கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2003.02

Page 1
| եlՃՃնճմնՍՅուց, | Ջույրեiant:.
 


Page 2
隧
திரு.
6ᏍᏧ6ᏫlᏜg
வெளியீடு : 200
நீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, இலங்கை.
சிவராத்திரி விரத புனிதமாகப் (
சைவ சமயத்தவர்களின் முழுமுத உலகம் முழுவதும் வாழும் சைவசம செய்யும் உன்னத நாள்களில் சிவரா: சைவர் காசியில் கூடி லிங் கோ கங்கையில் நீராடி விரதம் நிரை சைவர்கள் பெருங் கோயிலில் தோறு இறை வழிபாடு செய்வர். ஈழத்திலு ஏனைய தலங்களிலும் காலம் கா6 பூர்வமாக அநுட்டிக்கப்பட்டு வந்துவ சிவராத்திரி விழாவின் மகிமையை 6 விழாநாளை அநாகரீகமாக கொண் சிவராத்திரியில் திரைப்படங்களைப் சிலர் சுற்றுலா மேற்கொள்வது ே சென்று பக்தர்களுக்கு இடையூறு செ கிறது. இந்நிலை முற்றாக மாறவே மகிமை பேணும் நாளாக ஒவ்வொரு ை சைவ ஆலயங்களின் அறங்காவலர் சூழலாக என்றும் கா ப் பா ற் ற மு
 

LLeeLeLLeLeeLeLeLeLeeeLeLLLLLLeeLeLeLeeLYLLeLLLLLLLLzYLLLY
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் ரு கா. சிவபாலன் அவர்கள்
3 d55y Tg) Qi (Lib Dif ID 5b
மலர் 7
வழிபாட்டினை Bugoj66). Tip
ற் தெய்வமான சிவனை நினைந்து யத்தவர்கள் புனிதமாக வழிபாடு த்திரி மகத்துவமானது. வடநாட்டுச் ற் பவ கால வழிபாடு செய்து ரவு செய்வர், தென்நாட்டிலும் ம் வழிபாடு செய்து விழித்திருந்து ம் பஞ்ச ஈஸ்வர தலங்கள் முதல் ஸ்மாக சிவராத்திரி விழா பக்தி 7ளது. கடந்த சில வருடங்களாக விளங்கிக் கொள்ளாத சிலர் இவ் டாடுவது வேதனைக்குரியது. சிலர் பார்த்து பொழுது போக்குவதும், பால் புனித தலங்களின் தழலில் *ய்வதும் மலிந்து கொண்டு இருக் "ண்டும். மகா சிவராத்திரி நாளை சைவசமயத்தவரும் கருத வேண்டும். கள் ஆலயச்தழலை శీ
உ ைன த ல் ശ്ലേഴ് doеоло

Page 3
ii
பாரம்பரியங்களுக்கு இடையூறான ர கோயில்களில் அனுமதிக்காது வாக்க முற்படுதல் வேண்டும். பே மாணவர் மன்றம் குறிஞ்சிக் குமரன் இருந்து மறுநாள் காலை ஆறுமண ஏற்பாடு செய்து அன்னதான ஒரு வது பாராட்டுக்குரியது. இளைய
பல்கலைக்கழக இந்து மாணவர் ம றது. சிவராத்திரி நாளில் லிங்கப்
பஞ்சாட்சர, மந்திரத்தை இடைவி வரங்கள் கிடைப்பதோடு தீராத து பெறுவர் என்பது எம்முன்னோரின்
லாவது வழிபாடு செய்தல் வேண்( ஒப்பற்ற உப புராணம் இவ்வுண்மை சிவராத்திரி புராணத்தை இந் நா மரபு அருகி விடாது காப்பாற்ற அணி
★ கடவுள் எங்கே?
உங்களது சகோதர மக்களின் கடவுளைத் தேட நீங்கள் எங்கே ெ துயரப்படுவோரும் பலவினரும் தெய வழிபட்டால் என்ன? கங்கைக் கரை தேன்? அன்பின் எல்லாம் வல்ல சக் குப் என்று கிளம்பும் புகை போன்! பொருட்படுத்துவார் யார்? உம்மிட லாம் வல்லீர் ஆவிர், நீர் முற்றவும் உடையிராயின் நீர் எதிர்க்கவெ விடத்தும் பயன்தருவது. பொறாமை பிறர்க்காக ஒன்று சேர்ந்து உழை நாடுக்குப் பெருந் தேவையாயுள்ள மரணம் வரை நன்றியோ டி ரும் தீர், பண விஷயங்களில் முற்றும் நேர்மையும் பக்தியும் உம்மிடம் உ மடையும் உங்கட்குள் பிளவுணர்ச் உமக்கு அபாயமில்லை என்று நான் நன்மை விளையும் என்று உணர்ந் வெளியிட வேண்டாம். மிகப் பெரு பிரியமான இதமான மொழிகளைே

கழ்ச்சிகளை சிவராத்திரி நாளில் பக்திக்குரிய பண்பாட்டினை உரு ராதனைப் பல்கலைக் கழக இந்து கோயிலில் மாலை ஆறு மணியில் P வரை தெய்வீக நிகழ்ச்சிகளை ழங்குகளையும் மேற்கொண்டு வரு தலைமுறையினர்க்கு பேராதனைப் ன்றம் முன் மாதிரியாகத் திகழ்கி பெருமா னு க்கு வில்வம் சாத்தி டாது உச்சரிப்பவர்கள் கேட்கும் /ன்பம் யாவும் அகன்று நல்வாழ்வு நம்பிக்கை. இலிங்கோற்பவ காலத் ரிம். சிவராத்திரி புராணம் என்ற யை மேலும் உணர வைக்கிறது. 'ளில் படித்துப் பயன் சொல்லும் மனவரும் பங்காற்ற வேண்டும்.
diff 大
மீது உங்களுக்கு அன்பு உள்ளதா ? சல்ல வேண்டும் எல்லா ஏழைகளும் ப்வங்களல்லவா? முதலில் அவரை யிலும் கிணறு தோண்டச் செல்வ தியில் நம்பிக்கை கொள்ளுங்கள் ற பகட்டான புகழ் மொழிகளைப் ம் அன்பு உள்ளதா? பின் நீர் எல்
தன்னலமற்ற தன்மையுடையீரா? ண்ணாதவராவீர். ஒழுக்கமே எவ் யையும் செருக்கையும் விட்டுவிடும். 2க்கக் கற்றுக் கொள்ளும். நமது ாது இதுவே பொறுமையாயிரும்
உங்கட்குள்ளே சண்டை போடா
துரய்மையாயிரும் நம்பிக்கையும் ள்ள வரை எல்லாம் முன்னேற்ற சி ஏற்படாதவரை இறையருளால் ர உறுதி கூறுவேன். நிச்சயமாக ராலன்றி உமது மனதில் உள்ளதை தம் வைரியாயினும் அவனிடத்தும் v Gus (év4 sh .

Page 4
மாசிமகப் பெருவி
56) T 53
* மடலார்ந்த தெங்கின் மயி கடலாட்டுக் கண்டான் கபா ஆடல் ஆனே றுாரும் அடி நடம் ஆடல் காணாதே ே
என்பது திருஞானசம்பந்தருடைய ே கத்தின் மூலம் மாசிமகம் எனப்படும் கூடியதாக உள்ளது. தீர்த்த விழ படுவது மாசிமகப் பெருவிழாவேயா ஒருமுறை வருவதே மகாமகம் என எனினும் ஆண்டுதோறும்வரும் மாசி விழாவுக்கு உரியதாகும். இவ்வி என்பர். இதனை திருஞானசம்பந் லாட்டு விழா “ எனக் குறிப்பிடுகின் தர்ப்பங்களில் இறைவனுக்கு நிகழ்கி நீராட்டுக்கு மிகவும் சிறந்ததாகக் ெ
எமது உடம்பின் மாசினை ரீ உயிரின் மாசாகிய பாவத்தைப் ே தியதாக தீர்த்தத்தைக் கொள்ளல தூய்மை என்னும் இரண்டையும் ஒ பயன்பெறுதல் மக்களின் இன்றிய நீராடல் பற்றிப் பலவகை நூல் மாசாக மாண்டார் நீராடி மறை நீராடலின் சிறப்பைத் திருக்குறளு வர்களே நீரில் மூழ்கி தம் மாட்சிை கருத்தைத் திருவள்ளுவர் மிகவும் அ லாம். ** மாசற இமைக்கும் உருவி யும் இந்நீாாடலின் மகத்துவம் பற்
திருநாவுக்கரசு சுவாமிகள் இ *" தீர்த்தநீர் ' என்றே சிறப்பிக்கி அன்பால் ஆர்த்தாய் - அருள் நோக்

!ptı
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J. P.
தலைவர், ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை
லை ஆரமாசிக லீச்சரம் அமர்ந்தான் கள் அடிபரவி பாதியோ பூம்பாவாய்"
தவாரத் திருப்பதிகமாகும். இப்பதி கடலாட்டு விழாவைப் பற்றி அறியக் 2ாக்களில் சிறந்ததாகக் கொள்ளப் கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ானும் தீர்த்தப் பெருவிழாவாகும். மாதத்து மகநாளும் தீர்த்தப் பெரு ழாவைச் சிறப்பாக * கடலாட்டு? தர் பாடலும் " மாசிமாத விழா கட T par di . இக்கடலாட்டு பற்பல சந் வதாயினும் மாசி மாதத்து மகநாளே கொள்ளப்படுகின்றது.
க்ேகுவது நீராகும். இதேபோன்று பாக்கும் தெய்வத் தன்மை பொருந் ாம். தீர்த்தம் புறத்தூய்மை, அகத் ருங்கே தருதலால் அவற்றில் நீராடிப் சமையாத கடனாகும். இத்தீர்த்த களும் பேசுகின்றன. ** மனத்தது ந்தொழுகு மாந்தர் பலர் ' என்று ம் அதாவது தவத்தால் மாண்புடைய oமயால் மாண்புடையவர்கள் என்ற wழகாகக் கூறியுள்ளமையை நோக்க *னர் ‘’ எனத் திருமுருகாற்றுப்படை றி எடுத்துக் கூறுகின்றது.
இறைவனது திரு வருள் திறனை ன்றார். ' அத்தா உன்னடியேனை கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய் **

Page 5
iv
என்பது அவரது தெளிந்த அனுபவ ளும் தனது திருவாசகப் பதிகத்தில் ஆர்த்தாடும் தீர்த்தன் ‘’ எனப் பாடு தீர்த்தமாகக் கூறுகின்றார். இதன் தந்து எம்மை மகிழ்ச்சியடையச் செய் உயிர் வெம்மையாகிய பிறவி ெ இதனால் இறைவன் திருவருளில் மூழ் என்பதும் பெறப்படும். இறைவனின் தீர்த்தங்களும் இம்மகிழ்ச்சியையே ஆகும். இதனாலேயே தீர்த்த ய/ போற்றப்பட்டது. புராண, இதிகாக பற்றி எடுத்தோதுவதை நாமறிவே பலவகையான தோசங்கள் நீங்கி நூல்கள் எடுத்தோதுகின்றன.
மகோற்சவ காலங்களின் பூர்த தீர்த்த நீராடுவதும், மற்றும் சில சி களுக்கு எழுந்தருளி வந்து தீர்த்த சிறப்பை எமக்கு உணர்த்துகின்றன.
இத்தகைய சிறப்புக்கள் பொரு துர்க்காதேவி தேவஸ்தானத்தில் கடந்
கொண்டாடப்பட்டு வருகின்றது.
நாட்களும் எம்பெருமாட்டி துர்க்.ை நடைபெற்று இறுதி நாளான மாசிம மாடுதல், அபிஷேகம், ஸ்வர்ணபத் என்பன சிறப்பாக நடைபெறுகின்ற
大
கவிய
மதியேயெல்லா மெ
றெண்ணியினு விதியே யென்றுண வைத்த - விரத் கதியே யென்றுன் 6 சரணடைந்து - துதிபாடித் தெழுகின் துணை புரியா

மாகும். மாணிக்கவாச சுவாமிக
ஆர்த்த பிறவித்துயர்கெட நாம் கின்றார். இதில் இறைவனையே மூலம் இறையருள் குளிர்மையைத் யும் என்பதும் இறைவன் திருவருள் வம்மையைப் போக்கும் என்பதும் குவோர் மேலான மகிழ்ச்சியடைவர் * திருவருள் வடிவமாக இலங்கும் தரும் என்பது எமது நம்பிக்கை ாத்திரை மிகவும் சிறப்பானதாகப் பங்கள் இத்தீர்த்த யாத்திரை மகிமை Fம். இத்தீர்த்த யாத்திரை மூலம்
வாழ்வில் மேம்பட்டவர்களை இந்
iதியில் ஆலயங்களில் இறைவன் றப்பு விழா நாட்களில் தீர்த்த நிலை ம் வழங்குவதும் இத்தீர்த்தங்களின்
ந்திய மாசிமகப் பெருவிழா எமது த பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக மாசிமகத்துக்கு முன்னுள்ள பத்து க அம்பாளுக்கு இலட்சார்ச்சனை கத்தன்று விசேட பூசைகள், தீர்த்த ம புஷ்பார்ச்சனை, திருவிதியுலம்
67
★
பால்
ன்
மாந்த யெனக்கு
r σ துக் கதிபதியே! னைச்
பக்திக்கவியால் ரறேன் யோ பூரீ துர்க்கா !
இராம ஜெயபாலன் கொக்குவில்

Page 6
நலை
இந்துச் 30-01 - 200 ஆசிரி
யாழ். இந்துக் கல்லூரி வள ஆறுமுகநாவலரின் உருவச் சிலை இ ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படு சைவத்தையும், தமிழையும் தனது அதற்காகத் தனது உடல் ஆவி முழுவி சைவமும் தமிழும் தழைத்து நிற்க கா ஆறுமுகநாவலர் என்பது மறுக்க முடி சனமான அர்ப்பணிப்புக்களே ஈழத்த வித்திட்டது.
இலவசக் கல்வியின் தந்தை சி
எனக் கூறுபவர்கள் ஆறுமுகநாவல களாகவே இருக்க முடியும்.
திண்ணைப் பள்ளிகளை அயை சேவை அளவிடற்கரியது. அந்நியர் மும் வேகமாகப் பரவிய காலத்தில் ழையும், சைவத்தையும் வளர்த்த அப வாவடுதுறை ஆதீனம் அவருக்கு ந வழங்கிக் கெளரவித்தது எனில், தனிப்பட்ட கெளரவ மன்று. உண் 6 உயர்ந்த கெளரவம் என்பதை இன்றை
அத்தகைய பெரியாரின் உருவச் லய முகப்பில் கம்பீரமாகக் காட்சிய பெருமையை அறியாதவர்கள், அங்: அதன் காரணமாக தமிழ் அறிஞர்கரு னைப்பட்டனர். குறிப்பாக வரலா, சிற்றம்பலம், சிவத்தமிழ் அன்னை க யோர் மீண்டும் நல்லூர் முன்றிலில் டியதன் அவசியத்தை வலியுறுத்தின வுடைய இந்து இளைஞர்கள் இல்லா மையை உணராத இளம் சமூகத்தின. வேற்ற முடியாது போயிற்று.
 

நூல்சுவலருக்கு
ப்ாழ்ப்பாணம் கல்லூரியில் சிலை
3 'வலம்புரி’ பத்திரிகையின் ப தலையங்கத்திலிருந்து .
ாகத்தில் அமைக்கப்பட்ட பூரீலபூரீ ன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ம் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் ஈழத்தில் இரு கண்களெனப் போற்றியவர். பதையும் அர்ப்பணித்தவர். ஈழத்தில் ரண கர்த்தாவாக இருந்தவர் பூரீலபூரீ யாத உண்மை. அவரின் தீர்க்க தரி தமிழர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு
'. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா ரின் கல்விப் பணியை அறியாதவர்
த்து கல்விப் பணி புரிந்த அவரின் ாட்சியின் அகோரமும், மதமாற்ற தனியொரு மனிதராக நின்று தமி பெரியாரை பெருமைப்படுத்தி திரு ாவலர்' என்னும் பெரும் பட்டத்தை அது ஆறுமுகநாவலருக்கு கிடைத்த மையில் ஈழத்தமிழருக்குக் கிடைத்த 7ய தலைமுறை மறந்து விடலாகாது. சிலை நல்லூர்க் கந்தனின் திருவா ளிெத்தது. ஆனால், ஆறுமுகநாவல கிருந்து அச்சிலையை அகற்றினர். நம் , சைவப் பெரியார்களும் வேத ற்றுத்துறைப் பேராசிரியர் சி. க. லாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி ஆகி நாவலரின் சிலையை நிறுவ வேண் ர், எனினும் இந்து சமயத்தில் துணி காரணத்தினால் நாவலரின் பெரு ால், பெரியவர்களின் ஆவலை நிறை

Page 7
எனினும் இன்று நாட்டின் புகழ் ழர்களின் கல்விக் குறிக்காட்டியின் பெயரை வானுயர்த்திக் காட்டும் சிக் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ந மகிழ்வுக்குரியது. பெருமைக்குரியது ளல்ல என்பதை நிரூபிப்பது அவ்வன யாழ். இந்துக் கல்லூரி தனக்கு ே டது. இதற்கு உந்து சக்தியாக இருந் CALVA (T .
★ அருள் ஒளி தகவ
* யாழ்ப்பாணத்து வடமராட்சிப் பி கந்தவனக் கடவை பூரீ சுப்பிரமண மகா கும் பாபிஷேகம் சிறப்பாக
* துர்க்காதேவி தேவஸ்தானத்தின்
7-02-2003 ஆரம்பமாகி பத்துத் தி மாசிமகப் பெருவிழாவுடன் பூர்த்
* கொழும்பு ஜெயந்திநகர் ஜிந்துப் சுவாமி கோயில் மகா கும்பாபிே மிகச் சிறப்பாக நிறைவெய்திய
* தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளி விழா 9-03-2003 ஞாயிற்றுக்கிழை டபத்தில் நடைபெறவுள்ளது.
* மகா சிவராத்திரி விழா 1-03-20
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிம தேவாரப் பாடல்பெற்ற திருக்ே போன்ற சிவாலயங்களில் பூர்வா கின்றது.
* பூரீலயூரீ ஆறுமுகநாவலர் பெரு கல்லூரியில் சிற்பக் கலைஞர் ரம நாவலர் சிலை 30-1-2003இல் கள் அப்பாக்குட்டி அவர்களால் திற
* சிங்கப்பூர் செண்பக விநாயகர்
7-02-2003இல் மிகச் சிறப்பாக
* காரைநகர் மணற்காடு அருள் மகோற்சவம் 18-3-2003 கொடி தினங்கள் நடைபெறும்.

பூத்த கல்லூரிகளில் ஒன்றான தமி
ஓர் சின்னமாக இந்து சமயத்தின் ரங்களில் ஒன்றாக விளங்குகின்ற rவலருக்குச் சிலை எடுத்திருப்பது 1. தமிழர்கள் நன்றி மறந்தவர்க கயில் நாவலருக் சிலையெடுத்து லும் பெருமையை தேடிக் கொண் ந ஆறு திருமுருகன் பாராட்டுக்குரி
நன்றி - 'வலம்புரி பத்திரிகை"
ல் - களஞ்சியம்
ரிவில் வரலாற்றுப் பெருமை மிக்க சிய சுவாமி கோயில் 7-02-2003இல் நடைபெற்றுள்ளது.
மாசிமக இலடசார்ச்சனை விழா னங்கள் நடைபெற்று 17-02-2003 தி பெற்றுள்ளது.
பிட்டி தெரு பூரீ சிவசுப்பிரமணிய ஷகம் 6-02-2003 வியாழக்கிழமை 3).
'ர் இல்லத்தின் 21ஆம் ஆண்டு நிறைவு மை தேவஸ்தான அன்னபூரணி மண்
03இல் மிகச் சிறப்பாக நடைபெற லை நகுலேஸ்வரர் தேவஸ்தானம், கதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ‘ங்க ஏற்பாடுகள் நடைபெற்று வரு
மானுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் னி அவர்களால் உருவாக்கப்பெற்ற )ாநிதி சிவத்தமிழ் செல்வி தங்கம்மா
ந்து வைக்கப்பட்டது.
திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
7 மிகு பூரீ முத்து மாரி அம்மாள் யேற்றத்துடன் ஆரம்பமாகி 15

Page 8
குத்துவிளக்கு ஏற் மகத்துவம்
Ꭳ6ᏍI ᎬᏰ &
சைவமக்கள் ஒளியை இறைவ னாக வழிபடுபவர்கள். சிவனை, *" சொற்றுணை வேதியன், சோதி வானவன் ', ஆகத்தரிசிப்பவர்கள். ஒளியானது இருளை அகற்றுகிறது. அத்துடன் எல்லாப் பொருள்களையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. தரியன், சந்திரன், அக்கினி என்பன, முச்சுடர்கள், அவை ஒளியைத் தந்து உயிர்களை வாழ்விப்பவை. எனவே, அவற்றையும் கடவுளராக வழிபாடு செய்கின்றோம். நல்லன செய்யும் அனைத்தும் தெய்வாம்சம் பொருந் தியவை. ஆகவே, அவை வணக்கத் திற்குரியவை. ஒளி, நன்மை பயப்ப தால், வழிபாட்டிற்கும் வணக்கத்திற் கும் உரியது ஆகின்றது.
சைவர்கள், காலையிலும மாலை யிலும் விட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை உடையவர்கள் மகாலட்சுமி எல்லாவிதசெல்வங்களை யும் எமக்கு வழங்குபவள், 'பொருளி லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்கி ரது வள்ளுவர் மறை. இம்மை வாழ் வில் இன்பம் அடைவதற்குப் பொருட் செல்வம் தேவை என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். செல்வத்திற்கு அதிபதியாகிய மகாலட்சுமியை குத்து விளக்கில் தரிசிக்கிறோம்.

றுதலின்
DIJF IIf (of Indiji, M. A. 96i Ђdi
குத்துவிளக்கினை ஏற்றியபின், அதனை ஊடுபற்றவிடுதல் கூடாது. ஊடுபற்றுதல் என்பது எண்ணெய் இல்லாமல் திரி காய்ந்து எரிதலும் புகைத்தலும் ஆகும். குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது சிலர் வாயினால் ஊதி அணைப்பதைக் காண்கிறோம். அவ்வாறு செய்தல் தவறாகும். எந்தத் தீபத்தையும் வாயி னால் ஊதி அணைத்தல் ஆகாது.
வைபவங்களைத் தொடங்கும் போது குத்துவிளக்கு ஏற்றி வைக்கும் வழக்கம் சைவமக்களிடையே காணப் படுகிறது. இது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும். சமய விழாக்கள், கிரியைகள், சடங்குகள் என்பவற்றை நடத்தத் தொடங்கும் போதும் சரி, சமூக விழாக்கள், நிகழ்ச்சிகள், வைபவங்கள் என்ப வற்றை ஆரம்பிக்கும் போதும் சரி, குத்துவிளக்கு முதலில் ஏற்றப்படுகி றது. அதற்குப் பூசை, வழிபாடு நிகழ்த் தப்படுகிறது. துரிய ஒளிகிடைக்கும் பகல் நேரத்திலுங்கூட குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது.
குத்துவிளக்கு எரியும் போது, சுடர்பட்டு மலர்கள் எரிந்து கருகுவதை யும் காண்கிறோம். அந்தநிலை ஏற்பட

Page 9
- 2
விடக்கூடாது. ஆகையால், மலர் மாலைகள் விளக்குச் சுடர்படாதவாறு துட்டப்படுதல் வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொள்ளக் கூடா தல்லவா ?
நாட்காரியங்கள் செய்யத்தொடங் கும் போதும், திறப்பு விழாக்கள், கலை விழாக்கள், மங்கல நிகழ்வு களை நடாத்த ஆரம்பிக்கும் போதும் குத்து விளக்கு ஏற்றப்படுவது ஏன் ? என்று பலர் வினா எழுப்புகிறார்கள். மரபு, சம்பிரதாயம், பாரம்பரியம் யாவும் காரணத்துடன்தான் தோன்றி யிருக்க வேண்டும்.
ஒளி, அறிவை உணர்த்தும் சின் னம், இறைவன் பேரறிவாளன், அறி வின் ஊற்று இறைவனே. எல்லாவித அறிவிற்கும் மூலதத்துவமாக விளங் கும் இறைவனை, ஒளிமயமாக வழி பட்டுக் கருமங்களை ஆரம்பிக்கிறோம். இறைவனை முன்வைத்து ஆற்றுங் கருமங்கள் நீதியாக அமையும்; அதனால் வெற்றிபெறுகின்றன.
ஒளி இருளை அகற்றும்; அறி வொளி அறியாமையை நீக்கும். அறியாமை அகன்று விட்டால், நாம் எடுத்த கருமங்களுக்குக் குறுக்கே அறியாமையால் ஏற்படுகின்ற இடர்ப் பாடுகள், இடையூறுகள் அகற்றப் பட்டு விடும் அறிவொளி யின்
உங்கள் அபிமான அருள் V அலுவலகம்
நீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை,

துணையால் எல்லாக் காரியங்களும் இனிது நிறைவேறும், இதனை உணர்த் தவே குத்து விளக்கு ஏற்றப்படுகிறது. இறைவனை விசா ரித்துக் காரி யத்தைத் தொடங்கு உணர்ச்சி வயப் படாமல், அறிவுவயப்பட்டு, அறிவின் வழிகாட்டலில் கருமங்களைச் செய் என்னுங் கருத்துக்கள் தொனிக்கின் றன. விளக்குத்திரி தன்னை எரித்து, உலகிற்கு ஒளியூட்டுகிறது. தியாகமும் தன்னலமின்மையும் இங்கு உணர்த்தப் படுகிறது. ' என் கடன் பணிசெய்து
கிடப்பதே ' என்ற அப்பர் வாக்கை uyd; ' ' UGoof cydf Ua God 607 673 durf ராதே ' என்ற பகவத் கீதை மகுட
வாசகத்தையும், குத்துவிளக்கேற்று தல், கரு மத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு உணர்த்துவதாக அமைகின் 2து.
விளக்குச் சுடர் எப்போதும் மேல் நோக்கியதாகவே உள்ளது. அது போன்று எமது எண்ணங்கள், பேச் சுக்கள், செயல்கள் யாவும் மேல் நோக்கியனவாயும், உயர்ந்தனவா யும் இருத்தல் வேண்டும். ஒரு விளக் கிலிருந்து பல விளக்குகள் ஏற்றப் படலாம். குத்து விளக்கு ஏற்றல் ஆனது நமக்குப் பல ஆன்மிக, உலகி யல் உண்மைகளை உணர்த்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்"
ஒளி கிடைக்கும் இடங்கள் யூதுர்க்காதேவி மணிமண்டபம்
கோவில் வீதி
நல்லூர்.

Page 10
குருவும் தலைமை
(சென்ற இதழ் தொடர்ச்சி . . )
உடனே ஒருவர் அருகே உள்ள ம அழைத்து வந்தார்.
** பிள்ளையார் பூஜையை ஆரம் கேட்ட பொழுது, " "ரோஜாமாலை கப்பிரவேசம் !" என்று சொல்லி வி
திடீரென்று ஆறு மாலைகளுக் ஸ்வாமிக்குச் சாத்தி இருப்பவற்றை யாராவது பேசி அது ஸ்வாமியின் ** நிர்மால்யம் கூடாது ' என்றும் ெ
திருவண்ணாமலை போய் வ வது?" என்று எல்லாரும் திகைப்பை (pq. uiu 6nfo Giv 6oo6a)cu ar ? Givau ar óoGuu au ova திருக்கோயிலூர் பக்கம் கைகாட்டி
சிறிது நேரத்தில் கார் ஒன்று பூரீ ஞானானந்த மண்டலியின் தலை ஞர் பூரீ கிருஷ்ணசாமி, சென்னை ஒர்க்ஸ் உரிமையாளர் பூரீராம். பூா ருந்து இறங்கினர். அவர்களிடம் ஸ்வாமி, ‘பூரண கும்பம் எங்கே?’’ தார். உடனே குருக்கள் பூரண குடு
ஸ்வாமி ரோஜாமாலைகளை எ( அம்பலம் அவர்களிடம் ஒன்று. கோ6 களிடம் ஒன்று. பூரீவடிவேலு உ ரெட்டியார் அவர்களிடம் ஒன்று பூ
ளிெடம் ஒன்றுமாக ஐந்து மாலைக6ை பார்த்துக் கொண்டிருந்த குருஜி அ. மிடம் கொடுப் பார் என்று நினைத் தம்மிடமே வைத்துக்கொண்டார். தாஸர்?' என்று கூப்பிட்டார், கு ஸ்வாமி, உடனே தம் கையி களுக்குப் போட்டார். பிறகு மற்றவ/ வர்களைப் பார்த்து, 'ம் ! போடுங்க

ச் சீடரும்
90 yil “6Täba) Tifə**
தமிழ்நாடு
ணம்பூண்டிக்கு விரைந்து மேளத்தை
பிக்கலாமா ?' என்று ஸ்வாமியைக் ஆறு வேண்டும். வந்தால்தான் கிரு ouluari.
கு எங்கே போவது ? கோயிலில் ) எடுத்துச் கொள்ளலாமா என்று செவிக்கு எட்டிற்றோ என்னவோ, சொல்லி விட்டார்.
பரவும் நேரமில்லை என்ன செய் தக் கண்ட ஸ்வாமி, "உங்களால் வழைக்கிறேன்" என்று சொல்லித் 60767 f .
வந்து அங்கே நின்றது பம்பாய் வர் பூரீ ராஜா சென்னை வழக்கறி மயிலாப்பூர் இந்தியா பிரிண்டிங் நீ அனந்தராமன் நால்வரும் காரிலி ஆறு ரோஜாமாலைகள் இருந்தன. என்று மீண்டும் ஒருமுறை கர்ஜித் ம்பத்துடன் ஓடோடி வந்தார்.
நித்தார். காரைக்குடி பூரீ சுப்பையா வை பூரீ சிங்காரம் செட்டியார் அவர் டையார் அவர்களிடம் ஒன்று பூரீ ரீ ராம்பாக்கம் ரெட்டியார் அவர்க ளக் கொடுத்தார். உட்புறத்திலிருந்து வர்கள், மீதி உள்ள ஒன்றை நம் தார். ஆனால் ஸ்வாமியே, அதைத்
இரைந்த குரலில், ** எங்கே நம் ருஜி உள்ளே இருந்து ஓடி வந்தார்.
லிருந்த மாலையை, குரு : ர்களுக்குப் போட்டார் es ற்ற
ள் எல்லாரும் ཀྱི་ ய நம் தாஸ்

Page 11
- 4
ருக்குப் போடுங்கள் என்றார். ஐந்து யிருந்த மற்ற ஐவரும் மாலைக6ை னார்கள். அப்போது குருஜி அவர் எடுத்தன.
ஸ்வாமி, உடனே அங்கே நின்றிரு மான முகில் அவர்களைப் பார்த்து, விழுப்புரம் ஸ்டுடியோ வடிவேலு இரு சொல் பின்னால் யாராவது மறுத் விடும் !" என்று சொல்லி, குருஜி அவ டத்தை சுற்றி வலமாக அழைத்துச் ெ
கோயிலின் பின்புறம் சென்ற ே நின்றது. உடனே சுப்பையா அம்பல கதற ஆரம்பித்தார். ஸ்வாமி 'அமைதி னார். பிறகு கோயிலைச் சுற்றி வந் தனை செய்யச் சொல்லித் தீர்த்தம் ெ கொண்டு போய் அறையிலே விட்டுவ
குருஜி அவர்களுக்கு உள்ளுற, ச திரத்தில் விட்டல்பந்தின் மனைவி. அ விதியிலே நாம சங்கீர்த்தனம் செய்து காரம் செய்தாள். உடனே அவர் 1ள ஆசீர் வதித்தார். "துறவியின் மை என்று அந்த அம்மாள் கலக்கத்தோடு *நடக்கும்" என்று தீர்மானமாகச் செ/ தெரியாது. தன்னுடைய கணவர் அ. யோகிதனம் தங்கியிருக்கும் இடத்தை அ 'காஷாயத்தைக் களைந்துவிட்டுக் கு வாக்குக்கு மறு வாக்கில்லை என்ற இல்லறத்தில் ஈடுபட்டார்.
இந்த ஞாபகம் குருஜி அவர்களை கல்யாணம் செய்து வைத்துவிடுவாே
குருஜி அவர்களுக்கு 1950 முதே என்றாலும் 1960 முதல் "நீயே கதி 1 ஆகிவிட்டவர். அவரிடம் அளவு கடந்: ஸ்வாமி உண்ட பின் அவருடைய உச் கும் நீரை அள்ளி அள்ளிப் பருகுபவர். பட்டினி இருப்பார் சீக்கிரம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு மிகுதியாக இரு கொடுப்பார். அவரும் பேரானந்தத்ே பட்ட என்னை ஸ்வாமி இல்லறச் சி போதும் அவ்வாறு செய்யமாட்டார்
தம்மைத் தாமே தேற்றிக் கொண்டார்

மாலைகளைக் கரங்களில் தாங்கி ாக் குருஜி அவர்களுக்குச் சூட்டி களுக்குக் கை கால்கள் உதறல்
ந்த பரமபக்தரும் புகைப்பட நிபுணரு "என்ன முகில் 1 .போட்டோ எடு! க்கிறாரா? சினிமாவாகவே எடுக்க தாலும் இது காட்டிக் கொடுத்து ர்களின் கையைப் பிடித்துக் கட்டி சன்றார். பாது மயில் ஒன்று வந்து அங்கே ம் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அமைதி !' என்று சாந்தப்படுத்தி து எல்லா சந்நிதிகளிலும் தீபாரா காடுத்தார். பின்னர் 'தாஸ்ரைக் சிட்டு வாருங்கள்" என்றார்.
ந்தேகம் ஒன்று ஞானேஸ்வரர் சரித் வர் சந்நியாசம் வாங்கிய பிறகு
கொண்டு வந்த யோகிக்கு நமஸ் 2த்புத்திரப்பிராப்தி ரஸ்து 1’ என்று னவிக்கு ஸ்த்புத்திரப்பிராப்தியா?" அதைப் பற்றிக் கேட்டதற்கு, அவர், ால்லிவிட்டார். அந்த அம்பாளுக்குத் வருடைய சீடர் என்பது. பின்னர் 2/டைந்து, விட்டல் பந்தை அழைத்து தடும்பம் நடத்து’ என்றார். குரு படி விட்டல்பந்த் தம் இல்லம் திரும்பி
அலைக்கழித்தது. ஸ்வாமி நமக்குக் ரோ" என்று பயந்தார். ) ஸ்வாமியிடம் ஈடுபாடு உண்டு. என்று ஸ்வாமியிடம் அடைக்கலம் த பக்தி உடையவர். நாள்தோறும் சிஷ்டத்தை உண்பவர். அவர் குளிக் பல சமயங்களில் ஸ்வாமி 'தாஸர் போடு" என்று கேட்டு வாங்கிச் க்கும் உச்சிஷ்டத்தை அவருக்குக் தாடு அதனை உண்பார். "இப்படிப் க்கலில் மாட்டி வைப்பாரா? ஒரு - இவ்வாறு என்ன என்னவோ குருஜி.

Page 12
- 5
பிற்பகல் மூன்று மணி இருக்கும் கோயிலுக்கு வந்தார். அப்போது ஸ்வி ருக்கு நமஸ்காரம் செய்த குருஜி சற்று றார். அங்கே இருந்த பம்பாய் ராஜ மையானக் குரலில், "ஸ்வாமி உங்க போல் கனவு கண்டேன். ஆறு மாை விலே ஸ்வாமி கட்டளையிட்டார். உய கொண்டு பம்பாயிலிருந்து சென்னை இங்கு வந்தேன்' என்றார்.
அன்னை மண்டபத்தில் ஸ்வாமி ( ‘வெள்ளிப்பாதுகை கொண்டு வா சாமான்கள் கொண்டுவரச் சொன்ன/ கரர் பீடத்தை எடுத்து வரச் சொன்ன
தற்செயலாக அன்று காலையில் ருந்தார். ஸ்வாமி கேட்டவை அனைத்து வா’ என்றார். பொன்னாடை ஒன்றை "வஸ்திரம் என்றால் காஷயம் என் சொல்லி விட்டு, "சரி ராஜாங்கமாக அதை, குருஜி அவர்களுக்குப் போத்தி பின்னர் ஸ்வாமியே பாதழஜை ெ தில் உட்காரச் சொன்னார். அவருக்கு கீழே இருப்பதைப் பார்த்தார். உயர் னார். ஸ்வாமி, "அங்கும் இங்கும் எல் றார். அதன்பிறகு குருஜி உட்கார்ந்தா நிர்க்குணாஷ்டகம் அர்ச்சனை ெ னேய அம்சம் என்று சொல்லி ஆஞ்ச( னார். பாதுகையில் இருந்த மலர்க6ை குருஜி அவர்களின் சிரசில் போட்டுத் முடிந்த பின், அவரைத் தடவிக் கெ பார்த்து, 'தாஸருக்கு இளவரசுப்பட்ட இதனைப் புரிந்து கொள்ளட்டும்" என்று போய் விட்டார். அங்கே இருந்தவர்க் 6mÜ ሰሆ /ፃ ̇ ሪ5677 .
குருஜி தம் அறையை நோக்கிச் தையான கெளரி அவரை அணுகினா றேன் என்றார்’ என்று சொல்லி 6 கேட்டுப் பதற்றமடைந்த குருஜி ஸ்வ போது அறையில் உள்தாள் போட்டு அதன் பின்னர் அன்று முழுவதும் சந்திப்புக் கிட்டவேயில்லை. இரவெ (LiS) 2

குருஜி ஸ்நானம் செய்து விட்டுக் /ாமி அங்கே அமர்ந்திருந்தார். அவ /த் தள்ளி மிகவும் பவ்யமாக நின் வர்கள் குருஜியை அணுகி, மென் ளுக்கு மகுடாபிஷேகம் செய்வது லகளுடன் உடனே வரும்படி கன டனே அனந்தராமனை அழைத்துக் வந்து கிருஷ்ணசாமி, பூரீராம் இவர்
வசந்தி எனும் பக்தையை அழைத்து ’ என்றார். பிறகு அபிஷேக ார். 1அடி உயரம் உள்ள ஆதிசங் Fጠrሰ .
குருஜி வபனம் செய்து கொண்டி தும் வந்தபின், "வஸ்திரம் கொண்டு ரக் கொண்டு வந்தார்கள். ஸ்வாமி, று தெரியவில்லையே!” என்று வே இருக்கட்டும் !" என்று சொல்லி σοσιτή .
சய்தார், பிறகு குருஜியைப் பீடத் க் கூச்சமாக இருந்தது, ஸ்வாமி ந்த ஆசனத்தில் உட்காரத் தயங்கி லாம் ஒன்றுதான் உட்கார்" என்
f
செய்தார். பிறகு, 'தாஸர் ஆஞ்ச னேய அஷ்டோதரம் படிக்கச் சொன் ா ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து, தாமே அர்ச்சனை செய்தார். அது ாடுத்தார், சூழ இருந்தவர்களைப் ம் கட்டிவிட்டேன், மதி உள்ளவர்கள் ரார். பிறகு ஸ்வாமி தம் அறைக்குப் கள் குருஜி அவர்களை வணங்கி
செல்லும் வழியில் மற்றொரு பக் ர். "ஸ்வாமி சமாதியாகப் போகி விம்மி விம்மி அழுதாள். இதைக் ாமி தேடி ஓடினார். ஸ்வாமி அப் க் கொண்டு ஒய்வில் இருந்தார். குருஜி அவர்களுக்கு ஸ்வாமிகள் ல்லாம் அவர் துரங்கவும் இல்லை. குதி அடுத்த இதழில் தொடரும் . . )

Page 13
நைவேத்தியம் ஏ6
ஆண்டவனுக்கு விதம் விதமான உணவு வகைகளை வைத்து நைவேத் தியம் செய்வது ஏன்? அது ஏழை மக்களின் பசியைத் தீர்க்குமா? இறை வனுக்குப் படைத்த உணவை நாம் பிர சாதமாக ஏற்று உண்பது ஏன் ? அதன் தத்துவம் என்ன?
மகாபாரதத்தில் இந்தக் கதை வரு கிறது. பாண்டவர்கள் துர்வாச முனி வரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற வேண்டும் என்பதற்காக துரி யோதனன் அவரை ஆயிரம் சீடர் களான யோகிகளுடனும் பாண்டவர் வனவாசம் செய்யும் எளிய ஆச்சிர மத்துக்கு நண்பகல் வேளை யில் அனுப்பி வைக்கிறான். எல்லோரும் நல்லபசியுடன் வந்து சேருகிறார்கள். திரெளபதியிடம் ஒர் அ முதசுர பி உண்டு. அதில் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும். ஆனால் அதிதிகள் எல்லோருக்கும் உணவ ளித்துபின் பாண்டவர்களும் திரெள பதியும் உணவருந்தி முடித்து அதை மூடிவைத்து விடுவார்கள். அப்புறம் அது உணவு தராது. அன்று அதைப் போல மூடி வைத்தாகி விட்டது. அதன் பின் துர்வாச முனிவரும், ஆயிரம் யோகிகளும் வந்து சேர்ந்தார்கள்.
தருமர் அவர்களை வரவேற்றார் நதியில் நீராடித் திரும்பும் படியும் அதற்குள் உணவு தயாரித்து வைப்ப தாகவும் சொல்லி அனுப்பி வைத்தார். அவர்கள் நீராடப் போய்விட்டார்கள்

"?
திரு. சாந்த் கேசவதாஸ் அவர்கள்
உணவுக்கு எங்கே போவது ? கவலை யுடன் உள்ளே போய் கிருஷ்ண பக வானை நினைத்துப் பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில் கிருஷ்ண பகவான் அந்த ஆசிரமத்துக்கு வந்து விட்டார். கிருஷ்ணரோ அவளைப் பார்த்து அம்மா நான் மிகுந்த பசியு டன் நெடுந்தூரத்திலிருந்து வந்திருக் கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டு விட்டார்.
திரெளபதி கண் கலங்கிப் போனாள். கண்ணா இங்கே வந்தி ருக்கும் ஆயிரம் யோகியருக்கு எப்படி உணவளிப்பது என்று நான் கலங்கிப் போய் உன்னை உதவிக்கு அழைத் தேன் நீயோ உனக்கே பசி என்று என்னிடம் உதவி கேட்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானே சாப் பிட்டு முடித்தாகி விட்டது. உணவுக்கு நான் எங்கே போவேன் என்று கண் ணிர் ததும்பச் சொன்னாள் திரெள பதி.
கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அப்படி இராது நீ அமுதசுரபியைக் கொண்டு வா நான் பார்த்துக்கொள் கிறேன் நிச்சயமாக ஏதாவது உணவு மிச்சம் இருக்கும் என்று கேட்டார் திரெளபதி கொண்டு வந்து காட்டிய காலி பாத்திரத்தின் உள்ளே பார்த் தார். ஒரு கீரை இலை அங்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வா யிலே போட்டுக் கொண்டு திரெளபதி எனக்கு வயிறு நிறைந்து விட்டது.

Page 14
இனி உனக்குக் கவலை இல்லை என்று 624 arab 66 619 GBU 6um tö sf Lord திரெளபதிக்கு ஒன்றும் புரியவில்லை.
வெளியே வந்த திரெளபதிக்கு நீராடிவிட்டுத் திரும்பிய துர்வாச முனி வரும் ஆயிரம் யோகியரும் ஆசி கூறி னார்கள். அம்மா நாங்கள் நீராடத் தான் போனோம். ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கள் வயிறு முழு மையாக நிறைந்து விட்டது. அங்கே நீர் அருந்தக்கூட இடம் இல்லை. எல் லாவற்றுக்கும் உன்னுடைய நல்ல உள்ளம் தான் காரணம் போலிருக் கிறது என்று சொல்லிக் கொண்டு போய்விட்டனர். திரெளபதிக்கு. எல் லாம் புரிந்தது. ஆண்டவனுக்குக் கொடுத்த சொற்ப உணவை அத்தனை
ஆத்மா எங்கே?
ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? ஆத்மா அழிவில் லா த து என்று கூறுகி றார்கள். அப்படியானால் அழியக் கூடிய உடம்பில் அது எங்கே இருக்கிறது? உடல் அழிந்தபின் அது எங்கே போகிறது?
ஆத்மா பிறப்பதோ உடம்பில் இறப் பதோ இல்லை. அதனால் அது அழிவு இல் லாதது. ஒரு பூ தோன்றுகிறது பிறகு அது மலர்ச்சி பெறுகிறது. பிறகு வாடுகிறது. கடைசியில் உதிருகிறது. இதுவே நமது உட லுக்கும் பொருந்தும். அதிலும் தோற்றம், வளர்ச்சி, வாட்டம், முடிவு எல்லா மே உண்டு. ஆகவே பிறப்பு, இறப்பு என்ற இரண்டு எல்லைகளுக்கிடையே மாற்றம் உண்டாகக்கூடிய எதுவும் அழியக்கூடியது தான். இந்த இரண்டு எல்லை களுமே இல்லை என்றால் மாற்றமும் கிடையாது: அது அழிவில்லாதது: இந்த அடிப்படையில் உடல் அழியக்கூடியது ஆத்மா அழிவில்லா திது.

பேரும் உணர்ந்து வயிறு நிறையப் பெற்றார்கள் என்பது பாரதக் கதை யின் தத்துவம். UA
இறைவனுக்கு உணவு படைப்ப தும் அதைப் பிரசாதமாக நாம் ஏற் பதுவும் இதே தத்துவத்தைத் தான் விளக்குகிறது. பெரிய மரம் இருக் கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. அடி மரத் தின் வேருக்குத்தான் தண்ணிர் ஊற் றுகின்றோம். ஆனால் அது மரத்தின் அவ்வளவு இலைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. ஆண்டவனிடம் பக்தி சிரத்தையுடன் நாம் அளிப்பது எதுவும் உலக நன்மைக்கு அனை வருக்குமே பயன்படும் என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
குயவன் பானையைச் செய்கிறான் அப் போது பானை உருவெடுக்கிறது. உள்ளே காற்றும் நிறைந்து இருக்கிறது. பானைக்கு வெளியேயும் காற்று இருக்கிறது. பானை உண்டான பிறகு காற்று உள்ளே நிறைந் தது. ஆனால் அதைக் குயவன் உண்டாக்க வில்லை. பானை உடையலாம். ஆனால் உள்ளே உள்ள காற்று அழிவதில்  ைல. பானைக்குள்ளே இருந்த காற்று பானைக்கு வெளியில் உள்ள காற்று வெளியுடன் கலந்து விடுகிறது. பானை உருவாகி மறை கிறது ஆனால் அதனுள்ளே இருக்கும் காற்று உருவாவதும் இல்லை மறைவதும் இல்லை.
ஆத்மா நமது அழியக்கூடிய உடம்பி னுள் இருக்கும் அழியாத உண்மை. அது நம்முடைய உடம்புக்கு உள்ளேயும் வெளி யேயும் முன்னும் பின்னும் தொடர்ந்து இருக்கிறது. பானைக்கு உள்ளேயும் வெளி யேயும் அது தோன்றுவதற்கு முன்பும் பின் பும் தொடர்ந்து இருக்கும் காற்றைப்போல,
சுவாமி சின்மயானந்தா (கீத ஞானயக்ஞ உரையிலிருந்து)

Page 15
திருமுறைகள்
(5(p6) D 6f 6f 65th :
திருமுறைகள் இசை மயமாய் அமைந்த இன்பத் தமிழ்ப் பாடல்கள்; சிவபரம்பொருளின் திருப்புகழைக் கூறும் அருட்பாடல்கள்; ஆளுடைய பிள்ளையார் முதல் அருள்மொழித் தேவர் ஈராகவுள்ள உண்மை நாயன் மார்களால் காதலாகி கசிந்து கண் ணிர் மல்க ஒதப் பெற்ற பக்திப் பாடல்கள். அவை பக்தர்களுக்கு மட் டும் அமைந்தவையல்ல. தமிழ்விரும்பு வோர், இசை பயில்வோர் யாவரும் போற்றிப் புகழவேண்டிய திருப்பாடல் களுமாகும். மறுமைக்கு வழிகாட்டுவ தோடு இம்மைக்கு வேண்டும் சோறுங் கூரையுந் தந்து நல்வாழ்வு வாழச் செய்ய வல்லவையுந்திருமுறைகளே, இவை நமக்கு ஆண்டவன் திருவரு ளால் அருளப்பெற்ற அரும்பெறற் செல்வம். சைவ சமயத்தின் உயிர் நிலை. சுருங்கக்கூறின், எல்லா நலன் களையுந் தன்னகத்தே கொண் டு மிளிர்வதோர் ஒப்பற்ற முழுநூல் திரு முறைகள் .
திருமுறைகள் மந்திரங்களே:
திருமுறைகள் தமிழ் வேதம் என்று அழைக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவர். " திருத் தோணி

Gaf T. d5(56.606ir
திருச்சி
மிசை மேவினார்கள் தங்கள் திரு முன்பு தாழ்ந்தெழுந்து தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்" என்று இதனைச் சேக்கிழார் பெருமான் குறிப் பிடுவார். வடமொழி வேதம் எழுதா மறை; திருமுறைகளாகிய தமிழ்மறை எழுதும் மறை. 'மறை முதல் மெய் யுடன் எடுத்த எழுதும் மறை' என்று சேக்கிழார் பேசுவதைப் பெரிய புரா ணத்தில் காண்க.
திருமுறைகள், ஞானசம்பந்தாதி யார்களால் பாடப்பெற்றனவே எனி னும் அவைகள் அனைத்தும் இறைவன் தன் அருள்வாக்குகளேயாகும். வேத சிவாகமங்களை அருளிச்செய்த சிவ பரம்பொருளே இவ்வருளாளர்பால் அதிட்டித்து நின்று இத் திரு முறை களைப் பாடியருளினார் என்றே கொள்ளவேண்டும். பேயினாற் பிடிக் கப்பட்டவனது வாய் ச்சொற்கள் ஆகா. அதுவே போன்று சீவபோத மிழந்து சிவமான தன்மையெய்திய அருள்ஞானச் செல்வர்களாகிய நம் நாயன்மார்கள் திருவாய் மலர்ந்தரு ளிய தேவாரத்திருமுறைகள் அனைத் தும் சிவபெருமானின் அருள்வாக்கு களேயன்றி இவர்களின் வாக்குகள் அல்ல என்பது இனிது புலப்படும். இக் கருத்தை, 'எனதுரை தனதுரையாக

Page 16
- 9
நீறணிந்து ஏறு தந்து ஏறிய நிமலன்' என வரும் ஞானசம்பந்தர் தேவாரத் தில் கண்டுகொள்க.
சிவபெருமானுக்குத் துரல சரீரம் மந்திரம்; தக்கும சரீரம் ஆன்மா அதிதுக்கும சரீரம் சிவசக்தி என்று இவ்வாறு சிவாகமங்கள் கூறும் சிவ பிரானுக்குரிய மூன்று சரீரங்களுள் தூல சரீரமாகத் திகழ்வது திரு முறைகள் எனலாம். நம்பியாண்டவர் நம்பிகள் தேவாரம் முதலியவற்றை, மந்திரங்கள் பதினொரு பகுதியன வாதல் பற்றி பதினொரு திருமுறைக ளாகவும், அவற்றுள் தேவாரங்க ளைச் சப்தகோடி மகாமந்திரப்பகுப் புப் பற்றி ஏழு திருமுறைகளாகவும் வகுத்தருளியது, திருமுறைகள் சிவ பெருமானுக்கு தூலசரீரமாகிய மந்திர மாதல் தன்மை கருதியே. இவை அத்
S6öv 6ooo uu au a S6).
மந்திரங்கள் எழுகோடி யாதலினான்
மன்னுமவர் இந்தவகை திருமுறைகள் ஏழாக
வெடுத்தமைத்துப் பந்தமுறு மந்திரங்கள் பதினொன்று
மாதலினால் அந்த முறை நான்கினொடு முறைபதி
னொன்றாக்கினார்
என்றும் திருமுறை கண்ட புராணத் தால் நன்கு தெரியப்படும்.
இன்னும் " மந்திரம் " என்பதற்கு இலக்கணம் கண்ட ஒல்காப்புகழ்த் தொல்காப்பியனார், ' நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த, மறை மொழி தானே மந்திரமென்ப " என்று கூறியருளினார். உலகப்பொது மறை தந்த வள்ளுவரும் நிறைமொழி மாந் தர் தம்வாய்மொழிகளே மறைமொழி என் ப ைத ஒப்புக்கொண்டுள்ளார்.

'அருளிக்கூறினும் வெகுண்டு கூறி னும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழியே நிறைமொழி' என வரையறுத்துள்ளார் ஆசிரியர் பரிமே லழகரும். நமது திரு முறைகளும் இவர்கள் கண் ட இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்வதைக் காண்க. திருமுறைகள் என்றும் அழியாத் தன்மைய வானதால் 1400 ஆண்டுக ளுக்கு முன் பாண்டியனுக்கு வெப்பு நோய் தீர்க்கப்பாடியருளிய ‘மந்திர மாவது நீறு ' என்ற திருப்பதிகம் இன்றும் வெப்புநோய் தீர்த்து வரு வதை நாம் காண்கிறோம். தொண்டர் நாதனைத் துரதிடை விடுத்ததும், முத லையுண்ட பாலனை அழைத்ததும் மறைக்கதவினைத் திறந்ததும், எலும் பைப் பெண்ணாக்கியதும் எல்லாம் திருமுறைகளே. இவையாவும் அரு ளிக்கூறிய காலத் து அவ்வாறே நிகழ்ந்த அற்புதச் செயல்கள். வெகுண்டு கூறிய காலத்தும் அவ் வாறே பயன் தந்து நின்றதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘அத்திரமாவன அஞ் செழுத்துமே” என்ற திருவாக்கால் இடி வீழச் செய்த அற்புதமாகும். எனவே மேற்கூறிப் போந்த சிலவற்றால் திரு முறைகளும் மந்திரங்களே என்பது தெளிவு.
திருமுறைகளில் ஆண்டவனுக்குள்ள ஆசை :
திருமுறைகளைக் கேட்பதில் ஆண்டவனுக்கு அளவு கடந்த இன்பம். ** தேவாரம் ’’ என்ற சொல்லிற்கு ‘* சிவபிரானுக்கு இன்பை விளைவிப் பது' என்றும் ஓர் பொருள் உண்டு தேவாரத்தினிடத்தும் அதனை ஒதுவா ரிடத்தும் ஆண்டவன் அளவுகடந்த அன்புடையவனாக இருப்பான் என்

Page 17
- 1
பது இதன் கருத்து. திருமறைக்காட் டில் ஞானசம்பந்தப்பிள்ளையார்க்கு ஆண்டவன் படிக்காசு வழங்கினான். அவ்வாறு ஆண்டவன் காசு நித்தம் நல்கியது யாதுகாரணம் பற்றியென் னின், ‘* தமிழ் கேட்கும் " " இச்சையா லேயே என்று ஞானசம்பந்தர் நமக்கு நவிற்றுகின்றார். இது மட்டுமா ? தேவாரத் தீந்தமிழைக் கேட்கும் இச் சையால் ஆண்டவன் இன்னும் எத்த னையோ அற்புதங்களை நிகழ்த்தி யுள்ளார்.
சேரமான் பெருமான் நாயனார் சேரநாட்டு மன்னர்; சிவபூசையை வழாது செய்துவரும் பெற்றியர். அவரது பூசையின் முடிவில் ஒவ் வொரு நாளும் இறைவன் திருச்சிலம் பொலி கேட்டு மகிழ்வது அவரது வழக்கம். ஒரு நாள் தடைப்பட்டது ஏன்? தில்லையில் வந்து சுந்தரர் செந் தமிழ் பாட அப்பாடலில் எல்லையில் லாத அளவு ஈடுபட்டு விட்டார் ஆண் டவன். அதன் காரணமாகச் சிலம் பொலி கேட்பது சிறிது தடைப்பட் டது. 'வன்றொண்டன், ஒன்றும் உணர்வான் நமைப் போற்றியுரை சேர் பதிகம் பாடுதலான், இன்று கேட்டு வரத் தாழ்த்தோம் ' என்று ஆண்டவன் கூறியதாகப் பெரியபுரா ணம் பேசுகின்றது. இவ்வரலாற்றான் நம் ஆண்டவன் சுந்தரர் செந்தமிழைக் கேட்பதில் எவ்வளவு பற்றுக்கொண் டுள்ளார் என்பது புலனாகின்றது. சுந்தரமூர்த்திகளுக்காக ஆண்டவன் தோழனாக வந்து எத்தனை யோ தொண்டுகளைச் செய்திருக்கின்றார் சுந்தரமூர்த்திகளைத் தடுத்தாட்கொண் டதுமன்றி பரவை பால் துரது நடந் தும் மனைகள் தோறும் சென்று இரந்

-
துழன்றதும் எல்லாம் எதற்காக? சுந் தரர் செந்தமிழில் தாம் கொண்டுள்ள காதல் காரணமேதான். இதனை நாம் கூறவில்லை. சிவப்பிரகாசர் கூறு கின்றார். தாயுமான அடிகளும், மூவர் தமிழின் சிறப்பியல்புகளை கீழ்வரும் பாடல் ஒன்றால் நன்கு விளக்குவ தைக் காண்க. தேவரெலாந் தொழச் சிவந்த
செந்தாண் முக்கட் செங்கரும்பே மொழிக்கு மொழி
தித்திப்பாக மூவர் சொல்லுந் தமிழ் கேட்குந்
திருச்செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ
தான். திருமுறைகள் எட்டா ந் திருமுறை யாகிய திருவாசகம் ஓர் தனிச் சிறப் புடையது. இரும்புதரு மனத்தையும் ஈர்த்திர்த்து என் புருகிக் கரும்புதரு சுவையளிக்கும் கனிவு திருவாசகத்தி லிருப்பது போன்று வேறு ஒரு வாச கத்தினும் காண் பரிது. இத்தன்மை பற் றியே 'திருவாசகத்திற்குருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி ஏற்பட்டது. திருவாசகத் தின் சுவையை உள்ளவாறு சுவைத் தின் புற்றவர் இராமலிங்க அடிகள் . அவரே அத் திருவாசகத்தின் பெருமை அளந்தறிய வல்லார் . யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய நம்பி ரான் மதுரை மாநகர் வந்து, குதி ரைச் சேவகனாகி நரி பரியாக்கியும் மண் சுமந்தும், மாறன் பிரம்படி பட் டும் அல்லற்பட்டார். காரணம் திரு வாசகம் கேட்கும் இச்சையாலே தான் என்று சிவப்பிரகாசர் கூறுகின்றார். இத்தகைய சிறப்பு  ைடய திரு முறைகளை நாம் பெற்றிருப்பது உண் மையில் நமது நல் ஊழே. இதற்காக

Page 18
- 1
நாம் பெருமைப்படுவதிலும் ஆச்சரிய மில்லை. ஆனால் நீண்ட நாளாக நாம் பெருமை பேசுவதிலேயே காலங் கழித்து விட்டோம். இன்று திருமுறை களின் பெருமைகளை உள்ளவாறு உணர்ந்தார்கள் எத்தனை பேர்? அவருள்ளும் எத்தனை பேர்கள் தம் வாழ்வில் திருமுறை நெறிகளை கைக் கொள்கின்றார்கள் ? என்று கணக் கிட்டால் மிகவும் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. திருமுறைக ளுக்கு விழா எடுப்பதோடு நின்று
..............................кмакч...
大 大
நிய
யாழ்ப்பாணத் தை மையமாக க் கொண்டு அந்தண சமூகத்திடையே ஒரு சமூகமேம்பாடு ஏற்படுவதற்குரிய விழிப் புணர்வை உருவாக்கும் நோக்குடன், அந் தணர் சமூகத்திலே கல்விசார் உயர்நிலை யில் உள்ளவர்களால் 1997-03-09இல் இவ் வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. "நியந்த்ரீ" என்பது "யாவர்க்கும் வழிகாட்டுபவள் ' எனும் கருத்துடைய அன்னையின் திரு நாமமாகும்.
இன்று சிவாச்சார்யார்களின் மேன்மை இந்து சமயத்தின் தவிர்க்க முடியாத தேவை யாக இருப்பதாலும், மேம்படுத்தப்பட்ட அந்தண சமூகத்தாலேயே அது நிவர்த்தி செய்யப்படக் கூடியதாகும் என இந்து சம யத்தினர் கருதுவதாலும், அந்தண சமூக மேம்பாட்டுக்குரிய தேவைகளை இனங் கண்டு நிவர்த்தி செய்வதுடன், சமய சமூகத் தொண்டுகளையும் ** நிய ந்த் ரீ" முன் னின்று நடாத்தி வருகின்றது. இந்த வகை யில் அந்தண சிறார்களுக்கு சமஸ்கிருத,

-
விடாது திருமுறை காட்டும் வழியி லும் நாம் செல்ல முயற்சி செய்ய வேண்டும் திருமுறை நெறியே சைவப் பெரு நெறியாகும். அது காட்டும் நெறியே தமிழ் நெறி-திருநெறி-உயர் செந்நெறி எனலாம். அந்நெறி உல கெங்கும் பரவும் வகை செய்ய வேண் டுவது ஒவ்வொரு சைவப் பெருமக்க ளின் கடமையுமாகும்.
* வாழ்க சைவத் திருநெறி!
ஓங்குக திருமுறிை
s f
bತಿ
ஆலய கிரியை வகுப்புக்களை நடாத்தி வருகின்றது. வளர்ந்தோருக்கும் ஆலயக் கிரியைகள் பற்றி கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது. கிரியைகள் தொடர்பிலும், சமஸ்கிருதக் கல்வி தொடர்பிலும் நூல் களை வெளியிட்டு வருவதுடன், அப்படி யான நூல்களை வெளிட விரும்புவோர்க்கு அநுசரணையும் வழங்குகின்றது.
சமயம், சமூகம், கலாச்சாரம் தொடர் பிலும் நூல் வெளியிடுதல், கருத்தரங்குகள் நடாத்துதல், கண்காட்சிகள் நடாத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வரு கின்றது; பரீட்சையில் சித்தியடைங்த மாண வர்களைப் பாராட்டுதல், வசதியற்ற மாண வர்களுக்கு வசதிகள் செய்தல் போன்ற செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்படும் ** நியந்த்ரீ" அமைப்பானது நிதி வசதி பெருகும்போது சமஸ்கிருத கலாசாலை அமைத்தல், ஆராய்ச்சிக்கூடம் அமைத்தல் போன்ற பணிகளிலும் தன்னை ஈடுபடுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
5. f5 fa e Ulf, J. P.

Page 19
இலங்கைப் பூர்வ சிவவழிபாடும்
Cu
திருமூலர் திருமந்திரம் 2701ஆம் பாடலிலே இலங்கையைச் சிவபூமிக் குள் அடக்கியுள்ளார்.
மேரு நடுநாடி மிக்கிடைபிங்கலை கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தன்மா மலயத்து டேறுஞ் சுமுனை இவை சிவ பூமியே.
தில்  ைலச் சிதம் பரத் துக்கும் பொதிகை மலைக்கும் இடைப்பட்ட தமிழகம் சிவபூமி என்றும் மேருமலைக் கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதி சிவபூமியென்றும் பெயருக்கு ஓரளவு உரிமையுடையதென்றும் கூ ர ப் பட் டுள்ளது. பெளராணிக இலக்கியங் களுள்ளே பயின்று வரும் மேருமலை பூமியிலுள்ள எந்தமலையையும் குறிக் கின்றதா என்பது இன்னும் தெளிவாக வில்லை. சிவபுராணங்களிலே கை லாய மலைபற்றிப் பரவலான குறிப் புகள் இடம்பெறுகின்றன. இ ம ய மலைக்கு வடக்கிலே திபெத்திலே கை லாய மலை அடையாளங் காணப்பட் டுள்ளது வங்காளத்துக்கு வடதிசை யிலே கைலாயம் அமைந்துள்ளது. ஆகம வழிபாடு வங்காளத்தின் வட பகுதியிலேயே தோற்றம் பெற்றதாக இன்றைய ஆய்வாளர் கருதுகின்ற னர்.
இலங்கையின் வரலாறு கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே பெளத்தமத வருகையுடன் தெளிவடைகின்றது. பெளத்தமதம் இன்றைய பீகார் மாநி

| (ಆjq-ð@yb
Taffutf 9. 66JÚ 6T 6D6T 96 f . T
m
லத்திலிருந்து இலங்கைக்கு வந்தது. அசோகப்பேரரசன் அனுப்பிய மகிந் தன் தலைமையிலான பெளத்த குரு மார் ஆகாய மார்க்கமாக மிகுந்த லைக்கு வந்ததாக மகாவம்சம் கூறு கின்றது ஆகாய மார்க்கமாக வந்தன ரென்பதை ஏற்க மறுக்கும் இன்றைய அறிஞர், தென்னிந்தியாவினூடாக அன்றி ஒரீஸ்ஸா, வங்காளம் என்னும் மாநிலங்களிலுள்ள துறைமுகங்களு டாக வந்திருக்க வேண்டும் என்று கொள்வர்.
மகா வம் மி சம் இலங்கைக்குச் சிங்களவர் வருகையை முந் நூறு ஆண்டுகள் முன்னெடுத்து செல்கின் றது. வங்காளம், ஒரிஸ்ஸா என்னும் மாநிலங்களிலுள்ள பகுதிகளிலேயே சிங்களவர்களின் முன்னோர் வாழ்ந்த தாகவும் விஜயனும் தோழர்களும் அப் பிரதேசத்திலிருந்து கடல்மார்க்கமாக இலங்கை வந்ததாகவும் கூறப்படுகின் றது. மகாவம்சத்தின் படி, விஜயன் இங்கு வந்தபோது, இலங்கையிலே நாகர்களும், இயக்கர்களும் வசித்த னர். கெளதம புத்தர் தம் மு ைடய மதத்தை இலங்கையிலே நிலைநிறுத்து வதற்காக மூன்று முறை ஆகாய மார்க்கமாக நேரிலே வந்தாரென்றும் இலங்கையின் மேற்குத் திசையிலுள் ளதும் இன்று களனி என்று சொல் லப்படுவதுமான கல்யாணிக்கு வந்த அவர் அண்மையிலிருந்த மலைச்சிக

Page 20
.1 -س-
ரத்திலே தம்முடைய திருவடி யின் அடையாளத்தைப் பொறித்துச் சென் ரா ரென்றும் கூறப்படுகின்றது. இலங் கையின் வடதிசையிலுள்ள நாகதீ பத்துக்கு வந்த புத்தர் ஓர் இரத்தினச் சிம்மாசனம் தொடர்பாக நாக அரசர் களுக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைத்து அந்தச் சிம்மாசனத் தைத் தமக்குரிய புனித சின்னமாக்கி னார். இலங்கையிலே மேற்குத்திசை யிலும் வடமேற்குத்திசையிலும் நாகர் ஆதிக்கம் செலுத்தி வந்த த னால், நாகத்திசை என்ற பெயர் அத்திசை களைக் குறிக்க வழங்கிய  ைத ச் சென்னைத்தமிழ்ப் பேரகராதி, யாழ்ப் பாணத்திலே தொகுக்கப்பட்ட அகரா திகளிலிருந்து எடுத்துக் காட்டுகின்
. في 2
கெளதம புத்தர் இயக்கர் கள் வாழ்ந்த மகியங்கனைப் பகுதிக்கும் வந்திருந்தார். இயக்கர்களிடம் எதிர்ப் பைக் கண்ட அவர், இயக்கர்களை அவ்விடத்திலிருந்து விரட்டி, தம்மு டைய மதத்தை அவ்விடத்திலே நிலை நிறுத்தினாரென்று கூறப்படுகிறது. சிவவழிபாட்டுக்காரர்களாக இருந்த இயக்கர்கள் பெளத்தத்தை ஏற்கமறுத் திருக்கக் கூடும் என்று நம்ப இடமிருக் கிறது.
நாகர்கள், இயக்கர்கள் என்ப வர் யார் என்பது பற்றி அறிஞர்களி டையே ஒருமைப்பாடு இன்னும் ஏற்பட வில்லை. தென்னிந்தியாவிலே திரா விட இனப்பண்பாட்டோடு தொடர்பு டைய பெருங்கற்பண்பாட்டுச் சின் னங்கள் இலங்கையில் பல பகுதிகளி லும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர் களாக தமிழர்களாக இருக்க வேண் டும் என்ற கருதுகோள் சிலரால் முன் வைக்கப்படுகிறது.

3 -
இந்தியாவின் வடகீழ் எல்லைப் புறத்திலே நாகர்கள் என்ற மங்கோ லியத் தொடர்புள்ள இனத்துக்கு நாக லாந்து என்று தனி மாநிலம் காணப் படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முன்பும் வரலாற்றுக் காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களி லிருந்தும் கிடைக்கின்றன. நாகமன் னர்கள் ஆரிய மன்னர்களோடும், திரா விட மன்னர்களோடும் வேறு பாடு காட்டாது கலப்புக்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். சங்ககாலப் புலவர்க ளுள்ளே நாகர் என்று பெயருள்ள வர் சிலர் காணப்படுகின்றனர்.
பண்டைக்காலத் தமிழகத்திலே சேரநாடு என்று பெயர் பெற்றிருந்த பிரதேசத்தின் பெ ரும் பகுதியாக அமைந்து, இன்றும் தமிழோடு ஒப்பு மைகள் பலவற்றைக் கொண்டுவிளங் கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்திலே நாயர் என்னும் சமூகத்தினர் வாழ்கின்றனர். நாக பாம்பு வழிபாட்டின் எ ச்ச சொ ச் சங்கள் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங் குகின்றதெனக் கொள்ளலாம். கேரள மும் தமிழ்நாட்டுக்கு மேற்குத்திசையில் அமைந்திருக்கிறது. நாகர் வடகீழ் இந் தியாவிலிருந்து வந்தவர்களானால், பண்டைக்காலத் தமிழகத்திலும் பண் டைக்கால இலங்கையிலும் மேற்குத் திசையிலே குடியேறியது ஏன்? எப் படி? என்ற வினாக்கள் எழுகின்றன.
தமிழகத் தி ன் தென்மேற்கிலே நாகர்கோயில் என்ற துறைமுகமும் தென்கிழக்கிலே நாகபட்டினம் என்ற துறை முகமும் காணப்படுகின்றன.

Page 21
- 1
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலே நாகர்கோயில் என்றொரு துறை உண்டு. நாகதம்பிரான் வழி பாட்டுச் சின்னங்கள் வட இலங்கை யிலே ஆங் காங்கு காணப்படுகின் றன. இலங்கையின் வடமேற்குத் திசையிலே பாடல்பெற்ற சிவத்தல மான திருக்கேதீச்சரம் காணப்படுகி றது. கேதுவழிபட்ட தலமா த லா ல் திருக்கேதீஸ்வரமென்ற பெயரேற்பட் டதாகக் கூறப்படுவது நாகர்கள் வழி பட்ட சிவத்தலம் என்பதையே குறிப் பதாக இருக்கவேண்டும். கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவி லும் தஞ் சா வூர் மாவட்டத்திலுள்ள நாகபட்டினமும் இலங்கைக்குநாகர்கள் வந்த வழிகளா அல்லது இலங்கை யிலிருந்த நாகர்கள் தமிழகத்துக்குச் சென்ற வழிகளா என்பது ஆராய்ச் சிக்கு உரியது.
கெளதமபுத்தர் காலத்திலேயே பெளத்த சமயத்தை விரும்பி ஏற்று விட்டார்களாகக் கூறப்படும் நாகர்கள் அநுராதபுரத்திலிருந்த சிங்கள மன் னர்கள் பெளத்தசமயத்தை ஏற்றுக் கொண்டதும் அவர்களுடன் நெருங் கிக் கலந்தனர். மகாவம்மிசம் குறிப் பிடும் சிங்கள மன்னர் வரிசையிலே, தேவநம்பிய தீசனின் தம்பியாக ஒரு நாகன் குறிப்பிடப்படுகின்றான். அவ னுடைய தாய் நாகர் குலத்தவளாக இருந்திருக்க வேண்டும். கி. பி. இரண் டாம் நூற்றாண்டு நடுப்பகுதியிலி ருந்து மூன்றாம் நூற்றாண்டு நடுப் பகுதி வரையிலே, மன்னர்கள் பலர் நாகர்களாக விளங்குவதைக் காண லாம். திருமணத் தொடர்புகள் மூல மாக, நாகர்குலத்தவர்கள் அநுராத புரச் சிம்மாசனத்தைக் கைப்பற்றியி

-
ருந்தனர் என்றே இந்த நிலைமைக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
மகாவம்மிசம் முதலிய பாளி நூல் களும் மணிமேகலை முதலிய தமிழ் நூல்களும் குறிப்பிடும் நாகத்தீவு அல் லது மணிபல்லவம் எது என்பது ஒரு காலத்திலே ஆராய்ச்சிக்குரிய விடய மாக இருந்தது. இன்றைய நயினா தீவே அந்த இடம் என்று ஒரு காலத் திலே கருதப்பட்டது. அதனால், அங்கே நாக தீவு விகாரைகட்டியெழுப்பப் பட்டு, அது சிங்கள பெளத்தர்களின் யாத்திரைத் தலமாக மாறியுள்ளது. 1936இல் வல்லிபுரத்திலே கண்டெடுக் கப்பட்ட பொன்னேட்டுச் சா சனம் யாழ்ப்பாணக்குடா நாடு முழுவதும் நாகத்திவெனப் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்ற விளக்கத்தைத் தந் துள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடு வரை, மாதோட்டம் உட்பட, இலங்கையின் வடமேற்குப் பிரதேசம் நாகர்கள் குடியிருப்பாக ஒரு காலத் திலே விளங்கியிருக்க வேண்டும். வரலாற்றுக் காலத்திலே, இலங்கை யின் ஏனைய சில பகுதிகளிலும் தென்கீழ்த்திசையிலுள்ள மகாகமம், வட கீழ்த்திசையிலுள்ள கொட்டியா ரம், மத்தியிலுள்ள மாத்தளை முதலிய இடங்களும் நாகர் குடியிருப்புக்களாக மாறின.
வரலாற்று ஆய்வுக்கு, இலக்கியச் சான்றுகளிலும் பார்க்க, சாதனச் சான்றுகள் வலுமிக்கனவாகக் கொள் ளப்படுகின்றன. தமிழகத்துச் சங்க காலத்துக்குச் சமமான காலத்தைச் சேர்ந்தவனவா ஆதிப்பிரமிச்சாசனங் களிலே நாகர் அரசுகள் குறிப்பிடப்ப டும் இடங்களை நோக்க வேண்டும்.

Page 22
- 1:
நாகர்கள் நாடு முழுவது ம் பரவி வாழ்ந்தமை அச்சாசனங்களிலே வரும் ஆட்பெயர்களிலிருந்து புலப்படுகிறது. வடமாகாணத்தின் தென்னெல்லையி லுள்ள வவுனியாவுக்கு அண்மையி லுள்ள பெரிய புளிய ங் கு ளத்துக் குகைச்சாசனங்களிலே நாகமன்னன் குறிப்பிடப்படுகிறான். நாகத்திவிலி ருந்த மக்கள் வவுனியாவரை பரவி, அப்பிரதேசத்தில் அரச உரிமையும் பெற்றிருந்திருக்கின்றனர்.
வடமேற்கு மாகாணத்திலே, நாக மன்னர்கள் பற்றி இரண்டு சா ச னங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் ஒன்று பழைய பிராமிச்சாசன காலத் தையும் மற்றது சிறிது பிந்திய காலத் தையும் சேர்ந்தது. இலங்கையிலுள்ள மிகப் பழைய சிவன் கோவில்களுள் ஒன்றாகக் கருதப்படும் முன்னேசுவரம் வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்தது. அனுராதபுர மாவட்டத்திலும் ஒரு சாச னம் நாகமன்னனைக் குறிப்பிடுகிறது. அந்தச்சாசனம் காணப்படும் இடம் வட மாகாண எல்லைக்கு அண்மையிலே, மேற்குத்திசையிலே அமைந்துள்ளது.
மத்திய மலைநாட்டிலே, கண்டி மாவட்டத்திலே, இருவேறு இடங்களி லுள்ள சாசனங்கள் ஒவ்வொன்றும் நாகமன்னரைக் குறிப்பிடுவது வியப் பாக உன் ளது. நாகமன்னர் ஆட்சி கண்டி மாவட்டத்திலே பரவியிருந்த மைக்கு இலக்கியச்சான்று கிடைக்க வில்லை. இச்சாசனங்கள் மட்டுமே சான்று பகருகின்றன.
வடக்குமாகாணம், வடமேற்கு மாகாணம், மத்திய மாகாணம் முத லிய பிரதேசங்களிலே நாக அரசு ஒன்றா பலவா, பலவானால் எத்
5

தனை இருந்தன என்பதைத் தீர்மா னிக்கத் தேவையான சான்று இது வரை கிடைக்கவில்லை. நாக அரசு கிழக்கு இலங்கையிலும் தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள் ள மைக்குச் சான்று கிடைத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குச லங்கந்தக் குகைச்சாசனத்திலும் அம் பாறை மாவட்டத்திலுள்ள மொட்டைக் கல்லுக்குகைச்சாசனத்திலும் நா க உபராசர்கள் குறிப் பிடுகின்றனர். யுவராசா என்ற வடசொல்லே உப ராசா என்று பாகத்திரிபு பெற்றுள் ளது. கிழக்கிலே இளமைப்பருவத்திலே இளவரசராக முடிசூடி அனுபவம் பெற்ற பின் வடக்கிலே முழு அரச ராகப் பதவி உயர்வு பெற்றுப்போகும் வழக்கம், நாக மன்னர் களுக்குள் இருந்திருக்குமாவென்பது ஆராயத் தக்கது.
நாகர்கள் இலங்கையின் வட கரையிலிருந்தும் மேற்குக்கரையிலி ருந்தும் சிறிது சிறிதாக இலங்கை முழுவதும் பரவியிருக்கின்றனரென் பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் நாட்டுக் கடற்கரைக்கு எதிர்க்கடற் கரையிலே நாகர் குடியிருப்புகள் இலங்கையிலே அமைந்திருந்ததனால், இலங்கை நாகர்கள் தமிழர்களாக அல்லது தமிழர்களோடு உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயக்கர்கள் என்போர் யார் என்பது இன்னும் சிக்கலான வினாவாகக் காணப்படுகிறது. மகா வம்மிசத்தின் படி இயக்கப் பெண் ணான குவேனியை மணம் முடித்த விஜயன், அவளின் உதவியுடன் இயக் கர்களைக் கொன் றொழித்து. இலங்கை மன்னன் ஆகின்றான்,

Page 23
- 1
பின்பு குவேனியையும் இரண்டு பிள் ளைகளையும் காட்டுக்கு விரட்டி விடு கிறான். அப்பிள்ளைகளின் பரம் பரையே இன்றுள்ள வேடர்கள் என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயி னும் இயக்கர்களின் பரம்பரையில் வந்தவர்களே வேடர்கள் என்ற கருத்து இன்று பொதுவாக ஏற்றுக்கொள் ளப்படுகிறது வேடர்களின் முன்னோர் நாகர்களுக்கும் முன்பு இலங்கைக்கு வந்தவர்களாக இருக்க வேண்டும். நாகர்கள் காலப்போக்கிலே தமது தனித்துவத்தை இழந்து, தமிழர் சிங் களவர் என்போருடன் இரண்டறக் கலந்துவிட்டனர். இயக்கரும் பெரும் பகுதியினர் இவ்வாறே மாறிவிட்ட னர். இயக்கருள் ஒரு பகுதியினர் இன்றும் தமது தனித்து வத்  ைத ப் பேணும் வேடராக வாழ்ந்து வருகின் றனர்.
* ஆயிரத்தெண்ணுரறு ஆண்டுக ளுக்கு முற்பட்ட தமிழர்" என்னும் முன்னோடித்தமிழர் வரலாற்று நூலை எழுதிப் புகழ் கொண்ட கனகசபைப் பிள்ளை, இயக்கர்களும் மத்திய ஆசி யாவிலிருந்து இமயமலையூடாக இந் தியாவுக்குட் புகுந்த மங்கோலியத் தொடர்புள்ள இனத்தவரேயென்பர். இவர்கள் ஒரு காலத்திலே ஆரியமய மாக்குதலைத் தீவிரமாக எதிர்த்து நின்றவர்களாக இருந்திருக்க வேண் டும். இராமாயணப்புகழ் பெற்ற இரா வணன், இலங்கை இயக்கர்குல மன் னர் ஆவான். ஆரிய திராவிடப்பூசல் கூர்மையடைந்துள்ள நிலையிலே, தமிழ்நாட்டிலே, வடஇந்திய இராமனை எதிர்த்துப் போராடிய இராவணன் திராவிட மன்னனாகவும் தமிழ்மன்ன னாகவும் போற்றப்படுவதைக் கான

லாம். தமிழ்நாட்டு மக்கள் இராவணன் மேல் உரிமை பாராட்டுவது இருபதாம் நூற்றாண்டு நிகழ்ச்சியாகும்.
இயக்கர்களைக் கைலாய மலை யோடு தொடர்பு படுத்தும் மரபு, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வங்காளம் ஊடாக வந்தவர்களாக லாம் என்ற நம்பிக்கைக்கு ஆதாரமா கக்கூடும். இராவணனுடைய உறவி னனும் மூத்தவனுமான குபேரன் இலங் கையரசை இராவணனுக்கு விட்டுவிட் டுக் கைலைக்குச் சென்றான் என்று கூறப்படுகின்றது. கைலாயநாதன் என்ற பெயர் சிவபெருமானை மட்டு மல்லாது குபேரனையும் குறிக்கின் றது. குபேரசைலம் என்பது கைலாய மலையே என்று அகராதி கூறும், இராவணன் கைலாய மலையைத் துரக்கிக்கொண்டு இலங்கைக்கு வர முயன்றான் எனப்படுகிறது. தன் இனத்தவர்களான இயக்கர்களுக்குக் கைலாய மலைமேல் இருந்த உரிமை யையே அவன் நிலைநாட்ட முயன் றான் போலும்.
வங்காளத்தின் வடபகுதியே தாந் திரீக வழிபாடு அல்லது ஆகம வழி பாட்டு வளர்ப்புப் பண்ணை என்று கூறப்படுகிறது. கைலாயத்தைத்தலை மைத்தானமாகக் கொண்ட சைவாகம முறையிலான வழிபாடு வங்காளத் திலே காலத்தால் மிகப் பழையது. இராவணன் முதலிய இயக்கர் சிவ வழிபாட்டுக்காரர் என்பது இராமா யணத்திலே அழுத்திக் கூறப்பட்டுள் ளது. சைவ சமய குரவர்களுள் முதல் இருவரான திருஞானசம்பந்தரும் திரு நாவுக்கரசரும் தங்களுடைய தேவா ரப்பதிகங்களிலே இராவணனுக்குப்

Page 24
- l'
பெருமுக்கியத்துவம் வழங்கியுள்ள னர். சிவசின்னமான திருநீற்றின் சிறப்புகளை வரிசைப்படுத்தும் சம் பந்தர் 'இராவணன் மேலது நீறு' என்று கூறும்போது, மானிடப்பிறவி யெடுத்தவர் எவருவே இவ் வா று உயர்த்திக் கூறப்படவில்லை என்பது உற்றுக் கவனிக்கப்படவேண்டும்.
சைவசமய குரவர்களுள் நான்கா மவரான மாணிக்கவாசகர் சிவபெரு மான் மண்டோதரிக்கு அருள் செய் தமையைப் பாடியுள்ளார் இரா வ ணன் தேவியான மண்டோதரி தேவ தச்சன் மயனின் புதல் வியெனப்படு கிறாள். மாதோட்டமே மண்டோதரி யின் சொந்த இடம் என்றொரு கருத்து நிலவுகிறது. மகா துவட்டா என்பவன் சிவ பிரா  ைன வழிபட்ட இடமே மாதோட்டமாகமருவியதென்ற கருத்து சிலராலே முன்வைக்கப்படுகிறது கம் மாளர்களுடைய குடியேற்ற நகராக மாதோட்டம் விளங்கியதென்ற கருத் தினை முதலியார் இராசநாயகம் முன் வைத்துள்ளார். நாகர்களும் ஒரு பிரி வினரே இந்தக் கம்மாளர் என்று அவர் கருதுகிறார். நாகர்களும் ஒரு காலத்திலே சிவ வழிபாட்டுக்காரராக இருந்துள்ளனர்.
வங்காளத்திலே சிவவழிபாட் டோடு குமார வழிபாடும் ஒரு சாலத் தில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. குமார வழிபாடு தமிழ கத்து முருக வழிபாட்டோடு இணைந்து நிற்பது வேடர்கள் இலங்கையில் முருக வழிபாட்டை 'குமர'க் கடவு ளுக்கே நிகழ்த்துகின்றனர். கதிர்கா மத்திலிருந்து முல்லைத்தீவு வரை, 'குமார' வழிபாட்டுச் சான்றுகள்

காணப்படுகின்றன. கிழக்கிலங்கையி லுள்ள படைக்கோவில்கள் பல வேட ராலேயே தொடக்கிவைக்கப்பட்டவை யாக கூறப்படுகின்றன.
இலங்கையிலுள்ள ஆதிப் பிரா மிச் சாசனங்கள் மக்கள் பெளத்தத் துக்கு மதம்மாறிய நிலையிலே தோன் றியவை . அச்சாசனங்களிலும் பெரும் பாலானவை பெளத்த குரு ம க ரின் பெயர்களையும் அக்குருமாருக்கான குகைகளை ஏற்படுத்தியவரின் பெயர் களையும் கூறுகின்றன. பெளத்தம் பரவுவதற்கு முன்பு, மக்களிடையே வழங்கிய ஆட்பெயர்கள் அற்றுப்போ காத நிலை அது. சிவா " என்ற பெயர் இலங்கை முழுவதும் பயின்று காணப்படுகின்றது. பெளத்தம் இலங் கைக்கு வர முன்பு இலங்கை சிவபூமி யாக விளங்கியிருக்க வேண்டும்.
இலங்கையெங்கும் சிவா என்ற பெயர் பயின்று காணப்பட்ட போதும் மிகவும் அதிகமாகப் பயின்று காணப் பட்ட பிரதேசம் இலங்கையின் தென் கீழ்த் திசையாகும். அம்பாந்தோட்டை மாவட்டத்திலே கதிர்காமத்தைச் சுற் றியுள்ள மகா க ம ப் பற்றி லேயே *சிவா' குமார முதலியபெயர்கள் செறிந்து காணப்படுகின்றன. தென் கீழ் இலங்கையிலுள்ள திருக்கோவி லுக்கு எதிரிலே கடலுக்குள் இராவ ண ன் கோட்டை இருந்து அழிந்ததாக வரும் செவிவழிச் செய்தி இவ்விடம் நினைவு கூரத்தக்கது.
இலங்கையின் வடகிழக்குத்திசை பில் அமைந்துள்ன திருகோணமலை 2ாவட்டமும் இராவணனோடு தொடர் /படுத்தப்படுகின்றது. கோணமலைக் தன்றை வாளால் வெட்டியவனென

Page 25
- 18
வும் கன்னியா வெந்நீர் ஊற்றுகளை அ  ைமத்தவ னெனவும் கோணேசு வரத்தை வழிபட்டவனெனவும் இராவ ணன் கூறப்படுகிறான்.
திருகோணமலை முதல் திருகோ வில் வரை இயக்கர் பூர்வகுடிகளாக வாழ்ந்த தென்கீழ்த்திசையிலே கிழக் குப் பகுதியில் அமைந்திருத்தல் கவ னிக்கத்தக்கது. கொக்கட்டிச்சோலை தான் தோன்றிசுவரர் கோவிலெனப் பெயர் பெற்ற மட்டக்களப்புப் பிரதே சத்திலே பிரசித்திபெற்ற சிவன்கோ வி
大 大
அருள்தர வேெ
GT6
அருள் தர வேண்டுமம்மா / தீ அபயமுன் திருவடி மலரொ தொடு திருவிழி மலர் திறந்து அருள் பெருமாட்டி உந்தனருள் வி (ylÍ தெல்லியுழு கொடையிலருள் நல்லவழி காட டியெமை தா அல்லல்கெ டுத்தருளும் அரு வல்லமையின் சக்திவடி வா ( போதுமிந்த வாழ்வினிலே 6 போக்கியெமைக் காத்துநலம் புதுமை ந லமருளும் பூத்த பு புவிமீதில் எமையாளும் உழு அருளொளி காட்டியருள் சி ஆதியெ னையாளும் அன்ை இருகர மும் வணங்க இன்ன ஈசனருள நேசனிடப் பாகம

லிலே சிவன் கோவில் வழிபாடும் வேடர்களாலேயே தொடக்கி வைக் கப்பட்டதாக வித்துவான் வி. சீ. கந் தையா கூறுவர்.
இராவணன் முதலியோர் புலஸ் தியமுனிவர் பரம்பரையிலே வந்தவ ரென இராமாயணம் கூறும். சைவ சமயத்தவரான சோழப்பெரு மன்னர் இலங்கையைக் கைப்பற்றிய போது, இராவணனை நினைவுகூரும் வகை யிலே புலஸ்திய நகர் என்ற புதிய தலைநகரை அமைத்தனர். அதுவே பொலனறுவை என்று மருவியது.
:-: 大 *ண்டும் அம்மா
தாயே ளியே (அருள்) Bl ஒளி நலங்கள் தரும் ழிகாட்டி எந்தனுக்கும் (அருள்) l
சுரந்திடும் என் தாயே f னணைக்கும் உத்தமியே ள்விழி காட்டு மம்மா யொளிரும் துர்க்கையம்மா (அருள்) வந்ததுயர்க் காட்சிபல ) தந்தவளே உந்தனது து மலரொளியே pகொழுடைப் பதியாளே (அருள்) ந்திந லம்படைக்கும் னயுன் மலரடிகள் ருள் மழைசொரியும்
மர்ந்தவளே
கவியாக்கம் :
இளங்கவி பாரதிபாலன் சு. குகதேவன் தெல்லிப்பழை.

Page 26
மகா சிவராத்திரி !
வியத்தகு வித்தகம்
பூவுளானுமப் பெருங்க
புவியிடந் தெழுந்
மேவி நீடிநின் றடியின வித்தகம் எண்ணா
ஆம். முன்னொரு கால் இவ்வுலகிலே ஒரு வியத்தகு விந்தை நிகழ்ந்தது. அச் செய் தியை ஞானக் குழந்தையாகிய ஞானசம்பந் தர் திருக்கேதீச்சரத் திருப்பதிகத்தில் குறிப் பிட்டுள்ளார். சிவபுண்ணியம் செய்து, இப் பிரபஞ்சத்தைப் படைத்தும் காத்தும் வந்த வர்கள், அயனும் அரியுமாவர். இருவரும் செயற்கருஞ் செயல்களைச் செய்து வந்தால், இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குத் தாமே கர்த்தா என்று இறுமாந்தனர் அதனால் அவர்களிருவரும் ஒரு வருக் கொருவர் முதன்மை பேசி முரண்பட்டனர். பேச்சு வலுப் பெற்றுச் சண்டையாய் மாறியது. செருக்குற்றவர்களின் சண்டையைத் தீர்க் கக்கருதிய சிவபெருமான், அவ்விருவருக்கும் நடுவே சோதிப் பிழம்பாய்த் தோன்றினார்.
முன்னொரு போதும் அவ்வாறான தோற்றத்தைக் காணாத இருவரும், அது எங்கு தொடங்கி எங்கே முடிகிறது என் பதை அறிய ஆவல் கொண்டனர். திருமால் வராக (பன்றி) வடிவங் கொண்டு சோதி யின் அடியையும் பிரமா அன்ன வடிவங் கொண்டு முடியையும் தேடிச் சென்றனர்.
பிரமன் மால் காணப் பெரியோனை ஆணவச் செருக்குற்றோர் எங்கே காணப் போகிறார்கள்! அரியொடு பிரமற்கு அறிய வொண்ணா மெய்யனின் சோதிப் பிழம் பைக் கண்டதும் - *" போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடி யறியும் ஆதாரவதனில் கடிமுர னேன மாகிமுன் கலந்து
6

மகிமை
3D sia G3. UDaris, B.Sc. 9 Q si
டல் வண்ணனும்
தோடி ன காண்கிலா
rid
ஏழ்தல முருவ விடந்துபின் னெய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
y
எனத் திகைத்து நின்றனர் என்று திருவாச கம் - போற்றித் திருவகவலில் மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார். -
தேவருகிற் பெரும் பதவிகள் தாங்கி இருப்போர் மமதையுற்றுத் தமக்கு மேல் தலைவர் எவருமில்லை என்று இறுமாந் திருப்பது வேண்டாத செயல்.
பிரமாலின் மகனான தக்கன் நீண்ட நாள் கடும் தவம் செய்து கடவுளின் அரு ளைப் பெற்றான். தன்னிடம் எல்லா வல்ல மையும் உண்டென்று செருக் கெய்தி னான். அகிலலோக நாயகராகிய சிவபெரு மானை மனதிலும் நினையாது, பெரிய எடுப்பில் யாகம் ஒன்று செய்யத் தொடங் கினான். அவனது அடாத செயலைக்கண்டு வெருண்ட வீரபத்திரர், அவனுடைய மானு டத் தலையை மாற்றி, ஆட்டுத் தலையைச் சுமக்கச் செய்தார். இவ்வரலாற்றைக் கந்த புராணத்தில் காணலாம்.
சிலர் தமது இலக்கை அடைந்ததும் நடந்து வந்த பாதையை மறந்து விடுவ துண்டு. அவ்வாறு தாழ்வானவை செய்து தலை தடுமாறுவோரை இம்மாநிலத்தில் எங்கும் காணலாம். அத் த கை யோரின் செயல்களைக் கச்சியப்பர் கந்தபுராணத்தில் ஆங்காங்கு குறிப்பிட்டுள்ளதைக் கற் றோர் அறிவர்.

Page 27
- 20
அந்நோக்கில் பார்க்கும் பொழுது பன்னெடுங் காலம் பெருந் தவம் செய்த சூரன் அளக்கலாகா அருள் பெற்றான். ஆயிரத்தெட்டு அண்டங்களும் நூற்றெட்டு அக்குறோணி சேனைகளும் தன்னிடம் இருப் பதால், தன்னை யாருமே வெல்ல முடியா தென்று நெஞ்சை நிமிர்த்தினான். போர்க் களத்தில் குமாரக் கடவுளைக் கண்டபோது *"நேற்றைப் பாலன்" என்று இகழ்ந்தான். அவனது அஞ்ஞானத்தை அறிந்த கந்தப் பெருமான் தனது திருப்பெரு வடிவத்தை அவன் முன்னே காட்டினார். சூரனைப் பீடித்த ஆணவம் அகன்றது.
முருகனின் திருப்பெரு படலம் :
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு, ஓர் உருவம் தாங்கி கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உலகம் உய்வதற்காக ஒரு திருமுருகனாய் வந்துள் ளான் என்பதைச் சூரன் உள்ள வாறு உணர்ந்தான்.
கந்தக் கடவுளின் அற்புதக் கோலத் தைக் கண்ட சூரன், அந்த அழகுத் தெய்வத் துக்கு ஆளாகி, அவன் அருளைப் பெறவும் துணிந்தான். மாயையின் வயிற்றில் பிறந்து சுக்கிராச்சாரியாரின் அவப் போதனையிற் சிக்குண்டிருந்ததால், அவனது நெஞ்சில்,
** அரியும் யானுமுன் ே
கிரியெனும்படி நின்ற
இரவதே சிவ ராத்திரி
பரவி யுய்ந்தனர் அன்
மகா சிவராத்திரி விரதம் :
மாசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய் பிறைக் கால) சதுர்த்தசி (பதினான்காம் நாள் ) திதியிலே நள்ளிரவு வேளையில் சிவ பெருமான் அரியும் அயனும் காணச் சோதி வடிவாய்த் தோன்றினார். அத்தினமே மகா சிவராத்திரி எனக்கொள்வது மரபு.
இப்புண்ணிய தினத்தைச் சிவனுக்குரிய நாளெனக் கொண்டு, விரதம் அனுட்டிப் பது சிவனடியார்களின் வழக்கம். இவ்விர தம் சிவவிரதங்கள் எல்லாவற்றுள்ளும் மேலானது.

) -
ஆழமாய்ப்பதிந்திருந்த மானம் அவனுடைய மனமாற்றத்தை ஒரு கணப் பொழுதில் தடுத்து விட்டது. ஈற்றிலே முருகனின் அம்புக்குச் சூரன் இலக்காகினான் எனக் கந்தபுராணம் செப்புகின்றது.
புராணம் என்பது பழைய கதை என் றும் வீண் புழுகு என்றும் சும்மா தள்ளி விடக் கூடாது. அது கூறும் செய்திகளை மனதிலே வாங்கிக் கொண்டு வாழ்வை அறநெறியில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
சிவராத்திரி வரலாறு :
நெஞ்சம் தருக்கு ற் றிருந்த தக்கன், தனக்கு நேர்ந்த கதிக்கு விமோசனம் தேடித் தந்தையாகிய பிரமதேவனிடம் சென்றான். ஆணவத்தால் மானிடத் தலை நீக்கப்பட்டு ஆட்டுத் தலையைத் தக்கன் சுமக்க நேர்ந் தது என்பதை உணர்ந்த பிரமா, அன்றொரு நாள் அயனும் மாலும் தமக்கு நடுவில் தோன்றிய சோதிப்பிழம்பின் நிகழ்வைத் தக்கனுக்கு எடுத்துச்சொன்னார். சோதி வடிவின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற இருவருக்கும் ஏற்பட்ட அனுபவத் தைக் கூறுவதே கந்த புராணம் தட்ஷ காண்டத்தில் வரும் அடிமுடி தேடிய பாட லாகும். தடுமல் வனற்கிரி யலை தால் அவ்வொளி கிளர்ந்த
யாயின திறைவற் ானதோர் வைகலிற் பலரும் ”
(கந்தபுராணம் - அடிமுடி தேடு படலம்)
சிவராத்திரி விரதம் - நித்திய சிவராத் திரி, பட்ச சிவராத்திரி; மாதச் சிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐவகைப்படும். ஆண்டிலுள்ள இருபத்து நான்கு சிவராத் திரிகளிலும் சிவபூசை செய்து விரதம் காப்பது நித்திய சிவராத் திரி ஆகும். தை மாதம் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் வழி படுவது பட்ச சிவராத்திரி; மாசிமாதகிருஷ்ண பட்ச சதுர்த்தசி நள்ளிரவிலே இலிங்கோற்பவ காலம் வருமாயின், அது மகா சிவராத்திரி ஆகும். பங்குனி மாத கிருஷ்ண பட்ச முதல் திருதியை, சித்திரை மாத கிருஷ்ண அட்ட

Page 28
- 2
கம் முதலியன மாத சிவராத்திரி என்றும் திங்கட்கிழமை முழுவதும் அமாவாசை கூடி இருந்தால், அந்நாள் யோக சிவராத்திரி என் றும் கைக்கொள்ளப்படுகிறது.
இந்த ஐவகைச் சிவராத்திரிகளுள் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகாசிவ ராத்திரி என்று விசேட நாளாக மதித்து விரதம் அனுட்டிப்பது சைவ சமயிகள் வழக்கம்.
விரதம் அநுட்டிக்கும் முறை :
சிவராத்திரி தினத்தில் உபவாசம் இருத் தல் உத்தமம்; நீரேனும் பாலேனும் பருகு தல் மத்திமம்; பழம் மற்றும் தோசை முத லிய பணிகாரம் உண்பது அதமம் என்றும் கருதப்படுகிறது.
இத்தினத்திலே இராத்திரி நான்கு யாம மும் நித்திரை விழித்திருத்தல் வேண்டும். அவ்வாறு விழித்திருக்க இயலாதவர் இலிங் கோற்பவ காலம் - வரையிலேனும் விழித்தி ருத்தல் வேண்டும்.சிவராத்திரியிற்பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங் கோற்பவ காலம் அதாவது நள்ளிரவு பன் னிரண்டு மணி வரையுமுள்ள காலம் நீங்கும் வரையிலேனும் நித்திரை விழித்து விரதம் காத்தல் நன்று.
இலிங்கோற்பவர் தரிசனம் :
சிவாலயங்களில் ஈஸ்வரனுடைய கரு வறைக்குப் பின்புறம் உள்வீதியிலே மேற்கு நோக்கி அமைந்துள்ள கோட்டத்தில் இலிங் கோற்பவர் பிம்பம் இருப்பதைக் காணலாம்.
இலிங்கோற்பவ மூர்த்தி என்பது பரம சிவனுடைய அறுபத்து நான்கு மூர்த்தங்
அடுத்த இதழில்
“மாதாஜி * சிறுவர் கந்தபுர

களுள் ஒன்று. சிவனுடைய உருவம்-மான் மழுவுடன் இருக்கின்றது; சிரசும் பாதமும் கண்களுக்குப் புலப்படா. கீழே வராக மூர்த்தி (பன்றி வடிவம் தாங்கிய திருமால்) காணப்படுகிறது. மேலே ஹம்ச மூர்த்தி (அன்ன வடிவம் தாங்கிய பிரமா) காணப் படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாச்சோதி சொரூபமே இவ்விதம் இலிங்கோற்பவமூர்த் தியாக நள்ளிரவில் விஸ்வரூபம் எடுத்துச் செருக்குற்ற பிரம விட்டுணு மூர்த்திகளின் ஆற்றல் பரம்பொருளின் முன் எதுவும் செல்லாது என்பதை உணரச்செய்த நிகழ் வாகும்.
சிவராத்திரி நாளில் நிகழ்ந்த அற்புதக் காட்சியைச் சிலையாக வடித்துக் காட்டு வதே இலிங்கோற்பவமூர்த்தி. ஆகவே சிவ ராத்திரி நாளில் சிவாலய தரிசனையுடன் இலிங்கோற்பவ தரிசனையும் இன்றியமை யாததென்று சைவ சமயிகள் நம்புகின்றனர்.
சிவராத்திரி விரதப் பேறு :
மகா சிவராத்திரி நாளன்று நான்கு யாமமும் நித்திரை விழித்து விரதம் அனுட் டிப்போர் உயர்ந்த பேறுகளைப் பெறுவர் எனச் சிவராத்திரி புராணம் செப்புகிறது. உணவின்றி உயிர் காப்பதற்காக நான்கு யாமமும் விழித்திருப்போரும் சிவலோக பத விகளைப் பெறுவர் என்ற தளராத நம் பிக்கை சைவ சமயிகளுக்கு உண்டு.
எனவே, சிவ விரதங்களுள் மாசி மாத மகாசிவராத்திரி விரதம் தலையாய விரதம் என்பதும் அவ்விரதத்தைச் சைவ சமயிகள் அனைவரும் பெரிதாக மதித்துச் சிவ வழி பாடு செய்வர் என்பதும் மனம்கொள்ளந்
IT GJORT .
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
எதிர்பாருங்கள்
எழுதும் ாண அமுதம்’
தொடர்.

Page 29
திருக்கே தீச்சர சில
மகா சிவ
ஈழத்தில் பாடல்பெற்ற தலங்களில் திருக்கேதீச்சரமும் ஒன்றாகும். திருக்கேதீச் சர ஆலயம் மிகமிகப் பழமையானது என் பதைத் திருஞானசம்பந்தர் தேவாரமும் சுந் தரமூர்த்திநாயனார் தேவாரமும் சான்றுக ளாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் சுவாமிகள் காலம் கி. பி. 7ஆம் நூற்றாண் டாகும்.
திருக்கேதீச்சர ஆலயம் வேத காலத் திற்கு முந்தியது என்பதை இராகு கேது வர லாறுகள் மூலம் அறியக் கிடக்கின்றது. மோட்சத்தையும் பேரின்பத்தையும் தருவது மண்ணுலக சிவ வழிபாடாகும் என்பத னைத் திருவாதவூரடிகள் அருளிய "புவனி யிற் போய்ப் பிறவாமை நாள் நாம் போக்கு கின்றோம் அவமே' என்ற அடிகள் மூலம் அறியக் கிடக்கின்றது.
அகரமும் அமரரும் தேவா மிர் தம் எடுப்பதற்காகத் திருப்பா ற் கடலைக் கடைந்த காலம் வேதகாலம். வேத காலம் என்பது தேவர்காலம். அதற்கு முன்பே ஈழத்து மன்னார் மாவட்ட மாந்தையில் திருக்கேதீச்சரம் அமைக்கப்பட்டது என் பதை ராகு கேது தவமிருந்து சாப விமோ சனம் பெற்ற வரலாறு வலியுறுத்துகின்றது. அக்காலந் தொடக்கம் புனித தலமாகவும் சாப விமோசனம் நீக்குமிடமாகவும், கிர கப்பீடை நீக்கும் தலதீர்த்தமாகிய பாலாவி காணப்பட்டதெனலாம். இஃதிலிருந்து திருக் கேதீச்சரம் தோற்றப்பட்ட காலந் தொடக் கம் மகா சிவராத்திரி தினம் விசேடமாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
திருக்கேதீச்சரம் இராவணன் காலத்தி லும் சோழர்காலத்திலும் வழிபாட்டுத் தல மாகஇருந்தது இராவணனின் ஆட்சிப்பீடக்

பாலயமும்
ராத்திரி விழா வும்
66 9
காலத்தில் மாந்தை தலைநகரமாக இருந் தது. வீணைக் கொடி பறந்தது. திருக்கேதீச் சரம் பல வீதிகள் கோபுரங்கள் உடைய மூர்த்தி, தலம், தீர்த்தம் உடையதாக இருந்தது.
சோழர் காலத்தில் மாந்தை புகழ் பெற்ற தலமாகக் காணப்பட்டது. புலிக் கொடி பறந்தது. கடல் கடந்து அராபியர் போன்ற வணிகர்கள் முத்து, நெல், இரத் தினம், நெடுந்தீவுக் குதிரைகள் பெறுவதற் காக வந்தனர். இதனால் மாந்தை இந்தியா வின் திருப்பெருந்துறையோ என்று கணிக் கும்படி மாந்தைத் துறைமுகம் காணப்பட்
l-gile
காலங்கள் உருண்டோடின. அந்நியரின் யின் வருகை ஏலம், கறுவா, மிளகு, கராம்பு முதலிய வாசனைக் சரக்குக்காக வந்தவர்கள், இலங்கையின் எழிலும் வரு மானத்திலும் மயங்கி இலங்கையைத் தம் ஆட்சிக்குட்படுத்திய காலத்தில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டளவில் சைவசமய ஆல யங்கள் முற்றாக அழிக்கும் போது திருக் கேதீச்சரமும் முற்றாக அழிக்கப்பட்டது.
ஈழத்தின் சைவத் தமிழர் செய்த மாத வம் மீண்டும் பூரீலபூரீ ஆறுமுகநாவலர், தவத்திரு சிவயோக சுவாமிகளின் ஆசியும், வாழ்த்தும் 1954 களில் ஆலயப் புனருத்தா ரணம் செய்யப்பட்டது. மகா சிவராத்திரி தினமும் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.
காலம் செல்ல செல்ல திருக்கேதீச்சர ஆலயப் பொலிவு மகோன்தமாகக் காணப் பட்டது சிவபெருமான் ஞானகுருவாக வந்து வாதவூரடிகளை தடுத்தாட்கொண்டு ஞான உபதேசம் அளித்த திருபெருந்துறைக் காட்சி

Page 30
- 23
போன்று திருக்கேதீஸ்வரம் காணப்பட்டது. சுந்தரமூர்த்திநாயனார், திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் திருக்கேதீச்சரப் பதிகத் தில் பாடிய செய்திகளின் பிரதிபலிப்பில் ஒரு சில காணப்பட்டன. எம்பெருமானின் ஆனந்தக் தாண்டவக் காட்சி ஆலயச் சூழ் நிலைக்காட்சி, அலை கடல் ஒசையின் காட்சி ஆலய மகோற்சவ காட்சி சிவராத் திரி, திருவெம்பாவைக் காட்சிகளை வர் ணிக்க பக்திநதி பாலாவியுடன் மயங்கி எப் பெருமானின் மகாலிங்கம் மீது பல்லாயிரக்க ணக்கான குடநீராகச் சொரிந்து கொண்டே இருக்கும். மயில்கள் ஆட, மந்தி குழவு கொட்ட, மான்கள் துள்ள, பசுக்களின் முலைகள் தாமாக பால், தயிர் சொரிய மாங்கனியின் சாறும் தேனும் மயங்க பக்த கோடி மக்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிய எப்படி வர்ணிப்பது.
சிவராத்திரி சிவனுக்குரியது. மாசிமாத அமாவாசைத் தினத் தன்று பஞ்சாட்சர மாகிய திருவைத்தெழுத்தோதி ஆகம ஆசா ரத்துடன் திருக்கேதீச்சரத்தில் கண்விழிக்க இலங்கையின் மூலை முடுக்குகளில் உள்ள பசுக்கள் ஒன்று கூடுவர். நாடும் வீடும் சிறக்க சைவம் தழைக்க சிவராத்திரித் தினம் திருக்கேதீச்சரம் சிவலோகத்தை விட விஞ் சிக் காணப்படும்.
★ 大 திருக்கேதீஸ்
பாடல் வீணையர் பல பல சரிதைய ஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ் ஈடமாவது விருவகடற் கரையினி லெ கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் திருக்கேதீஸ்வரநாதர் பாடுகின்ற ஒழுக்கத்தை உடையவரும் ஆவார். வாகனத்தைச் செலுத்திப் படைத்தல், சு என்கின்ற ஐந்தொழிலாகிய அரிய தேவர்கள் முறையிட நஞ்சை உண்டு கியவர் சிவபெருமான். இவருடைய பொருந்திய அழகு விளங்குகின்ற திருக்கேதீச்சரம் என்கின்ற திருத்தல இறைவனை வணங்கி எழ வருத்தத்ை தும் கெட்டுவிடும் என்கிறார். திருஞா
7

இன்று 1991இல் - 2002 வரை திருக் கேதீச்சர நிலை நேர் நோக்கியோரின் நிலை கண்ணப்பநாயனார் எம்பெருமானின் கண் ணில் குருதி பாய்ந்த காலத்தில் கண்ணப்பர் பட்ட மீளாத்துயரை விட விஞ்சியதாகும் திருக்கேதீச்சர ஆலயத்தில் வீழ்ந்து மண் ணிலே புரண்டு கோவென்று அழவேண்டும் என்ற நி ைலயே யாகும். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் கூலியா ளா ய் வந்து மண்சுமந்து அடிபட்ட போது வைகை யாற்றங் கரையில் கண்ணிர் பெருக வீழ்ந்து புரண்டழுத நிலைதான் நினைவு வருகின் றது. சுற்றிவர இருந்த மடங்களில்லை. பசுக்கூட்டம், மயில்கூட்டம், மான்கூட்டம் குடிமனை நெருக்கம் ஏதுமின்றி எம்பெரு மானின் கோபுரம் வானத்தையும் கடலலை யையும் நோக்க 2002ஆம் ஆண்டு சிவராத் திரி விழா நடந்தது. சனக்கூட்ட நெருசல் கடைகள் அதிகம், அதிகம். ஆனால் எம் பெருமானுக்கு, சிவலிங்கத்திற்கு அபிடேகம் முதலியன இல்லை. இனிவருங் காலம் மீண் டும் திருக்கேதீச்சரத் சிவராத்திரி விழா கண்விழிப்பு புத்துயிர் புதுப்பொலிவுக்கான இலங்கை வாழ் சைவத் தமிழர் மனப்பூர்வ மான ஒத்துழைப்பும், முந் கர ண சுத்தி யுடைய விசுவாசமான பக்தி வெள்ளம் பாயும் நவமும் கைகூட வேண்டும். ஆன் மீகம் ஆலயத்தை வளர்க்கட்டும்.
★ வரப் பதிகம் ரெருதுளகத் தருநட்டம்
சுண்டிருள் கண்டத்தர் Nறிகழ் மாதோட்டங்
கெடுமிடர் வினைதானே. - சம்பந்தர்
obýfawd GomTapuu 260puuv avgö u6v v av தரும தேவதை யா கி ய இடப ாத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் நடனத்தை விரும்புகின்றவர் இவர். இருண்ட கண்டத்தையுடையவருமா இடமாவது பெரும் கடற்கரையிற் மா தோ ட்டத்திலுள்ள கேடில்லாத மாகும். இத்தகைய பெருமையுடைய தச் செய்கின்ற திவினைகள் அனைத் னசம்பந்தமூர்த்தி சுவாமிகள் .

Page 31
so జ్ఞప్టాప్టవ్లో
Ak
** நாம் கிளம்புவோமா?' முத்து கூப்பிட்டான் " " அதற்குள்ளேயா?’’ மாணிக்கத்தின் குரலில் வியப்பு தெரிந் தது,
**ஆமாம். இப்பவே கிளம்பினால் தான் இருட்டுவதற்குள்ளே திரும் ப 6ህለማ ̇dዕ . ” ”
இருவரும் இரண்டு கூடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். * பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டுப் போகலாம்’ என்றான் மாணிக்கம். தெருக்கோடியிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்ப் பிள்ளையா ரைச் சுற்றி வந்தார்கள் விழுந்து வணங்கி விட்டு, "எங்கள் முயற்சி வெற்றி தரவேண்டும் என்று வேண் டிக்கொண்டார்கள்.
முத்துவும் மாணிக்கமும் நண் பர்கள். இரண்டுபேருமே கூலி வேலை செய்பவர்கள் முத்துவுக்கு அப்பா இல்லை. மாணிக்கத்தின் அப்பா ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க் கிறார். மாணிக்கத்திற்கு அவ்வப் போது முத்துதான் யோசனை சொல் வான் . இருவரும் சேர்ந்து செயல் படுவார்கள்.
அப்படித்தான் ஒரு நாள் மாணிக் கத்தின் வீட்டிற்கு முத்து வந்தான்.
 
 

a
Tu IT i சிரித்தா i
திரு. மயூரன் அவர்கள்
‘’மாணிக்கம், அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ரெயில்வே க ட  ைவ ைய த் தாண்டி யுள்ள குளத்திலே நிறையக் களிமண் கிடைக்கும். எடுத்து வந்து பிள் ளையார் பொம்மை செய்தால் நிறைய விற்பனையாகும்’ என்றான்.
*" எனக் குப் பிள்  ைள யார் பொம்மை செய்யத் தெரியாதே' என்று சிரித்தான் மாணிக்கம்.
'எனக்கும் தான் தெரியாது. உங்க அப்பாவிடம் சொல்லி, தொழிற் சாலையில் ஒரு பிள்ளையார் அச்சு தயார் செஞ்சு கொடுக்கச் சொல் லேன் . ”*
முத்துவின் யோசனை மாணிக் கத்தின் அப்பாவிற்குச் சரியாகப்பட் டது. இரண்டே நாட்களில் அச்சு தயாராகி விட்டது. நண்பர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அடிக் கடி கூடிக் கூடிப் பேசிக் கொண் டார்கள். முத்து எங்கேயோ போய்க் குண்டுமணிகளைச் சேகரித்து வந் தான். எருக்கம் பூ மாலைகளுக்கு ஏற்பாடு செய்தான் மாணிக்கம்.
நண்பர்கள் இருவரும் இரண்டு கூடைகளில் மண்ணைச் சுமந்து வந்து பிள்ளையார் கோவிலில்

Page 32
- 2.
கொட்டினார்கள். நல்ல கனம். வெளி யில் புழுக்கம் வேறு உடலெல்லாம் வியர்த்து விட்டது. "இப்பொழுதே பொம்மை செய்ய ஆரம்பிக்கனுமா ? என்று கேட்டான் மாணிக்கம்.
*வேண்டாம் இன்னொரு நடை மண் கொண்டு வந்து கொட்டி விடலாம். பொழுது விடிந்து பிள் ளையார் பொம்மை செய்ய ஆரம் பிக்கலாம்.
மாணிக்கம் கூடையை எடுத்துக் கொண்டான் இரண்டாம் நடை மண் கொண்டு வந்து கொட்டிய போது இருட்டி விட்டது. ‘நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன். நீ விட்டுக் குப் போ. விடியற் காலையில் வந்து விடு" என்றான் முத்து.
"உனக்கு அபார மூளை பெரிய தொழில் மேதையாக இருக்க வேண் டியவன் நீ" எனப் பாராட்டி விட்டு விடைபெற்றுக் கொண்டான் மாணிக்
A AO .
முத்துவுக்குத் துர க் க மே வர வில்லை எழுந்து உட்கார்ந்து கொண் டான், கோவிலின் மங்கலான அகல் ஒளியில் ஈரக்களி மண்ணும் அதன் அருகில் அச்சும் பளபளத்தன. மாணிக் கம் சொன்ன புகழ் வார்த்தைகள் வேறு மனத்தை அரித்துக்கொண்டிருந் தன. 'உண்மைதான் அவனிடம் கொஞ் சம் பணம் இருந்திருந்தால் தன் செல விலேயே ஒரு அச்சு தயாரித்து, வியாபாரம் செய்து, முழு லாபத்தை யும் அவனே அடைந்திருப்பான். இப் போது அநாவசியமாக மாணிக்கத் திற்கு வேறு பங்கு கொடுக்க வேண் ம்ே. அச்சு அவனிடம் இருப்பதால் இனி

ஒவ்வொரு ஆண்டும் அவனோடு கூட் டுச்சேர்ந்துதான் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். நினைக்க நினைக்க மனம் கனத்தது.
திடீரென்று அவனுக்கு ஒரு யோ சனை பளிச்சிட்டது. துரக்கம் தான் வரவில்லை. இரவோடு இரவாகக் கொஞ்சம் பொம்மைகளைத் தயார் செய்து கொண்டுவிட்டால் ? காலை யில் கூட்டம் அதிகம் வந்து விடும். ஒவ்வொரு பொம்மையாகத் தயார் செய்து கொடுக்க மிகவும் தாமதமா கும். அந்தச் சமயம் தன்னிடம் முன்பே தயாராக இருக்கும் பொம்மைகளை ஜனங்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள் நிச்சயம் மாணிக்கத்தை விட அவனுக்குத்தான் நிறைய வியா பாரம் நடக்கும். முதலில் கொஞ்சம் தயங்கினான். "இது நண் ப ைன ஏமாற்றுவது போல் ஆகிவிடதா?’ என்று. ஆனால் அவன் உள்ளத்தில் இருந்த வெறி அ  ைத ெயல்ல 7 ம் மறைத்து விட்டது.
உடனே தன் எண்ணத்தைச் செய லாற்றுவதில் விரைந்தான். பிள்ளை யார் அவனைப் பார்த்துப் பரிகாச மாக சிரிப்பது போலிருந்தது. தலை யைத் திருப்பிக் கொண்டான். கைகள் சுறுசுறுப்பாக இயங்கின. கிடுகிடு வென்று பிள்ளையார் பொம்மைகள் தயாராகின. ஒரு கூடை நிறைய பொம்மை செய்து துரக்க முடியாமல் துரக்கிக் கொண்டு போய்ச் சற்றுத் தள்ளியிருந்த ஆல மரத்த டி யில் வைத்து விட்டு வந்தான் . அச்சைக் கழுவிச் சுத்தமாகக் கொண்டு வந்து வைத்த போது மனத்தை விட்டு ஒரு பளு குறைந்த மாதிரி இருந்தது. இப் போதுதான் களைப்பு தெரிந்தது .

Page 33
- 20
கையும் காலும் சோர்ந்து போய் அப் படியே கோவிலுக்குள்ளேயே படுத் துக் கொண்டு விட்டான்.
அவன் திடீரென்று விழித்துக் கொண்ட போது இடி இடித்தது. பேய் மழை பெய்து கொண்டிருந்தது; எவ் வளவு நேரமாகப் பெய்கிறதோ? முத்து திடுக்கிட்டுப் போய் ஆலமரத்தை நோக்கி ஓடினான். கூடையிலிருந்த c5Pair ap 6MT uusat di asador dié co 6ooov Goor at as ஓடிக் கொண்டிருந்தார்! தன் கெட்ட எண்ணத்திற்குத் தக்க தண்டனை கிடைத்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டான் முத்து.
வெற்றுக் கூடையைத் துரக்கிக் கொண்டு கோவிலுக்குத் திரும்பிய போது, கையில் குடையுடன் அரிக் கேன் விளக்கு சகிதமாக மாணிக்கம் வந்து கொண்டிருந்தான்.
**முத்து காலையிலும் மழை இருக்கும் . கடையைக் கோவிலி
★
*அருள் ஒளி" வாசகர்களுக்கு
* அருள் ஒளி' மாதம் தே கிறது. இம்மலருக்கு பொருத்தம தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோ வேண்டிய முகவரி,
ஆசிரியர் *அருள் ஒளி ??
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

=
லேயே வைத்துக் கொள்ளலாம்'
என்றான் மாணிக்கம்.
இரண்டு பேரும் சேர்ந்தே வியா
பாரம் செய்வோம் என்றான் முத்து.
‘அச்சு செய்வதற்கு ஆன காசை மட்டும் எடுத்துக் கொண்டு மீதிப் பணம் பூராவையும் அச்சையும் உன் னிடம் கொடுத்து அனுப்பவும் என்று அப்பாகிட்டே சொன்னேன். அவரும் அதுதான் சரின் னு சொன்னாரு என் றான் மாணிக்கம்.
முத்துவின் கண்களில் நீர் துளித் தது. இந்தத் தூய்மையான நண் பனையா அவன் ஏமாற்ற நினைத் தான் ? அப்படியே மாணிக்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான். "இனி நாம் எது செய்தாலும் இணைந்தே செய்வோம். லாபத்தைப் பகிர்ந்து கொள்வோம்’ என்றான். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியால் சிரித் தார்கள். அந்தச் சிரிப்பில் பிள்ளை யாரும் கலந்து கொண்டார் .
大
ஓர் அன்பான வேண்டுகோள்
ாறும் வெளிவந்து கொண்டு இருக் ான தரமான, ஆக்கங்களை நாம் 'ம். நீங்கள் எங்களுக்கு அனுப்ப
ஆசிரியர் * அருள் ஒளி ?
திருமகள் அழுத்தகம், சுன்னாகம்

Page 34