கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2002.11

Page 1

ங்கதை மர்டி

Page 2
பூரீலழறீ ஆறுமுக ந
ஈழநாடு பெற்ற இனிய பிறவி
பெருமான் திருவ
நல்லைநகர் ஆறுமுக நாவ சொல்லுதமி ழெங்கே சுருதி ஏத்துபுரா னாகமங்களெங் ஆத்தனறி வெங்கே யறை
 

ாவலர் அவர்கள்
வி நல்லை நகர் நாவலர்
டி தொழுவோம்
லர்பி நந்திலரேற் யெங்கே - எல்லவரும் கேப்ர சங்கமெங்கே
சி.வை.தா

Page 3
திரு.
፴ቻ6l}
வெளியீடு : 2002
நீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, இலங்கை.
இந்துப் பண்பாட்
அமைதல்
பழமையும் தொன்மையும் பேக் பாரம்பரிய நுண்பொருள் பேணுப ஈழத்து இந்துக்களின் தவக்குறைவே ஆண்டு அன்னியர் வருகை முதல் கொண்டது என நாம் நியாயம் சு நாட்டவர்கள் பேணும் வரலாற்று ( தவறியமை பெருங்குற்றம் இலக்கிய வைத்துள்ளோம் எனக்கருதினாலும் ஓவியங்கள், புராதன வாகனங்கள் டங்கள் எனப்பலவற்றை நாம் கூசா நகர் நாவலர் பெருமானின் கையா சிரதிகள் யாவும் பேணத்தவறி வி துப் பொருட்களை பேணாத குற்ற ஆவணங்களைக் காப்பதற்கும் எம் கம் இல்லாமை பெருங்கவலையை புதிய தேர் உருவாக்கப்படுகிறபோ தமது மரபாகி விட்டது. இருநூறு கருதப்படும் பறாளை விநாயகர் ே
 

அருள் ஒளி
மாதாந்த சஞ்சிகை)
ஆசிரியர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் திரு கா. சிவபாலன் அவர்கள்
சித்திரபரணு வருடம் கார்த்திகை மாதம்
மலர் 4
称
டு நூதனசாலை
வேண்டும்
*ம் ஈழத்திருநாட்டில் இந்துக்களின் * பண்பாடு வளர்ச்சி பெறாதமை 1. போரின் அனர்த்தங்கள் 1505ஆம் இன்றுவரை எம் நாட்டைச் சூழ்ந்து கூறினாலும் பிற மதத்தவர்கள் சிற முக்கியத்துவங்களை நாம் பேணத் ங்களை ஒரளவு எம் நடைமுறையில் கலைப்பொக்கிசங்கள், சிற்பங்கள் , தேர்கள், சுமைதாங்கிகள் கட்ட மல் தொலைத்து விட்டோம் நல்லை ல் எழுதிய ஏடுகள், கையெழுத்துப் ட்டோம். சங்கிலி மன்னன் காலத் ம் மட்டுமல்ல சமகாலத்தவர்களின் சமயத்தின் பெயரால் தக்க காப்ப த் தருகிறது. பல கோயில்களில் து பழைய தேரை அழிய விடுவது வருடங்களுக்கு மேற்பட்ட தேர் எனக் தர் நாளொரு பொழுதாக அழிந்து

Page 4
- 2
போவதை சிலர் சுட்டிக்காட்டியும் ப மங்கள் பலவற்றில் நிலத்தை தம் கிடைத்த நாணயங்கள், வரலாற்று துறை ஆய்வாளர்கள் எடுத்துச் செ டுரைகள் வரைந்து விட்டு ஆவணப் என்பது எவருக்கும் தெரியாத புதிர லுள்ள "இலண்டன் மியூசியம்’ ’ ரி சைவசமய விக்கிரங்கள் மரயாளி இவை தென்கிழக்காசிய கீழைத்தேய சுவீகரித்தவையாக இருந்தாலும் பல்லாயிரம் ரூபா பெறுமதியான அ எங்கு எப்போது எடுக்கப்பட்டவை வைக்கு வைத்திருப்பது அவர்தம் ப ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ே பெறுகின்ற போது பல வசதியுடை கோயிலை இடித்து புதிய கோயிை கோயில் துரபிகளில் இருந்த சிற்ப உடைத்து விடுகிறார்கள். அவற்றை பாரம்பரியத்துக்கு எம் சமூகம் வழி மாதங்களில் பல கோயில்களில் வாணிபர்களுக்கு விற்கப்பட்டமைன களில் தொன்மை பேணலில் அக்க சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது தோடு தொடர்புபட்டவர்களின் புகை கள் கூட எம்மிடம் இல்லை. உதார் போற்றப்பட்ட தவில் வித்துவான் தி மையான தவில் கச்சேரி ஒலிநா நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் சைவசமய பிரசங்கவித்தகருமாகி ( மணி பாகவதர்) அவர்களின் தொ கூட இன்று நல்லை ஆதீனத்தில் விட்டது. ஈழத்துச் சித்தர் பாரம்ப பாவித்த பொருட்கள் ஆங்காங்கே இன்று அருகிப்போய் விட்டது. வாழ்ந்த இல்லத்தில் கூட கடந்த பல. எனவே எதிர்காலத்தில் நம் லாற்றை உணர நாம் வாய்ப்பளி நம் ஈழநாட்டில் மாவட்டரீதியாக திறக்கப்பட வேண்டும். இவ் நூதன்

பன் கிட்டவில்லை. புராதன கிரா தேவைகளுக்கு தோண்டிய போது த் தடயங்களை சில வரலாற்றுத் ன்று தமது கண்டுபிடிப்பாகக் கட் பொருளை எங்கு கொடுத்தனர்? ாகத் தொடர்கிறது. இங்கிலாந்தி லையத்தில் அறுபதுக்கு மேற்பட்ட கள் இன்றும் காணப்படுகின்றன. நாடுகளில் இருந்து பிரித்தானியர் தைப் பேணுவது மெச்சத்தக்கது. ப்பொருட்களை உருக்கி அழிக்காது எனக் குறிப்பிட்டு மக்களின் பார் ண்பாடு. எங்கள் நாட்டில் பன்னி ாயில்களில் கும்பாபிஷேகம் நடை ய கோயில்கள் முற்றாக பழைய ல வடிவமைக்கிறார்கள். பழைய ங்களைச் சிலர் சர்வசாதாரணமாக ப் பெயர்த்து எடுத்துப் பாதுகாக்கும் காட்டத் தவறிவிட்டது. கடந்த ஆறு பழைய வாகனங்கள் தென்பகுதி oய கருத்திற்கொண்டு பத்திரிகை றை கொண்டவர்கள் மனம்நொந்து ), நம்நாட்டில் வாழ்ந்த, எம்சமயத் கப்படங்கள், அவர்களின் ஆவணங் ணமாக உலகத்தவில் மேதை எனப் 'ரு. வி. தெட்சணாமூர்த்தியின் முழு டா இன்று யாரிடமும் இல்லை. தை தோற்றுவித்தவரும் புகழ்பூத்த ப பூரீலபூரீ சுவாமிநாதத்தம்பிரான் டர் சமய விரிவுரை ஒலிநாடாக்கள் பாதுகாக்க முடியாமல் போய் ரியத்தில் வந்த தவஞானிகள் பலர் பாது காக் கப் பட் டு பின் அவை கொழும்புத்துறை யோகசுவாமிகள் ஆண்டுகளுக்குள் நாம் இழந்தவை சந்ததி எம் பண்பாட்டு மரபை வர க்கவேண்டும். எனவே விரைவில் இந்துப் பண்பாட்டு நூதனசாலைகள் சாலைகளில் ஆலயங்கள் அனைத்

Page 5
- 3
தினதும் பழைய, புதிய தோற்ற பொருட்கள் பேணப்பட வேண்டும். முதல் அவர்களின் படைப்புக்கள்
விஞ்ஞான யுகத்தில் தகவல் தொழி கொண்டு ஒவ்வொரு நிலையத்திலு சந்ததியினர் உணர நாம் வாய்ப்ப இந்துசமய நிறுவனங்கள், இந்து போன்றவை பெரும் ஆர்வங்கொள் தேவி தேவஸ்தானத்தில் இம்முயற் எனலாம். அன்னை சிவத்தமிழ்ச்செ யம், ஆலயத்தில் அமைந்துள்ள தி பெரும் நூல்கள் துண்டுபயிரசுரங்க கள் பேணப்படுவதோடு சிவத்தமிழ் ஒளி நாடாக்கள், புகைப்படங்கள், வங்கள், வாழ்த்துப்பாக்கள் யாவும் வருகிறது. முன்னுதாரணத்துக்காக சைவ அபிமானிகளே ! தேசாபிமா செயலுருக்கொடுக்க முனையுங்கள்
டும் டும் டும் அப்பம் கொடுத்து ே பெட்டகம் கொடுத்து பிளாஸ்ரிக் கி தாம்பாளம் கொடுத்து அப்பிள் பழ முகம் கொடுத்து முகமூடி வாங்கிே
நன்றி -
கந்தபுர
ஆறிரு தடந்தோள் வாழ்க அ கூறுசெய் தனிவேல் வாழ்க கு ஏறிய மஞ்ஞைவாழ்க யானை மாறிலா வள்ளி வாழ்க வாழ்

ப் புகைப்படங்கள் முதல் புராதன கலைஞர்களின் புகைப்படங்கள் பாதுகாக்கப்படவேண்டும். நவீன ல்நுட்பங்கள், கருவிகள் துணைக் றும் எமது உடைமைகளை அடுத்த ளிக்க வேண்டும். இம் முயற்சியில் /கலாச்சார பண்பாட்டு அமைச்சு ள வேண்டும். எங்கள் துர்க்கா சி ஒரளவு செயற்பட்டு வருகிறது ல்வி சைவத்தமிழ் ஆராய்ச்சி நிலை 'ருமுறை மடம் ஆகியவற்றில் பழம் ள், கோயில் வரலாற்று ஆவணங் சசெல்வி அன்னையின் உரை ஒலி, அன்னையாருக்கு கிடைத்த கெளர தற்போது புனிதமாக பேணப்பட்டு இத்தகவல் முன்வைக்கப்படுகிறது. னிகளே ! நூதனசாலைத்திட்டத்தை
ஆசிரியர்
மளம் வாங்கினோம் டும் டும் டும் திரை வாங்கினோம் டும் டும் டும் ழம் வாங்கினோம் டும் டும் டும் னாம் டும் டும் டும்.
- முதுசம் VII, கலைவட்டம்,
நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
T600 lb
றுமுகம் வாழ்கவெற்பைக் குடம் வாழ்கசெவ்வேள் iன் அணங்கு வாழ்க சீர் அடியாரெல்லாம்.

Page 6
திருச்சி ST flip6f
விாகாய
வளர் சிகையைப் பராபரமாய் வயங்குவிநா
யகர் காக்க வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந் தரதேக
மகோற்கடர்தா மமர்ந்து காக்க விளரறநெற் றியையென்றும் விளங்கிய கா
சிபர்காக்க புருவந் தம்மைத் தளர்வின்மகோ தரர்காக்க தடவிழிகள்
பாலசந் திரனார் காக்க கவின் வளரு மதரங்கச முகர் காக்க தாலங்கணக் கிரீடர் காக்க நவில் சிபுகங் கிரிசை சுதர் தாக்கநனி
வாக்கைவிநா யகர்தாங் காக்க அவிர்நகைதுன் முகர் காக்க வள்ளெழிற்செஞ்
செவிபாச பாணி காக்க தவிர்தலுறா திளங்கொடி போல் வளர்மணித
சியைச் சிந்தி தார்த்தர் காக்க காமருபூ முகந்தன்னைக் குணேசர்நன
காக்ககளங் கணேசர் காக்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர்நா மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக் கிணவினா
சர்காக்க விதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்கவகட்
டினைத்துலங்கே ரம்பர் காக்க பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவ நீக்கும் விக்கின ரர் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாங் காக்க தக்க குய்யந் தன்னவைக் கிரதுண்டர்
காக்கசக னத்தை யல்லல் உக்ககன பர் காக்க வூருவை மங்
களமூர்த்தி யுவந்து காக்க தாழ் முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு
பதமே தந்தர் காக்க வாழ்கரங்கிப் பிரப்பிரசா தனர் காக்க முன்கையை வணங்கு வார்நோய்

6. ற்றம்பலம்
வர் அருளிய கர் கவசம்
ஆழ்தரர்செய் யாசாபூ ரகர் காக்க
விரல்பதும வத்தர் காக்க கேழ்கிளரு நகங்கள்விநா யகர்காக்க கிழக்கினிற்புத் தீசர் காக்க அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா
புத்திரர் தென் னாசை காக்க மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க
விக்கின வர்த் தணர்மேற் கென்னுந் திக் கதனற் காக்க வா யுவிற்கசகன்
னர் காக்க திகழு தீசி தக்கநிதி பர்காக்க வடகிழக்கி லீசநந் தனரே காக்க ஏக தந்தர் பகன் முழுதுங் காக்கவிர
வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும் ஒகையின் விக் கினகிருது காக்கவிராக்
கதர்பூத முறுவே தாளம் மோகினிபே யிவையாதி யுயிர்த்திறத்தால்
வருந்துயரு முடிவி லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புபா
சாங்குசர்தாம் விரைந்து காக்க மதி ஞானந் தவத்தான மானமொளி
புக்ழ் குலம் வண் சரீர முற்றும் பதிவான தனந்தானி யங்கிருக
மனைவி மைந்தர் பயினட்பாதிக் கதியாவுங் கலந்துசர்வா யுதர்காக்க
காமர் பவுத் திரர் முன் னான விதியாருஞ் சுற்றமெலா மயூரேச
ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க வென்றிசீ விதங்கபிலர் காக்ககரி
யாதியெல்லாம் விகடர் காக்க என்றிவ்வா றிதுதனை முக் காலமுமோ திடினும்பால் இடையூ றொன்றும் ஒன்றுறா முனிவரர்கா ளறிமின்கள்
யாரொருவ ரோதி னாலும் மன்ற வாங்க கவர்தேகம் பிணியறவச்
சிரதேக மாகி மன்னும்

Page 7
ாகாவலர் பெருமானின்
'இறைவன் இந்த மானிடப் பிற வியைத் தந்தது தன்னை வழிபட்டு முத்தி இன்பம் பெறும் பொருட்டே' என்பது பூரீலயூரீ ஆறு முக நா வலர் பெருமானின் அருள் வாக்காகும். இத் தகைய அமுதவாக்கின் ஆணிவேராக இறைவன் அருளிய வேத வாக்கியங் களிலுண்டு என்பதை ஞானிகள் உணர்ந்துள்ளமை அவர்கள் அருளிய உபநிடதங்கள் மூலம் அறியக்கிடக் கின்றது. Y\,
இறைவனால் அருளப்பட்டிருக்கும் ஏழுவகைப் பிற விகளில் மனிதப் சிறவி உயர்ந்தாலும், இந்த மானி டப்பிறவியானது, மணி வா சக ப் பெருமான் அருளிய சிவபுராணத்திற் கூறப்பட்ட புல், பூடு முதலாய ஏழு சிறவிகளையும் எடுத்தபின்னரே மனி தப் பிறவி எடுக்கின்றது.
மனிதப் பிறவி எடுத்தபின் மூத்திப் பேறு பேரின்ப வீடு கிடைப்பதாகப் பலரின் எண்ணமாகும். நாம் மனிதப் சிறவி எடுத்தபின், இந்த மனித உடம் பால் செயற்கரிய செயல்களைச் செய்து இறைவனை வழிபட்ட பின்பு தான் பேரின் பவீடு என்பதற்காக பூரீலயூரீ ஆறுமுகநாவலர் மேலே உள்ள வாக்கியங்களை அனுபவவாயிலாக, ஆப்த வாக்கியமாக வற்புறுத்தினார். ஆனால் மனிதர்கள் இந்த உண்மை களை உணராமல் தம்போக்கில் நடப் பதை நேருக்கு நேராகக் கண்ட

பணியின் மறுமலர்ச்சி
'ခွဲခွင့်
நாவலர், அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்த எடுத்த யுக்திகள் விரல் விட்டு எண்ண முடியாதவையாகும்.
காலத்துக்குக்காலம் சைவ ப் பயிரை மேய்பவர்கள் இருக்கத்தான் செய்தன. ஆன்மீக பலமற்றவர்களும் முழு முதற் பொருளாகிய சிவனை அறியாதவர்களும் புற சமயத்தைத் தழுவினர். தீண்டாமைக் கொடுமைக ளும், பொருள் முடைத் துன்பங்க ளும் நொந்த மக்களைப் புறச்சமயத் தில் தள்ளியது. இக்காலம் கி. பி. க்கு முற்பட்ட காலமாகும். சைவசமயப் பண்பாடுகள், வாழ்க்கை நெறிகள் சீரற்ற போது, இ ைர யருளால் நாய ன் மார் கள், அருளாளர்கள் தோன்றி சைவமதத்தின் உண்மை களை நிலைநாட்டி, மக்களைச் சைவ வாழ்வில் நெறிப்படுத்திய உண்மை களை நாம் புராணங்கள் திருமுறை கள் மூலம் அறிகின்றோம்.
நாவலர் காலத்திலும் சைவசம யத்திற்கு மாபெரும் இருண்டகாலம் வரத்தான் செய்தது இக்காலத்தில் சைவப்பெருமக்கள் 'மதிற்பூனை போல் திண்டாடினர். ஒருசிலர் மனம்போன போக்கில் நடந்தனர். தனியொருவராக நாவலர் பெருமான் உதயதரியன் போல, சிங்கம் போல வீறுகொண்டெழுந்தார். சைவசமய உண்மைகளை மும்மொழிகளிலும் குற்றமறக் கற்றார். ஐந்தெழுத்து

Page 8
- 2
மந்திரத்தை அகத்துணையாகவும் உருத்திராக்கம், திருநீறு என்பவற் றைப் புறத்துணையாகவும், தம்முடல் ஆவியைக் காக்கும் படைகளாகவும் 6?essar av dT di .
அக்காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் கொடுமையில் எதிர்நீச்சலடித்த ஆறு முகநாவலர், சைவச் சிறார்களை சைவநெறி நின்று ஆங்கிலம் கற்பிக்க எடுத்த முயற்சிகள் நெஞ்சை உருக் கும் செய்திகள் . பிடியரிசி பிச்சை யெடுத்து, ஆசிரியர்க்கு வேதனம் அளித்தார். மாணவர்க்கு கஞ்சி கொடுத்தார். கஞ்சித்தொட்டித் தர்மம் நடத்தினார். துண்டுப்பிரசுரங்கள், பிரசங்கங்கள் மூலமும் சைவத்தை வளர்த்தவர் தமிழ்மொழியின் அவசி யத்தை நன்குணர்ந்தார். தமிழையும் சைவசமயத்தையும் பிரிக்க முடியாத உடலும் உயிரும் போன்றதாகும். இதனால் செய்யுள் நடையிலுள்ள புராணங்களை வசனநடையில் எழுதி வசனநடை தந்த கைலாளர் ஆனார் சைவமத பிரசாரகர்களை உருவாக்கி மேன்மை கொள் சைவ நீதியை உல கெங்கும் பரப்ப எத்தனையோ முயற் சிகள் எடுத்தபோதும், எமது சைவ தமிழின மக்கள் கைகொடுக்க வில்லை. தமது சைவத் தமிழ்ப் பணி யின் விதைகள் விருட்சமாகாதோ, அவ்விருட்சம் சைவமக்களை ஆட்படுத் தாதோ என்ற ஏக்கத்துடன் மறைந் தார்.
நாவலர் பெருமானின் சிந்தனை களைக் கொண்ட அருளாளர்கள் யாழ்ப்பாணம், திருமலை, மட்டக் களப்பில் தோன்றினாலும் அவர்க ளால் புரண மான பணிகளைச்

செய்ய முடியாத நிலைமைகள் இருக் கத்தான் செய்தது. நாவலர் மறைந்த சில ஆண்டுகளின் பின் இன்றைய ஆன்மீக வள்ளல் கலாநிதி துர்க்கா துரந்தரி அம்மையார் அவர்கள் மலர்ந் தார். அவர்களின் பிறப்பு பூரீலபூரீ ஆறுமுகநாவலர் விட்டுச் சென்ற சைவப்பணியின் மறுமலர்ச்சியாக விளைந்தது. இவர்கள் இருவரின் சாதக அமைப்பை பெரியார் இராமச் சந்திரா அவர்கள் ஒப்புநோக்கியுள் 6m7 (Tsj .
அம்மையாரின் சின் ன ஞ் சிறு வயதின் உள்ளத்தில் பசுமரத்தாணி போலச் சமயப் பற்றும் தமிழ்ப் பற் றும் வேரூன்றி விட்டது. தன்னந் தனிய தனித்தொருபெண்ணால் எதை யும் செய்ய முடியும் என்ற ஆற்றலை, மிகவும் குறுகிய காலத்தில் நிலை நாட்டியது தமிழினச் சைவ மங்கை யரின் மாதவமேயாகும்.
அம்மையார் அவர்கள், ஆறுமுக நாவலர் காலத்தில் சைவத் தமிழ் இருந்த நிலை, அதற்கு முன் இருந்த நிலை. அந்நியரின் வருகையால் ஆல யங்கள் அழிக்கப்பட்டமை யாவும் அறிந்தார். சைவத்தையும் தமிழை யும் பெருமைப்படுத்தி, ஏழைகளை, ஏழைப் பெண்களை வளர்க்க முயன் றார். படித்தோம், பட்டம் பெற்றோம் என்ற மேதாவிகளின் அறிவுக் கண் களைத் திறந்து மாபெரும் உண்மை களை, பூரீ துர்க்காம்பிகையருளால் படிப்பிக்க நினைந்தார்
நல்ல சிந்தனைகள், நல்ல எண் ணங்கள், நல்ல முயற்சிகள் எப் போதும் வீணாகுவதில்லை என்பது

Page 9
- 3
ஆப்த வாக்கிய மாகும். எமது ஊனினை உருக்கி உள்ளொளி பெருக் கித் தாயினும் நல்ல தலைவனின் தாள்களை இறுகப் பற்றி மூச்சைச் சமயமாக்கிப் பேச்சைத் தமிழாக்கி பிரசங்கித்து, தூய பல தொண்டரின் துணைகளுடன், மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து செயற்பாடுகள் நினைக்க நினைக்க அமுதமாகி ஆனந் தக் கண்ணிர் பெருகுவனவாகும்.
பூரீலபூரீ ஆறுமுக நாவலர் பெருமா னின் பணிகளின் மறுமலச்சியாக, இல்லை அதனை விட விஞ்சியதாகக் காணப்படுகின்றது. அ ம்  ைம யார் தமது முதலீடும் முதலாக, வெற்றி யைத் தரும் கொற்றவைத் தெய்வம், கன்னித்தாயாகிய பூரீ துர்க்காம்பி கையால் பற்றுக் கோடாகக் கொண் ( -ጠ 6 . கன்னித் தெய்வ மா கிய " துர்க்கை நித்திய கன்னி, அம்மாவும் நித்திய கன்னியேயாகும். 96.945 மாதா பல உயிர்களைப் படைத்துக் காப்பது போலத் தாமும் பற்பல ஏழை மக்கட் தொண்டரை அன்புடன் பேணு கின்றார்.
மனிதனை முழுமையான பூரண மான மனிதனாக்க அவனுடைய ஆணவம் அழிய வேண்டும், ஆன்மீகம் வளரவேண்டும். ஆன்மீகம் பயிற்சியி னாலேதான் ஏற்பட வேண் டு ம். ஆணவம் தலையெடுக்காது ஆன்மீக ஒளி பரவ அம்மையார் எடுத்துத்தந்த முயற்சிகள் எல்லாம் மேருமலையை

விட விஞ்சியது என்பதை அனுபவ அருளாளர் மட்டுமே உணரமுடிகின் றது. பூரீல பூரீ ஆறுமுக நாவலர் பெருமான் , தமது காலத்தில் சிதம் பரத்திலுள்ள மாலைகட்டி விதியில், சைவப்பிரகாச வித்தியா சாலை, ஆன் மீக வளர்ச்கிக்கான மண் ட பங்கள் அமைத்தமை பலரும் அறிவர். ஆலயங் கள் தோறும் பிரசங்கம், புராண படனம் செய்தமையும் அறிவர். அத் தனைக்கும் விஞ்சியதாக அம்மையார் செயற்பாடு தொடர்ந்து நிகழ்ந்து வரும் வழிகளையும் வகுத்துள்ளமை தமிழினத்தின் மாதவமாகும்.
உரிய காலத் தில் நித்திய நைமித்ய பூசைகள், விழாக்கள், ஆசாரங்களுடன் வேதாகமத்துடன் முடித்தல், ஆன்மீக அறிவை வளர்க் கும் தெய்வீக நூலகம், பிள்ளைகளுக் கும் தொண்டர்களுக்கும், ஆலயத்திற் கும் உதவக்கூடிய கோகுலம், தோட் டம், ஒவ்வொன்றிற்கும் பொருத்த மான மண்டபங்கள், முதலியவற்று டன் , தாம் வளர்க்கும் இல்ல மாணவி களுக்குப் பண்ணிசை அளிக்கும் திரு முறைகளும் பயிற்றி வருவதால், வருங்காலத்தில் அம்மையாரின் இல்ல மாணவிகள், அம்மையாரின் ஆன் மீகத் தொண்டர்களால் சைவ சமய மலர்ச்சி பெற்று ஆன்மீக அருள் ஒளி படர்ந்து இனமதப் போராட்டம் நீங்கி சமாதானம் அடையும் என்பது நம் S'á604 lu (Técb.
ஓம் சாந்தி

Page 10
6.
திருவாச8
திருவாசகம் என்ற சொற்றொ டர் அழகிய மொழி என்று பொருள் படும். திருவாசகம் - விட எளி க்கு ம் அருண்மொழி. இந்நூல் 51 திருப்பதி கங்களுக்குமாகப் பாடல்தொகை 658 கொண்டது. திருவாசகத்திற்கு உரை தில்லைக் கூத்தப்பெருமானேயன்றி வேறு இல்லை என்பது தெளிவு. சிவஞானபோதத்தின் விளக்கமாகத் திருவாசகம் அமைந்துள்ளது; திரு வாசகத்தின் தெளிவாகத் திருவருட்பா எழுந்தது என்று பெரியோர் கூறுவர்
தெய்வ நினைப்பு : 'தெய்வம் என் பதோர் சித்தம் உண்டாவதற்கு எத் துணையோ தவம் செய்தவராக வேண் டும். தெய்வமென்பதோர் சித்தம் உண் டான பிறகும் எத்தனையோ இன் னல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனைத் திருவாதவூரர் போற்றித் திருவகவலில் தெளிவாகியுள்ளார். அதனை ஈண்டுக் காண்போம்
தாயின் கருப்பையில் ஒரு திங் கள் ஆனவுடன் தான்றிக்காய் அளவு கரு உருவாகிறது. அங்கு ஒன்று படாது பிளவுபடுத்தலாகிய இருமை யினின்றும் முதலில் தப்ப வேண்டும். இரண்டாவது திங் களில் வேறு புழுக்கள் கருவைச் சிதைக்கும் இடர் பாட்டிலிருந்து உய்யவேண்டும். மூன் றாவது மாதத்தில் கருப்பையில் உண்

த் தேன்
வித்துவான் தா. சிங்காரவேலு
டாகும் பெரும் மதநீரிலிருந்து உய்ய வேண்டும் நான்காம் மாதத்தில் கருப் பையில் சூழும் இருளிலிருந்து தப்ப வேண்டும். ஐந்தாவது திங்களில் நீர், இருள் மிகுதியினால் அழியாமல் பிழைக்க வேண்டும். ஆறாவது திங்க ளில் தினவு மிகுதியால் உண்டான துன்பத்திலிருந்து பிழைக்க வேண் ம்ே. ஏழாவது திங்களில் கருப்பை தாளாமல் கீழே விழுதலினின்றும் தப்ப வேண்டும். எட்டாவது திங்களில் கருப்பையில் உண்டாகிய வளர்ச்சி நெருக்கத்திலிருந்து பிழைக்க வேண் டும். ஒன்பதாவது மாதத்தில் வெளிப் பட இயலாது வருந்துன்பத்திலிருந்து தப்பவேண்டும். பத்தாவது மாதத்தில் தாயுடன் சேயும் அடையும் துன்பக் கடலிலிருந்து தப்பி இவ்வுலகில் பிறக்க வேண்டியுள்ளது. இவ்வளவு துன்பத்திற்கிடையில் பிறந்த பிறகும் வளருங் காலத்தில் எத்தனையோ துன்பங்கள் ஏற்படுகின்றன. இதனை நன்கு அறிந்த சீத்தலைச் சாத்தனா ரும் மணிமேகலையில் 'பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்’ என்று மொழிந்துள்ளார்.
வளருங்காலத்தில் காலைக் கடன் களைச் சரிவரக் கழிக்காமல் போனா லும் துன்பம், நண்பகலில் உண்டாகும் கடும்பசி நள்ளிரவில் உறக்கமின்மை, ஊர்ப்பயணம் செய்யுங்கால் ஏற்படும்

Page 11
இடையூறுகள் ஆகியவற்றிலிருந்து தப்பவேண்டும். பிறகு மருவு பெண் மயக்கத்திலிருந்தும் மத யானை போன்ற ஆசையினின்றும் பிழைக்க வேண்டும். மேலும் கல்வி யென்னும் கடலிருந்தும், செல்வம் என்னும் துன் பத்திலிருந்து ம், வறுமையென்னும் நஞ்சினின்றும், பல்வகையான முயற் சிகளிலிருந்தும் தப்பவேண்டும்
இவ்வாறு பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் அடையும் இன்னல் களுக்கோர் அளவே இல்லை. இவ் வளவு துன்பங்களுக்குப் பிறகு கட வுள் ஒருவன் உளன் என்னும் நினைவு ஏற்படுகின்றது. உடனே ஆறுகோடி என்று கணக்கிட்டுக் கூறப்படும் மயக் கம் தரவல்ல கடவுலக ஆற்றில்கள் பல் வகைச் சூழ் ச் சிகளைக் காட்டத் தொடங்குகின்றன. நண்பர்களும் பிற ரும் இறைவனை நாடா மைக்குக் கார ணமாக நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏற்றுகின்றனர். சுற்றம் என்னும் ஆன் மக்கூட்டங்கள் பிடித்துக் கொண்டு கூவிப் பதைபதைக்கின்றன. வேதியர் கள் வேதத்தையே காட்டலாயினர். பல்வகைச் சமையத்தினரும் அவரவர் மதங்களில் காணும் முடியே முடிபு என முழங்கினர். மாயாவாதம் என் னும் மதத்தினர் காற்றென வீசி முழங் கினர். உலகாயதமென்னும் பாம்பு நஞ் சைக் கக்கிற்று. அதில் எத்தனையோ பெருஞ்சூழ்ச்சிகள் எழுந்தன. அவற் றால் நெறிதவறாமல் கொண்ட கொள்கையிலிருந்து ஒரு சிறிதும் வழுவாமல் நின்றார் வான் கலந்த மாணிக்கவாசகராம் திருவாதவூரர்.
அவர் நெருப்பிலிட்ட மெழுகு
போல உள்ளம் உருகினார். குறை
யுணர்ந்து அழுதார். நடுக்குற்றார்.
2

ஆனந்தக் கூத்தாடினார். ஓலமிட்டார். பாடல்களினால் வாழ்த்தினார். உட லால் வணங்கினார். கொண்டதுவிடா இடுக்கியும் பேதையும் போலத் தாம் சிடித்ததை நெகிழ விடாமல் இருந் தார். இடையறா இறையன் பில் பசிய மரத்தில் அறைந்த ஆணிபோல் உறுதி யாய்ப் பற்றி நின்றார். உருக்கம் மிகுந்தார். கடல் அலைபோல் மனம் வாடினார். உடல் நடுக்குற்றார். உல கத்தினர் பே யெ னக் கூறி எள்ளி நகைத்தனர். நாணம் தவிர்ந்தார். நாட்டவர் பழிச்சொற்களை நகை யெனப் பூண்டார். அவற்றால் இறை யன்பு மேலிடப்பெற்றார். வீடுபேற் றினை மேலான வியப்பாக எண்ணி όοπ (τή.
ஈன்றணிமையுடைய பசுவானது கன்றினைத் காணாதபோது கதறிப் பதைப்பதுபோல் கதறி நடுங்கினார். பிறதெய்வங்களைக் கனவிலுங் கரு திலர். இறைவனது அறிவு செயல் களின் வசம் தமது அறிவு செயல் களை ஒப்பித்துச் சலியாது நிழல் போல நீக்கமற நின்றார். எலும்பு மெலிவுற்று உருகினார். மிகக்கனி வுற்று இரங்கினார். இறையன்பு வெள் ளம் நிறைந்து இருகரையும் புரண் டோட ஐம்பொறியறிவுகளை அடக்கி னார். ஒருமையுறப் பெற்றார் தலை வனே என்று கூவியழைத்தார். வாய் குழறினார். மயிர்ப்புள கங் கொண் டார். கைம்மலர் குவிந்தார். அகத்தா மரையாகிய நெஞ்சம் விரியப்பெற் றார். கண்கள் மகிழ்ச்சி மிகுதியால் சிறிய நீர்த்துளிகளைத் தோற்றுவித் தன நிலை தளராப் பேரன்பினை நாள் தோறும் வளர்ப்பவர்களுடைய ஒப்பற்ற தாயகி அவர்களைக் காப் பாற்றும் இறைவனை வணங்கினார்.

Page 12
- (
இறைவனை வணங்குவது எவ்வாறு? உடம்பு தானே மயிர்க்கூச்செறிந்து நடு நடுங்க வேண்டும். கைகள் தாமே தலைமேல் கூப்பப் பெற வேண்டும். கண் களிலிருந்து இன்பவெள்ளம் நிரப்ப வேண்டும். மனம் ஆர்வத் தால் வெப்பம் உடைத்தாக வேண்டும். நிலை ய ர் ர , பொருள் களில்
* மெய்தான் அரும்பி விதிர்விதி கைதான் தலைவைத்துக் கண் பொய்தான் தவிர்த்துன்னைப் கைதான் நெகிழ விடேன் உை
என்னும் கட்டளைக் கலித்துறைப் பாடல் இறை வணக்க முறையைத் தெளிவாக அறிவிப்பதை அறிவோ
S.
இறைவன் எழுந்தருளிய தன்மை: வான், மண், வளி, ஒளி, உளன், உயிர், உண்மை, இன்மை, கோன் என அவரவரைக் கூத்தாட்டுவனாகி நின்ற உன்னை யான் என்ன என்று சொல்லி வாழ்த்துவன் என்று வாழ்த் தும் வகையறியாது நின்ற வாத வூரரை இறைவனே எளிமையாக வந்து ஆட்கொண்டார் என்பதை அவர்வாக்கே நமக்கு மெய்ப்பித்துக் காட்டுவனவாயுள்ளன. ‘* கல்லை மென் கனி போக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற் கன்ப னாக்கி னாய்' " "மேலை வானவரும் அறி யாதோர் - கோலமே எனை ஆட் கொண்ட கூத்தனே' பிறவி யென் னுமிக் கடலை நீந்தத் தன் பேரருள் தந்தருளினான். ' ** என்னுடைய பந்த மறுத்தென்னை யா ண் டு கொண்ட பாண்டிப் பிரான்,' **தாயிற் பெரிதுந் தயாவுடைய தம் பெருமான் மாயப் பிறப்பறுத்து ஆண் டான்' 'கல் நார் உரித்து என்னை

ஏற்படும் பற்றுத் தானே நீங்கி ஒழிய வேண்டும். இறைவனுக்கு வணக்கம் செலுத்தும் ஒழுக்கத்தில் நழுவாதிருக்க வேண்டும் எனத் திரு வாதவூரர் தாம் வழிபட்ட முறையை உலகம் உய்யும் பொருட்டு எடுத்து மொழிந்துள்ளார். அதனை ஈண்டுக் array Goа ф.
ர்த்து உன்விரையார் கழற்கென் "ணிர் ததும்பி வெதும்பியுள்ளம்
போற்றி சயசய போற்றி யென்னும்
nடயாய் என்னைக் கண்டுகொள்ளே. "
ஆண்டுகொண்டான்' என இவ்வாறு நூரன் முழுவதும் இறைவன் தம்மை ஆட்கொண்ட தன்மையை விளக்கிப் போந்துள்ளார். திருத்தென்ளேணம், அற்புதப்பத்து ஆகிய பகுதிகளில் தெளிவாகக் கற்றறியலாம்.
திருச்சதகத்தில் ஒன்று காண்போம் : உடம்பு எடாத தனிநிலையிலே கிடந்த மாணிக்கவாசகர் பிற வியெ ன்னும் பெருங்கடலில் விழுந்தார். இவ்விரு யாகிய துன்பப் பேரலைகளால் தாக் கப்பட்டார். பற்றுக்கோ டு யா தொன்றுமின்றித் தவித்தார். பழச் சுவை போன்ற பவளவாய் மாதர் என்னும் புயல் காற்றால் அலைக்கப் பட்டார். மனக்குழப்பமுற்றார். ஆசை யென்கின்ற சுறாமீன் வாயிலே அகப் பட்டார். இனி உய்வதற்கு வழி எது வும் இல்லை என எண்ணிக் கவலை யுற்றார். ‘சிவாயநம என்னும் திரு வைந்தெழுத்தாகிய தெப்பத்தைப் பிடித் துக்கொண்டு கரை சேர வியலாது கிடந்தார். அவ்வேளையில் முதல் வனே வந்தார். தொடக்கமும் இறுதி யும் இல்லாத முத்திக் கரையைக் காண்பித்து ஆட்கொண்டருளினார்

Page 13
என மாணிக்கவாசகரே கூறுவதிலி ருந்து இறைவன் தானே ஆட்கொண் டருளிய தன்மை தெளிவாகின்ற தன்றோ ! இதனை , "தனியனேன் பெரும் பிறவி..?? என்னும் மணிமொழி யிற் கண்டு தெளிவுறுவோமாக
இறைவனை அடைவதற்குரிய வழியாக வாதவூரர் காட்டுவது "அழு தால் உன்னைப் பெறலாமே என் பதுதான். எவ்வெவற்றிற்கோ அழு கின்ற நாம் இறைவனை எய்த அழு கின்றோ மில்லையே!
திருவாதவூரர் இறைவனை வேண்டு வன: 'கூத்தா உன்குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக
大
GF TDQ TJ
கார்த் தி கை மாதத் தில் முத சிவபெருமானை நினைந்து வழிபாடு பெருமான் பாண்டிய மன்னனை கட நாள் சோமவாரம். திங்கட்கிழமை வி அழைக்கின்றோம்.
ஜாதகத்தில் சந்திர தோஷமுள்ளவர் வருடங்களும் சிவபெருமானை நினைத் நன்மையைத் தரும் என்பர். இதனால் ட யைப் பெறலாம். இக்காலங்களில் சி சிவப்புநிறப் பூக்களால் அர்ச்சனைசெய் உபவாசம் இருந்து மாலையில் விளக்கு
நவக்கிரக சந்நிதிகளில் சந்திரபகள் செய்தல் வேண்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் சோ. பூசைகள், விழாக்கள் நடைபெற்று வரு

வேண்டு வன’’ எனவும், 'பாருரு வாய: பிறப்பற வேண்டும் பத்திமை
யும் பெற வேண்டும். "வேண்டும் நின் கழற்கண் அன்பு பொய்மை தீர்ந்து மெய்ம்மையே, .மாண்டு
மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே," எனவும் வருவனவா ற் ரான் மாணிக்கவாசகர் இறைவனை வேண்டுதல் நனி விளங்கும். இத் துணைச் சிறப்பு வாய்ந்த ஞான நூலைப் போற்றாத அறிஞர் இலர். ஜி. யு. போப்பைத் தமிழ் மாணவன் எனத்தன் கல்லறையில் எழுத வைத் ததும் இத் திருவா சக மேயன்றோ? ’ ‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாச கத்திற்கும் உருகார்’ ‘-பழமொழி.
விரதம்
ல் திங்கட்கிழமை முதல் தொடங்கி செய்யும் விரதமாகும். சோமசுந்தரப் ம்பவனத்தை நகரமாக்கும்படி பணித்த ரதத்தை சோமவார விரதம் எனவும்
களும், சந்திரதிசை நடைபெறும் பத்து து சோமவாரவிரதம் அனுட்டித்தல் னக்கவலை, மனப்பயம் நீங்கி அமைதி வபெருமானையும் பார்வதிதேவியையும் து வழிபாடு செய்தல் வேண்டும். பகல் ஏற்றி உணவு உட்கொள்வர்.
ானை தோத்திரம் செய்து வழிபாடு
Dவாரத்தில் சிவன்கோவில்களில் விசேட கின்றது.

Page 14
6
3-DT என்னு
அம்பிகையின் பல்லாயிரக்கண நாமங்களை வாக் தேவிகள் தேர்ர் தில் உரைத்தனர். அவ்வாயிரம் ந * உமா என்பதும் ஒன்றாகும்.
அன்னை இமவானின் பெண்ண ஏற்பட்ட பெயர்தான் உமா என். செய்யச் சென்ற பார்வதியை இம அப்பாடா! அது உனக்கு வேண்டா யாகும் அல்லது ‘* அப்பாடா! ' எ லாகும். "மா" என்றால் வேண்டாம் 6 சேர்ந்து 'உமா’ என்றாயிற்று.
பாஸ்கரராயரின் சகஸ்ரநாம
தந்த பூரீ அனந்தகிருஷ்ண சாஸ்திரி and negation” 67 Gör gpy SygeSUU és 6sa
"உ" என்பது சிவபெருமானை அல்லது சக்தி என்று பொருள்தரு பொருளில் 'உமா' என்றாயிற்று. பதியான பரமசிவனை விளங்கச் ெ ஆறுவயதுக் கன்னியின் வடிவில்
*உமா என்பது ' தேவி பிரன படுகிறது. சிவபெருமானே இத6 "லிங்கபுராணம் குறிப்பிடுகிறது.
** தேவி! எமது பிரணவம் அகர அமைத்திருக்கிறது. ஆனால் உமா மகரம் - அகரம் என்ற வரிசையில் முத்தொழிலையும் மும்மூர்த்திகளைய ஈசன் ,
'உ' என்றால் உயர்ந்த என் என்றும் பொருள் கொள்வர் ஆத் தியினைக் கொடுப்பவளும் அச் வளும் ஆதலால் உமா " எனப்பட்ட

Iம் ஓங்காரம்
பருத்தியூர் கே. சந்தனராமன்
க்கான நாமங்களில் ஆயிரம் சிறந்த தெடுத்து பூரீலலிதா சகஸ்ர நாமத் ாமங்களில் மிகச் சிறந்தனவற்றில்
ாகத் தோன் றியபொழுது அவளுக்கு து. இறைவனைக் குறித்துத் தவம் வான் மனைவி மேனை, "" தவமா? ம் ' என்றாள், 'உ' என்பது விளி ன்று பொருள்தரும் வியப்புச் சொல் 7ன்று பொருள் தரும். அவ்விரண்டும்
வியாக்கியானத்தை ஆங்கிலத்தில் 46m, “ Uma is a note of interrogation - αδεαν σά .
க் குறிக்கும் ; "மா" என்பது லசுஷ்மி ம். சிவபெருமானின் சக்தி என்ற
தனது சிவந்த நிறத்தால் தனது 'சய்வதாலும் 'உமா' எனப்பட்டாள். இருப்பவள் உமா என்றும் கூறுவர்.
ரவம் ' என்று சிறப்பித்துக் கூறப் னைத் தேவியிடம் விளக்குவதாக
ம் - உகரம் - மகரம் என்ற முறையில் என்னும் உனது பிரணவம் உகரம்
மாறிக் காணப்படுகிறது. அவை ம் குறித்து நிற்கின்றன." என்கிறார்
றும் 'மா' என்றால் ‘சித்தவ்ருத்தி' ம ஞானிகளுக்கு உயர்ந்த சித்தவிருத் சித்தவிருத்தியால் அடையத் தகுந்த
or .

Page 15
- 9
யோகிகளின் இச்சா சக்தியே ' கிறது. விநாயகிபீடம் மற்றும் சிந்து கொண்டுள்ள தேவியின் திருநாமம்
குண்டலினி யோகத்தில் அநா தொடர்பான "இந்துகலை’ என்பதே
அவளுக்கு ஆயிரம் நாமங்கள் டன் இணைத்துச் சொல்லும் பொழு வரன்’ என்றும் தான் பெரிதும் உப
குழந்தைகளுக்குக் கடவுளை அ பார் உம்மாச்சி' என்று கூறுகிே 'உம்மாச்சி" என்றாயிற்று.
'உமை’ என்று இதனையே தமி முலை உமையாளொடும் உடனாகிய
2s2). ху»
திருக்கோயில்களில் திருக்கல்யா மகேசுவர தரிசனம் என்ற விசேஷ உமாமகேசுவரர் திருவருளால் அண்ட áid Gurab.
riteral
-X 女
(566,600 TED 6)
வட்ட னைம்பதி சூடின் சிட்ட னைத் திருவண் இட்ட னையிகழ்ந் தா அட்டனையடி யேன் பு
நினைப்பு என்றும் நல்லதாக இருத்த உன்னைப் பார்த்து நீ என்ன நினைக் சொல்லக்கூடியதாக அமைதல் வேண்டும் ரறியாதது. ஆனால் இறைவன் எம் அகத் தொரு வஞ்சகமில்லை. எனவே இதை

உமா’ என்று சிவகுத்திரம் உரைக் பனம் ஆகிய ஸ்தலங்களில் கோயில்
'உமா என்பதாகும்.
2றதம் தொடர்பான - நாதப்ரம்மம்
'உமா’ என்றும் கூறுவர்.
இருப்பினும், இறைவனின் பெயரு து 'உமாபதி என்றும் "உமாமகேசு யோகிக்கிறோம்.
/றிமுகப்படுத்தும்பொழுது ''அதோ றாம். “உமாமகேசுவரி என்பதே
ழில் வழங்குகிறோம். 'உண்ணா ஒருவன்' எனத் தேவாரம் பாடுகி
ாணம் நடந்தமறுநாள் காலை 'உமா தரிசனம் நடைபெறுகிறது. அந்த மெல்லாம் அமைதி நிலவப் பிரார்த்
6)5 656) Jib
யை வானவர்
ணா மலையினை ர்புர மூன்றையும் 2றந் துய்வனோ,
- அப்பர் சுவாமிகள்
தல் வேண்டும். ஒருவர் தனித்திருக்கும் கிறாய் என்று வினவினால் உடனே
நினைப்பு அகத்தில் நிகழ்வது, பிற ந்தில் இருக்கிறான், நெஞ்சையொழித் நெஞ்சில் நினை.
- சிவத்தமிழ்செல்வி அம்மா

Page 16
SA
கும்பாபிஷேக
hlf
* மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன தேவாதி தேவர்தொழுந் தேவேபோற்றி ஆவாய் அடியேனுக்கு எல்லாம் போற்றி காவாய் கனகத்திரளே போற்றி கயிலை
அனாதி மலமுக்த சித்துருவாகிய பரம் பொருள் கற்பனை கடந்தசோதி யாயினும், அனாதிமல பெத்தர்களா கிய ஆன்மாக்கள் வணங்கி, போக மோட்ஷங்களையடைய ஆலயத்தில் நிறுவப்படும் சிவலிங்கத் திருவுருவில் கருணையே உருவாகும்படி பிரார்த் தித்து அபிஷேகித்தலே கும்பாபிஷேக மாகும். கும்பாபிஷேகம் என்பது-குட முழுக்கு - பெருஞ்சாந்தியாகும்.
சுத்தசிவ ஜோதி நிஷ்கள நிருத்த வத்தில் நின்று உண்டான எல்லை கடந்த வட்டவடிவமான பரபிந்துவை யுடைய நாதமயமான சிவம் தோன்றி அதில் நின்று எல்லை கடந்த பராசக்தி தோன்றும். அதில் நின்று ஆதிசக்தி தோன்றி உலக வியாபக பேதத்தால் இச்சா சக்தி ஞானசக்தி கிரியா சக்தி தோன்றும். மேலே கூறிய அபரபிந்து வாகிய பராசக்தி முதல் பஞ்ச சக்தி களில் நின்றும் முறையே சிவசாதாக் கியம் அமூர்த்தி சாதாக்கியம் மூர்த்தி சாதாக்கியம் கர்த்துருசாதாக்கியங் கள் தோன்றும் . இவற்றுள் கன்ம சாதாக்கியம் என்பது ஆலயத்தில்

தத்துவார்த்தம்
னை சிவநீ ஐ. கைலாசநாதக் குருக்கள்
ானமே தோன்றி முளைத்தாய் போற்றி சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி
மலையானே போற்றி போற்றி!
தாபிக்கப்பெற்ற லிங்க ஆவுடையா ரின் சதாசிவருபமாம் இச்சதாசிவத் தினின்று மனோன்மணியும், மனோன் மணியினின்றுமகேஸ்வரனும்,அகேஸ் வரனிலிருந்து மகேஸ்வரியும் மகேஸ் வரியிலிருந்து பூரீகண்ட உருத்திரரும் பூரீகண்ட உருத்திரரிலிருந்து உமையும் உமையிலிருந்து விஷ்ணுவும், விஷ்ணு விலிருந்து இலக்குமியும், இலக்குமியி லிருந்து பிரம்மாவும், பிரம்மாவிலி ருந்து வாணியும் தோன்றி உலகத் தைக் காரியப்படுத்துகின்றார்கள்.
இங்ங்ணம் செயல்படும் பொழுது உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அறிவு இச்சைகளையும், தநு, கரண, புவன, போகங்களையும் கொடுப்பர். ஆன்மாக்களாகிய நாம் இத்தநுவாகிய சரீரத்தைக் கொண்டு சிவ சாஸ்திர உணர்ச்சியால் நல்லறிவு தலைப்பட்டு பதி புண்ணியமாகிய கும்பாபிஷேகம் முதலிய சிவ தர்மத்தில் பங்கு பற்றி தரிசிக்கவேண்டியது முதற் கடமையா கும் அங்ங்ணம் தரிசிக்கும் அன்பர்கள் ஒவ்வொரு கிரியைகளையும் ஊன்றி

Page 17
கவனித்து உணர்ந்து தரிசித்தல் அதி கப் பயனைத் தரும் எனக்கருதியே இக்கட்டுரையினை எழுத தலைப்படு கின்றேன்.
1. தனபூஜை திரவியத்தை பூசிப் பது புண்ணியவசத்தால் சம்பாதிக்கப் பெற்ற திரவியத்தை சிவார்ப்பணம் செய்து பின்னர் அதனை மூன்று பாகம் செய்து ஒரு பாகம் ஆலய கட்
சிற்பி பரிசாரகத்திற்கு யாக சாமான்களுக்கு
பதினொரு உருத்திரர்கள் لیگ
1. யாகம் கட்டுதல் முதலானவர் 2. அபிஷேக திரவியம் 3 ஆசார்ய தட்சணைக்கு 4. மூர்த்தியர்கட்கு 5. வேதம் தேவாரம் ஒத 6. தானாதிகட்கு Sw 7. அன்னதானத்திற்கு
8.
9.
2. அணுக்ஞை உத்தரவு பெறுதல் தனது குரு சர்வ சாதகர், போதகர் முதலானவர்களையும் சிவனையும் வழிபட்டு நல்ல வழிவந்த இந்தத் திரவியம் கும்பாபிஷேகச் செலவிற்கு ‘யோக்யதை உண்டாகும் படியாகவும் சாஸ்திரப்படி செய்ய உத்தரவு தர வேண்டும். என உத்தரவு பெறுதலாம்.
சிவனிடம் உத்தரவு பெறுதலில் இரண்டுவகை உண்டு. ஒன்று சாங் கம், மற்றையது உபாங்கம், சிவனி டமும் சக்தியிடமும் கேட்டல் சாங்க மாகும் உபாங்கத்தில்
கணேசர் சிவனாரின் வலக்கண் முருகன் s இடக்கண் நந்தி 9 மூக்கு சண்டிகேஸ்வரர் , காது

-
டிய வேலைக்கும் மற்ற பாகத்தைக் கொண்டு நித்திய பூசை, மாதந்தோ றும் வருகிற நட்சத்திர திதிகளில் செய்கின்ற நைமித்திகச்செலவு, சுவா மிக்கு வேண்டிய திருஆபரணம். கிரா மம் முதலியன வாங்குவதற்கு மூன் றாவது பாகத்தால் கும்பாபிஷேகச் செலவும் செய்யவேண்டும். இனி கும் பாபிஷேக பாகத்தைப் பதினொரு பாகம் செய்யவேண்டியது.
*றிற்கு - இரண்டு பாகம்
- ஒரு பாகம
- இரண்டு பாகம் - ஒரு பாகம் -- ஒரு பாகம் - ஒரு பாகம் - ஒரு பாகம் - ஒரு பாகம் - ஒரு பாகம்
ஜித்தல் தன பூஜையாம்.
ஆதலால் இவைகளை நாம் செய் பும் கிரியைக்கு ஏற்றவாறு உணர்ந்து செய்ய வேண்டும் இது உபாங்க அணுக்ஞையாகும்.
3. பிரவேச பலி பிரவேசிக்கச் செல்லுமிடத்தில் உள்ளதேவதைகளை பூசித்து உணவு கொடுத்து எல்லோ ரையும் நோக்கி கடல், வனம், மலை முதலிய இடங்களுக்குச் சென்று சுல பமாக இருங்கள். இவ்விடத்தில் இறை வனை இருத்தவேண்டும் எனக்கூறி இவர்களைத் திருப்திப்படுத்தலாம்.
4 வாஸ்து சாந்தி வாஸ்துப் பிர மனை வழிபடல், பூமிக்கு அதிபதியா கிய பிரமனை பூசித்து பூமியின் அசத் பாவமாகிய குற்றங்களை எரித்து பின்னர் பிரமாவின் கந்த தன்மாத்தி

Page 18
- 1
ரையான மூக்கிலிருந்து உண்டான தாகப் பாவித்து அமிர் தத்தால் நனைத்து சுத்தமாக்கிக் கொள்வதே * வாஸ்து சாந்தி' யாம்.
5. மிருத் சங்கிரகணம் மண் எடுத் தல்
முன் அமிர்தத்தால் நனைக்கப் பட்ட மண்ணை முளையிடுவதற்காக பூமிதேவியை வணங்கி அவள் வயிற் றினின்று எடுத்தலாம்.
6. ஆசார்ய பூசை குருவை வழி UGss
பிரதான குருவுக்கு சகல உபசா ரங்களும் கொடுத்து குருவே நீங்கள் பிரம்மாவாகவும், விஷ்ணுவாகவும் பரப்பிரம்மாவாகவும், இருக்கின் ர படியால் இச்சிவ கைங்கரியத்தைச் செய்து பக்தர்களைச் சிவானுக்கிர ஹத்திற்குப் பாத்திரங்கள் ஆக்கவேண் டும் என வழிபடுதலாகும்.
7. அங்குரார்ப்பணம்-முளை இடல்
நெல் முதலிய நவ தானியங்க ளைப் பாலில் ஊறவிட்டு சந்திரனை வணங்கி உலக ஷேமத்தின் பொருட் ப்ே பயிர் வளர்த்தலாம்.
8. இரட்சரபந்தனம் திருக்காப்பு அணிதல்
உலக சம்பந்தத்தினால் ஏற்படு கின்ற குற்றங்களை நீக்கிக் கொள்ள வும் எடுத்த காரியத்தை இடையூறின்றி முடிப்பேன் என்று உறுதியுடன் வாகீஸ் வரின் கர்ப்ப நாடியிலுண்டானதாகப் பாவித்து நாகராஜனை பூஜித் து ச் செய்வதாகும்.

2 -
9. பூத சுத்தி பூதங்களை சுத்தி செய்தல்
பிருதுவி முதல் ஐந்து பூதங்களை யும் இவை சம்பந்தமான ஆத்மாவை யும் சுத்தப்படுத்துவதாகும்.
ஆன்மாவானது தனது அறிவு மயங்கி மாயையின் வயத்ததாய், மாயை செய்விக்கின்ற வேலைகளை நானே செய்கின்றேன். எனதுசொத்து, என்று அகங்கார, மமகார மேலீட் டால் செய்கின்ற, நினைக்கின்ற குற் றங்களை நீக்கி ஆத்மாவை சுத்தப் படுத்துவதாம். இங்ங்ணம் சுத்தப்படுத் திய பின் இறைவனை பூசை செய்ய வேண்டியது.
இந்த பூத சுத்தியானது ஆத்மாக் கள் அடைகின்ற பதப்பிராப்தியினா லும், தீட்ச பேதங்களாலும் ஐந்து வகைப்படும். இதில் குருமூர்த்தியான வர், சிவப்பிரத்தியங்கரா கையாலும் சிவாஸ்ரமிகளாகவும், ஆதிசைவர்க ளாகவும் இருப்பதால் சிருட்டிக்கிரமம் திதிக்கிரமம் சம்ஹறாரக்கிரமம் திரோ பவக்கிரமம் அனுக்கிரககிரமம் என்பன வற்றுள் ஐந்தாவதாகிய அணுக்கிரகக் கிரமம் பூதசுத்தியே செய்தல் வேண் டும்.
* பஞ்சவித சுத்தியினைப் பண்ணிடுக பாங்காகப் பஞ்சவித பாசமறுப்பார்"
( சைவசமயநெறி)
தனது தேகமானது பி ருது வி முதலிய பஞ்ச பூதங்கள் விதையாக வும், பிரம்ம விஷ்ணுக்களால் முளை யுண்டானதாகவும் ராகம் துவேஷம், தர்மம், அதர்மம், மோகங்கள் வேரா கவும் வித்தை, அவித்தை அதிபதிக

Page 19
ளாய் ரட்சிக்கிறதாகவும், கலை முத லிய தத்துவங்கள் சாரமாகவும், தன் மாத்திரைகளான இந் தி ரிய ங் கள் கிளைகளாகவும், விஷயம் தளிராக வும் பிரபஞ்ச புஷ்பமாகவும்.
புத்தி வியவசாயிகன் சங்கல்ப்ப பழமாகவும், பழரசத்தைப் புருஷனா கிற பட்சி புசிச்கிறதாகவும், பாவித்து வேர் மேலாகவும், தளிர் கீழாகவும் ஆலமரத்தைப்போல் தியானித்துதலை முதல் பாதம்வரை, ஆகாசம், வாயு, அக்னி, ஜலம் பிருது வி இவைகள் ஒன் றிலொன்று சேர்ந்துதோன்றும் விதை யாகவும் பாவித்து ஜாதி, குலம், குணம் முதலியவற்றிற்குக் காரண மான தூல தேகத்தைத் தியானித்து யோனி ஷேத்திரத்தில் பிரம்ன் சிருஷ் டிப்பவராகவும் விஷ்ணு காக்கின்ற வ ராகவும் தியானித்து நமது கர்மம் முலமாகிய கிழங்காகவும், ஆணவம் முளையாகவும் தர்மத்தைப் பா வித்து அத்துடன் ராகத்வேஷேமோகம் உப மூலமாகவும் அவித்தை மாயா கர்மத் தில் இருந்தாகபாலித்து வித்தை பர மெனவும் இந்தப்பரம் பரிபாலிப்பதா கவும் பாவித்து நடந்தது, நடக்கின் றது, நடக்கப் போகின்றது ஆகிய காலத்தவ விருகூடிம அசையா திருக் கும் பொருட்டு சராசரமாகப் பாவித் தல் வேண்டும். இனி தன்மேந்திரிந் தியம் ஞானேந்திரியமென்றும் கன் மேந்திரியமென்றும் இரண்டாகப் பிரி யும், அதை கொப்புள் கிளைகளாக வும் தியானித்து சப்தம் முதலிய ஐந் தையும் ஐந்துளிராகவும், புத்தி சங் கல்ப பழத்தை பட்சி ரூபமான ஆத்மா புசிக்கிறதாகத் தியானிக்கவேண்டும்
ஹோம் என்னும் மந்திரத்தை ஐந்துமுறை உச்சரித்து ஆலமரத்தை
4

3 -
அசைவற்றதாகப் பாவித்து பின்னர் (ஹிம்) என்னும் மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து வலதுகால் கட்டை விரல் முதல் உண்டாகும் காலாக்னி யினால் உலர்ந்த பத்திரத்தை தகிக் கப்பட்டதாய் தியானித்து (லுைறம்) என்னும் மந்திரத்தை இரண்டு முறை உசசரித்து தகித்த சாம்பலைப் பரந்த தாகத் தியானித்துப்பின்னர் (வூறளம்) என்னும் மந்திரத்தை ஒரு முறை உச் சரித்து பரந்த சாம்பல்களை சேர்த்து அந்த சாம்பரை சுத்த ஸ்படிகமாகவும், நிர்மலமாகவும் தி யா னித்து முன் கூறிய ஆகாயத்துள் அடங்கியிருக் கும் சிவா பின்னமான ஆத்மாவை சிவ னிடத்தில் சேர்த்து எல்லா உபாதை களில் நின்றும் ஓம் ஹறாம் சிவாய வெளஷட் என சிகையில் நின்றும் அதோ முகமாக இருக்கும் பத்மத்தில் அமிர்தம் பெருகி வருவதாய் தியா னித்து உள்ளும் புறமும் நனைத்து பின் இருதயகமலத்தில் ஓம் அகார உகார மகாரமும், அதிக ஒளியும் சர்வ வல்லமை முதலிய ஆறு குணங் களோடும், எல்லா வித்தைகளையும் உண்டா க்குகின்றதாகப் பாவித்து இரு தய கமல காணிக்கையின் நடுவில் இந்த ஆத்மா புரியட்ட தேகமுடைய தாம் தியானித்து இந்த ஆத்மாவுக்கு உள்ளிருக்கும் பரமாத்ம ஸ்வரூபமா னது எல்லா ஐஸ்வரியங்களையும் கொடுப்பதாயும், சாந்தரூபமாயும், ஆறு குணங்களால் நிறைந்துள்ளதா யும் உள்ள ஆத்மாவை சிவஸ்வரூபம் செய்து கலைகளைத் தாண்டி, பஞ்சப் பிரமத்தை ஆவாகித்து பிரா சாத மந் திரத்தை தேகத்தில் ஆவாகித்து அஸ் திரமந்திரத்தால்திக்கு பந்தனமும் கவச மந்திரத்தால் மும் முறைசுற்றி கலா மயத்தைத் தாண்டி சிவஸ்வரூபத்தை

Page 20
- 14
உண்டாக்கவேண்டும்பின் தனது இடை நாடியால் பூரகமும், சுழுமுனா நாடி யால் கும்பகமும் செய்து ஜீவாத்மா வைக் கொணர்ந்து ஜோதி ரூபமாக்கி புருவமத்தியிலிருந்து உண்டான அமிர் தத்தால் தனது தேகத்தை நினைத்து சிவனோடு ஐக்கியம் செய்க இதன் விளக்கங்கள் சிலவற்றை குருமுக மாய்க் கேட்டுணர வேண்டியது. இது அனுக்கிரக பூதசுத்தியாம்.
அந்தர்யா கம்-உட்பூசை சிவபெரு மானை வழிபட அந்தர்யாகம் மிக அவசியம்.
'அர்ச்சித்தானந்தர் யாகம் புரியாதே
பலத்தை வர்ச்சித்தானென்றே மதி'
( சைவசமய நெறி 603)
நமது இருதயகமலமானது வாழைப் பூப்போன்றது. அப்பூவின் அடியிலி ருக்கின்ற சுத்தமாயை அர்க்கிய பாத் திரமாகவும் பிந்துவிலிருந்து பெருகு கிற அமிர்தத்தை இதில் நிறைத் து பூசித்து அந்த ஜலத்தை சிரசில் புரோட் சித்து, இருதயகமல நடுவில் உள்ள காணிக்கையில் தர்ய சந்திர அக்னி மண்டலங்களை பாவித்து முறையே சதாசிவம், மகேசம், சிவம் இவர்கள் இருப்பதாகவும், இந்த வாழைப்பூவின் மத்தியிலுள்ள தாமரைப்பூ எட்டு இத ழோடு கூடியதாய் தொப்புளுக்குமேல் எட்டு அங்குலம் தாண்டி அந்தக்கமலம் வைக்கப்பட்டுள்ளதாய் இந்தத் தாம ரைப் பூவில் அடித்தண்டு ஒன்பது துவாரமுடையதாய் நான்கு பக்கங் களிலும் கர்ணிக்கையோடு கூடிய தாய், கர்ணிகைக் கேசங்கள் கட்டை விரல் இறையின் நீளமுயரமுள்ள தாய் இந்தக் கர்ணிகையில் தருய மண்டலம், அதன் நடுவில் சந்திர மண்

டலமும் இதன் நடுவில் அக்னி மண்ட லமும் இருப்பதாய் தியானித்து குரிய மண்டலத்தில் அனாகத சிவத்தையும், சந்திர மண்டலத்தில் அமனஸ்க சிவத் தையும், அக்னி மண்டலத்தில் சிவ பெருமானையும் பாவித்து குண்டலினி சக்தியை ஆசனமாக வைத்து இருதய கமலத்தில் சக்தியாதிசக்தி பரியந்தம் பூஜித்து அதற்கு மேல் ஈசானாதி பஞ் சப் பிரமத்தாலும், ஞானமயதேகம் கற்பித்து நேத்திரம் கொடுத்து மூலத் தால் வியாபகம் செய்து இருதயாதி ஆறு அங்கங்களையும் பூஜித்து அலுமிம் சாதி அஷ்ட புஷ்பங்களால் அர்க்கிய பாத்திரம் அமிர்தம் அர்க்கிய ஜலம் சஷ"ப்த சக்தியில் நின்று பெறுகிற பால் அபிஷேகம், புத்தி குங்கும கர்ப் பூர, கஸ்தூரி, கோரோசனை சந் தனாதிகளால் பூசுதல்.
மனமயமான ஆதார பாத்திரத் தில் பிராணாபான வாயு அக்கினி அகங்கார கர்வம் இவைகள் துரப, தீபமாகவும், பிருதுவியிலிருந்து உண் டான தன் மாத்திரைகள் உபசாரங்க ளாகவும், ஜ லம் உட்கொள்ளவும். அக்னி கண்ணாடியாகவும், வாயு விசிறியாகவும், ஆகாசம் தோத்திர மாகவும், பிருதுவி நைவேத்தியமாக வும் பாவித்து பூசிக்கவும் யோகப் பயிற்சி தெரியாதவர்கள் இருதயகம லத்தில் வித்யா பிடத்தில் சிவாசன மூர்த்தி மூலத்தால் பூசித்துத் தியானிக் கலாம் பின்னர் நாவி குண்டத்தில் உள்ள சித் அக்கினியில் ஹோமம் செய்யவும்.
எங்ங்னமெனில் சுத்த மா  ைய குண்டம். இச்சை, ஞானம், கிரியை மூன்றும் மேகலையாம், மூலாதாரம்

Page 21
- 1:
நெற்பாத்திரம், அமிர்ததாரையே நெய் குண்டத்தில் சிதக்னியை உண்டாக்கி துவாத சாந்தத்தில் கொண்டுபோய் ச் சேர்த்து அந்த அக்னியை சுழுமுனா நாடி வழியாக நாபி குண்டத்தில் வைத்து மூலமந்திரத்தாலும், பிரசாத மந்திரத்தாலும், நூற்றெட்டு ஹோமம் செய்து சுஷ"ம்னா , நாடி, இடைநாடி யாகிய சிருக்கு சிறுவங்களால் நெய் யைப் பூரித்து வெளஷட் என்னும் பதத்தை அந்தமாகவுடைய பிரசாதக மந்திரத்தால் பூர்ணாகுதி செய்ய வேண்டும், இது ஹோமமாகும்.
இனி சமாதியாவது ரே சகபாதி யால் கம்பகம் செய்து அனா சத சிவத்தை அ ம ன ஸ்க் க சிவத்தில் சேர்த்து அமனஸ்க்க சிவத்தை பரம சிவத்தில் சேர்த்து, தியானிக்கவும். இதனால் சித்தம் அழிந்து ஆனந்தம் உண்டாகி சிதானந்தன் ஆகின்றான். இச்சமாதி அனிமா முதலிய எண் வகை சித்திகளுக்கும் இருப்பிடமாம். சிதஸ்வரூபமான சிவபிரானிடத்தில் லயித்திருப்பது தான் அந்தர்ய ஜன மாம். பின்னர் பிந்துவை எங்குமுள்ள தாகத்தியானித்து நட்சத்ராகாரமா யுள்ள பரமேஸ்வரரை தியானித்து சந்தனத்தால் நெற்றியில் பொட்டிட்டு மூலமந்திரம் உச்சரித்து சிகையில் புஷ்பம் ஒன்று தரித்துக்கொள்வது ஆத்ம பூஜையாம்.
பின்னர் சிரசு முதல் பாதம்வரை சித்தமயமான தேகத்தை உண்டாக்கி ஈசானம் முதலிய மந்திரங்களாலும் முப்பத்தினட்டு என்னும் கணக்கினை யுடைய காலநியாசம் செய்ய வேண் டும். இனி மூலாதாரம் முதலிய ஆறு இடங்களிலும் கிரந்தாட்சரக் கணக் கின் படி வகரம் முதல் ளகரம் ஈறாக

asas
நான்கு எழுத்தும் பகரம் முதல் லகர மிறுதியாக ஆறு எழுத்தும், டகரம் முதல் பகர மீராகவும் சரகம் முதல் டகரம் இறுதியாகவும் அகரம் முதல் பதினாறு உயிர் எழுத்துக்களும் ளவும் ஷவும் ஆக முறையே 4, 6, 10, 12, 16, 2, என்னுங்கணக்குப்படிமுறையே மூலாதாரம் முதல் ஆக்ஞை ஈறாக ஆறு இடங்களிலும், பிரமா முதலிய ஐந்து மூர்த்தங்களையும் ஐந்து இடங்களி லும் இதற்கு மேல் சிரசிற்குமேல் ஓர் அங்குலம் அல்லது சிரசிற்கு மேல் பன்னிரண்டு அங்குலம் ஆகிய இடங் களில் ஓர் இடத்தில் ஆயிரம் இதழ் களோடு கூடிய க ம லத்தின் மேல் சித்ஸ்வரூபியாகவும், த க்ஸ் மரு பம் உடையவராகவும், நிஷ்களராகவும், சிவனைத் தியானிக்கவும்.
பின் அகரம் முதல் கூடிகரம் ஈறாக ஐம்பத்தொரு அசுஷ்ரங்களையும் சிரசு முதல் பாதம்வரை நியாசம் செய்து பின்னர் கிரியை செய்யும் பொருட் டுத் தனது கைகளை சிவரூபமாக்க வேண்டியது. பின்னர் தான் இருக்கு மிடத்தை அஸ்திக மந்திரத்தால் மும் முறை தட்டி பத்துத்திக்குகளிலும் சிவ மந்திரத்தால் சோ டி கா முத்திரை செய்து கவசத்தால் மும்முறை சுற்றி அக்னிமயமான மூன்று மதில்கள் உண் டாக்கி சக்தி மந்திரத்தால் தேனு முத் திரையும் காட்டி ரகூழிக்கப்படுவதாகி யதான சுத்தியையும் செய்த பின் அர்க்கிய ஜலத்தால் தன் சிரத்திலும் பூஜாதிரவியங்களிலும் அஸ்திர மந் திரம் சொல்லித் தெளித்து திரவிய சுத்தி செய்யவேண்டியது.
பின் பிராணாயாமத்தால் மூல மந்திரமுச்சரித்து துவாத சாந்தத்தில்

Page 22
- (
பரசிவத்தையும் லலாடத்தில் அமனங்க சிவத்தையும், கண்டத்தில் அனாகத சிவத்தையும் தியானித்து ஆசனத்தில் சிவாசனமும், இருதயத்தில் சிவமூர்த் தியும், சிரசில் சிவத்தையும் பூஜித்து பிரமாங்கத்தை அபிமந்திரித்து மூல மந்திரம் உச்சரித்து சிரசில் புஷ்பம் வைத்து சிவா காரமாகப் பாவித்து பிரசாத மந்திரத்தை லுறருஸ்வதிர்க்க புலுததுக்கும அதிதுக்கும கிரமப்படி மூலாதாரம் முதல் துவாத சாந்தம் வரை ஓம்காரம் முதல் நமோந்தம் இறு தியாக முறையே பிரம்மா, விஷ்ணு , உருத்திரன், மகேஸ்வரன் சதாசிவன் அனாலுறத அமனஸ்க்க உன்மணி புரசி வாந்தம் தியாககிரமமாய் உச்சரித்து மந்திர சுத்தி செய்துகொள்ள வேண் டியது இதுவே பூதகத்தி எனப்படும்.
இவற்றுள் சில பகுதி கடினமா யினும் கஷ்டப்பட்டுத் தெரிந்து செய் யின் செய்வோருக்கும் செய்விப்போ ருக்கும் பெரும் பலனுண்டு. ஆன்மசுத்தி அந்தர்யாகம் சமாதியாகிய மூன்றின் தொகுதியாகும் இது நாவலர் பெரு மான் அருள்வாக்கு.
★
956) CD C.
அருள் ஒளி எனும் ஏ( அருள் நெறி அம் பொருள் நெறி நல் ஆ புலமையோர் வா இருள் சூழ் கலிஈங்கு
இனியவை மலரல் அருள் ஒளியே நீ நற்
அகிலமே போற்ற
சங்கரத்தை

பின்னர் யாகத்தில் கும்பம் வைத்து பூஜித்து மூர்த் தி கட்கு தான் யாதி வாசம் ஜலதிவாசம்முதலியன செய்து மருந்து சாத்தி, எண்ணெய்க்காப்புச் சாத்தி, சிம்பசுத்தி முடித்து பின்னர் குறித்த முகூர்த்தத்தில் இறைவன் சன் னதியில் ஆசனத்தின் மீது கும்பங் களை வைத்து பூசித்து நல்ல முகூர்த் தத்தில், பக்தர்கள் தோத்தரிக்க, வேத தேவார பாராயணங்களோடு, சகல வாத்திய இசைகளுடன் குருமூல மந் திரம் உச்சரித்துக்கொண்டு அபிஷே கம் செய்ய வேண்டியது. வர்த்தனி கும்பத்தை பீடத்திலும் அஷ்டவித்தி யேஸ்வர கும்பத்தை ஆவுடையாரைச் சுற்றிலும் அபிஷேகித்து விசேட பூசை செய்ய வேண்டியது.
பின்னர் நாற்பத்திஐந்தாம் நாள் வரை விசேட அபிஷேகபூசை செய்து ஈற்றில் சங்காபிஷேகம் செய்து நித் திய, நைமித்திய காமிய பூசைகளை முறைப்படி செய்வித்து திருவருளுக் குப் பாத்திரர்களாகி, மனோபிஷ்டங் களைப் பெற்று பேரானந்தப் பெரு வாழ்வு பெறுவோமாக!
大
Tb) QITs
டுகண்டேன் சம் கண்டேன் ஆக்கம்மிகு ள்மை கண்டேன் நீங்கி
வேண்ட துர்க்கை அருளால்
வாழி.
சி. சபாநாதன்

Page 23
éÀ
விளக்
* விளக்கினார் பெற்ற இன்பம் ெ துளக்கினன் மலர் தொடுத்தால் விளக்கிட்டார் பேறு சொல்லின் அளப்பில கீதம் சொன்னார்க்கு
என்ற இப்பாடலின் மூலம் விளக் கேற்றுதலினால் ஏற்படும் சிறப்புக் கூறப்படுகின்றது. திருக்கோயிலைத் தூய்மை செய் த வர் கள் பெறும் பேற்றில் பத்துமடங்கு அதிகமாக அத் திருக்கோயிலை 6?opéiau anu di 466m பெறுவர் என்றும் , மலர் எடுத்துச் சாத்திப் பூசித்தவர் விண்ணுலகு பெறு வர் என்றும், திருக்கோவிலிலே திரு விளக்கு ஏற்றுபவர்கள் ஞானம் பெறு வர் என்றும், இசைப் பாடல்களைப் பாடியவர்கள் பெறும் பேறு அளவில் லாதன என்பதும் மேற்கூறிய பாடல் மூலம் விளக்கப்படுகின்றது. இதி லிருந்து விளக்கீட்டுதலின் மேன்மை யும் புலப்படும்.
இறைவன் ஒளிவடிவானவன். அவனை ஒளிவடிவினனாகப் போற் றுதல் எமது சமய மரபாகும். எமது புற இருளையும், அக இருளையும் போக்குபவனாக இறைவனே விளங் குகின்றான். எமது அறியாமையை நீக்க வல்லவனும் ஒளிவடிவினனா கிய இறைவனே ஆவர். இந்தவகை யில் ஒளிவடிவான இறைவனைத் துதிக்கும் பாடல்களும் இக்கருத் தையே புலப்படுத்துகின்றன. 'தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே" ,
5

கீடு
மழுக்கினால் பதற்றியாகும்
தூயவிண்ணேற லாகும் மெய்ந்நெறி ஞானமாகும்
அடிகள்தாம் அருளுமாறே"
**திருவையாறு அகலாத செம்பொற் சோதி' எனத் திருநாவுக்கரசு நாய னாரும் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி' என்று மாணிக்கவாசகரும் ʻ ʻ6? 6mf? aQv 6mT ôf விளக்கே.’’ என திருமாளிகைத் தேவரும் விதந்து கூறுகின்றனர். இங்ங்ணம் இறைவனை 'விளக்கு' என்றும் 'ஒளி' என்றும் 'சோதி** என்றும் அருளும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டே வழங்கி வருகின்றது.
பஞ்சபூதங்களில் syaié60faies சிறப்பு உண்டு. அதாவது கண்ணுக் குப் புலப்படுவதோடு ஒளிமயமாகவும் விளங்குவதும் இதுவே ஆகும். நில மும் நீரும் உருவம் உடையவை ஆக வும், ஆகாயமும் வாயுவும் உருவ மற்றவையாகவும் இருக்கின்றன. ஆனால் அக்கினியோ இவற்றுக்கு நடுவே அமைந்து அருவுருவப் பொரு ளாக அமைந்து சிறப்புடன் போற்றப் படுகின்றது. இதனாலேயே இறை வனைப் பாடியவர்கள் ஒளியையும் இணைத்துப் பாடினார்கள்.
இவ்வகையில் ஒளி வடிவி னான இறைவன் ፳፻፵፱፻ மெங்கும் இரழுதி *ந் திருத்தல்

Page 24
- 18
கூடாது. இறைவனை வழிபடும் இட மும், சூழலும் தூய்மையும் ஒளியும் உடையதாக இருக்கவேண்டும். அப் போதுதான் அவ்விடம் வந்து வழி பாடு செய்யும் மக்களின் உள்ளங் களும் பிரகாசமாக இருக்கும். புறத் தூய்மை இருக்கும் இடத்தில்தான் அகத்தூய்மையும் உண்டாகும். இத னால்தான் இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடங்களைத் துரய்மை செய்பவர்கள் அனைவரும் பெரும் பயன் எய்துவர் என்பது இறையடி யவர்களின் நம்பிக்கை ஆகும். இத் தகைய புரத்துரய்மையின் முக்கிய மாக விளங்குவது திருவிளக்கு வழி பாடு என் பதில் ஐயமில்லை. இத் தகைய இறை அடியவர்கள் இறைவ னாகிய சுடர்விளக்கினை உள்ளத்தில் ஏற்றி வைத்து வழிபடுகின்ற மையும் சிறப்புக்குரியதாகும்.
கார்த்திகை மாதப் பூரணை நன் னாளில் ஆலயங்கள் தோறும், இல் லங்கள் தோறும், பொது இடங்கள் தோறும் ஒளிமயமாகக் காட்சிதரும். இந்நாளே ‘* விளக்கீடு ' எனப் போற்றப்படும் நன் னா ளு மா கும். எல்லா இடங்களிலும் தீபங்களால்
大
gp (56of65T II j6OTT
ஞானசத்திதரர், கந்தர், தேவசே சரவணபவர், கார்த்திகேயர், கும சேநாபதி, பிரமசாத்தர், கல்யாண
சத்துவஞ்சர், மயூரவாகனர்.
( கும

அலங்காரம் செய்யப்பட்டு ஒளி வெள்ளமாகக் காணப்படும் நாளும் இதுவே ஆகும். விளக்கு இடுதல் என்பதே விளக்கீடாகும். பெண்கள் கொண்டாடும் இவ்விளக்கீட்டைக் காணாது இறந்து விட்டாயோ பூம் பாவாய் என திருஞானசம்பந்தர் பாடலில் காணப்படும் கருத்து இவி விளக்கீட்டின் பெருமையை உணர்த் தும் கார்த்திகைப் பூரணை நாளில் நிகழும் இத்தீபக் காட்சியை அடியார் கள் இறைவனது அருள் ஒளிக் காட்சி யாகவே காண்கின்றனர். திருவண் ணாமலை ஆலயத்தில் இவ்விளக்கீடு வைபவம் சிறப்பாக அனுட்டிக்கப்படு கின்றது. இதனை நினைவூட்டுவதற் காகவே ‘* சுட்கட்பனை" என்பதனை அமைத்து அதனைக் கொழுத்திக் காட்டப்படுகிறது. ' அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே ’’ என்பதும் ** நினைக்க முத்தி தருவது அண்ணாமலை’’ எனவும் இத்தலத்தின் பெருமை கூறப் படுகின்றது. அண்ணாமலை சென்று வழிபட இயலாதவர்களும் அத்தலத்தை நினைந்து இந்நாளில் வழிபட்டு இறை யருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது எமது நம்பிக்கை ஆகும்.
[று மூர்த்தங்கள்
நாபதி, சுப்பிரமணியர், கஜாருடர்,
ாரர், சண்முகர், தாரகாந்தகர், ர், பாலசுப்பிரமணியர், கிரெளஞ்ச
ாரதந்திர நூலில் குறிப்பிடப்பட்டவை)

Page 25
சிறுவர் விருந்து
ஜெய் !
அது ஒரு காடு. காட்டில் - ஒரு ஒரு சிறுவன் நிற்கிறான். அவன்
பத்து வயதுப் பாலகனான அ உடைவாளைத் திருப்பித் திருப்பிப் ப உறுதியான - பிடியிலே ' ஜெய்பவ அந்த வாள் - அவனுக்கு மிகவும் பிடி விரவாள் எனக்குத் தானே அந்தச் ** உனக்கே உனக்குத்தான் சந்தேக(
** இது யாருடைய விரவாள் ? : தது? பாலகன் கேட்டான் துறவி சி. பின் சொன்னார், " " இந்த விரவா யது. அவளே தந்தாள் '' வியப் “ ‘பவானியினுடையதா? அவளே த
ஆமாம் 'சிவாஜி' அன்னை பவ/ ளாம் என் சின்ன மகனுக்கு நல்லெ லாயப் படைகளைத் தூள்தூளாக்கி சிறைப்பட்டிருக்கிற தன் அப்பாவை இந்த மராட்டிய மண்ணில் மறுபடி டும். அவனுக்கு வல்லமை வேண்டு தன் கையிலிருந்த வாளையே அட *" துறவி சொன்னார் அந்தச் சின்ன பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக்ெ கேட்டான் 'சுவாமி 1 என் அம்மா இதெல்லாம் கேட்டாரா? இன்னும் எ
பின்பு குரல் கேட்டது. ** கேட்டேன் மகனே 1 என் வி
நாட்டை மீளப்பெறவேண்டும். இந் மையை மீளப்பெற வேண்டும் எம் (

பவானி
அருட்சகோதரி யதீஸ்வரி அவர்கள்
குடிசை - அந்தக் குடிசைக்கு முன் முன் ஒரு துறவி . .
ந்தச் சிறுவன் அந்தத் துறவி தந்த ார்த்தான். நன்கு கூர்மை படைத்த ானி ' என்று பொறிக்கப்பட்டிருந்த த்துப் போயிற்று. 'சுவாமி , இந்த சிறுவன் துறவியிடம் கேட்டான். மே இல்லை ! ' என்றார் துறவி.
7ங்கிருந்து உங்களுக்கு இது கிடைத் றிது கண்களை மூடித்தியானித்தார். ள் அன்னை பவானிதேவியினுடை புத் தாங்கவில்லை சிறுவனுக்கு ! ந்தாளா ? ??
ானிதேவியிடம் உன் அம்மா கேட்டா தாரு விரவாள் வேண்டும். மொக த் துரர விரட்டிவிட்டு அவர்களிடம் சிறை மீட்டு - விடுவிக்க வேண்டும் ! சைவசமயத்தை நிலைநிறுத்த வேண் ம் ! என்று கேட்டாளாம். அதுதான் பாஜி தந்துவிட்டாள் உனக்காக ப் பையன் சிவாஜி அந்த வாளைப் காண்டான். முத்தமிட்டான். பின் எனக்காக அன்னை பவானியிடம் ‘ன்னவெல்லாம் கேட்டிருப்பார்?'
ரப்புதல்வன் தன் தகப்பன் இழந்த தப் பாரதநாடு தான் இழந்த பெரு நாட்டு மக்கள் இழந்துபோன புனித

Page 26
- 2
சைவநெறியை, பொன்னான பார எழுச்சிபெறவேண்டும் - தன்னிகரில் வன் நிமிர வேண்டும். தர்மத்தின்
வாழ வேண்டும் என்றெல்லாம் கே
தாய் ஜிஜாபாய் கூறியவற்ை அந்தச் சிறுவன் சிவாஜி. என்ன சின்னஞ் சிறுவனாகிய என்னிடம் பார்க்கிறாளே இந்த அம்மா - என்
தாயின் கேள்வி அவனைத்தட் சிறுவன். 'அம்மா ! இந்த தாய்த் பவானிதேவியின் விர வாள் மீது நிறைவேற்றுவேன். ‘’ ‘ஜெய்பவா யின் காலில் வீழ்ந்து வணங்கின என் அன்னையின் கனவை நனவ துங்கள் குருவே!"
**சிவாஜி! அன்னை பவானிய கவசமாகும் ! உன் நெஞ்சுக்கு ஊக்க என முழங்கினார் குரு.
**ஜெய் பவானி ' என மு துர்க்கா, பவானி நீயே என் பிள் ருடன் கைகுவித்தாள் அந்த அம்மா
அந்த அம்மா பெயர் ஜிஜாபா தாஸர். அந்தச் சிறுவன் தான் ெ ரும் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவி
பிள்ளைகளே இந்தக் கதை ச
தீரத்திலும் புத்திவிவேகத்திலும் சி னொரு சுவையான கதையை அ நன்றாகப் படியுங்கள் ! நல்லவர்க

0 -
த கலாச்சாரத்தை மீண்டும் பெற்று லாத தலைவனாக என் தங்கப்புதல் காவலனாக அவன் தரணி போற்ற ட்டேன் "'
றக் கேட்டுச் சிலைபோல் நின்றான் ! மெளனமாகி விட்டாய் மகனே ! பென்னம் பெரிய கடமைகளை எதிர் று ஏங்கிப் போய்விட்டாயா?*
டி உசுப்பிற்று. தலை நிமிர்ந்தான் திரு நாட்டின் மீது ஆணை ! இதோ! ஆணை ! உங்கள் கட்டளையை னி' என்று முழங்கியபடி குருசுவாமி ான். "ஆசீர்வதியுங்கள் குருவே! ாக்கும் மகனாக நான் வாழ வாழ்த்
பின் அருள் உன்தோளுக்கு வைரக் கசக்தியாகும் ! 'ஓம் ஜெய்பவானி**
முழங்கினான் சிறுவன். 'அம்மா ! ாளைக்குத் துணை’ எனக் கண்ணி r !
ய், அந்த குருதான் சமர்த்த இராம உாகலாயப் பேரரசை ஒடுக்கி - மாபெ *ய சத்திரபதி சிவாஜி.
*வையாக இருக்கிறதா ? விரத்திலும் றந்த சிவாஜி அரசரைப்பற்றி இன் ாடுத்த முறை செய் கிறேன் சரி ! ளாக வல்லவர்களாக வாழுங்கள்,

Page 27
.ெ
கார்த்திகைத் தி
கார்த்திகை மாதம் பெளர்ணமி யன்று சந்திரன் கிருத்திகை நட்சத் திரத்திலிருக்கும் போது கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. நெருப்பை வழிபடுவது இத்தனிப்பெரு விழாவின் நோக்கம் எல்லாம் இறை யுருவம். நெருப்பைச் சிறப்பாகச் சிவ னுரு என்பர், அழலாடும் பெருமான் சிவபெருமான் ; செந்தி வண்ணன்.
அழலாட அங்கை சிவந்ததேர்? அங்கை அழகால் அழல் சிவந்த வாறோ?
என்ற திருவாக்கைச் சிவநேசர் கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். கார்த்திகை தீபவிழா பண்டைக்காலந் தொட்டு நம்நாட்டில் நிகழ்ந்து வந்தி ருப்பதாக ஊகிக்கலாம். நச்சினார்க் கினியர் என்ற உரையாசிரியர் தமது தொல்காப்பிய உரை யில் (தொல் காப்பியம் என்ற மிகவும் பழமையான தமிழ் இலக்கிய உரையில்) கார்த்தி கைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். இவ்வுரையாசிரியரை உச்சிமேற் புல வர் கொள் நச்சினார்க்கினியர் எனப் புகழ்ந்து பேசுகிறார்கள். அத்தகைய தமிழ்ப்பெரும் புலமைத்திறன் வாய்ந் தவர் இவர் கார்த்திகைத் திங்க வரில் (கார்த்திகை மாதத்தில்) கார்த் திகை நாளில் (நட்சத்திரத்தில்) ஏற் றிய விளக்கு' என்பது இவர் வாக்கு.
*கார் நாற்பது" என்ற நூலிலும் கார்த்திகை விளக்கின் பெருமை கூறப்
6

பத்தின் கதை
பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் அரு ளிய தேவாரத்தில் கார்த்திகைவிளக் கைத்  ைத ய ல |ா ர் கொண்டாடும் விளக்கீடு என்று குறிக்கப்பெறுகின் றது. கார்த்திகைத் தீபவிழா கொண் டாடுவதில் தமிழ்ப்பெண்களுக்கு ஒரு தனி மகிழ்ச்சி விளக்கீடு காணாமல் போய் விட்டாயோ பூம்பாவாய்? என்ற பொருள் படத் திருஞானசம்பந் தர் தம் பூம்பாவைத் திருப்பதிகத்தில் பாடியிருப்பது சிவபக்தர்களின் நினை வுக்கு வரும். தமிழர்கள் எங்கே குடி யேறி இருந்தாலும் மலேசியா, பிஜித் தீவு, தென் ஆபிரிக்காவாக இருந்தா லும் தங்களுடன் தங்கள் மலைவிளக் கையும் கொண்டு போயிருக்கிறார் கள் . இந்த மலைவிளக்கே திருவண் ணாமலைக் கார்த்திகைத்தீபப் பெரு விழா இத்திருவண்ணா மலையின் பெருமைதான் கொஞ்சமோ !
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை
என்று திருவண்ணா மலையைச் சிறப்பித்துப் பாடுகிறார் ஞானசம்பந் தப் பெருந்தகை. இத்திருப்பாட்டிலே அண்ணாமலையின் அருவித் திரளை யும் குறிப்பிடுகிறார். இத்தகைய அண்ணாமலையைத் தொழுவோரின் தீவினை அற்றுப்போகும்என்று கூடச் சம்பந்தர் சொல்லவில்லை; நல் வினை தீவினை என்ற இருவகை

Page 28
- 22
வினைகளின் பாசமும் அற்றுப்போ கும் என்கிறார். தீவினை இரும்பு விலங்கு என்றால் நல்வினை பொன் விலங்கு என்பது நம் த த் துவக் கொள்கை. இந்த இரண்டின் பந்த பாசங்களிலிருந்தும் விலகி நின்று தொண்டாற்றுகிறானாம் உண்மைத் தொண்டன் .
ஆண்டு தோறும் திருவண்ணா மலையில் கார்த்திகைத்தீபவிழா மிக வும் சிறப்பாய்க் கொண்டாடப்படுகி றது. வேறு சிவன் கோயில்களும் இச்சிறப்பு விழாவைக் கொண்டாடு கின்றன. நாளடைவில் இத்தீபவிழாக் கொண்டாட்டம் பெருமாளின் தொண் டர்களையும் வசீகரித்தது. ஆகவே பெருமாள் கோயில்களும் இக்கொண் டாட்டத்தில் ஈடுபடலாயின.
'ஆதியும் அந்தமும் (அடியும் முடி யும்) இல்லா அரும் பெருஞ்சோதியைத் தான் பரஞ்சோதி என்கிறது திருவெம் பாவையின் இரண்டாம் பாட்டு. ஐந் தாம் பாட்டு:
மால் அறியா, நான்முகனும்
6T6T d6s)
என்று வருணிக்கிறது. இறைவன் ஒளி வடிவமாகத் திகழ்கின்றான் என் னும் கொள்கை, எல்லாச் சமயத்தா ரும் ஏற்றுக் கொள்ளத்தக்க சிறந்த தொரு பேருண் மையே யா கும். ஒளியை விரும்பாதார் உலகத்தில் உளரோ ? ஆதலின் 'கார்த்திகைவிளக் கீட்டு விழா யாவருமே கொண்டாடி இறைவனை வழிபட்டு உய்யத்தகுந்த தொரு சிறந்த விழாவாகும்.
நில நூலில் நான்குவகை மலை கள் சொல்லப்படுகின்றன அவற்றுள்

நெருப்பினால் உருவாகிய பாறைக் குன்றும் குறிப்பிடப்படுகிறது. இவ் வகைக்குன்றை ' இக்னி யஸ் ராக் ' என்ற நிலநூல் அறிஞர் கூறுவர். திருவண்ணாமலையை சிவனுக்குரிய பஞ்சபூதத் தலங்களில் அக்கினித்தலம் என்கிறார்கள்.
எத்தனைக் கதைகள் ! எத்தனைச் செவிவழிச் செய்திகள் சிறப்பிக்கின் றன. அண்ணாமலை தீபவிழாவையும் இதன் மனோதத்துவ உட்பொருளை யும் இவ் உட்பொருளை உணர்ந்து அண்ணாமலையைத் தொழுவோருக் குத் தான் என்ன அகமகிழ்ச்சி! என்ன மனஅமைதி.
ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஒடிப்போம்
நமது உள்ள வினைகளே!
என்ற பக்த மனோபாவத்தை
மனோதத்துவ அறிஞர்களே புரிந்து G) an on 677 Փգtց ծ
அல்லல் தீர்க்கும்
அண்ணாமலை கைதொழ,
நல்ல ஆயின
நன்மை அடையுமே
என்ற திருநாவுக்கரசரின் வாக் கில் எத்தகைய மனோதத்துவ உண் மையைக் காண்கிறோம். கோயி லுக்கு முன் சொக்கப்பனை கொளுத் திக் கார்த்திகை தீபம் கொண்டாடு வதில் சிறுவர்களுக்கும் பெருமகிழ்ச்சி பெரியவர்களுக்கும் அப்படியே சொக் கப்பனை சுடர்விசி ஓங்கி எரியும் அழகு சாதாரண மனிதர்களையும் கவருகிறது. மனிதருள் முனிவர்களை யும் வசீகரிக்கிறது. இக்காட்சி இன் பத்திலே, சிவபெருமான் சாதுக்களை

Page 29
- 23
இம்சித்து வந்த அசுரர்களின் தேர் களை கொளுத்தி விட்டார் என்பது போன்ற புராணக் கதைத்துணுக்கு களும் நினைவிற்கு வருகின்றன.
குளிர்ந்த மாதமாகிய கார்த்திகை
யில் சொக்கப்பனையின் வெப்பத்தை ஓரளவு அணுகி நின்று அனுபவிக்கக் கூடுமல்லவா ? இதை அடிப்படையா கக் கொண்டு ஒரு புராணக் கதைத் துணுக்கும் தோன்றியிருக்கிறது.
மகாபலிச் சக்கரவர்த்திக்கு உடம்
பிலே ஒருவகை நோய் ஏற்பட்டதாம்.
米
குறிப்பு: (திருவண்ணாமலை கும்பாபிே
அருள் ஒளி - தக
ஈழத்துச் சி
ஈழத்துச் சிதம்பரம் எனப்போற்ற மார்கழி திருவாதிரை உற்சவம் மாகி 20-12-2002 வெள்ளிக்கிழ விடியற் காலை கூத்தபிரானுக்கு
3}{jjjJI 0II6IÎ6}IIf
சற்குரு பூரீ ஞானானந்தகிரி சுவ ஆராதனை விழா 17 - 12 - 2002 ெ
என்று அழைக்கப்படும் பூரீ சுவாமி யுடன் தமிழ்நாடு தென்னாங்கூ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன இருந்து வந்தவாசி செல்லும் பா6 அமைந்துள்ளது.
7

அந்த நோவு உணர்ச்சியைத் தீபவிழா வைக் கொண்டாடி அத் தீ பத்தை அணுகி நின்று, அவன் போக்கிக் கொண்டானாம்.
தேவி மகிஷா துரனுடன் போரிட்ட பின் கார்த்திகை விழாவைக் கொண் டாடித் தன்மை தூய்மை செய்து கொண்டதாகவும் ஒரு புராணத் துணுக்கு உண்டு. இத் தீப விழா வைப் புராணமும் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.
ஷக மலரில் இருந்து எடுக்கப்பட்டது)
வல் - களஞ்சியம்
ம்பரத்தில்
ப்படும் காரைநகர் சிவன்கோவில் 12-12-2002 வியாழக்கிழமை ஆரம்ப மை பஞ்சரத பவனியும் அன்று அபிஷேகமும் நடைபெறும்.
ஆராதனை விழா
ாமிகளின் ஆருத்துரா பெளர்ணமி தாடக்கம் 19 - 12 - 2002 **குருஜி' கரிதாஸ்கிரி அவர்களின் அருளாசி ர் தட்சண மைலாயத்தில் நடாத்த 1. தென்னாங்கூர் காஞ்சிபுரத்தில் தையில் 35ஆவது கிலோ மீட்டரில்

Page 30
- 24
36)6)T L65T LI
நல்லை ஆதீன குருமகா சன்னித
உள்ளார். அங்கு பல சமய நி
9 (lity TfG) 5
இலண்டன் தமிழ் அநாதைகள் .
பராய் பகுதியில் " " கருணை இல்ல இல்லத்தை அங்குரார்ப்பணம் செய்து உதவுகின்ற இவ் நிறுவனம் இலங் இல்லங்களுக்குத் தொடர்ந்து உதவ நிறுவனத்தலைவர் திரு P தெய்வே ஆரம்பிப்பதற்காக இலண்டனிலிருந்து
米
Jr.IID6)6) if D6 fig CDDL
சத்திய சாயிபாபா சமித்தியின கல்வி நிலையத்தை ஆரம்பித்துள் சமுதாயத்திடம் வளர்க்கும் பொழு நிலையத்தின் அடிப்படைக் குறி மகத்தான பண்பினை சமூகத்தி
பகவான் பூரீ சத்திய சாயிபாபா புண்ணிய பூமியாம் பாரதநாட்டி ஸ்தாபனங்கள் மேலாக புட்டபர் மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக் கூட்டியே 09-11-2002 உலக அக Bhaịun ) (360)t_6}ơg)/đỏ. 19 - 11 - . பகவான் பல்கலைக் கழகங்கள் 2 பெறும் அன்று பகவான் பல்க (Convotion) விழாவை தலைமை
பக்தர்கள் புட்டபர்த்தியில் லச்சு கின்றனர்.
96686 JGLII - E6STIJ TLD I
அவுஸ்திரேலிய பாராளுமன்ற
தில் ஈழத்தமிழர்கள் ஒன்றுகூடி கோயில்உருவாக்கி வருகின்றனர். கோயில் அமைக்கப்பட்டு வருவது கு

4 -
IGOTDT6), T if
ானம் லண்டன் 23-10-2002 சென்று கழ்ச்சிகளில் பங்குபற்றுவார்.
ருணை இல்லம்
அறக்கட்டளை நிறுவனத்தினர் உரும் பம் ‘’ என்ற சிறுவர் நிறைவாழ்வு /ள்ளனர். ஆதரவற்ற சிறுவர்களுக்கு கையிலுள்ள தமிழர் நிறைவாழ்வு ரி வருவது குறிப்பிடத்தக்கது. இவ் ந்திரம் அவர்கள் கருணை இல்லத்தை வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
ITG is 566 S6)6.) If
ார் சுதுமலையில் மனிதமேம்பாட்டுக் ளனர். மெஞ்ஞான அறிவை இளைய நட்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கல்வி க்கோள் மனிதநேயம் ' என்ற ற்கு உணர்த்துதல் ஆகும்
77ஆவது பிறந்த தினம் 23-11-2002 லும் உலக நாட்டிலும் உள்ள சைவ த்தி பிரசாந்தி நிலையத்திலும் உலக காக கொண்டாடப்படுகிறது, முன் soor (-050 (o V969607 (Glohut Akhanda 2000 (os Grfi 367 db. 22 - 11 - 2002 1ஆவது பட்டமளிப்பு விழாவும் நடை லைக் கழக வேந்தராக பட்டமளிப்பு தாங்கி நடத்துவார். உலக நாட்டுப் சக்கணக்காக இப்பவே வந்து சேரு
லத்தில் முருகன் திருக்கோயில்
ம் அமைந்துள்ள கன்பரா மாநிலத் முருகப்பெருமானுக்கு ஒரு பெருங் மிக அகலமான நிலப்பரப்பில் இக்
தறிப்பிடத்தக்கது.

Page 31
一2
ஆவரங்காலில் புதி
ஆவரங்கால் சிவன் கோயிலு மண்டபம் அமைக்கப்பெற்று வருகிற கள் நடாத்துவதற்கு இப்பகுதியில் குறையைப் போக்கும் பொருட்டு திரு. சிவசுந்தரம் குடும்பத்தவர்கள் இம்மண்டபத்தை நிர்மாணித்து வருக
3Јg(35 TIJђ jфIII600 h
* நல்லூர் சிவன்கோயிலில் அம்ம6 இருபுதிய இராஜகோபுரங்கள் : விரைவில் கோபுரவேலை நிரை பெறும் என எதிர்பார்க்கப்படுகி.
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளை திருப்பணி வேலைகள். ஆரம்பமா
யாழ் வண்ணை பெருமாள் கோ கோபுரம் அமைக்கும் வேலை ஆ கோபுர வேலைகள் நடைபெற்று
இணுவில் கந்தசுவாமி கோயிலில் கோபுரப்பணி ஆரம்பிக்கப்பட்டுள் வாசலில் அமைக்கப்பட்டு வரும் உருவாக்கப்பெற்று வருகிறது.
பொன்னாலை பூரீ வரதராஜப் ெ இராஜகோபுரத் திருப்பணி நடை
ஆன்மீகநூல்
* அருட்கவி சி. விநாசித்தம்பி புல தொகுப்பு நூல் ‘* அருள் ஒளி பாசி அன்று மாலை நல்லைஆதீனத்தில் ஐயர் தலைமையில் வெளியிடப் னால் பாடப்பட்ட அருட்கவி ஐய நாடாவும் அன்று வெளியிடப்ெ
சங்கானை திருமதி சி. பாலகிரு விகத் தேனமுதம்' என்ற அருட் பிலும் சங்கானையிலும் அண்ை

.مسسسس- (
III ID60Î6ILII
*கு அருகில் 101 அடி நீளமான மணி து. திருமணம், சைவசமய விழாக் இதுவரை மண்டப வசதி இல்லாத இலண்டனில் வாழும் ஆவரங்கால் தமது குடும்ப அறக்கட்டளை யூடாக கின்றனர்.
டைபெற்றுவரும் ஆலயங்கள்
* வாசல், சிவன் வாசல்களுக்கான அமைக்கப்பட்டு வருகிறது. வெகு ரவு பெற்று கும்பாபிஷேகம் நடை 2து.
யார் கோயிலில் இராஜகோபுரத் "கி நடைபெற்று வருகிறது.
யிலில் தென்திசை வாசலில் இராஜ ;ரம்பமாகி கடந்து ஒரு வருடமாக
வருகின்றன.
தென் திசை வாசலில் புதிய இராஜ 1ளது. ஆறுமுகசுவாமி கோயில் இக்கோபுரம் நவீன அமைப்பில்
பருமாள் கோயிலில் மிகப்பெரிய பெற்று வருகிறது.
ଗରାଗୀfif(}
வர் இயற்றிய அருட்பாடல்களின் *கள் ' என்ற பெயரில் 20-10-2002 பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண பெற்றது. மலேசியா வாசுதேவ /ாவின் பாடல்கள் அடங்கிய ஒலி /ற்றது.
ஷ்ணன் அவர்கள் எழுதிய ‘தெய் பாடல்கள் அமைந்த நூல் கொழும் மயில் வெளியிடப்பெற்றது.

Page 32
- 26
நாவலர் பெருமானின் மாணாக் யர் எழுதிய ‘கந்தபுராண நவநீத பனிப்புலத்தைச் சேர்ந்த செல்ை பாக வெளியிட்டுள்ளார்கள்
மேலும் காசிவாசி செந்திநாதை
கலைப்புலவர் க. சி. குலரத்தினம் அம்மையார் மறுபதிப்புச் செய்து
“அருள் ஒளி" வாசகர்களுக்கு
*அருள் ஒளி' மாதம் தோ கிறது. இம்மலருக்கு பொருத்தமா எதிர்பார்க்கிறோம். நீங்கள் எங்க
ஆசிரியர் 66 அருள் ஒளி 99.
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

கர் பூரீகா சிவாசி சி. செந்திநாதை ம்’ என்ற மலரினை பண்டத்தரிப்பு லயா பாக்கியம் குடும்பம் மீள்பதிப்
யரின் குருபூசை நினைவாக பல்
எழுதிய வரலாற்று நூலை மாதாஜி துள்ளார்கள்.
ஒர் அன்பான வேண்டுகோள்
றும் வெளிவந்து கொண்டு இருக்
ன, தரமான, ஆக்கங்களை நாம்
ளுக்கு அனுப்பவேண்டிய முகவரி
ஆசிரியர்
66 அருள் 96f 99 திருமகள் அழுத்தகம்,
சுன்னாகம்.

Page 33
கரும்பும் இளநீருங் காெ விரும்பும் அவல்பலவும்
குணமுடைய னாய்வந்து கணபதியே இக்கதைக்கு
திருவிளக்கு மான்மருகா வரும் அரன்றான் ஈன்ற முன்பிறந்த யானை முக எண்கதைக்கு நீயென்றுங்
விநாயக
திருவாக்குங் செய்கருமங் பெருவாக்கும் பிடும் பெரு ஆதலால் வானோரும் ஆ
காதலாற் கூப்புவர்தம் ை
 

L
ரள்ளுந் தேனும் மென்மேல் - அருந்திக் குற்றங்கள் தீர்க்குங் குக் காப்பு.
சேவதனில் ஏறி
நளு மைந்தா - முருகனுக்கு வா உனைத் தொழுவேன்
ங் காப்பு.
ர் துதி
கைகூட்டுஞ் செஞ்சொற் க்கும் - உருவாக்கும் ஆனைமுக த்தானைக்
5.

Page 34