கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1990.03-04
Page 1
ട്ടി
霧 & 泛
Page 2
ஞானம்: 2 சுக்கில பங்குனி LLO
!! -
2 El
D.
.
2) R.
2. El
모L
-
- ER
|-
28 உ ( 11-4-90 )
( I - J (19 - 3 - 9 )
if () — 3 - ) (} )
( 23 - 3 - 90) ( - - !(), ) 【°5一岛一90M Y2f一岛一901 ( 27 - - 9U )
( ፪፻፵ – ፴ – 90 )
( 30 - 3 - 90) (31 - 3 - 90 )
ܠܐ ܧܨ
- 4 - են )
– 9( )
- - - )
- زه = |
90
ti — 4 - HI) ) 7 — 4 - ԱI) )
- 4 - 9 ( )
■一暈
90)
பங்குனி விரத நாட்களும்
வியாழன் திங்கள் (rT IIות, נsi 635
u
Ағush ஞாயிறு திங்கள்
Fil Girgu
வியாழன்
sal Frfil
Fജീ
ஞாயிறு திங்கள் செவ்வாப் புதன் வியாழன் சsf ஞாயிறு இங்கிள் புதன்
凸
S SASASASASASASASASeSS000000LALASLLA தாள்களின் விலேயேற்றமும். ஏனேய செலு
பிரதியின் விலே அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் அமுலாகும் புதிய
பிரதி ஒன்று ரூபா - தபாலில் பெற விரும்புவோர் காசோல் காசுக்க (பிறைவேட்) si Al 'ALL " " " Tair I at Tara sang
ஆண்டு சந்தா :
அனுப்ப வேண்டிய முகவரி:-
ார்ச் - ஏப்ரல், 199 () கதிர் 3.
జోజోప్ప్లోజ్జ్-జోEFట్టి
மாத , விழாக்களும்
சங்கட சதுர்த்தி விதம்
{{R| = | بہات JITاتI r ,
விநாயனம் - சாயன வருடப்பிறப்பு புண்ணிய காலம்
பூர்வ எக "ஆசி விரதம் விப் பிரதோஷ விரதம் பாதச் சிவராத்திரி. தண்டியடிகள் குருபூசை
மாவாசை விரதம், ருத்திர மின்வாதி ாந்திரமான வருடப்பிறப்பு, தேவீ வளந்து வராத்திரி ஆரம்பம், ஸ்வேதவராக ல்பாதி இஷ்டி துர்த்தி விரதம், மத்ஸ்ய ஜயந்தி செபாபாக்
rெளரி விரதம் Tர்தீதிசை விரதம்" சக்தி கணபதி விரதம் கீமி பஞ்சமி விரதம், அநந்தாதி நாகபூசை *விழ்டி வித உபவாசம், சிவநேச குருபூசை ந்தாவிசப்தமி
எனநாதர் குருபூசை
ரீ ரா நவமி
முனையடுவார் தாயஞர் குருபூசை { fவஜீவவார ஏகாதசி னிப்பிரதோஷ விரதம்
ாங்குனி உத்தரம் பளர்ணமி விரதம், ரெளச்ய மன்வாதி ாரரைக்காலம்மையார் குருபூசை
L0LeLeeLeLeeLSLSLA LLSLeAeSLSL ASA
வீனங்கள் அதிகரிப்பு கார துேமாக ஞானக்கதிர்
ப விக் வருமாறு:- நபா 90 (தபாற் செலவு உட்பட) ட்டளயைப் பெற்று, "நியூ உதயன் பப்ளிகேசன் எழுதி அனுப்பவும்,
பொதுசனத் தொடர்பு அதிகாரி
தபாற் பெட்டி எண் - 3ே ங்ாழ்ப்பா விம்
Page 3
LTALLLLLAASLLALuLLLaLSKKKKSSLLLLL SaKaSuTTTTHL LLL Tu
புலவரைச் 96526)
OOOkOOODOO OOO OO OMTMMM LLS M MKaaMKKMKM MMMMS
n
:
இ சைவளம், இறைவளம், கனிவளம்,கனே வளம், மவிவனம், சுவனம் என பல் வள் மும் நிறைந்து விளங்கும் இணு ைவ யூரிலே கோயில் கொண்டு ஆட்சி செய்யும் அ ன் னே சிவகாமியின் வரலாறு நம்மை ஒல்லாந்தர் காலத்திற்கு இட்டுச் செல்லுகிறது.
போத்துகேயர் ஆட்சிக்காலத்தில் எமது சமயம் முற்ருக மறைக்கப்பட்டு மழுங்கடிக்கப் பட்டது. அவர்களிடம் பிற சமயங்களே மதிக் கும் தன்மை சிறிதளவேனும் இருக்கவில்.ே ஆணுல் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் சிறித எளவு மத சுதந்திரம் காணப்பட்டது. இதன் விளேவாக மக்கள் தமது மத வழிபாட்டில் ஈடு படவும், சமூக கலாச்சார வி ட ய ங் களில் தொடர்பு படவும் வழி பிறந்தது. இந்நிரேயே இலக்கிய ஆக்கங்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாகத் தோன்றியவரே இணுவையூர் சின் னத்தம்பிப் புலவர் ஆவார்.
இவர் யாழ்ப்பாணப்பட்டினத் தி லுள்ள இணுவில் கிராமத்தில் தென்பகுதியிலே பிறத் வர். இயற்கையாகவே இறைபக்தி கொண்டவர் தனது குவி தெய்வமாக இணுவில் சிவகாமி அம்மையை நேசித்தவர். தமிழகத்தின் திருக் கோவலூர்ப் பேராயிர வரை ஆண் வழி மூதா தையராகவும் சோழநாட்டு வேளிர் தல்வன் காலிங்கராயனே பெண் வழி மூதாதையராக வும் கொண்டவர். இவரின் இயற் பெயர் கதிர் காம சேகரமானு முதலியார் ஆகும். கூடவே இவர் ஒரு வரகவியும் ஆவார். இவரின் செய்யு ட்கள் இதற்கு சான்ரு B அமைகிறது. ஒ வ க்கு இருந்த புலமையாவற்றிற்கும் இவரது குல தெய்வமே காரணமாகும் என்பதனே இவரது ாபடல்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்."
siji F-, وورد في 11 م "ملكة الة " لا
-- ...
# · aa.: 434, u b'hekk, bibliċits stabblika ی
LLLLS uuSD DD SSD T LJS TTD DDSDS S
-
; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
இலங்கை சிற்றரசாகவும், பாண்டியனின் மந்திரியாகவும் இருந்த காலிங்கராயன் என்ப வன் இணுவிலில் தன் பரிவாரங்களுடன் இரு நீது ஆட்சி புரிந்து வந்தான் அந்த அரசாங்க த்திலேயே சின்னத்தம்பி புலவரும் சாசனம் எழுதும் ஓர் உத்தியோகத்தில் பணிபுரிந்து வந்தார். அவ்வாறு பணிபுரியும் காலத்தில் விதியின் விளயாட்டால், செய்த சிறு தவறு காரணமாக சிறை செல்ல நேரிட்டது. புலவர் கிறையிலே நெடுங்காலம் பெரும் துன்பத்தை அனுபவித்திருந்தார். எனினும், எந்தவித பேறுகளுமே கிட்டவில்கி இறுதியில் எல்லாம் வல்ல தனது குலதெய்வமாகிய அன்னே சிவகா மியை வேண்டி ஒர் பாடற்தொகுதியை பாடி ஞர். இது "மறியற் கொச்சகம்" என்று அழைக் கப்படும்.இதில் பதினுெருபாடல்கள் அடங்கும் இவற்றில் இரண்டு காப்பு செய்யுள்கள்.இதில் எட்டாவது பாடலாகிய,
இணுவைச் இவமரன்
* துப்பூட்டு மென்றது துன்னர் இறைப் படுத்தும் அப்பூட்டுத் திய அரிய சிறை பீட்டியிருக்கும் இப்பூட்டு நிர்ப்பூடோ யென் சிறை நீக்கியருள் செப்பூட்டும் பொற்ருட் சிவகாமசுந்தரியே " என்னும் பாடல் பாடி முடிக்கப் அெற்றதும் சிறைக்கதவு தானகவே திறக்கப் பெற்றது அஜாயின் அருளினை எண்ணி வியந்த சின்னக் தம்பிப் புலவர் தன்ன சிறைமீட்ட சிவகாமி அம்பா8ள வாழ்ந்தும் மூலமாக தொடர்ந்து வரும் பாடல் அமைந்துள்ளது:
Page 4
'என்னேச் சிறைவைத்துப் பிழை வந்த என் ($് தன்சீனச் சிறை வைத்துத் தாரணி யெல்லாம் புகழ சென்னிச் சுடரே சுடரே சிவக்கொ முந்தே துன்னிச் சிறை தீர்த்த சிவகாம சுந்தரியே" சின்னே சிவகாமியின் அற்புதலீஐக3ள எண் ணும் போது மெய் சிலிர்சிறது.
மன்னன் காலிங்கராயகரின் பதினூறு சுட்டு வீடு ஒன்றில் ஓரறையிலே சிவகாமி அம்பை யையும் நடராஜர், பின்ஃாயார்" வைரவர், பத்திரகாளி அம்மன் முதலிய மூர்த்திகளையும் சித்து பூசண் புரிந்து வந்தான். இதில் குறிப் பிடப்படும் சிவகாமி அம்மனே சின்னத்தம்பிப் 'வரால் போற்றப்பட்டதும் காலிங்கராய னின் குலதெய்வமும் ஆகும் இந்த மூர்த்திகள் கோயில் கொண்டதன் விக்ாவே இன்றைய இணுவை சிவகாமியின் ஆலயமும் பின்புற முள்ள வைரவ சுவாமி பத்திரகாளி அந3, ஆல்பமும் ஆகும்.
புலவரின் பிற ஆக்கங்களில் அன்னே சிவ சாமி அம்மை மீது செய்யப்பட்டவை என்ற பேரில் திருஆஞ்சல்"திருப்பிள்களத்தமிழ் என் பன அடங்கும். இவற்றுள் பிள்ளைத்தமிள் அதற்கேற்ற அமைப்புகள் கானப்பட்வில்: யென "இணுவில் சின்னத்தம்பிப் புலவர் : ஒன்னும் நூவின் ஆசிரியர் குறிப்பிடு தன்ரூர்
ஆலய சுற்றுபுறம் இயற்கையின் எழிலால் குழ்க்தி விளங்குகின்றது. ஆலயவாயிஜ அழகு மிகு இராஜகோபுரம் அணிசெய்கின்றது. இது 1976th -g, surg, உருப்பெற்றது.பெருமதிப்புக்கு ரிய (அம்மா) சிவகாமிப்பிள்: வேர்கள் பெரும் முயற்சி பாராட்டற்கரியது. சீனதயடு க்து ஆறிரண்டு தூண்கள் அரண்செய்யும் لفظ۔ கிய மணிமண்டபம் காணப்படுகின்றது. இது தென்னிந்திய ஆலய அமைப்பு முறை களுக் கேற்ப அமைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்த திருப்பணிகளின் பயணுக அன்னே சிவகாமிக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஆக அழகிய இத்தி ரத் தேர்கள் உருவாக்கப்பட்டன அதில் அஜ் னேயின் இரதம் ஏனைய இரதங்களுக் கில்லாத தனிப்பெரும் சிறப்புகள் பல பொருந்தியதும்
ஞானக்கதிர்
இலங்கையிலேயே மிசவும் பிரமாண்ட மான அமைப்புடையதும் ஆகும்:
விசேட திருவிழாக்களாக நவராத்திரி கால் மகிடாசுரசங்காரமும், மானம்பூ உற்சவ மும் பிரசித்தமானவை. இதன்போது அம் பிகை ஆரோகணித்துச் செல்லும் அசுவமும் சிம் முேம் கூடவே அம்பிகையை எதிர்த்து நின்றுபோரி டும் மகிடனும் தன்னிகரில்லா சுலேச்சிறப்புடை யவை. இதைவிட ஆடிப்பூசம் தி ரு வெம் பாவை, திருவினக்குப்பூஜை, நவசக்தி, உற்ச வங்கள் என்பனவும் சிறப்பாக நடைபெறுகின் DE ,
இதன் போது அம்பினகயை எதிர்த்து நிற் கும் மகிடாசுரன் ஏனைய சூரர்களுக்கு இல்லாத திணிப் பெரும் சிறப்புகள் பொருந்தியது வாளேந்தும் ரூபம் மிக அற்புதமானது. இதை விட ஒவ்வொரு தயுேடன்சூரன் வரும்போதும் ஒவ்வொரு விதமான உயிர் பூட்டும் தன்மை கூடியிருக்கின்றது, மற்றும் இறுதியாக வயிறு. பிளக்க மகாலிங்கம் உள்தெரிவதும் ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு ஆகும்,
எல்லாம் வல்ல அன்னேசிவகாமியின் ஆலயம் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற்று மேலும் செழித்தோங்கி அருள் பொங்க எல் லாம்வல்ல அன்னே சிவகாம சுந்தரி பேரருள்
புரிவாராக
Page 5
ரூானக்கதிர்
露
-
MLMeeOLOLOOLOOOuD yukK LCTMMMM MMMk kLk kekekeTOEOtYTYSL0LOLOOKOKKMM CKakLkK
இணுவைச் சிவ
தேரெழில்
தில்லே வெளியிலே திருந சிதம்பர நடராசன் சிவசக் சிதம்பர வளவிலே இருந்த சிவகாமி அம்பனின் தேே
சிற்ப சிகாமணி அற்புதத் சிவகாமி அம்மனின் திரும் சொற்கடங்காத் துன்ப சr அற்புதப் பேரின்ப ஆனந்
தானந்த மில்லாத சங்கரன் மோனந் தராத முனிவர்
தேனுந்து சோலேச் சிதம் ஆனந்த வல்லி அருட்சிலி
FFFF ###" + fription#######
காமி அம்மன்
jTGolfi
டம் காணும் தி இணுவைச் நருள் பொழியும் ரெழில் காண்பீர்!
தேரில் புலாக் கண்டால் சகரம் நீங்கி தம் காண்பீர்!!
சைவப்புலவர்: க. செல்லத் திரை
* பங்கின் தயாபரியே
பரவ இணுவை நகர்த் வர நல்வள வில்லுறையும்
காமி நீ ஆண்டருளே!
சைவப்புலவர் இ. திருநாவுக்கரசு
h kl.
TYYYYTLLLLLLLLYYY LLLLLLYYZYLKaLYLLLT MTYL
Page 6
99999999999లాలలge
உங்கள் மங்கள
தரமான வீடியே
EXPO VIDE
No: 7, K.
8 Kon ”ཧ་ཨ་ལ་ཨ་ཨ་ཨ་ཧ་ཨ་བཅས་སྟན་ཐག་ཅཙལ་ཙ་ཙ་ཧ་ཨ་ཙ་ཙ་བ་ན་ཨ་ཅ་ཅ་ཅ་ཨ་ཙམ་ 8 இணுவில் சிவகா () 6 TÈ (95 LD (
8 (5
Z Ο
அணணு தொழிலகம்
தாழி Fछ
ரெலி 021-2341 இணுவில், *ళిణeరిధిణణeeలాలలలాల
ஞானக்கதிர்
Ceeeeeeeeeeeeeeeee
நிகழ்ச்சிகளின் ா படப்பிடிப்பிற்கு
O) (CONAPLEX
K. S. Road,
dawil.
மியம்மன் அருள் பொங்குக!,
/uற்களின் லுென்ழைக்குழு #క్నై பாதுகாப்பிற்குல்
Page 7
_ஞானக்கதிர்
மனிதனுக்கு இரண்டு கண்கள் இருந்தும் அவை ஒரே வேைையத்தான் செய்கின்றன:
இரண்டு காதுகள் இருந்தும் ஒரே வேஃ) யைத்தான் செய்கின்றன:
இரண்டு நாசித்துவாரங்கள் இருந்தும் அவையும் ஒரே வேலேயைத்தான் செய்கின் றன.
ஆணுல் மனிதனுக்கு இருப்பது ஒரு வாய்தான். ஆளுல் அதைக் கொண்டு அவன் இரண்டு காரியங்கள் செய்ய வேண் டும் என்று பெரியவர்கள் கூறுகிருரர்கள் வாய் கொண்டு சாப்பிடுவதோடு மட்டும் நில்லாமல் இறைவனேயும் கூப்பிட வேண் டும் என்கிருரர்கள்.
"என்னே நன்முய் இறைவன் படைத்த னன், தன்னே நன்ருய் தமிழ் செயுமாறே , என்ருர் திருமூலர்,
"யாம் ஒதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தது" என்ருர் அருணகிரிநாதர், தம்முடைய "கந்தர் அனு பூதியில்,
அதாவது, வேலவன் நமக்குக் கல்வி யும். அறிவும் தந்தது, அவற்றைப் பயன் படுத்தி, அவன் புகழ் பாடவேண்டும் என்ப தற்காகத்தான்.
அப்பர் இன்னும் ஒரு அடி மேலே செல்லுகிருர், இறைவன் நமக்குக்கொடுத்த அவயங்கள் அக்னத்தும் அவனே வணங்குவ தற்கே என்கிருர்,
"வாழ்த்த வாயும் நினேக்க மடநெஞ் சும், தாழ்த்த சென்னியும் தந்த தல்வர்", என்கிருர்,
ஆண்டவன்கொடுத்தவாயைக்கொண்டு நாம் அவன் புகழ் பாடாவிட்டால், நாமும ஒரு வாயில்லா ஜீவன் ஆகிவிடுவோம்.
அந்த ஜீவன் எது தெரியுமா? எருமை மாடுதான்:
Τα அதற்கு வாய் இல்யைா, என்ன? புல் போட்டால் தின்கிறது, வைக்சோல் .ே
டால் தின்கிறது. புண்ணுக்குப் போட்டால் தின்கிறது. வேறு எதைப் போட்டாலும் தின்கிறது.
அத்தனே பெரிய வாய் உள்ள எருமை வியை யாராவது அடித்தால்," " இரண்டா வாயில்லாத ஜீவனே அடிக்கிரூயப்பா", என்று கேட்கிருர்கள்
மதிவாணன்
ஏன்? அது இறைவனேப் பாடவில் ஐ" அதனுல். வாயில்லா ஜீவன்.
ஆகவே நம்மையும் பிறர் "வாயில்லா ஜீவன் என்று குறிப்பிடாமல் இருக்க வேண் டுமாளுரல், நாம் இறைவன் புகழ் பாட வேண் டும். அற்புதத் திருப்புகழை ஒதவேண்டும்.
இதை ஏன் அற்புதத்திருப்புகழ் என்று கூறுகிருேம் இதைப் போன்ற நூல் அருரை கிரிநாதருக்கு முன்னும் இல்லை பின்னும் தோன்றவில்ே அதனுல்தான்.
பத்திரங்கள்
வில்ம்ே பாதுரோ పడrఇf துளசி இலந்தை பாதிரி
வோர்பு(மாலேக்கு)
Page 8
""TFT
STil Flitti
என்னிட நான் ஒ
இப்படியான மின் உறுதிப்பாட்டுடனும் வைராக்கியத்துடனும் சமய இ லக் கி ய ப் பனிக்கு தன்னே'அர்ப்பணித்துக்கொண்டு நம்மி டையே வாழ்கின்ற பெரியார் திரு. முருக ன்ே பரமநாதன் ஆவ்'ர்.
இவர், "இளம்பி றையான்". சிங்கையாழி பன்' ஆழ்கடலாக என்ற புனேபெயர்களுடன் எழுதி வருகிருர், "ஞானக்கதிர்" சார்பில் பேட்டி சண்ட போது பின்வரும் கருத்துக்கஃா எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவம் ஒன்று கூறுங்கள் என வினவியபோது, - செயலில் செயலின்மை-செயலின்மையில் செயல்" என்பதற்கு இணங்க, பரிபூரண சரணுகதியடையும் ஒவ்வொருவரையும் அவர் களது வாழ்க்கையில் இறைவன் என்று: தொடர்ந்து வந்து துனேயுரிவான் என்பது என் அனுபவும். அதரே உணர் க்திய ஒரு சம்பவம்.--மகளுடன் பயணம் செய்த போது ஏற்பட்ட ஒரு விபத்து, எதுவித சிறு காயமும் இன்றி என் குலதெய்வம் எம்மைக் காப்பாற்றி து இதனே 'றக்கமுடியாத சம்பவமாகக் கூறு வாம்.
"வல்லிபுரத்தரி என் கலபுராணம்" நூல் எழுதக் காரணம் எது?"
வருடன்
ஒரு சந்திப்பு
LTKKaLaLL aLLS SLLStuu uL ulu LLS uuuuu uuL utu u aLa aLaaL SLSLSt S C MS aSaS LKaa
ப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்! பொருள்களும் என்னிடம் உள்ளன!
த்தில் ஒரு பொருளும் இல்லே!
ரு பொருளும் இல்ல" -
ஆலயம் ெத T டர் பா ன வினாக்கம் வரலாறு பற்றிக் கூறும் நூல் விபரப்பட்டியலில் இ ஐ ங் ைக பில் பாடல் பெற்ற இரு திபேங்கள் பற்றியும், நல்லூர், கதிர்காமம் போன்ற திருத்தலங்கள் பற்றிய நூல்களும் நிறையவுள்ள்ன. ஆணுல் வைணவ ஆலயங்க கிளப்பற்றிய நூல்கள் மிக அரிதாகக் காணப் படுகின்றன. ஆகவேதான் வைணவ வரலாற் நிறைக்கூறும் நூலாகஇந்நூலே மலர வைத்தேன். இந் நூஃ ைஉருவாக்கதுனே நின்றவர்கள் காலஞ் சென்ற பெரியார் திரு கு பெரியதம்பி அவர் ஈளும், எனது மூத்த மகன் சித்திராவும்தான். உசாத்து&ன நூல்களாக, நாலாயிரத்திவ்ய பிரபந்தம், ஷ்ேடப்பிரபந்தம், சடகோபரந் தாதி, இராமாயணம், மகாபாரதம், வைணவ ஆசாரியாருடைய பிரபந்தங்கள், உரைநடை கள் சை சித் தாந்தங்கள் சைவத் திருமுறை கன் பகவத்கீதை போன்றவை இருந்தன"
பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் எனது துனேவிய "ரும் ஒத்துழைத்தார்.
""முத்தாளர்களுக்கு நீங்கள் கூறுவது förr ?" '
- பக்தி இலக்கிய வரலாறு காலத்திற்குக் காலம் நிலேநாட்டப்பட வேண்டும். தலபுரா
( 34 ஆம் பக்கம் பார்க் ஈ )
Page 9
ஞானக்கதிர்
* பாபாவின் முச்
பகவானின், 1958 சிவராத்திரிப்
"ஒரு சொல்லால், என் இஷ்ட டிக்கும் வரை என்னே ஒருவருக்கும் ! மாறு உடனே ஆகாயமும், பூ மி யு ட மேலெழுந்தன. ஆறுகள் பாய்ந்து ஒ சந்திரர்கள் தோன்றிஞர்கள். உயிர்க படி தாவரங்கள், பூச்சிகள், மிருகங்! ருக்கு பல்வேறு சக்திகள் கொடுக்கப் அளிக்கப்பட்டது. மனித உள்ளத்தில்
தொகுப்பு:-
\னசரி பிரார்த்தனே
ஹே இறைவா! எனதன்பைப் பெற்று அது உன்னில் பூரணமாக அல் லது பக்தியாகப்பாயட்டும்.
ஹே இறைவா! எனது கரங்களைப் பெற்று. அவை உனக்காக ஓயாது பணியாற்றட்டும்
ஹே இறைவா! எனது உயிரைப் பெற்று. அது B ன் னி ல் ஒன்ருகக் கலக்கட்டும்
靴
ஹே இறைவா! எனது மனதையும் என் னங்களேயும் பெற்று உன்
墨 னுேடு அவை இ ைச ந் து
பாயட்டும்:
羲 ஹே இறைவா! எனது எல்லாவற்றையுமே 鑿 பெற்று நான் வெறும் பணி
ஆற்றும் கருவியாகட்டும். 鹽 ம்
அன்புடனும் அருளுடனும் பாபா قادیات
$கிய பிரகடனம் *
பிரகடனம்.
த்தின் பேரில் இவ்வுலகை நான் சிருஷ் தெரியாது. நான் இருப்ப ைநிரூபிக்கு ம் எங்கிருந்தோ உருவானது. கரேகள் டத்தொடங்கின. எங்கிருந்தோ சூரிய ன் உன்டாயின. எனது ஆக்ஞையின் கள், பறவைகள், மனிதர் ஆகியோ பட்டன. மனிதனுக்கே மு த விட ம்
எனதறிவு வைக்கப்பட்டது"
ஞா. குகஞானி
-—
Page 10
திருவருட் பெருமை வளரவுந் திகழவு மருவொடு திருவா மூர்தரு பைங்கொ மாதினி யார்தவ மைந்தணுய்த் தோன் ஒதிய கலேயால் உயர்சிவ நெறியினே நீங்கிச் சமணம் வாங்கித் தலமையும் தாங்கிய தரும சேனர்தம் மூத்தான் புரிந்த தவத்தால் நோயது பொருந்த வருந்தித் திலக வதியடி பணிந்து நீறு பூசச் சூைேயை நீக்கி பேறு வழங்கினன் பிறையணி பெரும)
கொதித்தனர் சமணர் கூடிப் பேசினர் உதித்தன சூழ்ச்சிகள் ஒன்ருய்க் கூடி அரசனே யனேந்தனர் அல்லவை கூறி வரிசை தப்பிய தரும சேனஃன
அழைத்துத் தண்டனே பனிக்கா விடிே பிழைத்திடுஞ் சமணம் என்று பேசினா மன்னனும் மனதிற் கொண்டு நோக்கி என்னர சாட்சியில் என்னேயே மாற்றி சமணத் திருந்து சைவம் புகுந்த
இவனே விடுவது எனக்கடா தென்று
சிந்தையிற் றுணிந்தான் சினந்தான் அ வந்திடு வீரிவ் வஞ்சக நெஞ்சனே என்று தூதரை ஏவினன் மன்னவன் சென்றன ரேவலர் சிவனடி யவர்பால் கூறினர் மன்னவன் கூறிய மாற்றம் சிறிஞ ண்ரசன் என்றுஞ் செப்பினர் நாமார் அவனுர் நாயகன் சிவனே நாமெவர் களுக்கும் குடிமை யல்லோ வெல்லுக நீவீர் என்ருர் கூற்றிலே வெல்லுஞ் சொல்லுடை நாவுக் கரசர்
என்னே யாண்டவன் என்மனத் திருக் மன்னவ ஞயினும் என்செய வல்லான் என்று துணிந்தார் சென்றன ரப்பர் கன்றிய மனத்துக் காவல னவரை தீவள ரறையினிற் சேர்த்து நஞ்சினை மேவவுண் பித்தும் மிகப்பெருங் கரிபி காலிடை வீழ்த்தியும் கல்லொடு கடன் பாலிடச் செய்தும் பலதுயர் புரிந்தான் ஆர்த்தனர் சமணர் அதர்மங் களித்த அப்பன் பதத்தையே அப்பர் நினேந்த
JASSASSASSASSASSAS0SSLLLSS0SSSSS0ASALSAeASALSASAeAYSeSe A SAeAeAeAeAe eAeASeS0SeeSJJSeSeS
ஞானக்கதிர்
h
무
"tät
grif
னுன்
ழைத்து
କାଁ
'குகள்
t
丘
Page 11
ஞானக்கதிர்
அப்பெருந் துயரெலாம் அழவிடை ே அழிந்திடக் களித்தார் அவன் புகழ்ட் பொழிந்து உள்ளம் பூரித்தா ரேனும் அன்னவர்க் கிடுக்கள் ஆற்றிய அமல் மன்னனுந் துயரம் அடைந்தில ரிருந் சமணப் பேரிருள் சாய்ந்திட மால்வி துவசமாய்க் கொண்டவன் திருவுளங் ஞான மோருரு நாடிய தென்னப்
பானுபோன் ஞான சம்பந்த வேந்தன் தோணி புரத்திற் ருேன்றின னதனு:
சைவந் தளிர்த்தது சற்சன ருவந்தா மையுறு கண்ணி மங்கயர்க் கரசியின் செய்தவம் பவித்தது சிந்தையிற் கெ அமணருக் குதவி யளித்த வரசன் சூஃ வருத்தித் துடிக்க வைத்தது நீல கன்டனூர் நீற்றினேக் காழி வேந்தனுர் வேந்தன் மேனியிற் பூச சார்ந்த தீப்பிணி தனிந்தது பாயை அவிந்தவ ரழைத்து வாது புரிந்ததி
பணிந்து சைவர் ஆயினர் பலபேர் rரிகின நீங்கி ஓடினர் சிலபேர் சேரருங் கழுவில் ஏறினர் சிலபேர் சிவநெறி வளர்ந்தது சிலந் தழைத்த நீற்றின் பெருமை உலகிடை நிறை நேற்றைய நிலைமை ஈதா யிருக்க இன்ருே சமணர் வேறுருக் கொன்ட துன்றிஞர் கார்தொறும் துயர்பல வி சைவம் நலிந்தது சற்சனர் மெலிந்த பைதரு பாம்பென மாறினர் மக்கள்
மன்னுயிர் புரப்போர் மக்களே மதிய தின்னல் புரிய எழுந்தது பெருந்துய இந்தச் சமணிருள் கிழித்து ஒளிதர
வந்தொரு ஞான தினகர னெழுமோ
are: -------
பிறகாய்
ப்பாடலே
3னரும்
தோர்
கொண்டனன்
T i
ாடியராம்
Page 12
4.
Gô)LIT6n)ri (
* அரிசி
* சினி
* மா
* பி
மற்றும் சகல பலசரக்கு
நீங்கள் நாடவேண்
பிரதானவீதி,
ஆந்த் ஆதர்ஷ்
吐血虫史血虫血虫虫业业
hebb, the del 2
பரஞ்சோதி ப * ஆயுள்வேதமருந்துக > கோயில் அபிடேக
நம்பிக்கையுடன், நா
ஒரே ஸ்த
ரெலி: 2419
192, 194, ஏகாம்பரம் வீதி,
ඩී.
途*捧捧簿療養毒養療擊臺舉掩療豪滲漸漸
ஞானக்கதிர்
擁籌薄藝藝醬海藻臺舉寧豫養濠臺毒平
ஏஜன்சி
ஸ்கட்
}ப் பொருட்களுக்கும்
ாடிய ஸ்தாபனம்
திருக்கோணமலை,
TLLLLSSSSlaATTKSYYKaYY TTTTTuYLu LLLL LLKTK
Dருந்துச்சாலை
*ள், ஆங்கிலமருந்துகள்
பொருட்கள்
ணயத்துடன் பெற
TLIGT!
ரெலக்ஸ்: பிள்ளையார்
திருக்கோணமலே,
棒撫漸漸漸漸漸奪漸漸摔摔藩率漸毒辦致
Page 13
ஞானக்கதிர்
ஒரு f|âl III II 9, UlfTGOIJI
சிந்தி வழிபாட்டை பெண்வடிவில் கண்டு வழிபாடாற்றும் மரபு தமிழ் சைவ மரபாகும். அன்னேயாகிய சக்தியை தேவி வழிபாடு எனப் போற்றி பூமியைக் கூட பூமாதேவி என்கின்ருேம். அம்பிகை ஆலயங்கள் அகில மெங்கும் உண்டு அம்பிகையை அடிபணி யாதவர்கள் அவனியில் இல்ஐ. "கானும் யாவும் சக்தியெடா" என்ருன் JITTE. மதுரை மீனுட்சி, காஞ்சி காமாட்சி, சமய புரம்மாரி இவை எல்லாம் இந்தியத் தலங் கள்: இலங்கையில் நயினே நா கபூ ஷ னி, தெல்லிநகர் துர்க்கை, சீரணி நாகம்மை, மாதி த&ள முத்துமாரி, புகழ்பெற்றிலங்கும் புரா தீன் ஆலயங்கள். புகழ்பூத்த அம்பிகை ஆல யங்களுள் சங்கரத்தை பத்திரகாளி அம்பாள் ஆலயம் ஒன்ருகும்,
பாழ் நகரில் இருந்து எட்டுமைல் ெ தாலே விலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை அதன் அயற்கிராமப் பகுதி சங்கரத்தை அவ்வூரில் திக்குலவு சோலேயும், சாலையும், நெல்வயல் களும் சூழ நடுவே உள்ள தலம் பிட்டியம் பதி எனும் இடமாகும். அவ்விடத்தில் திரு புளியமரம்,
புளியமரத்தில் பட்சிகள் இருந்து அயலி லுள்ள வயல்களில் விளேயும் தானியங்களே அழிப்பதை அவதானித்த முதன்மையினுர் என்பவர், வட்டுக்கோட்டை கிறிஸ்தவ ஆல யத்தைக் கட்டிக்கொண்டிருந்த ஆசாரி ஒரு வரை அழைத்துவந்து அதைத் தறிக்கும்படி கூற, அவர் மறுக்க தானே அதை தறிக்க
முயன்ருர், அவ்வமயம் நாகசர்ப்பம் அவரைத் துரத்தியது. அவர் சற்றுத்தூரம் ஒடி ஒரு பனமர நிழலில் நின்று பார்த்தபோது நாகம் படம் எடுத்து ஆடியதாம். அவர் தாம் ஏதோ தவறுசெய்ததை உணர் ந் த ரி. *ன்றிரவு அ ம் பி ைக அவர் க ைவில் தோன்றி தனக்கு ஒரு நிழல் அமைக்கும்படி கூறினுராம் அத்தகைய நிழல் மடம் இன்று புகழ்ெ பற்றிலங்கும் பத்திரகாளி அம்பாள் ஆலயமாக மாறியுள்ளது.
- சி. சபாநாதன் ட
ஆதிகாலங்களில் அம்பிகை =FS). IsÁsissti பலியிடும் வழமை இருந்தது. இவ் ஆலயத்தி லும் இருந்த அம்மரபு காலப் போக்கில் நிறுத் தப்பட்டது. இவ் ஆலயத்தில் முதன்மையினூர் பரம்பரையைச் சார்ந்த வேளாள சிமூகத்தி னரே பூசகர்கனாய் கடமையாற்றுகின்றனர்.
புளியமரத்தில் ஆரம்பமான வழிபாடு சிடியார்களின் பரோபகரா சிந்தனேயால், பரிவார மூர்த்தங்களாக விநாயசர், நவக்கிர சிம், பைரவர், சண்டிகேஸ்வரி, மூன்ஸ்தா னத்தில் பத்திரகாளி சமேத வீரபத்திரேஸ் வரராக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ள வருடத்தில் இருமுறை உற்சவங்கள் Iris: Lபெறும் பங்குவி உத்தரம், ஆணி உத்தரம் ஆகிய இரு நட்சத்திர ங் க ளே மையமாய் கொண்டு திருஉலா நடைபெறும்: பங்குனி உத்தரத் திருவிழாவே ரதோற்சவம், தீர்த் தோற்சவம் என்பவை நடைபெறும் உற்சவ காலங்களில் மடைபோடல், மகாபேரிகை (பறை அடித்தல் என்பவை) இன்றும் GL முறையில் உள்ளன.
Page 14
கற்புரத்தைக் ைகயிலெடுத் துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்ட பார்வதி படியிறங்கியபோது கேற்றடியில் காரிவந்து நிற்கும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த் தாள்
பவானி ஒரு கையில் சுயிற் கேசுடனும், மற்றக்கையில் குழந்தையுடனும் வந்துகொண் டிருந்தாள். தாயைக் கண் டது ம் "தந்தி கிடைச்ச உடனே வரமுடியனே. அக்கா வந் திட்டாவா" - என்று கேட்டாள்.
"இல்லே, நீ போ. நான் இதைக் கொழுத் திட்டு வாறன் சோமு உள்ளே இருக்கிருன்" - என்று சொன்னபடி புறப்பட்டாள்
அவள் கணவன் சாமிநாதன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மூன்று நாட்களாக மயக்க நிலையில் இருக்கிருர், வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள் வைத்தியர்கள் கை விட்டாலும் கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் கற்பூரம் கொழுத்தப்போகி மும் பார்வதி:
கோவிலால் திரும்பி வரும்போது பவானி தனது அறையில் பொருட்கள் ஒழுங்கு படுத் திக்கொண்டிருந்தாள். சோமு சாமிநாதரின் தலைமாட்டில் நின்று விசிறியால் வீசியபடி இருந்தான்.
தாய் கோவிலால் வந்ததும் "எனக்குமுன் அக்கா வந்திருக்கும் எண்டு நினேச்சன். அப்பா உயில்லே என்னம்மா எழுதியிருக்கிருர்"-என்று கேட்டாள் பவானி.
பார்வதிக்கு ஏமாற்றமாகவும், வருத்த மாசவும் இருந்தது. வந்தது முதல் "அப்பா வுக்கு எப்படி என்று கேட்கவில்லே. அவரைப் பார்க்கவும் இல்லே. உயில் விஷயமாகத்தான் மகள் எவிசனம் இருக்கிறது என எண்ணிக் கவலேப்பட்டாள்.
"உயிலைப் பற்றி ஒன் று மே தெரியா தாம்மா?" - என்று மீண்டும் கேட்டாள்.
"அவர் உயிர் ஊசலாடுது. நீ உயிக்கப் பற்றித்தான் கவலேப்படுகிருப்" -என்று சொல்
ஞானக்கதிர்
ീ=":"ഴ":"ഴ്ചയ്ക്കൂട്ട്ലപ്പൂ qAS SeLSLeALSLeSLSqSMqLASLeSLLeLeSLLLeeeLMLLSMeAeSeqeLSeLSLSeALLALAL AAA AS
| 2 îâ
Fu"="+"="+"="+"="FFFFF"#FF
rrrrrwww.rw 3
லும் போதே அவளுக்கு அழுகை வந்து விட் டது. கணவன் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.
பார்வதியைக் கண்டதும் "அம்மா நான் போப் மாட்டுக்கொட்டகை வேலையை முடிச் சிட்டு வாறன்" - என்று சொல்லிவிட்டு சோமு போனுன்,
சோமு போவதைப் பார்த்துக் கொண்டி ருந்த பார்வதி, அவன் இல்லாவிடில் இந்த வீட்டில் ஒன்றுமே நடக்காது என எண்ணி ஞன். பத்து வயதுச் சிறுவனுக, தாய்தந்தை யரை இழந்து அனுதையாக, வந்தவன் இரு புத்தேழு வயதாகியும் குடும்பத்தில் ஒருவன் போல் விசுவாசமாக உழைப்பதை எண்ணி மனம் நெகிழ்ந்தாள்.
கேற்றடியில் கார்சத்தம் கேட்டுப் போய்ப் பாரித்தாள் பார்வதி மூத்த மகள் பாமினி காரில் இற ங் கி வந்துகொண்டிருந்தாள்: தாயைக் கண்டதும், "பவானி வந்திட்டாளா" - என்று கேட்டாள். அவள் வந்திட்டாள் என்று தெரிந்ததும் "எனக்குத்தெரியும் அது நசுக்கிடாமல் வந்து அலுவல்ப் பார்க்கும் என்று. அவளுக்கு உயிகிக் காட்டினியா, என்று கேட்டாள்.
பிள்ளைகள் இருவரும் தந்தி கிடைத்ததும் போட்டி போட்டுக்கொண்டு வந்திருப்பது தகப்பனேப் பார்க்க அல்ல. தகப்பன் தேடிய சொத்து மற்றவர்களுக்குப் போகாமல் இருப் பதைப்பார்க்க வேதனே நெஞ்சில்குடி கொள்ள, ஒன்றும் பேசாது கணவனின் தலமாட்டில் போய் அமர்ந்தாள்.
இரவு ஏழு மணியளவில் மூத்த மகனும் மனேவியும் வந்தனர். "இஞ்சைபாருங்கோ உங் கடை சகோதரிகளுக்கு ஏற்கனவே இதனம்
Page 15
ஞானக்கதிர்
கொடுத்திட்டார். இப்ப உள்ள சொத்தின் அவர்கள் பாத்தியதை கொண்டாட ஏலாது. முண்டம் மாதிரி இருந்திடாதையுங்கோ" " என்று மருமகள் தூபம் போடுவது பார்வ திக்குக் கேட்டது.
பார்வதியைக் கண்டதும் "அம்மா உயில் எழுதியதாகக் கேளவிப்பட்டன். டி. யிலே தேவையில்லே. சொத்தெல்லாம் என க் குத் தானே வரும், நீ என்ணுேடு இருக்கலாம்" - என்ருன்;
இதைக் கேட்ட பவானியும், பாமினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங் கள் இருவருக்கும் போட்டியாக அண்ணனும் மனேவியும் இரு ப் ப ைத அப்போதுதான் உண்ர்ந்தனர்.
"அம்மா சட்டப்படி உயில்தான் செல்லு படியாகும் அதை மீறிஞ வீணு கோடு கச் சேரின்னு நீ அலேயணும்" - என்ருள் பாமினி அவளுக்கு ஒத்துப்பாடினுள் பவானி. இருவ ரும் அண்ணன் மூர்த்தியை, அடக்குவதிலே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
மூர்த்தி பார்த்தான். இது சட்டப் பிரச் சனே பேசாமல் உயிலின்படி நடப்பதே மேல் எனத் தீர்மானித்தான்; சகோதரி சு &ள ப் பகைத்தாள் பிரச்சனே உருவாகும் எனத் தெரிந்தது. மெளனமாகத் தன் அறைக்குப் போஞன் மண்வியுடன்.
இந்த நாடகத்தைப் பார்த்த பார்வதி நெஞ்சம் பதைபதைத்தது. ஒரு பிள்ளையா வது தகப்பனின் சுகத்தை விசாரிக்கவில்ஃ. அவர் பக்கமே போகவில்ஃப், சோமு கட்டி ஃலச் சுற்றி டெற்றேல் தெளித்துக்கொண்டி ருந்தான் அவற்றை நன்றியுடன் பார்த்த பார்வதி "சோமு நீ போய் சாப்பிடு"- என் ருள் அவன் அன்று பகல் சாப்பிடவில்லே யென்று அவளுக்குத்தெரியும். தான் சாப்பி டாததால் அவனும் சாப்பிடவில்ஃபயென உணர்ந்தாள்.
சோமுவின் பெயரைக் கேட்ட மூர்த்தி அறைக்குள் இருந்து எ ட் டி ப் பார்த்தான்
சோமுவைக் கன் ட தும் சகோதரிகளிடம் போய் தன் சந்தேகத்தைக் கொட்டினுன்; தங் ஈளுக்குப் போட்டியாக சோமுவும் வந்திடு வானே என்ற பயம் அவர்களேக் ஆட்கொண்
-ஜீ.
பார்வதி சமையலறையை நோக்கிப்போன போது பிள்ளைகள் ஒற்றுமையாக உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தாள். திரும்பிய போது மூர்த்தி வந்து சொன்ன சொற்கள் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல் இருந் 岛岛,
"தாலிக்கொடியை மூன்ருக வெட்டி சம ஞக எடுப்போம்" - என்ருன் மூர்த்தி,
தாலியை நான் எடுக்கிறன்" - என்ருள் பாமினரி.
இற்ாதரத்
இந்தச் சொற்காேக் கேட்டு உடல் நடுங்க, உள்ளம் பதைபகைக்க வந்து கன வ ணி ன் தமோட்டில் அமர்ந்தான். 'இறைவா! என் தாலியைப் பிள்ஃாகள் இப்போதே அறுப் பார்கள் போலிருக்கே" - என்று மனம் வெதும் பினுள்.
இரவு ஒன்பது மணியளவில் சாமிநாத ருக்கு உடல்நில் மோசமாகியது. நெஞ்சில் சளி அடைத்து, மூச்சுவிடத் திணறினூர், அவ ரின் இறுதி நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த சோமு அவருக்குப் பால் பருக்கி ஞன் நிலமையை உணர்ந்த பார்வதி, விக்கி விக்கி அழுதாள்.
தாயின் குரல் கேட்டு மூவரும் முதல் முறையாக தகப்பன் படுத்திருந்த கட்டிலுக் கருகில் வந்தார்கள். தாய் விக்கி விக்கி அழு வதைப் பார்த்த பாமினி "ரரைம்மா அழு கிமுய், போகிற வயசுதானே' - என்ருள்.
தலேயில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது பார்வதிக்கு. மகளை ஒருகணம் உற்
(88 ஆம் பக்கம் பார்க்க)
البطيسيتيتيتيا
Page 16
மறைஞானம் பற்றிய ஆய்: தொன்ருகும். மறைஞானம் என் பவங்கள் என்று ஒதுக்குதல் அறி பாடாகும். பகுத்தறிவு வாதம் கரித்து விடுகின்ற தவருன அணு கைக்கொண்டு வருகின்றது.
10றைஞானம் என்பது தருக்க அறிவு கடந்த மெய்யுணர்வு என்று கருதப்படும் "இறைமை இணைப்பு உணர்வு" இதுவாகும். சமயக் கல்வியில் மறைஞானம் பற்றிய கருத் துக்கள் பலவாறு விளக்கப்படுகின்றன:
மறைஞானம் என்பது மனப்பிறழ்வு நில் அன்று என்பது அதனே ஆதரிக்கும் ஆய்வா ளர்களது துணிபு இது ஒரு சிலருக்கு மட்டு முரிய சிறப்பான உள்ளொளி அன்று. யாரும் மறைஞான அனுபவ நி ைே க் குத் தம்மை உயர்த்திக் கொள்ள முடியும். இது ஒவ்வொரு வராலும் உணர்ந்து, அனுபவித்து, அறியப் படுவதாக விளக்கப்படுவதனுல் மறைஞானம் பற்றிய பொதுவான தருக்க முறைமையை ஏற்படுத்துதல் கடினமானது என்று கூறுவர். இறையுணர்வை விளக்க முடியாது ஆணுல் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது மறை ஞானத்தினது சுருக்கம்.
Eறைஞானத்தை அனுபவிப்பவரே அதற் குச் சாட்சியாக அமைகின்ருர். இதன் அடிப் படையில் எழும் கல்விக் கருத்துக்கள் கல்வி யைச் "சுய தொழிற்பாடு" ஆக்குகின்றன. உள்ளுணர்வு அல்லது அகம் சார்ந்த தரிசனம் வாயிலாகக் கற்றல் இங்கு முதன்மை கொன் குளுகின்றது மேம்பட்ட அறிகை நிலே இது வென்று விளக்கப்படும்.
உயர்நிஃவயான பிரேமை அல்லது அன் பின் வெளிப்பாடாக மறைஞானம் விளக்கப் படும் பொழுது தனி மனிதனது அகம் அல் வது உள்ளம் மேம்படுத்தப்படுகின்றது.
ஒருவர் பெறுகின்ற மன அழுத்தமும், தமக் குத் தாமே கருத்தேற்றம் செய் த லும்
ஞானக்கதிர்
கல்வியியலில் சிறப்பு வாய்ந்த ாபது வெறும் தனிமனித அனு வுெ வளர்ச்சிக்கு முரணுன செயற் இவற்றை எடுத்த எடுப்பில் நிரா வகு முறைகளைத் தொடர் ந து
யே
மறைஞானத்திற் சிறப்பிடம் பெறுகின்றதா? - என்ற கேள்வி எழுகின்றது
“IDGD) DIGTGOTİ”
கல்வியில் மறைஞானம் பற்றிய கருத்தை விளக்குவோர் "போலி மறைஞானம்" பற்றிய தெளிவு முதற்கண் ஏற்பட வேண்டுமென்று குறிப்பிடுவர். ஆழ்மனத்தின் ஒடுக்கப்பட்ட உணர்வுகளில் இருந்து எழும் அனுபவங்கள் போ வி மறைஞானமாகக் கொள்ளப்படும். அதாவது பிறழ்வுபட்ட ஒர் உள் ளத் திலே தோன்றும் அனுபவங்களே போலி மறைஞான மாகும்.
E R கலாநிதி சபா ஜெயராசா
JERR போதைப் பொருள்களே நுகரும் பொழுது ஏற்படும் அருட்டுணர்வு போலி மறைஞான மாகும். அவ்வாறே மந்திர மாயங்களில் ஈடு பட்டுப் பெறும் மன உணர்வுகளும் போலி மறைஞானமாகக் கொள்ளப்படும். இச் சந் தர்ப்பத்தில் "மறைஞானம்" "மறைவாதம்" என்ற எண்ணக் கருத் துக் களுக்கிடையே யுள்ள வேறுபாடுகளேத் தெரிந்து கொள்ளல் நன்று. மறைஞானம் எ ன் ப து "மிஸ்ரினம்" என்றும் மறைவாதம் "ஒகல்ரிளம்" என்றும் அழைக்கப்படும். ஒருவர் பெறும் உயர்நிலை பான அனுபவம் மறைஞானம் என்றும், மந் திரம், கைரேகை ஆய்வு, சோ தி ட ஆய்வு போன்ற துறைகளே உள்ளடக்கிய கல்வி மறை (32 ஆம் பக்கம் பார்க்க }
Page 17
பத்திரகாளி தோ
மார்க்கண்டேய புராண்ம் இந்துசமயத் தில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதாகும். அரிய வரலாறு, தத்துவங்கள், கலைகள் எனப் பலதுறைகளையும் உள்ளடக்கியது. 9000 கிரந் தங்களேக் கொண்ட இப்புராணத்தில் ஒன்பது சித்தியாயங்கள் "பத்திரகாளியின் மகிமை", யை விளக்கும் பகுதியாகும்.
பத்திரகாளி சிவபெருமானுல் சக்திஸ்வ ரூபமாகத் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள். பத்திரகாளியின் வரலாறு சீரியமுறையில் பல உன்மைகளே எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
காச்மீர தேசத்தில் சந்திரசேனன் என்ற பராக்கிரமசாலியான மன்னன் அ றநெறியில் ஆண்டுவந்தான். ஒருசமயம் வேட்டைக் காலத்தில் ஒய்வெடுத்துத் தன் பரி வாரங் களோடு காட்டில் இருந்தான். அவ்வேள் இவனது யாசினகளில் ஒன்று அருகிலிருந்த ஒரு புற்றை கால்களால் இடித்துத் தூளாக்கி விட்டன. அந்தப் புற்றிலிருந்து ஒரு பயங்கர ரூபமான மாபெரும் பூதம் தோன்றிற்று. அந்தப் பூதம் உடனே அங்கிருந்த இருபெரும் பானைகளை டிம் விழுங்கிவிட்டது. அதைக்கண்டு மின்னர், மந்திரி முதலிய அண்வரும் பயத் தினுல் ஓடி சுதீக்ஷனர் என்ற முனிவரின் ஆசி ரமத்தை அடைந்து தஞ்சம் கோரினர் முனி வரும் தன் தவ வலிமையால் பீப்பூதத்தை இனம் கண்டுகொண்டு பூதத்தைநோக்கி நீ பத்திரகாளியின் ஏவலாள் (கிங்கரன்) அல் லவா! உன்னே நான் அறிவேன். இவர்களறி யாமல் இந்தத் தவறு நடந்துவிட்டது. நீ பொறுத்துக்கொள்வாயாக உனக்கு வனக் கம்" எனக் கூறிஞர். பூதமும் முனிவரைப் பணிந்து அவ்விடம் விட்டகன்றது.
9 stafir f) Oli
சந்திரசேனன் முனிவரை வணங்கி "பத் திரகாளி" யைப் பற்றி அறியத் தனது ஆவ
ஃறத் தெரிவிக்க, சதீக்ஷனரும் பத்திரகாளி யின் வரலாற்றைக் கூறலாஞர்.
தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத் தத்தில் திருமால் தனது சக்சு ரா யுத ம் கொண்டு, தேவர்களுக்குத் துணைநின்று, "ே ரர்களே வெட்டி வீழ்த்தி வெற்றியைப் பெற் நித் தந்தார்.
தேவர்குலம் நிர்மூலமான அவ்வேளை பாதாள லோகத்தில் இருந்த நான்கு _堂区 கன்னிகைகள் மிகவும் வருந்தி ஆலோசித்த னர்; அவர்களுள் கணவரோடு கூடினவர் களான தானவதி, தாருமதி என்ற இருவரும் கோகர்ண திருத்தலத்தை அடைந்து பிரம னிடமிருந்து வரம்பெறுவதற்காக அவரைக் குறித்து தவமிருந்தனர். பிரமதேவன் அவர் களின் தவத்தினுல் மகிழ்ந்து அவ்விருவரும் விரும்பியபடி " அகர கலம் தழைக்க இருபுத் திரர்களேப் பெற அருளி மறைந்தார்."
GTi). GTi. ந ராஜ ST'
பிரமனின் வரத்தின் பயனுப் இருவரும் முறையே தானவன், தாருகன் என்ற புத்தி ரர்ககிப் பெற்றனர். இவர்கள் வளர்ந்து யுவர்களாயினர். திருமாலும், தேவர்களுமே தங்களுடைய பரம் விரோதிகள் எனத் தங்க ளது தாய்மார்கள் மூலம் அறிந்து கொண்ட னர். தாங்கள் இருவரும் பிரமனது அருளால் பிறந்ததையும் தெரிந்து கொண்டனர். அகர குலத்தை நிஐநிறுத்த எண்ணி பிரமனின் அருளேத் தாங்களும் பெற விரு ம் பி ன ர் கோகர்ண் தரத்தைக் தாருகன் அடைந்து பிரமனேக் குறித்துத் கடுந்தவம் இயற்றினுன்
Page 18
O
பிரமன் தரிசனம் தரவில்லை மனம் வருந்திய தாருகன் தன் சழுத்தையே அறுத்து ஹோமம் செய்துவிட எண்ணி வாளே எடுத்துக் கழுத்தை அறுத்துக்கொண்டான். அவன் சமுத்திலிருந்து இரத்தத் துளிகள் நிலத்தில் விழவும் பிரம தேவன் பி ரத் தி ய கூர் மா னு ர். தாருகனே நோக்கி, "உன் கழுத்திலிருந்து விழும் ஒவ் வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல்லாயிரம் அசுரர்கள் உண்டாவார்கள். இதுதவிர நீ வேண்டும் வரத்தைக் கேள்" எனக்கூறினூர்.
தாருகனும் மகிழ்ச்சியுடன் மும்மூர்த்தி இந்திரன் முதலிய தேவர்கள், மனிதர்கள் எவருமே என்னேக் கொல்லக் கூடாது. மேலும் எனக்கு 12ஆயிரம் யானேகளின் பலம் இருக் கும்படி அருளவேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
இதைக் கேட்ட பிரமதேவன் "தாருகனே உன்தவத்தால் மகிழ்ந்து, நான் நீ கேட்டபடி வரங்களே அளித்துள்ளேன். இருப்பினும் எனக்கொரு சந்தேகம் பெண்களால் மரணம் வரக்கூடாது என்று கேட்க மறந்துவிட்டர்ப் போலும்" என்று கூறிஞர்.
இதைக் கேட்ட தாருகன், "விதியே! தாங்கள் கூறுவது சேலிக்கு இருப்பிடமாக இருக்கிறதே. பலமுள்ள பெண்கள் கூட என் னேக் கண்டமாத்திரத்தில் அலறிக்கொண்டு ஒடிவிடுவார்களே மேலும் இத் த ைக ய வரத்தை நான் உங்களிடம் கேட்டேன் என்று தேவர்கள் அறியநேர்ந்தால் ஒன்rே எள்ளிநகையாடுவார்க்ள்:இந்தி: வர்த்தை என்னேப் போன்ற வீரர்கள் ஒரு பொழுதும் விரும்பமாட்டார்கள். எனவே இத்தகையதொரு வரம் தேவையில்லை" என அகம்பர்வமாக்ப்ர்ேகினுன்
படைப்போனும் இதைக்கேட்டு "தாரு கனே, உன் அகங்காரம் எல்லேமீறிவிட்டது. உன்னே ஒரு தேவகன்னிகை தான் கொல்லு வாள். உனக்கு நான் அளித் த பிரீம்மதண்ட மும் அதற்குரிய பிரயோக ம்ந்திரமும் யுத்த வேளையில் உரிய சமயத்தில் உனக்கு நி3ன விற்கு வராது" என்று மொழிந்தார் . தாரு கணுே மிகவும் அலட்சியமாக நகைத்து "எந்த
இனக்கதிர்
ஒரு தேவகன்னியும் என்னேக் கொல்லமாட் டாள். எனவே தாங்கள் தங்களது வழியில் செல்லலாம்" என்று கூறிவிட்டான். அரக் கனது கூற்றைக் கேட்டுச் சிரித்துவிட்டு பிரம தேவனும் மறைந்துவிட்டார்.
萤
= -- - -
தாருகன் பின்னர் பாதாளத்தையடைந்து தன் தாயையும், தந்தையையும், தமையன் பும், பெரியோர்களேயும் வனங்கித் தான் இவர:இயற்றந்தையிட்டு மகிழ்ந்து கூறினுன் 'தேவ்சிற்பியிரம் மயண்க்கொண்டு ஒரு பெரிய அரண்மனேயையும் உருவாக்கி அதில் வாழ்ந்து வந்தான். அசுரர்களும் அவனே அரசனுக
முடிசூட்டினர்
தேவர்களே வென்று அவர்களே ஒடுக்க எண்ணினுன், தே வே ந் தி ர னுடன் போர் தொடுத் தான். கடுமையான யுத்தம் நடந் க்து. தாருகன் பிரம்ம தண்டத்தைப் பிரயோ *画 தித்தான். அ த ற் கு ப் பயந்து இந்திரனும், தேவர்களும் ஓடிச்சென்று காடு, மலேகளில் ஒளிந்து கொண்டு விட்டனர். தாருகன் தேவ லோகத்திலிருந்த உரிய பொருள் களையும்,
Page 19
ஞானக்கதிர்
ரம்பை, ஊர்வசி முதலியோர்களேயும் தன் தேசத்திற்குக் கொண்டுசென்று சேவகர்களாக் கிக் கொண்டான்,
இவ்வேளை பிரமனே இந்திராதி தேவர் கள் அண்டி த ங் கள் கஷ்டத்தை எடுத்துக் கூறி விமோசனம் வேண்டினர். பிரமன், "நான் கொடுத்த வரத்தால் அகம்பாவம் மிகுந்து அடாதுசெய்கின்ருன்தாருகன். அவனே ஒடுக்க பரமேஸ்வரண்ச் சரணமடைவோம்" எனக்சுறி விட்டு அனேவரும் மகேஸ்வரனிடம் திருமானேயும் அழைத்துச் சென்று முறையிட்
- Kili
K KKYKALLSLLYLL LLLLYYSAAASYSYYLSYYSAYYalLLYAaa SAAATTk
அம்பிகையின் நாமங்கள்
பு
" ஷ்மீரம் - அர் பிகா
屯 இராஜஸ்தானம் - Liz Fry gif
s சுர்ஜரம் - -nil ma rrT garaf
மிதிலே = 豆_置凸
மதுரை - மீனுகழி காஞ்சி - காமாசுழி
உஜ்ஜயினி மஹாகாளி
: மைசூர் - சாமுண்டி
கல்கத்தா - துர்க்கை சேரளத் தில் - L5.5
காசியில் - விசாலாட்சி
3 திருக்கடவூர் - அபிராமி
திருவாக்னக்கர் - அகிலாண்டேச்வரி குமரிமுனே கன்னியாகுமரி
+'ኖ ኖ'ፑዊ''ዞ'Eቴኖ ቅ‛ቀቅ ቅጅ ተ ቀ ኛ'ዛ ̊ቕቸቐጻp'ቐ'ኾ'ሞ 4 ቀ'ቐ'ኞቐቐ'ቚቑ፡
மும் மூர்த்திகளும் உபாயம் தேடினூர்கள். தாருகன் ஒரு தேவகன்னிகையால் கொல்லப் படு வான் என பிரமன் விதித்திருப்பதை அறிந்து கொண்டனர்.
முதலில் பிர ம ன் ஒரு கன்னிகையைப் படைத்து பிராம்மணி எனப் பெயரிட்டு தன் ஆயுதங்களே அ னித் தான். மகேஸ்வரன் மாகேஸ்வரி என்ற கன்னிகையையும், குமா ரன் கெளமாரீ என்ற கன்னிகையையும், விஷ்ணு வைஷ்ணவி என்னும் கன்னிகையை
11.
யும் இந்திரன் இந்திராணி என்ற கன்னிகை யையும், யமன் வாரா ஹீ என்ற கன்னிகை யையும் படைத்து அவர்களுக்குத் தங்கள் தங் கள் ஆயுதங்களேயும், வாகனங்களேயும் அளித்
தனர்.
அழகும் வலிமையையும் கொண்ட இவர் கள் அறுவரும் சென்று தாருகனே யுத்தத்திற் கழைத்தனர்.
தாருகன் தன் சேனுதிபதியான மகா பாலனே அனுப்பி அவர்களே அழிக்கும்படி உத் தரவிட்டான் இந்த ஆறு மாத்ரு கணங்க ஞம் மகாபலஃனயும் அவனது சேண்ேகளே யும் அழித்து விட்டனர். வெகுண்ட தாருகன் தன் சகோதரனு ைதானவனே அனுப்பினுன் அவ னேயும் இவர்கள் அழித்து விடவே தாருகனே நேரில் வந்தான். இவர்களைப் பார்த்து இவர் கள் யார் எனத் தெரிந்துகொண்டு சூழ்ச்சி யால் அழிக் கத் திட்டமிட்டான். ஆனல் மாகேச்வரி தன் குலத்தால் தாருகண்க் கழுத் தில் குத்தினுள். அப்போது நிலத்தில் விழுந்த ஒவ்வொரு திவலே இரத்தத்திலிருந்து பலம். பொருந்திய ஆயிரக்கணக்கான வீர்ர்கள்த்ண்: டானுர்கள். அவர் க ள் போருக்குவரவே' பிராம்மி என்ற கன்னிகை மாகேஸ்வரியைப் : பார்த்து, "பிரமனிட்ம் தாருகன் வரம்பெற்றுச் உண்டான இவர்களேக் கொலவது நம்மால் இயலாது. எனவே எங்காவது சென்று ஒளிந்து கொள்வோம்" எ ன் ரு ள். மாகேஸ்வரியைத் தவிர மற்ற ஐவரும் ஒன்றுகூடி கைலாயத்தில் ஒரு குகையில் ஒழிந்து கொண்டனர். மாகேஸ் வரி தனித்துப்போனதையும் மற்ற வர் ஓடி ஒழிந்துகொண்டு விட்டதையும் தா ரு கன்" அறிந்து அசுரக் கூட்டங்களக் கொண்டு'அம் மலேயை முற்றுகையிட ஆலோசித்தான். மந் திரிகள் தடுத்தனர்.
அவ்வே3ள நாரதர் சபைக்கு வந்தார். மும்மூர்த்திகளின் பெருமையை நாரதர் கூறக் கேட்டு அவரிடம் அகம்பாகமாகப் பேசினுன். தாருகன் பிரமன், திருமால், சிவன் மூவரை யுமே ஏளனமாகப் பேசித் தற்பெருமை கொண் டான். நாரதர் அவ்விடமிருந்து அக ன் று கைரேயை அடைந்தார். சிவபெருமானிடம்
Page 20
1.
LTLLL SSSLSSSSSS LL LL LLLLLS S S S S D S LSLLL A AAAS S KS SDSDSDS Du S D Du u uu D SD DDDSD D DD D D D D D D D DMD DDLD SuML L D MD D DDD DSLLLLLSLLLLLLLS
முறையிட்டு தன்னையும் மும்மூர்த்திகளேயும் இகழ்ந்ததையும் கூறி, "முப்புரத்தை எரித்தது போல் அவனையும் எரித்து மூவுலகிற்கும் மிங் களம் உண்டாக்குவீராக" என வேண் டி க் கொண்டார்: நாரதரது கூற்றிக்னக் கேட்ட மகேஸ்வரன் எல்லேயில்லாத கோபம் அடைந்து இருக்கையைவிட்டு எழுந்தார். மன்மதனே எரித்த அந்த ஸம்ஹார ருத்திர உருவத்துடன் காணப்பட்டார். நெ ற் நி க் கண்ணிலிருந்து மிகுதியாகப் புகை கிளம்பிற்று. அதிலிருந்து நீருண்ட மேகம் போன்ற கருநீல நிறமான ஒளிமிகுந்த தேகத்துடனும் அனைவரது கா ق களேயும் செவிடாக்கி விடும்படியான பயங்க ரமான சிரிப்புள்ளவளான "பத்ரகாளி" தோன் தினுள்.
*வனது தேகம் உலகத்தை வியாபித்துக் கொண்டிருந்தது. கை, கால்கள், முகங்கள் எண்ணிலட ங்காதவையாயிருந்தன. ஒ நருப் புப் போன்ற சுவாலேயுடன் விாஜ், "
ஒடர் நகைகள் குறித்தகாலத்
s
■
நியூ லலிதா
தங்கங்பவுண் நன
74, 1, Sijslls FÍ
தோஃபே5 386
* 5 += F T == ية تتم த.
SE க்க தி
கிள். கைலாச மலேயே நடுங்கத் தொடங்கியது பீன்ச்து மிருகங்களும் ஏழ் கடல்களும் கலங்கி நடுங்கின. மல்ேகளெல்லாம் ஆடத் தொடங் கின. பக்க த் தி லி ருத்த பார்வதிதேவியும் நடுங்கி "ஏ குமாரி சண்டிகே இந்த பயங்கர ரூபத்தை விட்டுச் சாந்திபடைவாயாக! தாரு கனே ஒழிக்கத் தோற்றுவிக்கப்பட்ட பிராம்மி முதலிய ஆறு கன்னிகைகளுக்கும் நீயே தஃவி எனவே உன்னேயும் சேர்த்து 'சப்த மாத்ரு கா"க்கள் என உலகம் அழைக்கட்டும்" எனக் கூறி பத்ரகாளியைத் தன் இருகைகளாலும் தடவிஞன். அதன்பேரில் பத்ரகாளியும் சாந் தஸ்வரூபத்தை அடைந்தாள்.
பார்வதி தேவியின் கைபட்டதும் பத்திர காளி ஒரு முகமும், பதினுறுகண்களும், யானே பின் மஸ்தகத்தாலான இரு குண்டலங்களும், தங்கக் கிரீடமும் கொண்டவளாகத் தோன் நினுள்
责
تH .
SSSSSSSSSSSSSSSSS
உங்களது நயம் நம்பிக்கை நாணயமுள்ள தங்க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்!
தில் செய்து கொடுக்கப்படும்.
oSR
f ag-alaalian
yn 15 5u ITTury tir i'r
5, - LIIIIIII80Tb.
岑
Page 21
ஞானக்கதிர்
காட்டுச் தந்த ஸ்ட
தி ருவண்ணுமல்ேக் கோயிதே யும் அண்ணுமண்யையும் சுற்றி ஒரு தெரு செல்கின்றது. கோயி வின் இராஜகோபுரவாயிலில் ஆரம் பிக்கும் தெருமலேயைச் சுற்றி வந்து *ந்த இடத்திலேயே முடிவுறுகின் றது. கோயிலில் இருந்து இதே பாதையில் ஒன்றரை மைல் தூரத் தில் உள்ளது ரமணுச்சிரமம்.
ரமணுச்சிரமத்தில் அடியேன் தங்கியிருந்த காலத்தில், ஒருநாள் மாலை சுமார் 4 மணியிருக்கும், அடியேன் தனியாகக் கிரிப்பிரதட் சன வழியாக நடந்து சென்றேன். ஆச்சிரமத்திலிருந்து சுமார் இரண்டு நூ ரத்தில் ஓர் அறிவித் தல் பலகையைப் பார்த்தேன்.
காட்டுச்சாமியார் மத்திற்குச் செல்லும் வழி என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வறிவித் தலப் பார்த்ததும் அ ப் பா ைத வழியே கால்கள் நகர்ந்தன. சுமார் அரை மைல் தூரம் நடந்திருப் பேன். ஒரு குளம் தென்பட்டது. ஒற்றையடிப் பாதை யி ன் இரு மருங்கும் மரங்கள் *டர்ந்தகாடு, குளக்கரை பின் அக்கரையில் ஒரு மரத்தின் கீழ் சுவாமி கள் நிஷ்டையில் இருந்தார்கள் அடியேன் இக்கரையில் FITE ITIĞI SIG I DTAG விழுந்து வனங் கினேன். அடியேன் எழுந்து நின்றதும் சுவா மிகள் அங்கிருந்து எழுந்து வருவதைக் கண்
டேன்.
மெலிந்த உடலும் கோவன: உடையு மாய்க் காணப்பட்டார் அடியேனும் சுவா
3.
--
சாமியார் பரிச தீட்சை
களே நோக்கி நடந்துசென்று அவரது பாதங் கஃாத் தொட்டுவனங்கினேன். உடனே சுவா மிகள் கையைத் தயிைல் வைத்து ஆசீர் வாதம் செய்தார்கள்.
இதுஜோதிநாமுத்தையா
சிவாமிகளுடைய கை அடியேனுடைய தயிேல் பட்ட்தும் உடலெல்ல மின்சாரம் (15 ஆம் பக்கம் பார்க்க)
Page 22
14
Eister
TIIIIIIIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|NH|I||I||I||I||I||I||I||I||I||I||I||
ஓம், நமே
PARAMES
பாதணிகள், ரெடி மலிகைப் பொருட்
வாங்க 6ே
உடனே நாடுங்கள்:
பரமேஸ்
178, ஏகாம்பரம் வீதி,
256, திருஞான திருக்கோன
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஞானக்கதிர்
E
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIMINMAILIllin T நாராயணு
WARANS மேட் பொருட்கள், assi (Fancy Goods)
வண்டுமா?
வரன்ஸ் "༩ திருக்கோணமலை.
LL S 0LAALLLLeLeeLAAeLLALLLMA eLALA eLAAeAeALAS eAA0AAA AAAAALA AA AeLe LSLLLL LLA eAAA ALLLLLLLA
iம் ஹவுஸ்
* தரம்வாய்ந்த
கைகள்
5கள்
ானங்கள்
னும் பல
சம்பந்தர் வீதி, oTLD?).
IIIIIIIMI||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
Page 23
ஞானக்கதி
பாய்ந்தது போன்றிருந்தது. பத்து நிமிட நேரம் அடியேனுல் எதுமே பேசமுடியாத ஒரு நிலே, மகான்களுடை ஸ்பரிச தீட்சை இப்ப டித்தான் இருக்குமோ என்று நிக்னத்தேன்
சுவாமிகள் அடியேனிடம் வந்த நோக்கம், ஊர், பெயர் எல்லாம் விசாரித்து கொண் டார்கள். அடியே னுக்கு ஒரே ஒரு உப தேசம் செய்தார்கள். அது என்றும் மறக்க முடியாதது. உபதேசம் வருமாறு:- ஒரு மணி தன் பிழை செய்யச் சந்தர்ப்பங் கிடைத்தா லும் பிழைசெய்யாமலிருக்கப் பழகிவிட்டாஞ ஞல் வேறு சாதனேயே செய்யத் தேவை நில்ரே."
மனிதரில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் பிழைசெய்யச் சந்தரப்பங் கிடையாமையிஞல் நல்லவர்களாக இருக்கிருர்கள். சந்தர்ப்பங் கிடைத்தால் அவர்களுடைய நிலை வேரு சத் தான் இருக்கும். சுவாமிகளுடைய உபதேசம் எவ்வளவு முக்கியமானதும், உண்மையானது மாக இருக்கிறது என்பதில் மனம் ஆழ்ந்து சென்றுவிட்டதுடு
"தியான மூலம் குரோர் மூர்த்தி பூஜா மூலம் குரோர்ப் பதம் மந்த்ர மூலம் குரோர் வாக்கியம் மோட்சா மூலம் குரோர்க் கிருபா" என்ற சுலோகம் நினேவுக்கு வந்தது. அதாவது குருவேறு ஆண்டவன்வேறு அல்ல. குருவேதான் ஆண்டவன், ஆண்டவனேதான்
குரு, கு, என்ருல் இருள், ரு, என்ருல் நீக் குபவர், அக இருஃாப் போக்குபவர் குரு.
அக இருள் என்ருல் அறியாமை அல்ருது ஆணவம் என்ற பொருள்படும். ஆழ்வார் ஒருவர் ஒரு கவி யி லே, சுவாமி உடல், பொருள், ஆவி மூன்றையும் அடியேன் அர்ப் பணிக்கத் தயாராய் இருக்கின்றேன். என்னி டத்திலே உள்ள பொருள் "என் அறியாமை ஒன்றுமே" என்று கூறுகின்ருர், வாழ்க்கையில் இறை தரிசனமே முக்கியம். இறை தரிசனம் கிடைத்துவிட்டால் மும்மலங்களும் தாமே நீங்கிவிடும்.
தியானத்திற்கு மூலமாயுள்ளது குருவின் திருஉருவம்; இதனைத் திருமூலர், "தெளிவு குரு
5
LSLSLSLSLLLLLSMMLLSMSSSLSSSLSSLLMSSL LLSSLLSSLL SSSSLLSSLLSSLLS
வின் திருமேனி காண்டல்" என்று கூறுவார்; "தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே" என்ப தும் இதுதான்.
பூஜைக்கு மூலமாயுள்ளது குருவின் திரு வி. எமது வாழ்க்கையின் குறிக்கோள் இறைவன் திருவடி. இதுவே முத்தி, மோட் சம் என்று கூறப்படுகின்றது.
மந்திரத்திற்கு மூலமாயுள்ளது குருவின் உபதேசமாகும், நாங்கள் புத்தகத்தில் படித் தறிந்த மந்திரத்தைத்தான் குரு நமக்கு உப தேசம் செய்கிருர், அதனேக் குருவினிடம் உப தேசம் பெறுவதால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கக்கூடும். குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்யும்போது வெறும் சொற்களே மாத்திரம் உபதேசம் செய்யவில்லே, மந்திர சைதன்யத்தையும் சேர்த்தே உபதேசித்து விடுகின்ருர்
CKk TCC CYMMKKK L L L KLLKOeLLYYYCLCLTCTLLLLL
---...-H...-H.
ஞானியர் தரிசனம் -4
Ltd.
kehidup
மோட்சத்திற்கு மூலமாயுள்ளது குருவி இறுடைய கருனேயாகும் குரு இல்லாமல் கடவுள் தரிசனம் பெறலாம் வரம் பெற வாம். ஆணுல் முத்தி அடைவதற்குக் குரு ஒருவர் அவசியம். இதற்கு இராமகிருஷ்ண ருடைய சரித்திரமே சான்று.
இராமகிருஷ்னர் தனது வைராக்கியத்தா லும் தீவிர முயற்சியினுலும் காளிதேவியின் தரி சனம் பெற்றவர். அவர் நிஃனத்த உடனே காளிதேவிபிரசன்னமாவாள். "எனக்கு எப்போ முத்திரி" என்று க r எளிதே வி பி ட ம் அவர் கேட்டபோது, முத்தி வேண்டுமானுல் குருவை அடைந்து உபதேசம் பெறு என்று கூறிய தோடு, குருவையும் அறிமுகம் செய்து வைத்
தTர்
Page 24
16
鬣漆皋景濠海海毒毒津海藻毒棒潮
E
-- ***_。 KS S S ASJSa S S SS t SS u S , திருகோண்ம&க்குப் போ - அங்கே கடற்
瘾
掩
毫
壺
ஒரு தொங்கு செவ்வரத்தை மரம் நிற்கிறது. அ யில் உள்ள மண்ணேத் தோண்டு. கிடாரம் ஒன்ை அக்கிடாரத்திற்குள் ஒரு காளி விக்கிரகம் - மணி , அவற்றை பிரதிஷ்டை செய்து தினம் தினம் பூன
鉴
- இப்படி ஒரு கனவு. இக்கனவைக் கண்டவர் என அழைக்கப்பட்டவர். இவர் மதுரையிலிரு வேண்டுமெனக் காசிக்குச் சென்ருர், செல்கின்ற லறமன்றித் துறவறமில்லே" எனும் நிரேப்பு அவ எழுந்தது. இதன் காரணமாக அவர் இராமேன் இல்லறவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போ:
FÖR TIL T T
இந்தக் கனவின் வினேவுதான் திருக்கோனம அம்மன் கோயிலின் தோற்றம். ஈழத் தின் படி வசிக்கும் மெய்யன்பர்கள். "காளியாச்சி" என்று பயபக்தியுடனும் காளியாச்சியின் பல பிறப்பைப் கள் சொல்லக் கேட்டிருக்கிருேம்.
பேசும் சக்தி மீண்டது
கனவலுக்கு கீடும் சுகவினம் பல மாதங்கள் பட்டிருந்தார். ஈற்றில் பேசும் சக்தியே இழந்து
ணுல் மனமுடைந்து புலம்பினுர் மட்டக்களப்பு ஆகி கல்லூரியின் ஒய்வுபெற்ற விரிவுரையாளரான அ
கரை ஓரத்தில் தன் வேர் அடி றக் காண்பாய்g - தீபங்களுண்டு ஜகஃாச் செய்"
"மதுரை ஐயர்" துே துறவியாக வழியிலே "இல் ர் உள்ளத்தில் வரம் சென்று து இக்கனவைக்
ஃI பத்திரகாளி லபாகங்களிலும் அன்புடனும், பல அடிபார்
நோய்வாய்ப் இருந்தார். இத கிரியர் பயிற்சிக் ப்பெண்மணி.
ஞானக்கதிர்
மருத்துவர்கள் கைவிட்ட தியிேல் அழுதழுது புலம்பினூர். அப்போது அவ சியின் அடியார்கள் இக்கோன் அ சொன்னூர்கள்.
'காளியம்மையின் சந்தியில் ே பக்தி சிரத்தையுடன் அணுஉங்கள். டும் பேசும் சக்தியை பெராக இது திச் சொன்ஞர்கள்.
அந்தப் பெண் விரிவுதைாகுக்கு நம்பிக்கை பிறந்தது. அவரது சந்நிதி, நோன்பு நோற்ருர், அம்பா இரந்து
காளி ஆச்சி கருனேயின் டிவம் - நானுே எனது கனவரோ தகுமே கேன் இப்படி ஒர் அவலத்தை தந்தா பேச மாட்டாரா? அவரின் தங் மீன் வாய்." - என்று பசித்திருந்த விழித்தி தால், மெய்யால், வாக் சங்காளி வேண்டிஞர்.
என்னே அதிசயம்!
ஒரு முறை காளி கோட் கேத யில் ஈடுபட்டு காப்பையும் பி-தத்ை கின்றர் கணவன் அவரை இதோ:
Page 25
இனம் கதிர்
森豪藩毒摔豪琪滩海海海海漆漆擦漆海海藻海渐
கவிட்டக்கியில் மாற்றுவழி தெரியாது *. அப்போது அவரைச் சந்தித்த காளியாச் இக்கோன் அற்பு த ங் களை எடுத்துச்
சந்தியில் கேதாரகெளரி விரதத்தை அனுஷ்டங்கள் உங்கன் கணவர் மீண் பெரா இது உறுதி" - இப்படி அழுத்
ரிவுதைாருக்கு காளி ஆச்சியின் மீது அவர சந்நிதிக்கு வந்து கேதாரகெளரி அம்பார் இரந்து வேண்டிஞர்.
னயின் டிவம்-தாயன்பு நிறைந்தவள். பரோ நகமேதும் செய்வதில்ஃ.ை எமக் லத்தை தந்தாப் மீண்டும் என் கனவர் வரின் கி மீண்டும் கேட்க அருள் புரி திருந்த விழித்திருந்து, தனித்திருந்து மன ா க்க காளியாச்சியை இரந்து இரந்து
基岛
கோக் கேதார கெளரி நோன்பு பூசை
பயும் பிரதத்தையும் கொண்டு வீடு செல் வரை ர்ேநோக்குகிருர்,
"பூசிை குரல் கேட்டு ன்ேயை நிைே திருக்கோண்ட எழுத்தாளர் கேட்டு எமது
கோயிலின் இக்கோ
தது என்பது
கோயிலில் டி
s_GsVITLE Garr தொன் மேன
gYRIEEär நூற்ருண்டு பெற்ற அம் இவற்றில் இ
இக் கே, தது. அம்பா திமை ஓர் :
歐率率藝海藝臺擊臺豪華淹漸薄擊發漸漸漸漸漸
- Lis
*崇摔摔彈摔澤臺藝粥粥譽率華豫華捧毒奪H孚恩
翠
முடிந்து விட்டதா?", என்று கேட்கிருர் கணவன்;
துள்ளிக் குதித்தார் மனேவி. காளியாச்சியின் ருே ாந்து நினைந்து கண்ணீர் உகுத்தினர். இத்தகவல் மைேய பிறப்பிடமாகக் கொண்ட பிரபல சிறுகதை திருமதி. பாலேஸ்வரி நல்லரட்ணசிங்கம் சொல்லக்
நம்பிக்கை வலுவடைகிறது
இழி வரதன்
தொன்மை பில் கி.பி 11ம் நூற்ருண்டின் தொன்மை வாய்ந் வரலாற்று அறிஞர்களின் நம்பிக்கை; இன்றும் ள்ள செப்புக்கிடாரத்தை, அதன்வடிவத்தை, அதன் ர்ப்பு முறையை ஆராய்ந்த அறிஞர்கள் இதன் ய குறிப்பிடத் தவறவில்லே
விக்கிரகத்தை ஆராய்ந்தவர்கள் அது 11ஆம், 12ம் காலத்தில் தமிழ் நாட்டுக் கோயில்களில் வழிபடப் மன் விக்கிரகங்களே ஒத்ததாகக் கருதுகிருர்கள். ருந்து கோயிலின் தொன்மை நமக்குப் புலனுகிறது.
ாயிலிலேயுள்ள அழகிய சிங்கவாகனம் பழமை வாய்ந்த் "ளுக்குரிய அந்த வாகனம் இக்கோயிலுக்கு கிடைத்
அற்புதமாகும். தென்னிந்தியாவில் இருந்து கடல்
Page 26
18
மார்க்கமாக வந்த கப்பல் திருக்கோணமே துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது, அலு வல் முடிந்து கப்பல் புறப்பட்டபோது கட் பல் இயங்கி நகர மறுத்தது. அந்த வேளிே யிலே இக் கப்பலிலே சிங்க வாகனம் இருந் தது. கப்பலில் சென்றவர்கள் இந்த வாக னத்தை அம்பாளுக்கு உவந்து அளித்து வழி பாடு செய்தபின்னர் இக்கப்பல் இயங் கி க் சென்றது. இந்த சிங்கவாகனம் உற்சவகாலங் களில் அம்பாள் அமர கம்பீரமாக உலாவரு வதை இன்றும் காண்லாம்.
கல்வெட்டுச் சான்றுகள்
கோயிலிலே "உல்" என்று அழைக்கப்படு கின்ற தேங்காய் உடைக்கப்பயன்படும் கல் லிலே ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது: அதில் பின்வருமாறு காணப்படுகின்றது.
உ காளி அம்மனுக்கு அயி செம்புலிங்கம் செய்து கொடுத்தது 1878 தை ஆசாரி, இக்கோயிலிலே காணப்பட்ட கற்றுான் ஒன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது. 15 அடி உயர 10 அங்குல அகலமான இக்கற் றுTணில் மூன்று பக்கங்களில் கல் வெட் டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழனின் மகனுகிய இராஜேந் திரனின் காலத்தைச் சேர்ந்தது என்பது வர லாற்று ஆசிரியர்களின் துணி பாகும். இது கி.பி 1012 - 104 காலத்தைச் சார்ந்தது எனலாம்g
எழுத்துப் பொறிக்கப்பட்ட இத்தூன் இக்கோயிலின் மிகத்தொன்மைக் காலத்தில் நிகழ்ந்த அழிபாடுகளில் ஒன்முக இருக்கலாம்:
இக்கோயிலின் நிர்மாண வேல்கள் நடை பெற்றபோது பிறிதோர் இடத்தில் இருந்து இங்கு எடுத்துவரப்பட்டு கோயிலின் அமைப் பிற்கு இத்தூண் நிறுத்தப்பட்டிருக்கலாம்என இரு வேறுவகைப்பட்ட விளக்கங்கள் முன்வகைப்படுகின்றன;
எது எ ப் படி இருப்பினும் கல்வெட்டு காணப்படும் மிகத்தொன்மை வாய்ந்த இத்
ஞானக்கதிர்
தூள் இக்கோயிலின் பழமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடிமாது
நாக சாபம்
இக்கோயிலின் திருப்பூசையை நடாத்தி வந்த பரம்பரையில் வந்த ஒரு பெண், ஒரு
பேண்பிள்ளையையும், ஒரு நாகதீதையும் பெற் றெடுத்தாள். அவள் பின்னேயையும் நாகத்தை யும் மிக அருமையாகப் பேணி வளர்த்து வந் தாள். ஒருநாள் வீட்டில் ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு வ ர் கிடார மொன்றை பாம்பின்மேவ் வைக்க அது இறந்து விட்டது. இறக்கும் தறுவாயில் அந்தப் பாம்பு "உனக்கு ஆறு சந்ததிகளுக்கு ஆண்குழந்தை கள் பிறக்கமாட்டார்கள்" - எனச் சாபமிட்
-தி:
இதனேத் தொடர் ந்து இக்கோயிலேச் சார்ந்தவர்களின் ஆறு சந்ததியினருக்கு புத் திரர்கள் பிறக்கவில்ஃப் ஏழாவது சந்ததியிலே ஒரு புத்திரன் பிறந்தான் இப்படி ஆலயப் பணிகளில் ஈடுபடும் பல முதியவர்கள் இன் றும் நமக்குக் கூறுவதுண்டு;
Page 27
ஞானக்கதிர்
மறக்கருனே
நீண்ட காலத்திற்கு முன்னர் கோயித் பூசகர் ஒரு நாளிர வு தனது ஆண்மகனேச் காணுது தேடிப்பார்த்தார். எங்கும் மகன் கிடைக்கவில்லே. மனம் வருந்தினூர் காளியி டம் தனது கவலையைத் தெரிவிக்க கோவி லுக்குள்ளே சென்ருர். அங்கே மூலஸ்தானத் தில் பேச்சொலி கேட்டது தனது மகிஞர் யாருடனுே கலந்துரையாடுவது தெளிவாகச் கேட்டது. மூலஸ்தானத்தை திறக்க விரும்பி ஞர்
ஆனுல் கோயில் விதி நினேவுக்கு ' வந்தது, இரவு வேளை பூசை முடிநீ தால் அடுத்தநாள் உதயப் பூசை பின் போதுதான் கோயில் திறக் கப்படவேண்டும் என்பதே அந்த
விதி.
ஒருபுறம் விதி மறுபுறம் புத்திர பாசம். இது இரண்டிற்குமிடையே அவருடைய மனம் தடுமாறியது: வைரவர் கோயிலிலிருந்த திறவு கோ8ல எடுத்தார், அப்போது இராசபல்லி குரல் கொடுத்தது. பல்வி சொன்னதைக் கேட்டதும் கதவைத் திறப்பதா? விடுவதா? எனத் தயங்கினர். ஆணுலும் புத் திர பாசம் விஞ்சி நின்றது. திறவு கோலோடு வாயிற்கதவை நோக்கி நடந்தார்:
கதவைத் திறவாதே தி ஹ வு கோலே திருப்பவும் கீழே வை உனது மகன் எம்மு டன் நலமேயுள்ளான் நாளே கா லே வே ஃ அவஜன நீ அழைத்துச் செல்லலாம்." - இப்பட ஒர் அசரீரி கேட்டது
இருந்தும் புத்திரபாசமே தலை தூக்கியத் இதனுல் விரைந்து சென்று க த வி ஃன திறந்தார், கதவு திறந்த தும், "ஒரு பா! உனக்கு - மறுபாதி நமக்கு" - என்று குரல் கேட்டது:
குழந்தை இரு துண்டங்களாகக் கிட தது. இச்சம்பவத்தை எமக் கு சிறுவயதி
9
ந்
விளக்கிய இதனே அம்பானின் 'மறக்கருனே" என்று விளக்கம் தருவார் அம்பாள் உபாசகி திருமதி சிவகாமி அம்மா.
இக்கோயிலிலே நிருத்த மண்டபத்தின் வலது புறத்தில் உள்ள கல்வெட்டை கலா நிதி செ. குணசிங்கம் அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார். இக் கல்வெட்டு முதலாம் இராஜேந்திரனின் (கி.பி 1012 - கி.பி 1044) காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படுறது. இக்கல்வெட்டும் கோயிலின் தொன்மைக்கு சான்று பகர்கின்றது.
அகந்தை போக்கும் மருந்து
அழகிய பெண்ணுெருத்தி அகந்தை த&லக் நேற ஆசாரம் பேணுமல் தைேவிரிகோலமாக இக்கோயிலேத் தாண்டிச் சென்ருள்: "தீங்கு வரும் கூந்தலே சீவி முடி" என்று பலர் அறி வுரை கூறிஞர்கள். ஆஞல் அந்த அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்து. அவ் வாறு அவள் கோவினைத் தாண்டி செல்ல அவ ளுடைய கழுத்து ஒருபுறம் திரும்பிவிட்டது. இதனுல் அப்பெண்மணி மிகவும் வருந்தினுள்
ல் உடல் வேதனேயடைந்தாள்
Page 28
2O LSLSLSqSqTMqSLSLSLSLS
பின்னர் அவன் தனது இறு மா ப் புக்கு மனம் நொந்து உள்ளம் கவலையடைந்து தன் தவறை உணர்ந்து மனம் வரு ந் தி ஞ ண், காளியை இரந்து வேண்டினுள். தனது கூநீ தலேயே காளியம்மனுக்கு கா விக் கையாக வழங்கினுள்; அதைத் தொடர்ந்து அவளு டைய கழுத்து செம்மையுற்றது. அவள் சுக மடைந்தான்.
இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுந்த பாடல்ஒன்றைப் பார்ப்போம்; இத&ா திரு வ. கோ. வேலுப்பின்ளே வைத்தியர் அழ காகக் கூறுகிருர்,
"ஈரமென முழுகுதல் கூந்தல் முடியாமல் ஏகியே யாவுகப் பெண் உனது வாசல் தீரமுடன் தாவிவர அயலவர்கள் கண்டு தீங்கேது மணுகுமட கூந்தல் முடியென்ன வீரமுடன் கேளாமல் உன்வாசல் பார்த்து விரைவாக ஏகின்ற வேளைநீ அவளின் சீரான சென்னியோர் பக்கமது வைத்தாய் செவ்வியே தேடரிய காளியென் தாயே!
வழிபாடுபற்றி ஒரு வார்த்தை
மங்கள வாரம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிழமை ஏ ஃன ய தினம்கAவி. அம்பாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததா கும்.செவ்வாய்க்கிழமைகளிலும் இராகு காலத் திலே இப்பூசை செய்தால் +54 Lavsi கிடைக்கும். நன்கு பழுத்த மஞ்சள் நிற எலு மிச்சம்பழத்தை இரண்டாகவெட்டி சாற்ை றி அகற்றி இரு கிண்ணங்களேயும் பின் וש ,D מין மடக்கி குவளேபோல் செய்து அவற்றை தீபங் கிளாக பாவிக்கலுரம்.
நல்லெண்ணெய், ரெய், தேங்காயென் னெய், இலுப்பெண்ணெய் ஏதாவது ஒன்று ஊற்றி தீபத்தை ஏற்றலாம். நல்ல மஞ்சள் நிற வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மஞ்சள் நிறத்து ப் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியன நைவேத்தியத்திற்கு மிகவும் பொருத்தமானவை. இத்தகைய பூசையால் முயற்சிகள் வெற்றிதரும், திருமலும் நிகழும், வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் என்று பெரி போர்கள் சொல்லுவார்கள்
ஞானக்கதிர் LSMqSLLLSTSLSGSSL
அம்பாள் திருவுருவம்
கையிலே காப்பு அணிந்திருப்பாள். திருக் கரங்களிலே வேப்பங்குழைக் கொத்தும் வெள் ளிப் பிரம்பும் துலங்கும். காலிலே சில ம் பு கல கல என ஒவிக்கும். அவளே நாம் கூப்பிட் டழைத்தால் குறைகள் தீர்ப்பாள். இப்படி அவள் திருவுருவை எம் அகக்கண் முன்னே அழகாக நிறுத் து கி ரு ர் கழகப் புலவர் பெ. பொது சிவசேகரஞர். அப்பாடல் இதோ:-
"வேப்பங் குழைக்கொத்தும் வெள்ளிப்பிரம் பும் விளங்குகையில் காப்பு மணிந்து கடைக்காற் சிலம்பு
கலகலவென மூப்டிம்பிணியு முடையார் பணிந்து
முறையிடுவார் கூப்பிட்டழைக்கக் குறைதீர்ப்பாள் காளி
குலதெய்வமே
8 SMeSeSLSLMMMLMLeLeeMeLLLLL LLLLLLLLe eLe LLL kkkLL LLLL LLLLL L M AA MLMLMLL AA *******PWPWvarry
தேவியின் ஸ்வரூபங்கள்
கைலாசத்தில் - கிரிஜா வைகுண்டத்தில் - பூரீ பிரம்மலோகத்தில்- ே தவரூபிணி தேவலோகத்தில் - போகரூபிணி
வானத்தில் - சந்திரா
பூமியில் – Soker
- உன்னம்
செயல்களில் - தர்மம்
வாக்கில் - ஸ்த்தியம்
வாழ்க்கையில் - ஆனந்தம்
(*பர்ஒ)
=ܨ
Page 29
துணுக் திர்
* மனமுரு
'9IILIIIDGific
Fழவள நாட்டின்கள் உள்ள பழம்ெ அம்மன் தலமும் ஒன்ருகும். ஈழநாட்டிலுள்ள கோயில், சந்நிதி போன்ற அருள்பாலிக்கும் இலங்கை மக்களும் அன்புடன் வழிபடும் ஒரு
பெயர் தோன்
பன்றித்தலேச்சியென்னும் பெயர் ஏ. கின்றன. பண்டைக் காலத்தில் ஒரு பறைக் வடலிக்கூடலில் ஒரு மாட்டைக் கொன்று தோயுேம் அங்கே புதைத்தான். அந்த மா கையும் மெய்யுமாகப் பிடித்தாள். உடனே மாட்டுத் தன் பன்றித் தலையாக மாறியது எ சிலர் பின்வருமாறும் கூறுவர்.
ஒரு நாள் ஒருவன் பன்றி வேட்டையாடும் போது அவன் விட்ட அம்பு ஒரு மாட்டின் மேல் பாய்ந்து மாட்டிளேக் கொன்றுவிட்டது. மாட்டுச் சொந்தக்காரர் ஒரு பெரிய புள்ளி, அவன் தன்ங் மா ட் டி வி டு வான் என்று பயந்த பக்தன் கண்ணீர் சொரிந்தான். என்ன செய்வான் ஏழைப் பக்தன் "ஆச்சி, இன் ருேடு இக்கொன்த் தொழில் விட்டுவிடுகி றேன். என்னே நீ காத்தருள்' என்று சரண் பீடைந்தான். மாட்டுக்காரன் ஆட்களுடன் வந்துவிட்டான். பக்தன் நடுங்கினுன் ஆட் கொள்ளும் காலம் வந்துவிட்டபடியால் அன்ே மாட்டுத் தைேயப் பன்றித் த&யைாக்கிவிட் டான். பக்தன் "பன்றித் தலைச்சி ஆச்சி என்ருன், அன்று தொட்டு பன்றித் தலைச் என்று வழங்கிவருகிறது என்பர். அன்ஜ் பன்றித்தலேயைத் தந்தபடியால் இப்பெயரை பெற்றனன் என்றும் விளக்குவர்.
பன்றித்தலேச்சி என்பதைப் ப ன் றி : தலையை உடைய தெய்வம் என்றும் கூறுத குரிய சான்றுகளும் உள. ஆண்முகன் என்பது ஆண்ேமுகத்தையுடைய பிள்ஃளயாரைக் குறி பது போல பன்றித்தச்ேசி என்பது பன்றி
இ அழுதால் தம் அம்மன்'
பரும் பதிகளுள் புதுமை மிக்க பன்றித் தக்ச்சி கதிர்காமம், நல்லூர், நயினுதீவு, வல்லிபுரக்
அற்புதக் கோயில்களில் இதுவும் ஒன்று: அகில
ந பழம்பெரும் புதுமை மிக்க தலமாகும்:
சிறிய வரலாறு
ற்பட்டதைப்பற்றிப் பல கதைகள் வழங்கி வரு குலப் பக்தன் இக்கோயிலுக்குக் கிழக்கே உள்ள இறைச்சியை எடுத்துக்கொண்டு த லே யையும் "ட்டின் சொந்தக்காரன் அதை அறிந்து ஆளேக் அப்பக்தன் "ஆச்சி அபயம்" என்று அலற “ன்று கூறுவர். இக்கதையைச் சிறிது விளக்கிச்
தவியையுடைய தெய்வத்தைக் குறிக்கும் * பழைய நூல்களில் வராஹி என்று குறிப்பது பன்றித் த&யையுடைய தெய்வம் என்பதிை சேர் ஜோன் உட்ராப்ஃப் என்னும் ஆங்கிலே யர் தனது "தந்திர ராச தந்திர" நூலின் 23 ஆம் அத்தியாயத்தில் கூறி இருக்கிருர்,
சிவயோகசுந்தரம்
சேர் ஜோன் உட்ராப்ஃப் என்ற வெள்ளே யர் சென்ற நூற்ருண்டிலே கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் போது அந்த நீதி மன்றத்தில் சில வக்கீல்கள் நெற்றியில் குங்குமப்பொட்டுடன் வருவதைக் கண்ட நீதிபதி அதை எதற்காக அணிகிறீர்கள் எனக் கேட்டார். " கோரியதைத் தரும் மகா துர்க்கையின் பிரசாதம் இதுவென்று பதில் சொன்ஞர்கள். அவர் அதன் உண்மையை
த் அறிய விரும்பித் துர்க்கையைத் தானும் வழி பட்டுவந்தார். உடனே அவர் சோரியதெல் து லாம் கிடைத்தது. அன்று முதல் அவர் இந்து ப் சா ஸ் தி ரங் க ஃள அவற்றின் மூலமொழி த் யில் படிக்க விரும்பி வட மொ ழி ைய க்
Page 30
PP
கற்ருர் பல நூல்களே ஆராய்ந்து பின்பு துர்க்கையைப்பற்றிய தந்திர சாஸ்திரங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித் தார். அதில் "தந்திர ராச தந்திர" மென்பதும் ஒரு நூல். அந்நூலில் அவர் பன்றித்த8ச்ைசி வழிபாட்டைப்பற்றிக் கூறியிருக்கின்ருர்:
ஆகவே, பன்றித்தலேயுடைய ஒரு அம்மன் பழைய வட மொழி நூல்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை வராஹி என்னும் பல புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர்; அபிராமி அந்தாதியில் தேவியின் நாமங்களேக் கூறும் போது அபிராமிப் பட்டர் "வாயகி மாலினி வ ரா ஹி சூ வினி மாதங்கி" என்றும் இராஜேஸ்வரி அட்டகத்தில் தேவியின் நாமங் களக் கூறிக் கொண் டு போகும்போது "வாராஹி மதுண்கட பப்பிரசமநீ வாணி ரம சேவிதா" என்றும் வருவதைக் காணலாம்: ஆகவே பன்றித்த&லச்சி என்பது ஒரு பழம் பெரும் தெய்வம் என்பதை எவரும் மறுக்க முடியாது
ஆகவே, பன்றித் தலையைத் தந்த தெய்வ மெனினும் பன்றித் தலையையுடைய தெய்வ மெனினும் இரண்டுக்கும் பொருந்தக் கூடிய பன்றித்தலேச்சி அம் ம ன் ஒரு சிறு குடிலில் இருந்து கொண் டு பெரிய அற்புதங்கஆளச் செய்து வருவதை நாம் கண்ணுரக் காண்கி ருேம்.
மாட்டுத் தலையை பன்றித் தலையாக்கிய அற்புதம் ஒல்லாந்தர் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்றுகூறுகின்றனர். சிலர் மாட்டைக் கொன்ர தின்னும் சாரார். ஒரு மாட்டைக் கொன்றதற்காக ஒருவனேக் குற்றவாளியென்று கருதமாட்டார்கள்.ஆகவே, இது அவர்கள் காலத்திற்கு முன்ன்ரே நடந்திருக்க வேண்டும் மாட்டுக் கொலே பாதகமாக கருதப்பட்ட சைவமன்னர் ஆட்சிக் காலத்திலேயே நடந்திரு க்க வேண்டுமென்று எந்தக் குழந்தையும் ஒப்பு க்கொள்ளும்
சுவாமி ஞானப்பிரகாசம் ஒரு மாட்டை இறைச்சிக்காகக் கொடுக்கப்பயந்தே சிதம்பரம்
ஞானக்கதிர்
ஓடினுர்சி ஆகவே அவர் காலத்திற்கும் முற்பட் டதாக இருக்க வேண்டும். அக்காலத்தில் மாட் டைக் கொல்வது ஒரு மகாபாதகமான செய வாக இருந்தது.இது ஒரு தப்பமுடியாத குற்ற மானபடியாற்ருன் பறைக்குலப் பக்தன் பயந்து அழுதிருக்க வேண்டும். அதனுற்ருன் அன்ஃன இரங்கி மாட்டுத் தஃலயை பன்றித்தலேயாக்கி தன் பெயரை பன்றித் தஃரச்சி என்று காட்டி யிருக்க வேண்டும்
இன்றும் இக் கோயில் இருக்கும் நிலங்க ளூம் அதை அடுத்துள்ள காணிகளும் பன்றித் தஃச்ைசி வளவு என்றே அழைக்கப்படுகின்றன. பன்றித்தலேச்சியம்மன் கோவிலுக்கு வந்து பட் டினியாகப் போகின்றவர் எவருமிலர். நீர்ச் சோறும், புற்கையும், மோதகமும் எல்லோருக் கும் கிடைக்கும்,
பங்குனித் திங்களில் பக்த கோ டி கள் வைகறை தொடங்கி வந்த வண்ணமிருப்பார் கள். வருபவர்கள் எல்லாம் பொங்சலுக்கு வேண்டிய அடுக்குகளுடன் வந்து பொங்கிப் படைத்துப் பின் சாப்பிட்டு அ ன் னே யி ன் அருள் பெற்றுச் செல்வர். அம்மாளாச்சி தீர்த் தமாக நின்றும் அன்ன ஆகாரமாக நின்றும் அக்னத்துயிரையும் காக்கும் சக்தி புலனுகும். ஒரு வாளி நீர் த் த ப 7 வது தன் தலேயில் வாராத பக்தர் இல்னே எனலாம்.
அன்னேயின் பொங்கலேயும் அதற்கேற்ற அயல் தோட்டங்களிலுள்ள கத்தரிக்காய் சுறி யையும் விரும்பி உண் ணு த மனிதரில்ஃ.ை அன்று முழுநாளும் பூசையும் அபிஷேகமும் கல கலப்பாகக் கோயிலடி யி விளங்கும். பத்து மைல்களுக்கப்பால் நின்று பார்த்தாலும் பக் தர் செய்யும் யாக ப் பு ைக பொங்கல் ) முகில்களுடன் கலப்பதைக் கண்ணுரக் கான லாம் தேவர்கள் தெய்வலோகத்தில் இருந்து இறங்கி அன்னேயை வழிபட வந்து விட்டதா கவே அன்றைய காட்சியிருக்கும். தாயிடம் வரும் பிள்ளே என்ன ஆவலுடன் ஓடிவருமோ அதுபோல் அகிலாண்ட ஈஸ்வரியுடம் எல் லாத் திக்கிலும் இருந்து குழந்தைகள் ஆடியும்" பாடியும் பிரதட்சனம் செய்தும் வந்துசேரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
Page 31
ஞானக்கதிர்
யோகர் சுவாமிகளும், அவர்களின் குருநாதரான ’ செல்லப்பாச் சுவாமிகளும் இப்பூவுலகினில்நடமாடிய காலத்தில் வருஷந்தோ றும் பங்குனி மாதம் முத லாந் திங்களில் இத்தேவி யின் தலத்திற்கு யாத் திரைசெய்து பொங்கி வழி பாடாற்றி வந்த னர்: இவன் முத் தர்களாகிய இவர்களே ஆலய வழிபா டாற்றிய த ல ம ன் ருே இது இதன் மகிமைதா னென்னே
1958ம் ஆண்டு சிங்கள்
வர் தமிழருடன் கலகம் செய்தபோது எங்கள் குரு . நாதன் யோகர்சுவாமிகள் இங்கே சிறந்ததொரு அபிஷேகம் செய்யும்படி கட்டளேயிட்டார். அது அவ்வண்ணம் நடந்தது. கலகமும் ஒழிந் திதி
பங்குனித் திங்கள் தோறும் சிலம்பு கூறல் என்னும் பாடல் பறைக்குலப் பக்தர்களால் படிக்கப்பட்டு வருகின்றது. அதில் சிலப்பதி காரக் கதை கூறப்பட்ட போதும் கண்ணகியின் பிறப்பு விளக் க ம |ா க க் கூறப்பட்டுள்ளது. மதுரை மீனுட்சியின் கண்ணிவிருந்து பிறந்த பொறிதான் கண்ணகியானதென்பது அவ் வேடுகளின் சாரமாகும்.
இன்று இத்தலத்தில் இருப்பது சிவகாமி அம்மன் திருவுருவாகும் ஆகவே, சிவகாமியா யும், பன்றித்தலேச்சியாயும், கண்ணகியாயும் அம்மன் இருந்து அருள்பாலித்துக் கொண்டி ருக்கிருள். எவர் எவர் எவ்விதம் எண்ணி வழி படுகின்றனரோ அவர் அவ்வழிக்கு அவ்விதம் அருள் செய்து கொண்டிருக்கும் ஆதிசக்தியா னவள் எங்கள் அன்னே.
கொடிய தொற்ற நோய் இரும் கலகங்க ளும் அன்ஃன பெயரைச் சொல்லவே அகன்று விடும்.
கண்நோய்க்காரர் கொடுக்கும் கண்மடல் கள் ஆனந்தம். அன்னே ஏழைகளின் தெம்
ஆம் எந்த ஏழையையும் கைவிடான்
திராத நோய்களைத் தீர்த்தருள்கின்ருள் இத்தலத்திலே ஆடி கொண்டிருக்கும் அம்மா
ாாச்சி.
கார்த்திகை சோமவார விரதமும் பங்கு னித் திங்கள் விரதமும் பிடியாத குழந்தைகள் கூட மட்டுவில், சரசாஃப் பகுதியில் கான முடியாது. பெரும்பாலும் இப்பகுதி மக்கள் கோயிலுக்குச் சென்று பொங்கி வந்தே விர தம் முடிப்பர்.
நீர்வேலி மக்கள் இத்தலத்தில் பங்குனி மாதத்தில் வசந்தன் கவி பாடி வசந்தன் அடிப் பதுண்டு. அம்மன் கோவிலுக்கு போவதில் குழந்தைகளுக்கும் ஒரு தனி ஆர்வம் தாங்கள் வேண்டியதை எல்லாம் அ ங் கே பெறலாம் என்பது அவர்களது எ கிண் ண ம் அழுதால் உன்னேப் பெறலாமே என்ருர் மணிவாசகரும் இக்கோயிலிலும் தங்கள் துக்கங்களேச் சொல்வி யார் யார் அழுகிருர்களோ அவர் களுக்கு எல்லா விமோசனமும் கிடைப்பதை எம்மால் காணமுடிகிறது.
S3
Page 32
24
* சங்கரத்தை
ʻ9Igj5JLII ğ,
attir.
சங்கரத்தை பத்திரகாளி அம்பாள் நிசழ்த் திய அற்புதங்களோ பல. அம்மனுக்கு அடியவ ர்கள் பிறசமயங்களிலும் இருக்கிருர்கள். பிற சமயத்தவர்கள் கூட அம்பாளின் கோவிலுக்கு வந்து பக்தியுடன் அருள்வேண்டி வணங்கிச் செல்வதிலிருந்தே அதை அறிந்து கொள்ள , ITLbנף
அம்மனின் தலவிருட்சமாக தற்போதிருக்கும் புளியமரமானது,ஆதியிலிருந்த தலவிருட்சத் தின்வேரிலிருந்தே உற்பத்தியாகி உள்ளது.இங்கு குறிப்பிடக் கூடியது. புளியமரமானது வேரிலி ருந்தோ அல்லது வேறு எந்த பாகத்திலிரு ந்தோ உருவாக்க கூடிய மரமல்ல. இங்கே வேரி லிருந்து உருவாகி உள்ளதை தாவரவியல் வல் லுனர்கள் கூட பார்த்து வியந்துள்ளனர்.
ஞானக்கதிர்
9ШDцо6йт -Չ, ճւ եւI
ல விருட்சம்'
முன்பு ஒரு முறை சில தினங்களுக்கு திருக்கே ணிையின் நீர் பால் போல் வெண்ணிறமாகி நறும னம் வீசியது. அதனையும் பல்லாயிரக் கணக் கான பக்தர்கள் வந்து தரிசித்துச் சென்றதை யும் இங்கு கூறலாம்.
--— m
பத்ம, முருகவேள் ====
எமது நாட்டில் வருடத்தில் இரு முறைகள் உற்சவம் நடைபெறும் ஒரு சில திருத்தலங்க ளுள் சங்கரத்தை பிட்டியம்பதி பத்திராளி கோவிலும் ஒன்று. இத்திருத்தலத்தின் மூலஸ் தானத்தில் வீரபத்திரர் சமேத பத்திரகாளி யாக அமைந்து அருள் பாவிக்கும் காட்சியையே படத்தில் கானகிறீர்கள்.
Page 33
ஞானக்கதிர்
=நெடு pTT
0ண்ணிலே வாழு கின்ற மக்கள் பல வகைப்பட்ட கருத்துகளே உடையவர்கள்: திருவருடைய கருத்துடன் மற்றவருடைய கருத்து ஒத்துப் போவதில்லே.
ஒருவருக்கு இனிபபிலே விருப்பு ஒரு வருக்கு உறைப்பிலே விருப்பு. ஒருவருக்கு இலக்கியத்திலே விருப்பு. ஒருவருக்கு கணிதத் தில் விருப்பு. ஒருவர்.இசையை விரும்புவார்;ஒரு வர் ஆடலே விரும்புவார். ஒருவருக்குத் தேவா ரத்திலே அளவற்ற ஈடுபாடு. ஒருவருக்குத் திருப்புகழிலே லயிப்பு. ஒருவருக்கு இராமா யணத்திலே ஈடுபாடு. ஒருவருக்குச் சிலப்பதி காரத்திலே மோகம்.
ஒருவர் முருகனை வழிபடுவார். ஒருவர் கணபதியைக் கைதொழுவார். ஒருவர் அம் பாளே உபாசிப்பார். ஒருவர் சிவனேச் சிந்தை யில் நிறைத்து வைத்திருப்பார்: ஒருவர் மகா லட்சுமியை வேண்டி நிற்பார். இப்படியாக, படிப்பது உண்பது, வழிபடுவது பொழுது போக்குவது அக்னத்திலும் கருத்து வேற்றுமை கள் உண்டு.
ஆணுல், ஒன்றிலே ம ட் டு ம் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. எல்லோரும் அந்த ஒரு சங்கதியில் மட்டும் ஒற்றுமைப் படுகிருர்கள். அது எது? "நெடுநாள் வாழ வேண்டும்" என்ற கருத்திலே யாருக்கும் மாறுபாடு இல்லே. "நான் விரைவில் மாள வேண்டும்" என்று யாரும் எண்ணுவதில்லை அன்வரும் நெடுநாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிருர்கள்.
நெடுநாள் வாழ்வதற்கு வழியாது? அதை அறிய முயற்சிக்கிருர்களில்ஃ; ஒடி ஒடிப் பொருள் சேர்ப்பதிலும், உண்பதிலும், உறங் குவதிலும் தான் நாட்களைச் செலவழிக்கிருர் கிள்.
சத்துள்ள, சுவையான உணவுகளே உண் டால் உடல் நலத்துடன் நெடுநாள் வாழ
2
வாழும் வழிE
லாமா? பொன்னேயும், பொருளேயும் சேர்த் துக் கொண்டு, மண்வி மக்களுடன் மகிழ்ச்சி யோடு காலத்தைக் கழிக்கும் பூரிப்பில், நெடு நாள் வாழலாமா? காயகற்பங்களேயும் இலே கியங்களேயும் உண்டு உடல் உறுதியுடன் பேணிக் காத்து வந்தால் நெடுநாள் வாழ
TTF
குறிப்பிட்ட வயதுக்குமேல், உண்ணப் படும் அதிக உணவும், சக்தி நிறைந்த உண வுப் பொருட்களும் இரத்த அழுத்தத்தையும் நீரிழிவையும் இவை போன்ற ஏனேய நவீன வியாதிகளேயும் தான் பரிசாகக் கொடுக்கும். ஓடிஓடிச் சேர்த்த பொருளும், வீடு வாசலும், சிறிது காலத்தின் பின்னர், மனச்சஞ்சலத் திற்கு அத்திவாரமிடும் சங்கதிகளாக மாறு வது நாம் காணும் அன்ருட நிகழ்ச்சிகள்
(அழகு அருணுசல்
தேடிய பொருளேப் பாதுகாப்பது தேடு வதை விடத் துன்பமான காரியம் பாதுகாத் தனவற்றை பங்கிடுவதில் ஏற்படும் சிக் கல் மனதிலும் சிக்கல் விதைகளேத் தூவிவிடுகின் றது. இந்த விதைகள் மு 2ள தி து. இரத்த அழுத்த நோயாகவும், நரம்புத்தளர்ச்சியாக வும் துளிர் விட்டு வளர
"ஒண்டுக்கும் யோ சியா ைத யுங்கோ மனதைச் சமநினேப்படுத்தி நிம் ம தி யாக இருங்கோ படிப்படியாகப் "பிறஷர்"குறைந்து விடும்". - இது டாக்டரின் அறிவுரை இருத பத்தின் "லப், டப், ஓசையின் வேகத்தை டாக்டரின் அறிவுரையோ, B ரு நீ து க ளோ குறைக்குமா. சமப்படுத்துமா? ஆழ்ந்து சிற் திக்க வேண்டிய விஷயம்.
அப்படியாயின் நெடுநாள் நல முட ன்
வாழ வழி என்ன? நாம் நெடு நாள் வாழ
வேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு வழிதான் (88 ஆம் பக்கம் பார்க்க)
Page 34
(7 ஆம் பக்கத் தொடரிச்சி)
ரப் பார்த்தான். "செத்தால் சா சு ட் டு ம்" என்றல்லவா சொல்கிருள். இவள் மகளா? இவளுக்கு மூன்று வயசாக இருக்கும் போது நெருப்புக் காய்ச்சல் வந்ததற்கு நேர்த்திக் கடன் செய்து தன் உடம்பில் செடில் குத்தி காவடி எடுத்த தகப்பணுக்கா இவள் இப்ப டிசி சொல்கிருள்
ஒரு புழுவைப் பார்ப்பது போல் வெறுப் போடு மகளேப் பார்த்து விட்டு மரணப்படுக் கையில்இருக்கும் கணவன் முகத்தைப் பார்த் தாள்;
கணவன் ஒருமுறை சொன்ன சொற்கள் ஞாபகத்துக்கு வந்தன. "பார்வதி, நீ இருக் கும் போதே நான் போயிடம்ை. நீ இல் லாட்டி நான் அனுதையாயிடுவன்?
"என் தெய்வமே இப்போ என்வே அணு தையாக்கிவிட்டுப் போகப் போரீங்களே" - எண்ணிய போது அ வ ளா ல் அழுகையை அடக்கமுடியவில்லை. கேவிக் கேவி அழுதாள்:
ஞானக்கதிர்
த*மாட்டில் நின்று பால் ப ரு க் கி ய சோமு பார்வதியை அழவேண்டாம் என்று சைகை காட்டிஞன்.
அந்த வீட்டில் ஒளி வீசிய அகல் விளக்கு மெதுவாக அனேந்து கொண்டிருந்தது; சோமு இருகண்களேயும் மூ டி வி ட் டு, 5 LUTETTIG வைத்திருந்த குத்துவிளக்கை ஏற்றிஞன்.
கணவனின் ஆவி பிரிந்து விட் டது என்பதை அ ப் போது உனர்ந்த பார்வதி "என்னே வாழ
வைத்த தெ ய் வ மே! என்ன ܕܕܗ ܡܢܝ ---܂ விட்டுப் போயிட்டியே" - என்று ܠܡܕܙ བརྒྱུད་ ஓலமிட்டு அழுதான். அடிவயிற் றில் இருந்து எழுந்து ஒலித்த t"; அந்த சோக ஒலும் அந்த அயல்بو بي
முழு வ து மே எதிரொலித்தது. ஒரே நேரத்தில் அயலில் உள்ள யாவரும் அங்கு வந்துசேர்ந்தனர்.
சாமிநாதரின் கருமம் முடிந்து மூன்று கிழமைகள் கடந்து விட் டன; அந்தியேட்டியையும், வீட் டுக்கிருத்தியத்தையும் சிறப்பாகசி செய்ய வேண்டும் என்று எண் னிய பார்வதி அதற்கான ஒழுங் குகளே செய்ய முன்னத்திருந்தாள். அப்படி இருந்த நேர தி தி ல் மூர்த்தி ஒரு கல்லேத் துர க் கி ப் போட்டான்.
பார்வதி அறையில் இருந்து கனவனின் படத்தைப் பெ ரி தாகச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதைப் பார்த்துக் கொண்டிருக்கை யில், மூர்த்தி வந்தான் "அம்மா இனியும் பொறுக்கமுடியாது. நாளே காலை லோய ரிட்டை இருந்து உயிலே வாங்கிவா நான் பார்க்கவேணும், இல்லாட்டி இங்கை ஒன் றுமே நடக்காது. அந்தியேட்டியும் இல்லே நான் போயிடுவன்" - என்று எச்சரித்தான். பின்பு அறையைவிட்டு வெளியேறிஞன்.
தஃலயில் இடிவிழுந்தது போல் இருந்தது பார்வதிக்கு. தன் மகன இப்படிப் பேசுறது. தனக்கு உறுதுணேயாக கருமம் ஆற்றவேண் டியவனே இப்படி நிற் கி ரு னே. நெஞ்சு
Page 35
ஞானக்கதிர்
வெடித்து விடும்போல் இருந்தது: இப்படி வேதகன அனுபவிப்பதிலும்பார்க்க கணவனுேே தானும் போயிருக்கக் கூடாதா என்று என் னியபோது அவள் உடல் நடுங்கி உள்ளம் வெதும்பியது. நிற்கமுடியாது சுட் டி லில் சாய்ந்து படுத்தாள். கண்களே மூடியவாறு என்ன செய்யலாம் எனச் சிந்தித்தாள். கண் கள் நீரைச் சொரிந்தன.
கடையில் இருந்து வந்த சோமு பார்வி தியைத் தேடி அறைக்குள் வந்தான் சிவன் நன்ருக அழுதிருக்கிருள் என்பதை அவள் கண்களும், வீங்கிப்போய் இருந்து முகமும் காட்டின.
சோமு திகைத்துப் போஞன். "ஏம்மா அழுகிறீங்க? என்ன நடந்தது" - என்று கேட் L - Tair.
"ஒரன் அழுகிறீங்க" என்று கேட்ட உடனே அவளுக்கு அடக்கமுடியாத அழுகை பீறிட்டு கொண்டு வந்தது; சேமேத்தலேப்பால் வாயை பொத்தி குலுங்கிக் குலுங்கி, அழுதாள்.
"சொல்லுங்கோம்மா யாராவது ஏசிணுங் AGGTTF"
"சோமு, ஐயான்ரை கருமம் செய்யமுடி யாது போலிருக்கு எல்லாமே குழப்பமாய ருக்கு. மூர்த்தி அந்தியேட்டி செய்யமாட்ட" ரூம்" - என்ருள் அழுதபடி,
"இதுக்கா அழுவுறீங்க ஏன்? நான் செய்ய மாட் டன் கவைைய விடுங்க ஐயான்ரை கருமம் நான் செய்யுறன்"
"என்னப்பா சொல்லுருப்"
"அம்மா நான் உங்க பிள்ளே யில்ஃஐயா இந்தப் பதினேழு வருஷமா நீங்க போட்ட திணிதான் ரத்தமாக என் உடம்பிக் ைஓடுது நீங்கதான் என்ன வளர்த்திங்க. நான் பின் ஃாயில்லேயா நான் செய்யமாட்டனு" -என் முன் உறுதியாக.
பார்வதி தன் காதுகளேயே நம்பமுடியா
மல் அவனேயே பார்த்தாள் பின்பு "செம் வியா சோமு" -என்ருள்.
27
"அம்மா என் கடமையல்ல இது. என் உரிமை செய்யுறன் அம்மா நீங்க இந்தப் பெரிய விட்டில் இருக்காம எங்கேயாவது கொட்டிலில் இருந்தாலும் உங்க காலடியில் இருப்பேன். கவரேயை விடுங்க" -என்ரூன்,
Hார்வதிக்கு மனதில் இதுவரை இருந்த பெரிய பாரம் அகன்றது; மனதில் பெரும் அமைதியும் தெளிவும் ஏற்பட்டது. சோமு மீது இதுவரை உணராத பாசம் பெருக் கெடுத்தோடியது. அவனது இருகைகளேயும் பற்றி "அப்பா என் மகனே! -என்ற உணர்ச் கியுடன் கண்ணிர் மல்கக் கூறினுள். பின்பு கண்களேத் துடைத்துவிட்டுப், பெட்டியைத் திறந்து ஐயாயிரம் ரூபாவை அவனிடம் நீட் டினுள் "வேண்டிய சாமானெல்லாம் வாங்கு. எல்லா ஏற்பாட்டையும் செய்" -என்ருள்:
"பணத்தைப் பெட்டியிலே வையுங்கோ நான் வேண்டிய சாமான்களே எப்பவோ வாங்கிட்டேன்" -என்ருன்,
அவளுக்கு ஒன்றும் புரியவில்;ே வியப்பு மேலிட அவனைப் பார்த்தான்,
"இரண்டு மூடை அரிசி, மளி ைகச் சாமான் எல்லாம் வாங்கிக் கடையில் வைச் சிருக்கேன். மரக்கறி மட்டும் அன்று காலே வாங்கலாம். ஐநூறு பேருக்குச் சாப் பாடு ஒழுங்கு பண்ணியாச்சு கதிரைக்கும் கூட புக் பண்ணிட்டேன்" -என்ருன்
"ஏதுடா பனம்" - அவனால் நம்பவே முடியவில்ஃ)
"அம்மா! நாலு கடையிலே கணக்கெழு துவனே. மாதம் ஐநூறுரூபா வரும். சேமிச்சு வைச்சேன். எனக்குத்தான் நீங்க சாப்பாடு போடுறியளே செலவு எனக்கில்ேேய. பத் தாயிரத்துக்குமேல் இருக்கு ஐயான்ரை கரு மம் என்ரை காசிஃ) செய்யனும் அதிே அதிலேதான் மனத்திருப்தி இரு க் கம் மா. என்னே வளர்த்த அந்தத் தெய்வத்துக்கு இதைச் செய்ய விடுங்கோம்மா" -என்ருன் தொடர்ந்து 'சாமான்களே எடுக்க ஐயரைக் கூட்டிவர காருக்குச் சொல்ல் வேணும்
( 30 ஆம் பக்கம் பார்க்க )
Page 36
2
EEE
(35 ஆம் பக்கத் தொடர்ச்சி)
"ஒண்டுக்கும் யோசியாதை டுத்தி நிம்மதியாக இருங்கோ, விடும். - இது டாக்டரின் அறிவு யின் வேகத்தை டாக்டரின் அறி குமா, சமப்படுத்துமா? ஆழ்ந்து
உண்டு நமது பிரான வாயு தா ன் நமது வாழ்வு. அதனே அதிகம் செலவழித்தவர் விரைவில் மாள்வர். பிராணவாயுவைச் சுருக் கமாகச் செலவழித்துக் காப்பாற்றுபவர் நெடு நாள் வாழ்வர்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லே காற்றைப் பிடிக்குங் கணக்கறி வார்க்குக் கூற்றை யுதைக்குங் குறியதுவாமே" காற்றை (பிராணவாயுவை) கணக்குடன் செலவழிக்கும் வழியை அறிந்தவன், கூற்றை (இயமன.இநப்பை ) எதிர்க்கும் சக்தியைப் பெற்றவனுவான், என்று கூறியுள்ளார் திரு மூலநாயஞர்-திருமந்திரம் மூன்ருந்தந்திரம் பிராணுயாம விளக்கப்பகுதி, பாடல் 571.
அளவுக்கு மிஞ்சிய பேச்சு, அதிக நித் திரை, மிதமிஞ்சிய போகம், தேவையற்ற ஓட்டம், ஆட்டம், அவசியமற்ற ஆர்ப்பாட் டம் இவைகளால் பிராணவாயு அதிகம் செலு வழிகிறது.
மூச்சு எங்கிருந்து எழுமோ, அங்கிருந்தே எண்ணமும் செயலும் உதிக்கும் அத்துடன் சேர்ந்து பந்த, சொந்தங்கள் எல்லாம் உதிக் கும். மூச்சு எங்கு அடங்குமோ, அங்கே மணமும் அடங்கும். பந்த சொந்தங்கள் எல் லாம் அடங்கும். மூச்சு அடங்கினுல், மனத்தை அடக்க வழியுண்டாகும்
மனம் அடங்கும் இடம் இதயம். அதுவே இன்ப நிரேயம்: ஆத்ம இரகசியம். அதுவே உயிரின் வேர். அந்த வேரினின்றுதான் அமை தியும், இன்பமும் வீறும் உண்டாகும் மனம் அவைதால் இதயத்தில் உள்ள சக்தி புலப்பு
ஞானக்கதிர்
Hmmmmmmm E. H
தயுங்கோ, மனதைச் சமநிலைப்ப படிப்படியாக 'பிறஷர் குறைந்து ரை. இருதயத்தின் லம், டப்" ஓசை வுெரையோ, மருந்துகளோ குறைக்
சிந்திக்கவேண்டிய விஷயம்.
டாமல் இருக்கிறது. காற்றில் விளக்குச்சுடர் நான்கு புறமும் ஆடி அ0ேவது போல, மூச் சுடன் மனமும் தள்ளாடித் தறிகெட்டு அைே கிறது. மூச்சை ஒழுங்குபடுத்தினுல், மனமும் அமைதியான காற்றில் பிரகாசத்துடன் ஒளி விடும் தீபம் போல, ஆடாது அடங்கி நிற் கும்
மூச்சை முறைப்படுத்த உதவுவது பிரா ஒயாமம். பிராணுயாமம் என்ற சொல்ஆவப் பார்த்தவுடன், இது ஏதோ யோகப்பியாச முறைகளில் ஒன்று. அதற்கும் நமக்கும் ஒத்து வர்ாது என்ற அவசர முடிவுக்கு வந்து விட் தீர்கள்,
யோகாப்பியாசத்தைச் சேர்ந்த பிராணு யாமம் வேறு. அது. அதில் நல்ல தேர்ச்ஜ் யுள்ள யோகியின் மேற் பார்வையில் பயிலப் பட வேண்டிய கல் அது சிக்கல் நிறைந்தது: இங்கே கூறப்படும் பிராஞயாமம் என்பது ஒரு "சுவாசப் பயிற்சி." இதற்கு ஒருவருடைய மேற்பார்வையோ உதவியோ தேவையில்.ை இதை யாரும் பயிலலாம்: பிரானுயாமம் என்பது மூச்சுப் பயிற்சியின் மூலம் பிரான சக்தியை வசப்படுத்துவதாகும்.
பிரான சக்தியைப் பெற எமது D-glys iš குப் போதிய அளவு பிரான வாயுவைக் கொடுக்க வேண்டும். சாதாரனமாக நாம் மூச்சுவிடும்போது நுரையீரலில் உள்ள புரிய மிலவாயு முழுவதும் வெளியே தள்ளப்படுவ தில்லே. இதன் ஒரு பகுதியே வெளியே தள் எப்படுகிறது. மீதிப் பெரும் பகுதி, நுரையீர லிலேயே தேங்கி நின்று விடுகிறது. அதஞல் கரியமிலவாயு தேங்கி நிற்கும் பகுதி போக, மீதிப் பகுதிகளில்தான் நாம் உள்ளே இழுக் கும் வெளிக்காற்று உலாவித் திரிகிறது:
Page 37
ஞானக்கதின்
இதஞல் நுரையீரலுக்கு வரும் அசுத்த இரத்தம் முழுமையாகப் பிராணவாயுவைப் பெற்றுச் சுத்திகரிக்கப்படாமலே, மீண்டும் உடம்பின் பகுதிகளுக்குச் சென்று விடுகிறது. அசுத்த இரத்தம் நோய்களே உண்டாக்குவ துடன் நோய்களே எதிர்க்கும் சக்தியையும் இழந்துவிடுகிறது. எனவே நோய்கள் கு%ை மிடைவதற்கும், நோய்கள் நம்மைத் தாக் Frst Di இருப்பதற்கும், எதிர்ப்புச் சக்தியைப் பெறவும், நாம் செய்யக்கூடிய காரி யம், இரத்தத்தைச் சுத்திகரிக்க முயற்சிப்பதே.
திேற்கு சிவாசப்பை கொள்ளக்கூடிய முழு அளவுக்கு, அதை வெளிக்காற்றிகுல் நிரப்பவேண்டும். முதலில், அப்படி நிரப்பு வதற்குத் தடையாக அங்கே தேங்கிக் கிடக் கும் கரியமிலவாயுவை முழுமையாக வெளி யேற்ற வேண்டும். எப்படி?
நிமிர்ந்து அமர்ந்து -வலதுகை பெருவிர விஞல், விலத்துமூக்கை அடைத்துக்கொண்டு, இடது மூக்கின் வழி யா க சுவாசப்பையில் உள்ள காற்று முழுவதையும் வெளியேற்ற மே.
*டுத்து, மெதுவாக இடது மூக்கின் வழி யாக மூச்சை உள்ளே இழுத்து சுவாசப்பையை நிரப்பவும் (முன்பு காற்றை இடதுமூக்கின் வழியாக வெளியேற்றிய அதே வேகத்தில் மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும் என் பதை நிஜனவில் கொள்ளல்வேண்டும்.)
மீண்டும் காற்றை முன்போல வெளி யேற்றி, மூச்சை உள்ளே இழுத்து சுவாசப் பையை நிரப்பிக் கொள்ளவும். இதுவரை இரண்டுமுறை, காற்று வெளியேயும், உள் ளேயும், போயும்' வந்தும் உள்ளது ) இப் படி ஐந்து தடவைகள் பயிலலாம். பின்பு சிறிது சிறிதாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம்.
தொடர்ந்து வலதுகை மோதிரவிரலால் இடதுமூக்கை அடைத்துக்கொண்டு, வலது முக்கின் வழியாக, காற்றை வெளியேற்றி -ஐந்து தடவைகள் பயிலலாம். பின்பு எண் ணிக்கையைக் கூட்டிக்கொள்ளலாம்.
29
தேவி வழிபாட்டுக்குரிய
நாடகள பூரஃபின் தினம் திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை வளந்த நவராத்திரி ஆஷாட நவராத்திரி மாக நவராத்திரி சரத் (சாரதா நவராத்திரி வரலட்சுமி விரதம் கேதார கெளரி விரதம் சுவர்ண கெளரி விரதம்
SeLeeSeeeeeSeLeeSeeeeSeSeSeeSeSeeSeeSeSeeSeSkekeSeSeLeLeeLeeeeSLe eeeSeeeeeSeLeLLeLeLeeLeLeeLeLeLeLeeLeLeeLeLeAe LLeLeA LAeS
நல்ல காற்ருேட்டமும், வெளிச்சமும் உள்ள அறையிலோ, வெளியிலோ வசதியாக இருந்து பயிலவேண்டும். கால் மாலே இரண்டு வேளேயும் மூச்சுப் பயிற்சிக்கு ஏற்றவை. முத லில் கானேயில் மட்டும் பயிலத் தொடங்கி பின்னர் மாலையிலும் தொடரலாம்; இந்தப் பயிற்சியின் போது வயிறு வெறுமையாக இருக்கவேண்டியது அவசியம்:
இந்தப் பயிற்சியின் பலன் எண்ணற்றது. எழுத்திலும் சொல்லிலும் விளக்க முடியா தவை. ஆர்வமுள்ளவர்கள் பயின்ரூல், அதி சயத்தை கொடுக்கக்கூடிய மாற்றங்களே, உடல் நியிேல் அனுபவ ரீதியாக உணர முடியும்.
இரத்தம் சுத்தமடையும். ஜீரண சக்தி பெருகும். உண்ணும் உணவில் உள்ள முழு மையான சத்தையும் உடம்பு பெறும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, பயம், அமை தியின்மை, பீனிசம், மாருத மண்டையிடி முதலிய நோய்கள் குணமடைவதாக யோகா சன நிபுணர்களின் அனுபவங்கள் தெரிவிக் கின்றன.
பிராணுயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி புடன் சாத்விக உணவுகளே உண்டு, மனதை ஒருநிலப்படுத்தினுல் நெடுநாள் வாழ வழி பிறக்கும்.
முயற்சி திருவினோபாக்கும். முயன்று பாருங்கள்.
Page 38
(27 ஆம் பக்கத் தொடர்ச்சி) போய்விட்டு வரேனம்மா! -என்று புறப்பட்
Tsav ,
"நில்! ந. குடிச்சிட்டுப் போ" -என்று சொன்ன பார்வதி எழுந்தாள்
"நான் போட்டுக் குடிச்சிட்டு உங்களுக் கும் கொள்டு வாறன்" -என்றவனேத் தடுத் தாள் பார்வதி தன் கையால் தான் அவ லுக்கு டி. போட்டுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
சோமுவிற்கு மத கொடுத்துவிட்டு மனநிம் மதியுடன் வெளியே வந்தபோது மூர்த்தி எதிர்ப்பட்டான் "என்ன முடிவு செய்திருக் கிருப். உயில் எடுப்பிக்கிறியா, நாங்க போகவா"-என்று சுேட்டான். அவன் மனே வியும், சகோதரிகள் இருவரும் அப்போது அங்கு வந்து அவன்பின் நின்றனர்:
அவனே ஊடுருவிப் பார்த்தாள் பார்வதி: இதுவரை காலமும் இருந்த அச்சமும், மனக் கிலேசமும் அகன்று துணிவும் நிதானமும் அவள் உள்ளத்தில் குடிபுகுந்நதிநீதன.
"உயிலேப்பற்றியோ, சொத் ைத ப் பற் றியோ பேசுற எவரும் இந்த வீட்டிலே இருக் கப்படாது. போகிறவர்கள் போகலாம். அந் தத் தெய்வம் வாழ்ந்த இந்த வீட்டிலே உங்கள் காலடி படுவதே பாவம்" - என்று உரத்துச் சொன்ன பார்வதி, அருகில் நின்ற பாமினி யைப் பார்த்து, சாகிற வயசு செத் துப் போகட்டும்" என்று சொன்னியே. உரைக்காக அவர் செடில் குத்திக் காவடி எடுத்தாரடி நீ மகளா? ராட்சசி. உனக்கு அப்பா, எனக்கு அவர் தெய்வம்டி" -என்று சொன்னவன் பவானியைப் பார்த்து "உனக்கு மூணு உய சாயும் நன்ருகப் பேச்சு வரல்ன்ேனு கால் நடையா கதிர்காமம் போனுர்டி, நீ வந்து அவரைப் பார்த்தியா, சுகம் விசாரிச்சியா, நீங்க எல்லோரும் சொத்துக்காக ஓடிவந்த வர்கள். இந்த விட்டில் உங்க காலடியே படக்கூடாது" என்று சொன்ன பார்வதி சோமுவைக் கூப்பிட்டாள்.
ஞானக்கதிர்
"சோமு கார் பிடித்துக் கொண்டு வா. இவர்களே ஸ்டேசனுக்கு கொண்டுபோய்விடு" -என்று சொல்லிவிட்டு தன் அறைக்குப் போனுள்.
பார்வதியின் சொற்களேக் கேட்டு மூவ ரும் நிரேகுலேந்து சிலேயாய் நின்ருர்கள் தாய் சொன்னவற்றை பாமினி சிந்தித்துப் பார்த்தாள். தகப்பன் தனக்காக உடம்பில் செடில் குத்தி, தன்னே வருத்தி நேர்த்திக் கடன் நிறைவேற்றியதை எண்ணினுள். தான் அவரைத் திரும்பிக்கூடப் பார்க்காது சொத் திலேயே கண்ணுயிருந்ததை எண்ணி தாங் கொணுக் கவலேயடைந்தாள். தகப்பன் தனக் காசுச் செய்த தியாகங்கள் நிரேக்க நி3ணக்க நெஞ்சில் எழுந்த சலிப்பையும், துக்கத்தை யும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்& "அப்பா" -என்று ஒலமிட்டு அழுதவண்ணம் தாயிடம் ஓடிப்போய் அவளே அனைத்து பெரும் குரலெடுத்து அழுதாள்.
.பவானியும் தந்தை தனக்காகக் நடையாய் கதிர்காமம் போனதை எண்ணிய போது துக்கம் தொண்டையை ஆடைத்தது. சொத்தின்மீது இருந்த பேராசை தன்மதியை இழக்கச் செய்துவிட்டதை உணர்ந்த அவள் ஒடிப்போய் தமக்கையுடன் சேர்ந்து சலிப்புத் தீர அழுதாள்.
சகோதரிகள் போனபின் தனியே விடப் பட்ட மூர்த்தி தாய் சொன்னவற்றை யோசித் தான். தந்தை தங்களே எவ்வளவு பாசமாய் வளர்த்தார் சிறுவயதில் அவர் தோளின்மீது அமர்ந்து காஷ்டி பார்த்தது. அவன் மரைக்கண் முன் வந்தது மனேவியின் சொல்கேட்டு மனி தத் தன்மையை இழந்துவிட்டோமே என எண்ணி வருந்தினுன்
மூர்த்தி தனித்துவிடப்பட்டு, தனியே நின்ர யோசிப்பதைப் பார்த்த அவன் மண்வி அருகே வந்தான். "உங்களே ஏமாற்றப் பார்க் கினம். விட்டிடாதையுங்கோ" -என்ருள்.
மூர்த்தி அவளேத் திரும்பிப் பார்த்தான். இதற்குமுன் என்றுமே ஏற்படாத வெறுப்
Page 39
ஞானக்கதிர்
பும், ஆத்திரமும் அவள் மேல் ஏற்பட்டது. அவன் கண்களில் வீசிய கோபக்கனஃக் கண்டு, அச்சத்துடன் பின்வாங்கினுள்.
"சொத்து. சொத்தென்று நீ பேயாய் அந்ேதாய். உன் பேச்சைக் கேட்டு நானும் மதியிழந்திட்டன் வாயை மூடிக்கொண்டு போயிரு" - என்று அதட்டிஞன், பயத்தினுல் அவள் ஒன்றுமே பேசாது உள்ளே போனுள்
நீடந்தவற்றையெல்லாம் Ti:n III Isl'50 L வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்த சோமு மெதுவாக மூர்த்தி அருகில் வந்தான். செய்வதறியாது மனம் அல்லல் உற்று, நி3 குலேந்து இருந்த மூர்த்தி சோமுவைக் கண்டு
வியப்புடன் பார்த்தான்.
"அண்ணு
ஐயாவின்னர கருமத்திற்கு
எல்லாச் சாமானும் வாங்கி வைத்திருக்கிறன்,
Furuhu-ruhurrulururururu
TjII
தில்லைச்சிவன் முன்ஞனே
தீர்ந்திடாத பிணி எல்லேயில்லாப் பரந்பெ இவரெண் குனூர் உட
காற்றடித்த ரப்பர்பலூ காற்ருகி நிற்குதட காற்றுரதி கனம் மிகுந்த கலந்துவிடும் பழை
நிலையற்ற பாக்கையின்
நீதியற்ற நெறிகெட் நிலக்கின்ற தனித்துவப
நிலேத்தாலே சத்தி
31
வாங்க போய் எடுத்து வருவம். காருக்கும் சொல்ல வேணும்" என்ருன்.
இந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தை உருக்கின.
தான் முன்னின்று செய்யவேண்டியதை இவன் செய்திருக்கிருனே என எண்ணினுன் அன்புடன் அவன் கைகளேப் பற்றிய மூர்த்தி "வா போய் வருவோம்" -என்று சொல்லும் போதே அவன் கண்கள் பனித்தன. மேற் கொண்டு எதுவும் பேசாது, அவன் கைகளே ப் பற்றியவண்னம் போஞன்.
அறையில் இருந்த பார்வதியும், பாமி Eயும், பவானியும் இவர்கள் ஒன்றுகூடிப் போவதைப் பார்த்து மன அமைதியுடன் "எல்லோருக்கும் தெளிவு பிறந்துவிட்டது" என்ருர்கள்.
arururur
Pururinuriaran
D III
வந்து நின்தே தீர்க்க சொல்லி போருர் ாருளில் சேர மட்டும்
லமட்டும் சொந்த மென்பர்
ன் போன்ற உடலம் ா பாக்கை போலே ால் உடைந்தே காற்று யபடி காற்றி னுள்ளே!
ஆசை கட்காய்;
ட்ட மாந்த ரானுேம்: ாம் தெய்வ ஆக்கம்; பமே ஜெயம தாகும்;
நி. இராஜம்புஷ்பவனம்
*="#FFFFFFF్క###FF
Page 40
고
(8 ஆம் பக்கத் தொடர்ச்சி) வாதம் என்றும் கொள்ளப்படும். இவற்றி னுரடாகப் பெறு கி ன் ற அனுபவங்களும் போலி மறைஞானம் என்றே கருதப்படும்: மறைஞான ஆய்வாளர் விளக்கு வ ர். அல் வாறே பால் உணர்வுகள் சார் ந் து எழும் உயர்நிைேயான மனப் போக்குகளும் போவி
மறைஞானம் என்றும் கருதப்படும்.
కొడాక్-అప్-ల్లో - కో-కో-కో-ట్రాల్వ్
G-LDUI(Lpld
eLLeAeLe0eLeLeeL0LeL0LLLT eALee0LeLeA0LLS0LLSLLe0LLSe0L eee
மறைஞானத்தை வெளி ப் படுத் தும் மொழி எத்தகையது என்ற கேள்வி கல்வியில் எழுப்பப்படுகின்றது. சாதாரண புலன் உணர் வுகளேயும் கடந்த அனுபவமாக மறைஞானம் கருதப்படுவதால், அதளேச் சாதாரணமொழி யால் வெளிப்படுத்த முடியாதென்பது பொது வான கருத்து. இதன் சா ர ன மாக எதிர் மறை வெளிப்பாட்டு உபாயங்களும் பயன் படுத் த ப் படுகின்றன. "இது அது அன்று" என்று கூறுதல் எதிர்மறை வெளிப்பாட்டுக்கு ஒர் எடுத்துக்காட்டு, சொற்களுக்குப் புதிய வகையான கருத்தை ஏற்றுதல், புதிய குறி யீடுகரேயும் படிமங்களே பும் முன்வைத்தல் என்ற உபாயங்களும் கையாளப்படுகின்றன. இதன் காரணமாக மறைஞான அனுபவம் பெற்ருேர் சிறந்த கண்ப்படைப்புக்களே ஆக் கும் திறனும் கொண்டிருப்பர்.
மறைஞான அனுபவம் பெறும் ஒருவர் முதலிலே தம் ைத் தூய்மைப்படுத்திக் கொள் விால் வேண்டும் தம்மைத் தூய்மைப்படுத்த விற் கல்வி ஒரு பிரதான கருவியாக விளங்க வேண்டுமென சமயக்கல்விவலியுறுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து ஒருவர் தம்மை உண ரல் வேண்டும். இது ஒரு வகையிற் சுயவிமர் சனத்தோடு இஃணந்தது. இது "ஆத்ம தரிச னம்" எனப்படும் அதனத் தொடர்ந்து எழு வதே மறைஞானம் என இந்துக்கல்வி மரபில் விளக்கப்படுகின்றது;
மறைஞான நி3 'பரிபூரண பிராமனுப பவம்" என்று கொள்ளப்படும் பொழுது பது பூரண ஆனந்தம் என்று விளக்கப்படுகின்றது. இது மேலான ஒர் அனுபவமாகும். கிரேக்க மரபில் இது "நித்திய ஆ ன ந் த ம்" என்ற கருத்தைக் கொண்டிருந்தது
கல்வியும் - 4
தமிழகத்தில் எழுந்த பக்தி இலக்கியங் கள் ம ன ற ஞான அனுபவத்தை 'அன்பே இறைவன்" என்ற தொடரால் வெளிப்படுத் தின. உபநிடதங்களில் இந்த அனுபவம் வாழ்க் ை, ஒளி, அன்பு என்ற தொடரால் விதந்துரைக்கப்பட்டது. அதாவது, சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய நிஃயே மறைஞான அனுபவமாகக் கொள்ளப்பட்டது:
மறைஞானத்தை நி த் தி ய அழகோடு இனத்தலும் வளர்ச்சிபெறத் தொடங்கியது; சமூக வளர்ச்சியும் அழகின் புதிய பரிமானங் களே விளக்க முயன்றன. இந்நிலேபில் "கந்த ரம்" எனப்படும் அழி யா த நித்திய அழகு ம ைறஞானத்திலே விளக்கப்படலாயிற்று. அது "புவன சுந்தரம்" என்றும் குறிப்பிடப் பட்டது. அழகை விளக்கவந்த ரனக் கோட் பாடுகள் மறைஞானத்தின் விளக் க ம |ா க அமைந்தன.
மறைஞானம் பற்றிய ஆய்வுக் கல்வியிய வில் சிறப்பு வாய்ந்ததொன்ருகும். மறை ஞானம் என்பது வெறும் தனிமனித அனுப வங்கள் என்று ஒதுக்குதல் அறிவுவளர்ச்சிக்கு முரணுள செயற்பாடாகும். ப குத் த றிவு வாதம் இவற்றை எடுத்த எடுப்பில் நிராக ரித்து விடுகின்ற தவருண அணுகுமுறைகளேத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
மறைஞானம் என்பது எவ்வாறு எழுந் தது என்பதைக் கல்வியியவில் நோக்க வேண்
Page 41
ஞானக்கதிர்
புள்ளது கல்வி என்பது முடிவில்லாத ஒரு செயல்முறை. அறிவுக்கும் அறியாமைக்கு மிடையே தொடர்ந்து நித்திய முரண்பாடு காணப்படுகின்றது. அன்னத்தையும் அறிந்த மனிதர் என்ருெருவர் உலகில் இல்ஃல. அறி வுக்கும் அறியாமைக்கும் இடையே காணப்ப டும் முரண்பாடே. கல்விச் செயற்பாடுகளேத் தொடர்ந்து இயக்குகின்றது.
இந்நிலையில் தனிமனிதர் ஒருவருக்குக் கிடைத்த மேலான அனுபவங்களே நாம் விளங் கிக் கொள்ள முயலவேண்டும். இந்த முயற் சியை நிராகரித்தாற் கல் விச் செயற்பாடு தடைப்படும். பிக்காசோ என்ற மாபெரும் ஓவியக்கலேஞன் ஓவியக்கலேயிலே ஒரு திருப் பத்தை ஏற்படுத்தினுன். அருவ ஒ வி யங் க ளின்ே வெளிப்படுத்தப்படும் சூக்குமமான கருத் துக்களே அறிய முற் பட வேண்டும் என்ற தேடற்பாரம்பரியம் பிக்காசோவின் பின்னர் ஏற்பட்டது.
இவ்வாறே அனுபூதி ஞானம் பெற்ருேர் தொடர்புகொள்ள முயன்ற கருத்துக் 3ேள அறிய முற்படுவதற்கான "அறிகை உபாயங் கஃள" வளர்த்தெடுத்தல் வே எண் டும். இந்த உபாயங்களே உருவாக்கும் முயற்சியிற் சமயக்
தேவிக்குரிய T
நெய்தல் \ 2: N ரிந்தாரை N .FRğèTLI 5#5Lh N ஜTதிப் பூ மல் விண்க புன்ஒகம் தாமரை பாதிரி சங்குப் பூ தம்பை sh பாரிஜாதம்
33
கல்வி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. சமயம் சார்ந்த இலக்கியச் செல்வங்கள் ஒங் வொரு மொழிகளிலும் காணப்படுகின்றன. சமயக் கருத்துக்களே வெளிப்படுத்தும் சொற் களஞ்சியம் விருத்தியடைகின்றது. சமய உள வியல் என்ற துறை முன்னேற்றம் பெறுகின் றது. சமயங்களினூடாக வெளிப்படுத்தப்ப டும் தருக்க முறைகளேக் கண்டறிவதில் ஆப் வாளர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கஃ ைஇலக்கியங்கள் கற்பண்களால் மெரு கூட்டப்படுகின்றன. கற்பனை குன்றிய அனு பவங்கள் கலே வீழ்ச்சியை எதிர் கொள்ளுகின் றன. கற்பஃனச் செயற்பாட்டின் மிக உயர்ந்த வடிவமாக மறைஞானத்தைக் கொள்ளலாமா என்ற கேள்வி ஒருபுறம் எழுப்பப்படுகின்றது: தெரிந்தவற்றைக் கொண்டே தெரியாத வற்றை நோக்க வேண்டும் என்ற அணுகு முறையில் இதனே ஒரு பொருத்தமான கேள் வியாகக் கொள்ளலாம்.
இன்னமும் அவிழ்க்கப்படாத புதிர்களேக் கல்விச் செயற்பாடுகள் எதிர்கொண் டிருக்கும் பொழுது மேலும் தீவிரமாக அறிய வேண்டிய தேவையைச் சி ம ய க் கல்வி முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது.
நிவேதனப் பொருட்கள்
கரும்பு, பாபாTம் கற்கண்டு
துே ங் காப் டால்
தேன்
சர்க்கிரான்னம் கனிவகைகள்
Page 42
3.
LMLMMM LMLMMMLLkLLLkLeLeeLLeLeeLeLeLeLeLeLeLeLeeLeLeLeLeeLSeLeLeLeeLeLeLeeLeLeS
eLeLeeLeeee ek eeeLeLLeLeLeeLeLeLeLeLeeLeLkLkALeALSLe LeLLeLeLeeLekekeLekLLkeLeLALeLeeLeAeAkeAe AALL
சந்திப்பு.
(IWன் பக்கத் தொடர்ச்சி)
னங்கள் தான் நம் எதிர்கால சந்ததியினருக்கு பக்தியை வளரச்செய்து தெய்வ நம்பிக்கையை ஊட்டி நாட்டிற்கு நற்பிரசைகளாக்க உதவும் அப்பணியை எமது எழுத்தாளர்கள் கடமைக் ளில் ஒன்ருகக் கருதவேண்டும். ஒவ்வொரு தனி த்திற்கும் தலபுராணம் அவசியம். நாட்டி லுள்ள கிராமங்களின் சமுதாய சம்பிரதாயங் கள் இவ்வாருன தலபுராணங்களில் நிச்சய மாக இடம்பெற்று இருத்தலே சிறப்பானது.
"இன்றைய இன்ஞ்ர்களுக்கு நீங்கள் கூறுவது.'
-கம்யுககாலம் என்ற வகையில் பல அற்புதங் கள் டக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகளி குல் தெய்வ சிந்தனே கூடி வருகிறது. சமயம் என்ருல் சிறந்த வாழ்க்கை" எனலாம். "இட் படித்தான் வாழவேண்டும்" என்ற நெறியை முறையாகக் சைக்கொண்டு வாழ வேண்டும் நாமே நமக்குப் பொறுப்பு.
தங்கப் பதக்கம்
ாாலி சரஸ்வதி மகாவித்தியாலய மாணவி பி. சிறிதிரஞ்சனுதேவி சைவ பரிபாலன ருந்து தங்கப்பதக்கம் பெற்று உள்ளார்.
நவ பரிபாலான சபை ஆண்டு 7 மாணவர் யில் நடாத்திய சமய பாட பரீட்சையில் டிய புள்ளிகளப் பெற்றமைக்காக இவ ந்த தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ர ஞானக்கதிர் வாழ்த்துகிறது!
*్మF్మFFFF్మFFFFFFF kLeMe M MLMeMMMMMMMMMMMMAM eMMMMMMSeeSLMeeL eeSeLeLSeSeMAMSMMMSLMSMSMMSSLASSMAMSAASSASSASSAe AATTAAS
உயிரோடு இனேந்ததே சமயம், உயிர் அடைய வேண்டிய பேற்றை, முக்தியை அடைவதற்கு வழிகாட்டியாக இருப்பதே சமயம். இப்பிறவி யை வி. வேருெரு பிறவி கிடைக்கும் என எண்ணி காலத்தை வீணுக்கலாகாது.
வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்."
பேட்டி சி. அமுதன்
- என்னும் அப்பரின் திருவாக்குப்படி இப்பிறவியில்யே இறைவழிபாடு நடத்தி வாழ்க்கையை வளப்படுத்தவேண்டும். தொழிற் கல்வியோடு ஆத்மீக லயப்பாடு தரும் சமயக் கல்வியையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பூரணமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் இளைஞர்களே! மற்றவர் போற்ற வாழுங்கள்."
முகப்பு சித்திரம் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய முகப்புத் தோற்றம்
Page 43
ஞானக்கதிர்
|||||I||||||||||||I||||||||||||||||||||||I||||||||I|||||||||||||||||III
அஜந்தா ஐ
நாணயத்துக்கும், ந 56)5 6f(ITII
அம்பாள் ஆசியுடன் ஆனந்தம் பெருக!
சில்லறை - மொத்த விற்பனையாளர்.
SRI MURUGAN STORES
179, CENTRAL ROAD,
TRINCOMALEE.
IIIIIIIIIIIIIIIIIALLINGIHLETINILIININKIINITIHIHITTYYLIINITIHIIHHAILIHAMIBILINIINITIIMTIDH
35
|||||||||||||||IIILLIII||||||I|||||||||||||||I|I||||||||||||||||||IIII
|
ம்பிக்கைக்கும் உரிய TIUJ ĉñ)g5TILI6OTÍD.
திருக்கோணமலை,
பூணீபத்திரகாளி அம்மன் அருள் எங்கும் சூழட்டும்!
உங்கள் தேவைகளுக்கு:-
நிமல் ஏஜன்சி,
42, 3ஆம் குறுக்குத்தெரு,
திருக்கோணமலை.
PE 2-F-F-F-F-E
III
I
III
H
III
FFILII
Page 44
3.
seesaaaaaaaaa-H
அம்பிகையைச் சரணடைய
அதிக வரம் பெறலாம்!
8
உங்கள் தேவைகளுக்கு, * “ழறீதரன் ஸ்ரோர்ஸ்”
27, 3ம் குறுக்குத் தெரு, திருக்கோணமலே,
அழகிய சாய்ப்புச் சாமான்கள் விளேபாட்டுப் பொருட்களுக்கு
8
எம்மை நாடுங்கள்
**கொரனேசன் ஸ்ரோர்ஸ்,
127, ஏகாம்பரம் விதி, திருக்கோணமலே,
Eli HHHHHHHHHHHH.GIFIHF:
ஞானக்கதிர்
Koossesseosese
அம்பாள் அருள் எங்கும் பொங்குக!
உங்கள் தேவைகளுக்கு:
“வைத்தியலிங்கம்ஸ்”
33,3 ஆம் குறுக்குத் தெரு. திருக்கோணமலே.
* சைக்கிள் உபகரணங்கள், * அலுமினியப்பாத்திரங்கள், * இன்னும்
Iճն:
நாடவேண்டிய இடம்;
S.C.S. & COMPANY 107, N.C. Road,
Trincomalee.
Page 45
ஞானக்கதிர்
* நாணயத்து * நல்ல தர
* மலிவு
புகழ்பெற்ற ஸ்தாபனம்,
நிலேயம்.
76, பிரதான விதி,
と。虫。虫史セ土hd.d."***史上上史・土止虫。虫dds
தங்க வைர
குறித்த தவணையில் சிறந்த
29|,ே காசுக்கடை விதி,
* 闇,
க்கு த்துக்கு விலைக்கு
பலசரக்குப் பொருள் விற்பனவு
திருக்கோணமலை,
aSYYYYzSASAA ATSTAAAKKAAAAKKYYaaKrrSLaCCCCS KSuKSTSH0LuSuuSuuuu SL KSTLYK
56)J5 8íLITITJD
தரத்தில் நகை செய்து தரப்படும்
திருக்கோணமலை,
Page 46
3.
தங்க வைரந
அழகான, நல்லதரப
வாங்க சிற
* அருணு ஐ
18 (A) epsiTOl திருக்ே
பூந்நீதிக்க் ஆந்த்துக்க்த் ஆஆந்த்ரீக்:thஆக்ரீடக் ஆர்க்க்
சகலவிதமான புத்தகங்களுக்கும்
நாடவேண்டிய இடம்:-
GogLII) jJ55 Tol
திருக்கோணமல.
蟹呼豪来豪豪毒泰亲率毒牵毒泰毒毒毒
蚤
*#
ஞானக்கதிர்
கை வியாபாரம்
ான தங்கவைர நகைகள்
ந்த நிறுவனம்
ஜுவல்லறி *
ம் குறுக்குத்தெரு, கோணமலை,
bar:144-du-444h-4b 4de dit dit
፰፥ .‛
* பக்கிரகாளி அம்பாள் அருள் து பததர ள அரு
:: எல்லா மக்களுக்கும் கிடைக்க
பிரார்த்திக்கின்ருேம்!
朝 8 R 3.
# S. S. : g"ରାର୍ଭାର)j)
靠 216, ஏகாம்பரம் விதி,
莊 திருக்கோணமலே.
r
Page 47
SLLA ASAeALALALeALLA LLeLeeLSLSLeLeeL SALL LLLSLLLLLLLL LLLLLLLTTL LLLLLL
6) ICB6)6)
தரமான கலர்ப்படப் பிர * அதிகுறைந்த கட்டணத்தில்
கலர்ப்படச்சுருள் கழுவுத் * நவீன கம்பியூட்டர் இயந் 3 முதல் 5 நாட்கள்
6) II (15 %,
தொஃபேt
இச் சமய திங்கள் இதழ் நியூ உ லிமிட்டெட் ஸ்தாபனத்தாரால், 15, 2வது LLeLTT TTT TS AAAAA AAAA TT T TTAA TT ATT AA AttSS
நாடுங்கள்
* மிகக் குறுகிய காலத்தில் நல் முற்றிலும் இலவசம்
திரத்தில் பிரதி செய்தல் பில் விநியோகம்
மின்சார நிலேய வீதி, IIп,551ці.
LeLeLSLSLSLSLSLeLeLeeLSLSLSLSLSLSLLST
தயன், பப் பி னிக் கேசன் ஸ் (பிறைவேட்) ஒழுங்க மின்சார நிஃப்ய பீதியில் உள்வ ப்பட்டது.
Page 48
நிதித்துறையில் உ
பேதிக விபரங்களுக்கு
ஷப்ரு யுனிக்கோ பி
51, நியூ புல்லர்ஸ் விதி, கொழும்பு - ! . تا 7 ٹڈالا۔ان" , 0 || 93 55:آلے لی جماrT8:uیں [G
ங்கள் நண்பன்
னுன்ஸ் லிமிட்டெட்
207, மின்சார திபேட் விதி cL's þCL'TCrð). Ú,