமதுரத்த பொடியாக்கி பனங்கற்கணிடுல உரைச்சு வாயில வைச்சு சூப்பினியேன்டா சூடு தணிஞ்சு தொண்ட திறக்குமடா. செய்து பாத்தியா. அமலதாசு பறுனாந்துக்கு வகை சொல்லிக் குடுக்கிறதப் பாத்தா அதுக நெஞ்சுக்குள்ள வைரமா ஒட்டிக்கினர்டு கிடந்த செருக்கும் கோபமும் பட்ட பட்டையாகி கழண்டு விழுகிற மாதிரி இருக்கு அக்காச்சியும், மகனோட சேர்ந்து அமலதாசுவிட கையப்புடிக்கிறா.
" தம்பி, இந்த மாயத்த சொல்லித்தர ஆளில்லாமதானப்பு உணர்னட காலடி மணின எடுத்துக்கினர்டு போய் நாவிறு சுத்திப் போட்டனர்." அவ கேட்ட பாவப் பொறுதியில் இருந்தது பரிதாபம்தானி எனிடு தெரிஞ்சவுடன அமலதாசுவும் பொங்கி பழுகிறாரு.
" அக்காச்சி. எனர் மருமகனுக்கு செய்வின செய்திட்டுநாள் நாடகம் படிப்பனா அக்காச்சி."
ஐயோ இந்தப் பவுணையா நாணி பாழ் எனர்டு நினைச்சன் மலருவும் சேர்ந்து அழுகிறா.
" அக்காச்சி. காலடி மணினக் கேட்டியே. இதுக்குப்பதிலா உசிரக் கேட்டிருந்தாலும் குடுத்திருப்பாகு தெரியாதா. அக்காச்சி.உனக்கு."
"ஐயோ. போக்கத்த புருசன் சொல்லுக்குப் பயந்து எனி சுடப்பிறந்த மாணிக்கத்த மதிக்காமப் போய்ற்றனே."
இசிைப் பொம்புளக அழுதாக் கேட்கையா வேணும். பொழிஞ்சு பொழிஞ்சு அழுகுதுக.
--

Page 45
(തീ
குருசுப்புலவருக்கு இதுகபடுறபாட்டப்பாக்க சிரிப்பு சிரிப்பா வருது. அவரு எழுதிற பெரிய நாடகத்துக்கெல்லாம் ராசவரவுக்கு அமலதாசு எனிடுதாணி நினைச்சிருக்காரு. இந்த முறை அந்த நினைப்பு பாழாப்போகுதே எனிட கவலை குருசுப் புலவருக்கு இருந்தது. இப்ப கடவுளேயெனர்டு அந்தக் கவலையும் விட்டுப்போய்ச்சு,
குருகப் புலவருக்கு அமலதாசுவிட கூத்தும், பாட்டும்பிடிக்கிற மாதிரி அவரிட ஒர்மையும், தைரியமும் பிடிக்கும். அவருக்கு நினைப்பு தூரத்துக்குப் போகுது.
இந்த ஊருக்கு இனினுமொரு பேர் இருக்கு. மூவிராசா பட்டணம். லோரஞ்சுப் புலவரு எழுதின மூவிராசாவாசாப்பு முதல் முறையாப் படிச்ச போது வைச்ச பேரு அது.
நல்லது கெட்டதுக்கு கடவுளநேந்து படிக்கிற ஊர் வாசாப்பு அது. ஊருக்குள்ள கலியானவயசில. புடிச்சுக் குடுக்க மாப்பிள்ள கிடைக்காம இருக்குதுகளே. இனஞ்சனம் வந்து பாக்க மாட்டீகளா பேசமாட்டிகளா. எனிடு ஒரு நேர்த்தியக்கட்டி நாடகம் படிப்பானுக. ரெணிடு கடலும் அவிஞ்சாடி போய்ச்சு. மீனுக்கு வளைச்சா சொறியும், பாசியும் பட்டுத்துலைக்குதே. இதக் கேப் பாரு யாருமில்லையா வெண்டு ஒரு நேர்த்தியக்கட்டிநாடகம்படிப்பானுக. ஆத்தாடி கொள்ள நோயும், சுழிக்காத்தும் வந்து செத்து துலையுதுகளே. காப்பாத்து தாயே எனர்டு சொல்லி நேத்தியக்கட்டி நாடகம் படிப்பானுக. -
ஐயோ. மூப்புல சாவு. வராம. பச்ச மணினுகள அள்ளிக்கினர்டு போகுதே. பிரசவத்தில சாவு வந்துருதேயெனிடு பதறிக்கிணிடு நேத்தியக்கட்டி நாடகம் படிப்பானுக. அந்த நாளையில நாடகமும் வாசாப்பும் தானப்பு இந்த ஊர்க்காரனக் காப்பாத்துற சஞ்சீவி. சந்தோசம் எல்லாம்.
மூவிராசா வாசாப்பு. அது ஒரு சாதி வாசாப்பு. பாலனப் பாக்கப்போன மூவிராசாமார் திரும்பவும் ஏரோது கையில போய்ச்சேராம அவுகஅவுகபட்டனத்துக்கு காவல் சம்மனசானவர் கூட்டிக்கினர்டு போய் விடோணும். அப்பதானி வாசாப்பு முடிவுக்கு வரும்.இந்த மூனர்டு ராசா மாருக்கு படிக்கிறவனுக்கு பெரிய எடுப்பு. வாசாப்புல எத்தின பேர் படிச்சாலும் இந்த மூணுபேரையும் அவுக
-6-

எம். ஏ. உதயன்
அவுக வீட்டுக்கு அணினாவியாரும், மத்தளகாரரும், வெள்ளவேட்டிக்காரவுகளும் மேளதாளத்தோட விடியப்புறத்தில கூட்டிக்கினர்டு வாறத வழிநெடுக சனம் நினிடு பாக்கிற வடிவப் பாக்கணும். முனு ராசா மாரையும் வீட்டில விட்டிட்டு காவலி சம்மனசானவருக்குப்படிச்சவர அவரு வீட்டில விட்டிட்டு எல்லாரும் கலைஞ்சு போக விடிய பத்துமணியாப் போயிரும்.
இப்பிடித்தானி ஒருவருசம். வாசாப்புபடிச்ச நேரம் பாதிராவுல வந்து விழுந்துதப்பா மழை. சனம் அலிலோல கலிலோலப்பட்டு பாயச்சுருட்டி எடுத்துக்கிணர்டு கோயிலுக்குள்ள ஓடுதுக. மேடையில அமலதாசுவிட வரவு நடக்குது. அந்த மனுசனுக்கு மேடைய விட்டு இறங்க மனசில்ல. அணர்ணாவியாரு சொன்னதுதான் ஞாபகத்தில நிக்குது.
"அறம் விழுந்திரப் போகுதப்பா கவனம்." சனம் இருந்தா என்ன இல்லாட்டி எனின. மழையோபுசலோ படிச்சிட்டுத்தானி விடுவனி எனிட கணக்கில அவரு படிச்சு முடிக்கிறாரு.
" சனம் பாக்காம எனினப்பா பாட்டும் கூத்தும்." கேட்டவனுக்கு சடக்கெண்டு பதில் சொல்லுறாரு அமலதாசு.
" அது கடவுளுக்கு தெரியாதா. நேத்தி வைச்சுப் படிக்கிற வாசாப்புல மழை வந்தா யாருட பிழை. அவரு அப்பிடிப் பதில் சொனினது இப்ப குருசுப்புலவரிட மனசில ஓடுது.
"து.எப்பிடிப்பட்ட கலைஞனி. ச்சே. ஊர் வம்புல மாட்டி காணாமப்போயிடுவானோ. மாமனர் மருமகன் ஆட்டத்தில இவனி ஆட்டம் நிண்டிடுமோ. அவன் சொன்னமாதிரி இந்த ஊருக்கு அறம் தானர் வந்து விழுந்திருமோ. ஒரு உண்மையான கூத்துக்காரனிட வயிதிதெரிச்சலி படிக்கப்போற நாடகத்தக் கெடுத்திருமோ வெண்டெல்லாம் குருகப்புலவர்புத்தியில அடிச்சுக்கினர்டதுக்கு. இப்ப நல்லவிதமா முடிவு வந்திருக்கு.
பறுனாந்து. பேயோட-மில்லுக்கட்டின தினுசில சித்தத்தில இருந்த கறுப்பு எடுபட்ட சந்தோஷம்முகத்தில தெரிய சிரிச்சுக்கினர்டு கம்பீரமாமுனினுக்கு வாறானர். போய்கினர்டிருந்த உசிரப் புடிச்சு நிறுத்தின கினக்கா பழசெல்லாத்தையும் மறந்திட்டு அமலதாசு பறுனாந்துக்கு பினர்னால வாறாரு.
-69

Page 46
filtr.III
"டேப். ரங்கநாதனி ராசவரவபறுனாந்துபடிக்கயில்லயாம். அமலதாகதானி படிக்கிறாராம்." அந்த ரெணர்டு வரிச்செய்தி ஆளர் முழுக்கப்பரவ கணக்க நேரம் எடுக்கயில்ல.
"ஆத்தாடி.எனினப்பா நடந்தது."
"ஒட்டிப்பிறந்ததுகள வெட்டிப் போட்ட மாதிரி புடிச்ச சணர்ட ஒப்ஞ்சு போய்ச்சா.?"
" திமிரு புடிச்சவன் செருக்கு சந்திக்குச் செல்லாது எனர்டு சுமாவா சொன்னாங்க."
"அட விடுங்கப்பா.பறுனாந்துவுக்கு தொனிட கட்டி மாமன் காவில போப் விழுந்திட்டானாம்."
"நல்ல காலமப்பு, அமலதாசு உசிரோட கிடக்கிறது. அந்த வரவப் படிக்கிறதுக்கு அவர விட்டா யாரிருக்கா. இதிலஅவரு பெருமைய இவரு சொல்லுறதா. இவரு பெருமைய அவரு சொல்லுறதா என்டகினக்கா மாமனும் மருமகனும் தெருவில வாற வரத்தில இந்த ஊரே களை கட்டுது.
உடைச்ச கச்சான ஒரு கை அள்ளி வாய்க்குள்ள எறிஞ்சு திண்டு முடிச்சு தணிணி குடிச்சு வாயத்துடைச்சுக்கிண்டு எழும்பின கட்டனைகாரரு
" நீதா நேரத்துக்கு வெளிக்கிட்டு வாங்கடிகளா. சாலவ போட்டுருவாங்க." அவருக்கு இனிடைக்கு மேடையில ஊர்க்காரனர் நடத்தப் போற மாலை மரியாதையிலதானி கணி. கட்டளைகார ரெண்டாச்சும்மாவா, ஊர்ப்பெரியமனுசங்க வரிசையில முன்னுக்கு நிக்கிறவகு அவருதானே. ஊர்ப்பெரிய நாடகம் வாசாப்பத்துவங்கி விடுறதுக்கு காரணமே தனக்கு விழப்போற மாலை மரியாதைக்குத் தானே. அதுவும் அயல் அட்டைச்சனம் முழுப் பேருமி வாற இடத்தில இனஞசனமெனிடு கூடுற இடத்தில கிடைக்கிற கெளரவத்த எந்த மனுசனும் விட்டுக்குடுப்பானா. அவருக்கு கிடைக்கிற மரியாத ஊருக்கு கிடைக்கிற மரியாத எண்ட கணக்கில அடுத்தவன் பெருமையா நினைப்பானி. சுத்துப்பட்டுக் குடியிருப்புல இருக்கிற பெரிய மனுசங்க இந்த ஊர்ல நாடகம் பாக்க வந்தா கட்டளைகாரர் வீட்டில தானி விருந்து.
OL

எஸ். தி. இதயவி
காமாச்சி அதுக்கேத்த மாதிரி பம்பரம் மாதிரி சுழனிடுகிணர்டு கிடக்கா. சின்னக்கா செளந்தரி கைப்புள்ளயச் சாட்டிக்கிணிடு வேலைக்கு கள்ளப்படுறா. மூத்தவளுக்கு பகட்டுக்கூட. தினிட்பீங்கானக் கூட கழுவமாட்டா. பெரியம்மாவுக்கு கிழடு பத்திட்டுது. காமாச்சிதானி ஈட்டுக்கும்பாட்டுக்கும்.
ஊர் மருந்து விருந்தெல்லாம் முடிச்ச கையோட கடலயப் போட்டு வறுத்துக்கினர்டு கிடக்கிறா காமாச்சி. இந்த ஊரில நாடகம் பாக்கப்போறதுகள் கடலய வறுத்து எடுத்துக்கினர்டு போறதுதான் வழமை. நாடகத்த ராராவா முழிச்சிருந்து பாக்கிறதுக்கு மருந்து படிக்கிறவனிட பாட்டும், சுத்தும், அதோட இந்தக் கச்சானும்தான். நாடகம் முடிஞ்சு விடிஞ்சப்பிறகு பாத்தா கோயில் வளவு முழுக்க கச்சான் தோடுதாணி பாக்கிற இடமெல்லாம் கிடக்கும்.
எட்டுமணிக்கெல்லாம்நாடகம் துவங்கிருமெனர்டு ஊர்ச்சனம் பரபரப்பா வெளிக்கிட்டுக்கிணி டிருக்க நாடகத்திருவிழா துவங்கிட்டுது.
அத்தியாயம் - க நனினநளினாநானே நனினநனின. நனின நானநன்ன நானே. இலங்கு தேசமே பரவு. செந்நெல் விளையுமே மாசி. பெய்ய வளிளலா குமரபு. வெற்றி கொள் மறவர் யாமே. செலவோம் பிறசாதி ராசாமார் படிக்கிற இனினரிசையும், தாளமும், வீசுசுத்தும் காதுக்கு இனிச்சுக்கிணிடு ராச்சியம் முழுக்கப் பரவுது. புதுவரவுக்காரனுக மேடைக்குவரவர அவனிதம்பிமார்கொளுத்துற பட்டாக வெடியில் 'திருக்குத்திருக்கெனிடு புள்ள குட்டிகள் முழிக்கிறதும் வியக்கிறதுமா நாடகம் நடக்குது.
து. பள பளக்கிற மணியுடுப்புமி, கடா மீசையும், பெரிய கணினுமா மேடையில வந்துநிக்கிறவனுகபோடுறானையாகூத்து. மணிடலத்து மூப்புச்சுவாமி கையால சாலிவ வாங்கின புளுகில சிரிப்பும், மிதப்புமாமுனினுக்குப் போட்ட கதிரையில காலுக்கு மேல காலப்போட்டுக்கிணிடு கட்டளைகாரர் இருக்கிற தினுக. சோறு
--

Page 47
if|
கெட்டுப்போறது பானைக்குத் தெரியாது என்கிற கதையா அவரு பெத்த கழிசறப்பயஸ் உடம்பு முழுக்க காமம் சுமந்து கிண்டு திரியுறது அவருக்கும் தெரியல. அவரப்பெத்த ஆத்தாளுக்கும் தெரியல. படிக்கிற புள்ளயெண்டு வீக்க தூக்கம் பாக்காம செலவழிக்கிறதுக்கு அது இங்க வந்து ஒனர்ணும் தெரியாத அப்புறானிக்குட்டி காமாச்சி மேல கணிண வைச்சுக்கிண்டே திரியுது. சீமானாம் சீமான். பேரும் அவரும்.
"ஐய. தணிணி ஆறிக்கிடக்குது. கொதிக்க கொதிக்க ஊத்தினதணிணி." சுடுதணிணிப் போத்தலில இருக்கிறதண்ணியில கைய வைச்சுப்பாத்திட்டு ராமாயி மோரையப்பாக்கிறா செனந்தரி, "புள்ளப்கிகு iu:Tର୍ତ கரைக்கத் தணினியில்ல." "சொனர்னாக்கேக்கணும். போத்தலி சரியில் லயென நீ சொன்னந்தான."நாடகம்பாக்கிற குஷியிலநழுவுறா அக்காக்காரி. "சரிக்கா. நான் போறனர்.தணிணிவைச்சு இனத்திக்கினர்டு வாறனர்." காமாச்சி சொல்லு "ஞ்சே. தனியாப்போவியா." "ம். பக்கத்திலதான. வாறன்" காமாச்சி சுடுதண்ணிப் போத்தலக் கையில் எடுத்துக்கிண்டு வெளிக்கிட்டா. "யாருப்பா அது. கூட்டத்தில எழும்பித்திரிபுறது." "பெரிய வீட்டு வேலக்காரப்புள்ள."
காமாச்சி படுத்திருக்கிற புள்ள களத் தானி டி, கால நீட்டிக்கிணர்டிருக்கிற கிழடுகளைக்கடந்து மாத்தி மாத்திக்கால வைச்சு, கூட்டத்த விட்டு வெளிய வந்துட்டா. கோயிலில வளவு முட்டின சனம். வளவுக்கு வெளியபும் ஆக்களிட நடமாட்டம் தான். கோயில் ரோட்டில இருந்து கிழக்கால மூணு சந்து தள்ளி பெரிய காரை வீடு. கட்டளைகாரரிட வீடு. வீடு வரைக்கும் நாடகம் படிக்கிற சத்தர் குழாய்க்கோனில கல கல வெண்டு நல்லாத்தான் கேட்குது.
கூட்டத்தில பிராக்குப் பாத்துக்கிணிடு நின ட ரீமானி கணிணில காமாச்சி வீட்டுப்பக்கம் தனியாப்போறது தெரியுது. நாக்கத்தொங்க விட்டுக்கினர்டு நாப்மாதிரிமோப்பம் புடிச்சுப்புடிச்சு காமாச்சிக்குத்தெரியாம இருட்டுல மறைஞ்சு மறைஞ்சு அவனும் போறார்ை.
==

எம்.ஏ. உதயன்
நம்ம வீடா இருந்தாலும் அதில ஆக்கள் இருக்கிற போது அது குவலயமாத் தெரியும். ஒரு குஞ்சு காக்கா இல்லாம தனியாக் கிடக்கும் போது. அதுவும் இருட்டுல பேய் மணிடபம் மாதிரித்தான் தெரியுது. வெளிக்கதவத்திறந்து வீட்டுக்கதவையும் திறந்து இருட்டுல தடவித்தடவி குசினிக்குள்ள போறா காமாச்சி அடுப்படியில இருந்த நெருப்பட்டிய துழாவி எடுத்துத் திட்ட அது சீறிக்கிணர்டு பத்தின வெளிச்சத்தில. அவசரமா லாம்பத் தேடி எடுக்கிறா. லாமீபக் கொளுத்துறா.
" அப்பாடா. இது போதும்." இருட்டில கிடைக்கிற வெளிச்சம்தான் இப்ப அவளுக்கு ஆறுதல்.
"சிசி. ரெண்டும் அல்லியம்மாதிரி இருந்து கிண்டு நம்ம உசிர வாங்குதுக." காமாச்சி மனசில நினைச்சத வெளியில சொல்லித்திட்டுறா. அவ திட்டுறத இருட்டுத்தான் கேக்குது.
"அட. பாவம் தனியாப் ப்ோகுதே குமரு. கூட மாட உதவிக்கெனிடு வந்தா எனினவாம் அவளுகளுக்கு. அவுக புள்ள குடிக்கிற பாலுக்கு நாணி கிடந்து சாகணும்." அவ பக்கத்தில யாருமில்லாத தைரியத்தில கொஞ்சம் சத்தமாகவே திட்டுறா.
அடுப்பு மூட்டி தணிணி வைச்சு அதையே பாத்துக்கினர்டு நிக்கிறா காமாச்சி. அவளுக்கு கோயில் வளவில படிக்கிற நாடகப்பாட்டு தெளிவாக்கேட்டுக்கிணிடு இருக்கு. அடுப்பு வெளிச்சமும் கதகதப்பும்தானி துணை மாதிரி ஒரு நினைப்பு.
சாத்தின கதவத்தளிளித் திறந்து கிணிடு பூனை மாதிரி மெதுவா நடக்கிறானி சீமான், வீட்டுக்குள்ள. குசினி வாசலில
நினிடு பாக்கும் போது. அடுப்பு வெளிச்சத்தில மோகினி மாதிரி
நிற்கிறா காமாச்சி. அவதடம்பு பூரிப்பும் வனப்பும், சீமானுக்கு "சுர் ரெணர்டு உச்சந்தலையில காமத்த ஏத்துது. அவ உருவத்துக்கு ஒளிவட்டம் மாதிரி நெருப்பு வெளிச்சக் கோடு போட்டுக்காட்டுறதப்பாத்து அனலாக் கொதிக்கிறானர். அவ பருவத்து செழிப்ப அப்பிடியே அள்ளிக்குடிக்கணும். அலபாயுது ஆசை. பய ஓசைப்படாம கிட்ட வாறான். அவனுக்கு மட்டும் இப்ப தெரியுற அவ பினினழகு அவனத் திக்கு முக்காட வைக்குது. பாவிப்பயலுக்கு பாவமும் தெரியல பழியும் தெரியல. புத்தி பித்துப்
--

Page 48
ീ|
புடிச்சுப் போய்ச்சு. பினினால் இருந்து அவ தோளில கையப்போடுறானர்.
"ஐயோ.." சடக்கெண்டு திரும்புறா காமாச்சி
" யாரு." அடுப்பு வெளிச்சத்தில தெரியுற அவனிட முகத்திலகணிணு ரெணிடும் பளபளத்துச் சுழலுது.
"ஐயா. புளிளப்க்குப் பாலி. சுடுதணிணி." அவளுக்கு
தொணிடைக்குழிக்குள்ளயே வார்த்த சிக்குது. சத்து நேரத்திலபடபடத்துப்போறா.
" சிசீ. வராமவிட்டுருக்கலார். சனியனர்கள் தனிய அனுப்பிட்டுதுகளே." அவளுக்கு அவனோட போராட முடியாது என்கிறது தெரிஞ்சு அழுகிறா. கிட்ட வாறவனத்தள்ளி விட அவ மனசுக்கு திராணியில்ல. "ஐயோ. அவுக எந்தப்பெரிய ஆக்கள். பணிஞ்சு நினர்டு சேவகர்செப்புற நாம எப்பிடி" ஆபத்து நேரத்திலயும் பாழாப்போன அடிமைத்தனம் விலக மாட்டேன்குது. சீமானுக்கு அவமனசு படுறபாட்டப்பத்தினனின தெரியும். இரும்புல வார்த்தவன் கினக்கா எதிரே நிக்கிறான். அவனர் அவகையப்புடிச்சு கிட்ட இழுக்கும்போது. அவ எதிர்ப்புக்கு ஈடுகுடுக்க கொஞ்சம் பெலன் தேவைப்படுது. " காமாச்சி. வா. ப்ளினம்." கொழும்புல படிச்ச இங்கிலீசு கதைக்கிறானர். காமாச்சி பின்னால அடுப்போ அனையுறா. அவன் அவசரமா அவள அனைக்கிறானர். அவ மெளனப் போராட்டம்.தோற்றுப்.போகுது.
மேடையில் அருளானந்தருக்கு அடி வரவு நடந்துகினர்டிருக்கு அவரு அடிவாங்கிப் படிக்கிறாரு.
நேசமிகுநாதா வாச மிறை வேதா தேசும் பவம் போக்க காசினியில் வாராயப். நன்ன நனநாளாநனின நனநானா. நனின நன்நானா நன்ன நன. ஆதிதாடி அவரு மூச்சு வாங்கி வாங்கி துடிதுடிச்சுப்படிக்கிற பாட்டில சனம் விம்மிக்கினர்டு கிடக்குது. மழுவண் ரெணிடு பேரு
-4-

எவர், நு. உநபர்
முழிஞசு முழிஞ்சு மாறிமாறி அவரப் போட்டு சவுக்கால அடிக்கிறானுக.
அந்த நேரம்தானி காமாச்சி வேர்த்து விறுவிறுத்து செளந்தரிக்குப் பக்கத்தில் வந்து ஒட்டிக்கிணர்டிருக்கா. "ஏணிடி சில்லெண்டு வேர்க்குது." "ஒணினுமில்லக்கா." "பயந்திட்டியாக்கும்." " "சரி.சரி. கொண்டா."அவகையில இருந்த சுடுதணர்ணிப் போத்தல வாங்கி அவசரமாப் பிள்ளைக்கு பால் கரைக்கிறா செளந்தரி. நன்ன நன நானா. நன்ன நன நானா,பிற்பாட்டுக்காரனர் தருவத் திருப்பிதிருப்பி படிக்கும் போது. அந்த மகராசனாரு முனர்னாலபும், பின்னாலபும் தள்ளாடிக்கிழ விழுறாரு,
* ஐயோ அருளானந்தரே. ஏகவே." புள்ள குட்டிக் கையெடுத்து அழுகுதுக.
காமாச்சியும் கணிகலங்கி தேம்பியழுகிறா. " த்தT. ஏப். காமாச்சி. அது நடிப்புட்டி.அது சவுக்கில்ல சனல். உண்மையாவா அடிப்பாங்க, எல்லாம் நடிப்பு." செளந்தரி சொல்லும்போது காமாச்சிட நெஞ்சு குமுறுது,
அவளுக்குத் திரும்ப திரும்ப அந்த நினைப்புத்தானி ஒட்டிக்கிணர்டு இருக்கு.
சேரியில சரயு வயித்தில பிறந்த காமாச்சிக்கு பெரிய வீட்டு சகவாசம் இல்லாம இருந்திருந்தா ஒருவேளை யாரோ ஒரு ஆம்புள சபலத்தில தொட்டுட்டான் எண்டு அடங்கிப்போயிருப்பா. ஆனா. இப்பபெரிய வீட்டிலயே இருக்கிறதில எண்னவோ அவமனசு காயுது. பெரிய வீட்டுப் பொணினாகவே அவ தனினை நினைக்கத் துவங்கியிருந்த படியால அவளுக்கு அமுக அழுகையா வருது. அந்த வீட்டு நாகரீகர், பழக்க வழக்கம் இந்த ஊர்க்காரனர் தனக்கெண்டு வைச்சிருக்கிற உசந்த கலாசாரம், பண்பாடு எல்லாம் அவ உடம்பிலயும் குணத்திலயும் சேர்ந்திட்டுது.
முதலி ராவு நாடகம் முடிஞ்சு போய்ச்சு. வீட்டுக்கு வந்த காமாச்சிக்கு மூஞ்சி சரியில்ல.
--

Page 49
Galer Tsi||
"ஏணிடி பேய்க்கழுத மூஞ்சியத்துக்கி வைச்சுக்கிணிடு தேவாங்கு மாதி." வீட்டுக்கு வந்த மத்த ஊர்க்காரங்களுக்கு தேத்தணிணி குடுக்காம சோம்பிக்கிடந்தவளப் பாத்து கட்டனைகாரரு பேகறாரு சௌந்தரிக்கு மனசுக்குள்ள திடுக் கெண்டு படுகிது.
"இந்தக்குட்டி ராத்திரியில இருந்து சரியில்ல. சூனியக் கழிப்பிலதானி மிதிச்சிட்டாளோ என்ன கொள்ளையோ." கிட்டப்போய். கேட்கிறா. " சொல்லு. எனினட்டி நடந்துது."
கொஞ்ச நேரம் பேச்சு மூச்சிலிலாம இருந்த காமாச்சி உடைச்சு தெறிச்ச மாதிரி குமுறி அழுகிறா. அவ முகத்த மூடிக்கிணிடு அழுகிறதப் பாத்து பரிதாபப்படுகிறதா எரிச்சலி படுகிறதா வெண்டு புரியாம நிக்கிறா செளந்தரி.
காமாச்சி அழுகையோட சொனின விசயம் செளந்தரி நெஞ்சில ஈட்டியால குத்துது.
"எங்க அந்த நாயி.." செளந்தரி இப்ப அவ தம்பி சீமானத் தேடுறா. இத்தவரைக்கு அவனி வீட்டுக்கு வராம வெளியிலயே சுத்திக்கினர்டு திரியுறான்.
நாடகக் கனரிக்குள்ள ரெணி டாம் ராவுப்பரபரப்புல ஓடித்திரியுறானுக.கள்ளுச் சாலாவுக்குள்ள பச்ச முளகாயும், வெங்காயமும் அம்பாரம் வெட்டிப்போட்டு ஊறவைச்சிருக்கானுக. கள்ளு குளிந்து போய்க் கிடக்க.
வேர்த்து விறுவிறுத்து மேடைய விட்டு இறங்குறவனி ஓடிவந்து முடாவுல உள்ளத அள்ளிக்குடிக்கிறான். அது உளப்க உளப்செனிடு உறைச்சிக்கிண்டு இறங்குது. முத்து வெள்ள அரிதாரம் பூசி நாடகம் படிக்கிறவனுகளுக்கு தொணி டச்சூட்டத்தணிக்கிற மருந்து அதுதான்.
" நீதா. பாதிது அளவாக்குடி. கவனம். வெறியாப் போச்செனிடா கூத்து மட்டும்தானி வரும். பாட்டு வராது."
எச்சரிக்கிற பெரிசுகளும் அத ஒரு முடக்கு அளிளிக் குடிக்காமப் போறாங்களிலில.
-76

விெ. ஏ. உதயன் அருளானந்தர் நாடகத்தில ரெண்டாம் ராவுக்கததானி விசேசம். ரங்கனாதத் தேவனும்,சேனாதிபதி குமாரப்புள்ளயும் போடுற அட்டகாசம்.தடியத்தேவனிடஆக்களும் ரங்கனாதனிட ஆக்களும் போர் செய்யுற காட்சி. அருளானந்தரக்கிணத்தில இறக்கி வாத செய்யுறதும், கற்பாறையில போட்டு வறுத்ெதடுக்கிறதும் ரெண்டாம் ராவு நாடகத்திலதான் வரும். காட்சிக்கு காட்சிபயாஸ் கோப்பில படம் பாக்கிறதுகினக்கா பரபரப்பா இருக்கு.
குதிரையேத்தச் சணிடக்காட்சியில அமலதாகவும் குமாரப்புள்ள தாழையாரும், போடுற சுத்துக்கு மத்தளச்சத்தமும், கிணர்கிணியோட பிற்பாட்டுக்காரனர் குடுக்கிற தருவும். ஆத்தாடி பாக்கப்பதினாறு கணி வேணும். கண்ணாடிக் கலர்ப் பேப்பர போக்கசில போட்டு சித்திறாரு அம்புறோக, சபாஷ்டா.
மேடைக்கு பக்கத்தில கதிரையப் போட்டு நாடகம் பாத்துக்கிணடிருந்த குருசுப்புலவருக்கு அது நாடகமாத் தெரியயில்ல. அது சீவியமாத் தெரியுது. நெஞ்சு குமுறிக் குமுறி விழுகிது. போர்க்களத்தில அவரும் போய் நிக்கிற மாதிரி ğ5)Iği/2r வெனிடு நரம்பு மணிடலம் புடைக்குது. அவரு எழுதின நாடகம் காவியமாப் போகுதெனிடு பூரிப்பு. இப்ப அவரிட புத்திக்குள்ள இருந்து மனசாட்சி கதைக்குது.
"அப்பா குருசு. நீபெரிய புலவன்தானர்டா. பிறந்தா உணர்ன மாதிரிப் பிறந்து உண்னமாதி வாழனுமடா. இனி, நீ. செத்தாலும் பரவாயில்ல."
நினைப்புக்கு ஏத்த மாதிரி உடம்பு பாரம் குறைஞ்சு நேத்து இருந்த கையுளைச்சலி காணாமப் போய்ச்சு.
“சுரீர்" என்டு நோவுற நெஞ்சில அருளானந்தரே வந்து தடவி விடுற மாதிரி இருக்க கணின மூடுறாரு. இப்ப, பறக்குறாரு. தூரத்தில தெரியுற அந்த வெளிச்சம் கிட்டக்கிட்ட வருது.
அவரிட தலை சாய்ஞ்சு. சீழ விழும்போது. ஐயோ.ஐயா. 'அந்த மனுசச் சத்தத்த கேக்கிறதுக்கு அவரிட பிராணனி இப்ப அவரிட்ட இஸ்ல.
யாரோஒருவன் கத்துறானி "குருசுப்புலவரு செத்துட்டாரு. நாடகத்த நிப்பாட்டு."

Page 50
(ീ|
நாடகத்தில உடையத் தேவனர் வரவுக்காரன். வாயடைச்சுப் போய் நிக்கிறான். நாடகம் நினர்டு போய்ச்சு.
குருசுப் புலவர் செத்த சேதி மன்னார் ராச்சியம் முழுக்க பரவிட்டுது. காத்தோட பரவுற தீ மாதிரி தலைமனினாரு, கட்டுக்காரன் குடியிருப்பு, நடுக்குடா, துள்ளுகுடியிருப்பு, கிழக்கால சிறுத்தோப்பு, கரிசலி, தாராபுரம், எருக்கலம்பிட்டி, எல்லா இடத்திலயும் சனம் கதைக்குது.
"ஐயோ. அருமந்த நாடகத்த முழுக்கப் பாக்க ஏலாமப் போய்ச்சுதே." குருசுப்புலவரிட அருமை பெரும தெரியாதவன் பாக்க ஏலாமப் போன நாடகத்தத்தான் நினைக்கிறான். குருகப் புலவர் யாரு எவரு எண்டு தெரிஞ்சவனுக அவரிட உசிருபோன தத்தானி பெரிசா நினைக்கிறான்.
மூக்கச்சிந்திக்கினர்டு செத்த வீட்டுக்கு ஓடி வாற சனத்தப்பாத்தா செத்தமகாராசருயாருண்டு மத்தவனுக்கு தெரியும். பேசாலைக்கு நாடகம் பாக்க வணிடி கட்டி வந்த புறத்தியானி ஒருவனும் போறதுக்கு வணிடி அவுக்கிறானில்ல. அத்தின பேரும் செத்த வீட்டில போப் நிக்கிறானுக.
"டேயம். நாடகப்பந்தல சாமானையெல்லாம் துதானமா எடுத்து வையுங்கப்பா. பிச்சச்சோறு முடிஞ்சப்பிறகு மங்களம் கட்டி நேத்தி அவுக்கணும்." கட்டளைகாரர் வந்த முழுச்சனத்துக்கும் அறிவித்தல் விடுறTரு.
செத்த வீட்டுப் பந்தலி போடுறதில் இருந்து மையத்தக் கொணிடு போப் தாட்டுட்டு வரும் வரைக்கும் இருக்கிற வேல எல்லாத்தையும் ஊரவனர் தானி செப்பனும். அவரு சொல்றபடி நாமுந்தி நிமுந்தியெணிடு இழுத்துப் போட்டுக்கினினு வேலை செய்யுறானுக.
"ந்தப்பு. நல்ல மனுசன் சாவு இப்பிடித்தானப்பு இருக்கும். ஊரக்கூட்டி வைச்சு பெருமப்படுற நேரத்தில சாவு வந்திருக்கு. மனுசனி பூரிப்புல செத்துப்போனாரு."
" நாடகம் இந்த முற அமைஞ்ச மாதிரி ஒரு முறையும் இல்ல."

எள, த. உதயம்
" அவருக்கு அமலதாசு. ரங்கநாதனி வரவப் படிச்சதிலு சரியான சந்தோசம், சே. செத்துட்டாரு." "சரியப்பு. ஊர் சேர்ந்துதாப்பு அடக்கச்சடங்கு. மத்தச்செல வெல்லாம் செய்யனும்." -
செத்த வீட்டுக்கு வந்ததுகள் எல்லாம் கூடிக்கூடி இருந்து நல்லது கெட்டது எல்லாம் தான் கதைக்குது.
" ஏணிடி பொம்புளகளா. பிரேதத்தக் கழுவனும் விடுறீகளா.." பெரிசு ஒனினு சத்தம் வைக்க நாலு பேரா தூக்கிக்கினர்டுவெளியவாறானுக.
பிரேதத்தக்கழுவுறதுக்கு மறைப்புக் கட்டினா அந்தப் பக்கம் சினர்னஞ்சிறுசுகளப் போக விடாதுகள். பிரேதம் கழுவுறதுக்கு எல்லா ஊரிலயும் ஒண்னு ரெணிடு ஆம்புளகள் இருக்கானுக. சாராயத்தக் குடிச்சிட்டுத்தானி வேலய ஆரம்பிப்பானுக. அப்புக்காத்து மாதிக் கதைக்கிறதுக்கும் பெரிய சேசிசனர் மாதி வெட்டுறதும் கிழிக்கிறதுக்கும் எங்க இருந்து விவரம்படிச்சானுகளோ தெரியாது. வேல சுத்தமா இருக்கும்.
கழுவித்துடைச்சு சவரம் செஞ்சஉடுப்பாட்டிபொட்டிக்குள்ள வைச்சு அவனுக அழகு பாத்து. வீட்டுக்குள்ள தூக்கிக்கிண்டு வந்தா இருக்கிற பொனர்டுகள் வைக்கிற ஒப்பாரிசுப்பாடு போல இருக்கும். "இனி ஆகுறதப் பாப்பம்." கட்டளைகாரரிட தலைமையில பிரேதம் கொண்டு போற வழியெல்லம் தோரணம் கட்டி தணிணி தெளிச்சு. குருத்த மணிதுவி, ஊர்வலத்தில போறவுகளல்லாம் கறுப்புத்துணர்டு குத்தி, குழாய்க்கோனில இரங்கப்பா படிச்சு. சமீமாட்டியார் வீட்டு டெக்டரச் சோடிச்சு ஊர்தியாக்கி.து. மகராசனிட கடைசிஊர்வலம் போகுதையா. அம்பாரம் சனத்தோட.
.தி.

Page 51
ീ|
அத்தியாயம் - ம பெத்தது புள்ளயிலில். பாவம். எனிட் கணக்கில கட்டளைகாரர் யோசிக்கிறாரு. அவரிட மகனர் சீமான செய்த அநியாயத்தக் கேட்டதும் மனுசனி துடிச்சுப்போனாரு.
"அடப் பேதில் போவான.பொம்புனைக்கு ஆசப்பட்டு பறச்சியோடயா போனா. அது புள்ளத்தாச்சியா போனா கட்டியமுவியா. மானம் போயிருமடா.துக்கிலதானி தொங்கணும்." குமரு வாழ்க்கிய கெடுத்துட்ட ானேயெண்டு அழாம. அவரிடமானம் மரியாத போயிரு மெனிடு அழுகிறாரு இது நியாயமா .? பத்தாக் குறைக்கு கட்டளைகாரரு பொஞ்சாதி கணினவிஞ்ச கத கதைக்கிறா.
"வீட்டு வேலைக்கு ஆள் வேணுமென்டுநானா சொன்னனி. அதுவும் கணிணுக்குள்ள குத்துறமாதிரி குமர்ப்புளிளதானி வேணுமென்டு யாரு சொனர்னா..?
இவ்வளவு நாளும் அதச்செய்.இதச்செய்யெனர்டு ஏவல் செய்த மூத்த அக்காக்காரி.
" ஆம்புள இருக்கிற வீட்டில பொம்புள அடக்க ஒடுக்கமா இருந்திருக்கணும்." இப்பிடிவாயில வந்தமாதிரியெல்லாம் கதைக்க அவுக புள்ளப்க்கு வக்காலத்து வாங்குதுகள்.இதுல கட்டளை காரரிட இளையவ செளந்தரி மட்டும். காமாச்சியப் பாத்து பெருமூச்சு விடுறா.
கட்டளைகாரர் குந்தியிருந்து யோசிச்சாரு. " நடந்தது நடந்து போய்ச்சு. அதுக்காக பெத்த ஆண்குட்டியக் காட்டிக் குடுத்து. சீரழிய ஏலுமா..? அது புடிச்சுக் கேட்டவுடனே.கையெடுத்துக் குப்புடுது. பாதிதரு. கட்டளைகாரரு. முதல் வேலையா விவகாரத்த வீட்டுக்குள்ள வைச்சிருக்காம வெளிய அனுப்பணும் என்கிற பேரில் கோனானக் கூப்பிட்டனுப்பிறTரு. எனின ஏதெனிடு பதறிக்கினர்டு ஒடியாறான கோனானர்.
"ந்தா. உம்புள்ளய சாதி பாக்காம, துடக்கு எண்டு பாக்காம வீட்டில வைச்சிருந்தனர். போதும். கூட்டிக்கினர்டு போ."
" சாமி. பாதகத்தி எனினசெய்தா சொலிலுநர்கய்யா. வெட்டிப்போடுறணி."
-80

ஒனர். தி. உதயன்
" அதெல்லாம் ஒணினுமில்ல. நீ கூட்டிக்கினர்ணு போ." கோனானி கிடந்து அலபாயுறானர்.
"ஒண்டி சிறுக்கிமவன. வா இங்க." தலையக் குனிஞ்சுகினிடு அது வந்துநிக்குது. "ஐயா நமக்கு கும்புடுற சாமி மாதி. எனின கருமாந்தத்த செய்த சொல்லு."
கட்டளைகாரருக்கு காமாச்சி வாய் துறந்திருவாளோ எனிட் பயம். வந்துட்டுது. ஆனா. காமாச்சி வாய் துறக்கயிலில. " கோனானர். வா."
கட்டளைகாரரு அவனத்தனியாக் கூட்டிக்கினர்டு போறாரு. "ந்தா. உம்புள்ளய எம்புள்ளமாதித்தானி பாத்தன். அதுக்கு கொஞ்சம் களவாணிக் குணமிருக்கு. வைச்ச சாமானி வைச்ச இடத்தில இருக்குதில்ல.ந்தா." அவருகையில வைச்சுக்காட்டினது ஒரு தங்கச்சங்கிலி. அரணர்டு போனான் கோனானர்.
"ம். இது.அவ பெட்டியில இருந்தது. சரி. சரி. அதுட்ட ஒனினும் கேக்காத, நீபுள்ளயக் கூட்டிக்கினர்டு போ." கோணான் பல்லநறநற வெண்டு கடிக்கிறானர்.
" ஆதிதிரப்படாத கோனானர். சினினப்புள்ள கைய வச்சிட்டா. போ. கூட்டிக்கிண்டு போ."
இவ்வளவு நாளும் வெள்ள மனசோட இந்த வீட்டுக்கு சேவகம் செய்ததுக்கு தீர்க்கிற தீர்ப்பா இது. செளந்தரி மனசு நோகுது.
" வீட்ட விட்டுப் போற காமாச்சிக்கு வயித்தில சும ஏறிச்செனிடா. அந்தப்பழிய யாரு சுமக்கிறது.
"சீசர் சேரிக்குப் போறவனப்பாடுபட்டா நமக்கெனின. யாரும் கேணப்பயல் சுமந்துட்டுப் போறான்." எல்லாருக்குள்ளயும் கபடம் கதைக்க, அந்த வீடு மெளனமா அவசங்கப்படுற மாதி இருக்கு. "கடவுளே. அப்பிடியொணினும் வந்திரக்கூடாது."
வெய்யில் சாய்ஞ்சு போற நேரம், வேல் வெட்டிக்குப்போன சேரிக்காரப்பயக எல்லாம் வீடு தேடி வாற நேரம்.இவனுக வீசி வேலைக்கும் கூலிவேலைக்கும் போயிட்டுவாறவரத்தில தவறனை
-8-

Page 52
Tീ|
சாராயக்கடையினர்ணு திரிஞ்சு குடிச்சிட்டுத்தானி வருவானுக. உருப்பனங்கெட்டவனுக.
இந்த ஊருக்குப் பொழைப்புத் தேடி வந்த ஈந்தியாக்காரனுகளில ரெணர்டு சாதிக்காரனுக இருக்கானுக. கடக்கரையில் கரவலையில் கிடந்து மாயுறவனுகளும் ஈந்தியாக்காரன்தானி. ஊரக்குள்ள மனுசக்கழிவ அப்புறப்படுத்தி துப்புரவுத்தொழிலி செய்யுறவனுகளும் ஈந்தியாக்காரனுகள்தான். ரெணிடு சாதிக்காரனுகளும் ஒருத்தனுக்கு ஒருத்தனி சொந்தமுமில்ல. பந்தமுமில்ல. இப்ப சேரிக்குள்ள இருக்கிறவனுகளுக்கு வந்து சேர்ந்த விதியக் கேட்டிகளா..?
மிருக சாதி வந்த மாதிரி கறுப்பு ஜிப்பு வந்து சேரிக்குள்ள நிக்குது. யானை பாக்கிற மாதிரி வந்து சுடுது சேரிச்சனமீ. சினினஞ்சிறுசுக
"ஊய்.அப்."யினினு சத்தம் போட்டுக்கினர்டு ஜிப்புக்கிட்ட ஓடி வாறானுக.ஏதோ. இது விவகாரமீதானி என ட கணக்கில சேரித்தலைவனி மாரியும், சனமும் நிதானமா வந்து எட்டத்தில் நிக்கிறானுக. குழாய்ச் சட்டயோட வெள்ளக்காரணி தொப்பியுள் கறுப்புக் கண்ணாடியுமா ஜீப்பில இருந்து இறங்கிறவர்தானி பெரிய அதிகாரி. அவரு இறங்கி பூச்சிகளப் பாக்கிற மாதிரி இவனுகளப் பாக்கிறாரு மாரி.முனினுக்கு வாறான்.
" நிதா. பள்ளிக் சுடத்துக்கு இந்த இடத்த எடுக்கச்சொல்விட்டாங்க." * யாரு சாமி." " யாரர். கவர்மேனிடுதானர்." " அப்ப குடியிருக்கிற இடத்த விட்டு எங்கிட்டுப் போறது." அதிகாரிமோவாயச் சொறியுறாரு. " ம், அதுக்கு ஊர்ப்பெரிய மனுசங்களோட கதைச்சு ஒரு ஏற்பாடு செய்யுறோம். இந்த இடம் வேணும். நீங்க போங்க." அவரு சொலிறதக் கேட்டிட்டு இருளணி மயணி. இளந்தாரி பளிச்சினினு கேட்கிறானர்.
" நீங்க எழும்பிப் போவென டா.போகனுமோ, ஐயா.கேளுங்கய்யா. நாங்க பொறந்ததே இங்கதான். நீங்க சொலிறமாதிரிப் போக முடியாது."
--

வளர். து. உதயன் வந்த அதிகாரியிட மூஞ்சிக்கு முனினுக்கே சொல்லிட்டுப் போறானி அவர்ை. கோனானி மப்புல கதைக்கிறான். "ஐயா குடியிருக்கிற வீட்டப்பிரிக்கிறீகளேய்யா." அவன் பெருந்துட தெரிய சணர்டிக்கட்டுறான். வந்த அதிகாரியும் லேகப்பட்டவரிலில. ராங்கியாத்தானி கதைக்கிறாரு.
"நீதா. பாருங்க.இது அரசாங்கக்காணி, வெளங்கிச்சா. பள்ளிக்கூடத்துக்கெண்டு அரசாங்கம் கேட்குது. குடுக்கணும்." அதி அவரு சொல்ல. மத்தவங்க காச்சு மூச்செணர்டு சத்தம் போடுறானுக. லெவெலத்துப்போனாரு அதிகாரி. ஆணிடிதானர் அவனுக்குள்ள வபசானி. அவனுக்கு நாத்தழுதழுத்தது.
"நீதா பெரியவர. நீங்களினாம் நாலு படிப்பு படிச்சவங்க. அம்பது அறுவது வருசமா குடியிருக்கிற எங்கள எழும்பச்சொன்னா எப்டி..? இது உங்களுக்கு அநீதியினினு தெரியுதா..? தெரியலையா..?அவனர் கேட்டதில இருந்த நியாயம் அதிகாரிக்கு விளங்க அவருக்கு மூஞ்சியில் ஈயாடயிலில. அவரு ஜிப்பில ஏறினாரு கூட வந்தவனுகளும் தாட் பூட்டென்று ஏறினானுக. ஜீப்பும் முறைச்சிக்கிணிடு போகுது.
அடுத்த நாளே அரசாங்கத்து ஆளுக ஐஞ்சாரு பேரு நட்டுமரம் முள்ளுக்கம்பியோட வாறானுக. அங்கொரு மரம் இங்கொரு மரமா ஊனிர்டுறானுக. கறுப்புப்பொட்டியில புளுத்தொங்கின மாதிரி இழுத்து விட்ட நாடாவப் புடிச்சு அளக்குறானுக. பூமி புளுங்கி போய் கிடக்கிற வெப்யிலில நிண்டு அரசாங்க வேல் செப்புபிறவனுகனோட குடையப்புடிச்சிக்கினர்டு சலமோனி மாஸ்ரரும் வந்து நிக்காரு.
சேரிக்குள்ள இருக்கிற பயலுகளுக்கு பத்திக்கிண்டு வருது. "பெரிய மனுசன் செய்யுற வேலயா இது." "டேப் கப்புக்கால் போடாத, நிப்பாட்டு."
இருளானர்டி சத்தம் போடுறானி. அவனி போடுற சத்தம் கேட்டு பாணிடியும்,முத்துக்கிருஷ்ணனி, முருகாண்டி மூணு இளந்தாரி மாரும் மணிவெட்டி, அருவாளோட ஒடிப்போறானுக.
--

Page 53
(Ill|
"ஏய் நில்லுப்பா. நில்லு" விசயம் அசம்பாவிதமாயிருமோ வெணிடு பயந்து சலமோனி மாஸ்ரர் சத்தம் போடுறாரு.
"ந்தா.டேய்.டேய், கதைச்சுப் பேசுறத விட்டுப் போட்டு அருவாக்கத்தி தூக்குவிகளா. பறப்பயலுகளா.."
"ஏன். கலகம் பொறந்தாத்தானி நாயம் பொறக்கும்." முருகாணிடி மட்டு மரியாதயிலிலாம கத்திய ஆட்டி ஆட்டிக் கதைச்சது. அவருக்கு ஆகாசம் இடிஞ்சு விழுந்த மாதிரி அதிர்ச்சி. " அட. கையகி கட்டி வாயப்பொத்தி நிக்கிற பறப்பயலுகளுக்கு எப்டிரா வந்துது. இவ்வளவு தைரியம்." ஆடிப்போனாரு மனுசனர்,
கொஞ்சநேரத்தில கட்டளைகாரருவிதானையாரு, வெள்ள வேட்டிக்காரவுகளல்லாரும்புசுபுசுவெண்டு வந்து சேர்ந்தாங்க அந்த இடத்துக்கு.
" யார்ரா.அவன்.கத்தியக் காட்டிக்கதைச்சது." "நீதா.இந்தப் பயபுள்ளதான்." விதானையாரு கை வைக்கிறதுக்கு முந்தி.அவ அப்பணி இருளணி. முந்திக்கினிடானர். முருகானிடியப் புரட்டு புரட்டெனிடு புரட்டியெடுக்கிறானர். அந்தப்பயகையெடுத்துக்கும்பிநிற அளவுக்கு அடி
" தெய்வமாதிரி. மனுசங்கனோட வாயடிப்பியா. வாயடிப்பியா." என்டு கேட்டுக் கேட்டு அடிக்கிறான் இருளனர். "ந்தா. உங்கள ஊர விட்டு வெளியேத்த திட்டம் போடலப்பா. பள்ளிக்கூடம் கட்டணும்.தேனர்ருடிக்கிறதெனிடா தேனி கூட்டக் கலைக்கத்தானி வேனும், சொல்லுங்கப்பா."
கட்டனைகாரரு அவனுகளுக்கு விளங்கிற மாதிரித்தானி கதைக்கிறாரு ஆனா. அவனுகளும் விவரமாத்தானி கேட்கிறானுக. "ஐயா. எங்களுக்கு வேற எணர்னபொழைப்பிருக்கு நாங்க எங்கிட்டு போறது. அதுக்கு வழிசெய்திட்டு கப்புக்கால நாட்டுங்கப்யா." முத்துக்கிருஷ்ணன் சொன்னதில 'சடக்" கென்டு உடைஞ்சுது கட்டளைகாரரு தெமிபு.
-34

என். நி. உதயன்
குருகப்புலவரு செத்து எட்டாம்நாள். பிச்சச்சோறு குடுத்து அந்த மாமனுசனுக்கு ஆத்தும சாந்தி செய்யனுமினிடு ஊருஞ்சனமும் கூடி வருதுகள். சனம் கூடுற இடத்தில பலதும் பத்தும் கதைக்கிற தினுசில படிச்சு முடிக்காம நாடகம் நின்டு போச்சே எண்ட கவலைதானி எல்லாருக்கும்.
"மங்களங்கட்டிநேத்திஅவுக்காமக் கிடக்கப்பு. குற்றம் குற வந்துறப்போகுது.சும்மாவே சூறாவளியும், கழிக்காத்தும் நமக்குத்தானப்பா."ஊர்ப்பெரிசு ஒண்னு எச்சரிக்க.அதுக்குப்பதில சொல்லுது இன்னொரு கிழடு.
"அதாணி வந்து விழுந்துட்டுதேயப்பா.பெரியதலையமில்லா கொணிடு போச்சு கடவுனே. ஏடவுத்து வரவு குடுத்த நாளே துவங்கின அசமங்கம். சனிட சச்சரவுனினு கடைசியில இந்தா பெரிசிட உசிருபோக்க."
கட்டளைகாரரு உடம்புல ஊசிகுத்தின மாதிரிநெளியுறாரு. அவரு நெஞ்சுக்குள்ள குற்றம் துடிக்க குமைஞ்சு கிடக்காரு.
" என வீட்டுக் கழுதையுமில்ல பாவத்தப் பணிணிப் போட்டுக்கிடக்கு. குற்றம் வராம எனின செய்யும்?"
நரம்பில்லாத நாக்கு நாலு பக்கம் கதைக்கும் என்ட மாதிரி குருசுப்புலவரு செத்த அண்டைக்கு அவரிட சாவப் பெருமையாச் சொல்லிப் புளுகினவனெலலாம் இப்ப. குற்றம் குறையெண்டு பறையுறாள்.
" நாடகம் நினர்டு போய்ச்சு. அது சும்மா விடுமா நம்மல அதானி சேரிப் பறையனுகளும் நம்மலோட முனிடிக்கினிடு - வாறானுக.
சலமோனி மாஸ்ரரு பொடி வைச்சு இழுக்கிறாரு. எனின ஏதெனிடு கேக்கிறவனுகளுக்கு உறைக்கிற மாதிரிச்சொல்லுறாரு. " அட கத்தியும் அருவாளும் தூக்கிக்கினிடு வந்துட்டானுகப்பு வெட்டுறதுக்கு."
தலையில அடிச்சுக் கிளப்புறாரு துவேசத்த. " அடிச்கக் காலகீகைய உடைக்காம பாத்துக்கினிடா நின்டீக."ஒரு நட்டா முட்டி எகிறுது.
" இளக்காரம் குடுத்தா நாளைக்கு மரியாத இலலாம போயிருமடா.டேய்."
--

Page 54
tufrr:III
சலமோனி மாஸ்ரருக்கு இனந்தாரிகளஉசுப்பிவிட்டதிருப்தி, சிரிக்கிறாரு.
கட்டளைகாரருக்கு மனசாட்சி வதைக்குது. பாவத்துக்கு மேல் பழியச் காக்க அவருதயாரிஸ்ல,
அவருக்கு அந்த அப்புறாணிப்புள்ள காமாச்சிட முகம் மனசில தெரியுது. பாவம்.
காரியம் கைய விட்டுப் போனா இளந்தாரிகள் சேரியில் போய் ஒட கூடமா எனினத்தையாவது செய்திரப் போறாங்களெனிடு பயப்டடுறாரு
" நிதா. அது கவர்மெனர்டு அலுவலி. அநாவசியமாத் தலையக்குடுக்காதிங்கப்பா. மங்களங்கட்டி நேத்தி அவுக்காமக் கிடக்கு . அதப்பத்தியோசன சொல்லுறத விட்டுப் போட்டு."
கட்டனைகாரர் கைய உசத்திக் கதைச்சா ஒரு பிடியா அமையனும்.
" சரி. சரி. ஞாயிற்றுகிழம சம்பிரதாய பூர்வமா அறிந்தோ , அறியாமலோ செய்த பிழைகளுக்கெல்லாம் பொறுதி கேட்டு மங்களம் கட்டி தேதிதி அவுப்போம். கட்டளைகாரரு முடிவாச்சொனின போது சலமோனர் மாளப்ரருக்கு நெருப்புப்பத்தின மாதிரி நெஞ்சுக்குள்ள எரியுது. அவருக்கு சேரிப்பய முருகாண்டி கையில கத்தியோட நினிடு கதைச்ச ஞாபகம் வர மனுசனுக்கு புத்தியில் தீப்புடிச்சமாதிரிநினைப்பு.
தடுச் சாமிமீ. நித்திரைய.இழுத்துப் போத்திக்கினர்டு ஒடுங்கிக்கிடக்குது சேரி.
பகலில அடிச்ச வெய்யிலுக்குப் பயந்து பொந்துக்குள்ளயும், செத்தைக் குளிளயும் கிடந்த பாம்பும், பூரானுர், தேளும், நட்டுவக்காவியும் வெளியில் வருதுக படுக்கிறதுக்கு மனுச சாதி வீட்டுக்குள்ள படுக்க ஏலுமா? வாசலிலயும், முத்தத்திலேயும், மரத்தடியிலயும் படுத்திருக்குக சேரிச்சனம்,
கலிலால் எறிஞ்சா நாய் சுட முழிக்காத சாமத்தில, பட்டுப்பூச்சி விழுந்தாலும் சத்தம் கேட்கிற நிசப்தத்தில் இடி விழுந்த மாதிரி சத்தம் போட்டுக்கத்துறானி இருளனர். அவனர் போட்ட சத்தத்தில எனின ஏதென்னு பதறி எழும்பி பாத்தா இருளணி வீட்டுச் செத்தயில பட்ட நெருப்பு பத்தியெழும்புது வானத்துக்கு.
-86

GTHů. J. 2Hledi
எந்த நாறுப்பட்டுப்போனவனோகுடியிருக்கிற கூட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாணி. "ஐயோ.நெருப்பு. நெருப்பு."என்டு இருளணி வீட்டுப் பொம்பிளையும் புளிளகளும் துடிச்சுக்கிண்டு நிக்குதுக. இருளணி பொஞ்சாதி வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக்கினிடு வெளிய ஓடி வாறா. அவ பினினால குஞ்சு
குருமானுகி ஓடி வருதுகி.
எந்தத் துரத்தேறி வச்சுதோ தெரியலையே. எனிடு பிரம்ம புடிச்சு நிக்கிற பொணிடுகள கெட்ட தூஷணத்தால வெரட்டுறான் மாரி,
"அடி. கனா. ஒடுங்கடி தணர்னியள்ளிக்கிண்டு வாங்கடி." அலிலோல் கலிலோலப் பட்டு சேரியில் இருக்கிற அத்தன ஏனங்களும் கினத்தடிக்குப் பாயுற வேகத்தில மனுச சீவப் போராட்டம்தானி தெரியுது. வானத்துக்கு எழும்புற சுவாலையில வேப்ப மரமும் கருகுது. அதில கூடுகட்டிப் பொரிச்ச காக்கக் குஞ்சியும் கருகுது. அதுக வெர்பிக்கினிடே உசிரவிடுதுக. குச்சுவீட்டு ஆட்டுப்பட்டியில் செவத்தி வளர்த்த ஆட்டுக்குட்டியும் கணினுரெண்டும் மினுமினெங்க அலறுது.
" ஆத்தாடி. ஆரு வைச்ச தீயிது. ஆறாமப் பத்துதடி." சுப்பாடு போட்டுக்கிண்டு ஆம்புளகள் தணிணிபுடிச்சு அடிக்கிறானுக. அசந்து போனா பக்கத்தில குச்சுவீடும் பத்திருமே. ஆறுதலுக்கு ஒணிநிற அத்தனையும் போயிருமே." எனிடு தலைக்கேறின வேகத்தோட வீரியமாப் போராடுரானுக. ஈரத்தப் போட்டும் எழுப்பின நெருப்ப உயிர் மூச்சுக்குடுத்து அணைக்குதுக அந்தச்சனம். ஆணும் பொண்ணுமா அர்த்த ராத்திரியில அதுக அணைச்ச நெருப்பில இருந்த மாயம் தெரிஞ்சு கதைக்கிறான ஆணிடி.
"எடே. பயலுகளா.தலையில அடிச்சுக்கிட்டேனி கேட்கேளா..?ஊர்ராசா மாருக்கு எதிரா கம்புதூக்கினாநித்திரையும் போயிருமடா. துத்தேறிகளா.."ஆணிடிதலையிலயும் நெஞ்சிலயும் மாறி மாறி அடிச்சுக்கிறானர். இந்த ஊருக்கு பொழைப்புக்கெனிடு வந்த ஈந்தியாக்காரனுகளில இவனிதானி முதல் ஆளு. எத்தின நல்லது கெட்டது பாத்திட்ட அனுபவத்தில அவனி கதைக்கிறது இப்பநியாயமாத்தான் படுது.
-57.

Page 55
([i] "சிறுக்கிபெத்த பயஒணர்ணு வாய்ச்சவடாக் கதைச்சதுக்கு நெருப்பு வந்து விழுந்திட்டுதே. இனி என்னப்பா செய்யப்போறிக." நெருப்பில கருகிப்போயிருந்தாலும் கேட்கிறதுக்கு ஆளில்லையா எனிடு அங்கலாய்க்கிற சனத்துக்கு ஆணர்டி சொல்லுறானி.
" ஏப்பா.இந்தக்காணி நம்மடதா. இல்லையே..இனின பூமியில இன்ன நாள் வரைக் கும்தானி நீ இருக்கலாமுனினு ஆண்டவன் எழுதிட்டானப்பு. அரசாங்கத்தையும், இந்த ஊரையும் எதிர்த்து சத்தம் போட முடியுமா..?
அவன் சொல்லுறது எல்லாருக்கும்தானி புரியுது. "அட தலப்பா விழுந்தாதலையுமா விழுந்திரும் வாங்கய்யா போவோம்" ஆணிடி சொல்லுறத ஆமோதிச்சுக்கிண்டு காளியும் கதைக்கிறான். "ஆமாப்பு. அம்பது அறுபது வருசத்துக்கு முந்தி பஞசமீ பொழைக்க வந்தவுகதானப்பா நாமெலலாம். நமக்கு இனிப் பூர்வீகமா எந்தப் பூமி இருக்கோ அங்க போயிற வேண்டியதுதானர். பள்ளிக்கூடம் கட்ட ணுமெனிடுதான இடத்தக்கேக் கிறாக. காக்காக்கூடு அழியுதுண்டு மரத்த வெட்டாம இருக்க முடியுமா. புறப்படுங்கப்பா போவோம். அந்த சேரிச்சனம் ஒண்ணாக்கூடி ஒரு முடிவெடுத்தது.
அத்தியாயம் - கக
சீமானுக்கு உலகம் முடிஞ்ச மாதிப் போப்ச்சு. எனினதானர் அவனர் கொழும்புல படிச்சவன் எனிடாலும். நாலு பயலுகளோட சேர்ந்து சுத்தடிச்சவனர் என்டாலும் இந்தனவுக்கு துணிகரர் அவனுக்கு ஒருநாளும் வந்ததிலில. இப்பிடிப்பிழை விட்டதுமில்ல. சீமான் மனசுக்குள்ள சதா புயலடிச்ச சீராவே
ஒரு வணிணாத்திப்பூச்சியிட செட்டையில உள்ள சாயத்த துடைச்சு விட்டமாதி வெறுமையாத்திரியுறான்.
சத்தமுமில்ல, சலனமுமிலில. விட்டில ஐயா, அம்மா, அக்காமாருக்கு முனினால முகத்த நிமித்திக் கதைக்கிறானிலல. அவன் உசிரோட இருந்து உலகத்த சாவடிச்சமாதிநினைக்கிறான்.
--

எவர். ஏ. உதயன்
* அட கிறுக்குப்பயல. கொடுக்கில்லாத புள்ளப்பூச்சியப் புடிச்சுநசுக்கிட்டியே. நீ இழுத்த இழுப்புக்கு தாக்குப்புடிக்காம கீழ விழுந்தவ மேல ஏறி முடிச்சிட்டியே.இது பாவமில்லையா? சீமான் இதயம் கண்ணு வழியா எட்டிப்பாக்குது.
குழியில தங்காத கொழுப்பெடுத்த நணிடு மாதி சேரிப்பக்கமே போய்த் தூரத்தில நிணிடு பாக்கிறானர். காமாச்சிட தலக் கறுப்பகிகனடா. போய்கி கதைப்போமாவெனர்டு யோசிக்கிறான். ஆத்தே. அவனி மனசு படுற பாட்டப்பாருங்கடி.
ஞாயிற்றுக்கிழம காத்தால. சனத்துக்கு பரபரப்புத் தொத்தினமாதிகோயிலில வந்துநிக்குதுகள். இந்த ஊரில விழுந்த கணினுாறக்கழுவி கடலில ஊத்திட்டுத்தானிமறுவேல. எனிடமாதி வந்து நிக்குதுகள். மங்களம் படிச்சு நேத்திஅவுத்துட்டா அவுகவுக சோலிக்கு அவுகவுகபோயிருவாக, குருசுப்புலவரிட சாவுக்குப்பிறகு ஊரில அவசங்கம் விழுந்த மாதி எல்லாருக்கும் ஒரு நினைப்பு.
இந்த ஊரில குற்றம் குறை நடந்தா வழம போல பெரிய கல்லறை ஆணிடவர வெளியில எடுத்து நடுக் கோயிலில் வைச்சுப் பொறுதி கேப்பாங்க. இப்பவும் அதத்தானி செய்யுறானுக. ஊருஞ்சனமும் உருகி உருகிப் பொறுதி கேக்குதுகள்.
நேசமுள்ள யேசுவேயே ஆசை மகனாரே நித்திரையோ கல்லறையில் நேச மகனாரே. மூன்று மணிநேரம் தொங்கி பாவக்களை நீக்க. சிலுவை மீதே ஆவி விட்டீர் நேச மகனாரே ஆவியதைத்திர்பாவி எனக்காய் ஐயோ மரித்திர் எந்தனி மகனே மடியில ஆண்டவரக்கிடத்திமாதா புலம்புற புலம்பல் பாட்டு அது. கலிலும் கரைஞ்சு கணிணfரா வடியுற மாதிரி உருக்கமும் சோகமுமா இருக்க அமலதாசு ஒருபக்கத்தாலநிண்டு அழுகிறாள். பறுனாந்து மத்தப்பக்கமிருந்து அழுகிறான்.
-59

Page 56
ീ|
மத்தேசுவும் இப்ப சுடச்சேர்ந்து அழுகிறாள். அவனர் பறுனாந்திட கையப்புடிச்சுக்கிணிடு மார்ஸ் சாப்ஞ்சு கணிகலங்கினதப் பாக்கநம்ம மனக கரையுது. அண்ணாவிமாருக அவுக விட்ட பிழைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பிக்கிறாக, வரவெடுத்துப் படிச்சவனுக குடிச்ச சாராயத்தையும், கள்ளையும் சுடச்சொல்லியழுகிறானுக. றோசாக்காச்சி மக பாக்கியமும் அவ புருசனி அருளானந்தமும் சேந்து வந்து அழுகுதுக.
" ஊருக்குள்ள வேற ஏதும் விக்கினர் இருக்குதாப்பு. சொல்லுங்கப்பு கல்லு மாதி இருக்காம."
சத்தம் வைச்சு சொன்ன கட்டனைகாரரே அம்மிக்கவில் முழுங்கின மாதிநெஞ்சு கனத்துப் போய்க்கிடக்காரு. அவரு கோயிலுக்குள்ள திரும்பிப் பாக்கிறாரு.
அங்க. தரையில துவணர்டு மடிஞ்சு கணிணrரும் கம்பலையுமாக்கிடக்கானி சீமான்.
"ந்தா. எல்லாரும் கேளுங்க. கிழக்கால காட்டாளப்பத்திரியில கவர்மெனர்டுக்கானி கிடக்குது. ஆளுக்கு இருபது பரப்புத்தாறம். காணி துப்புரவாக்கிறதும். வேலி அடைக்கிறது. வீடு போடுறதும் எல்லாம் நீங்க பாத்துக்கொள்ளணும். சணர்ட சச்சரவு பணினாதிக. முந்திப்போறவனுக்குத்தான் வாசி. முன் காணியப்புடிச்சுக்கலாம்." வீசிக்காரனர் மூலமா மன்னார்க் கச்சேரியில் இருந்து வந்த சேதி கேட்டு நவில நேரம் கெட்ட நேரம் பார்க்கயிலல. "ஐயோ" விதியெனிடு சுமக்கக்கூடியதத் தலையில் சுமந்து சாமியக்கும்பிட்டிட்டு வெளிக்கிடுது. அந்த சேரிச்சனம்,
நான் பொறந்த இடம். நான் நடந்த தடம் எணர்டு அங்குலம் அங்குலமாப் பாத்து கணினர் விடுதுக. அழுது புலம்பி அனடாவையும் குணர்டாவையுமி சட்டியையும் பொட்டியையும் தூக்கிஎடுத்துக்கிணிடு ஆட்டுக்குட்டியையும் கையிலடிச்சுக்கினrடு அதுக போறதப்பாத்து நெஞ்சு கலங்குது.
பெரு வெள்ளத்தில மரீனி ஒதுங்கிற மாதிரி. காட்டில தீப்புடிச்சா மிருக சாதி புறப்பட்ட மாதி இந்தப்பாவப்பட்டதுகளும் வெளியேறுதுக.
-90

எப். ஓ. உதயர்
தட்டு முட்டு சாமான சாக்குல போட்டுத் தோளில் சுமக்கும் போது நெஞ்சுக்குனிகள நம்பிக்கையையும் சுமந்து கொணிடு போகுதுக.
வெய்யிலுக்கு குடப்பிடிச்ச வேப்பஞ்சோலையே போயிட்டு வாறம்.அதில கூடுகட்டி குயில் முட்டையும் சேத்து அடைகாத்து குஞ்சு பொரிச்ச காக்காவே போயிட்டு வாறம்
கற்பகத்தருப்போல கொல்லையில வளர்ந்து நிக்கிற பனைமரமே போயிட்டு வாறம். குலை தள்ளிநிக்கிற வாழைமரமே போயிட்டு வாறம், நிலம் கேட்டு விரட்டியடிக்கிற பள்ளிக்கூடமே போயிட்டுவாறம்.
"அட ஆசட்டுச்சனமே. போயிட்டு எங்க வரப்போரீக. போங்க. அவ்வளவுதானி போற இடத்தில வாழுறதுக்கு வழி இருக்கா பாருங்க. கையையும் காலையும் வைச்சா காக்கையும் குருவியும் கூடு கட்டுது..? மம்பட்டி வைச்சா மணி புழு மணர்ணத்தோணிடுது.? உனக்கு கையும் காலும் இருக்குடா. போ. புழைச்சுக்க.தனக்குள்ளயே ஆறுதலச்சொல்லிக்கினர்டு. நடக்கிற இந்தநாதியத்த கூட்டத்தில.வயிறுபூத்திருக்கிற ரகசியம் தெரியாத அப்பாவியா காமாச்சியும் போய்க்கினர்டிருக்கா.
இலங்கு பேர் சாலை நகரிலி- செவிவம் நேர் சீரோடு தானும் வாழ வலில தேவனி ஆசிர் பெற்று. எங்கும் கங்கு கயலி கரை சேர. மyங்களத் தருவப் படிச்சுக்கினர்டு கோயில் மருந்தத்தெனிச்சு ஏட்டில கட்டின நேத்திய அவுக்கிறாரு அணினாவியாரு
"ஆண்டவரே. மாதாவே. இந்த ஊருக்கு ஒரு விக்கினமும் வந்துரக்கூடாது தாயே." உசுரையும், கணிணிரையும் வார்த்தையையும் ஒண்னாக் குழைச்சு கையேந்தி நிக்குது சனம். இந்த ஊர்க்காரனுக்கு துணிபப் பிடரியப் புடிச்சு உலுப்புற போதெல்லாம். ஒடிப்போய் மாதா கோயிலில கிடந்து அழுவிான்.
"பூமியில துணிபம் சுமக்காத சீவராசியாருப்பா..? மண்ணுக்கு கீழ பிணமாப் போனவனுக்கு மட்டும் தானப்பா பிரச்சினையில்ல.
-9-

Page 57
||
மத்தப்படி உடம்புல உசிரு இருக்கிற மாதிப்பிரச்சினையும் இருந்துகினிடுதானேயப்பு இருக்கும். அதுக்காக நேத்தி கட்டிப் படிக்கிற வாசாப்பையும், நாடகத்தையும் குறை சொல்விப் பிரயோசனமில்லப்பு." சாமியாரு சொல்லுற நியாயமும் சீமானர் மனசில நிக்குதில்ல. நாலு பேருக்குத் தெரியாம, நாலு சுவத்துக்குள்ள செய்த பாவம்.உசிர எடுத்திரும்போல இருக்குதே. பெண்பாவம் பொலிலாதது. ஆத்தாடி. புத்தியில தீப்புடிச்ச மாதி. பறக்குட்டிக்குச் செய்த அநியாயத்துக்குப் பிராயச்சித்தம் செய்யனுமினிடு நினைக்கிறானர்டா சீமானர்.
"சாதியும், தொழிலும் தோலிலயா ஒட்டிக்கிண்டிருக்கு. இந்த ஊர்க்காரனி கணிணுல படாம எங்கயாவது தூரத்துச்சீமைக்கு காமாச்சியக் கூட்டிக்கிணிடு போய் ராசாத்தி மாதி வாழவைச்சா எனின.? நினைப்புல இருக்கிற சாதிய மறந்திட்டு நானும் மாமனிதனா வாழ்ந்தாத்தானி எனின.?"
அவனுக்கு அந்தநினைப்பே புத்தருவியில குளிக்கிற சுகத்தக் குடுக்கிற மாதி இருக்கு.
அவன் மனசு படக்குப்படக்கெண்டு அடிச்சு அலைக்கழிக்க விறுக்கு விறுக்கெண்டு எழும்பிநடக்கிறான் சீமானி.
தூரத்தில மங்களம் கட்டிநேத்திஅவுத்ததிருப்தியிலபட்டாசு வெடிச்சத்தம் கேட்குது.
நிறைவு


Page 58


Page 59
இதுபோன்றே, தாம் வாழும் அவரது எழுத்துப் பயணம் தொ
ஆசிரியரின் உலோமியா , தெப்
அத்தகையவையே.
囊 அவ்விரு நாவல்களும் பல்வே கடந்த வருடங்களில் சுவீகரித்து
 
 
 
 
 

பாரம்பரிய கூத்துக்கலை
ணவாவின்ப்ேரீல்தான் இந்த
ஆசிரியர் எஸ் ஏ. உதயன்
சமூகத்தின் மேம்பாடு கருதிய பருவதை நாம் அவதானிக்கலாம். மாடுகள் என்னும் நாவல்களும்=
பறு இலக்கிய விருதுகளை க் கொண்டமையே இதற்குச்
த வாசாப்பு "நாவலும் த்தோடு பாரம்பரியக் நிம், உணர்வோடும் கலந்து லப்படுத்தப்படுவது உறுதி. 1றை ஆர்வலர்களால் iபதை அறுதியிட்டுச் சொல்லலாம்.
துறையிலும், சளைக்காது பிரகாசிக்கும் - பாராட்டுகின்றோம். -
- வெளியீட்டாளர்கள் -
Mammar Flash Fl-ister 023222330