கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1990.02-03

Page 1
o
ஆன்மிக
இருறி =
} 马 5
 


Page 2


Page 3
  

Page 4
(II)
_9)1til IT?shI JJ அதிக வரம்
"Ti"
فظر
ஏழு ஆலயங்கரே ஒரு சிறு நிலப்பரப் శ్లో உடைமையால் ஏழாலேயம் என்று பயர்பெற்று காலகதியிலே 3 ம் அெ ட் டு ஏழாஜ் என்று மருவி வந்தது. சிதம்பரத் திலே தான் அன் னு மலே சர்வகலாசாே உள்ளது. அதஞல் அண்ணுமலேநகர் என்றும் பெயர் பெற்றது. நான் சிதம்பரம் போய் வருகிறேன் என்ருல், நடராஜப்பெருமானேக் தரிசித்து வருகிறேன் என்பதுதான் மக்கள் மனதில் உண்டாகும் எண்ணாகும். இதே போன்று மதுரை என்ருல் மீனுட்சி அம்மை யையும், பழனி என்ருல் பழனி முருகனேயும் குறிக்கும்.
ஏழால் என்றதும் ஏழு ஆலயங்களுடைய தினேனே உண்டாகின்றது. இ ன் ஜ ம் வி பெருமைகள் இந்த அருச்கு உண்டு இராவ் பக்தூர் சி. வை. தாமோதரம்பிள்ளே அவரி கள் பிறந்த பெருமையும், காசிவாசி செந்தி நாதையர் அவர்கள் வாழ்ந்த பெருமையும், சடைவரதசுவாமிகளுடையவும், ஆ ன ந் த சடாட்சரசுவாமிகளுடையவும் ச மா தி கள்
இருக்கும் பெருமையும் இந்த ஊருக்கு உண்டு:
முன் குறிப்பிட்ட ஏழு ஆலயங்களேத் தவிர பதிாேந்துக்கதிகமான கோ யி ல் கன் நூற்ருண்டுக்கதிகமான காலத்தாற் பழமை பெற்று விளங்குகின்றன:
ஏழாஃக் கிராமத்தில் அ த ல் தென் பகுதியில் களபாவோடை என்னும் குறிச்சி உள்ளது. இங்குள்ள ப் க் களிற் பெ ரும் பாலோர் சைவாசாரம் உடைய சீனர்களாச் விளங்குகின்றனர். இவர்கள் பரம்பரையாச

ஞானக்கதிர்
R m E
ணடைந்தால்
பெறலாம்
ஏழு ஆலயங்களுள் ஒன்ருகிய சீ தீ கி படி விநாயகப் பெருமானேயும், ஏழாலே கிழக்கில் அமர்ந்த பாதாளஞானவைரவப் பெருமான யும் வணங்கும் பாக்கியம் படைத்தவர்கள்.
இக் குறிச்சியிலும் ஓர் ஆலயம் அமைய வேண்டும் என்னும் திருவுளச்சம்மதம் இருந் திருக்கின்றது என்பதை நம்மால் உணரமுடி கிறது. இக்குறிச்சியை வ சி ப் பி ட மாக க் கொண்ட செல்லத்துரை, சுந்தரம் என் ற தம்பதிகளுக்கு வசந்தகுமாரி என்ருெரு மகள் இருக்கிருர், இவர் பிறந்தகாலம் தொட்டு
- ஆத்மஜோதி நா. முத்தையா - குடும்பத்தில் பலவிதங்களில் மாற்றம் ஏற் பட்டுவந்தது. வசந்தகுமாரியிடம் மிகமிகச் சிறிய வயது தொட்டே ஆத்மீகம் வளர்ந்து வந்தது. வாழும் பிள் ஃள  ைப மண் விளே யாட்டிலே தெரியும் என்பார்கள். சிறுவயதி லேயே மண்ணுல் கோயில் அமைத்தலும், கீல் லால் சிவலிங்கம் அமைத்தலும் அ 5 ற் த ப் பூவால் ஆர்ச்சனே செய்தலும் நிகழ்ந்து வநீ
క్తినేTE
இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் மண் விஃா பாட்டுப் போலக் காணப்பட்டாலும் குழந் தையின் மனதில் உண்மையான பக்தியாக மலர்ந்தது என்பதே ப் பெற்ருராலேயே உணரமுடியவில்: உற்ருர், உறவினர், அயனி வர் எல்லோரும் கூடி பேய் பி சா சு பிடித் துள்ளது என்றே கருதினர்?
குழந்தை தனிமையிலிருத்தல் மற்றவர் களுக்கு விளங்காத மொழியில் ஏதோ பேசு தல் போன்ற செயல்கள் பாலும் மற்றைய

Page 5
ஞானக்கதிர்
குழந்தைகளினின்றும் இக் குழந்தையைத் தனிமைப்படுத்திக் காட்டியது. இதனுல் மருந் துக்கும் மந்திரத்திற்கும் ஆட்படுத்தப்ப்ட் டார்: காலகதியில் குழ நீ  ைத தான் நாக பூஷணி அம்பாள் என்பதைப் பக்த ர் கள் மூலம் படிப்படியாக வெளி ப் படுத் த த் தொடங்கியது:
சிவராத்திரியின் - போது அடிய
சிம்பிகையைச் சரன் அடைந்தால் அதிக வசம் பெறலாம்" என்ற வாக்கிற் கேற்ப பலர் அம்பிகையைச் சரண் அடைந்து அம்பி கையின் தாசர்களாக விலங்குகின்றனர். சில காலம் அவர்கள் வசித்த வீட்டிலேயே நடை பெற்று வந்த அம்பிகையின் திருவருட் பூசை யையும் அருன் வாக்கையும் கேள்வியுற்ற மக் கள் கூட்டம் வீடு கொள்ளா அள வு க்கு ப் பெருகி வந்தது; இதனேக் கண்ணுற்ற பெற்
 

(пt)
ருேர் பூசை செய்வதற்கென்றே திணியாக ஒரு சிறு கோயில் அமைத்துக் ெ கிாடுத்தனர்.
திருவிளக்குப் பூசை நான்தோறும் ஆயிரக்கணக்கில் அம்மனின் சீருள் வாக்கைக் கேட்க மக்கள் கூடினர் அம்மனின் அருள்வாக்குப் பலித்து வருவதைக் குடாநாட்டிலுள்ள மக்கள் அனவரும் கேள்வி 4ற்றனர். கூட்டம் வரவரப் பெரு சி ய தி நவராத்திரிப் பத்துநாட்களும் பெருங்
Tர்களுக்கு சிவலிங்கம் வழங்குதல்
டம்: சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் பாவ ரும் ஒன்று சேர்ந்து நவராத்திரி பத்துத்தினங் சுளும் திருவிளக்குப்பூசை செய்தல் பார்ப்பதற் இக் கங்கொள்ளாக் காட்சிபுரத இருக்கும் இப்பூசையில் ஐநூற்றுக்கதிகமாஞேர் கலந்து கொள்ளுகின்றனர்.
தங்கள் தங்கள் விடுகளில் இரு நீ து கொண்டு வரும் குத்துவிளக்குகள் அலங்காசம்

Page 6
(TW)
செய்யப்பட்டுக் கோயிலிலேயே அவரவர்களா லேயே பூசிக்கப்படுகின்றன பத்து நாட்களும் பெற்ற மந்திரப்பூசையால் குத்து விளக்குகனே தெய்வீகத்தைப் பெற்று இலட்சுமி கடாட்சத் தோடு விளங்குகின்றன. பத்துநாட்களும் அம்பாளின் திருவருட்பிரகாசத்தைப் பெற்ற குத்து விளக்குகள் அவரவர் வீடுகளுக்குச் சென்றதும் வருடம் முழுவதும் வீட்டில் பூசனே பெறுகின்றன இதனுல் வீடுகள் இலட்சுமீ சுரத்துடன் விளங்குவதைப் பக்த ரி க ன் உணர்ந்து தெய்வீக உணர்வு பெறுகின்றனர்.
அம்பிஐக தனது பக்தர்களுக்கு அவரவர் வீடு சஞக்கு நாகபாம்பின் உருவத்தில் சென்று ஆடசி கொடுத்த சம்பவங்கள் நூற்றுக்கணக் દિીમાં ஆண்டு
திருக்கோயில்
அன்பர்கள் கூட்டம் கூட்டமாக வநிதி பரந்த வெளியில்பே தரிசனஞ் செய்ய வேண் டி பி ரு ந் த து. அம்பிகை சில பக்தர் சுளுடைய உள்ளத்துட் புகுந்து ஒரு இருக் கோயில் எடுக்கவேண்டிய அ சுய சி ய த்  ைத உணர்த்தியிருக்கிருள்.
மிகக் குறுகிய காலத்தில் மிக வேகாேக தீர்பிகையின் நிருவருள் எங்கும் பரவியது போலுவே அம்பிகையின் திருக்கோயின் நிருப்
K SLS 0L LL TYu LYS YSKTT S L SKSAKSaStMLM L SMC SLSLtStLtttLL S L L L L L L L L SL LLLLL LLLLLLLLS LL LLLLLS
களபாவோடை அம்பிகை
தன்னுடைய அருட்கதிர் வீச்சினுல் அருளாட்சி புரியும் அம்பிகையின் ஆலய அமைந்திருக்கும் அம்பிகை ஆலயமாகும். மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகர பெற்ற அம்மையார் அவர்களே அங்கே பின் அருட்சொரூபமாகவே காண்கிருர் அழைக்கிருர்கள் யாழ் குடாநாட்டின் ! திரளாக வருகிறர்கள் அம்பிகையின் பு பீடித்திருக்கும் உடற்பிணி, உளப்பிணி, அமைதியைப் பெறுகிருர்கள்.

ஞானக் கதிர்
பணி முற்றுப் பெற்று 31 - 1 - 90 புதன் கிழமை கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர்களுடைய நாம் சங்ர்ேத் தனத்துடனும், அரகரோசுரா கோஷத்துட னும், வெகுகோலாகவத்துடனும் நடைபெற்று நிறைவேறியது. தற்போது மண்டலாபிஷேகம் 45 தினங்களுக்குக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. பாரதநாட்டில் சென்ரேயிலே பருவத்தூர் சுருமாரியம்மன் கோயிலில் நடை பெறும் அற்புதங்கள் போல இத்திருக் கோயி விலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் ருல் அது மிகையாகாது.
தற்போது ஞாயிறு தோறும் ஆயிரக்கணக் கில் மக்கள் ஒன்று கூடுகிருர்கள். அம்பிகை யின் அருள்வாக்கைக் கேட்பதற்கு மேன் மேலும் வாரந்தோறும் கூட்டம் பெருகிக் கிக் கொண்டே இருக்கிறது. இக்கலியுகத்தில் அம்பிகை இப்படியான அற்புதங்களே வெளிக் காட்டுவதாலேதான் மக்கள் மத்தியில் அமைதி யும், ஆன்மீக உணர்வும் ஓரளவாவது தோன்று கிறது எனலாம். ஒருமுறை அம்பிகையின் திருக்கோயிஐ ந் தரிசித்தவர்கள் மாதத்தில் ஒருமுறையாவது திரும்பத் திரும் ப வரத் தவறுவதில்லே. நாமும் இங்கே நாம சங்கீர்த் தனம் அம்பிகையின் அருளப் பெற்றுய்வோ
KSMMkSTTTS Y S L SKS SSSS SLL SS KK LSLLLL LK tSuYSKuTTLT TLLLLMMtTTLSK LSSCS
ஆலயத்தின் அருட்சிறப்பு
அடியவர்கள் பலரைத் தம்பால் ஈர்த்து மே ஏழாலே தெற்கு களபாவோடையில் மிகச் சிறிய வயதிலிருந்தே அம்பிகையை ஈரங்களாலும் பூசிக்கும் தவ வாய்ப்புப் வரும் அடியார்கள் அனேவரும் அம்பிகை கள். "அம்மன்" என்றே அ ன் போ டு பல பகுதிகளிலிருந்தும் அடியார்கள் திரள் பூரணமான அருளேப் பெற்றுத் தம்மைப் உயிர்பிணி ஆகிய மூன்றும் நீங்கி மன
- சிவ. மகாலிங்கம்

Page 7
ஞானம்:2 சுக்கில மாசி வெ SS திருச்சி இரவும் சிவன்
மாசி மாதத்தில் சைவப் பெரு மகாசிவராத்திரி ஆகும். எவர் ፵(Iኻ சிவராத்திரி அாைஷ்டிப்பதால் அரு பிஞ்ஞகனுன, பிரபஞ்சத்தின் நாயகன அவனுக்குப் பூசை செய்யும் நாளா உண்டென வேதங்கள் உணர்த்துகின் ஆண்டவன் அருள்நாடி Pag) வில் பூசிப்பது சிறப்பானது, மேன்பை லார் கருத்து.
அது ஏன்? இரவில் மனிதனின் அவ்வேளே ஒடுங்குகிறது. ஜீவனே இல யக்கூடிய இரவு வேளையில் இறைவ: மாவுடன் ஒரு சேரச் செய்வது சுலபம புலன்கள் ஒடுங்கி, ஜிவனும் ஒடுங் இழந்த சக்தி உருவாகிறது. அந்த ச வனப் பூசிப்பதால் ஆண்டவனின் ஞ1
அதுவும் சக்தியுடன் சேர்ந்த சிவ துதிப்பதால், புலன்களும் ஜீவனும் ஒன் பெருமளவில் கிட்டும்.
பகலில் கடுமையாக உழைத்தவர் மெய்யின் ஒய்வு உறக்கமாகும் போது றது. ஏன், அற்றுப் போகிறது STÖT JIFF கத்தைத் துரத்திவிட்டு, விழித்திருந்து வச் சிறப்பும் மகிமையும் உடையது.
ஒய்வு, ஒளிச்சலின்றி பரம்பொரு: வணின் ஞானக்கதிர் நம்மில்பட்டு ஆ புரியும்.
திருச்சி
 

:: - (DITT F. 1990 கதிர்: 2
மக்களின் சிறப்பு விரகமாக அமைவது, வரும், எந்த இயல்பினரும், மகா சிர் பெறுவர் என நம்பப்படுகிறது. ன, தலைவஞன, சிவனிடம் இறைஞ்சி, நலால் சிவராத்திரிக்குத் தனி மகிமை
6T.
க்குப் பகலில் பூசைசெய்வதைவிட, இர தகுந்தது என்பது சமய நூல்வல்
புலன்கள் ஒடுங்குகின்றன. ஜீவனும் குவாக ஒடுக்கக்கூடிய, ஒன்றிக்கச் செய் சா பூசித்தால் ஆத்மாவை பரமாத் ாகும். கி ஒன்றேடொன்று லயமாகும் போது க்தி உருவாகும் நேரத்திலே இறை னக் கடாட்சம் அணித்தாகி வரும். னே, சக்தி(Energy) பிறக்கும் நேரத்தில் 1றித்துப் பூசிப்பதால், ஆன்மீக சக்தி
இரவில் ஒய்வு எடுக்கிறர். அந்த , ஆண்டவன் நினைவு குறைந்து போகி கூடச் சொல்லலாம். அவ்வாறன்றி தூக்
இறைவனைத் தியானிப்பது தனித்து a signs F: ா நினைப்பதும், பூசிப்பதும் ஆண்ட ன்ம ஈடேற்றத்துக்கு உறுதுணை
- செவ்வேள்
fPlft Silb

Page 8
த்திரி வரலா று
ஆயிரம் சதுர்புகங்கள் சேரமுடியும் காலம், பிரமதேவருக்கு ஒரு பகற் பொழு தாகும். அன்றைய பகற்பொழுது முடிந்தியஅது அவருக்கு இரவாகும். இரவுக் காலமாகிய ஆயிரம் சதுர்புகங்களிலும் பிரமதேவர் நித் திரையில் இருப்பார். (யுகங்கள் நான்கு கிரு தயுகம், திரேதயுசம், துவாபரயுகம், கலியுகம், இவை நான்கும் கொண்டது ஒரு சதுர்யகம்" சதுர்யுகங்கள் ஆயிரம் கொண்டது ஒரு கற் பம் - இது பிரமதேவருக்கு ஒரு பகற்பொழுது)
பிரம தேவர் நித்திரைபில் இருக்கும் பொழுது, அக்கினி ஒடுங்கியது. சூரிய சநீதி ரர்களும், நட்சத்திரங்களும் அழிவுற்றன. இந் திரன் முதலாய தேவர்களும், சகல உயிர்களும் அழிவுற்றனர். ஆனுல் அழிவு இல்லாத முனி வர்களும், ரிஷிகளும் அழிவின் பெருக்கத்தைக் கண்டு அஞ்சி சன லோகத்திற்குச் சென்றனர்.
AMA SAeSAAeAeAeAeAeAeAeeee ee ee eAeSASA S SJS
- நீலன் -
விரதகாலப் நிர்ணயம்
iоп За மாதத்தில் வரும் கிருஷ்னைடட்சி சதுர்த்தசித் திதி கூடிய இனம் இரவி : நாளிகைக்கு மேல் வரும் ஒரு முகூர்த்த காலம் இலிங்கோற்புவ நலம் எனப்படும். இலிங் தோற்பவ காலம் எனப்படுவது. | மரிைமுதல் 00 மணி வரை உள்ள நேரம் சதுர்த்தசி கிவ தோற்றமும், திரயோதசி சக் தியின் தோற்றமும் கொண்டது. ஆகையால் ஒரயோதசி தொட்ட சதுர்த் தசி விசேடமா னதும், புனிதமானதுமாகும்.
அடிமுடி தெரியாது ஜோதி தோன்றிய தும், பிரமனும் திருமாலும் துதிக்க அவர் கள் முன் சிவமூர்த்தி, உருவமாகத் தோன் றிய நேரம் இரவு 14 நாளிகைக்கு மேலான் சிவராத்திரி காலமாகும்.
 

ஞானக்கதிர்
AeA AeAeAeSeAeAeAAA SAS =="مقے" دقیقی-قبہ:""?""===="عیبیہقی، عتبیب سميتيتيتيتية
வராத்திரி நோன்பு
சோதியாய் நின்
-త్రజ్ఞా-ప్రతా-శశిధి-వే ఖి-కతీ పౌ*తి து ஆதவி
அக்காலத்தில் உலக மாதாவாகிய காமாட் சியம்மை தவம் செய்யும் காஞ்சியும். சீர்காழி யும் தவிர்ந்த ஒரரேய இடங்களிலெல்லாம் சமுத்திரங்கள் சூழ்ந்து, பாதாள டிரகங்கள் ஏழிலும் நீர் நிறைந்து காணப்பட்டது. பிர எய காலத்தில் நீரின் மேலே மிதந்ததால் சீர் காழிக்குத் தோணிபுரம்" என்னும் காரனப் பெயர் உண்டாயிற்று. நீர்காழியில் சிவபிரான் தோணி யப் பர்" என்ற திருநாமத்துடன் ரேபில்கொண்டு அருள்பாவிக்கிறர்.
ழகு அருணு சில it.
P
இவ்வாருகப், பூவுலகிலும் ஒரனேய பாதாள உலகங்கள் ஏழிலும் நீர் நிறைந்து காணப்
விரதம் அனுட்டிக்கும் முறை
இவ்விரதத்தை அனுட்டிப்போர் முதல் நாளன்று ஒரு வேளே உணவு நுண்டு ஆசிTT
ܕܠܐ =ܨ ܒ ਤੇ ਸੰ வேண்டும். மறுநாள்
விரத தினத்தன்று நீராடி, திருநீறு தரித்து, உருத்திராக்க மணிமாவே பூண்டு, சிவபூசை செய்து, திரு ஐந்தெழுத்தை ஒதிச் சிவ திரான வழிபட வேண்டும். பகல் முழுவதும் Ti। ਤੇ ਸੁ ਹੈ வேண்டும். மீண்டும் :பில் நீராடி, சிவாலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். விடையேறும் நிமலனுக்குப் பக நெய் விளக்கேற்றி, அர்ச்சனே செய்வித்து தேவார திருவாசகங்களே ஒதிக் கோவில்ே வலம் விந்து, ஆண்கள் அட்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்து வழி பாடு செய் த ல் டு வ ண் டும். (அட்டாங் எட்டு உறுப்புக்கள் பஞ்சாங்கம் ஐந்தி உறுப்புக்கள்) உறுப்புக்கள் அனேத்தும் நிலத் தில் படும்வண்ணம் வணங்குதலே முறையான வழிபாடாகும்,

Page 9
ஞானக்கதிர்
Söll60Bl 6066Wh
பட்ட பிரளயகாலத்தில், துளசிமாலேயணி நாராயணக் சுடிவுள், ஒரு குழந்தை வடிவா இளம் பிறை சூடிய சிவபிராசீனத் துதித்து கொண்டு, ஒரு ஆல் இஃலயில் மிதந்த வ ணம் யோக நித்திரை செய்தார்.
அவர் யோக நித்திரை செய்கின்ற அ கைப் புகழ்ந்து சனலோகத்தில் இருக்கும் முன் வர்சளும், ரிஷிகளும் துதித்தனர்: யோக நி திரை நீங்கிய நாராயனக் கடவுள், பூமியை தேடிக் காணுமையால், அது பாதாளத்தி: இருப்பதை உணர்ந்து, வெள்ளேப்பன்றி உ( வுடன் சென்று, பூமியைக் கொம்பின் மீது இருத்திக் கொண்டுவந்து, முன்போல நிறுத்தி விட்டு "நாமே நிறுத்தினுேம்" - என்ற அகத் தையுடன் மீண்டும் நித்திரை செய்தார்.
TSAeAeAeSAeLeAeAeLeLeeLALAeAeAeAeAeASAeLeLeALALALAeAeAeALALALAeAeA
இரவும் உபவாசமிருந்து, நான்கு காலம் களிலும், சிவபூஜை செய்தல் வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும், கோவிலில் ந  ைட பெறும் பூஜைகளில் கலந்து கொண்டு, தரிசித்துக், கண் விழித்து இருந்து, திருவைந்தெழுத்தை ஒதுதல் வேண்டும். மறுநாள் அதிகாஃபில் நீராடிச் சிவபிரானே வழிபட்டுப் பாரனம் (விரதத்தின் பின்னர் உண்ணல்) செய்து தத்தைப் பூர்த்தி பண்னல் வேண்டும் அன்று சூரியன் மறையும் வரை நித்திரை செய்யா திருத்தல் மிகவும் முக்கியமாகும்.
சுத்த உபவாசம் இருக்க இயலாதவர்கள் பால் பழம் அருந்தி விரதம் அனுட்டிக்கலாம். இரவு முழுவதும் கண்விழிக்க இயலாதவர் கள் "இலிங்கோற்பவகாலம்" முடியும் வரை யாவது கண்விழித்து வழிபாடு செய்தல் வேண் டும். இலிங்கோற்பவ காலம்
இந்தக் காலத்தில் பஞ்சாக்கரம் ஜெபிப் போர் எண்ணற்ற நன்மைகளைப் பெறுவர்,

R
云
பிரமதேவரின் இரவுப் பொழுதாகிய ஆயி நாம் சதுர்புக யுகங்களும் முடியப் பசற்காலம் வந்தது. நித்திரையினின்றும் நீங்கிய பிரம தேவர் படைத்தற்ருெழிலேத் தொடங்கப் பிரளய நீராகப் பெ ரு கி ய சமுத்திரங்கள், பழைய நிலேயின்படி அந்த அந்த உலகுக்குச் சென்றன. பிரமதேவர் அளவிறந்த தேவரை
30 ஆம் பக்கம் பார்க்க )
SLALALALALALALALALALALAeAeALAeMALALSAAAALAAAAALLAALLLLLAALLLLLALALALeLeLeLALALeLeLSeLALAeALeLeLALAeAeLeLSALS ليا"********=Pجمي""لي"قےه
செய்யவேண்டியதை அதற்குரிய காலத்தில் செய்தால் தான் அதற்குரிய முழுப் பயண்பும் பெறமுடியும். காலத்தின் பெ ரு  ைம ன ய உணர்த்த எண்ணங் கொண் ட வள்ளுவப் பெருந்தகை, 'காலம் அறிதல்' என்ற ஒரு அதி காரத்தை ஆக்கித் தந்து அதில் ஞாவங் சுரு தினும் கைகூடும் அாலம் கருதி இடத்தாற் செயின்" - என்று திடசித்தத்துடன் கூறியுள் ளார். எனவே "இலிங்கோற்பவ காலத்தை" தவற விடாது ஜெபம், வழிபாடு முதலான வற்றில் செலவிடுதல் மிகவும் அவசியம்,
சிவராத்திரி விரதமனுட்டிப்போர் கண் விழிப்பதற்காக அவரவர் விரும்பிய கேளிக்கை விளேயாட்டு இன்னுேரன்ன பிறவற்றில் ஈடு படுவது, விர த ப் பல னே க் குறைத்துவிடும் பாபச் செயலாகும், விரத விதிகளுக்கு விரோ தம் அற்ற முறையில், விரதமனுட்டிப்பது தான் விவேகம்

Page 10
III600III Gil
நகுலே
55) fou தழைத்தோங்கிய நாடு எம் ஈழநாடு. ஈழமன்னனுன் இராவனேஸ்வரன் பரம சிவபக்தன் சைவத்தின் நில்ை கள ல் க ளாகப் பல சிவாலயங்கள் இ ல ங் கையில் உண்டு. அவற்றுள் நகுலேஸ்வரம் எ ன வும், திருத்தம்பல் எனவும் அழைக்கப்பட்டு வந்தி சிகாலுயமே இன்று ரிேமலேசீசிவாலயம் என வழங்குகிறது.
நான்கு திக்குகளிலுள் சிறப்பும் பழம் பெசு மையும் உடைய ந ஈ ன் கு சிவாலயங்களின் வடக்கில் அமைந்துள்ளதே ரிேமவிே ஆகும்.
முனிவரொருவரின் சாபத்தால் கீரியின் முகத்தைப் பெற்ருன் ஒரு வேடன் அச்சா பம் நீங்க இலங்கையின் வடபகுதியில் இப் பிரதேசத்தில் இருந்த மனேயில் வி நீ து நீ வ மியற்றிஞர் நகுலு" என்ரு i ரிே என் ப து பொருள் தவமியற்றியால் ந குல மு னி வ ரானுர் இங்குள்ள சிவாலயத்தில் எ முந் து ருளியிருக்கும் அப்பன பும் அம் ைம ன வ ய ம் வணங்கிச் சாபவிமோசனம் பெற்ருர் நதல் முவிவா வழிபட்டதாக நகுலகிரி என் திதி தலம் பெங்சி பெற்றது.
இராமர், அசீச்சுனன், நளச்சக்கரவரித்தி, சு சங்கிதன் முசுகுந்தச் சக்கர வரித்கி எ ன ப் பல இத்தலத்தில வந்து இ ைற "னே 4 ம் இறைவியையும் வழிபட்டுச் சென்றனரீ எனத் தெரிவருகிறது.
சோழமன்ஞன திசையுக்கிரனின் மனேவி கிஷ்னரிபொருத்தியின் சாபத்தால் கு தி  ைர முகம்பெற்று இங்கு வந்து தீ "த் தம் "டி இறை வன வணங்கி சாபவிமோசனம் பெற் ரு ே என்ற வரலாறும் உண்டு
கூரி, புரான ததில், சிவபெருமானே ஒவ் வொரு கலியுகத்திலும் தன் அம்சமாக ஒரு

56)lful) Li MONIJI
முனிவரைத் தோற்றுவித்து அவர் மூலம் வேத, தர்ம சாஸ்திரக் கஃன நிம்ேபடுத்தி வரு வதாகக் கூறப்பட்டுள்ளது. 28 ஆவது களி யுகத்தில் நகுலீச்வரர சுத் தோன்றிய தாகவும் இப்புராணம் விளக்குகிறது. இது நகுலேஸ் வரத்தின் பழைமையை எடுத்துரைக்கிறது எனக் கருதமுடியும்
போர்த்துக்கேயர் காலத்தில் இடிக் கப் பட்டு இவ்வாலயம் சிதைந்தது பூரிலயூரீ ஆத முகநாவலர் 1878இல் இவ்வாலயத்தைக் கட்டுவிக்க எண்ணி அது இருந்த இடக்தையும் நி3லப்படுத்திப் பெருமுயற்சி செய்தாரிகள். அதன்பயனுக சிவபூg கார்த்திகேயக் துருக்கள். சபாபதிக்குருக்கன், தியாகராஜாக் குரு க் கன் ஆகியோரது விடாமுயற்சியினுல் திருப்பணி நிறைவேறி 1895இல் (மன்மத இ ல ஆணி மாத சிவலிங்கப் பிரதிஷ்டையும் கும்ாபிஷே கமும் நடந்தேறின.
"கனகசபாபதி சர்பா'
R
1898 ஆம் ஆண்டில் ஓர் சிறந்த இட ப வாகனம் இவ்வாலயத்திற்குச் செய்யப்பட் டது. ஆலயப்விராகாரங்கள் அக்காலத்தில் ஓடுகிஞல் வேயப்பட்ட கொட்ட கைகளாக இருந்தன 1918இல் துரதிருஷ் , வ ச மாக எதிர்பாராது தீவிபத்து ஏற்பட்டு ஆஸ் யம் சேதமடைநதது. பக்தர்களின் சமயோ சி த முயற்சியால் மேற்படி இடப வ"சனம் சிப் புறப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் பட்டுவிட் டது. இன்னும் அதை இவ்வாலயத்தில் கான லாம் இது ஒரு பழம்பெரும் சின்னமாகும்.
அக்காலத்தில் கோயில் ஆதினகர்த்தராக விருந்த சிவபூரீ தி. குமாரசாமிக்குருக்கள்  ோயில் திருப்பணியை தன்னுல் இயன்றவரை முயன்று செய்தார்கள் 1947-இல் அவரும்

Page 11
ஞானக்கதிர்
இறைவனடி சேர்ந்ததால் ஆலய வளர்ச்சியில் தடை ஏற்பட்டது.
இருப்பினும் அன்ரூரின் புதல்வரும், தற் போதைய ஆதிா கரித்தரும், ஆதீன விரதம சிவாசாரியாருமான 'சிவாகம கிரியா ரத்தி னம்" சிவ பூஜி கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் அயராது பாடுபட்டுத் திருப்பவி ஃளே நிறைவேற்றி இந்தியாவிலிருநது இரு மாரீகளே அழைத்து யந்து 1953இல் கும்பா பிஷேகத்தை நடத்தி வைத்தார்கள்.
தொடாந்து 1955-இல் சிவபெருமானுக்கு கொடியேற்ற உற்சவமும் ஆரம்பமாகியது.
 

1973-இல் மசாகும்பாபிஷே ம் நடைபெற்று, 1976-இல் தேவிக்கு மக்காத்சவமும் ஆரம்ப மாகி சிறப்புற ஒழுங்காக நடைபெற்று வரு கின்றன.
இவ்வாலயத்தில் மாசி மாதத்தில் சிவ ராத்திரி தீர்த்தத்தை இறுதியாவுடைய மகோ ற்சவம் 15 நாள் நடைபெறுகிறது. தேவி மகோற்சவம் சித்திரா பெளர்ணமியை இரதி பாகவுடைய 12 நாட்கள் நடைபெறுகிறது
இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் நகுலேச்வரர். இறைவி நகுலாம்பிகை.
( 32 ஆம் பக்கம் பார்க்க )

Page 12
உறவு சொல்
s
ஆபீசில் இருந்து வந்த சந்திரன் கேற் றைத் திறந்து கொண்டு வீட்டு முன் விருந் தையை நோக்கினுன்.
சாரதாவைக் காணவில்லே.
வழக்கமாக அவன் ஆபீசால் வரும் நேரத் திங் முகம் கழுவி நெற் றி யி ல் திலகமிட்டு அவனுக்காகக் காத்திருப்பாள்.
விருந்தையைக் கடந்து "சாரதா' - என்று கூப்பிட்டவண்ணம் பே T என வன் ஹோவில் அவள் இருப்பதைப் பார்த்தான்.
அவள் முகத்தில் பிரபலித்த சோகத்தைக் கண்டு அச்சம் அடைந்தவனுகி "என்னப்பா, என்ன நடந்தது. வீட்டிலிருந்து கடிதம் வந் ததா? - என்று கேட்டான்.
அவள் ஒன்றும் பேசவில்ஃப். என்ன சொல் வது. எப்படிச் சொல்வது என்று தடுமாறு வது போல் அவனேயே பார்த்தாள்.
மீண்டும் கேட்டான். அவனுல் பொறுக்க முடியவிலஃப்.
"நீங்க ஆபீஸ் போன பிறகு சாடையா தஃயை சுற்றிச்சுதுங்க. வாந்தியும் வந்தி டுச்சு" - என்ருள்.
கையில் வைத்திருந்த பிறிவ்கேசை கதிரை மேல் வைத்துவிட்டு அமர்ந்தான். அவளேவிட அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
"நீ என்ன நினக்கிருப்" - என்ருன். "நினைக்கிறதென்ன சுதா வயிற் றில் இருக்கேக்க இருந்த சிம்ப்ரம்ஸ் இருத்திச்சு"
"எதுக்கும் நாளேக்கு டாக்டரிடம் போவம் நீ யோசிக்காதை" - என்ருன்;

ஞானக்கதிர்
ல்ல ஒருத்தி
அவளே யோசிக்க வே ஆண் டாம் என்று அவன் சொன்னபோதும், அவனுக்குப் பெரும் யோசனேயும், கவலேயுமாக இருந்தது. முதல் மூன்றும் பெண் பிள் ஃா கன். ஏழு வயசும் ஐந்து வயகம், மூன்று பேபசும் அவர்களுக்கு. கடைசிப் பெண்தான் சுஜாதா சுதா என்று செல்லப் பெயர். இந்த மூன்றே போதும் என்று இருந்தார்கள் ஆளுல் இப்போது? அவர்கள் மனம் அமைதியற்று இருந்தது
அடுத்தநாள் இரு வ ரும் டாக்டரிடம் போனபோது சாரதாவைப் பரிசேசதித்தபின் அவர்கள் சந்தேகத்தை உறுதி செய்தது மட் டுமின்றி. சந்திரனுக்கு வாழ்த்தும் தெரிவித் தார். அவர்களேப் பொறுத்தவரை இது ஒரு வேண்டாத, எதிர்பாராத பிள்ளே என்பதை அவர் அறியார்.
துல்லுறிபூதத்
பஸ்ஸில் இருவரும் மெளனமாக இருந் தார்கள். இரு வ ர் நெஞ்சங்களிலும் ஒரு கோடி எண்ணை அல்கள் அலேமோதின. மூன்று பெஜ் பிள்ஃாகனின் எ தி ரி கா இ மீ பிறக்கப் போகும் பிள்ளேயின் எதிர்காலம் பற்றிய கவ ஐகள் இப்போதே நெஞ்சில் பாரமாக இருக் ಘ6ಳಿ"
இது ஒரு விபத்து சாரதா. நான் எதிர் பார்க்கவே இல்ஃ' - என்ருன் சந்திரன் மெல் விய குரலில்.
ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டு
மன்னிப்புக் கோருவது போல் இருந்தது அவன் கூறிய விதம்,
அவனது வாசித்  ைத கன் சாரதாவின் நெஞ்சைத் தொட்டன. அவளை அறியாது

Page 13
ஞானக்கதிர்ட
அவனது கையை அவள் கை தொட்டது. ஒன்றுக்கும் கவலேப் படாதீர்கள் என்று ஆறு த ல் சொல்வது போல் இருந்தது அவ ளது செய்கை,
மூன்று பெண்பிள்ஃாகரேயும் படிப்பித்து, ஆளாக் கி. கல் பானம் செப் து கொடுப்பதில் உள்ள கஷ்டங்கள் எல்லாவற்றை யும் அவன் மனம் திரும் பத் திரும்ப எண்ணியது. இன்னும் சில வருடங்களில் மூன்று குமர். அத்துடன் புதிதாக ஒன்று, என எண்ணியவன் "சாரதா ஒன்று செய்வம்" - என்ருன்.
"என்னங்க, சொல்லுங்க " - என் முள்.
"இதை அழித்து விடுவம்'
அதிரிந்து போனுள் சாரதா, இதை அவள் எதிர் பார்க்க வில்ைே. அதிர்ச்சியில் இரு ந்து மீள சில வினுடிகள் சென்றன.
:鳢
*என்ன யோசிக்கிரூய்" = சந்தி ரன் கேட்டான்
"இது ஆண் பின்னேயாகவும் இருக்கலாமுங்க"
"நோ. நாங்க ரிஸ்க் எடுக் கேலாது. இன்னும் சில வருடங் களில் மூன்றும் குமராகிடும். பொறுப்பும் கடமையும் இருக்கு. அதை யோசிக்கப்பார்" - என்ருன்.
சாரதா மெளனமானுள் என்ன சொல்லு தென்றே தெரியவில்லை. மனம் போராடியது. என்ன செய்வதென்று தெரியாமல் மனம் தத் தளித்தது.
"எனக்கேதும் நடந்திட்டால் பிள்ன்ேகள் அணுதைகளாகிடுமே" - அவள் குரல் கரகரத் தது. சொல்லும் போதே அழுகை வரும் போல் இருந்தது:
 
 
 

لجلوسكسينسيس=
"சாரதா, ப ய ப் ப ட ஒண்டுமே இல்லே. இது ஒரு மைனர் ஒப்பரேசன்" - என்ருன்.
"சரிங்க. உங்க விருப்பப்படி செய்வோம்" -என்ருள் சஞ்சவத்துடன்.
நிம்மதிப் பெருமூச்சு விட்ட சந்திரன் செய்யவேண்டிய ஒழுங்குகஃாப்பற்றிச் சிந்தித் தான். பஸ் மிக வேகமாகப் பே ப்க்கொத்ர ருந்தது இருவரின் மனதிலும் பல்வேறு சிந்தனேகன் மாறி மாறி வந்து கொண்டிருந்
ಧೌಳಿ:
(28 ஆம் பக்கம் பார்க்க)

Page 14
IT fuqi
g சமயமாகிய இந்து சமயத்தைப்لhق nواک பின்பற்றுபவர்களுக்கு மாசி மாதம் மிகவும் புண்ணியமான மாதமாகும்" குடும்ப இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆகும். இம்மாதத் தில் பெளர்ணமியன்று "மகம்' என்னும் நட்சத்திரம் பொருந்தி வரும். எனவேதான் இதை மாக மாதம் என அழைப்பது வழக்கம்:
குடும்பம் என்பது நீரிக்குடத்தைக்குறிக் கின்றது. உலகிலுள்ள அனேத்துப்புனித நதி களின் நீரிலும் மனிதர்கள் நீராடிப் புனிதப் படுத்திக்கொள்ளவேண்டும் எ ன் ப  ைத இம் மாதம் குறித்துக்காட்டுகிறது.
சூரியன் சிறிது உதயமாகும்போது நீரில் ஸ்நானம் செய்கின்ற மனிதன் பிரும்மஹத்தி, மது அருந்துதல், முதவிய பாபங்களேச் செய்தி வனுயினும், அவனே நான் புனிதங்படுத்துகி றேன்.
மாமொதத்திற்குப் பல சிறப்பு கள் உண்டு. அவற்றுள் நீராடங், தானம், பூசை என்பன மிகவும் முக்கியமாகக் கூறப்படுகின் றன. ஸ்காந்தபுராணத்தில் முப்பது அத் தி பாயங்களேக் கொண்டபகுதி "மாக புராணம்" ஆகும். இம்மாதம் 30 நாட்களும் மேற்கூறிய மூன்றையும் செய்து வருப வர் க ன் சக ல பாவங்களிலிருந்தும் விடுபட்டு நற்கதி அடை வர். இம்மாதத்தில் பல்வேறு தீரங்களுக்குச் சென்று நீராடுவது மிகவும் பலனுள்ளது. இயலாதவர். வசதி இல்லாதவர் அருகில் உள்ள குளங்கள், ஆறுகள் அல்லது கிணறு இவற்றிலாவது சூரிய உதயகாலத்திற்குள் ஸ்நானம் செய்ய வேண்டும்.
நெல்லிமரம், துளசி இவைகளின் அருகில் மண்துே எடுத்து உடலில் பூசிக்கொண்டு நீ ரா டு வது மிகவும் தொன்றுதொட்டுக்  ைக க் கொள் ள ப் பட்டு வருகிறது. மகா மாதத்தில் நீராடும் நன்மையைப் பற்றிப் பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய நீராடலே

ஞானக்கதிர்
is 6dpi.
"பிரயாகை" (அலகாபாத்) என்னும் ஊரில் "திரிவேணி" சங்கமத்தில் செய்வது மிக ச் சிறந்தது.
ஆண்கள். பெண்கள் இருவருக்குமே இது சிறந்த சின் தருவதாகும். குறிப்பாக பெண் களுக்கும் மாக நீ ரா டல் ஒரு வரப்பிரசாதம், பஞ்சமகாபாதகங்களேயும் போக்கும் இந் த மாகரீராடல் ஒருவரப்பிரசாதம் பஞ்சமகா பாதகங்களேயும் போக்கும் இந்த மாசுநீரா டல் தருமங்கள் செய்யத்தவறிஞலும் புனித கங்கையில் நீராடல் செய்யத்தவறக் கூடாது.
எஸ். என். நடராஜன்
மாசி மாதத்தில் மாகஸ்நானம் செய்து விரதம் அநுஷ்டித்தல் "அசுவதேமயாகம்" செய்த அளவு புண்ணிய பலன் தரும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விதம் வரும் மாசி மகம் மகாமகம் எனப்படும். குரு பகவான் 12 ஆண்டுகட்கு ஒருமுறை மகம் என்ற நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். * தி 7 வது கடக ர T சி யில் தன் உச்ச விட்டில் சஞ்சரிப்பார். மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது உள்ள காலமே "மகா மகம்" சிவப்படும். அந்தக் காலத்தில் சத் திரனும் மக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மாசி மாதம் தம்பிரான் தோழராகிய சுந்தர மூர்த்திசுவாமிகளின் வாழ்க்கையோடு தொடர் புண்டபது.
சங்கிலியசரை மனக்க, 'அவரை விட்டுப் பிரியமாட்டேன்" என்பதாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாசி மாதத்தில் தான் சத்தியம் செய்து கொடுத்தார். இது சென்னேயை அடுத்த திருவோற்றியூர் தவத்தில் உள்ள மகிழ மரத்தடியில் நிாழ்ந்கது. சிவபெருமான் தன் திருவிளேயாடல்களே இம்மகிழ மரத்தடி யில் வந்திருந்து நடத்தி வைத்தார். ஆதி புரீசராகிய சிவபெருமான் அதன்பின் அங் கேயே தங்கிவிட்டா ராம், அந்த இறைவனுக்கு இந்நிகழ்ச்சியின் நினவுபடுத்தி பிரதானமாக "மகிழடி சேர்வை'த் திருவிழா இன்றும் நடைபெற்று வருகிறது. A.

Page 15
ஞானக்கதிர்
விழுப்பந் தரும் கா
ஓம் பூர் புவ ஸ்வ தத் சவிதர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந பிரசோயாத் "ஒ மாதாவே முக்காலங்களிலும் (நிகழ் காலம். எதிர்காலம், இறந்தாலும் ), الات الة من கங்களிலும், (பூமி, பாதாளம், சுவர்க் ாம்) முக்குணங்களிலும், (தாமஸ், ராஜஸ். சத் துவிக) உறைபவளே! எனது புத்தியைப் பிரகாசிக்கச் செய்து, சூரியனின் பெரும் பிர காசித்தால் இருள் பூரணமாக விலகுவது போல், எனது அறியாமையை விலக்குமாறு உன்னே நான் பிரார்த்திக்கிறேன். எனது புத் தியைப் பிரகாசிக்கவும், சாந்தமும், பூரணத் துவமும் வருமாறும் உன்னிடம் இறைஞ்சு கின்றேன்."
மனிதனின் தொண்றை வாய்ந்த நூலான வேதங்களில் சர்வaோக பிரார்த்தனேயான, காயத்திரி உ  ைற விடம் கொண்டுள்ளது. வேதங்களின் அத்தாட்சியைக் காயத்திரி மத் திரம் தன்னுள் கொண்டுள்ளது. வேத தேசங்களின் சாரத்தை அது கொண்டுள்ளது. வேத சாரமென்றும், பிரார்த்தனையின் சார மென்றும் கருதப்படும் #ரியத்திரி புத்தியைத் தீட்டிப் பாதுகாக்கிறது. வேதங் =ளின் நான்கு மஹா வாக்கியங்களுமே காயத்திரி மந்திரத் தில் அடங்கியுள்ளது.
நான்கு வேதங்கள் ஒவ்வொன்றும், ஒவ் வொரு மஹா வாக்கியத்தைக் கொண்டு விளங் குகின்றன. "தத்வம், அனலி (நீயும் நானும் மிதுவே , பிரஞ்ஞானம் பிரம்மா", "பிரம் மே பிரஞ்ஞை) "அயம் ஆத்மா பிரம்மா. (இந்த ஆத்மா பிரம்மம்) "அஹம் பிரம்மா ஸ்மி", நான் பிரம்மமே) என்பன அ.ை இவை நான்கும் ஒருங்கு திரட்டப்பட, காயத்திரி உற்ப்விக்கிறது.
*ஸந்தஸாம் மாதஹ" (வேதங்களின் தாய் என காயத்திரி அழைக்கப்படுகிறது. ஜீவன்களே அல்லது காயங்கக்ாப் பாதுகாத் துப் பேணும் மந்திரம் காயத்திரி என்பது ஒரு கருத்து. முறையாக உச்சரிக்கப்படின்

=
யத்திரி பாபாவின் பேச்சு
******* = griffan
Prifyrrwr Fawr". Fy
வேதங்களின் உசீசாடணத்தால் ஏற்படும் பலன்களெல்லாம் கிட்டும்.
உள்ளே மறைந்து குடிகொண்டிருப்பவ ரும், திரிசரணத்திற்கெட்டாதவருமான கட வுளே. அவருக்குப் பெயரில்லாததால் சவிதா எனப்படுபவரை வேண்டி அது பிரார்த்திக் கப்படுகிறது. இதுவெல்லாம் எ ல் ஒ ரு ந் து பிறந்ததோ அது ஸ்விதா எனப்படும். மூன்று முகம் கொண்ட உருவமாகவுத் காயத்திரி துதிக்கப்படுகிறது.
(1) ஸ்துதி, (3) தியானம், (3) பிரார்த் தன. முதலில் கடவுள் துதிக்கப்படுகிஞர். பின்னர், பக்தியுடன் அவர் தியானிக்கப்படு கிருர். இறுதியில் புத்தியை விழித்தெழச் செய்து உறுதிப்படுத்துமாறு கிடவின் வேண் டப்படுகிருர், "தீமஹி' என்பது தியானத்துக் குரிய அம்சம். "தியோ யோத பிரசோதயாத் பிரார்த்தனே அம்சத்தோடு தொடர்புடை 屿、
"ஓம்" என்பது முதல் முகம் 'பூர் புவஸ்து" என்பது இரண்டாவது "தித்ஸ் விதுர் வரேன் யம்' என்பது மூன்ருவது. பர்கோ தேவஸ்ய தீமஹி' என்பது நான்காவது "தியோ யோ ந பிரசோதயாத்" என்பது ஐந்தாவது, ஒன் பது வண்ணங்களே அது கொண்டுள்ளது: (1) ஓம். (2) பூ, 13) புவ, (4) ஸ்வ. (5) தீத், சி) ஸ்விதுர், (7) வரேண்யம், (8) LI T3, IT, (9) தேவஸ்ய என்பனவ.
குT. குகஞானி
காயத்திரி தேவதை "பஞ்சமுகி" என வர் ணிைக்கப்படுகிறது. எங்கள் பஞ்ச பிராணன்கள். பஞ்ச கோசங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள். பஞ்ச கர்மேந்திரியங்கள் இவற்றைக் கட்டுப் படுத்துகின்ற பிரான சக்தியைப் பிரதிபலிக் கும் நீல நிறத்தை காயத்திரி தேவியில் நடு முகம் கொண்டு விளங்குகிறது. மேற்கண் கூறி பவற்றை இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் அவற்றின் தத்துவமுமானவையாகிய ஐந்து முகங்களும் அதாவது இப்பஞ்ச முகங்களுமே எம் வாழ்வின் முக்கிய செயல்கரேயும் தொழில் களேயும் கட்டுப்படுத்துவது.

Page 16
O
பதி ஞானம்
கல்வியினுல் நிறையறிவு காட்டாறு வயற்பர உள்ளத்தை உள்ளத் திரி உணர்வுடனே நற்செ மெல்ல மெல்லப் பதிஞ மேலுபது தழை விரித் புள் பிறவி கடந்தி'லும்
பதிஞான மலர்விரிந்:
அப்பர்தம் ரிலேயறிவு 8 அதற்கப்பால் பதிஞர் செப்பிடுநற் சம்பந்தர்
திருமுலைப்பால் குடித் ஒப்பில்லா வன்தொண் ஊரவர்கள் முன்னி3 கு புறவே அருணகிரி
குடியிருந்த பதிஞான
மதியமைச்சர் திருவாத மறையவராய் வந்து பதிஞான மு ைகயரும்ப பரிமேலே அழஈர"யப் குதிகொண்ட Ja, 3 f, r சுவிபெற்று மண் சும, பதிஞானம் மலர்ச்சியு,
பாடினு, நமசிவா ய
நம்மனத்தே சாட் தியா ஞானத்தைக் கஃலஞ செம்மையுற வாழ்வின் செருக்கு மிகற் தீயை வெம்மைதரும் தீஞ் சிெ
விட வண்டும் திய தம்மைத் தாம் மறந்து த டியாய பதிஞன்

LMLLMALSL SLkLkLLLLSL
முகிழ்க்கும் கரையை மோதுங் பிற் பாய்ந்தாற் போல "ல உள்ளே நோக்கும் 'யலும் கலந்து நின்ருல்" ான முஃள! ரும்பி ந்து முகையரும்பும் ஒரு பிறப்பில் து மணங் கொழிக்கும்.
Fபுனைம் மட்டும் ானம்; அதுவே யன்றிச்
பெற்ற ஞானம் ததுடன் தெளிந்த தாகும் டர் பெற்ற ஞானம் வயிற் தடுத்த பின்னும்; ந தர் வீழ்நதார் 'ம் உய்ர்நத த லாம்;
ஆரர் போற்ற சிவ ஞானங் கூறிப் ச் செய்தே சின்பாற்
வந்து காட்டிக் திப் பெருக்குங் காட்டிக் ந்த குறிபபுக் காட்டிப் ரச் செய்த போதே
என்றெ டுத்தே
ய் இருக்குந் செய்வ ானம் உயர்த்த வேண்டின் ந ம் திருத்த வேண்டும் ளே அறுக்க வேண்டும் ாறகள் தீய செயல்கள் “னத்தில் மனஞ் செலுத்தித் ïWL- இயலுமாகில் ம் முகிழ்க்கும் என்பர்.
- மு மயில்வாகனம்
MLALALALLALMLMLMS
ஞானக்கதிர்
8

Page 17
ஞானக்கதிர்
பக்தனைக் காப்பா
2-தயபுரம் என்னும் ஊரில் சுேவேச என்ற பூசாரி ஒருவர் இருந்தார். அவர் வய
is is a 7.
அந்நார் மகாராஜாவின் இஷ்ட தெய்வி மான பாலகிருஷ்ண கோவிலில் பூசை செய்து வருவது அவர் வழக்சம்,
அவர் செய்யும் பூசைமுறை எந்த விதி. படியும் அமையாது. ஆணுல் சிறந்த பக்தி
Jait||-|| Jan J.J.F.
மகாராஜா தனக்கு வசதியுள்ள காலங் களில் மட்டும அக்கோவலுககு வந்து வணங் குவார்.
ஒவ்வொரு நாள் பூசைமுடிவிலும் பா வானுக்கு சாத்தும் 10 T லே பை அ ட் பூசாரி தனது தன் முடியில் சுற்றி க் கொண்டு வீட்டுக் குச் செல்வது வழக்
h.
ஒருநாள் இரவு கோயில் பூசை முடி ந்து கோவில்ப பூடடும் சமயம் மகாராஜா கோவிலுக்கு வந்தார்.
சுனாமி தரிசனம் முடித்துக் கொண் டு சுவாமியின் திருமடியில் வைத்த பூ வே ன் டும் என்று கேட்டார். தேவிேசர் இந்த வார்த தையைக் கேட்டதும் பபந்து விட்டார்.
காரணம், கோவிலின் உள்ளே பூவோ, மாஃபோ கி  ைடயாது. இருந்ததோ ஒரு மாலே தான். அது வும் தனது சிரசில் சுற்றி əsl "LT F.
பூசாரி ஒடோடி ஆலயத்தின் மூலஸ்கா னேத்திற்குச் சென் ருர், தனது க* யில் இருந்த ''' ஃலடியக் கழ ற் றி வெளியில் கொண்டு ಇLjië மகாது" ஐ விடம் கொடுத்தார்.
மகாராஜா மிக வு ம் சந்தோஷமடைந் தார் பூமாலேயைக் கண்ணில் ஒற்றி கொண்
என்ன அதிசயம் பூமாலேயுடன் வெள் *ளத் த ஃல மு டி ஒன்றிருப்பதைக் கண்டார். உடனே மகார ஜாவுக்கு ஆச்சரியமும் கோபு மும் உண்டாகியது.
 

E.
ற்றிய பரந்தாமன்
F
"என்ன பூசாரிசாரே , எ ல் கண் பால கிருஷ்ணன் கிழப்பருவம் அ  ைட ந் து விட் ட"ர". தன் முடிவெடுத்துப் போய் விட் ... + "نئق)-L
-என்று பூசாரியாரை அதட்டினுசி. பூசாரி என்ன செய்வார். எந் தப்பதிலேயும் சொல்ல முடியாமல் தின சுத் த" ர்.
— 9-6nфт — "ஆம். ஆம். மகாராஜா. வெள்ளே யாக இருககிறது" என் ரூர்.
"சரி. விடிந்ததும் வந்து பார்க்கிறேன்!! -என்று சொதி லிவிட்டுமக ராஜா அரண் மனேக்குச் சென்றுவிட்டார்.
இரவு முழுவதும் பூசாரிக்கு ஒரே துக்ாம். படுக்கேயி புரண்டு புரண்டு அ மு தி ரி சி. எழுந்திரு பார். அங்குடம் இங்கும் நடப்பாரி. பின் திரும் வந்து படுக் ை+யில் படுப்ப ஈர். "கருமையான, சுருளான பாலகிருஷ்ண னின் தல் மடிகளே வெளி இாயான நரை மயிா" என்று பொய் சொல்லி விட்டேனே. தன் விடபடிப்பட்ட பாவி".
-என்று தன்கீதத்தானே நொந்து கொண் டார் கடவுனே. என் கிருஷ்னன் பால் யெளவன சொரூபமடையவன்ே அப்பெரு பாஃண் விகார படுததி விடடேனே என் து மிகவும் வருந்திர்ை.
மாராசா அதிகாஃபயிலேயே கோவிலுர்கு வந்தார். பூச ரியு அங்கே பிரார்த்டினே செய்து கிெண்டு இருந்தார்.
மெதுவாகத் திரையை நீக்கி பாலகிருஷ் னனின் திருவு சுவத்தைப் பார்த்தார். மங்ா ர ஜா கிருஷ்ன சின் திரு முடி பயிர் முழுவ தும் வெள்ளையாக மாறியிருந்தது. "ஒரதே" மே சம் செய்திருக்கி ஓய்" என்று பூசாரியை தேட்டியபடி மூலஸ்தானத்திறகுள் சென்ருர் மகாராஜா,
சென்றவர் பத்துப் பன்னிரெண்டு தஃ) மயிர்களேட் பிடுங்கினுர் உடனே அந்க இடத் தில் இருந்து இரததம் வர ததொடங்கி விட் டது பூசாரியரும். மகாராஜாவும் இந் தீ அதிசயததைப பார்த்து திசிைத்து நின ற
தன்னேயே நம்பியிருக்கும் பக்தனேக் காக் கும் பெ ருட்டு ப-வான் எநத ரூ பத்தையும் ஆ'ட்ப ரீ என்பதைக்காட்டி நி ைமுன் பல கிருஷ்ணன், -K

Page 18
ஆலய ழிப டு என்பது நவசாாவிய வி பம். இந் து சமயம் இவ்விடயத்தில் எத நீஃபல் உள்ளது . இதர சமய தி பூழி பாட டுத் தி ஸ்கூ விலிருந்து தந்து சமய விழி படடுத் தலங்கள் முற்றிலும் மாறும் வை"
இது வெறும் வழிபாட்டுத் தலமாக மட் டும் இருக வில்லே. படைப்புகள் அனத்திற் கும் சாரணம ன இறை சக்தி பாது சிப்பாகக் +ெ எண்டுவந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சுரு ஆலடிாக ஆலயம் விளங்குகிறது.
இறை சக்தி இல்லாத இடமே யில்லே. எனினும், அது செயற்படும் ஒழுங்கு ஒன்று உண்ட்ல்லவா? எங்கும் பரவியுள்ள இன்ற சக்தியை ஒரு இடததல் தேவைச்சேற்பத் தேக்கிப் பாது கித்து வைத்து, உயிர்களுக்கு அச்சக்தியினுல சிறந்த நன்மை கிடைக் கச் செய்வதே ஆலய அமைப் பின் நோக்கம் ஆகும்.
இறை சக்தியை அளவீட்டு அறிவதை விடுத்து தேவைக்கேற்ப ஏதோ ஒரு அளவில் அதை ஓரி த்திற்குப் பாது சாட்பாக வர வழைக்க முன்னுேT -ன் வழிகளே அறிந்திருந் தனர். சூரிய ஒளியாசவும் என்றும் அழியாத ஒலியா - அம், மின்சாரமாசவும், அணுசக்தி பாகவும் தெய்வீக சக்தி பல தோற்றங்களில் இருப்பதை அறிந்திருந்தனர்.
இவைாள் அக்னத்தும் மனித னு டை, ய சட்டுப்பாட்டிற்கு அ பலும் செயற்படுவதை நாம் க்ாண்கி ருேம். இன்று ஈன் கண்ட தெய்வ மாக எல்லோருக்கும் வாழ்வளிப்பவர் சூரிய
 

ஞானக்கதிர்
:ର) $1 ରାର୍ଲt
s III i u Ti?
பஈவான். எல்லோரையும் பயப்படச் செய் யும் சக்தியுள்ளது மிது ச ரம், எ நீ தி வி த மனச்சோாாலும் உடலுக்கும் மனத்திர் கும் ஊட்டமளிப்பது கட்டுப்பாடான ஒலியினு லான இசை,
ത്തു-—തുത
எஸ். என் நடராஜன்
"ஓசை ஒலியெலாம் ஆணுய்"- என நாவுக்கரசர் கூறியபடி இறைவன் தாத வடி வினன். இதையே மாணிக் க வாசகரும் "நாதன்தான் வாழ் க" - என்று கூறி ஆமோதிக்கின்ருர், இங்கு நாதன் என்பது *நாத வடிவாக இருப்பவன்' எனப் பொருள் படும். "டிப்ய என் உள்ளத்துள் ஒங் காரமாய் நின்ற" என் து இக்கருத்தை வலியுறுத்தும்.
மின்சக்தி மனிதனுல் பல வழி க ளா க் உண்டாக்கப்படுகிறதை நாம் அறிவோம். இப்படி உண்டாக்சப்படுவதைத் தவிர உல கில் மின்சாரம் தானுகவே உண்டாகியோ இருந்தோ வருகிறது, இன்த மின் ன ல் தோன்றுவதிவிருந்து அறிய முடிகிறது. மின்னலின் சார மே மின்சாரமாயிற்று,
சூரிய ஒளியின் ஆற்றலப்பற்றிக் கறக் தேவையில்லே. இந்த சக்திகள் இறை சசதி என உணர்ந்த தன் பயணுக அவற்றை மக்க குளுக்கும் பயன்படுத்தவே ஆலய ம் என்பது டிருவாக்கப்பட்டது இந்து ஆலய நிர்மானம். விக்கிரகங்களே உருவாக்குதல், - Goa, it ஆலயங்களில் நிலப்படுத்தல், அதன்பொருட்டு முன்னுேடியான பலகிசயல்கள் எங்கிரீம்

Page 19
ஞானக்கதிர்
சிற்ப சாஸ்திரம், ஆகமம் வாஸ்து சார்திரம் என்பனவற்றில் தொகுத்து வைத்துள்ளனர்
முற்காலங்சனில் கருங்கற்களால் கட்டட் பட்ட பல ஆலயங்கள் மி ப் பெருமையுடை யவை, சிற்ப, ஆகம நூல் 1ளின் ஒழுங்குகளிங் அடிப்படையிலே போயில் 4ள் -- EJL பராமரிக்கப்பட்டதஞலேயே இவை இன்றும் சிறப்புடன் திழ்கின்றன. வி ஞ் குரு ர ன க் கோட்பாடுகள், உண்மைகள் பல இவ்வாலய * மை ப் பி ல் உள்ளடக் கப்பட்டிருப்பதைக் FfTSITS'Th.
ஒரு நகரத்தை நிர்ாாணிக்க முற்படும் பொழுது முதலில் செய்யவேண்டிய செயல் "ோயில் கட்டுவதற்குரிய பொருத்தமான இடத்தைத் தான் தெரிவு செய்ய ரேண்டும் என்பது சிற்ப சாஸ்திரம் கூறும் உண்மை, ஏளேய நிர்ம னங்கள் பற்றிப் பின்ன3, 岛予 மானிக்கப்படவேண்டும் அதுவும் ஆலத்தி நீர் கும் அதன் தொடர்புள்ள அம்சங்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அேைய வேண்டும், "م
இத்தகைய ஆலயத்தில் பொதுவாக sh *"நீங்தி கருவறை எனப்பும் கர்ப்புக் கிரு கீம் (மூலஸ்தானம்). அதில் உள்ள (விச கிரகங் கள்) தெய்வத் திருவு வேங் ஸ், அத்துடன் ஆலயத்திற்குரிய பெரியதொரு மணி. இம் மூன்றும் அத்தியாவசியமானவை.
இந்த விக்கிரகங்கள் கருங்கள் லினுஜேர, செப்பு உலோகத் தாலோ, சிபூர்வ ம க மரத் திேைலா செய்யப்பட்டு ஆலயத்தில் நிறுவப் படுகின்றன. கல்வில் வடிக்கப்படும் திருவுரு வங்கள் ஒரே இடத்தில் எடுக்க ரிேடிய "த படி குறிப்பிட்ட ஆண்டுக் காலம் வரை இருக்கும் படி பிரதிஷ்டை செய்வதற்.ாது வைT.ெ பினுல் செய்யப்படுபவை உற்சவமூர்த்திகள் என் கீழைக் சப்படும். அவை டின் அடிக்ாடி ஆலய விழாவின்போது இடம் மாற்றியோ வெளியில் எடுத்துச் செல்லவோ வசதி பாக இருப்பதற்காக ஆக்கப்பட்டவை. இ தி ல் பொதிந்துள்ள உண்மை களத் காஷ்ம்ே.
மஃப்பிரதேசங்களில் நின்றுகொண்டு ஒலி எழுப்பிதல் எதிரொலி கேட்கின்றது. கல்லின்

3
b இயல்பு ஒலி மயமானது அது و تركز التي يجة لا 1 بين
பவிக்கும். ஒலித்தன்மையைப் பெரிதுப நிதி 4 *"ட்சிம், இசைத் தூண் 4ளும் இந்த التنق التي تم வக்கை அறிந்தே உருவாக்பபட்ட *ự sỉ மய0 ன இறைவனே ஒ பியைப் பி திபலிக்கும் ஒலித் தன்மையைப் பெரிது படுத்தி க "ட்டும் இசைச்துரண் ஈளும் இந்த த த் துவத்  ைது அறிந்தே உருவாக்யப்பட்டன ஒ விமய ம ஓ இறைவன் ஒலி உயப் பிரதிபலிக்கும் கல்லில் உருவப்படுத்தப்படுகிறது ஒலி டிவ ன ந் திரங்களில்ை இந்த உரு வங் களி ல் 3)я р சீக்கியை கிரகித்து நிரைத்து ஆலயத்ளி வைக்கப்படுகின்றது கும்பாபிஷே ரத்தில் இச் செய்கை மிக முக்கியமான தொன்ருகு b.
థ్రోన్టే
எத் தரபோ ਸ਼ As T : G ir 5 ir i arf är G F F 5 - t u r s b. S T U | } t r å கில் மாறுபடும் தன்மை புடையது. எனவே
(8 ash Liith LT. i. 5)

Page 20
直总
புராதன (
மரபின் தொடக்கமாக வேதகாலம் கொள்ளப்படுகின்றது வ ழ்க்கைமுறை கல்வி முறை பற்றிய பல்வேறு தகவல்கள் வேதச களிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. வேதம் வலியுறுத்தும் உட்பொருள் " அறிதல்" ஆகும்.
கால்நடை மேய்த்தலும், பயிர்வினம் பெருச்சலும் வேதகாலப் பொருளாதார நட வடிக்கைகளாக அமைந்தன. பயிர் வள ம் பெருககும் நடவடிக்கை பெளதிச் சூழலே மாற்றியமைக்கும் மனித முயற்சிகளே பேம் படுததியது. இநநியிேல் அறிவு என்பது மேம் பாடு கொண்ட பொருள் என்பது மேலும் வே+த்துடன் அறிய பட்டது இந்நி எயில் ஆன்மீக நோக்கே கல்வியின் த&லயாய நோக் காக விளங்கியது.
SOSORG
-- FLT ஜெயராசா
-m -
வேதங்களுள்ளே பழையது இருக்கு வேத மாகும். இது சம்ஹிதைகள் எடைபடும் துதிப் பாக்களின் தொகுதி பாகும் இவற்றிலே வேதகா வத் தேதி ர்சள் பே ற்றப்படுகின்றனர். அவர் களுக்குரிய சடங்கு முறைகளும் அங்கே குறித் து அரகசப்படுகின்றன. கற்றும் மழையும் வெப்பமும், நீரும், பயிர்வனம் சிற நது மேலோங்கத் துனே புரிநதன. அவற்றைக் கடவுளர்களுடன் துனே சுதுத் துதி பாடும் மரபு வேதகாலத்திலே நிலவியது.
யசுர், சாம அதர்வண வேத ங் சு ஸ்ரி ல் மேலும் படி மலர்ச்சி கொண்ட அறி வி ன் தொகுதிகளும் கலைகளும் காணப்படுகின்றன. மேம்பட்ட அழிவேஞானம் மேம்ப டுகொண்ட அறிவைப் பெற்றவர்கள் ரிஷி உள் என அழைக் F'Lu' " Trif அவர்களே அல்வி வழங்கும் ஆசன்களாயினர். இசை நிரம்பிய வாய்

ஞானக்கதிர்
இந்துக்கல்ெ
மொழிப்பாக்கள் வா யி லா க ப் போத&ன நிழ்ந்தது.
| சமயமும் கல்வியும் - 3.
குரு - சீட மரபில் அறிவு வாய்மொழி வாயிலாக ஊடு கடத்தப்பட்டது அதாவது குரு கூறுவதை திரும்பக் கூறி மனனம் செய் தல் வேண்டும். செவிப்புலனூடாகக் கற்ற லே முதன்மை பெற்றிருந் சுமை பால் துதிப்பாக் களே செப்பமாக உச்சரிப்பதில் ஆழ்ந்த கவ னம் செலுத்தப்பட்டது.
இந்நி3லயிலிருந்து கல்விச் செயற்பாடுகள் ாேலும் படிமலர்ச்சி ரெண்டன "சிறக்கு மிபன்பு" என்ற பண்பு மேலோங்கத் தொடங் கியது தொடக்க 7வத்திற் பல்வேறு சடங்கு முறை ஞ h ஒருவரால் மேற்கொள்ளப்பட் டன பின்னர் ஒவ்வொரு கு றி ப் பி ட் ட வேள்வி புளுக் 4 முரிய சிறப்பான கல்வியைப் பெற்றவர்களே அவற்றை மேற்கொள்ளும் நில தோன்றியது. சமூக வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் இவ் வாழுகச் சிறுக்கும் இயல்புப் பண்புகள் தோன்றுதல் தவிர்க்க முடியாததாகும்.
கற்பித்தவிவே கட்புலன் முதன்மை பெறத் தொடங்க உரைநடை வளரலாயிற்று. வேதங் களுடன் இனேந்த பிராமணங்கள் உரைநடை யில் எழு சுப் பெற்றன தொடக்க கால உரை நடை இசை தழுவிய உரைநடையாகவே அமைந்தது தருக்க மு எறயாகக் கருத்துக் களேக் கூறுவதற்கு இசைப் பாடல்களிலும் பார்ச்சு உரைநடையே கூடிய வலுவுள்ளதாக அமைந்தது.
வேதங்களேத் தொடர்ந்து உபநிடதங்கள் வளர்ச்சியடைந்தன. உற்பததி முறைமைகள்

Page 21
ஞானக்கதிர்
குரு சிஷ் '*' உழைப்பு இருகூருக அமையத் தொடங்கியது. 2-lbus. Tib --تي "",
பயிர்ச்செய்கையில் ஈடுபட்டோர் -3. ழைப்பை வழங் கி ன ரி உள சார்ந்த உழைப்பை வழங்கியோர் ரிஷிகளாக விளங்கி விரி உளம் சா சர் ந் து உழைப்புடன் நியம ம" ன கல்வி இனேந்து கொண்டது. இந்நிஐ யிற் கல்வி மேம்பாட்டைந்து பொருளாயிற்று. "கல்வியே மேலான கண்‘ என்ற சிருத்து வலி யுறுத்தப்பட்டது கற்றலின் ஆரம்பம் "உப நியனம்" எனப்படும் சடங்காக அமைந்தது.
சமும் மேலும் மேலும் சிக்கலடைந்து வளர்ச்சியடையத் தொட்ங்க அறிவும் தி: லான தொகுதியாகப் படிவேர்ச்சி தொ ஆர டது. இலக்கியம், இலக்கணம், த த் துவ ம், திருச்கவியல், மருத்துவம், சட்டம் போன்ற கல்கள் வளர்ச்சியடைந்தன. பெருக்கெடு த அறிவுப் பரப்போடு இந்துப் பல்கலைக் ழங் கீஇரும் விரு த் திய ட்ைப் லாயின. இ
-
 

யக் கல்வி
அயோத்தி, நதியா, பிரயாகை ( Lu T sêr o இடங்களிற் பண்டைய இந்துப் பல்கலக்ாழ கங்கள் இயங்கின.
கல்வி முடி வி லா த செயல்முறை என உணரப்பட்டது. பல்வேறு கற்பிக்கல் உபா யங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டன வினுவிடைமுறை, விரிவுரை முறை விவாதம், பன்முறைட் பயிறுசி முதலியவை அங்கு சிறந்து விளங்கின. லவியின் த லய ய நோர் பம் -ஆன்மீக நோ - காசு ைேமந்தது க% வியும் நல்லெ முக்கமும ஒன்றிக்ணக் த ப்ப பட் ஸ் உலகநோக்கு இரண்டர்ம் பட்ச "னேதாகக் கருதப்பட்டமைக்கு முற்குறிப்பிட்ட உடல் சார் உழைப்பு உளம்சர் உழைப்பு என்ப வற்று கிடையே க ம ன ப் பெ ரி ஹ ஏற்றத் தாழ்வே பிரதான க விண்மாயிற்று.
கிளாத்தாய்மை மேன் அரு a stair La, rs, சிற்று சதப்படடது மெய்பெ "ருள் கிரைத் அறிவின் உன்னத நோக்காக விளங்கியது.
(32 ஆம் பக்கம் UTriás)

Page 22
6
இலங்கையில் இங்குள்ள குரு பரம்பரைக் கெல்லாம் மூல முதல்வராகத் திகழ்பவர் கடையிற் சுவாமிகள் முன்பின் அறியப்படா மல் இன்றைக்கு மூன்று தலமுறைகளுக்கு முன்னர் யாழ்ப்பானத்திற்கு அறிமுகமான வர் கடையிற்சுவாமிகள். அவர் அவதரித்த நனர், பெற்ருேர், குலம், கோத்திரம், அவர் அளால் இவருக்குச் சூட்டப்பட்ட நாமம் ஒன்றுமே இதுவரையில் தெரியாது. மகான் கள் தமது வாழ்க்கையில் உலகத் தொடர் புடைய பகுதியைப் பிறருக்குச் சொல்லுவது வழக்கமில்லே. அவர்களைப் பொறுத்தமட்டில் அப்பாகம் இறந்துபட்ட ஒன்று கும். ஈழத்தில் வாழ்ந்த புத்தபெருமானுடைய வர வும் தோற்றமும் சிங்கள மக்களுடைய அகவாழ் வில் பெரியதொரு மாற்றத்தை உண்டாக்கி யதுபோல் - ஈழத்துச் சித்தராகிய கடையிற் சுவாமிகள் வர வும் தமிழ் மக்களிடையே பல போதியர், ஞானியரை உருவாக்கி பெரிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் வியப்
Fទាំង
"ஆதிக் கடைநாதன்" என ஆரா பின்புட னும், "கடையிற் குருநாதன்" என்றும், "கடை யான்" என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அல் லும் பகலும் சொல்லிப் பரவும் கடையிற் சுவாமிகளின் தரிசனத்தால், திருநோக்சால். பரிசத்தால், ஏச்சினுஸ், பேச்சினுல், உபதேசித் தால், தி ட் சை பாஸ் நற்கதியடைந்தோர் தொகை சொல்லிவடங்காது. சு வா மிக ன் நடந்து சென்ற இடத்துத் தெருப்புழுதியை வாசித் தமது உடலில் பூசிக்கொண்டவரும், அவர் சுருட்டுப் பற்றும்போது துப்பும் எச்சில் தம்மேற் படுமாறு நின்று பலனடைந்தவரும் பவராவர்.
கடையிற்சுவாமிகளின் புகை ப் படம் எவராலும் எடுக்கப்படவில்லே. இப் போ து பலரிடம் இருக்கும் படங்கள் ஓவியக்கலேஞரான ஒரு பக்தரால் வரையப்பட்டதாகும் கடை ற்சுவாமிகளைக் கண்டவர்கள் அவரின் தெய் வீகத் தன்மையை அருமையாகக் கூறியுள் STTriff.
போன்வந்தனம் என்வண்ணம் ஆள்வண் னம் பொலிந்த அழகுத் திருமேனி,

ஆறரை அடிக்கு மேற்பட்ட அழகுத் திருமேனியில் அ சையும் திருக்கரங்கள்.
அழ கொழுகும் கண்கள். நீண்ட கூரிய மூக்கு அழகிய சன்னங்கள். சடையும் பரட்டையுமான தலே. தோளில் கருநிறச் சால்வை. கச்சுத்திலே நரைத்த குடை. அரையிலேயே உயர்த்திக் கட்டிய வேட்டி,
மெதுவானநடை மழலேமொழி. கண்ட வரை வசீகரிக்கும் திருக்கோலம்.
சுருட்டுப் புகைத்தாலும் மணமில்லாத திருவாய்
அவர்மீது பதிகம் பாடிய பக்தர் ஒருவர் அவரது திருக்கோலத்தையும் உடையையும்,
SSSSSSSSSSSSSSS ம. சிவயோகசாந்தரம்
பெரியசுடைநாதன் பித்தன் திருக்கோஸ்ம் கரியவர்ணச்சிலே தரித்தோலெனச் சால்வை'
-என்று வர்ணிக்கின்ருர்,
கடையிற் சுவாமிகள் தென்னித் தி யா வி லுள்ள பெங்களூரில் ஒரு நீதிவாளுசு இருந்த வர்கள். ஒரு கொலே வழக்கில் குற்றவாளிக் குத் தூக்குத்தண்டனே விதிக்கவேண்டிய சந் தர்ப்பம் ஏற்பட்டது. யூரிமார்சள் ஏகமன தாகக் குற்றவாளியைக் கொல்க்காரன் எனத் தீர்ப்புக் கூறினர். நீதிவானின் உள்ளம் கொலேக்காரனேக் குற்றவாளியாக ஏற்று க் கொள்ளவில்லே, மனச்சாட்சி நீதிவானின் மனத்தை உறுத்தியது. நீதிவானுக்கு மறித் துனர் தோன்றியது. இவஞர் நானுர்? இவ னுக்குத் தூக்குத் தண்டனே விதிக்க நானுர்? என்ற விசாரணை எழுந்துவிட்டது. இதன் வி&ளவு நீதிவான் உத்தியோகத்திற்கு முழுக் குப்போட்டு நானுர், என்னுள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்ற வினுக்களுக்கு விடை காண குருவருக்ாநாடி குருவருள் பெற்று மத்தியானந்தர் என்ற நீட்சநாமத்துடன் சீவன்முத்தாரம் காட்சி கொடுத்தது.

Page 23
ஞானக்கதிர்
*
T
FFFFFF" FFFF"
ETH ="قافیے نقل==
L ټيليم." ܡܢ == స్ట్ F.+--
------ ୍ଞ
蕾 it.
LSLSLSLSLSLSLSLSLSLS S S SL S LS L SL LS S S SS AAAASLSAS SAS SMMMSMLSS
ன்று தலை முறைகளுக்கு | P316)TT UITUILITG)TP
ຜູ້0ML
FMLUsjJrA}lfi,
S eeeeSqeqeqeLeLeeLeLeLeLekAeAeALALeLALSLALAMALAeeAeSAMMLM SASAASAAS AASAASAAS
T
*置
LLeLeSLDSDMMMMLeSLLeeLeLeSLMLM SMM MMLML MeAAA AA ASASASA S AASLSL LAA AAA
}く う*****
 
 
 

7
PE
ஈழநாட்டவரான வைரமுத்துச் செட்டி பார் தமிழ்நாட்டிலே தலயாத்திரை செய்த போது தற்செயலாக முத்தியானத்தரைத் தரி சிக்க நேர்ந்தது. சுவாமிகளின் திருவருள் விலாசந்தால் சர்க்கப்பட்டார். தாம் சுவா மிசளுக்கு ஆட்படல்வேண்டுமென்ற உள்ளக் கிடக்கையோடு சுவாமிகளே அணுகினூர். *வரைக் கண்ட மாத்திரத்தே சுவாமிகள் "நீ இங்கு வரவேண்டாம். நான் அங்கு வரு கிறேன்" - என்று அருள்புரிந்தார். செட்டி யார் பெருந்தயக்கத்துடன் சுவாமிகள்பால் உள்ளத்தைப் பறிகொடுத்து வெற்றுடலாப் மீண்டு யாழ்ப்பாணம் வந்தார்.
ஒருநாள் வெள்ளிக்கிழமையன்று, செட்டி யார் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டுக்கொண்டிருந்தார். ዶ﷽LÜታmiff குருநாதனேத் தமக்குத் தந்துவிடல் வேண்டு மென்பது அன்று அ வ ர து உருக்கமான வேண்டுகோள், வழிபாடு முடிந்தது ஒரு நாளும் இல்லாத செட்டியார் வீடு திரும்பிக் கொண்டிருக்கிருர், இதற்கிடையில் செட்டி பார் நல்லூர்க்சுந்தனிடம் சென்றவே&ள அவ ரின் வீட்டிற்கு ஒரடியார் சென் ரூர்- அடியா ரைக் கண்டதும் செட்டியாரின் மனேவி அவ ரைத் தொழுது அமுதுண்ணுமாறு அழைத் தார். அடியாரும் அதற்கு உடன்பட்டு அமு துண்ணப் புகுந்து 'அம்மா இன்னுமொரு இஃபோடு" -என்ருர் ஏன்? என்ற பேச்சின்றி அம்மையாரும் அவ்வாறே செய்து இரண்டிலே ாம் படைக் து முடிந்ததும் முடியாததுமாக இருக்கையில், செட்டியார் விட்டிற் கள் நுழைந் தார். நுழைந்தவர் தன் குருநாதனேக்கண்டு ஆனந்தக்கிண்ணிர் சொரிந்து அவரடியில் வீழ்ந்து வணங்கி அவரருள்பெற்று அவரருகில் அமர்ந்து அமுதுகொண்டார். செட்டியார் கும்பிட்ட பயரிேக் கையோடே கண்டுகொன் டார். இதுவே கடையிற்சுவாமி கள யாழ்ப் பாணமண்ணில் கால் வைத்த முதற்செய்தி.
கடையிற் சுவாமிகள் சகல சம்பிரதாயங் களுக்கும் சங்கற்ப விற்பங்களுக்கும் அப்பாற் பட்டவர். அனுசரணையிலுள்ள விதிவிலக்கு
ஆம் பக்கம் பார்க்க)

Page 24
S
EBRE
ருகனி
பத்துமஐ முருசன் திருக்கோவிலில் தைப் பூசத் திருவிழா மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது ஆறடி ஏழடி நீள செடில் களேயும், ஆயிரக்கனககான செடில்களேயும் தன் உடம்பில் ஏற்றி மாபெரும் காகம் போன்ற காவடியிஃனச் சுமந்து வந்த பல்லாயிரக்கனக் கான இன்ஞர்களும், பால் காவடி எடுத்து வந்த பெண் பகதர்களும், சீன இன்ாஞர் கன்னி பரும் - அவர்கட்குத துனேயாகி வநத குடும் பங்களுமாக பெட்சம்பேருக்கு மேல் திரண்டு பக்திப பரவசக்திவாழ்நது பததுமலேயே பக்தி மணம் கம கின்றது. எல்லா இடங்களிலும் குன்றின் மீது குலாவும் குமரன ஏனுே மலே சிய்ாவில் குன்றுள் அமர்நதிருக்கும் கற்கோவி வில் இருந்து கோலோச்சுகிருன்.
நான் காவடி புகைப்படங்களே வண்ண்ாப் பிரதிகளாக்கி விற்கும் சீனப்பெனைடுகே. அவளது குடை நிழலிலிருந்தேன். காவடி விடுத்து முடிதத ஒர் இன்ஞரும் அவரது சுற் றத்திவரும், அச்சண்ப பெண்ணுடன் கதைதது விடடுப் போனுர்கள். நான் அவர் சஃாப் பார்த்துவிட்டுப் பேசாமலிருந்தேன். அச்சீனப் பெண் என்னேப் பார்த்து,
'அன்றி இந்தப் பையன் இரண்டு வருசத் துக்கு முந்தி சாகக் கிடந்து பிழைத்தவன் முரு+ன்தான் காப்பற்றினூர்" என்ருள். அடபடியா? என்ன நடந்தது?" என்றேன். தனது வியாபார மும்முரத்தில் அவள் சற்றுத் தூரம் தள்ளி மரநிழலில் இருந்த அவர் ஃளச் சைகை மூலம் நான் வருவதாகக் கூறி, என்னே அங்கு போகும்படி கூறினுள். எனகதுத் தயக்க மாக இருந்தது ஆமூல் அங்கிருந்த வயதான அம்மாள் என்னே அன்புடன் வரவேற்ருள்.
வாங்கம்மா இருங்க, பசியாறினீர்களா? இந்தாங்க ஒரு பால்கோத்தா' என ஒரு

ஞானக்கதிர்
ன் கரு
பெட்டியைத் தந்தனர். மலேசியாத் தமிழர் கள், வாருங்கள், இருங்கள், பசியா றினீங்களா என்று எவரையும் வரவேற்று உபசரிப்பது அவர்கள் பண்பு. அதன் பின்புதான் மற்ற உரையாடல்கள் நான் அவர் ஊரிடம் நெருங் கிப் பழக அவர்கள் வரவேற்பே காரண ம"யிற்று.
"எங்க இருந்து வந்தீங்க கோலாலம்பூரா?"
"ஆமாம். பத்து திக் 1 விவிருந்து. நீங்க?"
"நாங்க ஈப்போ. வருசாவருசம் வரு வோம்."
* தம்பிக்கு நேர்த்தியா?" என்று அவ்வின் ஞனேப் பார்த்தேன். அவனுக்கு இருபத்து
நான்கு வயதிருக்கும். வாட்டசாட்டமாக வளர்ந்து மிக அழ4ாய் இருந்தான். புது முறு வலுடன் "ஆமாம் அன்றி. இது இரண்
டாவது வருஷம்" என்ருன். அவனது தாய் முருக" எனப் பத்துமலேயைப் பாாத்துக் கண்ணீருகுத்தார். "என்னம்ம நடந்தது. எத்தனேயோ மைல் தள்ளி வந்திருக்கிறீங்க. ஏதாவது காரணம் இருக்குமே "
n இராஜம் புஷ்பவனம்
"இந்தி முருகன் தி ரீனம்ம" என் மானே எனக்குத தந்தான்" என்றவர். த ஃனப் பற்றிக் சுறத தொடங்கிஒர்.
부
ஈப்போவில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் முருகபக்தி உடை ய வ ர்களே, அவர்களில் பஸ் சாரதியாகக் கடமை புரிந்த கறுப்பையா தம்பதிகட்கு பல காலம் பிள்ளே இல்லாதபடியால் பத்துமண முரு ஒதுக்கு நேர்ந்து பெற்றவன் செந்தில். அவனுக்குப பிறகு பல தம்பி தங்கையர் கிடைத்தனர். செந்தில் நன்கு படித்து முடித்து தந்திை

Page 25
ஞானக்கதிர்
உதவியிஞரல் பதினெட்டு வயதிலேயே வேலே யும் பெற்ருன், அவனுக்காக அவன் தந்தை விசேயுயர்ந்த வெல்லோ கார் ஒன்றை வாங் கிக் கொடுத்திருந்தார்.
செந்தில் தனது லீவு நாட்களில் நண்பர் களுடன் அதிலேறி தூரத்து இடங்கட்கு எல் லாம் போய் வருவான். அவனது தோழிகள் மைதிலி, ரேக்கா என இருவரும் அவனுேடு எப்போதும்சுற்றுவர். இருவரும் அவனிடத்தில் அன்பு செலுத்தினர். கிட் டத் த ட் - இரு வருக்கும் பதினேட்டு, பத்தொண்பது வயது தானிருக்கும். மெல்லிய அ ழ கி ய பெண்கள். செந்தில் அன்பைப்பெற இருவரும் போட்டி பிட்டு பழகினர் என்பது என் வாருக்கும் தெரி யும் செந்தில் வீட்டிலும் இதனே புரி ததும், படடும் படாமலும் சிறுப்பையா எ ச் சரித் தார். செந்தில் செல் மைாக வளர்ந்தபடியல் அவனேக்கடிந்து சொல்ல அவர் மனம் இடந் தருவதில்க்ல.
செந்தில் ஒரு நாள் தனது தாயாரிடம் போர்ட் பெற்ரிக் என்னும் துறைமுக நகர் போய் வருவதாகச் சொன் மூன். அது சீன பெருநாள் காலமாதலால் நீண்ட விடுமுறை யும் அவனுக்கு கிடைத்தது. எனவே தாயார் ஒன்றும் சொல்லவிடிலே,
அவன் தன் நண்பர்கள் சுகு, ரவி இருவ ரோடும் மைதிவி, ரேக்காவுடனும் புறப்பட் டான். தாய்க்கு அவன் புறப்பட்டது ஏனுே மனதில் கவக்ல யாசத்தான் இருந்தது அவன் யெல்லோகாடி அதாவது அவனது பெரிய கார் ஐவரையும் ஏற்றி ஈப்போவிலிருந்து புறப்படடது. கோலாலம்பூர் வத்து ஒரு நண் பர் வீ ட் டி ல் விருந்துண்டு பின் சிரம்பான் சென்று தங்கி போர்ட் பெற்ரிக் சென்று அங்கு இருநாள் தங்கி பின் இருட்டும் சம யம் சிம்பான் வரும் வழியில் அந்த எதிர் பாராத விபத்து நடந்தது. கெஸ்ட் பாட்டு களில் மனதைச் செலுத்தி ஆடிப்பாடி வந்த வர்கட்கு திடீரென கார் பிழையாகி, பத் கத்து பாரிய மரத்தை இடித்து நொறுங்கிய பின் தான் ஏதோ தெரிந்தது. மி தற்கு வி அவர்கள் மயங்கி விட்டனர். பின்னூல் வந்த

கார்க்காரர்கள் அவர்களே வைத்தியசாலேக்கு கொண்டு போனதோடு அடையாளக்காட் எல் லாம் பார்த்து செந்திவின் தந்தைக்கு போன் பண்ணினுர்கள். செந்தில் த நீ  ைக, தாய், மாமன் என்ற உறவினர் பதறி ஒடிஞர்கள் அங்கு மைதிலியும் ரேக்காவும் மரணமடைந் திருந்தனர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். நாட்கள் செல்ல மூவரும் உடல் தேறி தன்தன் வீடு சேர்ந்தனர்.
=#FFF*
ஒரு நிஜக் கதை
இதன் பின் செந்தில் முன்போல கலகலப் பாக இல்க்ல அவனது மனக்கவலேதான் கார னம் என்று பெறருேர் அவன் மன. கே ஐ தபடி நடந்தனர். ஆணுல் செந்தில் உடம்பு வரவர இளேத்து மெலிநதது. சாப்பாடும் செல்லவில்லே வெறித்த விழிகளுடன் வானத் தையே பார்த்துக் கொண்டிருப்பான்.
இவனப்பற்றி கவஃகொண்ட பெற்ருேர் இந்தியாவிலிருந்து வந்த பிரபல சோதிடரை அணுகிஞர்கள். அவர் இவனுக்கு இருபத் தொரு வயசுக்கு மேல் சாதகம் கிடையாது. கண்டம் தப்பவேண்டும். அவனது கண்டத்தை கந்தனே தபடவிப்பான் எனக் கூறி பத்துமக் முருகன் கேள்விவில் போப் தங்குமாறு கூறி ஒர்.
அவர்கள் தமது உறவினர் பலருடன் பத்துமலே வந்தனர். அது திருவிழாக் கால மல்லவென்ருலும் மக்கள் கூட்டம் வழமை போலிருந்தது. இன்று தங்கிய அதே மரத் தடியில் தங்கினர். அவனது நண்பர்கள் சுகு -ரவி இருவரும் அவர்கள் குடும்பமுடன் அங்கு வந்திருந்தனர்.
சரி, மலேக்குள் போவோம்'- என கறுப் பையா எழும்பினுர், எ ல் லாரும் முருகா என்றபடி அவரைத் தொடர திடீரென செந் தில் ஆவேசம் வந்ததுபோல கையை உயர்த்திப் பிடித்தான். அவன் சால் நிலத்தில் LT 5 போல படிக்கட்டுகளில் ஏறியது அவன் வானத் (23ஆம் பக்கம் பார்க்க)

Page 26
2[])
FFFFFFFF"
(=r சமரச
பலவீனத்தின் GLf LÎI IJ ijaði 6
Hari ur.
கேள்வி- சர்வ மதமும் சம்மதம் என்ற போக்கில் இந்துக்கள் செல்லும்போது நம் மிடம் உறுதியான கொள்கை இல்லே GTIGT றும், பலவீனத்தால் அவ்விதம் சொல்வதாக விழம் பிற மதத்தவர்கள் நினேக்கின்ருர்கள். எம்முடன் வாதிட்ட பிறமகத்தினர் இப்படிச் சொல்கின்ருர்கள். உண்மையில் இந்துமதம் பலவீனமானதா?
பகில் வெவ்வேறு நாடுகளில் மக்கள் வெவ்வேறு விதமான உணவுகளே உண்கின்ற னர். அவ்வுணவுகள் எல்லாம் உடலுக்கு புஷ் டியளித்து வருகின்றன. விதவிதமான உன வுகள் உலகில் அமைந்திருப்பது முற்றிலும் அவசியமானது. ஏனெனில் ஒருவனுக்கு ஒக் துக்கொள்ளும் உணவு மற்றவனுக்கு ஒத்துக் கொள்ளும் என்று சொல்லமுடியாது. யாருக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளுகின்றதோ அதை *வன் உண்ாைஜாம்.
R
நல்லூரான்
LLLLLLLLSS SSSSSSS SLLSLS S SLSLSLSSS
ஆணுல் தான் ஆண்ணும் உணவு மட்டும் தான் புஷ்டிதரும் உணவு ஏனேயவை வாழ்க் விக்க்கு உதவமாட்டா என்று கருதுபவர் உண் மையை அறிந்தவர்கள் அல்லர்,
ம ஈத்தைப் பற்றிய உண்மையும் அதுவே. கடவுள் கிருபை கூர்ந்து விதவிதமான மதங் சளே வெவ்வேறு மகாச்சாரியார்கள் மூலம் உலகத்தில் ஏற்படுத்தியுள்ளார். ஒரு மதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் ம னி தன் மேன் மையடைந்து வருகின்ருன் என்பதுதான் அடிப் இடைக் கோட்பாடு, மனிதன் மேன்மையடை

உணர்வு [ ଗ୍ରୀ ରାଷ୍ପିt[i]; I af? IIIIÍ!
வதற்கு உதவும் மார்க்கங்கள் எல்லாம் நல்ல மதங்களேயாம்.
இதை இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டு களாக அறிந்திரு+கிருர்கள். நூல்களில் மிகப் பழைய நூலாகிய ரிக் வேகத்தில் இக்கோட் பாடுகள் ப ரப்பட்டிருக்கிறது இத்தகைய சமரச உணாவில் இந்துக்கள் கால மெல்ல ம் ஊறிவந்துள்ளார்கள். ஒரு மதம் பெரியது மற்றது சிறியது என்று அவர்களுள் அறி வுடையோர் வாதிடுவதில்லே.
qSqAMeAeSMM SASS LSMAASMSe ASeeASeMSeASeSeASSMSeAS SMSASSASSMSeS AS
* ஐயந்தெளிதல் * م"
=#FF_F-F_FFFFFFF
FRFFFFFFFFFF_FF_****=F
சமரச உணர்வு பலவீனத்தின் விளவு அன்று அது மெய்யறிவின் விளேவாம், கடவு வளின் பெருந் திட்டத்தைப்பற் றிய உண்மையை அறிந்து கொள்ளாதவர் ஈள் வேண்டியவாறு பேசிக்கொண்டிருக்கட்டும் இந்துமதத்தில் பிற ந்து வளர்ந்து வருபவர்கள் தங்களுடைய உயர்ந்த நோக்கத்திலிருந்து எவர் பேச்சைக் கேட்டும் பிசக வேண்டிய அவசியமில்லே.
கேள்வி சில காரியங்கள் இனிது நடை பெறவும் தொடர்ந்து நன்கு நடைபெறவும் சுபமுகூர்த்தம் பார்த்துச் செய்யப்படுகிறது. அக்காரியம் சுபமுகூர்த்தநேரத்தில் நிறை 3ோறுவதும் உண்டு சற்றுத் தவறி நடை பெற்று விடுவதும் உண்டு, நம் சருமங்**ளச் செய்வதற்கு சுபநேரம் பார்க்கவேண்டுமா?
பதில்-வீதி கட்டுதல், குடி புதுகல், மணம், புரிதல், தீர்த்த யாத்திரை போதல் இவை

Page 27
ஞானக்கதிர்
m RE
GFL DIT 9F .
போன்ற அசாதாரணமான விசேஷ கருமங்க ளுக்குச் சுபமுகூர்த்தங்களே நாடுவது நலம் *ஆல் சுபமுகூர்த்தததில் செய்யும் கர்மங்கள் அஃனத்தும் வெற்றி சிரமாகவோ நவம் திரு பாதுவவாகவோ அமைநதவிடும் என்று உறுதி கூறமுடியாது. நல்ல நேரத்தில் ஆதிக் டிம் ஒர ளவு நல்வினேக்குச் சகாயம் செய்கிறது. ஆணுல் நீல்ஸ் நேரத்தை விட மேலானது நல்ல மனப் பான்மையும் நல்ல செயலும். ஆதலால், மணி தன் எக்கருமத்தைச் செய்தாலும் அதை எந்த நேரத்தில் செய்கிருன் என்பதைப் பொருள் படுத்தாது- என்ன எண்னததுடன் செய்கி முன் என்பதையே சனக்கில் எடுத் துக் கொள்ளவேண்டும் நேர்மையான முறையில் வ ழ்க்கை நடத்துகின்றவர்கள் சுணப்பொழு தும் காலத்தை வீண்போக்காது நற் காரியத் தைச் செய்துகொண்டுவருபவர்கள், சுறுசுறுப் பாகத் தமகத ஏற்பட்ட கடமையைச் செய்து கொண்டிருப்பவர்கள், ஆகிய இத்தகைய கர்ம வீரர்களுக்கு நல்ல காலம்-கெட்டகாலம் ஆகி யவைசக்ளபபற்றி எண்ணிப் பார்க்க நேர மில்லை, முறை பாகத் தம் கடமைகளே அவர் கள் செய்துகொண்டு போகின்றனர். நல்ல வாழ்வு வ ழ் பவர்களுக்கு எல்லா நேரங்களும் நல்ல நேர வகள் என்ற முடிவு கட்டாயம் தீவிரமாக விண்பாற்றுகின்றவர்கள் காலத் தைக் கருத்திற் கொள்ளவேண்டியதில்லே,
இறைவன் இல்லையா?
இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத் திரங்களேக் காண்கிருேம். பகலில் அ  ைவ தெரிவதில்லே - அதனுல் வானில் நட்சத் திரம் இல்லே என்று சொல்லலாமா? அஞ் ஞானத்தினுல் உன்னுல் இறைவனேக் கான முயவில்லே என்ருல், அதற்காக இ  ைற வனே இல்லை என்று சொல்லமுடியுமா?
-ராமகிருஷ்ண பரமஹம்சர்
SSLSLLLSLSLSSSLSSSMMSSSLSS

மூன்று:
7ஆம் பக்கத் தொடர்ச்சி)
களுக்கெல்லாம் அவர் தாமே விதிவிலக்காகக் திகழ்ந்துள்ளார்கள். மது மாமிசம் போன்ற வற்றையும் விலக்காது ஏற்றுக்ெ நாள்ளுவார் கள். இது அனுசாரமென்று சுவாமிளே எட்ட நின்று இகழ்ந்தாரும் உளர். சுவாமிகள் மது மாமிசம் உட்கொண்டமையும் ஏனேயோர் மது மாமிசம் உட்கொள்ளுதலும் பேரளவில் ஒன்று. தன்மையளவில் வெவ்வேறு. பற்றற்ற நிலயில் வாழ்ந்த சுவாமிகளுக்கு மரக் கறியும் ஒன்று மாமிசமும் ஒன்றே கள்ளுங் கழுநீரும் ஒன்றே புலால் சுவையைப் பற்றுகின்ற பற்றே கழு நீர்ச்சுவையைப் பற்றுகின்ற பற்ருே அங்கில்லே சுவாமிகளின் உணவு விஷயம் எமது நியாயித் தலுக்கு அப்பாற்பட்டது. இப் பேருண்மை யைச் சுவாமிகள் பொதுமக்களுக்கு உணர்த் திய சம்பவம் இது.
சுவாமி நீள் அன்பர்கள் இல்லங்களில் அமுது செய்வது வழக்கம். அவர் செல்லு மிடம் அடியார்களும் பிறருமாக பலர் அவ ரைத் தொடர்ந்து செல்வார்கள். விருந் தளிப்போர் அவர் மனங்கே ஞது வேண்டிய படியெல்லாம் ஆகதிப்படைதது அவர்களே மகழ்விப்பார்கள், உணவுப் பிரியர்கள் சிலர் இதனே சிாதகமாகக் கொலுசடு சில நாட்களா பிச் சுவாமிகள் பின் தொடர்ந்து சென்று ரிகள் ஒருநாள் சுவாமிகள் உணவு வேளைக்கு ஒரு வீடடை நோக்கிச் செலகையில் உணவுப் பிரி பர்கள் பலா அவரைத் தொடர்ந்து வந்த னர். வழியிலே மெழுகு உருககிக கொண்டி ருந்த ஒருவனிடம் சுவாமிகள் திடீரெனக் கையை நீட்டினுர், அவன் தடுமாற்றமடைந்து உருக்கிக் கொண்டிருக்கும் மெழுகில் ஒரு அகப்பை அள்ளி அவர் கையில் ஆணுற்றிவிட் டான். பின்தொடர்ந்தவர்கள் மெள்ள மெள்ள பின்வாங்கினுர்கள். சுவாமிகள் திரும்பி நின்று எல்லோரும் காண அதைக் குடித்துவிட்டு "வாருங்களேன், வாங்கிக் குடியுங்களேன்' எனச் சப்தமிட்டார்கள். பின்வாங்கியவரிகள் திரும்பியும் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்கள்.

Page 28
22 ====
(15 ஆம் பக்கத் தொடர்ச்சி) ஞானயோகம், பக்தியோகம், நார்யோகம், ராஜயோகம் என்ற வழிகளிலே கல்விபெறும் உபாயங்கள் இந்துசமயக் கல்வி நெறி யிற் கூற படுகின்றன.
குருகுலம்
இந்துமரபிலே தோன்றிய கல்வி நிறுவன அமைப்புச்களுள் ஒன்ரு நீக குருகுலம் விளங்கி யது. மானுக்கன் குருவுடன் கூட வாழ்ந்து குருவுக்குப பலவகைகளிலும் தொ ண் டு செய்து சற்றல் குருகுலக் கல்வியின் சிறப்புப் பண்பாகும். மாணவனது வரலாற்றைக் கேட்
SASAeASASASASASASASLLALSLALeLeALSLeALeLeeLeLeeLeALL LeALAeA qqT
இதன் அடுத்த கட்டவளர்ச்சியில் கலே யாக மலர்ச்சி கொண்டது. அருவங்களே உரு ளாக்குதலுமான கலே செயற்பாடுகள் இந்துச் கொண்டன. அதாவது, தெரியாதவற்றைத் தெரிந்தவற்றின் மறைபொருள்களே ஆழ்ந்து அங்கே காணப்பெற்றன.
LLeLeLeeLeLeeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeeeLLL LLLLLL
டறிந்த பின்னர் தகுதிகண்டு அவனே மான வனுக, குரு ஏறறுக் கொள்வார். உணவுப் பொருள்கள், தானியங்கள், "சமித்துக்கிள்" எனப்படும். சிறு விறகுகள் எ ன் ப வற் றை மானவர் குருவுக்குக் கானிக்கையாக வழங் குவர்.
நீர் அள்ளுதல், தானியங்ாளேக் கு ற் று தல், பசுவினங்களே மேய்த்தல், தி யிர் கடை தல், சமையலுக்கு உதவுதல் போன்ற பல் வேறு ப னி க ளே மேற்கொள்ளும்பொழுது சமூக இசைவாக்கத்துக்கான அனுபவப்பணி ச3ள மாணவர் பெற முடிந்தது. கீழ்ப்படிந்து பொருந்திவழப் பழக்குதல், பாரம்பரியமான நிலமானிய சமூக அமைட் பின் சுல்வி இலக்கு சளுள் தலையாயதாக விளங்கியது கல்வி யென்பது பெருமளவிற் கருத்தேற்றமாகவே = آٹھتی تنقیقLr f ایچ آئیگی
குரு கூறுவதை அப்படியே உள்வாங்கும் திறனே விருத்தி செய்யப்பட்டது. மாணவர் சித்திரப் பதுமை போன்று-கு ரு வின் முன்

ஞானக்கதிர்
m
இருக்க வேண்டும் புலன் அடக்கம் கல் வி பெறுவதற்குரிய முன்னேற்பாடாகக் கருதப் பட்டமைக்குக காரணங்கள் உள நிலமானிய சமூக அமைப்பின் செல்வச் செழிப்பு ஒரே சீரானதாக அமையவில்லே. வானம் பெ ப்த் தலாலும், வரட்சியாலும் காலத்துக்குக் காலம் பஞ்சம் தோன்றின. இந்நிலேயில் உணவைக் கட்டுப்படுத்கி இசைவாக்கம் செய்து வாழப் பழக்குதலும் கல்விச் செயல் முறையின் பணி யாக அமைந்தது.
பகுத்துண்டு வாழ்தல், எ எளி  ைம, பிற ருக்கு உத வு த ல், பயன்கருதாது சே ைவ
களுக்குரிய உன்னதபணி ஆன்மிகப் பணி வங்களாக்குதலும் உருவங்களே அருவங்க மயக் கல்வி வளர்ச்சியோடு இ ஃன ந் து தெரிந்ததன் வழியாக நோ க் கு த லும், தேடுதலுமான கல்விச் செயற் பா டு க ன்
LLLLLLLLLLeeLLLLLLeLeeLLLLLLeLLeLeeLL
செய்தல், என்ற பண்பு 4 &ள மேற் கூறி ய வாழ்க்கைப் பின் புலத்திலே ச ம ய நெறி வற்புறுத்தலாயிற்று தான் செயய முடியாத தைப் பிறர்செய்யும் வண்ணம் வற்புறுத்த லாகாது என்பதும், தானே வாழ்ந்து காட்ட வேண்டும் என முன் மொழிவதும், இந் து சமயக் கல்வியில் இடம் பெற்றன.
இந்து சமயக்கல்வி இசை, நடனம், சிற் பம் என்ற கஃவத்துறைசளோடும் இ ஃண ந் து வரலாயிற்று உடலசைவுகளும், மனத்தை ஒரு முகப்படுத்தலும், பொருளுற் பத் தி க் குரிய அடிப்படைத்திறன்களாக விளங்கின, உளம் சார்நத உழைப்பின் பேம்பாடு உற் பத் தி முறை சளோடு இஃணந்திருந்த கலேப்பண்புக ளேப் பிரித்தெடுத்தது. கலே மேம்பாடு உள் மேம்பாடாகக் காட்டப்பட்டது.
( தொடரும் )

Page 29
ஞானக்கதிர்
(19ஆம் பக்கத் தொடர்ச்சி) தைப் பாரி த் த வாறு கூச்சலிட்டபடியே கைகளே உயர்த்தி தாவித் தரவி ஒ நிஞன். இவர்கள் கைகளால் அவ&னப் பிடிக்க முடிய வில்லை. இறுதியில். கோவிலுக்குள் போன தும் முருகன் சன்னதிமுன் வேரற்ற மரம் போல் விழுந்து உணர்வு மயங்கின்ை அர்ச் சர். அவனருகே வந்து வியூகியிட்டு தீர்க் தம் பருக்கி பயப்பட வேண்டாம்" என்று போளுர்,
செந்தில் பெற்ருேர் உற வோர் கவலே யோடு இருந்தனர் செந்தில் மெல்ல தண் விழித் தான். தன் &னச் சுற்றி கூட்டமொன்று இருப்பது கண்டு, வெட்கி சடாரென எழும்பி உடுப்பைத் திருத்தினுன் பின் அ ஃன வரும் முருகனேக கும்பிட்ட பின் கீழே வந்தனர்.
கறுப்பையா தன் மகன் தலேயைத் தடவி மெல்லக் கேட்டார்.
"என்னப்பா. நடந்தது" என்று
"அப்பா!' என்ற வன் சற்றுநேரம் தேம்பி அழுதான் எந்த நேரமும் மை கிலியும் ரேசி க வும் வெள்ளேச்சேல்ல கட்டி, ததே யில் வெள் 2ளப்பூ சூடி, தன்னிருபக்கமும் இருந்து கன்னே கூப்பிட்டபடியே இருப்பார்கள் அவன் சாப் பிடும்போதும் அவர்கள் பறித்துண்பார்களாம்.
அவன்தன் அறையில் படுத்தால் இருவ ரும் பக்கத்தில் வந்திருப்பார்களாம். அவர் களின் தொல்ஃப் அவனுக்கு தாங்க Աք Լդ Ա / வில்லை சொல்லவும் முடியவில்லை. த ன் னே அவர்கள் கூட்டிக்கொண்டு போசப் போவது உறுதி என்று புரிந்து கொண்டான். சோதிடர் சொன்ன இருபத்தொரு வயது எப்போது முடியுமோ அன்று தானும் சரி.ெ  ைநிஜனத் தான். அவ்வயது (Iք "ս եւս இரண்டு நாட்கள் இருக்கு முன்பே பத்துமலே முருகன் ஆலயம் வந்து விட்டனர்.
கறுப்பையா கோவில் போவோம் என்று எழும்ப, அப்பெண்களின் வெண்ணு டை காற் றில் மிதக்க அவனே இருபக்க மும் தூாக வந்கது போலிருந்ததாம் அவன் வீரிட்டலற அவனே நோக்கி ஒரு பெரிய தங்கவேல் வந்ததும்,

23.
ஒ3வன் அதனைப் பற்றியதும், அது வேண் கோவிலிற்குள் தூக்கிச் சென்ற தாம் பெண் 'கள் இருவரும் அவனப் பற்றிப் பிடிக்க வரு ாையில் வேல் ஒளி வீசியதாம். பெண்கள் வீரிட்டு ஓடினராம். வேல் கோவிலிற்குள் கொண்டு விழுத்தியதும், மயில் தோகை ஒன்று தன்மீது தடவிப் போன உணர்வு. சண் விழித் இகீம் புதிய தெம்பாயிருந்ததாம். அநதப் பெண்கள் இப்போ கண்களுக்குத் தெரிய வில்ஃலயாம்.
தேங்ஜ் கைப்பூசம் வந்தால் ஆங் கிருந்து வந்து காவடி எடுப்பானும். அது இரண்டாம் வருசமாம். அதன் பின் E. - this தேறியதும், தொழில் முயற்சியில் வெற்றி எல்லாம் பெற்றுன்- வருசா வருசம் தைப்பூசம் வந்து காவடி எடுத்துக் குடும்பமே நன்றி செலுத்த விரும்பியுள்ளனர்.
கறுப்பையாவும் கோலாலம்பூர் செந் ஆசலருகே தன் மைத்துனர் மக3ர்த திருமணம் பேசி விட்டார். அதனுள் இன்னும் சிறிது நாளில் செந்தூர் முருகனுலயத்தில் அவனுக் குத் திருபணம் செய்யப் போசிரு ராம் நல்ல இனிய உறவினர் ஈ ருடன் கல வப்பாக விரித்த படி நிற்கும் சுழப்பையா தன் ம42ண பெரு மிதமுடன் பார்த்து விடை பெற்றுச் சென் ருர், கட்டாயம் திருமணத்திற்கு வருவேன் என்று என் விலாச கார்ட் கொடுத்தேன்.
அவர்கள் போன பின் மலேயைப் பார்த் தேன். பச்சைப் பசேலென்று கண்ளேக் கவர்ந் தது. முருகா பெரிய நாடகம் நடத்திவிட்டு ஒன்றும் தெரியாத சின்னப் பிள்ளே மாதிரி குன்றுள் குடி கொண்டதேன் ஒ ஹே . குளிர் என்ரு.? என நினேந்தபடி மீண்டும் அந்தச் செம்பவளச் செவ்வாயின் சிரிப்பைக் சீான பத்துகேப் என்னும் பத்துருஃ முருகன் கோவில் படிகளில் ஏறினேன். என்ளுேடு பல குடும்பங்+ளும் முரு" என கோ பிரமிட்ட படி வந்தன முருகனின் கருண் எங்கும் வியாபித்து மிளிர்கின்ற ஒளியை அவன் அன் பர்களால் தானே உணரமுடியும்
★

Page 30
24
கல்லிலே.
(13 ஆம் பக்கத் தொடர்ச்சி)
இறைவன் உருவை வடித்தெடுக்க கல்ஃப் பரிசோதித்தே தெரிந்தெடுக்க வேண்டும் கல் வாலான விக்கிரகங்களே வைக்கும் பீடமும் (இருப்பிடம்) கல்விலைாது, பீடத்திற்கும் விக் கிரகத்திற்கும் இடையில் மதிப்பு மிக்க உலோ அங்களும் இரத்தினங்களும், இறைசக்திக்குரிய மூல இபந்திரத்தகடும் வைக்கப்படுகின்றன. பிடமும் விக்கிரகமும் வேறுபடாதபடி சில இரசாயனக் கலவைகளால் பூசப்பட்டு ஒன்று படுத்தப்படுகின்றன.
வீட்டில் அம்மி, ஆட்டுக்கல் லிருந்து பெறும் ஜீவ சக்தி - சிலாக என்று துணிந்து கூறலாம்.
தெய்வீக சக்தி பூமியிலிருந்தும் விக்கிரகத் திலிருந்தும் இணைந்து இயங்குகின்றது கல் விக்கிரகத்தில் பிரணவ நாதம் எப்பொழு தும் ஒலிப்பதற்காகவே இயந்திரத்தகடு வைக் கப்படுகின்றது. அர்ச்சனே செய்யும்போது ஒதப்படும் மந்திரசக்தி விக்கிரகத்தினுல் பிரதி பலிக்கப்பட்டு எங்கும் ஒலி அல்களாகப் பரவு கிறது. பூஜை காலங்களில் மணி அடிப்பதின் தததுவமும் பிரணவ நாதமாகிய ஓங்கிாரம் எங்கும் பரவி மககளே ஈர்ப்பதற்காகவே ஏற்
L-L-gl.
கல் விக்கிரகங்களுக்கு பலபொருட்களேச் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. தேன், தயிர், இளநீர், பழங்கள் இவைகள் விக்கிரகததில் பட்டு அதில் நுண்ணிய இர சாயன மாற்றங்கள் உண்டாகின்றன. அபி ஷேசும் செய்யப்படும் பொருள்களுடன் அதி கமான பொருள்கள் கலந்து விடுகின்றன. இவை எமது உடலுக்கும் உயிருக்கும். உன் ளத்திற்கும் வலிமையைக் கொ டு ப் ப  ைவ. அவைகளே அருந்துவது சி லா சத்  ைத யும் சேர்த்து அருந்துவதாகும். வைத்தியத்துறை யிலும் சிலாசத்து பெரிதும் மதிக்கப்படும்,

தானக்கதிர்
ஆறுபடைத்தலங்களில் ஒன்ருன பழனி யில் உள்ள முருகப் பெருமானின் உருவம் "நவபாஷாணம்" எனப்படும் உயரிய கல்வி குனூல் உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது. அந்த விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்யப் படும் பொருள்கள் எவ்வளவு காலமானுலும் பழுதாவதில்க் என்பது உலகறிந்த விஷயம்.
வீட்டில் அம்மி, ஆட்டுக்கல் இவற்றை நாம் உபயோகிப்பது சிலாத் ைத ப் பெறும் நோக்கத்துடனேயே என்று துணிந்து கூறலாம்
முற்காலத்தில் ஆலயங்களின் அனேத்துப் பகுதிகளும் கல்லேக் கொண்டே அமைக்கப்பட் Lt.
இவற்றை நாம் உபயோகிப்பது கல்வி ஈத்தைப் பெறும் நோக்கத்துடனேயே
கல்லானது உஷ்ணத்தையும், வெயிரேயும் விரைவில் கிரகித்துக்கொள்ளும்தன்மை யுடை மது அபிஷேகத்தின் மூலம் குளிர்ந்த நிலயும் கற்பூர தீப ஆரத்தி மூலம் உஷ்ண நிக்லயும் மாறி மாறிப் பூஜா காலங்களில் நடைபெறு கினறன. இறைச்சக்தி வெளிப்பட்டு இயங்கி எங்களுக்கு நன்மை ஏற்படவே இவை நடை பெறுகின்றன. வேதம் ஓதுதல் திரு முறை ஒதுதல். இவைகள் எல்லாம் ஒலிவடிவிலான இறைசக்தியைப் பிரதிபலிக்கச்செய்து நன்மை பெறுவதற்கேயாகும்,
ஆலயங்களில் இசைக்கருவிகள் (சங் கு, நாதஸ்வரம், மத்தளம், பூரி, தானம், முர சம்) என்பன இசைக்கப்படுவதும் இங்கு நோக்கற்பாலது. ஒலிவடிவினுண இறைவனது. சக்தியை (ஓங்கார நாதத்தை இ  ைசயி ன் மூலம் இனத்துப் பிரதிபலிக்கச் செய்வதே இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலயங்களில் விக்கிரகங்கள் கல் லி ஞ லேயே உருவாக்கப்படுவதற்கான இக் கா ர னங்கள் இநீது சமயப்பண்பாட்டின் உ ய ர் வையும் விளக்குகின்றன. இந்துசமயம் ஒன்று மட்டுமே இத்தகைய பெருமை யு  ைடய து எனக்கூறுவது மிகையாகாது.

Page 31
ஞானக்கதிர்
SA/NZ、ZSAAAAAA2
VYZNAZWAAAAAAAAV,
ஞானக் குழநதை
\!\!\!\!\!\!\!\!\!\\
NAAAAAAAAAA)
சிவமணம் கமழும் கமழும்
சிவனே வணங்கும் சிவபாதர் சிவனிடம் பக்தி உடையவரே
திருமணம் கொண்ட பகவதியார் அவனிடம் வேண்டி 'அழிதிடவே
ஆண்மகன் வந்து பிறந்தனனே உவகையில் அவர்கள் மகிழ்ந்திடவே உதவிடச் சிவனும் வந்தனனே.
மூன்று வயதுக் குழநீதைக்கு
மோகீம் சிவனில் இருந்ததுவே சின்று தந்தை புடன்கோயில்
அழுது கொண்டு சென்றதுவே சென்ற உடனே சிவபாதர்
தீர்த்தம் ஆடக் குளத்திற்கு சென்ருர் குழந்தை கரையிருத்திச்
சிறிது நேரம் நீராட
நீரில் மூழ்கிக் குளித்திடவே
நிகழ்ந்த கறியா குழந்தையது நேரில் தந்தையைக் காணுது
நீண்ட குரலில் அழுததுவே பாரின் மாதா சிவனுடனே
பக்கம் தோன்றி நின்றனளே பேரின் பப்பால் கிண்ணத்தில்
பெற்றுக் குழந்தைக் ஊட்டினளே.
墅
 

الانقلال الأطلالهلال
\AAAAAAAIAAJJ (65TGT Jii II jiġbi
يقال/20%AAالظالطلقا
SIATA VALAIANJASANASATA
ஞானப் பாலே உண்டலுடன்
தோனம் பெற்றது குழந்தையுமே ஆன்த் தத்தல் ஆழுகைவிட
அம்மை அப்பர் மறைத்தாரே போன தந்தை வந்தங்கு
புதல்வன் வாயில் பால் கண்டு ஈன்ம் இப்பால் பார்தந்தார்
எனவே வினவி ஆதட்டினரே
தோணி அப்பர் கோயிலதைச் சுட்டிக் காட்டி எந்நாளும் பேணிக் காத்து அருள்புரியும்
பெம்மான் பிரம புரத்தீசன் வானி யோடு வந்திங்கு
வழங்கி ஒரே பாலென்று ஆணித் தரமாய்ப் பாடிடவே
ஆவ லோடு அனேத்தாரே.
ஞானப் பாபே உண்டநிரூல்
ஞானம் பெற்ார் சம்பந்தர் ஆன மூன்று வயதினிலே
ஆற்ற லோடு தேவாரம் கானம் இசைக்கும் வண்டைப்போல்
கருத்தில் இனிக்கப் பாடினரே ாேனப் பிறவித் துன்புங்கள்
ஒழிய வழியே காட்டினரே.
. யோகானந்தசிவ

Page 32
፰£;
* =====
Զ-1)ճւյ..
ஆம் பக்கத் தொடரீசீசி)
சந்திரன் ஏதோ செல்வதற்காக சீர்திா வின் முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தோ டிக் கொண்டிருந்தது; அவ ன் வாய் அழ ஆல்ஃ. உள்ளம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது" மெளனமாக வீதியை வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் அவள் கண்களில் இருந்து வழிந்தோடும் அண்ணீரைக்கண்டு ப தி றிப் போனுன் சந்திரன்.
அவனுடைய உள்ளம் அதைக்கண்டு உரு கியது.
அழாதே சாரதா. நாங்க பிள்கினயைப் பெற்றெடுத்து வளர்ப்பம். உன் முகத்தில் சிரிப்பைத் தவிர அழுகையை நான் பார்க்கக் கூடாது. ரவ்வளவு கஷ்டப்பட்டாவது நான் பிள்ஜாகன் வளர்ப்பன். ஓவர்டைம் செய்தா வது, வெளிநாடு சென்று கூலிவேலே செய்தா வது நான் உழைப்பன். கவலேயை விடு. நாஜி கேட்டதையே மறந்திடு" - என்று உணர்ச்சி யுடன் சொன்குல்.
வழிந்தோடிய கண்ணிரைத் துடைத்து விட்டு மெளனமாக இருந்தாள்.
அவள் ம ன தி ல் பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. கணவன் கேட் டபடி கருவை அழிப்பதா அல்லது பெற்று வளர்ப்பதா. அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லே.
கணவன் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன." துன்பச்சுமையால் அவள் உடலும் உள்ளமும் தளரா" தாயே ஈஸ்வரி என்று சோதனேயம்மா' என்று அவள் உள்
ாம் உருகியது.
பஸ்சில் இருந்து இறங்கி வீடு வரும்வரை மெளனமாக வந்தாள். சேற்றை அடைந்த தும், முன்னுக்குப்போய் கேற்றைத் திறந்து உள்ளுக்குக் காலடி வைக்கும்போது, "நீங்க சொல்லுபடியே அழித்துவிடுவம்' - என்து

ஞா னக்கதிர்
Em ===
சோன்னவன் திரும்பியும் பார்க்காது ஒட்ட மும் நடையாக வீடு நோக்கிப் போனுன்
சாரதாவில் செயலேக்கண்டு மலேத்துப் போய் அவள் போவதையே பாரித்துக் கொண்டிருந்தான். இப்படியான முடிவு எடுக் குமுன் அவள் எவ்வளவு வேதனையும் துன் பமும் அடைந்திருப்பாள் என எண்ணிய பொழுது அவள் நெஞ்சங் உருகியது.
அடுத்தநாள் இருவரும் டாக்டரிடம் போஞர்கள். டாக்டர் தேவகி சிங்கப்பூரில் இருந்து வந்து அந்த ஊரிலேயே நிரந்தரமாகக் குடியேறி தொழில் நடத்துபவர். கைராசி யான டாக்டர் எனப் பெயரி எடுத்தவர்.
சந்திரனும் சாரதாவும் போனபோது அங்கு பலர் காத்திருந்தனர். தனிமையில் கதைக்கவேண்டும் என்வதற்காக, கடைசியா கப் போஞர்கள்.
இவர்களுடைய பிரச்சனேயை மிகப் போ நுமையாகக் கேட்ட தேவகி "ஒரு உயிரைக் காப்பாற்றுவதுதான் டாக்டரின் கடமையே தவிர"அழிப்பதல்ல" என்ருவி. தொடர்ந்தி "இறைவனுல் படைக்கும் உயிரை 3yyliä யாகுக்கும் உரிமையில்லே. அப்படி அழிப்பது மகாவாபம். இதனே எந்தச் சமயமும் அனு மதிக்காது" - என்ருள்.
எதுவித உணர்ச்சியும் இன்றி அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சாரதா வின் கண்கள் அறைச்சுவரில் மாட்டப்பட்டி குத்த படத்தில் நிலைகுத்தி நின்றன. சிவ குக்குப் பெரும் வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது. தன் தாயாசின் படம் எப்படி, ஏன் இங்கு வந்தது? அவள் பார்ப்பதைப் பார்த்த சந்திரனும் அப்படத்தைப் பார்த் தான். அவனுக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது
இவர்கள் இருவரும் சுவரில் மாட்டப்பட் டிருக்கும் படத்தையே உற்று நோக்குவதை அவதானித்த தேவகி-"அது எனது அம்மா, சிங்கப்பூரிலேயே காகமாகிவிட்டார். அதன் அன்பு நாள் இங்கே வந்துவிட்டேன்'-சாFகா தேவகி சொன்ன வார்த்தை க3ளக் கேட்டதும்,

Page 33
ஞானக்கதிர்
மெளனமாக தேவகியின் முகத்தையே பார் திதிவண்ணம் இருந்தான்.
"என்ன யோசிக்கிறீங்க"-என்ருள் தேவகி
'உங்கள் அம்மாவின் பெயரி அமிர்தம் மாதானே"-என்ருள்.
தேவகிக்கு வியப்பாய் இருந்தது. "உல் களுக்கு எப்படித் தெரியும்'-என்ருள்.
"அவரைக்கு ஒரு தங்கக இருக்கனுமே" ராஜம்மா என்று பெயர்" என்முவி சாரதா
"உண்மைதான், பெரிய புதிரி எல்லாம் போடுறீங்களே. சிம்மாவும் ராஜம்மாவும் இராப்பின்ரேகள், அம்மா பெற்ருேள் விருப் பத்திற்கு மாமுக கல்மாணம் செய்ததால் அவதுை ஒதுக்கிவிட்டார்கள். அம்மாவும் அப்பாவும் சிங்கப்பூர் போப்விட்டார்கள். நான் அங்கேயே பிறந்து வளர்ந்தேன். எனக்கு வேறு சகோதரங்கள் இல்க் அம்மா இசுந்ததும் இங்கே வந்தேன், இந்தத் தொழி லுக்கு என்னே அர்ப்பணித்து விட்டேன்" -என்ரும், தொடர்ந்து , "ராஜம்மாவை தெரியுமா?" - என்று கேட்டால்,
சீாாதிா தேவகியையே கண் இமைக்காது ஒரு கணம் பார்த்தான். பின்பு "என் அம்மா தான் ராஜம்மா'-என்ருள்:
இதைக்கேட்ட தேவகி உடனே சி மும்பி விட்டாள். சாரதாவையே வைத்த கண் வில காமல் பார்த்தாள். பின் அவள் அருகில் வந்து அவள் தலையை செல்லமாக வருடியபடி "நீ என் தங்கை, நீ என் தங்கை' என்று மகிழ்ச்சியுடன் கூறினுள். "உறவு ஒசால் ಟ್ರಿ வரும் இல்லையென எண்ணி வருந்தீனேன். நீ என் நீங்கையல்லனா"-என்று சொல் மகிழ்ந்தான்.
தேவகியின் பாசப்பின்னப்பால் நிரேத்த சாதாவில் கண்கள் பவித்தன.
"ஏன் அழுகிருப்" என்ருள் துே வகி
"இந்த மூன்று நாட்களும் கவஐயா, கண்னனிர் இன்று ஆனந்தத்தில் கண்ணீர் வடிக்கின்றேன்" என்றுள், 黄

eMLeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeLeeLeLeeLeLeLeeLeLeeLeAeLeLeLeeLeMeAeL MeSqeqMqeSeeeeeSeLSeLT
சோம சிவராத்திரி
எந்த மாதத்திலேனும் சோமவாரத் தில் (திங்கட்கிழமை) சதுர்த்தி அல் இது அமாவாசை முழுநாளும் நிற்பி ஆம், அல்லது நாலாவது சாமம் வரை சிங் பி ஐ ம். அது சோமசிவராத்திரி எனப்படும். இதற்கு போகசிவராத்திரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. பிற் திேய சிவராத்திரிகரே விட கோடி மிடங்கு பலன் தர வல்லுது,
2. நித்திய சிவராத்திரி
பன்விரண்டு மாதங்களிலும் வரும் பூர்பேக்ச, அமர பக்க சீதுர்த்தசித்திகள் । । அஆட்டிக்கப்படு துெ ஆண்டுக்கு இருபத்து நான்கு நாட்கள் வருவது.
3. பக்த சிவராத்திரி
தைமாத அமTபக்க பிரதமை முதல் 13 தினங்களிலும் ஒரு வேரே - கொண்டு 14 ம் நாள் வரும் சதுர்த்த சித் தினத்தில் உபவாசம் இருந்து அனுட்டிப்பது.
4. மாத சிவராத்திரி
இது ஒவ்வொருமாதமும்வரும், பூர்வ பக்க அமரபுக்க காலங்களில், வேறு வேறு தி திகளி ல் வருவது. இதை சிலுட்டிப்பவரிகள் அதிக பயன்ப் பெறுவார்கள் என்றும் சிவாகம நூல் கள் கூறுகின்றன.
5. மகா சிவராத்திரி
இது மாசி மாத கிருஷ்ணபட்ச (அபரபக்கம்) சதுர்த்தசியன்று வருவது
(கிருஷ்ணபட்சம் அல்லது அமரபுக் கம் தேய்பிறை, பூரணேயின் பின்பு வரும் நாட்கள். பூர்வ பக்கம் வளர் அமாவாசையின் பின்பு நாட்கள்)
திருமதி அ. மனுேன்மணி
SMSMSSMSMSSSLSLeSMLSeASeLeASLSSLSSSMSSSSSSS S SSSSSSSeSSeSSSSSSASASeASASASASAAMAMLS

Page 34
EDCR.
LDsig i
நோன்பு கா
மகளிர் கண்
கெத்துவம் மிக்க இந்த விர த த் ைே கி முன்றப்படி அனுட்டிப்பவர்களுடைய இரு பத்தியொரு சந் த நி யில் இருப்பவர்களும் நன்மை பெறுவார்கள் என சொல் வப்படுகி
I) -
இவ்விரதத்தை அனுட்டிப்போர் மூர்த்தி, தலம். தீர்த்தம் மூன்றும் அமைந்தி சிவத் தலங்களுள் சென்று நான்கு சாமங் களிலும் வணங்கி அபிஷேகம், அர்ச்சினே புரிந்து பிறு நாள் தீர்த்தமாடி இயன்றவரை அன்னகி" னம் செய்தல் வேண்டும்
மேலும் சூரியன், முருகப்பெருமான், மன் மதன், இயமன், இந்திரன், சந்திர.ே அக்கினி, குபேரன் முதலாஒேரும் இவ் விரதத்தை அனுட்டித்து வரங்கள் பெற்றிர்கள் எனக் கூறப்படுகின்றது.
இவ் விரதத்தின் இக்கால நில  ைம ன் ய நினேக்க வெட்கமும், துக்கமுமாய் உள்ளது குளிக்கப்போய் சேறுபூசும்நிலைமையாக மாறி
 

ஞானக்கதிர்
மாத க்கும் நலம் ாணுேட்டம்
விட்டது. சிவராத்திரி விழிப்பு என்று சொல்லி சினிமா படக்காட்சியும், சீட்டாட்டம் விளை பாடியும், வீடுகளிலும் ஏன், சில கோவில்களில் கூடநான்கு சாமமும் படக்காட்சியுமாக இந்தப் புனிதநாளே கண்விழித்துக் கழித்து விடுகிருர் ஆள் சிவராத்திரி விரதத்தின் உட்கருத்திை பறியாது இப்படியான வழிகளில் அவப்பொழ தாக கழிப்பதால் ஒருவித பலனும் கிடையா தென்பதை நாம் நன்குனர்தல் வேண்டும்.
ஆகவே, பெறுதற்குரிய அருமையான மனி தப் பிறவியையடைந்த நாம் இவ்விரதத்தின் உண்மைக் கருத்துக்களேயுணர்ந்து அணு ட் டித்து அதன் பயனேப் பெற முயலவேண் டும். பாலர் முதல் வயோதிபர் வரை பாவ கும் அனுட்டிக்கத்தக்க விரதமிது.
இவ்விரதத்தை அனுட்டித்தால் கோடி பாவங்களேப் போக் கும். சகல சம்பத்தும் பெருகும். முத்தியடைய விரும்புவோர் இவ் விரதம் ஒன்றினேயே முறையாக அனுட்டிக் தால் போ தும் இராஜேஸ்வரி இப்போக சுந்தரம் (கைதடி) 责
லிசிதிக மதங்களுள் சைவசமயம் மிக வும் சிறப்புமிக்க சமயமாக தொன்மை வாய்ந் த த ரீ க அமைந்திருப்பதை இந்துவெளியில் இடைக்கப் பெற்ற தொல்பொருள்களிலிருந்து நாம் ஊ கித் த மி ய ல 7 ம். சிவவழிபாடு தொடர்ந்து மக்களிடையே நிலை பெற்றதற்கு ஆதாரமாக வைதீக இலக்கியங்களான சங்கி தைகள், பிராமணங்கள், ஆரஐரியகங்கள் ஆகியவற்றிலும் சுவேதாஸ்திர உபநிடதத்தி லிருந்தும் கிடைக்கப்பெற்ற சான்றுகள் உறுதி செய்கின்றன. இச் சிவவழிபாடு மிகவும் சிறப் புப் பெற்றிருந்ததை இதிகாச புராணங்கள் றும் விபரங்களிலிருந்து சிறியத்தக்கதாக உள்ளது. இறைவனது அட்டவீதி | ,

Page 35
ஞானக்கதிர்
LFf=Fu* =
மாசி மாதத்தில் கள் இரண்டு. அவை மாசி மகமும் ஆகும்.
இரண்டு நோன் ஞானக்கதிர் வாசகர் பெண்கள் தாம் அனு உங்களுடன் பகிர்ந்து
நோன்பு தந்த ந6 வாசகர்களின் அனுபல வெளிவரும்.
பேட்டி கண்டவர் செல்வி R
LLeLeeqeLeLkeMLeLeeLeLeLeLALAMLMMALAALA
மட்டுமன்றி சிவவழிபாட்டின் சிறப்பையும் நாம் தெளிவுற அறியலாம்.
சிவவழிபாட்டின் சிறப்பம்சமாக சிவ விர தங்கள் அமைகின்றன. பொதுவாக, விரதத் எனும் சொல் ஆண், சுட்டரே, விகு ப் பம் போன்ற அடிப்படைக்கருத்தில் அமைத் திருப் பினும், அசதி நிலயில், வழிபடும் தெய்வங்க ளுக்கு அருகே உணவின்றி அமர்ந்திருத்தலே உபவாசம் எனும் சொல் குறித்து நின்றது. வழிபடும் நிலையில் உணவின்றி இரு த் த ல் உபவாசம் என்ற ரீதியில் குறித்தலா யிற்று. ஆகவே, ஆலபங்களின் திருவிழாக்க
 

Myrvan ميعي=يخي جمي"حمي"حمجمقےحمد
வரும் முக்கிய நோன்பு மாசி சிவராத்திரியும்,
களையும் அனுஷ்டித்த னில், நான்கு குடும்பப் பவித்த அருள் நலத்தை கொள்கிருர்கள்.
*ம் குறித்து ஞானக்கதிர் பம் மாதாந்த அம்சமாக
சுலோசனு ராமச்சந்திரா
SLLLLLSLLLLSSMSLMLALMLMeALALMLMMMLLLLLLLLS
வின் போதும், தேய்வங்களது சிறப்பு தினங் களிலும் உனாவின்றி இருத்தல் முக்கிய அம்ச மாக கொள்ளப்படலாயிற்று.
சிவராத்திரியின் போது இரவு முழுவதும் விழித் திருந்து உணவற்றவனுக ஆழ்ந்த தியா னத்தில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதை சிவா கமங்களில் குறிப்பிடப்படுகின்றன". விரதத் தினது மகிமை தெரியாமலே வழிபாடு செய்த வேடன் முத்தியை அடைந்தானென்றால், அதனது சிறப்பை பீனடதீத சகலரும் பல விதமான நலன்கனேப் பெந்து உயர்நிலே எய் துவர் என்பதில் எதுவித ஐயமுமில்லே,
(திருமதி சரோஜா சர்வேஸ்வர ஐயரி, 98, செட்டித்தெரு, நல்லூர், உாழ்ப்பானம் )
LDTTg) toT应孟岛品匈 மெருகு ஊட்டுவது மாசி சுத்தினமாகும். பாசி பாதத்தில் வரும் பெளர் ணைமி தினத்திலே இன் விரதம் சி நர ப் பா த க்
கொண்டாடப்னேட்டு வரு கிறது அதாவது, உலக மாதா அவதரித்த தினமே இத்தினமாகும்,
இத் தினமே மா சி மகமாகும் என புரா னங்கள் கூறுகின்றன.
(32 ஆம் பக்கம் பார்க்க)

Page 36
(3 415 rušiš தொடர்ச்சி)
|yi), -ଞ!'#sea) if itl|tf । மனிதரையும் படைத்தி அவை சிறந்து பெருகும்படி செய்க" இந் திரனே வானுலக ஆட்சியில் நியமித்தார். திக் குப் பாலகர்களே அவர்களுடைய பதவியில் இருத்திஞர். "நான் நித்திரை செய்யும் பொழுது உலகங்களும், உயிர்த் தொகையும் ஒடுங்கும். பின்னர் யான் எழும்பொழுது யாவும் எழும். ஆகையால், இவையனைத்திற் திற்தும் நானே த ஞ் சம். என்னேயல்லாது வேறு கடவுள் இல்லே' - என்ற துணிவுடனும், பெருமிதத்துடனும் உலகங்கள் முழுவதை யும் உற்று நோக்கிஞர்.
அப்பொழுது, மேகவர்ணக் கடவுளாகிய திருமால் உலக ஆக்கத்திற்கும், அழிவிற்கும் தானே காரணம் என்ற அகந்தையுடன் துயில் புரிவதைக் கண்ட பிரமதேவர். அவருடைய மார்பில் அடித்துத் துயில்கின்றவன் யாரடா' - என இறுமாப்புடன் கேட்டார். "என்னத் தெரியவில்லையா? உனது தந்தை நான் இந்த உலகங்களும், உயிர்களும் ஏனேய பிறவும் என் ஒல் தான் நிலேபெற்றுள்ளன. என்பதனே அறிந்திலேயோ நீ? " - என மமதையுடன் கூறி
முகப்பு சித்திர விளக்கம்
தனக்குள் செருக்கடைந்த பிரமனும், திரு மாலும், "யாமே பிரமம், யாமே பிரமம்' - என வாதாடிக் கொடிய போரைச் செய்தனர். அவர்கள் செய்த போரின் போது பிரயோகிக் சப்பட்ட படைக்கலங்களின் வெப்பம் தாங் காமையாங், உயிர்கள் துன்பமுற்றன. சில கங்கள் எரிந்தன. உயிர்களின் துன்பத்தைப் போக்கத் திருவுளங்கொண்ட சிவபிரான், இரு வருக்கும் இடையில் ஒரு ஜோதி வடிவாகத் தோன்றினுர், பிரமனும், திருமாலும் {ଜଣfig) ଙ୍କ । தறியாது திகைத்து நின்ற பொழுது "இந்த ஜோதியின் அடியையும் முடியையும் கண்ட வரே உயர்ந்தவர்" - என்று விண்ணில் இருந்து ஒரு குரல் எழுந்தது.
இந்த ஜோதியின் "அடியை யான் தேடு வேன்' என்று கூறிய திருமால் பன்றியாக உருவம் எடுத்து மண்ணுள் புகுந்தார். பின் ரைப் பட் சி யாக உரு வ ம் எடுத்த பிரமா

ஞானக்கதின்
"மூடியை யான் தேடுவேன்" - என்று ਹ புகுந்தார். பல காலம் தேடிய இருவரும் அடி யையும், ''டியையும் காணுது, | சலிப்பும் அடைந்து, தம்மைவிட மேலான தொன்று உண்டு என உணர்ந்து சேந்திை நீங்கிச் சிவபிரானேத் துதித்தனர்.
இருவரின் முன் ஜோதியாகத் தோன்றிய சிவபிரான் ஜோதியின் உள்ளே தன் உருவைக காட்டி அருளலும் பிரமனும், திருமாலும் செருக்கு நீங்கித் துதித்து வணங்கிப் பூசித்த னர். ஜோதியினுள்ளே பிரமனும் திருமாலும் சிவபிராகனத் தரிசித்துப் பூசித்த நேரமே இலிங்கோற்பவ காலம்"
அவர்கள் வேண்டுதல் செய்து நிற்ப ஜோதியுருவைச் சுருக்கி, குறுகி ஒரு மலேயா கக் காட்சிபனித்தார் சிவமூர்த்தி. இன்று சிவ லிங்க உருவாகக் கண்ணுக்குப் புலப்படும் அந்த மல், "திருவண்ணுமல்" என்னும் சிவஸ் தலத்துக்கு அருகில் உள்ளது.
நளரும் திருவண்ணும்லே, சிவஸ்தலத்தின் பெயரும் திருவண்ணுமலே, அங்கு உள்ள குன் றின் பெயரும் திருவண்ணுமல். இநீத மலேக்கு சோன சைலம்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
சிவராத்திரி விரதத்தின் சிறப்பையோ, தினத்தையோ அறியாமல், அதன் முக்கிய அங்கங்களாகிய, உண்ணுமை, உறங்கிாமை, அர்ச்சளே என்பவற்றைச் சூழ்நிஃயிேன் காச ஒனமாக மேற்கொண்டு, சிவானுக்கிரகம் பெற் றவர்களின் வரலாறுகள் அனேகம் உண்டு.
அப்படியாயின், உள்ளன்புடன், விதிப்படி விரதமிருத்து, பூசித்துச் சிவராத்திரி அனுட் டிப்பவர்கள், இம்  ைம யில் சகல பாக்கிய போகங்கரேயும், மறுமையில் சிவப்பேற்றை பும் பெறுவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லேஉண்ணுமுலே புமையானொடு புடனுகிய
வொருவன் பெண்ணுகிய பெருமாள் மல்ே திருமாயூனி திகழ
மன்னுர்ந்தன அருவித்திரன் மழலேம்
முழவதிரும்
அண்ணுமலே தொழுவார் வினே வழுவா வண்ண மறுமே.
부

Page 37
ஞானக்கதிர்
SILIENCE S.
The highest form of grace is silence It is also the highest spiritual instruction All other Inodes of instruction are derivation: from silence and are therefore Secondary Silence is the primary form. If the Guri is silent. the secker's mind gets plurifiei by itself
Mouna is the ut most eloquencc. Peace is utmost activity. How' Because the person remains in his essential nature and so permeates all the recesses of the Self. Thus
he can call up any power into play whenever it is necessary l 靛 That is the highest Siddhi A. Y.
The state which transcends A) speech and thought is mouna it is meditation without mental KY activity. Subjugation of the mind NY is nueditation; deep meditation N is cternal speech, Silence is cverspeaking; it is the picrennial flow N of "language'. It is interrupted by speaking; for Words obstruct this mute "language". Lectures may entertain individuals for hours without improving them: Silence. on the other hand is permanent and hencfits the whole of mankind By silence, Eloquence is meant Oral lectures are not so eloquent as Silence: Silence is unccasing Eloquence - it is the b c st L5 nguage
Silence is of four kinds; Silence of speech, Silence of the eyes. Silence of the ear and Silence of the mind. Only the last is pure Silence and this is the most important. The Commentary of Silence is
 

the best cominentary as illustrated in Lord
Dakshinamurthi. Only Silence is the EtcTina 5 Speech, the One Word, the Heart-to-Hear
Tk.
RAMANA MAHARISHI
Silence is like the even flow of electric current. Speech is like Obstructing the current for lighting and other purposes However much he may talk, he is still the Silent. One. However much he may work he is still In-active

Page 38
2
மாசி மாத.
(39 ஆம் பக்கத் தொடர்ச்சி)
வருணனேப் பிடித்திருந்த பிர ம க த் தி கேரி ஷம் அவரை சமுத்திரத்தில் கட்டி வைத் திருந்தது. தேவரின் வேண்டுகோளுக்கினங்க சிவபிரான் அக்கட்டை உடைத்தெறிந்த தின மும் இம் மாசி மகமாகும்.
இ வ் விழா  ை சட்டக்களப்பிலுள்ள மாமாங்கப் பிம்ஃாயார் சோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடி அன்னதானது இரு செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்ஸ் நிலவுகிறது. (திருமதி சாட்குண்ணியமூர்த்தி கமலாம்பாள் - அராலி மேற்கு கநீதஞானி கோவில் பரிபா லகர் கறுகின்ருர் 大
இவ்விரதத்தை உரிய முறைப்படி பிடிதி தலே சிறந்ததாகும். அதாவது உப வாச ம் இருந்து நான்கு ய மமும் நித்திரை விழித் துச் சிவபூசை செய்யும் போது வில்வ இ த ழால் அர்ச்சித்து வந்தால் வேள்வி செய்த பவன் கிடைக்கும்,
_ நான்கு யாமமும் நித்திரை விழித் து, இருக்க முடியாதவர்கள் சிவராத்திரி தின த்
புராணப்.
f ஆம்பக்கத் தொடர்ச்சி)
மாதசி சங்கராந்தி திரித்தம் சித்திரை வருடப்பிறப்பு உற்சவம், சித்திரைப் பருவ உற்சகம், சிவகாசி விசாகம், ஆனி உத்தரம் அபிஷேகங்கள், ஆவணிமூலம், நவராத்திரி விசேஷ பூஜை ஐப்பசி சுக்கிர வார உற்சவம், கெளரிபூஜை அன்னுபிஷேகம், தீபா வளி விசேட பூசை கார்த்திகை தீபம், மார்கழித் திருவெம்பாவைப் பூஜைகள், ஆருதி திரா தரி சனம், சொர்க்கவாசல் ஏகாதசி உற்சவம், மகர சங்கராந்தித் தீர்த்தம். தைப்பொங்கல் உற்சவம், தைப்பூசம் அபிஷேகம், மாசி பக்கத்

ஞானக் கதிர்
திலே இரவு பதினுக்கு நாழிக்குமேல் விடியற் காஐக்கு முன் இலிங்க உற்ப காலத்தில் நித்திரை விழித்து ஆலயதரிசனம் செய் த ல்
அத்துடன் சைவசமயத்திற்கும் விஞ்ஞா னத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு வருடத்தில் ஒருநா ளா வ த துயி லேக் குறைத்து இறைவனே வழிபடுவது உடலுக்கு நலத்தைக் கொடுக்கும் என்பதால் இச் சிவ ராத்திரி தினம் மிகவும் சிறப்பாக கொண்டா டப்பட்டு வரும் சிவவிரதம் ஆதம் - (திருமதி நாகரட்ணம் சிதம்பரநாதன் யாழ்ப்பாணம் காரித்திகேசு வித்தியாசாங் அதிபர்) 大
தீர்த்தம் பங்குனி உத்தரம் அபிஷேகம் திரு விழா மற்றும், சோமவாரம், பிரதோஷம் முதலிய காலங்களில் விசேஷ பூசைகளும் வே நீாகம முறைப்படி நடைபெற்று வருகின் । .
ஒவ்வொரு சோமவாரத்திலும் புரான படனமும் செவ்வனே நடந்து வருகிறது. சில ஆண்டுகட்கு முன் இராசகோபுர திருப்பணி தொடங்கப்பட்டது. இப்பழம் பெரும் ஆல யத்தில் அப்பணியும் சிவநேசச் செல்வர்களின் நன்முயற்சியால் விரைவிலேயே நிறைவேறி இவ்வாலயம் சிறப்புற்று, நாம் அண்வரும் இறைவனே சென்று தரிசனம் செய்ய அவனது அருள வேண்டுவோமாக ቾ

Page 39
ஞானக்கதிர்
EE
குற்றங்கள் பொ
அம்மா தாயே அம்பிகையே அகிலாண்டேஸ்வரி நீயே அ இம்மா நிலத்தின் சக்தியம்பு இன்பத்தின் இருப்பிடம் நீே
களபா வோடையில் உறைவு கவலுேகள் வராது காப்பாய அளவிலா அருரேப் பொழிவு அமைதியைத் தந்து காப்பா
ஏழை எளியவரைக் காப்பா எங்கும் நிறைந்தே இருப்பா சுழை விரும்பிக் குடிப்பாய! குற்றங் குறைகங்ாப் பொறு
வீரத்தின் இருப்பிடம் நீயே விடுதலே தந்ததும் நீயே அம். பாரம் உனக்கே தருதேனும் பண்ணுெடு பாடவைப்பாப்
செல்வத்தின் இருப்பிடம் நீ! சிறியேன் சிறுபிழை பொறு கல்வியின் இருப்பிடம் நீயே கிருனோக் கடலும் நீயே அம்ம
ஆதிபராசக்தி நீயே அம்மா
*ற்புதத் தெய்வமும் நீயே.அ சோதி சொரூபியும் நீயே.தும் சோபனங் கூறி வாழ்த்தாய
 

(V)
றுப்பாய் gaf DDIT!
t: Drt
T யமும்மா - (அம்மா)
r TI FILLET
á trfr
TELUP) O "r
er Fiji "F" - (அம்மா)
rחם ו Ljub
"பம்மா
f) L IT ப்பாயம்மா - (அம்மா)
அர்மா
Lf of
அம்மா - (அம்மா)
யே அம்மா
ப்பாயம்மா
அம்மா
- (அம்மா)
)அம்மா( - "חמb Lי

Page 40
  

Page 41
ஞானக்கதிர்
MSDD DSDSSMMSSSLSSSMSDSSSLSSSDSSSDSSSS
SA0e0eLYL0ALAeA0LeLeL0LeLSeLe0eLeLALe0LYeLeL0e0e0e0e0
-94ıpkı T 53T -965) f it, orga (ss.1 &
( osils Fiset 5
를
이 3 -
'66) is
இ வீட்டுக்கு அழகுதரும் ெ இ தவறு இல்லாத பஞ்ச இ நாள்தோறும் சுபே என்பனேவற்றின் நே இ தினமும் அற்புத அறிவுகள் அடங்கி
N
:ܐ
அட்டையின் பின் பஞ்சாங்கம்,
விடுமுறை தி ன கிறிஸ்தவ, இஸ் அதிர்ஷ்ட எ னி விபரங்கள் அை
தயாரிப்பாளர்:
fall íîĵ35TC, Î6, h. l. 6
 

1ւ! ! jfje Fr (6 !! as
(6) J5. f s
தய்வீகப் படங்கள்,
ாங்கக குறிப்புகள், நரம், எப கண்டம், இராகுகாலம் iT&G5քltiւ 5-Ti, மான பொன்மொழிகள், பொது U-35.
fil6:IIIf I aill, fi5áil
புறம் சர்வமுகூர்த்த цTлпѣ ѣ, வங்கி ங் கள், இந்து, ாமிய தினங்கள், க ள் பற்றிய மந்துள்ளது.
ஸ்1 - 1, கைதடி (இலங்கை). N

Page 42
(WIT)
அருள்மிகு களபரவோடை அம்
இனிதே சிறப்புற நை
* நித் தி
uit Lgsräsk) Ggs876) uit sï):
இ) ஊரெழு உரு Lily II i I -
(சகல பாடசாலேகளுக்க மதிய ே
C அச்செழு . ஊரெபூ - உ (மதிய சேவை விமான சேவையில் இ C, D. E. விமான *ேை போக்குவரத்து சேவையா Q Helitours oîte Tsoi G*so so iš 5-MT Luj FTIT Iš 3.ŽTT HJ||
போக்குவரத்து வசதியும்
சகலவிதமான போக்குவரத்
நித்தி குறைந்த கட்டணம்
* சகலவிதமான பெண்களின் ஆ
மேலதிக விபரங்களுக்கு:
P. 351 நித்தி சிவன் வீதி,
eeLeee eeee0eSeeeSeeeSeAe SeAeLeS
 

ஞானக் கதிர்
மன் கோவில் கும்பாபிஷேகம் டபெற வாழ்த்துகிருேம்
uI II Git)
பிராய்)
கொக்குவில் - யாழ்ப்பாணம் நம் சிறுவர், சிறுமிகளுக்கான
சவை உண்டு)
ரும்பிராய் - உடுவில்
உண்டு
வயினரின் அங்கீகார பெற்ற ளர் , (யாழ்ப்பானத்தில்)
வயில் பொதிகளை ஏற்ற, இறக்க ரிதகதியில் ஏற்பத்தித் த ந் து,
எம்மால் செய்து கொடுக்கப்படும், ! து சேவைகளுக்கு நாடுங்கள்.
- நிறைந்த சேவை டைகள் தை து கொடுக்கப்படும்
இனந்தன்
ஆபிறு,

Page 43
தரமான கலர்ப்படப் பிர * அதிகுறைந்த கட்டணத்தில்
கலர்ப்படச்சுருள் கழுவுத * நவீன கம்பியூட்டர் இயந் 3 முதல் 5 நாட்களி
ബ][I(; :
தொஃலுபேசி
అE==ణజా-జాజాహిజాజPజాతాకతా జండాra
இச் சமய திங்கள் இதழ் நியூ உத விமிட்டெட் ஸ்தாபனத்தாரால், li 2 gu li சிவர்களது அச்சகத்தில் அச்சிட்டு வெர்_
 

* மிகக் குறுகிய காலத்தில் 3ல் முற்றிலும் இலவசம் திரத்தில் பிரதி செய்தல் ல் விநியோகம்
வின்சார நிலைய வீதி,
IT -
- 2203
0LLeLeLSASASLSeASAASAA AA
* பன், பப் பிளிக் கேசன்ஸ் (பிறைவேட்) ஒழுங்கை மின்சார நிலைய வீதியில் kerfor ப்பட்டது.

Page 44
ளுக்கு
விபரங்க
மேலதிக
7
5 I (),
கொழும்பு - 4.
தொஃபேசி
61. நியூ புல்லர்ஸ் விதி,
s
 

கை கொருங்கள்
*
韋 豔
உங்கள் குழந்தையின்
எதிர்காலத்திற்கு கைகொடுங்கள்! அவனுக்காக இன்றே కర్లెంగ్లంgఖjLజీ రీడియోహాg 3ச6யூன்கள்'
it "
207 மின்சார நிலேய வீதி, பாழ்ப்பானம்,