கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2010.12

Page 1


Page 2

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணிர் பூசல் தரும். தம்மால் பிள்பு காட்டப்பட்டவரது துள்பத்தைக் கEர்டபோது அர்புடையார் நபர்களிபரிவர்று சிந்துகின்ற கவர்னர்ரே உள்நி3ர்ற அன்பை எஸ்லோரும் அறிய வெளிப்படுத்தும். ஆதலால், அன்பிற்கு அதைப் பிறர் அறியாமல் அடைத்து
வைக்கும் தாழ்ப்பாள் இல்லை. )נול
அணியிலா ரெஸ்லாந்துமக்குரிய நண்புடையார் எண்பு முரியர் பிறர்க்கு அவர்பில்லாதவர் தமது பொருளைத் தாமே : பயனர் படுத்துவர்; அவர்புடையவர்கள் தமது பொருளை மாத்திரமலர்று தமது உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர். (72)
AuALATAASAAAASLKKSAKA LALALASLLALALKL -
மறப்பேனோ குருநாதன் தன்னை திருப்பள்ளியெழுச்சி
ஆஜ்ஜTதங்திைர் இழந்தர்ீர் ஒருரீன்
அருரைசேர் தேரர் உறவினர் ஒருரீன் கிாண்ணி சிறுமியர் சிறுவர்கர் ஒருபால்
புதிர்ந்ேதிவர்போவர் ஒரும் சேண்ணிரி இந்சவிகடப்பிசர் ஒருமாள்
தேசத்தில் திரிந்து இரப்பவர் ஒருபான் ததினரிகை கண்து கதிரிக்கசீபிசப் பரரே
கடவுTேபெண்ணுதிர்காம் எழுதந்துரு Tாயே
ந்ேதிரங் திரஜித்கிசரின்து திேர் ஒதால்
நேர்விீர் கிரிப்பு விதுைவர் ஒருபரின் பூதவியாதிகங்களை ஆர்பவர் ஒருகான்
புகைவண் பழைத்தும் போற்ரிகர் ஒறுபான் நீதத்தைப் பரவசீபினிப் பறினர் ஒருபால்
கேட்கு கிழிந்திருந்தர் கிழவர்கள் நாள் ஈதனைத்துகுந் சேர்துத் சேர்யாறு விதுக்குச்

Page 3

(UTCDa,
彎
|-
●
চূড়তে
鬱
fluff@

Page 4
2 அன்பளிப்பு: மலர் சந்நிதியான் ஆச் பண்பாட்டு தொலைபேசி இலக்
அச்சகம் சந்நிதி
 
 
 

NODIFU5818432359 ජී.ඩී. t ിഖI9 O). :
எஸ்.சிவஞானபண் - O9. ஜி: ாசெல்வவழவேங் - Z
- 5
- 20
2 - 2.
25 -
28 - 29
30 - 3
3 - 3.
ஒன்று 30/= ரூபா f சிரம சைவகலை
ப்பேரவை.
#5 LÈ : 021 3219,599
யாண் ஆச்சிரமம்,

Page 5
Soos
6) エリーリ
வெளியீட்டுரை:
கார்த்திகைமாத ஞானச்சுடர் மலரு அதிபர் க. ஆனந்தராசா அவர்கள் நிக ஆச்சிரமமானது பல்வேறு பணிகளை ஆற் மலர் வெளியீடும் ஒன்றாகும். ஞானச்சுடர் நோக்கம் மாறாது வெளிவருகின்ற ஓர் சகு
அடுத்து அவர் தனது உரையில் அன்னதானப் பணியும் குறிப்பிடத்தக்கது. நாளும் வருகின்ற அடியவர்களுக்கு அன் போக்குகின்றது.
மேலும் இங்கு வெளியிடப்படும் ஞான மக்களை நல்வழிப்படுத்தவேண்டும் என்று செய்தார். . .
மதிப்பீட்டுரை:
154ஆவது ஞானச்சுடர் மலருக்கான அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனது அறிவுப் பெட்டகமாகத் திகழ்கின்றது. அ அம்சங்களும் வாசகர்களது கவனத்தை ஈர் ஐயப்பாடே இல்லை.
மேலும் அவர் தனது உரையில் ஞ தனது ஒளியை அனைவருக்கும் உலக கூறியதோடு, இங்கு கூடியிருக்கும் அை சுவாமிகளதும் அருளாசியும் கிடைக்கவே கட்டுரைகளின் தொகுப்பினை மதிப்பீடு செ
SSSSSS
SSSSS
SSSSS
SSSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கான வெளியீட்டுரையை இளைப்பாறிய ழ்த்தினார்கள். அவர் தனது உரையில் றிவருகின்றது. அவ்வகையில் ஞானச்சுடர் மலரானது ஒவ்வொரு மாதமும் தன்து ந்சிகையாகும்.
ஆச்சிரமத்தால் ஆற்றிவரும் பணிகளில் அவ்வகையில் ஆச்சிரமமானது ஒவ்வொரு *னமிட்டு அவர்களது வயிற்றுப்பசியைப்
ாச்சுடர் மலரானது சுடர்விட்டுப் பிரகாசித்து, கூறி தனது வெளியீட்டுரையை நிறைவு
திப்பீட்டுரையை பண்டிதர் பொன். சுகந்தன்
உரையில் ஞானச்சுடர் மலரானது ஓர் 5ாவது சுடரில் இடம்பெறும் அனைத்து $கும் படியாக அமைந்துள்ளது என்பதில்
ானச்சுடரானது காலப்போக்கில் சிறப்புற, ாவிய ரீதியில் பரப்பவேண்டும் என்று ாவருக்கும் முருகனதும், ஆச்சிரமத்து ன்ேடும் என்றுகூறி மலரில் இடம்பெற்ற து தனது உரையை நிறைவு செய்தார்.

Page 6
நான் எனது என்ற எண்ணங்களுக் எமது மொழி, எமது சமயம் என்ற கோட்ப எவன் வாழ்கின்றானோ அவன் காலத்தால் அவ்வகையில் வர்த்தகராகவும், பாராளும கடமைபுரிந்த முன்னாள் இந்து கலாச்சார அணி அவர்கள் போற்றத்தக்கவர்.
அதனடிப்படையில் மகேஸ்வரன் அ தான் வகித்த கடமைகளில் மிகுந்த FFGUITG இருந்தபொழுது அதனை ஈடுசெய்யும் வகை பொழுது மக்களின் குறைபாடுகளை நீக்கு இருந்தபோது அவரது தூய்மையான செL ஆலயங்களும் ஆலயம் சார்ந்த சபைகளு என்பதில் மிகையில்லை. அவள் சைவத்துக் அவரை என்றும் நினைவு கூரத்தக்கதாக அ ஆம்! அமரர் மகேஸ்வரன் இந்து கலி நாடு போர்ச் சூழலினாலும், உணவுப் பற் இருந்தகாலம் அது அக்காலத்தில் அவர் நம பெரும் பங்காற்றியவள். அவ்வேளையில் அ அதனடிப்படையில்தான் நாம் அவரை, வேண்டியவர்களாக உள்ளோம்.
இதற்கமைவாக சந்நிதியான் ஆச்சிரம சேவைக்கென ஒரு புதிய கட்டடத்தை உ வண்ணம் அவரது ஞாபகமாக 01.01.2010இல் அறிந்ததே. அமரர் மகேஸ்வரன் அவர்கள் காலத்தில் அவர் ரீ செல்வச்சந்நிதி ஆலயத் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் நமது எம் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை இதனையே வள்ளுவப் பெருந்கை
"காலத்தினாற் இசய்த
ஆாலத்தின் மாணி வ
t
 
 
 
 
 
 

த அப்பால் எமது பிரதேசம், எமது இனம், ! ாட்டினை நிலை நிறுத்தி, அதன்படி ஒழுகி அழியாத ஒரு பேற்றினை அடைகின்றான்.
ன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மைச்சர் அமரர் திரு தியாகராஜா மகேஸ்வரன்
வர்கள் தான் வாழ்ந்த காலங்களிலெல்லாம் கொண்டவராக விளங்கினார். வர்த்தகராக பிலும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வதிலும், இந்து கலாச்சார அமைச்சராக பற்பாட்டினால் குறிப்பாக யாழ்குடாநாட்டு ம் ஏதா ஒரு வகையில் பயனடைந்தன *கும் சமூகத்துக்கும் ஆற்றிய சேவைகள் மைந்துவிட்டது. 门 ாச்சார அமைச்சராக இருந்தவேளை ճlւDֆ! A றாக்குறையினாலும் தத்தளித்துக்கொண்டு து சமூகத்தின் தேவைகளை ஈடுசெய்வதில் வரால் பயனடைந்தவர்கள் எண்ணற்றவர். அவர் ஆற்றிய சேவையினைப் போற்ற
தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த வைத்திய நவாக்கி அவரது பணியினைப் போற்றும் இருந்து செயற்பட்டு வருகின்றமை யாவரும் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த நின்மீதும், சந்நிதியான் ஆச்சிரமத்தின்மீதும் சமூகத்துக்கு ஆற்றிய சேவையின்மூலம் பிடித்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

Page 7
[山 口 田 西 –
「고
即 印
கலாபூவரளம்
 

வேடரை விட்டு - வள்ளி தாம்தினைப்புலம் அடைந்து பரணிருந்து நகமுருகனையே துதிக்க - பழைய னமரம் குருவிகளைசோசோவென்றகற்ற சக்குருவிகள்)
வான்மாவள்ளியென்று-ஆங்கே நருகன் பல வழவங்களிற் செல்ல ணமே அறிந்தவளும் அவனை ாக ஒன்ராகி ஆனந்தமானாள்
னதான் சந்நிதி முருகன் - என்று ாய் ஆச்சிரமப்பண்பாட்டுச் சபையார் தன்மோகனதாஸ் சுவாயி- மூலம் ங்கள் ஆயிரம்குலைசுமந்து செய்வார்
லும் பகலிலும் எல்லாம்-சாமி சந்நிதியானின் ஞாபகமாக பஏந்துந் தொண்டைப்பார் - அன்னான் ரீ லர்பூசிப்பீர் கைகொடுத்துதவீர்.
பவர், f , ஆசிரியர் வைக சிற்றம்பலவனார்

Page 8
(இரசாயனவியல்துறை, ! (UP. F6 (சிறாம்பியடி வீத
F. LD53. (ஆசிரியர், செட்டிக்கு (35)). FlbL (கிராமசேவகர், புன் GlaF. &#i'IL 5 (இளை. அதிபர்
ம. சிவா (ஆசிரியர், நீர்
ਸE.E5 (இலங்கை பெற்றோலியக்
சங்கரப்பிள்ை (கிருஸ்ணா மி செல்வி நற்கு (கூவில், புலே
செ. சின் (ஆசிரியர் மகாத்மா சி. வீர
(நீதிமன்ற பதிவ
செ. சுே (சமூக அபிவிருத்தி உத் M. தங் (நடராஜா வீதி, வ.
Ki
(H.N.B. 56061
岳,历压
(நீர்வேலி வட
LIJI LIJEHTI (பழைய பொலிஸ் ரேசன்
சி. வேதி (கந்த உடையார் ஒழு
 
 
 

யாழ். பல்கலைக்கழகம்) ஸ்ருதன் ,ெ யாழ்ப்பாணம்) வண்னன் றிச்சி, பண்டத்தரிப்பு) ந்தநாதன் ானாலைக்கட்டுவன்) ரமணியம் ா, சாவகச்சேரி) ானந்தன்
வேலி தெற்கு) ճյTնrծճllյEi: கூட்டுத்தாபனம், அச்சுவேலி) எா இரத்தினம் ல், சாரையடி)- னம் விஜிதா ாலி தெற்கு)
னத்துரை லேன், நெல்லியடி) frÉ|EEGLED
ாளர், கரவெட்டி)
ரந்திரா தியோகத்தர், அல்வாய்) கவேல் ல்வெட்டித்துறை) கந்தபாபு
முகாமையாளர்)
ந்தன்
க்கு நீர்வேலி)
லிங்கம் வீதி, ஆனைக்கோட்டை) OTILIIğ5Lib ங்கை, பருத்தித்துறை)

Page 9
திருமதி புனிதவதி (சுழிபுரம் கிருபைநாதன் (இணுவில் பரமநாதன் (மயிலனி வீதி இ. விஜய (K.K.S. 555, திருமதி த. (ஆஸ்பத்திரி வீத இ. சந்திரே (முருகபதி, திருநெ கு. கந் (ELD6u51|ITEFb, சுவாமிநாத இராே (நீர:ே அ. பஞ்சாட (6).JT A.T. afslyst (ஞானத்தில்லை சிதம்பரி : (மூத்தநயினார் கோயில இ. வசந் (மானிப்பாய் 5。虹
. (முருகமூர்த்தி வி மு. மயில் (அல்வாய் S. சுப்பிர (A.G.A. லேன்
.j5 (கவிஞர் செல்லைய இ. கந் (வசந்தகம், இ நா. விக்ே (கோகுலம், ஏரம்பமூர்த்தி
(குப்பிளான
 

சிவசுப்பிரமணியம் மேற்கு) ன் அஜந்தன்
மேற்கு) ii LDԱLՄճ , EligiöTITEL) ரத்தினம்
யாழ்ப்பாணம்) தவேந்திரன் நி, சுண்டுக்குளி) சேகரசர்மா நல்வேலி கிழக்கு) தருபன்
இணுவில்) ஐந்திரக்குருக்கள் வலி)
கேசசர்மா - கால்) ணசபிள்ளை , இடைக்காடு) சிவபாதம் டி, ஆனைக்கோட்டை) தகுமார்
J GJILËSb)
தகன் ட்டம், கரணவாய்) கரன்
தி, நெல்லிபடி) BūJFI7JTL Eo
வடக்கு)
மணியம்
நெடியகாடு)
னேசன் ா வீதி, அல்வாய்) நசாமி
GOLDI IITEITATGör) எஸ்வரன் சுதுமலை) சிவபாக்கியம்

Page 10
(உயரப்புலம், ஆ ந. சில (குமரக்கோட்டம், சு. ரீஸ்ச (பலாலி வீதி,
சி. இரத்தி (கன்னாதிட்டி ஒழுங் பூரிரஜனி ஆ (நூல்கர், 3 S. R. Jg JTG. (பிள்ளையார் கே
EHE TIL (பஜனைச்சபை,
திருமதி ச. ெ
(3,53650TTE,
S. LD (36. (மாதா கோயில சு. இலங் (இராமகிருஷ்ண மகாவித்திய
BLJ Tg|T (குடும்பநலசேவை உத்தி கந்தையா ! (பலாலி வீதி,
சி. சரவண்ட (மாணிக்கவனான வே. கிருஷ் (C.T.B., GB'Jg)|FT67 S. Jb5 JG (கெருடாவில் வடக்கு, S. 55u (காட்டுவளவு, வ6
சு. சிவ (குகன்குடிசை,
LIIT. LITE33 (சண்முகபவன
சி. சிவசுப் (ஆனந்தநிலைய
 
 
 

தசுந்தரம்
பூனைக்கோட்டை)
ராஜா
கோண்டாவில்)
கந்தராசா
நிருநெல்வேலி)
IGJITFLIITLI கை, யாழ்ப்பாணம்)
மரசிங்கம்
அளவெட்டி)
JSOTL 6-isit s ாயிலடி, தாவடி) Sö தேவன்
5JLpdf HaLiL J&J) JJ) So சல்வறஞ்சனா వ్ర A لیگ
ம் கிழக்கு) " ΝΑ ாகரன் རིགས་ டி, கோப்பாய்)
கநாயகம் பாலய வீதி, கோண்டாவில்) சறோஜா யோகத்தர், அச்சுவேலி) காங்கேசன்
உரும்பராய்)
ப்பெருமாள்
HETFĪTĒJITLU)
ண்பிள்ளை }ճմա IIգ, tEJ633161ITLII) ரட்ணம்
தொண்டைமானாறு) பமுர்த்தி
ல்வெட்டித்துறை)
பிங்கம்
பொலிகண்டி)
*சந்திரன்
ம், மயிலணிை)
பிரமணியம்
Iம், கரவெட்டி)
t
ཟ ༈
JX

Page 11
செல்வி மயூரகிரி
(அச்சுவேலி செ. சுந்த (மாத M. Gig 6 (தும்பளை ப செ. அரிய (வன்னியசிங்கம் வீத N. குண
தி (கமலை, LÜ: செல்வி ச. σ (சந்தை வீதி, பத்மநாதன் (இராஜவீதி,
க. முருக 穹_、*
(கட்டுடைச்சந்தி, : .செ. உலகந (வியாபாரிமூலை,
க. சிவலி (பத்மாலயம்,
தம்பன் இரத் (நாவற்க ச. கிருை (வலவந்தோட்டம் இ. கந்த (பெரியமதகடி,
சு. பொன் (மணலாவத்தை, நமசிவாயம்பிள்ளை (மானாங்கானை, 65 கந்தையா த (குண்யாவளவு
இ. நடரா (தாவடிச்சந்தி, ெ R. J5Ë53E (K.K.S 65), UT திருமதி க. வச (தாதி உத்தியோகத்தர்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్తా లైలైన్స్తలై O ffoi (ffig i'rffoi.
வசுப்பிரமணியம் வடக்கு) ரஸ்வரன்
கல்)
வராசா த்தித்துறை) ானந்தம் , தாவடி வடக்கு) ரட்ணம் டுவன் தெற்கு) 6.5 |ப்பாய் வீதி) வணமுத்து ஆவரங்கால்)
மதுரா அச்சுவேலி னந்தன்
மானிப்பாய்) ாதபிள்ளை பருத்தித்துறை) பிங்கம் உரும்பராய்) நினசிங்கம்
5TCB)
LujTäFIs , கரணவாய்) சாமி துன்னாலை) XIII Lb LDIT
நெல்லியடி) சிவனருட்காந்தி
ம்பிராசா
ஈவினை)
TFIT
காக்குவில்) TUT6ů ாழ்ப்பாணம்) ந்தாதேவி ... " இராசபாதைச்சந்தி)
oéééééé,

Page 12
உலகில் மதங்கள் பல இருந் தாலும் மனிதனைப் பண்புள்ளவனாக வாழவைப்பது இந்த மதங்களேதான் எல்லா மதங்களும் அன்பு, கருனை, பொறுமை,
நேர்மை போன்ற பல சீரிய ஒழுக்கப் பண்பு
களை வலியுறுத்துகின்றன. அவற்றை முறையே கடைப்பிடிக்கத்தவறியவர்கள் இன்னோரன்ன பல இன்னல்கட்கு ஆளாகின் றனர். சர்வ வல்லமை படைத்த கடவுள் வழி தெரியாதவர்கட்காகவும் வழி தெரிந்தும் நம்பிக்கை இல்லாதவர்கட்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் எடுக்கின்றார். மழை யானது மேடு பள்ளம், ஏழை செல்வந்தன் என்ற வேறுபாடின்றிப் பொழிவதுபோல் இறைவனும் ஆஸ்திகன் நாஸ்திகன் என்ற பேதமின்றி அனைவர்மீதும் தனது கரு னைப் பார்வையைச் செலுத்திக் கொண் டிருக்கின்றார். நாம் காணும் அனைத்தும் சூனியத்திலிருந்து வெடித்துப் புறப்பட்டவை தான் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் முடிவ செய்துள்ளன. ஒன்றுமில்லாததிலிருந்து உருவான எல்லாமே இறுதியில் அந்த ஒன்றுமில்லாததுடன் ஐக்கியமாகிவிடும் என் பதைப் புரிந்துகொள்ள அமைக்கப்பட்ட வையே ஆலயங்கள். இவை உறுதியான பக்திக்கு வித்திட்டு மனிதனைப் பண்புள்ள ஒழுக்க சீலனாக மாற்றுகின்றன.
இறைவனையடைவதற்கு நாம் எது வித பெருமுயற்சியும் எடுக்கத் தேவை யில்லை. மனத்துக்கண் மாசற்றவனானால்
கடன்படுதல் துயரத்ை
VSSSS 0
 

O niji;
է :5
أن تتصل
es
টুটুম্বািঢ়
. . . .25 1 1 - — 338-32**-->ბა - ±壬、─
Fா அவர்கள்
அவர் தானே வந்து எம் இதயத்தில் வாசம்
செய்வார். நாம் இறைவனைத் தேடுவது !
போல் இறைவனும் ஆத்ம விசாரணை செய் யும் ஒரு விஞ்ஞானியைத் தேடிக்கொண்டு
தான் இருக்கின்றார். நமது எண்ணம், சொல், !
செயல் என்பவற்றின் ஒருமைத்தன்மையே மனிதனின் உண்மையான சக்தியாகும். இம் மூன்றும் முரண்பாடுடையனவாக அமையும் போது மனித சமுதாயம் தாழ்ச்சியடை கிறது.
மனதில் தர்ம சிந்தனையில்லாத போது அது மாசடைகிறது. கலங்கியிருக் கும் கிணற்றுநீரை தேத்தாங்கட்டை தெளி வடையச் செய்வதுபோல் இடைவிடாத இறைசிந்தனை மனதைப் புனிதமாக்கி அபாரசக்தியை அளிக்கும். ஐம்புலன்கள் எனப்படும் குதிரைகள் மனத்தினை தாம் விரும்பிய வழியில் இழுத்துச்செல்ல சதா எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. சடுதி யாக அவற்றைப் பூரண கட்டுப்பாட்டுக்குள்
வழியே சிறிது துரம் சென்று திசை திருப்பு வதன்மூலம் எமது புலன்களைக் கட்டுப் படுத்த முடியும். அனைத்துப் பொருட் களிலும் அமரும் ஈயைப் போலல்லாது தேனுள்ள மலர்கள்மேல் மாத்திரமே அமரும் தேனியைப்போன்று பக்குவமடைந்த சாதகனின் மனமும் எப்போதும் பரப்பிரம் மத்தில் நிலை கொண்டு இருக்கும். இடைவிடாத ஆத்ம சிந்தனை மூலம் மனம்
s வளர்ப்பதற்கு வழி.
இத்

Page 13
அமைதியடையும் போது யோகம் நிலை பெறுகின்றது. பாவங்கள் தொலைந்து சத்வ குணம் வளர்ந்து பிரம்ம ஞானம் ஏற்படு கின்றது.
நான் எனது என்ற தேகாபிமானமும் காம, குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சர்யம் எனப்படும் ஆறு எதிரிகளுமே நமது மனம் மாசடைவதில் முக்கிய பங்களிக்கின்றன. இன்றைய கல்வி முறையும் அறிவுத்திறன், செயற்திறனைக் கூட்டி புறவளர்ச்சியைத் தந்துள்ளதே பொழிய அக வளர்ச்சியை முற்றுமுழு தாகப் புறக்கணித்துள்ளது. இதனால் ஆன்மீகம் குன்றி மனித மேம்பாடுகள் சிதைந்து பண்பாடுகள் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. மனித மேம் பாடுகளைப் பயில்வதே கல்வியின் இலக் காக இருக்கவேண்டுமே தவிர பதவி பட்டங்கள் பெறுவதிலும், சொத்துக்கள் சேர்ப்பதிலும் அல்ல. பணிவு, கீழ்ப்படிதல், 1ாவதி (பாவச் செயல்கட்குப் பயப்படுதல்) தெய்வ பிரிதி (தெய்வ நாட்டம்) என்பன கல்வியின் சிறப்பியல்புகள், கண்ணிருந்தும் குருடர்போலவும், மனமிருந்தும் பித்தர் போலவும் வாழும் மக்களை விழிப்படையச் செய்வதும் தன்னைச் சார்ந்த சமுதாயத்தை முன்னேற்றுவதும் ஒவ்வொரு மாணவனி னதும் கடமையாக இருக்க வேண்டும். ஆன்மீகம், உலகியல் என்ன வெவ்வே றானவை அல்ல. இரண்டுக்கும் பரஸ்பர தொடர்புள்ளது. பிரபஞ்சம பற்றிய கல்வி பைப் புகட்டுவதே பல்கலைக்கழகமாகும் (Univrity), இத்தகைய கல்வியை பெற உற்சாகம், வல்லமை, பொறுமை, சகிட்புத் தன்மை போன்ற சீரிய குணங்களை வளர்த்து நம்மைத் தகுதிய புடைபவர் களாக்கிக் கொள்ள வேண்டும். சிறு வயது
- - நல்லொழுக்கம் சIDI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதல் தர்மம் செய்வதில் ஆர்வமும், கடவுள் நம்பிக்கையும் ஊட்டப்பட்டால் வயது முதிர்ந்த பருவத்தில் அவர்களது முகம் ஒளிவீசிப் பிரகாசிக்கும்.
நாம் மற்றவர்மீது செலுத்தும் அன் பானது பெறுபவரின் நிலையைப் பொறுத்து வெவ்வேறு வடிவம் பெறுகிறது. குழந்தை களிடம் வாத்ஸல்யம் என்றும், நலிந்தவர் களிடம் கருணையென்றும், பெற்றோரிடம் கெளரவம் என்றும், குருவிடம் வினயம் என்றும், சமநிலையிலுள்ளவர்களிடம் மைத்ரி என்றும், உலகியல் பொருட்களில் இச்சை என்றும் அழைக்கப்படுகிறது. நாம் இறைவனிடம் காட்டும் பக்தி எனப்படும் அன்பின்மூலம் மாத்திரம் எமது பிறவியின் பயனை முழுமையாக அனுபவிக்க முடி பும் "தொண்டாதம் பெருமை சொல்லவும் வேண்டுமோ” என ஒளவையார் புகழ்ந்தார். இறைவனது பக்தர்கட்கு இன்னல்கள் ஏற் படும்போது அவர் வாழாதிருப்பதில்லை. ஐந்து கோடி வருடங்களுக்கு மேல் நாராயணனையே துழிைத்துக் கொண்டிருந்த இரணியகசிபு மீதும் இறைவன் தனது கருனைப் பார்வையைச் செலுத்திக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவன் தனது மகன் பிரகலாதனைக் கொல்ல எத்தனித்தபோது "தூணிலுமிருப்பார் துரும் பிலுமிருப்பார்' என்று கூறியதற்கமைய தூணுக்குள்ளிருந்து வெளிவந்து அவனது குடலையெடுத்து பிரகலாதனது பக்தியின் மகிமையை உலகறியச் செய்தார். மேலும் இராம இராவன பத்தத்தின்போது இராவன னது அம்புகள் பல தடவைகள் இராமரைத் தைத்தபோதும் பொறுமையாகத்தான் இருந்தார். ஆனால் தனது பக்தனான அநு மனை அவன் தாக்கமுற்பட்டபோது "இரா வனா இப்போதுதான் எனது சினத்துக்கு
வாழ்வுக்கு நல்லவழி.

Page 14
岔 O
ஆளாகியிருக்கின்றாய்' என்று போர் தொடுத்தார்.
பதினெண் புராணங்களின் சாரத்தை வேதவியாசள் இரண்டே வரிகளில் "பிறருக்கு உதவுவது புண்ணியம். கெடுதல் விளை விட்பது பாவம்" என்று தந்துள்ளார். எனவே நாம் இயன்றவரை பிறருக்குப் பயனுள்ள வர்களாக இருக்கவேண்டுமே தவிர அப்படி இயலாதவிடத்து தீமையாவது செய்யா திருப்பது பெரும் உதவியாய் அமையும். அனைவரும் நலமேயிருக்க விரும்புவது
சிறந்த கருணையாகும். மனத்தளவிலே
னும் எந்த ஜீவராசிக்கும் துன்பம் நினைட்பது : பாவமாகும். அன்பே சிவம். ஒவ்வொரு நாளையும் அன்புடன் தொடக்கி அன்புடன் : நிரப்பி அன்புடன் முடிக்க வேண்டும். உன்S னைச் சுற்றிக் காணப்படும் அனைத்து உயிருள்ளவையும் சடப்பொருள்களும் பரமாத்மாவின் வடிவங்களென்று காணுந் அகக்கண்ணை வளர்த்துக்கொண்டால் உனது வாழ்க்கை ஒரு புனித பயன் மாகின்றது. அனைவரிடமும் இனிமையிர்க வம் நட்புறவுடனும் பேசி அன்பை வளர்த் துக் கொண்டால் ஞானத்தை அடையப் பெறலாம்.
பிறருக்குச் சேவை செய்வதற் காகவே இந்த உடலானது எதுவித குறையு மின்றி அளிக்கப்பட்டுள்ளது. எனவே நலிந் தோர்க்குச் சேவை செய்வதற்குக் கிடைக் கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். இதயத்தில் காருண்யம் இல்லாதபோது தானங்களோ, ஜெபமோ, விரதமோ எதுவித பலனையும் தரப்போவதில்லை. இராவண னிடத்து அறிவும், பலமும் இருந்தது. இரணியகசிபுவிடம் சிறந்த பல ஆற்றல்கள்
இருந்தன. எனினும், தயவு, காருண்யம்
சீழ்ப்படிவினால் மற்றவர்க
SŠ
ATASSASSASSAS

లైన్స్త
என்பன அறவே இல்லாதபடியால் இருவரும் அழிந்துபோக நேரிட்டது.
"போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து" இருப்பதைக் கொண்டு திருப்தி யடையாது உலகியல் பொருள்கட்காக ஆசைகளை வளர்த்து மனிதன் மேன் மேலும் பாவங்களைச் சேர்த்துக் கொள் கிறான். "பேராசை பெருந்தரித்திரம்" என்பது முதுமொழி. தர்மத்துக்கு மாறாக ஒருவன் ஒரு பொருளை அடைய முயற்சிக்கும் இச்சையானது நெய்யிட்ட திபோல் மென்
மேலும் வளர்ந்து எந்தத் தீய வழியிலாவது
அப்பொருளை அடையச்செய்கிறது. இன்று மகிழ்ச்சியைத் தருவனவாகத் தோற்ற స్ట్ நாளை தீமை பயப்பனவாக மாற லாம்:னவே உலக இன்பங்களில் நாட்டத் தைத் தூண்டும் சுயநலமென்ற பேயை விரட்டூயடித்து தியாக உணர்வை வளர்க் 好以 பொது நலத்தில் நாட்டமுடையவள்
བ་ இருக்கவேண்டும்.
மற்றவர்களை எமது பேச்சின்மூலம் மாற்ற முயற்சிட்பது பூரண பலனைத் தராது. நாம் உதாரண புருஷர்களாக நடந்து கொள்வதன்மூலம் அவர்களது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தலாம். பிறர் துன்பங்களைக் களைவதற்காகத் தமது சொந்த நலன்களைத் தியாகம் செய்த பல மகான்களின் வாழ்க்கை வரலாறுகள் இதற்குச் சான்று பகள்கின்றன. தாமரை இலையிலுள்ள நீர்த்துளிபோல் மனிதன் தனிமையில் வாழமுடியாது. எம்மைச் சார்ந்த சமுதாயத்தில் ஒற்றுமை அமைதி நிலவ எம்மை அட்பணிப்பதுதான் மனித வாழ்க்கை. பலவீனமுடையவர்கள் நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்குமிடையில் ஊசலாடுவது போலல்லாது இதயத்தை நிலைமாறாமல் வைத்திருக்கக் கற்றுக்
ΠΟ TÎrū(P(fiâĩ
Dளப் பணிய வைக்கலாம்.
šo

Page 15
கொள்ள வேண்டும். அழுக்கு நீக்கிய இரும்புத் துகள்கள் காந்தப்புலத்தினால் ஈர்க்கப்பட்டிருப்பதுபோல் மாசற்ற உள்ளம் படைத்தவன் தெய்வீக சக்திக்குட்பட்டு பல ராலும் விரும்பப்படுபவனாகின்றான். இந்தப் பூமிக்கப்பாலுள்ள அண்ட சராசரங்களும் வெறுமையான இந்தப் பரந்த வெளியால்த் தான் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெற்றிடமென்பது அபாரசக்தி படைத்தது. எனவே எந்நிலையிலும் மனத்தை ஆகாயம் போன்று நிர்மலமாக வைத்துக்கொள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். மேலும் சலனமற்ற மனநிலை பலவித நோய்களின் தாக்கத்திலிருந்து விடுதலையடைய உதவுமென தற்கால விஞ்ஞானம் உணர்ந்துள்ளது. இன்று மன அமைதியைத் தரும் போகக்கலையைப் பயில்பவர்களின் எண்ணிக்கை மேல்நாடு களில் அதிகரித்துச்செல்வது கண்கூடு. நாமும் தர்மத்துக்கு மாறான சிந்தனை களை வளரவிடாது மனதினை வெறுமை ரீ யாக வைத்திருப்பதன்மூலம் அபார சக்தி ! களைப் பெறுவோமாக,
ாஜாடுகளிஹரன்
ESS/ఫైల్రోక్లె
சைவத்திற்கும், சமூகத்திற்கும் சேவையாற்றிய ypai EITIS Ŝò fij கலாச்சார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் 01.01.2011 சனிக்கிழமை நடைபெற உள்ளது. அவரது நினைவுதின நிகழ்வு 31.12.2010 வெள்ளிக்கிழமை சங்கிதியான் ஆச்சிர மத்தில் இடம்பெறும் 01.01.2011 影 சனிக்கிழமை ரு செல்வச்சங் நிதி ஆலயத்தில் அவரின் நினைவாக விஷேட பூசைகள் இடம்பெற்றுசந்நிதியான் ஆச்சிர மத்தில் மாகேஸ்வரபூசையும் இடம்பெறும்.
இருந்தால் தீயவை புகா,

Page 16
நா. நல்லத திருப்பெருந்துறையிலே குருவாகி வந்து மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்தருளிய இறைவன், பேரின்பந்தரும் முத்தி பெறு வதற்குச் சிதம்பரத்துக்கு வரும் வண்ணம் திருவருள் செய்தார்.
"திருவாதவூரடிகளைக் கொண்டு ஞானவாசகம் எனப்பெறும் திருவாசகம் பாடச்செய்ய வேண்டும்; அதனால் ஞான
அந்தநல் நடனம் ஏதென்னில் பந்தம்அது அகற்றும், இந்த வந்துஉல கத்தில்யாரும் க தந்தருள அளிக்கும் தெய்வ
திருப்பெருந்துறையிலே வாதலுர ரைத் தடுத்து ஆட்கொண்ட இறைவன், அங்கேயிருந்து முத்திபெறுவதற்குச் சென்ற ஏனைய பக்குவம் பெற்ற அடியவரோடு தன்னைப் போகவிடாமல் தடுத்து "சிதம்பரத் துக்கு வருவாயாக" என்ற கருணையினால்,
எண்பெறு நமச்சிவாய வாழ் வண் பதம் புகழ்ந்து ஞான
'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் யாவராலும் எளிதில் உச்சரிக் கக்கூடியது. உடலுக்கு இருதயம் போல, வேதத்தின் இருதயமாக இருப்பது "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்றபடி, பல வகைப்பட்ட வேலைகளுக்கிடையில் மனதில் மறக்
மனிதன் கடவுளுக்கு ஏற்ற6 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 0.
 

தவெம்பரவையும்
ம்பி அவர்கள்
மார்க்கத்தில் ஒழுகும் ஆன்மாக்கள் பயன் பெறவேண்டும்" என்பதும் இறைவன் விருட்பம் LDT g5).
உமாதேவியார் காண, ஐந்தொழில் நிகழ்த்தும் திருநடனக் காட்சியைத் தில்லை! யில் ஆடும்போது, அதனைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் முத்திபெறுவதும் சிதம்பரத்தில் ஆகும். b ஐந்தொழில் நிகழ்த்தலாகும்; ப் படிவமும் அதுவேயாகும்; Tண்பரேல் வழுவா முத்தி
தலமும் அத் தலமேகண்டாய்.
(திருவாதவூரடிகள் புராணம்) "பக்திசெய்வார் வலையில்படுவான் இறை வன்' என்ற எண்ணத்தினால் திருப்தி யடைந்த நிலையில் தலங்கள்தோறும் யாத் திரை செய்து திருவாசகம் பாடத் தொடங் கினர் திருவாதவூரடிகள், ழ
;گاه اندي
க' என்றெடுத்து நாதன் .-- வாசகம் புகலனுற்றார்" r {
(திருவாதவூரிர்க்ள் புராணம்)
காமல் சொல்லக்கூடியது. வாய்விட்டுச் சொல்வதிலும் பார்க்க மனதில் சொல்லு வதில் வலிமை கூடியது. ஆக இந்த மந் திரத்தையே முதலில் சொல்லி, ஞான வாசகம் எனப்பெறும் திருவாசகத்தை ஆரம் பிக்கிறார் திருவாதவூரடிகளார். 'நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க’ என்று னாய் வாழுதல் வேண்டும்.

Page 17
தொடங்கி "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர், சிவபுரத் நிலுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தட்பணிந்து" என 95 அடிகளில் முற்றுப் பெறும் இந்தப் பாடல் சிவபுராணம் என்றே கொள்ளப்பெறுதல் காணலாம். புராணம் என்றால் பழமையானது என்று பொருள்படும் சிவனது அநாதி முறைமையான பழமை யைச் சொல்லுவதனால் இது சிவபுராணம் ஆனதாகக் கொள்ளலாம்.
திருப்பெருந்துறையில் ஞான வாசக மாகிய திருவாசகம் (சிவபுராணம்) பாடத் தொடங்கிய திருவாதவூரடிகள், பல தலங் களுக்கும் யாத்திரை செய்து சிவனைப் பாடிக்கொண்டு செல்கின்றார்.
ஒரு மார்கழி மாதத்தில் திரு வண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இந்த மார்கழிமாதக் குளிர் நிறைந்த நாளிலே
! அங்குள்ள பெண்கள் அதிகாலை நீராடி,
இறைவன் புகழ் பாடிக்கொண்டு ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை வாதவூரடிகள் அறிந்தார்.
அப்பெண்கள் பாடி இறைவனைத் துதிப்பதற்கு உதவியாக திருவெம்பாவை என்னும் இருபது பாடல் கொண்ட பதிகத் தைப் பாடியருளினார்.
பெண்கள் பாடிக்கொண்டு போகும் பொழுது வழியில் உள்ள இல்லங்கள் தோறும் நின்று தம் தோழிப் பெண்களையும் அழைத்துச் சேர்ந்து செல்வது வழக்கம். அதனால் திருவெம்பாவைப் பாடல்களையும் அதற்கு ஏற்றவாறு பாடியுள்ளமை கவனிக் கத் தக்கது.
சம வயதுடைய தோழிகள் கேலி | யும் கிண்டலுமாகத் தம்முட் பேசி ஏனை யோரைத் துயிலெழுப்பும் பாங்கு சுவை நிரம்பியதாகவும் அதேநேரம் பக்தியின்
துன்பத்தை நீக்கிவிட்டு இ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிப்பாடாகவும் பாடல்கள் அமைந்துள் எாமை இயற்கையானது,
"பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போது, எப்போது இப் போதார் அமளிக்கே நேசமும் வைத் தனையோ என்பது போன்று, வீதியில் நாம் இறைவன் புகழ்பாடிக் கொண்டு வரும் பொழுது, அச்சத்தம் கேட்டுத் துயில் நீக்கி எழுந்திருக்கலாமே என்றும் பாடியிருப்பது வியத்தற்குரியது!
மேலும், மாதங்களில் நான் மார்கழி யாக இருக்கிறேன் என்று கிருஷ்ணபகவான் கூறியருளியதுபோல மார்கழி விசேடமான மாதமாகிறது. ஆலயங்கள்தோறும் மார்கழி யில் பூசை, விழாக்கள், விரதங்கள் செய்து சைவ மக்கள் வழிபாடு செய்வது வழமை
LLUFT50T 5.
இன்றும் திருவெம்பாவைத் தினங் களில், இரவில், திருவெம்பாவைப் பாடல் களை வீதிதோறும் பாடிக்கொண்டு அயலில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பூசை, விழாக்களில் சைவ மக்கள் ஈடுபடுவது ம் காணலாம். வீதிகளில் பெரும்பாலும் ஆண் களே பாடல்களைப் பாடிக்கொண்டு செல் வர்கள், பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடிக் கோயிலுக்குச் சென்று வழிபாடு
ஆடி தொடக்கம் மார்கழிவரை தேவர்களுக்கு இரவு காலம் என்பதும், நமக்கு 4 மணி தொடக்கம் 6மணிவரை அதிகாலைப்பொழுது இருப்பதுபோல தேவர்களுக்கு மார் கழிமாதம் அதி காலைப்பொழுது ஆகும் என்பதும் இறை வழிபாடு செய்வதற்கு மிகவும் சிறந்ததான பிரம்மமுகூர்த்தம் (நமக்கும் தேவர் களுக்கும்) பொருந்தி வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் சிறப்பான வழி
சர்பத்தை அடைய முடியாது.

Page 18
பாட்டுக்குரிய காலமாகும் என்பதும் அறி
வோமாக,
திருவண்ணாமலையிலுள்ள பெண்
கள் இந்தப் பிரம்மமுகூர்த்த நாளில் செய்
"அன்னவர் இயல்புகண்டார்; மன்னிய திருவெம்பாவை ை என்பார் திருவாதவு
திருவெம்பாவைப் பாடல் ஒவ்வொன் றும், 'ஏல், ஒள், எம் பாவாய் ஏற்று ஒர்ந்து கொள் எமது தோழிப்பெண்னே' என்று முடிவுறுவதைப் பார்க்கிறோம். அப்பாடலிலே சொல்லப்பெறும் பயனை "தோழிப்பெண்னே! நீ ஏற்று உணர்ந்து கொள்வாயாக" என்பது பொருள்.
ஆக திருவாதவூரடிகள் தமக்கும்: பரம்பொருளுக்குமிடையில் உள்ள நாயகன் ே நாயகி பாவத்தை வெளிப்படுத்தித் திரு வெம்பாவையைப் பாடினார் எனினும், 8 "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்ல் வையகம்" என்ற கருணையினால் ஆன்" மாக்கள் அடியார்கள் எல்லாம் இறைவனை வணங்கி இந்தப் பிரம்மமுகூர்த்த நன்நாளில் பெறுவாழ்வு பெறவேண்டும் என்னும் குறிபி பினால் திருவெம்பாவை பாடினார் என்பது மனங்கொள்ளத்தக்கது. பக்தியும் பயனும் கூறும் இரண்டு பாடல்கள் எடுத்துக் iTT LITE:-
பதினாறாவது பாடல் பொருள் "முன்னிக் கடலைச் சுருக்கி."
"மேகமே! நீ கடல் நீரை முகந்து உமாதேவியாரது நிறம் பெற்றாய். மின்ன லாக மின்னியது அம்பிகையின் சிறிய இடையை ஒத்திருந்தது. இடி இடித்தபோது தேவியின் பாதச்சிலம்பு ஒலித்தது. வானவில் அம்பிகையின் புருவத்தை ஒத்து இருந்தது. அம்பிகை பாகனான சிவபெருமானுடைய
அகங்காரத்தை விட்டவ
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் வழிபாட்டினை அவதானித்த வாத பூேரடிகள், அவர்கள் பாடுவதுபோல திரு வெம்பாவைப் பாடல்களைப் பாடிக்கொடுக் கிறார்.
ஆங்கவள் புகன்றதாக ாசகம் பேசிட்." ரடிகள் புராணம் பாடிய கடவுள் மாமுனிவர்.
அன்பர்க்கு முதலில் அருள் மழையாகப் பொழிவாயாக, பெண்னே! இதனை ஏற்கவும் எண்ணிப் பர்க்கவும் செய்வாயாக" என இறைவனை வழிபடுவோருக்கு அருள் மழையாக வழங்கப்பெறுவது, நயம் படப் பாடப்பெற்றிருப்பது கற்போருக்கு இன்பம் பயப்பதாக இருக்கிறது.
பத்தொன்பதாவது பாடல் பொருள்“း ဧအ်ချဲန္ဟ်၏ பிள்ளை."
'உன்கையில்பிள்ளை உனக்கே அட்ைக்கலம்" என்பது பழமொழி. அது புதிதாகச் சொல்லவேண்டிய தேவை வேண் டாம்:அப்பழமொழியின் பிரகாரம் பெரு LDT எங்களை நின் அடியார் அல்லாத வரீேடு உறவுகொள்ள விடவேண்டாம். எமது கை உனக்கு அன்றி வேறு யாருக் கும் பணி செய்யாமல் பார்த்துக்கொள். இரவோ, பகலோ எமது கண்கள் உன்னை அன்றி வேறு யாரையும் பார்க்காது இருக்கச் செய்வதும் உனது பொறுப்பு இவ்வாறு நாம் கேட்கும் பரிசை நீ நல்குவாயானால், சூரியன் எந்தத் திசையிலிருந்து எழுந் தாலும் நமக்கென்ன! இந்தக் கொள்கையை நீ ஏற்றுக்கொள் எம் தோழியே நீ எண்ணிப் LITT LIL JITLI JITFs”.
இவ்வாறு பக்திச்சுவை மிகுந்த ஏனைய திருவெம்பாவைப்பாடல்களையும் வாசகள்கள் படித்து அருள்பெறவேண்டும் என்பது எமது நோக்கமாகும்.
ஒனுக்கு துன்பம் இல்லை.

Page 19
கே.எஸ். சிவஞா
இறைவனுக்கும், உலக நடை முறைக்கும், இயற்கைக்கும் இசைவாக வாழ்தலென்பது அங்கீகரிக்கப்பட்டதொன் றாகும் மேற்போந்த மூன்று நிலைமைகளை யும் நோதல்படுத்துவோமாக இருந்தால், அல்லது மோதல்படுத்துவோமாக இருந் தால் எவருமே வெற்றிபெற முடியாது. நோதல்படுத்துவதும், மோதல்படுத்துவதும்
01. இறைவன் சந்நிதானங்களில் அலறவிடுதல் ஆலய வாசல்களிலோ, உட் தலைப்புகளில் பட்டிமன்றம் கூடி வழிபடுனே மற்றும் எல்லை மீறிய நேரடி வர்ணனைகள் (குறிப்பு: தயவு செய்து எங்களைக் ஆன்மீகம் தவிர்ந்த ஏனைய மேடைக இடமளித்தல்.
அந்தணப் பெருமக்களின், குருமார்கள் விளைவித்தல்,
02. உலக நடைமுறை என்பது, உ விலகி, முரண்பட்டு நிற்றல்.
* வீதி ஒழுங்கினைப் பேனாது இடையூறு செய்தல், சினிமாப் பாணி பாவனைகளை அனுட்டித்தல் வி படத்தினை இரசித்தல் ஊக்கமள * அளவுக்கதிகமான கையடக் "சிம் பாவனை. * எக்கச்சக்கமான பயணிகளி: கணக்கின்றி அடைதல், .ே சிவப்புக் கொடிகளற்ற கம்! (ITGill'LDTaiji (Lp6L)
பதவியும் அந்தஸ்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னராஜா அவர்கள்
வாழ்வில் இம்சையான, அதமமான காரியங்களாக உணரப்படுகிறது. அவற்றில் இருந்து எப்போது நாம் (அதம காரியங் களிலிருந்து) விடுபடுகின்றோமோ அன்றைய நாளிலிருந்து ஆசீவதிக்கப்பட்டு வெற்றி களால் வரவேற்கப்படுவோம். ஆம்! இப் போது அதம காரியங்கள் யாதெனப் штiličLITICITIE.
ஒலிபெருக்கிகளை கண்டபடி, எல்லைமீறி பிரகாரத்திலோ ஆற அமர இருந்து, பொதுத் ாருக்கு அசெளகரியத்தினை ஏற்படுத்துதல்.
. b கும்பிடவாவது விடுங்கள்) :ளுக்கு இடமளித்தல் சினிமாப் பாடல்களுக்கு
ளின் தெய்வீகச் செயற்பாடுகளுக்கு இடையூறு
உலகத்தாரோடு ஒத்து வாழ்தல். அவ்வாறன்றி
துஷ்பிரயோகம் செய்தல் பாதசாரிகளுக்கு Eயினை வீட்டுக்குள் வரவேற்று உடைநடை பீட்டுக்குள் ஒன்றாக வயது வந்தவர்களது பித்தல்.
நீகத் தொலைபேசி பாவனை! அர்த்தமற்ற
ன் மினிபஸ் பயனம் பயணிகளை அளவு
பிகள், தூண்களின் ஒய்யாரப் பயணங்கள்.
நிரந்தரமில்லாதவை.

Page 20
  

Page 21
42x21Km நீள அகலமுடைய சிறிய அழகான சிங்கப்பூர் உல்லாசப் பயணிகளின் உலகமாகத் திகழ்கிறது. திரும்பும் இடமெல்லாம் வான் உயர்ந்த கட்டிடங்கள், பாதைகள் அனைத்தும் நேர்த்தியாக முன்னரே திட்டமிட்டுச் சிறப்பாக அமைந்துள்ளது. வீதிகளின் இரு மருங் தி கிலும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காணப்படுகின்றது. பாதையில் ஒரு குப்பை யும் காணமுடியாது. இவ்வளவு அழகான அமைப்புக்கொண்ட சிறிய நாட்டில் 27 சைவ நி ஆலயங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் எங்கு சென்றாலும் சிவனையும், மைந்தர்களையும் கூடவே அழைத்துச் சென்றுவிடுவார்கள். அந்த வகையில் சிவன், அம்மன், காளி, விநாயகள், முருகன், ஐயப்பன் ஆலயங்களுடன் விஸ்ணு ஆலயமும் காணப்படுகின்றன.
சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் அழைப்பில் கந்தசஷ்டிக் கால சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு அன்பர்கள் அடியேனை அழைத்திருந்தார் கள். சிங்கப்பூர் ரீ செண்பக விநாயகள் ஆலயம் இலங்கைத் தமிழர்களால் அமைக் கப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஆலயமாகும் 19, சிலோன்றோட் காத்தோஸ் எனும் முகவரியில் இவ்வாலயம் அமைந் துள்ளது. அழகிய அளவான கோபுரம் கொண்ட ஆகம முறையில் அமைந்த கோவிலாகும்.
கடமையில் இருந்து
ASSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வவடிவேல் அவர்கள்
யாழ்ப்பாணக் கோவில் என அழைக் கப்படும் ரீ செண்பக விநாயகள் ஆலயத் தின் நிர்வாகிகளாக யாழ்ப்பாணத்தவரே உள்ளனர். தலைவராக வைத்திய கலாநிதி S.T. காசிநாதன், செயலாளர் மயூரன், முகாமையாளர் திரு க. சுப்பிரமணியப்பட்ட, சதாசிவம் ஆகியோர் உள்ளனர். பிரதம குருவாக சூரியபிரபாகரக்குருக்களும் (அள வெட்டி) அவருடன் சபேஸ்வரக் குருக்கள் (கோண்டாவில்) குருநாதசர்மா (கந்தள்மடம்) செந்தில்நாத சர்மா (திருமலை) ஆகியோர் முறைப்படியான கிரியைகளைச் செய்து வருகிறார்கள்.
சிங்கப்பூர் ஆலயங்கள் அனைத் திலும் காணப்படும் ஒன்றுபட்ட செயற்பாடு ஆச்சரியமாகவிருந்தது. ஆலயங்களில் காலை, மதியம், இரவு பூசைகள் முடிந் ததும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேசைகளில் உணவு வகை வகையாக வைக்கப்படுகிறது. அடிய வர்கள் பிளாஸ்ரிக் தட்டில் தமக்கு தேவை யான உணவை அளவாக எடுத்து உட் கொள்கின்றனர். உணவை வீணடிக்கும் தன் மையைக் காணமுடியவில்லை. உணவருந் திய பின்னர் சாப்பாட்டுத் தட்டுக்களை அதற் குரிய இடத்தில் சேர்த்து ஒழுங்காக வைப் பதைக் கண்டபோது யாழ்ப்பாணத்து திருமண வீடுகளில் காணும் காட்சிகள் தோன்றி மறைந்தன. சிங்கப்பூர் தமிழர்கள் ஆதியில் குடியேறிய இடம் "சிலோன்றோட்"
ஓய்வு எடுக்கலாகாது.

Page 22
意km O
எனும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தப் பாதையிலேயே சிங்கப்பூரின் ஜனாதிபதி S.R. நாதன் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயங்கள், பூசைகள் பக்திச் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழையம் சைவத்தையும் வளர்க்கும் நோக்கில் நடைபெறும் செயற்பாடுகள் முக்கியமானவை யாகும். இதற்கு எடுத்துக்காட்டாக ஆலயத் தில் ரீலU ஆறுமுகநாவலர், யோகள் சுவாமிகளின் திருவுருவப் படங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. பூரீ செண்பக விநாயகள் ஆலயத்தின் நிர்வாகத்தில் சைவசமயப் பள்ளி நடாத்தப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் இங்கு பாடங்கற்கின்றனர். (பல தமிழ் எழுதமுடியாத நிலையில் உள்ளன்) இப்பாடசாலையில் தமிழ்மொழி, சமஇக் கல்வியுடன் நடனம், வாய்ப்பாட்டு, வீண் வகுப்புக்களும் நடைபெறுகிறது. இன்ற் றுக்கு மேலாக சைவசித்தாந்தம், தேஷரிர வகுப்புக்களும் நடைபெறுவது சிறப்} சமாகும். மலேசியாவிலிருந்து வருகைத முனைவர். ஆறு நாகப்பன் சைவசித்த வகுப்புக்களை நடாத்தி வருகிறார். இவ் வகுப்பில் 200ற்கும் மேற்பட்டவர்கள் சித்தாந் தம் கற்று வருகிறார்கள். இப்பாடசாலைக்கு அதிபராக க. சிவசிதம்பரம் (நல்லூர்) உப அதிபராக S. சிவசுப்பிரமணியம் (சுழிபுரம்) ஆகியோர் சிறப்பாகச் செயற்படுகின்றனர். பாடசாலையின் நிர்வாக முகாமையாளராக திரு ஐ தயானந்தராஜா (அரியாலை) செயற்படுகிறார். இவரது முயற்சியினால் பாடசாலை சிறப்பாக நடைபெறுகிறது. மன் னாள் சித்தி விநாயகள் கல்லூரியின் அதி பராக இருந்தவர் ஐ தயானந்தராஜா. மன்னா ரில் சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்
:
:
இளமை என்பது மனத்தை
VISSSSSSSSSSSSSTADASSAASTATASASSIS 11
 

சிங்கப்பூரில் ஆற்றிவரும் சேவை அங்கு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பாடசாலையில் நூலகம் காணப்படுகிறது. இங்கு ஆரோக்கியமான புத்தகங்கள் உள் ளன. அங்குள்ளவர்கள் இவற்றை வாசிப் பதில் சிரமப்படுகிறார்கள். சிறந்த சாஸ்திர நூல்கள் எளிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் என்னால் உணரப்பட்டது.
நம்மவர்கள் ஆலயத்தில் திருமண மண்டபம் அமைப்பதில் வல்லவர்கள் அல்லவா! இவ் ஆலயத்திலும் திருமண மண்டபம் உள்ளது. யாழ்ப்பாணத் தமிழன் கள் மட்டுமன்றி இந்தியர்களும் இம்மணன் டபத்திலேயே திருமணச் சடங்குகளை முறைப்படி செய்கிறார்கள். 500பேர் அமரக் கூடிய நவீன வசதிகொண்ட மண்டபமாகக்
ப்படுகின்றது. 3 ஆலய நிர்வாகத்தினரால் ஏழை க்ஞ்க்கு இனமத வேறுபாடு இன்றி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உணவு வழங் நம் திட்டத்துடன் பாடசாலையில் போக்கு வசதியுடன் கூடிய இலவசக் கல்வி ஈமச்கிரியைக்கான உதவித் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
(Լքվք(Մ5ն EL6վճiIIItքlu / LՄլի பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது. பரபஞ்ச சக்திகளில் நான்கு விதச் சக்திகள் இணைந்து இவ்வுல கத்தையே படைத்துள்ளன. இச் சக்திகளில் முன்னோடியாக விளங்குவது ஆதிபரா சக்திதான். சிங்கப்பூரில் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலயமாக பூரீ மகமாரியம்மன் (காளி) கோவில் காணப்படு கிறது. அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. 1827ஆம் ஆண்டு தமிழ்நாட்டுச் செட்டிமார்களினால் ஆலயம் உருவாக்கப்
i பொறுத்த பருவநிலை.

Page 23
பட்டதாக அங்குள்ள நினைவுத்துண்
குறிப்பிடுகிறது. இவ் ஆலயத்தில் நடை பெறும் விழாக்களில் தீமிதி விழா முக்கிய மானதாகும். 1842ஆம் ஆண்டு முதல் தீமிதி விழா நடைபெறுவதாக குறிப்புக்கள் கூறு கின்றன. திரெளபதி அம்மனுக்கு எடுக் கட்படும் விழா இது "சைனா பஜார்" எனும் பகுதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்திற்கு அருகில் இஸ்லாமிய மசூதியும், சீனர்களின் ஆலயமும், சீக்கியர் ஆலயமும் காணப் படுகிறது. எந்தப் பிரச்சினையுமின்றி அனைத்து இன மக்களும் எல்லாக் கோவில் களுக்கும் சென்று வழிபடுவதைக் கான முடிகிறது. சிங்கப்பூரின் வெற்றி எங்கே தீ மானிக்கட்டட்டுள்ளது என்பதை உணர்ந்தேன் "லிட்டில் இந்தியா டவுண்" என்பது சிங்கப்பூரின் வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இந்தியர்கள் பெருமளவில் இப் பகுதியில் வாழ்கிறார்கள். தீபாவளிச் * சோடணை அகற்றப்படாத நிலையில் இப் பகுதிக்குச் சென்றேன். அரச செலவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருவிழாவாக இட்பகுதியில் அனைவராலும் கொண்டாடப் படுகின்றது. இங்கு பல ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பூரீநிவாசப் பெருமாள் கோவில் முக்கியமானதாகும். விஸ்ணு பெருமாள் ஆதிஷேசன் மீது சய னத்தில் இருக்கும் உருவம் கண்கொள்ள முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் "இந்து அறநெறித் துறையின்" நிர்வாகத்தில் நடைபெறுகின்றது. ஆலயங் கள் சிறப்பாக நிர்வாகம் செய்யத் தவறின் அவ்வாலயங்கள் (அனைத்து மத ஆலயங் களுக்கும்) அரசாங்கத்தினால் பொறுப்
அனுபவத்தில் நித்தியமாயும் எங்கு கோணத்தில் ஆறாயும் (ஆராயும்),
தவிர்க்கத் தெரியாதவண் SSSSSSSSSSSSSSSS 1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேற்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படும். இந்த வகையில் 5 இந்து ஆலயங்கள் அரச நிர்வாகத்தில் நடைபெறுவதாக அறிந்தேன். ஆலயங்கள் தமது வரவு செலவுக் கனக் குகளை ஆண்டுதோறும் நிதியமைச்சக்கு ஒப்படைக்கவேண்டும் என்பது சட்டமாக வுள்ளது. ஆலயங்கள் தங்கள் விருப்பட்டடி கட்டிடம் கட்டுதல், தேர் கட்டுதல், இதர வேலைகளில் ஈடுபடுதல் என்பது முடியாது. அனைத்துக்கும் உரிய அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும். என்ன? யாழ்ப் பாணக் கோவில் கதைகள் நினைவுக்கு வருகிறதா? இங்குள்ள ஆலயங்களுக்கு பொதுவாக "வெள்ளி ரதம்" ஒன்று அரச செலவில் செய்யப்பட்டுள்ளது. ஆலயங்கள் தேர்த்திருவிழாவுக்கு இதனைப் பயன்படுத்து கின்றன. ஒரு வெள்ளித்தேள் சிங்கப்பூர் ஆலயங்கள் அனைத்திலும் திருஉலா வரு வதை நினைந்து மகிழ்வோம். யாழ்ப்பாணத் தில் தேர் செலவை மனக் கண்ணில் போட்டுப்பாருங்கள்!.
பேங்க் ரோடு சிங்கப்பூரில் நிமிர்ந்து
காணப்படுகிறது. தண்டாயுதபாணி (முருகன்) திருக்கோவில், முருகனை முழுமுதற் கடவுள் ஆக வணங்கும் சமயம் கெளமார மாகும். தமிழரின் முழுமுதற்கடயுைள் எனவும் கந்தன் கருதப்படுகின்றான். சிவசொரூபம், சக்தி சொருபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன் முருகன். சுவாதிஷடானம் முத லிய உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் ஒப்பானது முருகனது அறுபடை வீடுகள் ? ஆறுமுகப்பெருமானது சொரூப விளக்க * மானது பல்வேறு தத்துவங்களைப் புகட்டு கிறது.
ம் நிறைவாயும்,
மதங்களில் ஆறாயும்
தேர்ந்தெடுக்க அறியான்.

Page 24
geకడ్తాలై
குரண்பீர்
சமயத்தில் ஆறாயும் விளங்குபவே ஞானிகள் கடவளை எங்கும் கனன் யோகிகள் இருதயத்தில் கண்டு வ காண்டிகள் அக்கினியில் கண்டு வ பக்தி காண்டிகள் விக்கிரகத்தில் ச
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் சிறிய தீவாக இருந்த போதும் இன்று பொருளாதாரத்துறையில் வளம்மிக்க நாடாகத் திகழ்கிறது. 1819இல் சிங்கப் பூருக்கு வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி யைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரின் வளர்ச் சிக்கு வித்திட்டனர். மீன்பிடித் தீவாக இருந்த சிங்கப்பூர் கப்பற் துறைமுகமாக்கப்பட்டு வியாபாரத் தலமாக மாற்றப்பட்டது. இன்று உள்ள சிங்கப்பூரின் பொருளாதார சுபீட்சத் திற்கு வித்திட்டவர் அமரர் ப. இராஜ ரெட்னம். இவர் இலங்கைத் தமிழராவார். இன்றும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப் புக்களில் இலங்கை, இந்தியத் தமிழர்களே இருக்கின்றனர். சிங்கப்பூரில் ஜனாதிபதியாக திரு S.R. நாதன், சபாநாயகராக திருமதி இந்திராணி துரைராஜா, நிதியமைச்சராக திரு தர்மன் சண்முகரெட்னம், பாதுகாப்பு சட்ட அமைச்சராக திரு க. சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த நாட்டுக் கோட்டை செட்டியார்களினால் உருவாக்கப் பட்டது டேங்க் றோட்டிலுள்ள தண்டாயுத பாணி கோவில் பொதுவாகச் செட்டியார்கள் சைவத்தின்மீதும், சைவ சித்தாந்தங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். சாத்வீக உள்ளம் அமைந்த செட்டியார்கள் எதிர்பார்ப்பு இல்லாத இறைபக்தி கொண்ட வர்கள். அதனால்த்தான் நிறைவாக வாழ்ந்
LLL LLLeLeeLeLeeLeLiiLeLeOeLeLeeLeeYLeLeLeeLeLeeLeLeeLeOLLLS
சேவை செய்பவனிடம் (

འུའུ་ཞེས་
芷磁 ?ি ா சுப்பிரமணியம்
வணங்குவரென்றும், கணங்குவரென்றும், கள்ம ሾዳ ணங்குவரென்றும், ண்டு வணங்குவரென்றும் - விதித்துள்ளது. ክሾ.. தார்கள். இவர்கள் சிங்கப்பூரில் அமைத்த 僻 ஆலயங்களில் ஒன்று தண்டாயுதபாணி கோவில், மற்றையது சைனா டவுனில் அமைந்துள்ள லயன் சித்தி விநாயகள் ; கோவில்,
செட்டியார்கள் முருகனையும் t: சிவனையும் முழுமுதற் கடவுளாகக் ፲፬
கொண்டு வழிபட்டார்கள். என்றாலும் குறிப் பாக முருகனை முதன்மைப்படுத்தியே வழி பட்டார்கள். ஏனெனில் இச்சமூகம் தமிழ் நாட்டில் உள்ள சிவாச்சாரியார்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் கோயில் திருப்பணியிலும் ஈடுபடுவது கிடையாது. சிவன்கோவில் கட்டினால் அங்கு சிவாகம முறைப்படியே தினசரி பூசைகள் செய்யப்பட
வேண்டும். அப்பூசைகளை சிவாச்சாரியாரே செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கி யிருந்தனர். அந்தக்காலத்தில் சிவாச்சாரியர் கள் கடல் கடந்து செல்லத் தயாராக இல்லை. இன்று கடல் தாவுவதற்கு தயாராகவுள்ளனர் என்பது வேறு விடய மாகும். ஆகவே செட்டியார் சமூகம் பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரீசியஸ், இலங்கை ஆகிய நாடுகளில் சிவ ஆல பங்கள் அமைத்ததைவிட தண்டாயுதபாணி கோவில்களையே பெருமளவில் கட்டினள். இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள புகழ்பூத்த வண்ணார் பண்னை சிவன் ஆலயமும் அருகிலுள்ள பூர் கதிர்வேலாயுதகவாமி
வற்றுமை கிடையாது.
SSSRSIKTSSSFFFFF

Page 25
கோவிலும் செட்டியார் சமூகத்தால் கட்டப் பெற்றவையாகும். தென்னிந்தியாவில் நாக பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கல் என்னும் இடத்தில் காணப்படும் சிக்கல் முருகன் ஆலயத்திலுள்ள கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பெற்றுள்ளது.
"இவ் ஆலயமும் (சிக்கல் முருகன்) யாழ்ப்பானத்திலுள்ள கதிரேசன் ஆலயமும் ஏக காலத்தில் மூல விக்கிரகம் செய்யப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்" என உள்ளது. சிக்கல் முருகன் ஆலயத் திலுள்ள வள்ளி தேவயானை சமேதரரான முருகன் விக்கிரகமும் யாழ்ப்பாணம் ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலிலுள்ள மூல விக்கிரகமும் ஒரே நபரால் ஒரே மாதிரியாக அமைக்கப்பெற்றதாகும். சிவாச்சாரியார்கள் கடல் கடக்க மறுத்ததால் இவ் ஆலயங் களில் சைவக்குருமார்கள்மூலம் பூசைகள் நடாத்துவதற்காகவே சிவன் கோவிலை அமைக்காமல் முருகன் ஆலயத்தை அமைத்தனர். இன்றும் சிங்கப்பூ தண்டாயுத பாணி ஆலயத்தில் சைவக்குருமார்கள் (பண்டாரங்கள்) பூசை நடத்தி வருகின்றனர். சிவாச்சாரியார்கள் தமது ஆடம்பரப் பொரு எாதாரத் தேவைகளுக்காக கடல் தாவப் புறப்பட்ட பின்னரே சிவன் கோவில்களை செட்டியார் சமூகம் வெளிநாடுகளில் அமைத் தனர். இந்த வகையில் டேங்க்ரோடு தண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் சிவன் கோவில் பின்னரே கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அப்பனும் மகனும் அருகிருந்து அருளாட்சி புரியும் ஆலயமுமாக இவை செழிப்பாகக் காணப்படுகின்றது.
சைவக்குருமார்களால் பூசை வழி பாடு தமிழ் முறையில் நடாத்தப்பெற்று
f
கவலையை ஒழித்தால் அ
 
 
 
 
 
 
 
 
 

வந்த சூழல் பின்னர் சிவாச்சாரியார்களினால் தமிழுக்குப் புறம்பான மொழியில் (தேவ பாஷை) கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு (பொருளாதாரத்துக்காக) மக்களின் உளப்பூர்வமான பக்திநெறி திசை மாற்றம் பெற்றது. மக்கள் தமது தாய் மொழியிலேயே இறைவழிபாடு செய்வது உகந்ததாகும். இதன் பொருள் உணர்ந்த சொற்களினால் இறைவனுக்கு நெருக்க மாகச் செல்வதற்கு வழிபிறக்கும். நாயன்மர் களும் ஆழ்வார்களும் மற்றுமுள்ள பெரிய வர்களும் நமக்கு காட்டியவழி "தாய்மொழி வழிபாடு" என்பதுதான்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங் களில் நடைபெறும் விழாக்கள் பக்தியை ஒதுக்கி வைத்த ஆடம்பர நிகழ்வுகளாகக் காணப்படுவது வேதனை தருவதாகும். தேவையான திருப்பணிகள் இடம்பெறுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. தேவையற்ற செயல்களை விடுத்து சமூகத்திற்கு குறிப்பாக ஏழை களுக்கு உதவும்வகையில் ஆலயங்களின் நிர்வாகம் மாற்றமடைய வேண்டும். நம் நாட்டில் எத்தனை பாடசாலைகள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து விட்டன. இப்பாடசாலைகள் அனைத்தையும் அர சாங்கம் கட்டமுடியாது. சமூக அமைப்புக் களும் வளமான ஆலயங்களும் வள்ளல் களும் இவ் நற்பணியைச் செய்யமுடியும். யாழ்ப்பான மக்கள் நற்பணிகளை நோக்கித் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதன் மூலம் நாட்டிற்கும் சமூகத் திற்கும் பயன்படுபவர்களாக மாறலாம். இத் தகையவர்களே இறைவனின் திருவருட் கடாட்ஷத்தைப் பெறுவர் என்பது திண்னம்
பூயுட்காலம் அதிகரிக்கும்.

Page 26
ప్ర97లైన్టేస్తా
குரண்று 72O
ጥ8
YÈN சத்குரு ஐக்கி வ [Eం @క్రిశస్త్రాలైళ్తTEG8 (B
வாழ்க்கையில் தங்களுக்கு என்ன வேண்டும் என்ற விஷயத்தில் அனைவரும் தெளிவாக இருக்கவேண்டும், ஆனால், அதைப் பலரும் மறந்தே விடுகிறார்கள்.
நீங்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து, அதை நோக்கிச் சென்றிகள் என்றால் பரவா யில்லை. ஆனால் மலைமீது ஏறவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, ஆழ்கடை நோக்கி அல்லவா பயணித்துக் கொண்டி கிறீர்கள்.
அடிப்படையில், உங்கள் வாழ்கி, கையில் ஒவ்வொரு செயலையுே "ஆனந்தமாக இருக்கவேண்டும்" என்பதற் காகத்தான் செய்யத் தொடங்கினிகள் ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் விழி)ே புணர்வை இழந்து, என்ன செய்கிறோழ், எதற்காக செய்கிறோம் என்பதுகூட திெரி யாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், ஆனந்தம் என்பது உங்களுக்கு முக்கியமில்லாமல் போய்விட்டது. வேறு எதுவோ ஒன்று முக்கியத்துவம் பெற்று விட்டது; அப்படித்தான் இல்லையா?
ஆக, நீங்களும் ஆனந்தத்தை இழப்பது மட்டுமில்லாமல், உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆனந்தத்தையும் பறித்துக் கொள்கிறீர்கள்.
நீங்கள் இதுபோன்று இருப்பதற்குக்
பண்புள்ளவ6
VSSššŠSKå 15
:
 
 

ாசுதேவ் அவர்கள்
காரணம் இருக்கிறது. இங்கு நிறையப்பேர். ஏன், ஒரு பெரிய மக்கள் தொகையே உங் களைப் போலவே ஆனந்தமே இல்லாமல் வாழ்க்கை நடத்துகிறது. உங்களோடு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. முட்டாள்கள் அதிகமாகப் பெருகிவிட்டார்கள்.
இந்த உலகமே ஆனந்தத்தை சுவைத்துக்கொண்டிருக்கும்போது, வாழ்க் கையில் நீங்கள் ஒருவர் மட்டும் துயரமாக
இருந்தால், நான் சரியாக இல்லை என்பது
;"" = ٦حمگئی۔یہی ہஉடனே புரிந்துவிடும். ஆனால்
ெ ான்மையானவர்கள் துயரமாக வாழ் கிறார்கள், அதற்குப் பல காரணங்களையும் அவ்ர்கள் வைத்திருக்கிறார்கள்.
S அவர்கள், தங்களைத் துயரமாக வசதியாக ஒரு கார
னதின்தத் தேடுகின்றனர். அப்படிப்பட்டவள்
இந்த உலகத்தின் எந்த மூலைக்குச் சென்
றாலுமே துக்கமாகத்தான் இருப்பார்.
துயரமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லாத இடமொன்று உலகத்தில் இருக் கிறதா என்ன? நீங்கள் வட துருவம் அல்லது தென் துருவத்திற்கே சென்றாலும், அங்கேயும் துக்கத்தில் மூழ்குவதற்கான காரணிகள் உண்டு.
அவ்வளவு ஏன். இந்த உலகத்தில் மற்ற மனிதர்களே இல்லையென்றாலும்கூட நீங்கள் துயரமாக இருப்பதற்கு வேறு சில
காரணங்களைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
உத்தமன்.
ASASARASASYARAGAGAGASYNAGAGASARAS ÉÉAFAFAFAF

Page 27
துக்கமாக இருக்கிறீர்கள், எதற்காக, என்ன காரணம் என்பதும் ஒரு பொருட்டல்ல. நீங்கள் ஆனந்தமற்று இருப்பதற்குக் கார *னம் ஒன்றே ஒன்று உள்ளது. அது, உங் களிடம் 'உயிர்த்தன்மை இல்லாததுதான். உங்கள் 'உயிர்' ஆனந்தமாக இருக்கவே ஏங்குகிறது. ஆனால் உங்கள் உணர்வுகள் வேறு எதை நோக்கியோ போய்க்கொண்டிருக்கின்றன. உங்கள் உயிர் சக்தி இந்த திசையில் போக விரும்புகிறது: ஆனால் நீங்களோ அதற்குத் தொடர்பில் லாத எதிர்த்திசையில் போய்க்கொண்டிருக் கிறீர்கள்.
இப்போது நீங்களே உங்களுக்கு ஒரு குழப்பம்தான்; உங்களை நீங்களே இம்சைக்குள் அமிழ்த்திவிட்டீர்கள். இப்படி இருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை.
எல்லாவற்றையுமே தவறாகச் செய்துவிட்டு, எல்லாம் சரியாக நடந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். இது சாத்தியமில்லாத ஒன்று.
காலம் காலமாக உங்களிடம், "எல்லாம் சரியாக நடக்கும். மேலே கடவுள் இருக்கின்றார் என்று சொல்லியே வந்திருக்
இரவில் வெற்றிை இரவில் வெற்றிலை கொடுக்கக் கூl இல்லாதபோதிலும் இந்த நம்பிக்கையில் 4 வெற்றிலைப் பாம்பு குடிகொள்ளும் என்றெ வெற்றிலை போட்டு உயிரிழந்த நபர்களைக் கு நரம்பைக் கிள்ளி எறிவதும் இதனாலாகல பயன்படுத்தினால் வெற்றிலையில் படிந்திருக்கு தெரிவதில்லை. கிருமிகளிடமிருந்தும் நோயனு வெற்றிலை வாங்காமல், கொடுக்காமல் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்கள். நீங்களும் அதை அப்படியே நம்பிக்கொண்டு வாழ்கின்றிர்கள்.ஆனால் அவை எதுவுமே நடக்க வில்லை.
இதை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும். யாரெல்லாம் தங்கள் வாழ்க்கை யில் சரியான செயல்களில் ஈடுபட்டார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் சில விஷயங்கள் சாத்தியமாகி இருக்கின்றன. அவர்களது வாழ்வின் அந்தக் குறிப்பிட்ட பரிமாணம், அவர்கள் நினைத்தபடியே அமைந்துவிடு கிறது. இதற்காக அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து அந்தச் செயல்களை செய்திருக்கலாம்; அல்லது யாருடைய உதவியையாவது நாடி இருக்கலாம்.
நீங்கள் யாருடைய உதவியை நாடினாலும் பரவாயில்லை. ஆனால், சரி யான செயல்களைச் செய்யாவிட்டால், இந்த உலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உங்களுக்குக் கிடைக்காது. இது இயற்கை ம் யின் சட்டம், இதுதான் அடிப்படையான விதி; இயற்கையின் நியதி. உள் நிலை யிலும் சரி, வெளியுலகிலும் சரி. செய்ய வேண்டியவற்றை சரியாகச் செய்யாவிட்டால் பலன் எதுவும் இருக்காது.
சரியாக செய்தால்தான் பலனும் கிடைக்கும்; ஆனந்தமும் தேடிவரும்.
(ஆனந்தம் இன்னும் வரும். ல கொடுக்கலாமா? பாது என்பதில் எந்த சாஸ்திர அடிப்படையும் உண்மையுண்டு வெற்றிலையின் நரம்புகளில் Tரு நம்பிக்கை. இரவில் இதைக் காணாமல் றித்து கேட்டதுண்டு வெற்றிலை மெல்லுபண்கள் ாம். எப்படியும் இரவில் வெற்றிலை வாங்கி கும் அழுக்கும் சிறு கிருமிகளும் கண்ணுக்குத் க்களிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள இரவில் பது மிக நன்று.
நன்றி ஒலைச்சுவடி
ல் ஆற்றல் வளரும்.

Page 28
வேதாந்திகளின் வரிசையில் இரா மானுஜரும் குறிப்பிடத்தக்கவர். இவர் கி.பி 11ம் நூற்றாண்டில் நூரி பெரும்புதூரில் தோற் நம் பெற்றவர். ஓர் வைணவ ஞானி ஆவார். பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றிற்கு உரை எழுதியவர் வேதாந்த சாரம், வேதாந்ததீபம், வேதாந்த சங்கிரகம் போன்ற பல நூல்களை அருளியிருந்தார். இராமானுஜரால் முன்வைக்கப்பட்ட தத்துவக் கொள்கையாக விளங்குவது விஷிட்டாத் வைதம் ஆகும். இராமானுஜர் பிரமத்தினை விஷேடியம் எனவும் அந்த விஷேடியத்தின் விஷேடனங்களாக உலகம் உயிர் என்ப வற்றைக் குறிப்பிட்டு அந்த விஷேடியம் விஷேடனம் என்பவை இணைந்த விரிட்டமே இராமானுஜர் காட்டும் பரம்பொருள் என்பதனால் இவரது கொள்கை விவழிட்டாத் வைதம் எனப்படுகின்றது.
இந்து தத்துவங்களில் தலைசிறந்த தத்துவமாக விளங்குவதே சைவ சித்தாந்த தத்துவமாகும் சித்தாந்தம் என்பதன் பொருள் முடிந்த முடிவு என்பதாகும். வேத உபநிடதங்களிலே ஆராயப்பட்ட பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் ஆகியவற்றை சைவசித் தாந்தம் ஆனது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் ஊடாக தெளிவாகவும் முடி வாகவும் கூறுவதே சைவசித்தாந்தமாகும். விசிட்டாத்வைதமானது பிரமான நூல்களாக பிரஸ்தான திரயங்கள், ஆகமங் கள், இதிகாசங்கள், புராணங்கள் என்ப
கெட்ட பழக்கங்கள் பிஞ்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଜୂଷ୍ଣ୍ଯ
3
O ī s 幫ss纜蠶
uিe 疊
இழிவு ولكنهم . الليبيا ""آئق
ரணி அவர்கள் 3 " ܬ݂ܰܓ݂ܳܐܐ.
لڑنا
வற்றைக் கொண்டுள்ளது. சைவசித்தாந்த மானது வேதங்கள், ஆகமங்கள், உபநிட தங்கள் போன்ற வடமொழி நூல்களையும் தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம், புராணங்கள் (தமிழ் மெய்யடியார் அனுபவங் களைக் கூறும் நூல்கள், திருமுறைகள், 14 மெய்கண்ட சாஸ்திரங்கள் ஆகியவற்றை பிரமான நூல்களாக கொண்டுள்ளது.
விஷிட்டாத் வைதமும் சைவசித் தாந்தமும் பிரத்தியட்சம், அனுமானம், ஆட்த வாக்கியம் எனும் மூவகைப் பிரமானங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இரு சாராரும் பிரமம், ஆன்மா, பிர பஞ்சம் ஆகியவற்றினை உண்மைப் பொருட் கள் என வலியுறுத்துவதனால் மெய்ம்மை வாதிகள் எனவும் இவ்விரு சாராரும் சங்கர ரைப் போலல்லாது உண்மைப் பொருள் பல என விதந்துரைப்பதனால் பன்மை வாதிகள் என அழைக்கப்படும் வகையிலும் ஒற்றுமைப்பாடு உடையவர்களாக விளங்கு கின்றனர்.
இராமானுஜர் பிரமம், ஆன்மா, பிர பஞ்சம் ஆகிய பொருட்களை உண்மைப் பொருட்களாகக் கூறியிருந்த போதிலும் அவற் நில் பிரமத்தினை விஷேடட் படுத்திக் கூறிய தனால் இவரது கொள்கை விஷேடனக் கொள்கை என அழைக்கப்பட்டது. அதா வது ஏனைய பொருட்களாகிய உலகம், உயிர்கள் என்பவற்றின் தோற்றத்திற்கும் தொழிற்பாட்டிற்கும் இறைவனே காரணம்
னிலே பழுக்க வைக்கும்.
&&&527

Page 29
ஞரன்i 22O
என்பதால் பிரமமே விஷேடம் கூடிய பொருள் என இராமானுஜர் கூறுகின்றார். இவ்வகையில் சித்தாந்த வாதிகளும் பிரமத் தினை உண்மைப்படுத்தி நடுநாயகமாகக் கொண்டு நெறிப்படுத்தியிருந்தனர்.
சித்தாந்தம் பதியினை உண்மைப் படுத்தும்போது உலகினது உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்டு பதியினை உண்மைப்படுத்துவதற்கு பானையினை உதாரணமாகக் கொள்வர். பானையினை உற்பத்தி செய்வதற்கு முதற்காரணியாகிய மண்ணும் துணைக்காரணியாகிய கருவியும் இன்றியமையாததாகின்றது. இவை இரண் டும் இருந்தால் பானையினை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மண்ணை எடுத்து கருவியிலே வைத்து அதனை இயக்கு வதற்கு நிமித்த காரணன் ஆகிய குயவன் இன்றியமையாததாக இருக்கின்றான். அவ் வாறே உலகினது உற்பத்திக்கு நிமித்த காரணன் ஒருவன் இன்றியமையாதவனாக இருக்கவேண்டும். அது எதுவோ அதுவே பதியென உண்மைப்படுத்துகின்றனர்.
இவ்வகையில் இருசாராரும் பிரமத் தினை உண்மைப்படுத்தி இருந்ததுடன் இறைவனை இயற்கைக்கு உட்பட்டவள் ஆகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் ஆக வும் காட்டும் வகையில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றனர்.
இராமானுஜர் விஷிட்டாத் வைதத் தில் பரம்பொருளாக மகா விஷ்ணுவை குறிப் பிட சைவசித்தாந்தமானது பரம்பொருளாக சிவபெருமானைக் குறிப்பிடுகின்றது.
1. உடலுக்கு ஏற்படும் குறைபாடுக எவ்வாறு உயிரைப் பாதிப்பது இல்லையே குறைபாடுகள் பிரமத்தினை பாதிக்கமாட்டா
துயரம் மனிதனைக் d SSSSSSSTATISSISSANDAFSATTSKLADASS

இராமானுஜரது விஷிட்டாத் வைத மும் சைவசித்தாந்தமும் பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் ஆகியவற்றுக்கிடையில் தொடப்பு களினைக் காட்டும் வகையில் பின்வருமாறு தமது கருத்துக்களை விளக்குகின்றனர்.
இராமானுஜர் தனது கொள்கை யிலே உலகமானது இறைவனது உடல் எனவும் உலகில் உள்ள உயர்தினை அறிணை பொருள் அனைத்தும் அவனது உறுப்புகளாகவும் விளங்குகின்றது எனக் கூறுகின்றார். பிரமம் சரீரி எனவும் அதனது சரீரங்களாக உலகம் உயிர்கள் விளங்கு கின்றன எனவும் கூறுகின்றார். சரீரங்களுக்கு இல்லாத சுதந்திரம் சரிக்கு இருப்பதுபோல் உலகம் உயிர் என்பவற்றிற்கு இல்லாத சுதந்திரம் பிரமத்திற்கு உண்டு எனக் கூறு வதுடன் உலகமும் உயிரும் பிரமத்தின் பகுதிகளாக விளங்குகின்றதே தவிர தனித் தனிப் பகுதிகளாக விளங்கவில்லை என வும் கூறுகின்றார்.
உயிரானது எவ்வாறு உடலினை இயக்குகின்றதோ அவ்வாறே பிரமமும் உலகினையும் உயிர்களையும் அந்தள்ஜாமி யாக நின்று இயக்குகின்றது.
பிரமம் குறைபாடு அற்றது. ஆனால் உலகமும் உயிர்களும் குறைபாடு உடை யன. ஆகவே குறைபாடுடைய உலகினை யும் உயிர்களையும் குறைபாடில்லாத இறைவன் அங்கங்களாக கொண்டிருப்பது இறைவனை பாதிக்கமாட்டாதா? எனும் வினாவிற்கு இராமானுஜர் பின்வரும் உதாரணங்களின் ஊடாக விளக்குகின்றர்.
ளாகிய நரை, மூப்பு, நோய், இறப்பு என்பன ா அவ்வாறே உலகம் உயிர் என்பவற்றின் து எனக் கூறுகின்றார்.
ழவனாக்கி விடுகிDյիI:

Page 30
6%as SSS
குரண்
இராமானுஜர் பிரமம், ஆன்மா, பி தொடர்புகளினை மூவகைப் பேதங்களை
1. சுஜாதிக பேதம்- ஒரே ஜாதிட் பேதங்கள்.
உ+ம் ஒரு குதிரைக்கும் வேறொரு 2. விஜாதிக பேதம்- இரு வேறு உள்ள பேதங்கள்.
உ+ம்: ஒரு குதிரைக்கும் பிறிதொ 3. சுவகத பேதம்- ஒரு பெ இடையே உள்ள பேதங்கள்.
உ+ம் ஒரு குதிரையின் தலைக்கும் மேற்குறித்த மூவகைப் பேதங்களில் அதன் உறுப்புக்களிற்குமிடையே காணப்படு ஆன்மா பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு இடைே கூறுகின்றார்.
இராமானுஜர் பிரமம், ஆன்மா, பி தொடர்புகளானவை ஒரு முழுப்பொருளிற்குப் தொடர்பினைப் போன்று காணப்படுகின்றது கொள்கையூடாக விளக்குகின்றார்.
உ+ம்- ஒரு மேசையினை முழுப்ெ பகுதிகளாகக் கொள்ளலாம். மேசையும் வினாவிற்கு ஒன்று என்றும் கூறலாம். வேறு கூறலாம். அவ்வாறே பிரமம் ஆன்மாழிபீ காணப்படுகின்றது.
சித்தாந்தமானது பிரமம், ஆன்மார்ஜ் பிரபஞ்சம் ஆகியவற்றுக்கிடையிலான் தொடர்பினைக் காட்டும் வகையில் இறை வன் காலங்கள், தேசங்கள், நாமங்கள், ருபங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு குணம் குறிகள் அற்ற நிலையே சொரூப இலக்கணம் ஆகும். இந்நிலையில் உள்ள இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றம் பெறச் செய்யும் பொருட்டு காலங்கள் தேசங்கள் நாமங்கள் ரூபங்கள் அனைத்திற்கும் உட் பட்டு குணம் குறிகளுடன் கூடிய நிலையே தடத்த நிலையாகும். தடத்த நிலையில்
சபையை அறிந்து பேசுதல்
WSSSSSSSSSSSSSSSSSSSSS1

பஞ்சம் என்பவற்றிற்கு இடையே உள்ள டுத்துக்காட்டி விளக்குகிறாள். பொருட்கள் இரண்டிற்கு இடையே காணப்படும்
குதிரைக்கும் இடையேயுள்ள வேறுபாடாகும். பட்ட ஜாதிப்பொருட்கள் இரண்டிற்கு இடையே
ரு எருதுக்கும் இடையே உள்ள வேறுபாடு. ருளினது இரு வேறுபட்ட உறுப்புகளிற்கு
வாலிற்கும் இடையே உள்ள வேறுபாடாகும். வகத பேதத்தின்படி ஒரு முழுப்பொருளிற்கும் ம் பிரிபடாத்தன்மையினைப் போன்றே பிரமம் பயும் தொடர்புகள் காணப்படுகின்றது என்று
ரபஞ்சம் என்பவற்றிற்கு இடையே உள்ள அதனது பகுதிகளிற்கும் இடையே உள்ள என்பதை பேதம், அபேதம், பேதாபேதக்
பாருளாகக் கொண்டால் அதன் கால்களை
காலும் ஒன்றா? ஆல்லது வேறா? எனும்
என்றுழ்ழ்றல்t ஒன்றும் வேறும் என்றும்
பீஞ்சம் ஆகியவற்றுக்கிடையே தொடர்பு
夔
鬣 畏 இென்றிவனே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை ஆற்றுகின்றாள்.
சித்தாந்தமானது ஆணவமே ஆன் மாக்களை அணுவாக்குவது எனவும் சகச மலம், கேவலமலம், இருள்மலம், மூலமலம் எனவும் இருளிலும் கொடியது எனவும் பல வாறு சிறப்பித்துக்கூற இராமானுஜரோ அறியாமை பற்றிக் கூறுகின்றார். இங்கு அறி யாமை என்பது ஆணவமலமா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும்.
இராமானுஜர் காட்டும் முத்தி
影
3
s

Page 31
அடையும் வழிகளை நோக்கும்போது ஆன் மாக்கள் பிறவித்தழையில் இருந்து நீங்கி மகாவிஷ்ணு உறைகின்ற சொர்க்கலோக மாகிய ரீ வைகுண்டத்தை அடைதலே வீடுபேறு என்கின்றார். இதனை அடைவதற் குரிய வழிகளாக கர்மயோகம், பக்தி யோகம், ஞானயோகம் என்பவற்றை வலியுறுத்தும் இராமானுஜர் அவற்றின் சிறப் பாக பிரபக்தியினை வலியுறுத்துகிறார். உண்மையான பக்தன் தான் வழிபடும் இறைவனது அருளிலும் சக்தியிலும் நம் பிக்கை வைத்து தன்னைப் பூரணமாக அர்ப்பணித்தலே பிரபக்தியாகும். அதாவது விஷேடம் குறைந்த ஆன்மா விஷேடம் கூடிய பொருளாகிய பிரமத்துடன் விஷேடம் அடைதலே விஷிட்டாத் வைதம் ஆகும்.
சித்தாந்திகள் வீடுபேறுபற்றி கூறும் போது ஆன்மாக்களினது இலட்சியம் கன் மங்களில் இருந்து விடுதலைபெற்று பதியுடன் இரண்டறக் கலந்து பிறவி அற்ற பேரானந்த நிலையினை அடைதல் ஆகும். இதனை அடைவதற்குரிய வழிகளாக மந் திரோபாசனை விரதம், தியானம், சிவாலய வழிபாடு, ரீ பஞ்சாட்சரம், தீட்சை, திருநீறு, உருத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை தரிசித்தல் என்பவற்றோடு சிறப்பாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்
உசாத்துணை
1. இந்திய தத்துவ ஞானம் - சி. 2. சித்தாந்தச் செழும் புதையல் - 3. இந்திய தத்துவக் களஞ்சியம் 4. சித்தாந்த சாஸ்திரம் பதின்நான்
உண்மையான அமை;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மாக்கள் தமது இலட்சியம் ஆகிய மோட்சத்தினை அடைவதற்கு சித்தாந்தம் ஆனது இலட்சிய சிறப்புக்கள் ஆக இருநிலை ஒப்பு மலபரிபாகம், சத்தினி பாதம் என்பவற்றை குறிப்பிடுகின்றது. சத்தினிபாதம் ஏற்பட தாழ்+தலை என்னும் சொற்றொடர் புணர்ந்து தாடலை தோற்றம் பெறுவதனைப் போன்று ஆன்மா பதியுடன் இரண்டறக் கலந்து பிறவியற்ற பேரானந்த நிலையாகிய முத்திநிலையினை அடைகின் றது. இங்கு ஆன்மா பதியுடன் இரண்டறக் கலந்தாலும் பதியாகுவதில்லை. இம் முத்திநிலை சுத்தாத்வைதம் எனப்படும்.
இரு சாராரும் பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள் ஞரும் வகையில் ஒற்றுமைப்பாடு உடையவர் களாக விளங்கியிருந்த பொழுதிலும் இராமானுஜர் அவற்றுக்கு முறையே ஈளில் வரர், சித், அசித் என்னும் பெயரினை வழங்கி ஆராய, சித்தாந்திகளே பதி, பசு, பாசம் எனக் குறிப்பிடுகின்றனர். பாசத்தினை ஆணவம், கன்மம், மாயை என வகைப் படுத்தி விளக்குகின்றார்.
முடிவாக நோக்கும்போது இரா மானுஜரது விசிட்டாத் வைதமும் சித்தாந் : தமும் பெருமளவு ஒற்றுமைப்பாடுடையதாக விளங்கும் தன்மையினை அவதானிக் கலாம்.
லஷ்மணன்
கந்தையா. மு. (தொகுதி 1) - கந்தசாமி சோ.த. கு - சைவ சித்தாந்தப் பெருமன்றம் வெங்கடேச அக்கிரகாரம்சாலை மயிலாப்பூர் சென்னை.
தி நீதியின் கனியாகும்.

Page 32
சந்நிதியான் ஆச்சிரமத்தால் மேற்கெ வரிசையில் 0.12.2010 வெள்ளிக்கிழமை
s 3 s
தூக்கத்தை ஒழித்தால் ఫ్రెప్రాత్ర
 
 
 
 
 


Page 33
Hقيج
ടു.
"o.
த்தால் மேற்கொள்
10.12.2010 வெள்ளிக்கிழமை பருத்தித்த
மாணவர்களுக்கான தள்ளிட்
பூநானச்சுடர் வெ வாசகர் ஒருவரைக் கெளர
அவசரமாகத் தவறு விசய் பதை
விடத்த
 
 
 
 
 
 
 
 

ܨܠܐ
ளப்படும் சமூகப் பணிகளிள் வரிசையில் மற ஆத்தியடி சைவமன்ற முள்பள்ளி போத்தல் வழங்கும் நிகழ்வு.
聆
HEE = |
Iளியீட்டினர்போது விக்கும் நிகழ்வின் நிழல்.

Page 34
சந்நிதியாள் ஆச்சிரமத்தால் நடாத்தப்ப கவியரங்கம் இட
வெள்ளிக்கிழமைதோறும் இடம்பெறுகி இசை நிகழ்வு இட
 

ட்ருவரும் வாராந்த நிகழ்வினர் வரிசையில்
ம்பெற்றபோது.
கர்ற வாராந்த நிகழ்வின் வரிசையில் ம்பெற்றபோது.

Page 35
(SC
5uib atsir
민mitul
ub LElGIBLGUTAFE Plju
ULIE III
ாால் மே
GJGJITLL GJILEë
ழ்விற்குமான பரி
அடித்தால்,
யாள் ஆச்சிரம
பரிசுப்பொ
山 岳 5 地 品川 朝)
■厅 러 四 兄
எளியாரை வலி
EF
朝) ~ ! རྗེ་བློ་
·공 "的 雌雕 ## 園 海西
 

:ت
LE 25 kommen |- ற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் ா.க.த.க. பாடசாலை ஒளிவிழாவும் சுப்பொருட்களுள பேரவை உறுப்பினர் ாட்சியும், மற்றும் கறகயளிக்கப்பட்ட Eார்களும் காளப்படும் நிகழ்வு
翌蠱雲麾
*
ஜ்ே:
ris
வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
æ

Page 36
சங்கநூற்
நள்ளிருளி னட்டம் பயின்றா தில்லையுட் கூத்தனே தென் அல்லற் பிறவி யறுப்பானே
சொல்லற் கரியானைச் சொ சொல்லிய பாட்டின் பொருளு செல்வர் சிவபுரத்தினுள்ளார் பல்லோரு மேத்தப் "பணிந்து
பதவுரை:
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே. செறிந்த இருளிலே திருக்கூத்தினைப் பலகாலும் ஆடுகின்ற தலைவனே, தில்லையுள் கூத்தனே, தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கூத்து இயற்றுவோனே, தென் பாண்டி நாட்டானே-தெற்கேயுள்ள பாண்டி நாட்டை உடையவனே, அல்லல் பிறவி அறுப்பா னேயோ என்று துன்பத்திற்கிடமான பிறப் பினை நீக்குவோனேயோ என்று அழைத்து முறையிட்டு, சொல்லற்கு அரியானை சொல்லி- சொல்லிப் பாராட்டுவதற்கு முடி யாத அருமைப்பாடுடையவனை இயன்ற மட்டும் பாராட்டி, திரு அடி கீழ் சொல்லியஅவன் திருவடியாகிய திருவருளின் கீழ்ப்பட்டு நின்று பாடிய, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார். பாடல்களின் பொருள்களை அறிந்து ஒதவல்லவர்கள், சிவபுரத்தின் உள்ளார் பல்லோரும் பணிந்து
எதையும் அறைகுறைய
 
 
 
 
 

0 மற்ஜ்ஸ்
சு. அருளம்பலவனார் அவர்கள்
டு நாதனே
பாண்டி நாட்டானே
யோவொன்று
ல்லித் திருவடிக்கீழ்ச்
நணர்ந்து சொல்லுவார்
சிவனடிக்கீழ்ப்
ஏத்த சிவபுரத்திலுள்ள சிவ கணத்தவள் பலரும் வணங்கித் துதிக்க, சிவன் அடி ஜி கீழ்ச் செல்வர். சிவன் நிருவடிக் கீழ்ச் சென்று இன்புற்றிருப்பர்.
நள்ளிருள் செறிந்த இருள், நளி
என்பது செறிவுப் பொருளுணர்த்துதல் "நளி ሶየ፧ யென் கிளவி செறிவுமாகும்" (தொல் உள5) என்பதனாலுமறிக. நட்டம்- கூத்து பயின் றாடுதல் எல்லையின்றிப் பலகாலுமாடுதல் ே பயின்று என்பதற்குப் பழகி எனப்பொருள் 影 உளதாயினும் இங்கு இறைவன் எண்ணிறந்த : காலமாக ஆடுதலின் அதற்குப் பலகால் என் பதே பொருளாகக் கொள்ளப்படும். எல்லா ரி உயிர்களும் உணர்வு செயலற்று அறியாமை 3. யாகிய வல்லிருளில் மூழ்கிக் கிடக்கும் பேரு ? ழிக் காலத்தும் இறைவன் தான்வாழா இருத் தலின்றி அவற்றின்பொருட்டு ஆடுதலின் i நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே : என்றார். 2. LLLL S SSSSSLS LSL SS 48 ாகச் செய்யாதீர்கள். ክሾ
ప్రాక్టెక్ష

Page 37
"நள்ளிரு னட்டம தாடுவார் "நட்ட மாடுவர் நள்ளிரு 6ே "நள்ளிருள் நட்டமதாடல் ந
இறைவன் நள்ளிருளில் ஆடும் திருக்கூத்தினைப் புறத்தே குறிப்பது தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத்தாகலின் தில்லையுட் கூத்தனே' என்றார். இறைவன் தமிழின் பொருட்டும் தமிழுணர்ந்த அன்பர் பொருட்டும் பலவகைத் திருவிளை யாடல்களும் செய்தற்கு இடமானமைப் பற்றித் "தென்பாண்டி நாட்டானே" என்றார். "பாண்டி நாடே பழம்பதியாகவும் (கீத்தி 118) என வருதலும் காண்க.
அல்லம் துன்பம் பிறவி அறுப்பான் பிறவி நீக்குபவன். "மாயப் பிறப்பறுக்கும் மன்னன்” “பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான்" (சிவபுரா 14:48) "பின்னைப் பிறப் பறுக்கும் பேராளன்" (திருவண்ட 2) என அடிகள் அருளியமையும் காண்க. அறுப் பானேயோ நீக்குவானேயோ, "மணியேயோ" "கோவேயோ" அமுதேயோ (ஆசைப் 125) "பிஞ்ஞகனையோ" (செத் 7) எனப் பிறவிடங் களிலும் முறையீட்டுப் பொருளில் இங்ஙனம் அருளிச் செய்யுமாறு காண்க
சொல்லற்கரியானை சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைட்பாடுடைய வனை, "சொற்பத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய்” (அட் 309:4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க.
திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட் டென்றது இறைவன் திருவடியாகிய திருவரு ளின் கீழ்ப்பட்டு நின்று பாடிய பாட்டு என்ற வாறு பாட்டென்றது ஈண்டுத் திருவாச கத்தை, பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டுமென்பது "சொற்பாவும் பொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" ஞான 3607.
ாமமும்" நாவு 1443
வின்றோர்’ சுந் 113
எனத் தேவாரத்தும் வருமன காண்க.
டெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை" (திருநாவு 2812) எனத் தேவாரத்து வருதலானுமறிக. சொல்லுவார் (93) சிவபுரத்திலுள் ளோள் (94) பல்லோரும் பணிந்து ஏத்த (95) சிவனடிக்கீழ்ச் செல்வர் (94) என இயைத்துப் பொருள் கொள்க.
இறைவனைப் படர்க்கைக்கண் வைத்து வாழ்க (1-5) வெல்க (6-10) என வாழ்த்தும், போற்றி (6) என வணக்கமும், அதன் பயனாகக் கண்ணுதலான் (21) கழல் இறைஞ்சி (22) வந்தெய்திக் கண்காட்ட (21) அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் (17) தாள் வணங்கி (18) மகிழ (19) ஒயச் (20) சிவபுராணந்தன்னை (19) உரைப்பனியான் (20) என வரு பொருளு முரைத்து நுதலிட் புகுந்தவர், மிக்காய் விளங் கொளியாய் (23) எல்லையிலாதானே (24) என இறைவனை முன்னிலைப்படுத்தி நின்பெருஞ்சீ (24) புகழுமாறொன்றறியேன் (25) என அவையடக்கம் கூறி மேலே திருப்பாடலைத் தொடங்குகின்றார். மேல் ஆகி ஆய் (2629) எனப் பலகாலும் வந்த எச்சங்கள் பிறந்து (31) எனும் வினைபொடு முடிய அது இளைத்தேன் (31) என்னும் முற்று வினை கொண்டது.
இளைத்தேனாஇய யான் எம்பெரு மான் (31) மெய்யா விமலா விடைப்பாகா (34) நுண்ணியனே (35) வெய்யாய் தணி யாய் விமலா (36) மெய்ச்சுடரே (38) இன்பப் பெருமானே (39) நல்லறிவே (40) இல்லாய் (41) ஆக்குவாய் காட்பாய் அழிப்பாய் அருள் தல் நல்ல அணிகலனர். -

Page 38
தருவாய் (42) போக்குவாய் புகுவிப்பாய் (43) நேரியாய் சேயாய் நணியானே (44) மறையோனே (45) எங்கள் பெருமான் (48) ஐந்துடையாய் (49) மறைந்திருந்தாய் எம் பெருமான் (50) விமலா (56) தத்துவனே (61) மலர்ச்சுடரே (82) தேசனே அமுதே சிவபுரனே (63) ஆரியனே (64) பேராறே (65) அமுதே பெம்மானே (67) ஒளியானே (68) ஆருயிராய் நின்றானே (89) இல்லானே உள்ளானே (70 அன்பனே (71) சோதியனே துன்னிருள்ே பெருமையனே (72) ஆதிபனே அல்லானே (73) எந்தை பெருமானே (74) நோக்கே நுண்ணுணர்வே (76) புண்ணியனே
இற்றங்கனூடுர்
பல்லவி ஆறும் குன்றும் ஆடி யுவ ஆற்றங்கரை யமர்ந்து
கரணங்கள் தேடும் அடியார்கள் கூடு ஆம்ே மயிலேறும் ஆறுமு. பாடிப் பணிவார்கள் பாவ நாரும் அடியார்கள் நான்
கரும் தமிழ்மாலை உவக்கு பாடப் பதம்தரும் பழையத வேடர் குலமகள் வள்ளியின் போற்றும் அடியாரை புரக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSISSVISASSASSISKASSAŠAS
KSSSSSS
õõi (77) காவலனே பேரொளியே (78) வெள் ளமே அத்தா (79) தேற்றனே தெளிவே (82) அமுதே உடையானே (83) வல்லானே (88) நட்டம் பயின்றாடும் நாதனே (89) தில்லைபுட் கூத்தனே தென்பாண்டி நாட்
டானே (90) பிறவி அறுப்பானே என்று (91) திருவடிக்கிழ்ச் (92) சொல்லிய பாட்டின் 3. பொருளுணர்ந்து சொல்லுவார் (93) சிவபுரத் தினுள்ளார் (94) பல்லோரும் பணிந்து 碗 ஏத்தச் (95) சிவனடிக்கீழ்ச் செல்வர் என வினை முடிபு செய்க.
இது கடவுட் பராய முன்னிலைக் கண் வந்த பாபாண்பாட்டு (முற்றிற்று) ாடுயநிோடுன் :
}ሽo ILILIË5@JIITSO = BLITT 3. யோசந்நிதியானே
- 3. 3. % b தலமன்றோ கன் சந்நிதி ம் பறந்தோரும் 影 தும் அடைவார்கள்
ம் புலவோனே լճlելքII6801 ÎI LD50I6III3IIII
கும்சந் நிதியானே
=திரு பா. பாலச்சந்திரன்
வெற்றி தரும்,
syss&éa

Page 39
蒋頭リ五節 O
நாவலர் பக்கம்:
பாணபத்திரன், வரகுண பாண்டி யனின் வேண்டுகோளை ஏற்று, சோம சுந்தரக் கடவுள் திருக்கோயிலுக்கு முப் பொழுதும் போய் இசைபாடும் நியமம் பூண் டான் இத் தொழிலன்றி வேறு தொழினின்மை யால் வறுமையடைந்தான். சோமசுந்தரக் கடவுள், அவன்படும் துயரங்கண்டு பொறுக்க முடியாமல், பாண்டியனுடைய பொன்னறை யிலுள்ள திரவியங்களைக் கவர்ந்து கவிந்து பாணபத்திரன் காண கோயிலில் ஓரிடத்தில் வைக்கலானார். சிலநாட் பொற்காகம், சில நாள் இரத்தினாபரணமும், சிலநாட் பீதாம்பர மும், சிலநாட் சாமரையின் பொற்காம்பும் சிலநாள் இரத்தினமும் கொடுத்துக் கொண் டிருந்தார். பாணபத்திரன், உருக்கவேண்டி பதை உருக்கியும், துண்டம் செய்ய வேண்டியதைத் துண்டம் செய்தும் செலவு செய்து வந்தான். சிலகாலஞ் செல்ல சிவ பெருமான் ஒன்றும் கொடுக்காமல் விட, பாணபத்திரன் தினமும் போய் வணங்கிக் கொண்டு சும்மா வந்தான். ஒருநாள் தன் சுற்றத்தோடு பசியினால் மிக வருந்தி, நித்திரை செய்யும்போது சிவபெருமான் அவனுக்குச் சொப்பனத்திலே தோன்றி, "நாம் இதுவரையும் பாண்டியன் பொன்னறை யினின்றும் கவர்ந்து உனக்குத் தந்தோம். பாண்டியன் அறிந்தால் உன்மீது சந்தேகங் கொள்வான். பொன்னறைக் காவலர்
தீமையை நன்மை
కనైత్ర
 

றுமுகநாவலர்
காடுத்த
ULGub: 42
களுக்குத் தண்டனையும் கிடைக்கும். அதனால், உன்போல நம்மீது அன்புபுண்ட சேரமானுக்கு இப்போது ஒரோலை எழுதித் தருவோம் கொண்டுபோ” எனத் திருவாய் மலர்ந்து, திருமுகமும் எழுதிக் கொடுத்து மறைந்தருளினார். பாணபத்திரன் திரு முகத்தை வாங்கிப் பட்டு வஸ்திரத்தில் சுற்றிப் பக்குவப்படுத்தி திருக்கோயிலை வணங்கி மேற்றிசை நோக்கி நடந்து, மலைநாடு கடந்து திருவஞ்சைக்களத்தை அடைந்து அன்றிரவு அங்கேயே ஒரு தண்ணிப் பந்தலில் இருந்தான்.
அன்றிரவு, சோமசுந்தரக் கடவுள் சேரமான் பெருமானாயனாருக்குச் சொட்டனத் திலே தோன்றி, "நாம் மதுரையிற் சித்தர். உன்னைக் கண்டு திரவியம் வாங்கும் பொருட்டு, நம்முடைய பாணபத்திரன், நம் ஒலை கொண்டு இங்கே வந்திருக்கிறான். அவனுக்கு வேண்டுந் திரவியங்கொடுத்து அனுப்பிவிடு" என்று சொல்லி மறைந்தருளி னாள். சேரமான் விழித்தெழுந்து, தாம் கண்ட கனவைட்பற்றி மற்றவர்களுக்குஞ் சொல்லி, நாற்றிசையும் தேடும் பொருட்டு ஏவலாலர் களையும் விடுத்தான். பாணபத்திரன் தண்ணிர்ப்பந்தல் ஒன்றில் இருக்கக்கண்டு சேரமானுக்குத் தெரியப்படுத்தினார்கள். உடனே சேரமான் பெருமான் சேனையோடு சென்று பாணபத்திரனைக் கண்டு, சிரசின்
ால் வெற்றிகொள்.

Page 40
C ع
மீது கைகூப்பி வணங்கித் திருமுகத்தை வாங்கிக் கண்களில் ஒற்றி, அதனை வாசித்து எல்லையில்லா இன்பக்கடலில் மூழ்கி, பாணபத்திரனை யானைமேலேற்றி அவரை முன்னிருத்தித் தாம் பின்னிருந்து அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போயினான்.
அங்கு பாணபத்திரனை ஸ்நானம் செய்வித்து திருவமுது செய்வித்து உப சரித்துப் பின்னர் பொன்னறையைத் திறந்து பாணபத்திரனை அழைத்துக் காட்டி, "எம்பெருமானுடைய திருத்தொண்டரே! இத்திரவியம் எல்லாவற்றையும் நீர் கொண்டு
பலகையி
முப்பொழுதும் போய் சோமசுந்தரக் கடவுளை வணங்கி இசைபாடிவந்த பாணபத்திரன், திரவியம் பெற்றபின்பு அர்த்தயாமத்திலும் கோயில் சென்று வணங்கி, இடப தேவருக்குப் பின்புறத்திலே போய் நின்று இசைபாடிவரும் நியமம் பூண்டான். ஓரிரவிலே, சோமசுந்தரக் கடவுள் முத்துச் சிவிகையில் திருப்பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை வந்தது. ”எந்த இடையூறு வந்தாலும், பாணபத்திரன் தன் நியமம் தவறமாட்டான்" என்பதை உலகத் தாருக்கு விளக்கும் பொருட்டு சிவபெருமான் திருநோக்கால் பெருமழை பெய்தது. அம் மழையிலே நனைந்தபடி வந்து இடப தேவருக்குப் பின்புறம் நின்று, யாழை இடத் தோளில் கிடத்தி ஒலிசெய்ய, நரம்பு நனைந்து இசை மழுங்க, சரீரம் நனைந்து நடுங்குற, விரல் விறைத்து வலிக்க, மயிர் சிலுப்ப, கால்கள் சேற்றில் புதைய நின்று
f
மனத்தின் இரு *2

போம்!" என்று சொன்னான். பாணபத்திரன் சேரமானை வணங்கி, "நீர் தருவது தமியேனுக்குப் போதும்" என்றார். சேரமான் பெருமானாயனார் கொடுக்கக் கொடுக்க பாணபத்திரன் வேண்டுமளவும் வாங்கிக் கொண்டான் சேரமானும் மிக்க மகிழ்வோடு பான பத்திரனை வழியனுப்பி வைத்தான். பாணபத்திரன் மதுரையையடைந்து, சோம சுந்தரக் கடவுளை வணங்கி, பிராமணர் களுக்கும் வித்துவான்களுக்கும் பிறருக்கும் வேண்டுவன கொடுத்துக் குபேரன் போல வாழந்திருந்தான்.
Lu LGub: 43
ட்ட படலம்
கொண்டு எலும்பையும் உருக்கும் வண்ணம் அமுதகானம் பாடுவாராயினார்.
இங்ஙனம் பாடிய பாணபத்திரனின் அன்பைக் கண்ட இறைவன், "பாணபத்திரா! இந்தப் பலகை உனக்கே; இதன்மேல் நின்று பாடு" என திருவாக்குக் கூறி ஒரு பலகையை இட்டருளினார். பாணபத்திரன், அவ்வாணைக்கு அஞ்சி, அப்பலகைமேல் ஏறி நின்று இசைபாடி முடிந்தபின் பலகையை uங் கையிற்கொண்டு வீட்டுக்குத் திரும் பினான். திரும்புதலும் மழை நின்றுவிட்டது. மறுநாட்காலை, வரகுணபாண்டியன் இந்தச் சமாச்சாரத்தை கேள்வியுற்று, பான பத்திரனை அப்பலகை மீதிருத்தி, "இவரே எமது சிவபெருமான்" என்று அறிவித்து இரத் தினாபரணமும் விளைநிலமும் திரவியங் களும் கொடுத்து உபசரித்தான். சில காலத்தின் பின்னர், வரகுணபாண்டியன் இறைவன் திருவடிநிழல் சேர்ந்தான்.
GT HJijilu II TFIID.

Page 41
கானகத்திலே சாந்திய முனிவரிடம் பல மாணவர்கள் கல்விபயின்று வந்தார்கள். அவர்களுள் கண்ணபிரானும் குசேலரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகினார்கள். கல்விப்பயிற்சி முடிந்தபின் கண்ணபிரான் துவாரகாபுரியை அரசாண்டு வந்தார்.
குசேலர் அவந்தியில் மனைவி சுசீலையுடன் வாழ்ந்து வந்தார். இவர் களுக்கு இருபத்தேழு பிள்ளைகள். இவள் களுடன் குடும்பம் நடத்துவதென்றால் நினைத்துப்பார்க்கவே நெஞ்சு துணுக்குறு கின்றது. இன்றைய நாட்களில் மூன்று
"ஒரு மகவுக்களித்திடும் பே
ஒருமகவு கைநீட்டும் இன்னோர் மகவு உந்திமேல்
என குசேலோபாக்கியானம் அவர் களுடைய வறுமைநிலையைப் படம்பிடித் துக் காட்டுகின்றது. பிள்ளைகளைப் பெற்ற பெருமாட்டி என்ன செய்வாள்? கன வனுடைய தவநிலைக்கு இடையூறு இன்றி, தான் பெற்ற மக்களைச் சமாதானப்படுத் தினாள். பிள்ளைகளின் தொந்தரவுகளைச் சகிக்கமுடியாதவளாய் கணவனிடம் இது பற்றிக் கூறவும் அஞ்சினாள். முற்காலத்துப் பெண்கள் தம் கணவர்மாருடைய மன அமைதிக்குப் பங்கம் விளைவிக்க மாட் டார்கள். அன்பும் அடக்கமும், குறிப்பறிந்து ஒழுகும் குணமுடைய அம் மாதரசி ஒரு நாள், மெல்லத் தன் கணவரை நோக்கி,
ஒன்றைப் பலவாக்குவ
ఫ్రాష్ట్రాష్ట్రా3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேசு அவர்கள்
நான்கு பிள்ளைகளுடன் குடும்பம் நடத்த தாய் தந்தையர் எதிர்நோக்கும் கஷ்டங் களை நினைக்கும்போது குசேலருடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருந்ததென்பதை ஒருவாறு ஊகிக்க முடியும். இருப்பினும் அவர்கள் வறுமையிலும் செம்மையாகவே வாழ்ந்து வந்தார்கள்.
எல்லாமே சின்னஞ்சிறு பாலகர்கள். ஓர் அகப்பை கஞ்சியே அவர்களுடைய ஒருநாள் உணவு. எனவே பட்டினியில் பரி தவித்தார்கள் என்பதை கூறத்தான் வேண்டு மென்ற அவசியமில்லை.
ாது
3 விழும்.
குழந்தைகளின் வறுமை நிலையைபம், அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் கடமையையும் இனிதே கூறி, பள்ளித் தோழராகிய கண்ணபிரானிடம் சென்று வருமாறு தூண்டினாள்.
"தோழனோடும் ஏழ்மை பேசேல்", "வறிஞர்க்கழகு வறுமையிற் செம்மை; இரத்தல் கொடிது", எல்லா உயிர்களுக்கும் தந்தையும் தாயுமான தயாபரன் நமது குழந்தைகளைக் காத்தருள்வான்' ஆகவே வறுமை காரணமாக கண்ணபிரானிடம் போவது அழுகல்ல என மறுத்தார் குசேலர். அப்போது, சுசீலா "பெருமானே! கண்ண பிரானைக் கண்ட கண்கள் நல்ல கண்கள்.
து பகையின் குணம்,

Page 42
957స్తాలై குரண் 22O
தாங்கள் அவரிடம் ஒன்றுமே கேட்க வேண்டியதில்லை. அவரைத் தரிசித்து வாருங்கள்" என்றர். "நல்லது; அப்படியாயின் நண்பனிடம் வெறுங்கையுடன் செல்லக் கூடாது. ஏதாவது பட்சணம் செய்துகொடு" என்றார் குசேலர். அவர்கள் வீட்டில் எறும்புக்குக்கூட நித்திய ஏகாதசி விரதம், ஒன்றும் சிந்துவதே கிடையாது. இந்த இலட்சனத்தில் பட்சனம் வேண்டுமென்றார் குசேலர். அன்று முதல் சுசீலை தன் பங்குக் குக்கு கிடைக்கும் நெல்லில் சிறுபகுதியை மிகுத்து வைத்து பல நாட்களின் பின் அதனை அவலாக்கி, ஓர் பழைய கந்தல் துணியில் முடிந்து கணவன் கையில் கொடுத்தனுப்பினாள். "கண்ணா! இந்த அவல் உலக்கையால் பஞ்சாநஞ்சி இருப்பதுபோல, நான் குழந்தைகளாலும் வறுமையாலும் நைந்துள்ளேன். அவலைக் கண்டு என் கவலைதீர்” என்ற குறிப்பை அவல்மூலம் உணர்த்தினாள் அம்மாதரசி,
குடையும் பாதுகையும் இல்லாத வறுமையாளர் குசேலர், நடந்தே சென்றார். கிருஷ்ணா, கிருஷ்ணா என்ற நாமத்தை ஜெபித்தவண்ணம் துவாரகாபுரியை அடைந் தார். முதற்கோபுர வாசலில் நுழைய முடியாது தவித்தார். பல நெருக்கடி களுக்கு உள்ளாகி படாதபாடுபட்டு அந்த வாயிலைக் கடந்தார். இவ்வாறு ஒவ்வொரு வாயிலாகக் கடந்து கடைசி வாயிலை அடைந்தார். அங்கே இரு துவார பாலகள்கள் நின்றார்கள் அவர்களைத் தொழுது, "ஐயா! நான் அவந்தி பள்ளியில் பகவானோடு படித் தவன். கண்ணபிரானைக் காண வந்தேன். உள்ளே போக அனுமதியுங்கள்” என்றார்.
துவாரLIலகள் இவரைக் கண்டு பரிகசித்தார்கள். "ஒய் பிராமணனே! உனக் கென்ன பித்தமா? கண்ணபிரானைக் கான
சுறுசுறுப்பு எல்லாவற்ை
నీSS

வந்தாபா நீ அதோ பார் எத்தனையோ தேசத்து மன்னர்கள் இலட்சாதி இலட்சம் 4 பணம் கப்பங்கட்டுவதற்காக வந்து பேட்டி கிடைக்காமல் மாதக்கணக்கில் காத்திருக் கின்றார்கள். கந்தைத்துணி பிராமணன் வந்தவுடன் பார்க்கமுடியுமா? உன் சிறுமை எங்கே? கண்ணபிரான் பெருமை எங்கே? வந்தவழியைப் பார்த்து திரும்பிப்போ' என்றனர்.
குசேலர் மிக்க துயரமுற்று, "ஐயன் மீர்! நான் பல நாட்கள் நடந்து வந்தேன். எனக்குத் தேவையொன்றும் கிடையாது. பள்ளித் தோழராகிய பகவானைப் பார்க்க வேண்டும் என்ற அவா ஒன்றுதான். எனவே இரக்கமுள்ள நீங்கள் கருணைபுரிந்து என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள்" என்றார். துவாரபாலகள், "ஐயா! நீரோ ஏழைப் பிராமணன் உம்மை உள்ளே விடுவதானால் நாங்கள் சொல்லுகின்றபடி நடக்கவேண்டும். ஐயா! உம்மைப் புகழ்ந்து பாட வந்தியர்கள் வேண்டும். மகர குண்டலங்கள் வேண்டும். உயர்ந்த பட்டுப்பிதாம்பரங்கள் வேண்டும் பல்லக்கும் குடையும் ஏவலரும் வேண்டும்" என்றனர்.
இவற்றைக் கேட்ட குசேலன், "இவை கட்கு நான் எங்கே போவேன்? இவற்றின் பேர் தானும் நான் கேட்டறியேன் என் செய் வேன்" என்று கண்ணும் கருத்தும் கலங்கி நின்றார்.
அச்சமயம், அவர்களுள் ஒருவன், ஐயா! சற்று நில்லும் பெருமான்பால் சென்று நின் வரவைக் கூறுவேன், அவர் அனுமதித் தால், நானும் அனுமதிப்பேன் என்று கூறி விட்டு உள்ளே சென்றான். அங்கே சென்ற காவலன் கைகூப்பி நின்று அவந்தியாம், குசேலராம், ஏழை கந்தலாடை தங்களைக் காண வந்துள்ளான் என்றான்.
-
பும் எளிமையாக்கும்.

Page 43
துள்ளினார், குதித்தார், குசேலரை மதித்த
தாயது வருகை கேட்ட
தனியிளங் குழவி நேயமிக் குடையோனாகி
நெஞ்சினுள் உவன் போயழைத்திடுமின் இன்னே போயழைத்திடுமின் போயழைத்திடுமின் இன்னே எனவிரை பொருளி "அண்ணா வந்தாரா? குசேலண்ணாவா? ஆனந்தம், ஆனந்தம், உருக்குமணி சந் தனம், பன்னி, மலர் இவைகளைக் கொண்டு வா! நீங்கள் சென்று நல்வரவு கூறுங்கள் இன்றே நல்லநாள், அரிய ஞானதீபம் வரு கின்றது, அறிவுக்கடல் வருகின்றது! உயர்ந்த உத்தம சீலர் வருகின்றார்" என்று புகழ்ந்தார், கூத்தாடினர்.
கண்ணபிரானுடைய இச் செயல் களைக் கண்ட காவலனுக்குத் தலை சுற்றியது; கண் சுழன்றது, என்னே அதிசயம்! ராஜராஜாக்கள் வந்திருக்கிறார்கள் என்றால் காதிலே வாங்கமாட்டார். இந்தக் கந்தல்த் துணி குசேலரின் பெயரைக் கேட்டவுட னேயே ஆனந்தக் கூத்தாடுகின்றாரே! நாம் அவரை உள்ளே அனுமதிக்கத் தடை செய்தோமே! அந்தச் செய்தியறிந்தால் இவர் நம்மீது சிறுவர் போலும் கன்று ஓடிச்சென்று குசேலருடைய பாதமலர்மீது வீழ்ந்து வணங் கினான். மன்னிக்குமாறு வேண்டினான். உள்ளே அழைத்துச் சென்றான்.
கண்ணபிரான் நிறைகுடம் வைத்து, மலர்மாலைகள் தொங்கவிட்டு, கற்பூர தீபங்காட்டி வரவேற்றார். மணித்தவிசின்மீது எழுந்தருளச்செய்தார். பன்னி தெளித்தார், சந்தனம் பூசினார், பாதபுசை செய்தார். எத்தனையோ காலத்திற்கு முன் பள்ளியில்
எல்லா வேகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

it.
போன்று
கை பூப்பப்
T
இன்னே
T s}
சொற்றான்" படித்ததை மறவாமல் நினைவில் வைத்து பரம ஏழையாகிய குசேலரை குபேர சம் பத்தில் திளைக்கும் கண்ணபிரான் பெரு மதிப்புச் செய்து உபசரிக்கும் அவ்வேளை, சுசீலையானவள் தனது பிள்ளைகளுடன் எவ்வாறு இருந்திருப்பாள் என்பதை வாசகள் களின் சிந்தனைக்கு அர்ப்பணமாக்கு கின்றேன்.
ஆக, நட்பின் தன்மை எப்படி அமைந்துள்ளது என்பதற்கு முதலாவதாக துருபதன் துரோணர் ஆகியோரது நட்புப் பற்றியும், இரண்டாவதாக கண்ணபிரான் குசேலர் நட்புப் பற்றியும் இங்கே எடுத்துக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட பாத்திரங் களினூடாக நட்பினுடைய பண்பியல்பு களை வாசகள்கள் ஓரளவு புரிந்துகொள்ளு வார்கள் என நம்புகின்றோம்.
எனவே நட்பின் இயல்புபற்றி அற நூல்கள் விதந்துரைக்கும் கருத்துக்களை யும்,விசேடமாக வள்ளுவர் காட்டிய நட்பின் பண்பியல்புகளையும் இன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக் கள் உள்வாங்கி வாழுகின்றார்களா? என் பதை வாசகள்களின் உயரிய சிந்தனைக்கு விட்டுவிடுகின்றேன். இறுதியாக வள்ளுவன் வகுத்துக்காட்டிய நட்புப் பற்றி:
OIIILib (SuITESII.

Page 44
"முகம்நக நட்பது நட்பன்று அகம்நக நட்பது நட்பு"
"உடுக்கை இழந்தவன் ை இடுக்கண் களைவதாம் நட் எங்கே? படிப்போமா? சிந்திப்போமா செயற்பட்டால் இந்த நானிலம் சிறக்கும். இறை தாளைத் தொழுதெழுவோம்.
ୱିଲି? ନାଁ
கடவுளை நோக்கி தவமிருந்தா
பேராசைக்காரன் ஒருவனும் கொட்டக் ே பக்தனுக்குத் தரிசனம் தர இறைவள் வ தரிசனம் செய்துவிடலாம் எனர்ற பேரா:
பக்தனுடைய தவ வலிமையால் பேராசைக் காரணுக்கும் தரிசனம் கிை தடங்களை வைத்து, யாருக்கு எது தே சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள். இன்னொன்று மர்ை பாவை.
பேராமைசக்காரவர் அவசரமாகத் ஒடினான். பக்தன் மலர் பாளையே போ
பிறகுதாள் விபரம் தெரிந்தது ப
ஆனது. ஆனால், மேலே களிமணி எடுத்துக்கொண்டு போன குடம் களிம
தங்கமூலாம் பூசப்பட்டது.
நல்ல வேலை ஒருபோதுப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଛୈଷ୍ଟି
īēīdz
நெஞ்சத்து 3.
" ككنتيجة
போல ஆங்கே y" |
莺 ? சிந்தித்துச் செயற்படுகிமீர் &lեllճllTլլ}| மெல்லாம் உயர்வடைவோம். உயர்வடைய
// II. IN A\AN. (#Nằ}
விர் ஒரு பக்தனர். அவள் பக்கத்திலேயே
(முற்றும்)
காட்ட விழித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
பரும்போது, தவம் செய்யாமலே தானும் மச அவனுக்கு.
கடவுள் அவள் முனர்பு தோள்நினார்.
-த்தது. இருவருக்கும் எதிரில் இரGர்டு
3.
மவயோ அதை எடுத்துக்கொள்ளும்படி
ஒனர்று ஜொலிக்கும் தங்கக் குடம்.
3
* தங்கக்குடத்தை எடுத்துக்கொண்டு
தும் என திருப்தியடைந்தாள்.
:
க்தனிடம் இருந்த தடம் தங்கத்தால் பூசப்பட்டிருந்தது. பேராசைக்காரனர்
வர்னால் ஆனது. ஆனால், சும்மா
b வீண் போவதில்லை.
&Séééééé7

Page 45
1.குருவருளோடு திருவருள் பொ குருமயில்வாகனச் சுவாமியின் ஆயிரத்துத்தொளாயிரத்துஎண் அரசம்மா மடத்தினில் அடியவர்க்
2.
பசித்து வருவோர்க்கு உ செவிக்கும் புவிக்கு விசித்திர மென்றனைவ 6))öf6)I öib8))6D LI6ÖILI ரசித்துருசித்துப் புசிக்கு அறப்பணி செய்தி ஆயிரத்துத் தொளாயிர ஐப்பசி இருபத்தேழ்
| GJITEOID II SOITIETOID6LL Iað
வண்ணமுருகேசுச் IbT808III fñ55licióTrió
நிரந்தரமாக இவ்வு தொண்ணுற்றியைந்து alaja)TLDsfsba) எண்ணிறந்தடியவர் எல் வந்து பசியாற அன
அச்சத்தை வெல்வதே ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னதாசனி அவர்கள்
ங்கிரும் ஆற்றங்கரையானின் அற்புதத்தால் சீடனாம் மோகனதாஸரின் ஆளணியால்
பத்தியெட்டுதன்பங்குனிமாதத்து உத்தரத்தில்
கமுதிரும் சந்நிதியான் ஆச்சிரமமாரம்பம்
ணவளித்துக் கந்தன் ம் தனைக் காட்ட ரும் போற்றிரும் Пi фIBLIJEDIRDILI மோரான்மீக நம் நிலையமிதில் த்து தொண்ணுற்றிரண்டு இல் அமைத்தான்
T வந்த குருமாரில்
சுவாமிகளால்
இந்நிலையத்தை
பிடத்தினிலே ஆவணிப் பெருவிழாவில் கந்தன் ரப்பார்த்த
t(36DIIlfrii (35
மைத்துவிட்டான்
ரிைதனின் முதற்கடமை.

Page 46
1.
€5ಣಾ§§ குரண்芷 72
4. அன்று மட்டுமல்ல என்று
சந்நிதிவேலுவின் டெ நின்ற தொன்னுற்றெட் பூங்காவில் தோன்றி ՑlճTEքրplւս 52Եճյմrtäւ ՑԵէջ அழகு மிகு சொந்த ே நன்று நன்றென்றே நாெ
மெல்ல வெளிவரத் 6
கர்நாடக இசை
சிர்மிகு இரண்டாயிரத்து E பேர் பெறக் கணனியிலே பி பாரவர் போற்றிட பலவர்ை கார் குழலாள் வள்ளி மாE
இருநூற்றைம்பதுடன் தொ பலநூறு கண்டு மேலும் படி இரண்டாயிரத்து நூறை ! காரியம் நடாத்துகின்ற கா
இ அகதிகள் அனாதைகள் 8 சுகநல வசதிகளும் சுயதெ மகளினர் மாணவர்கள் கர குகனிவன் சந்நிதியான்கு
கன்னெறி புகட்டுதற்கு வெ அன்னப்பசியை நீக்க அணு புன்னெறி போக்கவல்ல ெ மன்னவனாம் வேலவனின்
கணக்கு வழக்குகளைக் க முழுக்க முழுக்க கம்பி முழு முருகனிடம் வருவோர் அ6 சுணக்கமின்றி அனுப்பும் E
முழு மூச்சுடன் இறங்கினால்
SSSSSSSSSSS:
 
 

O ற்ற்றிலிம் முள்ளானென்று ф5врошо 6lнгв5ово நத்தையினிலே தமிழ்ப் ய ஞானச்சுடர் பிலே கந்தன்
சசகத்தில் 06ї6опгії) шп9äђдђlц— தாடக்கி விட்டான்
இராகம்: பாகேஸ்வரி ான்கு ஐப்பசியினிலே றந்தது ஞானச்சுடர் Iமாய் முகப்பில் 1ாளனே காட்சிதறான்
LIñiblLLI LīflöE5IIII ШшушПИШЕ ШПИЋj! அமைதியாகத் தாண்டிவேலன் தையை பாரறிவார்?
ராகம்: ஆனந்தபைரவி பலைகளுக் குதவல் ாழில் வள முதவல் ற்றலுக்கும் உதவல் றைவற நடாத்துகின்றான்
ள்ளிதோறும் பிரசங்கம் (நிகழ்வு) தினம் அன்னதானம் ாருள்நிறை ஞானச்சுடர் சந்நிதியில் நடக்குதையா.
ந்தனே பார்ப்பானென்று DIDELITIČI SÐfîILIEJT5ğl )ணவர்க்கும் அன்னமிட்ரு நக்குமத்தை பாரறிவார். முடியாதது ஒன்றுமில்லை.

Page 47
திருவாவடுதுறை ஆதீனம்
வேணி களஞ்சியம் LLIT திரு கணேஸ் வேணி மூலம் ШТ அம்பிகாபதி பான்ஸிகூட் மின் புதிய நதியா நகைமாடம் LLIT வைத்திலிங்கம் அன்சன்ஸ் LUM| பொ. சந்திரமோகன் ஒசன் றேடர்ஸ் ஸ்ர பூரீ நதியா நகைமாடம் UJfT
குகன் ஸ்ரோர்ஸ் மருத்துவமனைவிதி ய குபேரன் களஞ்சியம் மருத்துவமனைவீதி பெற்றா எசென்ஸ் மருத்துவமனைவீதி
K.S. கணபதிப்பிள்ளை Eմl:FE K.S. பொன்னம்பலம் கெ 8. திருநாவுக்கரசு அப் K. கணேசன் LJői
சரவணாஸ் ஸ்ரோர்ஸ் மருத்துவமனைவீ M, யெயராஜன் இல5 பிரான்ஸிஸ் லேக்
திரு. குருபரன் 5.jBE மதுரா நகைமாடம் கஸ்தூரிபார் வீதி ய சிவா பிறதேர்ஸ் திரு பூரீ பார்த்தசாரதி கஸ்தூரியார் வீதி யா பூரீதேவி அரிசிஆலை அச் இந்திராகபே நெ ஜெகா மோட்டோர்ஸ் நெ
சிவா றேடர்ஸ் மருத்துவமனைவீதி யா விஜித்தா துணியகம் பெரியகடை யா சாந்தி புடவையகம் நவீன சந்தை பா வெங்கடேஸ்வரா கஸ்தூரியார் வீதி யா மணியம் இம்பெக்ஸ் கஸ்தூரியார் வீதி
ஈஸ்வரன் றேடர்ஸ் கஸ்தூரியார் வீதி ய கிருஸ்ணா பீடாகடை வண்ணார்பண்ணை
பேராசை கொண்டவனிடத்தில் தி
 
 
 

ழ்நாடு (இந்தியரூபா) OOO, OO ழ்ப்பாணம் 5மூடை அரிசி 5பட்டி பருப்பு ற்ப்பாணம் 2மூடை அரிசி ாசாரநிலைய வீதி , 1முடை அரிசி ழ்ப்பாணம் மூடை அரிசி ழ்ப்பாணம் 10k, பருப்பு மூடை அரிசி ான்லிவிதி 4000, OC) JLJT68)7th 5மூடை அரிசி ாழ்ப்பாணம் 1மூடை அரிசி
யாழ்ப்பாணம் மூடை அரிசி யாழ்ப்பானம் 2மூடை அரிசி திடி 1aup50DL gyflaf T(լքլbւ 2மூடை அரிசி புத்தளை மூடை அரிசி TLITU66)61T மூடை அரிசி தி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி ன் கொழும்பு 2மூடை அரிசி 西坠 1மூடை அரிசி ாழ்ப்பானம் 5(OOC). (00) நெல்வேலி மூடை அரிசி pப்பாணம் மூடை அரிசி சுவேலி 2மூடை அரிசி ஸ்லியடி lOOOO), OC) iGSIJl. lip5SoL Sesaf 2ப்பாணம் 2மூடை அரிசி 2ப்பாணம் மூடை அரிசி }ப்பாணம் மூடை அரிசி }ப்பாணம் 2மூடை அரிசி யாழ்ப்பாணம் 5)O)O. (OC) ாழ்ப்பாணம் OOOO. (OO)
ாழ்ப்பாணம் மூடை அரிசி, மூடை சீனி
Dான நம்பிக்கை இருப்பதில்லை.

Page 48
திரு. மனோகரன் (செரண்டிப்)
த.விக்னேஸ்வரன் தங்கராசா நகைமாடம்
T தியாகலிங்கம் LIIIT | ஐ. சிவநாதன் மருதம் நெ வ, தவராசா நெ CTB. Gaf6b6n JET FIT நெ 8. ரவீந்திரன் அத் திரு. ராஜ்குமார் LIIT! திரு. ரீக்குமரன் UTĮ திரு. பேரின்பம் U莎 வைரமாளிகை கன்னாதிட்டி யா திரு. யசோதரன் (மாவடியான்) புகே திரு. கண்ணன் தும் செல்லப்பிள்ளையார் நெட் syLLJITsit ճllւ ஜெயகிருஸ்ணா ஸ்ரோர்ஸ் கணி ப. கிருஸ்ணகுமார் EITG க. நன்னித்தம்பி சுண் மகாராணி புடவையகம்மூலம் LUIT தேனு களஞ்சியம் திரு if(b. JITGÜT LUTL செல்லமுத்து புடவையகம் நெ6 கண்டி பற்றிக் சென்ரர் செல்லமுத் DeW 5uTEJITFT J.P. நல்
சி. நடராசா முத்துக்கிருஸ்ணன் கோயில்
Dr. உதயசீலன்
சுது
செல்வி இராமலிங்கம் சகோதரிகள் யாழ் செல்லையா சிவபாதசுந்தரம் குடும்பம்
வண்ணார்பண்ணை திரு. ஆனந்தவேல் க. சுந்தரலிங்கம் நரசிங்கம் சுவேந்திரன் திரு. பூரீஸ்கந்தராஜா இராசேந்திரா முகுந்தன் சி. இராஜநாயகம் அங்கவை சந்திரகாந்தன் ப. கமலேந்திரன்
LLUIT
LUIT GILLI தெ இத் புவே ஆ6 | lվի: இரு
நம்பிக்கை என்பது பகு
 
 
 
 

யாழ்ப்பாணம் 1 OOO, ()() ஜப்பாணம் மூடை அரிசி tலியடி 5èlpSIL S|slafl ல்லியடி மூடை அரிசி ல்லியடி 1மூடை அரிசி தாய் 1மூடை அரிசி ஒப்பாணம் 1மூடை அரிசி þÜJUTGINT Lb 1மூடை அரிசி 5ճiIլք 1மூடை அரிசி ஜப்பாணம் 7மூடை அரிசி 2மூடை அரிசி LIE1ETT மூடை அரிசி ல்லியடி 2மூடை அரிசி டுக்கோட்டை 1மூடை அரிசி T53OTTBL) 4மூடை அரிசி, 1பட்டி பருப்பு ரைநகள் 60. அரிசி 1633 T5Lř) 60k gyflaf ழ்ப்பாணம் 10மூடை அரிசி நெல்வேலி 2மூடை அரிசி pப்பாணம் மூடை அரிசி, புட்டி பருப்பு ஸ்லியடி 5 OOO, O.) து மூலம் 50[]], []] ITT 1 (HOO), OC)
சுண்ணாகம் [Ꮭ6005ᎳᎩ 6llL_#Ꮒ85
LT50Ti
ஜப்பாணம் }ப்பாணம் டுக்கோட்டை
ல்புரம் கிழக்கு
தாலி ாலி தெற்கு ரங்கால் ந்தித்துறை
பாலை கிழக்கு
5 LOGIJOL
2000, 0) 1 OKOO. (OC) 3மூடை அரிசி 2000, 00
2முடை அரிசி 1000, 00 LOOC). OC)
1000, 00
15O)O)O). OC) TOOO. O.)
(O)(O)O), OC)
50()() ()()
1)O)O), (OC)
அரிசி
த்தறிவினர் தொடர்ச்சி.

Page 49
வேதம், மகாபாரதம், இராமாயணம், அர்த்த சாஸ்திரம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, திருட்புகழ், வேல்விருத்தம், சேவல் விருத்தம், மயில்விருத்தம், கந்தசஷ்டிகவசம், கந்த புராணம், வள்ளலார் பாடல்கள், பாம்பன் சுவாமிகளின் பாடல்கள், வாரியார் சுவாமி கள் பாடல்கள் என்பன முருகக் கடவுளின் பெரும் புகழையும் பெயர்களையும், பிர பாவங்களையும் பேசுவனவாகும்.
சமுதாய வாழ்வில் பாமர மக்களது நிலையில் சாதர்ரண் மக்களது இயல்பு களை ஏற்றி முருகக்கடவுளது பெருமை யைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. அகத்திணை மரபு பெருமளவிலே எல்லா இலக்கியங்களிலும் அடிச்சூடாக இழை யோடி நிற்கிறது. இது முருக தத்துவத்தின் தனித்துவ இயல்புமாகும். முருகன் கன்னிப் பெண்களைத் திண்டி வருத்துவான்' என்றும், அந்தத் துன்பத்தை நீக்க அப்பெருமானுக்கு வெறியாட்டு எடுத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் மக்கள் கருதினர். வெறியாட்டு எடுத்தலை முருகாற்றுப்படுத் தல், முருகயர்தல், வெறி, வெறியர்தல், வெறியாட்டு என்றும் வழங்குவர். வெறி யாட்டில் முருகபூசை பண்ணும் வேலன் வந்து அதற்குரிய சடங்குகளைச் செய்வான். குறவரும் ஆடவரும் பெண்டிருமாய் ஒன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன M.A அவர்கள்
கூடி வெறியாட்டு எடுப்பதும் ஊள் மன்றங் குரவைக்கூத்து ஆடி வழிபடுவதும் உண்டு. அந்தணர்கள் நீராடி ஈர ஆடை புடன் உச்சியின்மேல் குவித்த கையினராய் ஆறு எழுத்து மந்திரத்தை உச்சரித்து மணம் மிக்க மலர்களால் வழிபட்டனர். திருப்பரங்குன்றத்து விளங்கும் பெருமானை வழிபட்ட காட்சிகளைப் பரிபாடலில் கான லாம். முருகன் விரும்பும் கடப்பமரத்தைத் துதித்து வழிபடுவதும் வழக்கமாய் இருந்தது". வழிபடுவோர் பெருமானுக்குரிய பல்வகை நாமங்களையுங்கூறி அவன் திரு வடிகளில் தம் தலை பதியுமாறு வணங்கி வழிபட்டனர்" முருகக் கடவுளுக்கு முருகு" முருகன் வேள்' நெடியான் கந்தன்" குமரன்" இயவுள்" மதவலி" என்னும் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
முருகக் கடவுள் கோயில் கொண் டருளும் திருப்பதிகளில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திரு வேரகம், குன்றுதோறTடல், பழமுதிர்சோலை என்னும் ஆறு திருப்பதிகளைத் திருமுரு காற்றுப்படையில் காணலாம். இவற்றுள் குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பன பொதுவாக எல்லாவகையான குன்றுகளை யும் சோலைகளையும் கருதிக் கூறியுள்ளமை கவனித்தற்குரியது. அவை காடும் காவும் 20 எனப்படும்.

Page 50
களும் பின்னர் அசுரர்களும் எதிர்த்தனர். தேவர்கள் முருகனை எதிர்த்தபோது ஊழிக் காலத்து உருத்திரனைப் போலச் சீறித் தம்மை எதிர்த்த தேவர்களையும், அவர்கள் படைகளையும் அழித்தார். தேவகுருவாகிய வியாழபகவான் முருகப்பெருமானைத் தொழுது, "கருணையாங்கடலே! இவர்கள் செய்த பிழையைத்தேவரீர் பொறுத்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்தார். பிரகஸ்பதியாகிய வியாழபகவான் பிரலாபிக் கத் திருவுளமிரங்கிய முருகப்பெருமான்
"ஐவருனொருவனங்கை பெ அறுவர் பயந்த ஆ
முருகக்கடவுளது பெருந்தெய்வ நிலையையும் பரிபாடலும், திருமுருகாற் றுப்படையும் தெளிவாகக் காட்டுகின்றன. திருப்பரங்குன்றத்தின் மாண்பு கூறப்படு மிடத்து அதனை இமயமலையுடன் ஒப்பிடும் போது இமயத்திலே தரிசனத்திற்காகச் சகலரும் கூறுவதுபோலத் திருப்பரங்குன்றத் திலே கூடுவதைக் குறிப்பிடும் வகையில் முருகனின் தலைமை உணர்த்தப்படுகிறது. பல்லவர்கால பக்தி இயக்கத்திலே குறிஞ் சிக்குமரன் தன் முக்கியத்துவத்தினை இழந்து சிவசக்தியின் துணையாகப் பேணப் படும் நிலையினை அடைகிறார். தேவார முதலிகள் தம் பாடல்களிலே (தேவாரத் திருமுறைகளிலே) முருகனுக்கு அதிகம் இடம் கொடுக்கவில்லை என்பது எதிர் பார்க்கவேண்டியதொன்று. அரச பரம்பரை யினர் வடநாட்டிலே தேவசேனாதிபதி அம்சத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் கந்தனை வீரத் தெய்வமாக அவர் களிடையே போற்றும் மரபுக்கு வழி செய்
பயற்சி மனிதனை மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

త్రైథ్రెత్తే
O flួff
வானவர்கள் உயிர் பெற்றுய்யுமாறு அருள் செய்தார். அத்துடன் திருப்பெருவடிவம் (விஸ்வரூபம்) கொண்டருளி "அசுரர் குலத்தை அழிப்போம் வருந்த வேண்டாம்" என்று அருள் செய்தார். (தெய்வத்தை இகழ் வோரும் நிந்திப்போரும் அசுரகுலம்)
புராண இதிகாசக் கதைகளை ஒட்டி, பரிபாடலிலே முதன் முதலாக முருகன் பிறப்பு வரலாறு விரிவாகத் தமிழிலக்கியத் திற் பயிலத் தொடங்குகிறது. முருகனவ தாரத்தைத் திருமுருகாற்றுப்படை
பற்ப றமர் செல்வ"21
எனக் கூறுகிறது.
தது. அம்மரபுக்குக் காரணமாயமைந்த இதிகாச புராணக்கதைகள் வீரத்தெய்வத் தினைப் பெருந்தெய்வமாக உயர்த்தப் போது மான பாரம்பரியங்களை வாரிவழங்கியுள்ளன. புராண இதிகாசங்கள் அளித்த பாரம்பரியங் கள் தென்னாட்டிலே அறிமுகமாகிவிட்ட நிலையினைப் பரிபாட்டும், திருமுருகாற்றுப் படையும் செவ்வனே உணர்த்தி நிற்கின்றன. முன்னூற்றெண்பத்திநான்கு (384) திருப்பதிகங்களைப் பாடிய திருஞான சம்பந் தப் பெருமானின் திருப்பாடல்களிலே பத்து இடங்களிலே தான் முருகக்கடவுள் போற்றப் படுகிறார். 312 திருப்பதிகங்களிலே சுமார் இருபது இடங்களில் அப்பர் சுவாமிகள் முருகனைப் போற்றியிருக்கிறார். சுந்தரரின் நூறு திருப்பதிகங்களிலே சுமார் பத்து இடங்களிலே முருகன் புகழ் பேசப்படு வதைக் காணலாம். "எந்தை பிரான்" என்று தொடங்கும் திருமந்திரத்திலே "கந்தன் சுவாமி” என்ற ஆட்சியுண்டு. சேந்தனார் தம் திருவிடைக் கழித் திருவிசைப்பா எனும்
முநிறைவாக்குகிறது. JST:SSSEES

Page 51
முருகன் திருவிசைப்பாவிலே "சுட்பிரமண்யன்" என்ற ஆட்சியைக் காணலாம். இரண்டாம் வரகுணனின் திருச்செந்தூர்ச் சாசனம் முருகனைச் சுப்ரமண்யர் என்றழைக்கும் பழமையுடையது என்பர். திருவிடைக்கழி
முருகக் கடவுளை முழுமு:
கந்தபுராணத்திலும், அருணகிரி நாத ரின் திருப்பாடல்களிலும் முருகனை முழு முதற் கடவுளாகக் காட்டும் முயற்சிகளைக் காணமுடிகிறது. கச்சியப்ப சிவாச்சாரியர் காலம் கி.பி 13ஆம் 15ஆம் நூற்றாண்டின் இடைப்பட்டது. அருணகிரிநாதன் கி.பி 15ஆம் நூற்றாண்டின் முற்கூறிலே வாழ்ந்திருக்கிறார். இவர்களுடைய காலகட்டத்திலேதான் "கெளமாரம் என்ற மதத்தினைக் குறிப்பிடுதல் பொருத்தமாகலாம் கந்தரனுபூதியில் முருகக் கடவுள்
முருகா, கடினமான என் மனமென்னு தாமரை மலருமா? இதனைக் கந்தரனுபூதி,
"திணியான மனோசிலை மீ: அணியார் அரவிந்தம் அரும் என்று பாடுகிறது. காலன் வரும்போது என்றும் அருணகிரிநாதர் பாடுகிறார்.
"கார்மாமிசை காலன் வரின் தேள்மாமிசைவந்து எதிரப்படு இறப்பும் பிறப்பும் அற்றவன் முருகப்பெருமா "பெம்மான் முருகன் பிறவாக
நாம் கற்ற கல்வியும் நமது அறிவும் எனவே பூமியில் வாழும்வரை மயக்கங்களைவி அவனது திருப்புகழை நாவினால் பாடுங்கள் "யாம் ஒதிய கல்வியும் எம் தாமே பெற வேலவர் தந்த பூமேல் மயில்போய் அறமெ நாமேல் நடவீர் நடவி இனி சிவனின் புதல்வனே! மேலானவனே!
ஓய்வுள்ள மனிதர்களே !
*
SSSSSSS
GAGA
GAGA
Sl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్తాడ్తా
O MfGPMGIf திருவிசைப்பாவிலே முருகன் "கணபதி பின்னிளங்காளை" என்று கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது. இவ்வாட்சிக்கு முன்பு முருகனைக் கணபதி தம்பியாக வேறு யாரும் கூறியதாகத் தெரியவில்லை. தலாகக் காட்டும் முயற்சி
பிரணவப் பொருள் தெரியாத பிர மனைக் குட்டிச் சிறையிலடைத்தான் முருகக் கடவுள் சிவனின் கோபப் பேச்சினால் பிரமனை விடுதலை செய்தார். விடுதலையடைந்த பிர மன் இறைவனை வணங்கி, "முருகக்கடவுள் கொடுத்த தண்டனை எனக்கு நல்லறிவைத் தந்து அகங்காரத்தை நீக்கி என்னைப் புனிதன் ஆக்கியது" என்று கூறித் துதித்துப்போனார். பின் முருகக்கடவுள் சிவனுக்கும் பிரணவப் பொருளைக் காதில் உரைத்தார்.
ம் கல்லின்மீது உனது பாதமெனும் அழகிய
து உனதாள் பும் அதோ" 21
அழகிய மயில்மேல் வந்து காட்சி தருவாய்
கலபத் õJ ITILL” 22 ன் என்பது, ன் இறவான்" 23
எனக் குறிப்பிடுகிறார். உண்மையாக நமக்குத் தந்தது வேலவன். ட்டு அறத்தையும் உண்மையையும் நாடுங்கள்
அறிவும் நனால் ய்ப் புணர்ள் பே' 24
பாவமற்றவனே! பயமற்றவனே தேவர்கள்
இன்பமான மனிதர்கள்.
:
8
KADASSASSASSASSASSAFASANÉÉÉÉÉE

Page 52
தலைநகராகிய அமராவதியைக் காத்தவனே என்னைக் காத்தருள்வாய்!
"விமலன் புதல்வா! அதிகா சூரபயங்கரனே"25 முருகா, "அலங்கார மகளிரின் தீய்வழி சென்று என்று பாடுகிறார்.
"சிங்கார மடந்தையர் தி ெ மங்காமல் எனக்கு வரம் த
ộgắ&sörgyösi 81aDIDELĮib õGDTIG
வாரிவாரிவழங்குவீராக
திருமுறைப் பாடல்பெற்ற திருக்கேதீச்சரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செய்த திருப்பணிக நன்கறிவர். சுவாமிகளின் பெயரில் கலாசார மண்டபம் சபையினர் அண்மையில் காணி ஒன்றை எமது சபைக் நிலத்திலே கலாசார மண்டபத்தை அமைப்பதற்கு மு: நடைபெற்றது. யாத்திரிகர்கள் தங்குவதற்கான சக அறைகளுடன் தியான மண்டபம், சமய நிகழ்ச்சிகளை மண்டபம் என்பன கொண்டதாக இம்மண்டபம் அமை அன்பர்கள், ஆதரவாளர்கள், சைவாபிமானிகள், கொை மன்றங்கள், புலம்பெயர் நாடுகளிலுள்ள இந்து நிறுவன சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும், சமய சமூகப் பேருதவிகளையும் வழங்கிவரும் "ஞானச்சட" வ நிதியுதவிகளை நாடிநிற்கிறோம். வாரி வழங்குவீராக! BANK:Srimath Sabaratnamthondarsabal, A/CN0039010I66499-HNB, BAMBALAPITTIYA S.Thyagarajah-STR, PRESIDENT
சிந்தனை கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

! அழகா! அபயா! அமராவதிகாலை
து கெடாதவாறு எனக்கு வரம் தந்தருள்வாய்"
நறிபோய் ருவாய்" 26
(தொடரும்.
ாரமண்டபத்திற்கான நிதியுதவியை Ligiam Galaiboar
ரீ சபாரத்தின் சுவாமிகள் திருவாசகமடம் அமைத்து ளைத் தமிழ்கூறு நல்லுலகும், சைவப் பெருமக்களும் அமைப்பதற்கென திருக்கேதீச்சர ஆலய பரிபாலன் குத் தந்துள்ளனர். எமது தொண்டர் சபையினர் புதிய வந்து அண்மையிலே அடிக்கல் நாட்டும் வைபவமும் ல உட்கட்டமைப்பு வசதிகளையுங் கொண்ட 10
நடாத்துவதற்கான அரங்கு நூல்நிலையம், திருமண! பும் இத் திருமடத் திருப்பணி முட்டின்றி நிறைவேற Lவள்ளல்கள், புரவலர்கள், சைவசமய நிறுவனங்கள், ங்கள், உதவீநல்கும் ஆலயங்கள், அறங்காவலர்கள், ப்பேரவையினர், ஆச்சிரம சுவாமிகள் இந்துசமய பணிகளுக்காகவும், அறப்பணிகளுக்குமெனச் சகல ாசகப் பேரன்பர்கள் அனைவரிடமிருந்தம் தாராளர்
தொடர்பு T THURAIRAJAH, SECRETARY 3 3A JANAKLANE, COLOMB0-04 3. SIRIAMKA, ንሶጥ
IEI 83.

Page 53
医
அலைபாயும் மனம் மெளனத்தில் ஒடுங்கும் நிலை மோன சமாதி எனப்படும். மனத்தை அடக்கி மெளனமாய் இருத்தல் என்பது இதன் பொருள். சித்தப் பெரு வெளியில் சிவனைச் சேர்ந்திருப்பதே மோன சமாதிநிலை. மோன சமாதி குருவருளாலும் திருவருளாலும் கைகூடுவது ஆகும்.
ஏட்டறிவினால் மட்டும் இறைவனின் திருவருளைப் பெற்றுவிட முடியாது. இறை வனுடைய தன்மைகள் பற்றி ஏட்டிலே எழுதி வைத்திருப்பதைப் படிப்பதனால் மட்டும் பயன் எதுவும் கிடைக்காது. ஞானாசிரிய னாகிய குரு நேரிலே வந்து கூட்டுவிக்க
காட்டும் குறியும் கடந்தவள் ஏட்டின் புறத்தில் எழுதி தை கூட்டும் குரு நந்தி கூட்டிடின் ஆட்டின் கழுத்தில் அதன் கி மோன சமாதி நிலை கூடியவர், எல்லாம் உணர்ந்ததோடு தம்மை நாடி ចាញ பவர்களுக்கு ஞான நெறியினை உணர்த்த வல்லவராக இருப்பார். மெளன யோகிய களாகிய இவர்கள் தன்னை அறிந்த தத்துவ ஞானிகளாக இருப்பார்கள். சிவ சக்தியோடு கூடித் தம்மை மறந்து நிற்பர். தேகத்தின் செயல், ஆன்மாவின் செயல் என்பவற்றில் இருந்து விடுபட்டுத் தம் செயல் எல்லாம் இறை செயலாக மாறி நிற்கும் அனுபூதி நிலையைப் பெற்றுவிடுவர்.
முகத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு கண்களைக்கொண்டு இறைவனைக் கண்டறிய முடியாது. நமது உடம்பில்
நல்ல வாய்ப்பைப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகாலிங்கம் அவர்கள்
வேண்டிய அனுபவமே இதுவாகும். குணம் குறி எதுவுமில்லாத இறைவனைப்பற்றி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதைப் படிப்பத னால் எதுவித பிரயோசனமும் இல்லை. திருநந்தி தேவராகிய நந்தியெம்பெருமான் குருவாக வந்து ஆட்கொள்ள வேண்டும், வெள்ளாடுகளின் கீழ்த் தாடையில் தொங் கும் சிறு முடிச்சு அதள் எனப்படும். இந்தத் தாடி ஆட்டுக்கு எந்த வகையிலும் பயனற்ற வீண் சுமையாகவே உள்ளது. வெள்ளாட் டின் தாடி போன்றுதான் ஏட்டில் எழுதி வைத்த இறை தத்துவமும் பயனற்ற தாகவே உள்ளது. காரனம் வத்து என் பயன் T அல்லது டந்தற்றே
உள்ள ஊனக் கண்களுக்கு இறைவன் அகப்படமாட்டான். ஞானக்கண் கொண்டு அவனைக் கண்டறிய முயலவேண்டும். உள்முகமாகப் பார்வையைச் செலுத்தி உணர்வு நிலையில் தரிசனம் செய்வதுதான் ஞானானந்தம். அறிவுக்கண்கொண்டு இறை வனைக் காண்பதுவே உண்மையான சிவா னந்தமாகும். ஒரு பெண்ணானவள் தான் தன்னுடைய கணவனோடு அனுபவித்த இன்பத்தை திருமணப் பருவத்தை அணுகி நிற்கும் தனது மகளுக்கு வார்த்தைகளால் விளக்க முடியாது. இதேபோல இறை இன்பத்தையும் அந்தப் பக்குவநிலையை அடைந்தவர்களால் மட்டுமே சுவானுபவமாக றுக்காதீர்கள்.

Page 54
அனுபவிக்க முடியும். குருவின் சிவானு பவத்தைப் பற்றிச் சீடன் கேட்பது தாயின் இன்ப அனுபவத்தைப்பற்றி மகள் கேட்பது போலாகும். மகள் சிற்றின்பத்தை அனு பவித்து உணர்வதுபோலச் சீடன் சிவானந்
முகத்தில் கண் கொண்டு | அகத்தில் கண் கொண்டு L மகட்குத் தாய்தன் மணாள சுகத்தைச் சொல்லென்றால் இறைவனுடைய பேரின்பத்தை நாடி அந்த முயற்சியில் ஈடுபட்டால் படிப்படியாக "நான்' என்னும் நிலை நீங்கி "எல்லாம் அவனே" என்ற தெளிவு உண்டாகிவிடும். உணர்வு வலுவடையும்போது உடம்பின் வேட்கை அழிந்துவிடும். தனிப்பட்ட உயிர் என்ற அகங்கார உணர்ச்சியும் நினைப்பு மறப்பு என்ற மன உணர்ச்சியும் அடங்கிவிடும் இவை எல்லாம் நீங்கிய பின் நான் என்கிற தனி நிலை தானாகவே அழிந்துவிடும். நானும்
தானும் அழிந்து தனமும் அ ஊனும் அழிந்து உயிரும் அ வானும் அழிந்து மனமும் அ நானும் அழிந்தமை நான் அ ஊன், உயிர், உணர்வு, உள்ளம் ! கெட்டு அனைத்தும் சிவமயமாகி நிற்கும் டே "ஊன் கெட்டு உயிர் கெட்டு என் உள்ளமும் போ நான் கெட்டவா பாடித் தெள் என்று மணிவாசகரின் தெய்வ
வரைமுறையற்ற எல்லை அற்ற பெருமை உடையவன் இறைவன் என்பதை வரையறை மாட்சி என்ற தலைப்பில் திரு மூலர் குறிப்பிடுகின்றார். ஆன்மா பரம் பொருளோடு ஒன்றிய நிலையில் ஆருயின் யாருடன் சேரும்? சீவன் சிவன் ஆகிவிட்ட பின் யாரை நினைக்கும்? காமம், வெகுளி ஆகிய தீய குணங்களை விட்டொழிந்தவள்
கடவுளிற்கு அடுத்தது 6
 

O ார்ஜ்ஸ்
தத்தை அனுபவத்திலேயே உணர்வான். சிவானந்த அனுபவம் அக உணர்வில் கண்டு அனுபவிப்பதே தவிர பிறருக்கு உணர்த்த முடியாது.
ார்க்கின்ற மூடகாள் ார்ப்பதே ஆனந்தம் னோடாடிய சொல்லுமாறெங்ங்னே,
கரைந்து ஒழிந்துபோன பின்பு ஆனந்தம் மட்டுமே நிற்கிறது. "தியானத் யாத்துரு தேய ரூபா" என்ற லலிதா சகஸ்ர நாம வாக்கிற்கு அமையத்தியானிப்பவன் தியானிக் கப்படும் பொருளாக மாறிவிடுவான். பரம்
பொருளோடு ஆன்மா கலந்துபோய் அந்த
இரண்டற்ற ஆனந்தத்திலே திளைக்கும் நிலையை வார்த்தைகளால் கூறமுடியாது. இதுவே பேரானந்த நிலையாகும்.
|ழிந்த நீடு HքIB5! ն) -ւ ճնI ழிந்து பின் றியேனே. ால்லாம் கெட்டு, நான் என்ற முனைப்பும் ரானந்த நிலையினை
உணர்வு கெட்டு L ளேனம் கொட்டாமோ" வாசகமாகிய திருவாசகமும் குறிப்பிடுகிறது.
களுக்கு வேறு எதில் ஆசை இருக்க முடியும்? ஐம்புலனும், மனமும் இறை வனோடு ஒன்றிவிட்ட பின்பு வரைதல், நினைத்தல், உகத்தல் என்றெல்லாம் சொல்வதில் பொருளில்லை எனத் திருமூலர் கூறுகின்றார். பேதமற்ற நிலையிலே இறை வனோடு ஒன்றிவிட்ட ஆனந்த லயத்தினைப் பின்வரும் திருமந்திரம் விளக்குகிறது. பற்றோரே தெய்வம்.
s
పాతపాత్రహEజి

Page 55
தான் வரைவற்றபின் ஆரை
தானவன் ஆனபின் ஆரை ர காமனை வென்ற கண் ஆன தூமொழி வாசகம் சொல்லு
"சாந்தியற்ற மனதில் சஞ்சலம் தோன்றும், சஞ்சலம் நோய்க்கு வித்தாகும் என்பது கீதா வாக்கியம். நீ கலங்கி யிருந்தால், நீரின் அடியிலிருக்கும் பொருள் கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. இதே போல உள்ளமானது ஆசா பாசங்களில் கலக்குண்டு இருந்தால் உண்மைப் பொரு எான இறைவனைத் தரிசிக்க முடியாது. இலக்கணம் அற்ற வரையறுக்க முடியாத பரம்பொருளுக்கு உரை செய் கிறவர்களைத் திருமந்திரம் ஊமையர் என்று குறிப்பிடுகிறது. பயனற்ற செயல்
உரை அற்றது ஒன்றை உt கரை அற்றது ஒன்றைக் கள் திரை அற்ற நீர்போல சிந்ை புரை அற்று இருந்தான் புரி
மோனத் தவத்தில் பொருந்தியிருப் பவர்களின் இயல்பு அணைந்தோர் தன்மை கானப்படும். இந்நிலையினை அடைந்தவர் களுக்கு சீவர்களைப்பற்றி நிற்கும் மலம் இல்லை. அவற்றால் வரும் குற்றம் இல்லை. உயிர்ப்பற்று, பொருட்பற்று, இனப்பற்று என்பனவும் கிடையாது. தாமச, இராசத, சாத்வீக குணங்களும் இல்லை. அதனால் சுயநலமும் இல்லாமல் போய்விடும் என்கிறர் திருமூலர்.
தெய்வத்தோடு ஐம்புலன்களும் மருவிநின்று அனுபவிக்கும் பெரியோர்கள்
ஒழிந்தேன் பிறவி உறவென் கழிந்தேன் கடவுளும் நானுட அழிந்தாங்கு இனிவரும் ஆக் செழுஞ் சார்புடைய சிவனை
நேரில் பார்ப்பவை ந
SSSSSSS
 

நினைவது? ரை உகப்பது ம் நீரே
களில் ஈடுபடுவோரை அப்படிச் செய்ய வேண்டாம் என்கிறார். பேசாமல் மெளனமாக இருப்பதே நலம் என்கிறார். கரையற்று இருக்கிற பெருவெள்ளத்துக்கு கரைபோட முடியாது, பர சிவ வெள்ளம் அப்படிப் பட்டது. ஆராய்ச்சிகளை விட்டொழிந்து தெய்வ சிந்தனையிலே மனம் ஒன்றியவாறு சலனமற்று இருந்தால் அந்தச் சித்தத் துள்ளே இறைவன் பூரணமாக வந்து அமர்ந்து கொள்வான். மனம் தெளிந்த அறி வுடையார்களுக்கு பரம்பொருள் தன்னை மறைக்காது வெளிப்படுத்தி அருள் செய்யும்
ரை செய்யும் ஊமர்காள் ரை காணல் ஆகுமோ தை தெளிவார்க்குப்
சடையோனே
அனைந்தோர் என்று போற்றப்படுவார்கள் அணைந்தோர் தன்மை என்ற பகுதியில் உள்ள பாடல்கள் ஜீவன் முத்திநிலையை விளக்கும் அற்புதப் பாடல்களாக உள்ளன. "இறைவனுடைய திருவருள் கிடைக்கப் பெற் றமையால் இந்த உலகில் பிறந்து இன்ப துன்பம் அனுபவிக்க வேண்டிய நிலை நீங்கி விட்டது. உயிர் நோயாகிய பிறவி நோயி லிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் இதனால் உறவாகிய பாசங்கள் நீங்கிவிட்டன. கடவுளும் நானும் ஒன்றாகிச் சிவத்துடன் சீவபோதமற்றுப் பொருந்தும் நிலையைப் பெற்று விட்டேன்.
னும் பாவம் ம் ஒன்றானேன் $கமும் வேண்டேன் 1க் கண்டேனே
நம்புவதற்குரியவை.

Page 56
இறைவனே உலகிற்கு உறுதுணைய உயிர்க்கும் உலகம் முழுவதிற்கும் இறைவி சமயங்கள் பல விதமாகக் கூறிய பொழுதும் ஒரே தெய்வத்தையே குறிக்கிறது என்கிறார் "வேறுபடும் சமயமெல்லாம் விளங்கு நம் பரம்பொருளே மாறுபடும் கருத்தில்லை” என்ற தாயுமானவர் வாக்கும் இத
னையே குறிக்கிறது. சிவமூல மந்திரமாகிய "நமச்சிவாய" என்ற மந்திரத்துக்குரிய முள்த்தி
யாகிய சிவபெருமானைத் திருமூலர் நமச்சி
வாயப் பழம் என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பழம் உயிருக்கு நன்மை தரக்கூடிய கனி
ஒன்று கண்டீர்-உலகுக்கு ஒ ஒன்று கண்டீர் உலகுக்கு உ நன்று கண்டீர் இனி நமச்சின் தின்று கண்டேற்கிது தித்தித் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த சிவனின் திருக்கோலத்தை திருமூலர் வர்ணிக்கின்றார். ஒளி விளங்கும் சந்திரனை யும் பாயும் புலனிச்சையை உணர்த்தும் சீறும் பாம்பையும் சடாமுடியிலே தரித்த தயா பரனாகிய சிவன் தன்னை ஆட்கொண்டு மன
சந்திரன் பாம்பொடும் சூடும் வந்து என்னை ஆண்ட மணி
அந்தமும் ஆதியும் இல்லா சிந்தையில் மேவித் தியக்கு "இன்பமே எந்நாளும் துன்பமில்லை மெய்ஞானிகளின் சிந்தனை ஆகும். அரு
முழங்குவதை,
"நாளென் செயும் வினைதான எனை நாடிவந்த கே என்ற கந்தரலங்காரப் பாடலில் ச பிரிப்பதற்காக யமன் வரும்போது ஞான பண் முன்னால் வந்து என்னைக் காப்பாற்ற வேண்
எந்த விவேகமும் வம
VSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS|45

க நிற்கிறான். உலகில் இருக்கும் ஒவ்வொரு
னே உயிராக இருந்து இயக்குகிறான். பல
அவை அனைத்தும் சிவப்பரம்பொருளாகிய
திருமூலர்.
புகுந்து பார்க்கின்
விளையாட்டல்லால்
என்கிறார். அந்தக் கனியைச் சுவைத்தவள் களுக்குத் தான் அதன் சுவை தெரியும். நமச்சிவாயப் பழத்தை தான் சுவைத்து அனுபவித்த ஆனந்தத்தை நீங்களும் அடைந்து அனுபவியுங்கள் என்று திருமூலர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்.
ரு தெய்வமும்
உயிர் ஆவதும்
பாயப் பழம்
தவாறே
இருள் போக்கிய மாணிக்க விளக்காக காட்சி தருகிறான் என்கிறார். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாகிய சிவபரம் பொருள் தன்னை அணைந்தோரின் இருளைப் போக்கி அருள் செய்வர் என்பதைப் பின்வரும் திருமந்திரம் விளக்குகிறது.
J LIT5U65E
விளக்கு ஆனவன்
அரும் பொருள்
அறுத்தானே
என்பதே இறையருளுக்குப் பாத்திரமான ணகிரிநாதர் யமனை எதிர்த்து வீறுடன்
என்செயும்
ளென் செயும்" ாணலாம். உடலில் இருந்து உயிரைப் தனாகிய கந்தவேட் பெருமான் யமனுக்கு ம்ே என்று அருணகிரியார் வேண்டுவதைக்,
Tனத்திற்கு ஈடல்ல.

Page 57
"கார்மாமிசை காலன் வரிற்ச தேள்மாமிசை வந்தெதிரப் படு
என முருக
தவத்தால் அடையப்பெறும் பேரின்ப ந மோனத் தவத்தில் மூழ்கியிருக்கும் தவ இல்லை. எனது உயிர் கொண்டுபோக யமன் என்னும் வாள்கொண்டு விரட்டியடிப்பேன். சிவப் கலந்தால் நானும் அப் பரம்பொருள் நினை வினைகளை முன்பே அறுத்து விட்டதா பெற்றுவிட்டேன். இதற்கு ஈடு இணையாக ே நமன்வரின் ஞானவாள் கொ சிவன் வரின் நானுடன் போ பவம் வரும் வல்வினை பணி தவம் வரும் சிந்தைக்குத்
O. தேவைக்குத்தி
கவிஞர்களும், அறிஞர்களும் போ கழிவுப் பொருட்களாக இருப்பதைச் சிந்தி இருக்குமிடத்தையும் பொறுத்ததெனும் உt
தேனீக்களின் எச்சிலான தேனும் கன்றின் எச்சிலாக்கப்பட்ட பசும்பா மலைச்சிரசிலிருந்து இழிந்த கங்ை இறந்த புழுவின் உடம்பாலான பட் காக்கையின் எச்சத்தில் பிறந்த ெ இறைவழிபாடுகளிற் சிறப்பிடம் ( அறிஞர்களாலும் போற்றிப் பெருமைப்படுத்த எது எப்பொழுது எமக்குத் தேவையோ , புலனாகின்றதன்றோ. எனவே உலகத்தில் யாவும் இறைவன் படைப்பு என்பதை உன எமது பெரியோர் நாசிஉளைவின்ே எனவும், எதுவும் தேவைப்படும்போது அ கூறுவார்கள்.
எனவே நாமும் நமது வாழ்க்கையில் செய்தலோ, தூக்கி வீசிவிடுதலோ கூடாது
காலம் தவறாமை தொழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

క్టె
O Tijñājñāĩ
Glut, | quitl]]"
மந்திரமாகிய கந்தரநுபூதி குறிப்பிடுகிறது. லையில் ஞானியர்க்கு மரணபயம் இல்லை. சீலர்கள் சாவைப்பற்றிக் கவலைப்படுவது வந்தால் அவனை நான் ஞான வைராக்கியம் பரம்பொருள் வந்தால், வந்து என் சிந்தையில் வில் கலந்து கரைந்துவிடுவேன். பழைய ல் தவத்தாற் பெறும் ஞானசித்தியைப் வறு எதுவுமே கிடையாது. "ண்டே எறிவன் வது திண்ணம் ன்டே அறுத்தேன் தானெதிர் ஆரே.
O 型
ற்றும் உயர்ந்தனவான பொருட்கள் பல
க்குமிடத்து எதுவும் நம் தேவையையும், ண்மை உணரப்படும். இந்த விதத்திலே
(தொடரும்.
லும்
க நதிகளும்
டுப் புடவைகளும் பரும் ஆலவிருட்சமும் பெறுவதுடன் எப்படிப் புலவர்களாலும், ப்படுகின்றன என்பதைச் சிந்திக்கும்போது அதுவே உயர்ந்தது என்னும் உண்மை இழிந்தனவாக எதையும் கருதக்கூடாது. ார்ந்து நடக்கவேண்டும். பாது நமக்குவேண்டியது சிறு துரும்பே துவே உயர்ந்தது எனவும் அறிவுரை
எதனையும் தேவையற்றதென உதாசீனம்
-நீர்வைமணி
லிண் ஆத்மாவாகும்.
SKTSKSGITTAESSF

Page 58
முயல்களின் பந்து --STந்தித் HR-= *** به معر محیخ ح மரங்களடர்ந்த அழகிய கானகம் ஆ மரம் ஒன்று இருந்தது. அந்தக் கொய்யா ம ஆலமரத்தில் சில குரங்குகள் வசித்து வந் அந்தக் கொய்யா மரத்தின்கீழ் இரண் அந்த மரத்தில் நிறைய கொய்யாக்கள் பழுத் கொய்யாப் பழத்தைப் பார்த்ததும் அதைச்
"அண்ணா! எனக்கு ஒரு கொய்யாட்ப "கொய்யாப்பழம் ரொம்ப உயரத்திலே என்னால் பறிக்க முடியாதே."
கவலையோடு சொன்னான் முயல் : "அதெல்லாம் முடியாது. எனக்கு வேணும்." - ,
முயல் தம்பி அடம்பிடித்து அழ ஆ "சரி, அழாதேடா தம்பி வேற ஏதாவது LITTEEGLIT."
முயல் தம்பி ஆசைப்பட்டுக் கேட்டால் கொடுத்து விடுவான் முயல் அண்ணன்
அருகில் இருந்த ஆலமரத்தில் இரு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த மு "குரங்கே! குரங்கே! என்னோட (ԼբԱ ஆசைப்படறான். கொஞ்சம் பறிச்சுத் தாயேன் "அதெல்லாம் முடியாது. உனக்கு Őाहूं நாங்க ரெண்டுபேரும் உங்ககூட விளையாட FJI யில்லே. முடியாது போ."
குரங்கை விளையாட்டில் சேர்த்துக் இப்போது புரிந்தது.
"அண்டைக்கு ஏதோ சொல்லிட்டேன். கொஞ்சம் கொய்யாப்பழத்தை பறிச்சுப்போடே குரங்கு பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஏமாற்றத்துடன் இரு முயல்களும் தங் "கவலைப்படாதே தம்பி. எல்லா வெ குறைவாகப் பேசி நி3
VSssèXSSSèSSSSèSSS
s
 

து. அதன் ஒரு பகுதியில் பெரிய கொய்யா த்தை ஒட்டி ஓர் ஆலமரம் இருந்தது. அந்த iËSI. டு முயல்கள் விளையாடிக் கொண்டிருந்தன. திருந்தன. இரு முயல்களில் ஒரு முயலுக்கு சாப்பிடவேண்டுமென்ற ஆசை பிறந்தது. 2ம் வேணும் பறிச்சுத் தர்றியா?" இருக்குப. அதை ஈ
அண்ணன்.
கொய்யாப்பழம்
ரம்பித்தான். வழி இருக்கான்னு:
தட்டிக் குரங்குகள்" 2யல் அண்ணன் அங்கே போனான். பல் தம்பி கொய்யாப்பழம் சாப்பிடணும்னு
1.
துக்கு நான் பறிச்சுத் தரணும். அண்டைக்கு
ரட்டுமான்னு கேட்டட்ப வேணாம்னு சொன்னே
கொள்ளாதது தவறு என்பது முயலுக்கு
மனசுல வெச்சிக்காதே. என் தம்பிக்காக HI.
பகள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தன.

Page 59
மூலமா போனா எதையும் சாதிக்கலாம். மு உனக்கு கொய்யாப்பழத்தை பறிச்சுத் தர்ற அண்ணனின் பேச்சு முயல் தம்பிக்கு வழியில் ஒரு பெரிய விளம்பழம் நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிற போய் பழுப்பு நிறத்திற்கு வந்திருந்தது.
முயல் அண்ணா அதை உருட்டிப் லேசாக இருந்தது.
இதைப் பார்த்த முயல் தம்பி சந்:ே "அண்ணா, விளையாட பந்து கிடை பேரும் இந்தப் பந்தை வெச்சி விளையாடல அடுத்தநாள் இரு முயல்களும் அந் விளையாடச் சென்றன. வழக்கம்போல அந் அந்தப் பந்தை வைத்து உருட்டி விளையா ஆலமரத்தின் மேல் இருந்த குட்டி: விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தன. விளையாட விரும்பின. ஆனால், முயல்கள் ே பறித்துப்போட முடியாது என்று சொன்ன சேர்த்துக்கொள்ளாது என்று நினைத்தன. இ நினைத்தது ஒரு குரங்குக்குட்டி
"முயலே முயலே! பந்து ரொம்ப நல் எங்கே வாங்கினிங்க?"
இப்போது முயல் அண்ணன் யோசி "இது இப்ப வாங்கினது இல்லே. சின்னப்பிள்ளையா இருந்தப்ப விளையாடின எவ்வளவு விலை கொடுத்தாலும் இப்ப நேத்துதான் எங்க அப்பா இதை எங்களு விளையாடத் தந்தாரு இதை யாருக்கும் தரக் சொல்லியிருக்காரு."
"எங்களையும் உங்களோட விளைய "நேத்து கொய்யாப்பழம் கேட்டோம் ந உங்களை எதுக்கு நாங்க விளையாட்டுக்கு "தெரியாம அட்படி சொல்லிட்டோம். இப்ப வேணு
"என்ன முயல் தம்பி, இவங்களை "சரிண்ணா. விளையாட்டுக்கு சேர்த்து "தம்பி சரின்னு சொல்லிட்டான் கொய் gig).5ITUTLsort."
விவேகிக்கு ஒரு
 

டியாதுன்னு சொன்ன அந்தக் குரங்கையே மாதிரி பண்றேன். சரியா? ந மகிழ்ச்சியைத் தந்தது.
கிடந்தது. அது மரத்திலிருந்து விழுந்து 3து. அதனால் காய்ந்து அதன் பச்சைநிறம்
பார்த்தது. அது இப்போது ஒரு பந்துபோல
நாவடிப்பட்டான். ச்சிடுச்சி. நாளையிலே இருந்து நாம ரெண்டு XILD." த விளம்பழப் பந்தை எடுத்துக் கொண்டு தக் கொய்யா மரத்தின்கீழ் இரு முயல்களும் டிக் கொண்டிருந்தன. க் குரங்குகள் இரண்டும் முயல்கள் பந்து தாங்களும் முயல்களோடு சேர்ந்து பந்து நற்று கொய்யாப்பழம் கேட்டபோது தம்மால் தால் முயல்கள் தம்மை விளையாட்டில் ருந்தாலும் "கேட்டுப் பார்ப்போம்" என்று
YSW WWA, -
பந்து.
பாட்டுலே சேர்த்துக்கிறியா?" நீங்க பறிச்சுத் தரமுடியாதுன்னு சொன்னிங்க.
சேர்த்துக்கணும்?" றுமெண்ணா பழத்தைப் பறிச்சுப் போடட்டுமா?" விளையாட்டுக்கு சேர்த்துக்கலாமா?" துக்கலாம்." பாப்பழத்தை பறிச்சுப் போடுங்க. சாப்பிட்டுட்டு
சொல் போதும்.

Page 60
குரங்குக் குட்டிகள் இரண்டும் கொய் முயல் தம்பி ஆசையாய் அந்தப் ப அண்ணன் முயலும் இரண்டொரு ப பழங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பந்து விளைய
மாலை இருட்டத் தொடங்கியது. பந்தை எடுத்துக்கொண்டு இருவரும் குட்டி சொன்னது
"முயலே, பந்தை இங்கேயே வைச் தினமும் நாம விளையாடலாம்."
"வேனாம் குரங்குத் தம்பி, நாங்க கொண்டு வர்றோம். நாம எல்லோரும் விளை பந்தை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த விளம்பழப் பந்து இருக்கும்6 கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
பிரீ
( ) பிறந்திரும் பொr
பேரவ ல
மறைத்திடு போ
மலர்ந்தி
அறத்தால் ஆன
HEJETEJ
நிறைத்திரு செல்
நிம்மதிய
வேடிக்கைப் பேச்சில் வெ6 SSSSSSSSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாப்பழத்தைப் பறித்துப் போட்டன. ழங்களைச் சாப்பிட்டான். ழங்களைச் சாப்பிட்டான். அந்த கொய்பாப் மிகவும் ருசியாக இருந்தன. பழத்தைச் Tடிக் கொண்டிருந்தார்கள்.
புறப்பட்டார்கள். அப்போது ஒரு குரங்குக்
சிட்டுப் போங்களேன். பத்திரமா இருக்கும்.
தினமும் வரும்போது இதை மறக்காம TШПLEUTII. Brfu JI?"
புறப்பட்டனர். பரை இனி தினமும் இருவரும் சுலபமாக
ங்கல் புத்தாண்டே
ங்களைப் போக்கிவிடு
ரின் வருக்களைய
ந சமாதானப்பூக்களே ந் தவாழ்வுபொங்க
ரும் ஒற்றுமை யைப்பேன வச் சிறப்பெல்லாம்
புடனே நாம் வாழ
கவிஞர் வ. யோகானந்தசிவம். ரிவரும் உண்மை பல.

Page 61
53) (60 விளைவுகுவிIறை
(3a= nr. Luruppi r
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வரும் தனது வாழ்நாளில் ஏதோ அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்துவிடுவது தவிர்க்க முடியாதது என்பதற்கு அப்பால் நியதியும் கூடவே, இத் தவறுகள் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்னும் மூன்று கட்டங்களுக்குள் அடங்கி யிருக்கின்றது.
குழந்தைட்பருவம் அத் தவறுகளை சமூக மட்டத்தில் பெரிதாகப் பiப்பதில்லை எனினும் சட்டம் அதுபற்றி சிறிது ஆராய் கின்றது. இளமைப்பருவம் மிக முக்கியமான காலம், தவறுகளில் இருந்து விடுபடுவது மிகவும் கடினம், முதுமைப் பருவம் என்பது
م6DI. F சமூகம் இத்தவறுகளை இனம் காணு மேலோர், கிழோர் எனப்பல விடயங்களுக்கு காலத்தின் தேவையாகி விட்டது.
ՔԵ. T இச்சட்டமானது குறித்த தவறுகளை வழங்குவது இல்லை. அத்தவறுக்குரிய கா பலவற்றை ஆராய்கின்றது. இதற்கு உதவி வருகின்றன. உதாரணமாக பஞ்சாபுதம், மத் சபைகள் என்பனவாகும்.
எவ்வாறாயினும் தவறுகளைத் தவறு களாக காணமுற்படுவதை விட அதனை முன் குறிப்பிட்டது போன்ற "பொறுத்தல்" என்ற பதத்தை பயன்படுத்திக் காட்டுவதில்
ஒரு நல்ல மனிதன் ձեLճիկն
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ifエ)=回@ இரவினுறிடுமல்
தனி அவர்கள்
அனுபவத்தினால் செய்யும் தவறுகள். உதாரணமாக 1. திட்டமிட்டுச் செய்தல், 11. அறியாமையினால் செய்தல் இதனை இரண்டாவது குழந்தைப் பருவம் என்பர்.
பொதுவாக ஆராயும் இடத்து மனிதனால் செய்யப்படுகின்ற அத் தவறு களை பொறுத்து நடத்தல் என்பதிலேயே மனிதனை மனிதத்துவமாகக் காண்கிறோம். எவ்வாறாயினும் "பொறுத்தல்" என்ற இந்தப் பதம் எல்லை இல்லாத, பரப்பளவு கூடிய எதிர்காலத்தில் நல்விளைவுகளை குறியிட்டு காட்டுவதாக அமைகின்றது. இப்பதத்தின் விளைவுகளை ஆராய்வோமாயின் பின் வரும் அம்சங்களை சற்று நோக்குவோம். முகம் றும்போது, இனம், மதம், மொழி அல்லது 5 முகம் கொடுத்து பார்க்க வேண்டியது
Li ஆராயும்போது நேரடியாக தண்டனைகள் ரணம், அந்த நேரம், தேவைகள் போன்ற வியாக நீதி நிறுவனங்கள் செயற்படுத்தி திய சபைகள், கிராம அடிமட்ட சமாதான
எமது புராண இதிகாச நூல்கள், சமயங்கள் என்பன வெற்றி கண்டுள்ளமையைப் பல இடங்களிற் காண்கின்றோம். வள்ளுவம், "இன்ன செய்தாரை ஒறுத்தல் அவள் நான
ரின் மாவபரும் படைப்பு.

Page 62
நன்னயம் செய்" அபிராமி அந்தாதி "வெறுக்கும் தவறுகள் செய்யினும் தம் மடியாரை மிக்கோர் பொறுத்தல்" திருவாச கம் "பேயேன் எனதுள்ளப் பிழை பொறுக் கும் பெருமையனே”, “அரசே அறியாச் சிறியேன் பிழைக் அச்ச எண்ணினல்லாள் ஏசினும் பானுன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து நால்லடியார் "நட்பின் பிழை பொறுத்தல்" நல்லார் என தான் நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொள்ளல் வேண்டும். நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு நுரை உண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு" கந்தவழ்டி "எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்" பாரதத்தில் திரெளபதைக்கு துச்சாதனால் துகில் களையப்பட்டபோது பொறுமையின் சிகரமான 5ԱԵԼD5jllհմiւս 1 பொறுமையினால் பாஞ்சாலியின் துகில்
"பொறுத்தார் பூமி 'பொங்கினார் கா
ஞனின் பொய்கையிலே குழந்தைகள்
8வதரித்தருள் பாலிக்கு ஐய்யாறுத்துஒளவிைக்கு5
அறிவையுணர்த்தசிறுவ மெய்யுணர்வில் IIS-III lu காட்சிமல்கும் குன்றுறுை கைப்பிடிக்கவள்ளியைத்தி
கிழவனாய் காட்சிதந்தவ சேப்பாய்னனியாகிச்செல்வ ஜூறிஆர்தர 蕙 இந்:
リリ
பறிக்காத பழம் விரை6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வண்ணப் பொற்சேலை வளர்ந்ததாக நாம்
அறிகின்றோம் அன்று பஞ்சபாண்டவர்கள்
பொங்கி எழுந்து பொறுமை இழந்திருந்தால்
பாரதக்கதையே முற்றுப்புள்ளியாகி இருக்கும்
தொகுத்து நோக்குவோம்: ஆயின்
தவறுகள், பிழைகள் என்பன வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் யதார்த்த உலகில் பொறுமையைக் கடைப்பிடித்தால் நல் விளைவுகளை மலையைவிட அதிகமாகக் காணலாம் என்பதே உண்மையாகும் இன்று உலகெங்கும் பரந்து தளிர்விட்டு மிளிரும் எமது ஞானச்சுடர் ஏன் அன்னதானப் பணி கள் யாவும் மிளிர்வதற்கும் மதிப்பிற்குரிய எமது மோகன்சாமி ஐயாவினதும் இதனை நடத்துகின்ற அனைவரது வெற்றிக்குள்ளும் அவர்களிடம் பொதிந்திருக்கும் மதிநுட்ப பொறுமையும் அப் பொறுமையை கருனை யாக அள்ளிவழங்கும் சந்நிதி முருகன் அருளே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆள்வார்”
_T5|i"
2//aAVAN 聳驗 爪武
அறுமுகன் 1றிவின் வாய் காட்சிதந்தவன் நீ Iां]ा!! பும் குமரன்ங் 3ril 3555. னும் நீயே
சந்நிதி
முருகா இராமஜெயபாலன்:
வில் அழுகிவிடும்.

Page 63
ஆய்வுரை கலாநிதி நா.
இவ்வாறான ஈழத்துச் சித்தர் வர லாற்றின் இயக்க நிலைகளை இனங்காட்டும் வகையில் 'ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் மேற்கொண்ட முன் முயற்சிகளின் வழிவந்த தொடர் வெளிப்பாடாகவே 'ஆழ் கடலான் முருகவே பரமநாதன் அவர்களின் "ஈழத்துத் தபோதனர்கள்" என்ற இந்த நூலாக்கம் எமது கவனத்துக்கு வருகிறது. திரு. முத்தையா அவர்கள் தந்துள்ள தகவல்கள், தரவுகள் போன்ற பலவற்றை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையிலும் அத்தொடர்பில் மேலும் வரலாற்றை வளர்த் துச் செல்லத் துணைபுரியும் வகையிலும் இந்நூலின் உள்ளடக்க அம்சங்கள் அமைந் துள்ளன. திரு. முத்தையா அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட சித்தர்கள் சிலரின் வரலாற்றை ஆழ்கடலான் அவர்கள் இந்
2. ந்ேநூபிள் நமது கங்ாந்துக்த இபடுலுப்பட
ஈழத்துத் தபோதனர்கள் என்ற இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ள ஆன்மிகச் செல்வர்களில் சிலர் ஏற்கனவே திரு நா. முத்தையா அவர்களது நூல்களில் இடம் பெற்றவர்களாவர். குறிப்பாக நவநாத சித்தர், மகாதேவ சுவாமிகள், தாளையான் சுவாமிகள் ஆகியோர் திரு முத்தையா அவர்களின் ஈழத்துச் சித்தர்கள் நூலில் பேசப்பட்டவர்கள். (நவநாத சித்தரை அந் நூல் நவநாத சுவாமிகள் எனக் குறிப் பிட்டுள்ளது.) இவரைப்பற்றி ஆழ்கடலான் அவர்கள் தனி நூலொன்றை 1996இல் எழுதியவர் என்பது மேலே நோக்கப்பட்டது.
உண் பணியை முடிந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

తతతయై
O Oiiiiiiiii
சுப்பிரமணியனி அவர்கள்
நூலில் நமக்களித்துள்ளார். இவ்வாறான செயற்பங்கு கருதியே ஈழத்துத் தபோதனர் கள் என்ற இந்த நூலாக்கம் 'ஈழத்துச் சைவ வரலாற்றுக்குப் புதிய வளம் சேர்க் கும் முயற்சி என மேலே கட்டப்பட்டது.
ஆழ்கடலான் அவர்கள் இந்நூலாக் கத்துக்கு முன்பாக இப் பொருண்மைசார்ந்து நவநாத சித்தர் (1996), சபாரெத்தின மென்னும் திருவாசகப் பேரூற்று (1998) ஈழத்துச் சித்தர் குடைச்சாமிகள் (2000) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டிய செய்தியாகும். இவற்றின் அடுத்த கட்டமாகவே அவர் ஈழத்துத் தபோதனர்கள் என்ற இந்த நூலாக்கத்தை 2009இல் நமக்குத் தந்துள்ளார்.
டுள்ள ஆன்மீகச் செல்வர்கள்
ஈழத்துத் தபோதனர்கள் ஈழத்துத் தபோதனங்கள் நூலில் நவநாத சித்தள் சித்தர்கள் யார்?', 'ஈழத்துச் சித்தர் பரம்பரை' ஆகிய தலைப்புக்களிலமைந்த பதிவுகள் நவநாத சித்தள் பற்றிய தகவல்களை மையப்படுத்தியவை, (பின்னைய இரண்டும் தனித்தனிக் கட்டுரைகள் போன்ற தோற்றத் தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதற் கட்டுரையின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டியன.)
தமிழகத்தின் கொல்லிமலைப் பகுதி சார்ந்தவரான நவநாத சித்தள் ஈழத்தில் மலையகத்திலே நாவலப்பிட்டியிலிருந்து
சிறப்பாகச் செய்.
தொடர்ச்சி.
8
:
క్రిప్రాష్ట్రా359

Page 64
நுவரெலியா செல்லும் கொத்மலை வீதியிலுள்ள குயின்ஸ்பரித் தோட்டச் சூழலில் வாழ்ந்து பல சித்துக்களைச் செய்தவராக அறியப்படுபவர். இவரைப் பற்றிய பல தகவல்களை ஏற்கனவே திரு நா. முத்தையா அவர்கள் முப்பெரும் சித்தர்கள் மற்றும் ஈழத்துச் சித்தர்கள் ஆகிய நூல்களில் பதிவுசெய்துள்ளாள்கள். ஆழ்கடலானும் இச்சித்தரைப்பற்றி தனிநூல் எழுதியவர் என்பதும் முன்னரே நோக்கப் பட்டது. இவ்வாறு முன்னரே பதிவுபெற்ற
செய்திகள் சார்ந்த முக்கிய அம்சங்களில்
சில ஆழ்கடலான் அவர்களால் ஈழத்துத் தபோதனர்கள் நூலில் மேற்சுட்டிய பதிவு களில் சுருக்கமாக மீளவும் எடுத்துரைக் கட்பட்டுள்ளன. இச் சித்தரின் சிறப்பு அம்சங் கள் என்றவகையில், ஒரே நேரத்தில் பல இடங்களில் தோற்றமளித்தமை, தான் எப்பொழுது சமாதியாவேன் என்பதை ஞான திருட்டியால் சொல்லி வைத்தமை என்பன "ஈழத்துச் சித்தர் பரம்பரை' என்ற பதிவில் சுட்டப்பட்டுள்ளன. (ப. 107)
திரு நா. முத்தையா அவர்களால் கவனத்துக்கு இட்டுவரப்பட்டவர்களில் முக்கியமான ஒருவரான தாளைபன் சுவாமிகள் தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தில் நம்புதாளை என்ற ஊரைச் சார்ந்தவர். "லெய்கு நெய்னாமுகமது மஸ்தான் பாபா என்ற இயற்பெயர் தாங்கிய இவள் இஸ்லாமிய மதநெறியில் 'சூபிஸம் என்ற ஞானமார்க்கம் சார்ந்தவராவார். இச்சுவாமிகள் ஈழம்போந்து மலையகச் சூழலில் தங்கியிருந்தவர். இவர் கண்டி மாநகரில் தங்கியிருந்தபோது தாம் அவருடைய தரிசனத்தைப் பெற்ற அணு பவத்தை ஆழ்கடலான் இவரைப்பற்றிய தமது கட்டுரையில் நினைவு கூர்கிறாள்.
பயணங்கள் மனை
 

திரு முத்தையா அவர்களால் நமது கவனத்துக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் 4ே மற்றொருவரான மகாதேவ சுவாமிகள். கரம்பொன் கிராமத்தைச் சார்ந்தவர். இவரின் இயற்பெயர் தம்பையா ஆகும். இவர் : வேதாந்த மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவருடைய நிறைவு நாள் 15.11.1942 இவரை வேதாந்த மடத்தின் குருபரம்பரை' என்ற வரிசையில் 7 வைத்து இந்நூலில் ஆழ்கடலான் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். மகாதேவ சுவாமி களைப்பற்றி திரு முத்தையா அவர்கள் 4 தந்த பல செய்திகளை மீளவும் உறுதி செய்யும் வகையில் ஆழ்கடலான் அவள் களின் இப்பதிவு அமைந்துள்ளது.
மேற்குறித்தவர்களைத் தவிர, நா. முத்தையா அவர்களது நூல்களில் எடுத்துரைக்கப்பட்டவர்களான கடையிற் சுவாமிகள், சார்ஜன் சுவாமிகள், குழந்தை வேற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள், பெரியானைக் குட்டி சுவாமிகள், யோகள் சுவாமிகள் ம்ே முதலிய பலரைப்பற்றிய தகவல்கள் ஆழ் கடலான் அவர்களின் இந்நூலின் கட்டுரை கள் சிலவற்றில் பதிவுபெற்றுள்ளன. இவர் களில் சார்ஜன் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் ஆகிய இருவர் பற்றிய தனித் தனிக் கட்டுரைகள் இந்நூலில் உள.
ஈழத்துச் சித்தள் மரபின் முன்னோடி கள் ஒருவரான சின்மயாநந்த சுவாமிகளின் ஞான பரம்பரை சார்ந்தவரான சார்ஜன் சுவாமிகளின் மரபில் வந்தவர்களே யாழ்ப் பாணம் கந்தர்மடத்தின் "வேதாந்த மடத் தைச் சேர்ந்தவர்கள் என திரு நா. முத்தையா ! அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ஈழத்துச் சித்தர்கள் ப30), ஆழ்கடலான் அவர்கள் ஈழத்துத் தபோதனர்கள் நூலிலே, வேதாந்த
த விசாலமாக்கும்.

Page 65
மட உருவாக்கம் மற்றும் அதன் குருபரம் பரைத் தொடர்ச்சி' என்பன பற்றிய வரலாற்றுப் பின்புலத்தில் சார்ஜன் சுவாமி களைப்பற்றிய அறிமுகத்தை முன்வைத் துள்ளார்.
வடமராட்சிதும்பளைக் யாமத் தவரான சின்னத்தம்பி என்பவர் நீதிம.நச் "சார்ஜ்னாகப் பணியாற்றித் துறவு பூண்ட நி.பயில் சார்ஜன் சுவாமிகள் எனஅழைக் கப்பட்டார். கடையிற் சுவாமிகளல் ஆன் மிகத் தேட்லுக்கு ஆட்பட்ட இவருக்குச் சின்மயானந்த சுவாமிகளே தீட்சாகுருவாக அமைந்தார். இவரும் இவருடனிணைந்த ஆன்மீகவாதிகள் பலரும் மேற்கொண்ட ஆன்மீக விசாரணையின் தொடர் விளை * வாகவே கந்தள்மடத்தில் 1904இல் வேதாந்த மடம் உருப்பெற்றது. இம்மடத்தின் இரண் டாவது பீடாதிபதியாக அமைந்தவர் இவர், கடையிற் சுவாமிகளே முதலாவது பீடாதிபதியாகக் கணிப்பெய்தியவராவார். தகவல் ஈழத்துத்தபோதனர்கள் ப29) சார்ஜன் சுவாமிகளுடைய நிறைவு நாள்: 29.03.1908.
சார்ஜன் சுவாமிகள்பற்றி ஆழ் கடலான் தந்துள்ள முக்கிய குறிப்புக்கள் இவை.
தேரடிச் சித்தள் எனப்படும் செல்லப்பா சுவாமிகள் வட்டுக்கோட்டை ஊரினர். நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தமையால் தேரடிச் சித்தள் என்ற பெயர் பெற்றவர். இவரே யோகன் சுவாமிகளின் குரு ஆவார். இவரது நிறைவு: 1916
என்பதும் இவரே யோகன் சுவாமிகளின் குரு என்பதுமான தகவல்கள் திரு நா. முத்தையா அவர்களின் ஈழத்துச் சித்தர்கள் என்ற நூலில் முன்னரே பதிவாகியுள்ளன. ப53)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேருற்று (1998), ஈழத்துச் சித்தள் குடைச் சாமிகள் (2000) ஆகிய தலைப்புக்களில் ஏலவே நால்கள் எழுதியுள்ள ஆழ்கடலான் அவர்கள் அவ்விருவரைப் பற்றியும் ஈழத்துத் தபோதனர்கள் நூலில் கட்டுரைகள் எழுதி யுள்ளார். திருவாசகச் சுவாமிகள் எனப்படும் சபாரத்தினம் சுவாமிகள் (1904, 1988) திருக் கேதீச்சரத்தில் திருவாசக மடம் அமைத் தவர். அத்தலம் சார்ந்த அருட்பணிகளை மேற்கொண்ட இவர், திருவாசகத்தில் ஊறி நின்றவர். இவரை அப்பு என உறவுரிமை யுடன் குறிப்பிடும் அளவு நெருக்கத்தை ஆழ்கடலான் தனது எழுத்துக்களில் வெளிப் படுத்தியுள்ளார். (ஈழத்துத் தபோதனர்கள் L. 82)
குடைச் சுவாமிகள் எனப்படும் கந்தையா சுவாமிகள் (1897-1978), கோண்டாவிலைச் சார்ந்தவர். இவர் ஐம்புல ஒடுக்கத்திறன் பெற்றவராகத் திகழ்ந்தவர். தினமும் ஏழுகிராமங்களைப் பாதங்களால் நடந்து புனிதமாக்கியவர். நிறைவு நாள்: 14.02.1978, இவரைப்பற்றி ஆழ்கடலான் அவர்கள் தமது கட்டுரையில் தந்துள்ள முக்கிய செய்திகள் இவை.
மேற்குறித்தவர்களைத் தவிர, இந் நூலிற் பேசப்படுபவர்கள் இருவகைமை களில் அமைகின்றனர். இவர்களில் ஒரு வகையினர் வேதாந்த மடத்தின் குருபரம் பரையுடன் தொடர்பானவர்களாவர். இன்னொரு வகையினர் நிறுவனச் சார்பு களற்ற தனிநிலை ஆன்மீகச் செல்வர் E6TGJIT.
வேதாந்த மடத்தின் குரு பரம்பரை என்ற தனித்தலைப்பில் அமைந்த கட்டுரை யிலே அம்மடம் தொடர்பான ஒன்பதின்மர்

Page 66
மரபின் முன்னோடி எனப்படும் கடையற் சுவாமிகளை முன்வைத்து, செல்லப்பா சுவாமிகள், சார்ஜன் சுவாமிகள், கனக ரத்தினம் சுவாமிகள், மகாதேவ சுவாமிகள் இராமலிங்கம் சுவாமிகள், நமசிவாயம் சுவாமிகள், சோமஸ்கந்தவேள் சுவாமிகள், வேத வித்தியாசாரர் ஆகியவர்களைப் பற்றிய சுருக்கக் குறிப்புக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் செல்லப்பா சுவாமிகள், சார்ஜன் சுவாமிகள் மற்றும் மகாதேவ சுவாமிகள் ஆகியோர் பற்றி இந் நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் பற்றி நோக்கியுள்ளோம். ஏனையோரில் 3JITLD லிங்கள் மற்றும் வேத வித்தியாசாரர் ஆகி யோரைத் தவிர்ந்த மற்றவர்களைப் பற்றிய
صيہے سبسے۔ سح ك ا165fi هكتلة8)
பெருமாள் கோயில்களில் ஏன்
கடவுளைக்
తిరిగి
பகவானின் பாதம்.
காலடியைஸ்பரிசிப்பத
நினைவுவருகிறது அல்
இருக்கும்.
ராமன், பரதனுக்குத்
பார்த்தால் பகவானின்
W
ZØ (MONSNIN
வந்தால் பகவான் நினைவு வரும். அது அவ்வள
தமிழ்நாட்டில் ஒரேயொரு சிவன் கோ: தெரியுமா? அது"திருநல்லூர்"சிவன்கோயில்.ஏ இறைவனாற் திருவடிதீட்சை கொருக்கப்பட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனித்தனிக் கட்டுரைகள் இந்நூலாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. 情
இவர்களுள் கனகரத்தினம் சுவாமி கள் (1880-1972) திருநெல்வேலியிலே ரீலறி ஆறுமுகநாவலர் மரபில் வந்தவர் இவர் சார்ஜன் சுவாமிகளைக் குருவாக ஏற்று வேதாந்த மடத்தின் அருட்பணிகளைத் தொடர்ந்தவர். இவரது நிறைவு நாள்: 1409. 1922.
இவரால் ஆட்கொள்ளப்பட்டவராகி இப்பணியைத் தொடர்ந்தவரே முன்னர் நாம் நோக்கிய மகாதேவ சுவாமிகள் இவருடைய மாணவராகத் திகழ்ந்து குருபிடம் ஏறியவர் இராமலிங்க சுவாமிகள் இவர் வட்டுக்கோட்டை ஊரினர். நிறைவுநாள்: 11.06.1968
(தொடரும்.
A. N. ”缸蒂险)
சடாரி வைக்கிறார்கள்? தம்பிடுவதில் பலமுறைகள் உண்டு. சபாரிஎன்பது அதை நம் தலையில் வைக்கிறார்கள். அவன் ால், நமக்கு ஒரு மனத்திருப்தி அப்போது அவன் லவா. அது நமக்த அணுக்கிரகம்பண்ணுவதாக
தன் பாதுகையைக் கொடுத்தார். பாதுகையைப் பாதம் நினைவுக்கு வரும், பாதம் நினைவுக்கு F과 உசத்தியானது.
விலில் சடாரி வைக்கப்படுகிறது. அது எங்கே ண் தெரியுமா? அங்குதான் திருநாவுக்கரசருக்கு

Page 67
ரீ சபாரத்தினம் சுவாமிகளது ? விழாவும் 09.02.2011 மாலை மண்டபத்தில் "திருப்பணித் த இடம்பெறவுள்ளது. அனைவரை
காரைநகள் ஈழத்துச் சிதம்பரத்தில் தமிழ்நாடு திருவாவடுதுறை ஆத நிகழ்வு க.கு.க. சிவபாலன் த முற்பகல் 10.30 மணியளவில்
இந்து சமய கலாசார அலுவ: ஆறுமுகநாவலர் பெருமானின் நல்லுர் துர்க்கா மணிமண்ட அலுவல்கள் திணைக்களப் பண தலைமையில் நடைபெற்றது.
காரைநகள் கிழவன்காடு கலாமன் இறுவெட்டு வெளியீட்டு விழா 19 காரைநகள். ஈழத்துச் சிதம்பர வச கலாமன்றத் தலைவர் ந. சோ
சுவாமி சிவானந்தாஜி மகராஜ நல்லூர் சட்டநாதர் கோயிலடியில் 22.12.2010 புதன்கிழமை பி.ப. சிறப்புச் சொற்பொழிவுகள், இடம்பெற்றன.
பருத்தித்துறை பூரீ இராமகிருஷ்ன பூரீ சாரதாதேவியின் 158ஆவது
நடைபெற்றது. அன்றைய தினம் மாணவர்களுக்கு துவிச்சக்கரவ.
தர்மம் விசய்ய முடியாவிட்டாலும், SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3ஆவது ஆண்டு குருபூசையும் திருவாசக 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி
வமணி" 3. தியாகராஜா தலைமையில்
ரயும் அன்புடன் அழைக்கின்றனர்.
உள்ள மாணிக்கவாசகள் மடாலயத்திற்கு
நீனத்தால் வழங்கப்பட்ட விருது வழங்கும்
லைமையில் 13.12.2010 திங்கட்கிழமை
இடம்பெற்றது.
ஸ்கள் திணைக்களம் நடாத்தும் ரீலறி குருபூசை 19.12.2010 காலை 9 மணிக்கு பத்தில் யாழ் இந்து சமய கலாசார ரிப்பாளர் திருமதி சாந்தி திருநாவுக்கரசன்
றம் தயாரித்து வழங்கும் சிதம்பர தரிசனம் 12.2010 ஞாயிற்றுக்கிழமை 200 மணிக்கு ந்த மண்டபத்தில் காரைநகள் கிழவன்காடு திநாதன் தலைமையில் இடம்பெற்றது.
ஜின் 95ஆவது ஜெயந்தி தின நிகழ்வு ல் உள்ள திவ்யஜீவன் சங்க மண்டபத்தில் 3.30 மணியளவில் பாதபுஜை, பஜனை
சிறுவர் கலை நிகழ்வுகள் என்பன
1 சாரதா சேவாச்சிரமத்தில் தூய அன்னை
ஜெயந்திவிழா 27.12.2010 திங்கட்கிழமை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரண்டு
Iண்டி வழங்கப்பட்டது.
தர்மம் செய்வதைத் தடுக்காதே.
SSSSSSSSSSSS2 at

Page 68
1411
iát ( ).
Ed HIPolloa[1:2 #2 : கு. சிவபாலர
விநாயகப் பெருமான், கணபதி, லம்போதரன், கணேசன், விக்கினேஸ்வரன், முஷிக வாகனன், போசனப்பிரியன், வேழ முகன் எனப் பல பெயர்களால் வழிபடப்பட்டு வருகிறார். மிகவும் எளிமையான இடங்களி 3லும் வைத்து வழிபடத் தகுந்த பெருமான் விநாயகர். குளக்கரைகள், ஆற்றோரங்கள், மரங்கள் முதலிய சாதாரண இடங்களே விநாயகள் வழிபாட்டுக்கு மிக" ஏற்றனவாகக் கூறப்பட்டுள்ளது. பசுவின் சாணம், மஞ்சள்மா, களிமண், மணல், மரம் முதலிய சாதாரண பொருட்களைக்கொண்டு விநாயகப் பெரு மானின் திருவுருவங்களை நாம் அமைக்க முடியும், எனவே பெருமையாவது யாதொன்று மின்றி, எங்கும் அமைந்தும், எங்கும் அமர்ந் தும், எவ்வாறு அமைத்தும் தன்னை வழிபடு வோருக்கு அருளை அள்ளி வழங்கத்தக்க பெருமான் விநாயகன். இவர் தமிழ் நாட்டுக்கு மட்டும் உரித்தான கடவுள் அல்ல. இந்தியா வின் பல மாநிலங்கள், சாவகம், போர் னியோ, திபெத், பர்மா, சீயம், சீனா, யப்பான், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் விநாயகர் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.
கோயில் மூலமூர்த்தி எம் மூன்த்தியே பாயினும் அடியவர் முதலாவதாக வழிபட வேண்டியவரும், அவ்வாறே வழிபடப்பட்டு வருபவரும் விநாயகப்பெருமான் என்பதை அறிவோம். இது எமது சைவ மரபு நாம் காணும் விநாயகள் பல வடிவங்களில்
துடிப்பான எண்ணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ET)
hhhhhh!)
"ஜா அவர்கள்
அமர்ந்து அருள் புரிவதைக் காண்கிறோம். கோயில்களில் சில வடிவங்கள் நடனமாடும் விநாயகள் வடிவத்தையும் சில இருக்கை யில் அமர்ந்துள்ள தோற்றத்தையும், வேறு சில வடிவங்கள் பல முகங்கள் உடையன வாகவும், சில தாமரை மலர்மீது வீற்றிருப் பனவாகவும், சில தேவியாரோடு இணைந் தனவாகவும் அமர்ந்து அருள் பாலிப்பதை நாம் காண்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திருவுருவ அமைப்பில் ஈடுபாடு இருக்கும். அவ்வத்திருவுருவங்கள் அவரவ ரின் உள்ளம் ஒன்றிப்படைய வழி செய்யும். இவ்வாறு ஒன்றிய உள்ளம் இறைவனை வழிபட்டு மனட்பக்குவமடைய வழிசெய்யும், எந்தத் திருவுருவத்தில் எமக்கு ஈடுபாடு உண்டாகின்றதோ அத்திருவுருவமே எமக்கு மனநிறைவையும், ஈடேற்றத்தையும், பூரண அன்பையும், வாழ்வில் தூய்மையையும், இதய சாந்தியையும் அளிக்கின்றது.
இவ்வாறு அமைந்த விநாயகரின் திருவுருவங்கள் முப்பத்திரண்டு ஆகும். அவை முறையே. யோககணபதி சிங்க கணபதி மும்முகப்பிள்ளையார்- துவிமுக கணபதி துண்டி விநாயகர் ரணமோசனர்உத்தண்ட கணபதி சிருஷ்டி கணபதிஏகதந்தள். ஹரித்திரா கணபதி. விட்ர பிரசாதர் திரியாஷா கணபதி வரகணபதி ஏகாட்சர கணபதி ஊர்த்துவ கணபதி. நிருத்த கணபதி. விஜய கணபதி மஹா கணபதி ஏரம்ப கணபதி ஷிப்ர கணபதி

Page 69
* விக்ன கணபதி உச்சிஷ்ட கணபதி சித்தி கணபதி (சித்திவிநாயகள்) துவிஜா கனடதிசக்தி கணபதி வீர கணபதி ரீ பக்தி கன பதி தருண கணபதி. பால கணபதி சங்கட ஹர கணபதி துர்க்கா கணபதி லட்சுமி கணபதி என முட்பத்திரண்டு திருநாமங் களையுடையவர் விநாயகப் பெருமான்
முன்னவனே யானை முகத் சொன்னவனே தூய் மெய்ச் சிற்பரனே ஐங்கரனே செஞ்! தற்பரனே நின் தாள் சரண் இப்பாடல் இராமலிங்க சுவாமிகள் ஆ திருவாக்கும் செய்கருமம் எ பெருவாக்கும் பிடும் பெருக் ஆதலால் வானோரும் ஆன காதலால் கூப்புவர் தங் :ை இப்பாடல் கபிலதேவநாயனார் அவள்க திருவிரட்டை மணிமாலையில் இடம்பெற்றது காசிப முனிவர் அருளிய விநாயகள் ச தருகிறோம். இவற்றில் பத்துப் பாடல்கள் ஒதிவரின் நினைத்த காரியம் எவர்க்கும் 6 இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று திை சந்திகளில் தோத்திரம் செ சகல கருமம் சித்தி சிந்தை மகிழச் சுபம் பெறு தினம் உச்சரிக்கின் பந்தம் அகல ஓர் என் கா படிக்கின் அட்ட சித் எமக்கு பெற்றோராக விளங்குபவ விநாயகம்பிள்ளை அவர்கள் அருமையாகச் அம்மை நீ அப்பன் நீ அன் செம்மைசால் நட்பில் சிறந் செல்வமொடு கல்வியும் நீ எல்லாமும் நீயே எமக்கு. எவை எல்லாம் செய்தோம்
கட்டுப்பாடு என்பது சுதந்திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தப் பிரபஞ்சத்திற்கு கருத்தா சிவபெருமான், அவர் பல முள்த்தங்களைத் தாங்கியுள்ளார். அவையாவன: சிவசக்தி, விநாயகள், வைரவர், வீரபத்திரர், சுட்பிரமணியர் என்பேர். இவை எல்லா மூர்த்தங்களும் சிவ பெருமான் தாங்கிய வடிவங்களே,
தவனே முத்திநலம்
சுகத்தவனே மன்னவனே சடையஞ் சேகரனே
ருளியது. விநாயகரைப் போற்றித் துதிப்பது. கைகூட்டும் செஞ்சொற் தம் - உருவாக்கும்
ன முகத்தானைக்
எால் அருளிச்செய்யப்பட்டது. மூத்தநாயனார்
l. ாரிய சித்தி மாலையிலிருந்து ஒரு பாடலைத்
உண்டு. இவற்றை தினம் மூன்றுமுறை கைகூடும்.
STLib (ypDLib50)LDäf
ய்யினும்
தி பெறும்
ம் எண்
சதுர்த்தியிடைப்
s
த்தியுறும். ரும் விநாயகப்பெருமான் என்பதை தேசிக 3 கூறியுள்ளார். அதாவது; ாபு நிறை சுற்றம் நீ தோன் நீ - இம்மையருள்
தேசி விநாயகனே
எவை எல்லாம் செய்வோம்
த்திற்கு முரணானது அல்ல.

Page 70
அவையெல்லாம் எம் செய6 அத்துணையும் நின் செயலே முத்தி அருள் வேழ முகா. சங்கடஹர விநாயகரை நோக்கு | மிடத்து மாதந்தோறும் பூரணையைத் தொடர்ந்து வரும் சதுர்த்தி திதி விசேடமாக விநாயகப் பெருமானை வழிபட்டு எமது வாழ்வில் வரக்கூடிய சங்கடங்கள் அனைத் தையும் தீர்த்துக்கொள்ள நல்ல விரத நாளாகும். அன்றைய தினம் விநாயகரை நினைத்து விரதம் இருப்பது அல்லது உபவாசம் இருப்பது விசேடம். இந்நாளில் வன்னி இலைகளால் அல்லது பால் அறுகம்புல்லினால் அல்லது வெள் அறு கினால் விநாயகரை பூஜை புரிதல் சிறப் புடைய வழிபாடாகும். சங்கடஹர கணபதி, இளம் சூரியன் போன்ற நிறத்தோடு, இடப் பாகத் தொடையில் அம்மையையுடை யவள். அம்மை பச்சை நிற மேனியராக நீல நிறப்பூவை கையிலேந்தியவளாக இருப்
செண்ணியிலுள்ே
- செல்வச் சந்நி உன்தலம் நாடிவத்
2) -ůU)ěDůlčá). சைண்ணியிலுன் ே 4)சல்வச் சந் பன்னிருகை தரத்தி பலருக்கும் அ அன்னதானக் கத் osöu)UU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ixE5íT elsü6l) fig)JLT5)T
அப்பலனும் நிற்கேதான்
பாள். வலது கையில் இவ் விநாயகள் அங் குசம் ஏந்தியவர். வரதம் உடையவர், இடது கையில் பாசம், பாயாசபாத்திரம் ஏந்தியவர். செந்தாமரை மலர் பீடத்தில் நிற்பவர், நீல நிறத்தாலான ஆடை அணிந்திருப்பார்.
மும்முக விநாயகள் மூன்று முகங் களையுடையவர், பொற்தாமரை ஆசனத் தில் அமர்பவர். இடது கைகளில் பாசம், அமுத கலசம், அபயம் இவற்றையுடை பவள். வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் ஏந்தியவள்.
துவிமுக விநாயகர் இருமுகங் களை உடையவர். தந்தம், பாசம், அங்குசம், இரத்தின பாத்திரம் இவற்றை கையில் ஏந்தியவர். நீலநிற மேனியர், செம் பட்டாடையும் இரத்தின கிரீடமும் அணிந்
s
தவா. (தொடரும். 8 வல்சுமந்தோம்
தோம் உசாமுவந்தைம் s வல் சுமந்தோம் եltfilմl{{Ա}ցՄII நிதம் s ருள்பவனே! }}}}&}läăII! s }vDol,80diu gjalb60). Deut!
தா. தேவமதுரம்
றுபோலச் சிந்திக்கும். é

Page 71
பூர் செல்வச்சந்நிதி முருகனுடைய வருடாந்த உற்சவம் இலங்கையில் மட்டு மல்ல இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அவனது அடியள் - களல் புனிதத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வகையில் சந்நிதியானிடம் வருகின்ற அடியவர்களுக்கு நித்திய அன்னதானத்தை குறைவின்றி வழங்கிக்கொண்டிருக்கின்ற சந்நிதியான் ஆச்சிரமமும் அந்த உற்சவ காலத்தில் "மேலும் புனிதமும் பொலிவும் அடைவது இயல்பானதே வருடாந்த உற்சவத் திற்கு இன்னும் சில தினங்களே இருந்தன. இதனால் உற்சவ காலத்தில் ஒரே நேரத் தில் ஆயிரக்கணக்காக கூடுகின்ற அடியார் களை சமாளிக்கக்கூடிய வகையில் பல ஆயத்தங்கள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நம்பிக்கை இல்லாத இடத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சிரமத்தினுடைய சுவாமிகள் அவர்கள் ஆச்சிரமத்தில் மட்டுமல்ல ஆச்சிரமத்திற்கு வெளியே சென்று உற்சவ காலம் தொடர்பாக செய்யவேண்டிய முன் ஆயத்தங்களைச் செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை, சுவாமிகள் யாழ்ப் பாணம் சென்று உற்சவ காலத்திற்குத் தேவையான அவசியமான பொருட்கள் வாங்குவதில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அழகிய முருகன் சிலை ஒன்றை அங்கே தற்செய லாகக் காணுகின்ற சந்தர்ட்பம் அவருக்குக் கிடைத்தது. -
அப்படி அதனைக் கண்டவுடன் ஆச்சிரமத்தில் உள்ள பூஜை அறை அவ ருக்கு ஞாபகம் வந்தது. அங்கே அழகான தில் அன்பு இருப்பதில்லை.

Page 72
முருகன் படம் உட்பட பல தெய்வங்களின் படமும் கூடவே நடராஜப் பெருமானுடைய விக்கிரகமும் இருக்கின்றது. ஆனால் முருகப்பெருமானுடைய விக்கிரகம் எதுவும் அங்கே இடம்பெறவில்லை. ஆகவே அந்த சுவாமி அறையில் இந்த அடக்கமான அருள் ததும்பும் முருகப்பெருமானுடைய விக்கிரகம் இடம்பெறுவது எவ்வளவு புனிதத் தைக் கொடுக்கக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாகப் பதிகின்றது. உடனடியாகக் கடை உரிமையாளரிடம்
தி சென்று அதனை எவருக்கும் விற்பனை
செய்யவேண்டாமென்றும் அதனைத் தனக் காக வைத்திருக்குமாறும் கூறி அங்கே நிறைவேற்ற வேண்டிய ஏனைய பணிகளை முடித்துக்கொண்டு ஆச்சிரமத்திற்குத் திரும்பு கின்றார்.
மறுநாள் அவர் குறிப்பிட்டது போலவே யாழ்ப்பாணம் சென்று அந்த முரு கனுடைய விக்கிரகத்தை வாங்கிவந்து உற் சவத்திற்கு முதல் நாளான புதன்கிழமை அதனை பூசை அறையில் வைத்து தனது விருப்பத்தை நிறைவேற்றுகின்றார். கடையில் அழகுப் பொருட்களாக இருந்த அந்த முருகன் விக்கிரகம் இப்பொழுது அழகுப் பொருளாக மட்டுமன்றி நித்திய ஆராதனைக் குரிய புனிதமான நிலைக்கு உயர்வு பெற்றுவிட்டது. ஆம் ஆச்சிரமத்தின் பூசை அறையில் நைவேத்தியத்துடன் கூடிய மூன்றுநேரப் பூசை இடம்பெறுவது வழமை. பூசை அறையில் நடைபெறும் பூசையின் போது அடியார்கள் வழிபடும் விக்கிரகமாக அது மாறிவிட்டது.
வியாழக்கிழமை தீர்த்தோற்சவ மும், வெள்ளிக்கிழமை பூக்காரத் திருவிழா ம்ெ இடம்பெற்று உற்சவம், முழுமையாக முடிவடைந்த நிலையிலேயே ஆச்சிரமத்தின்
சுறுசுறுப்பே மனித
 

சுவாமிகள் ஓரளவு ஓய்வாகக் காணப்பட் டார்கள். சனிக்கிழமை அன்று சுவாமிகள் ஆறுதலாகவும் அமைதியாகவும் கானப் பட்டார்கள். அன்று வழமைபோல மூன்றாம் பூசையாகிய மாலைநேரப் பூசையைச் செய் வதற்காக பூசை அறைக்குள் சென்ற சுவாமிகளுக்கு தான் வாங்கிவந்து வைத் திருக்கின்ற முருகன் விக்கிரகம் தொடர்பாக அதுவரை நாளும் தெரியாத ஒரு குறை அன்றைய தினம் வெளிப்பட்டது. ஆம் ! அந்த முருகனுடைய விக்கிரகத்தில் வேல் இடம்பெறவில்லை. அதனை அவதானித்த சுவாமிகளுக்கு உடனே தனது குருவாகிய மயில்வாகனம் சுவாமிகளினுடைய ஆனந் தாச்சிரமத்தில் இருக்கும் பூசை அறையில் உள்ள முருகன் விக்கிரகத்திற்கு தங்கத் தினால் வேல்செய்து வைத்திருந்தது உடனே ஞாபகம் வந்தது. ஆகவே தானும் அவ்வாறே செய்தால் என்ன என்று அவ ருடைய மனம் ஒரு கணம் நினைத்தது. ஆனால் அவ்வாறு தங்கத்தினால் செய்தால் பூசை அறையைப் பூட்டிப் பாதுகாக்க வேண்டிய ஒரு சுமை ஏற்படும் என்ற காரணத்தினால் தங்கத்தினால் வேல் செய் வது என்ற சிந்தனையை எவ்வளவு விரை வாக நினைத்தாரோ அவ்வளவு விரைவாக அதனை மனதில் இருந்து அகற்றியும் விட்டாள்.
இருந்தாலும் முருகனுடைய விக்கிர கத்திற்கு பொருத்தமாக ஒரு வேல் இடம் பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டும் மிகவும் உறுதியாக மனதில் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இதனை எப்படிச் செய் வோம் எப்போது செய்வோம் என்று அவள் சிந்திக்கவில்லை. அந்தச் சிந்தனை அவருக் குத் தோன்றவுமில்லை. மாறாக, "முருகா உன்னுடைய காரியத்தை எப்படியோ நீயே

Page 73
3
SSSSSS
பார்த்துக்கொள்" என்ற சிந்தனையே சுவாமி களுக்கு அப்பொழுது மனதில் ஏற்பட்டது. அந்தச் சிந்தனையின் பின் அவள் அந்த விடயத்தை பெரிதுபடுத்தவுமில்லை.
மழை விட்டாலும் துவானம் விடு வதில்லை என்பது போல திருவிழா முடி வடைந்த பின்பும் ஆலயச்சூழலில் தொடர்ந் தும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரி மூலை பழவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த சின்னையா அல்லது இராசா என்பவருடைய மகனின் திருமணமும் அன்று ஆலயத்தில் நடைபெற்றது. அவர்களும் சாட்பாட்டிற்காக ஆச்சிரமத்திற்கு வந்து சென்றுவிட்டனர்.
இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை அன்ன தானச் செயற்பாடுகள் அனைத்தும் முடி வடைந்து சுவாமிகள் ஆறுதலாகத் தான் வழமையாக அமரும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள். அவ்வாறு அமரும் பொழுதே அங்கே மேசையில் சில பூக் களும் அந்தப் பூக்களுக்குள் அரை குறை யாக ஏதோ அலகு போன்ற ஒரு பொருளும் தென்படுவதையும் மேலோட்டமாகக் கவனித் தார்கள். ஆனாலும் அவர் ஒய்வு எடுப்பதற் காகவே அங்கே மேசையின் அருகில் வந்து அமர்ந்ததினால் மேசையின் மீது இருந்த பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்த வில்லை. ஆனால் அவரை அறியாமலே அவருடைய கை மேசையின் பூக்களின் நடுவே அலகுபோல் இருந்த அந்தப் பொருளை எடுத்து விரல்களினால் மேலும், கீழும் உருட்டிக்கொண்டு எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.
திடீரென மின்னல் பாய்ந்ததுபோன்ற ஒரு உணர்வு அவருடைய மனதில் ஏற் பட்டது. நேற்று இரவுப் பூசையில், பூசை அறையில் இடம்பெற்றிருக்கின்ற முருகப்
அறிவே செல்வங்களில் எ
 
 
 
 
 
 

O ார்ஜிாள்
பெருமானுடைய விக்கிரகத்திற்கு வேல் இல்லாத குறை பற்றிச் சிந்தித்ததையும், இறுதியில், "ஏதோ முருகா! நியே பார்த்துக் கொள்” என்று தான் தனக்குள் நினைத் ததும் ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே ஒருவேளை தான் நினைத்தபடி ஆற்றங் கரை வேலவன் வேலைத்தான் கிடைக்கச் செய்திருக்கின்றானா? என்று கையில் வைத் திருந்த பொருளை அப்பொழுதுதான் உற்று நோக்கினார். என்ன ஆச்சரியம்! அது அழ கான ஒரு வேல்தான். அதுவும் பூக்களுடன் சேர்ந்து புனிதத்துடன் அல்லவா கிடைத் திருக்கின்றது. பதட்டத்துடன் சுவாமிகள் கிடைத்தவேலுடன் பூசை அறைக்குள் சென்று அங்கே புதிதாக வாங்கி வந்த விக்கிரகத்திலுள்ள முருகனுடைய கையில் வேலை வைத்து சரிபார்த்தார்கள். என்ன ஆச்சரியம் அளவு கொடுத்துச் செய்தாலும் அப்படிப் பொருந்துமா என்பது சந்தேகம் அப்படி மிகவும் பொருத்தமான வேலாக அது பொருந்தியது.
ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் சகல பணிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் பொருளுதவியும், நிதி உதவியும் கிடைத்த போதிலும் அவ்வுதவிகள் யாவும் பல அன்டர்களின் பரப்புரையில் இடம்பெற்றாலும் மேலே இடம்பெற்ற சம்பவம் சுவாமி அவர் கள் மனத்தினுள் எண்ணியிருந்தாரே தவிர இவ் விடயம் சம்பந்தமாக ஒருவரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால் தான் ஒரு வரிடமும் கூறாமல் இருக்கையிலே இவ் வேலானது வந்தது சுவாமி அவர்களுக்கு வியட்பாகவே இருந்தது. தன்னை ஆட் கொள்ளவே சந்நிதியான் நடத்திய திரு விளையாடல் என்பதனை உணர்ந்தார். அன்று தொடக்கம் சந்நிதியான் ஆச்சிர மத்தின் செயற்பாடுகள் எல்லாம் வெகு
:
3
s
ல்லாம் தலையான செல்வம்.
ఫ్రెప్రాప్రాత్రకక

Page 74
சிறப்பாக இடம்பெறத் தொடங்கியது. ஆச்சிரமத்தில் இடம்பெறும் பூசை வழிபாடு களும் புனிதம் பெறத் தொடங்கியது.
அன்று மருதன் கதிர்காமருக்கு வழி காட்டியதுபோலவே இன்று சந்நிதியான் ஆச்சிரமத்திலுள்ள பூசை அறையில் விக்கிரகத்துடன் வேலையும் வைத்து பூசை
→
ರೌóulóóðJuDood61à வருபாந்த திருவாசக விழா 24.220 மணியளவில் பாநீ செல்வச்சந்நிதி வழிபாடுகளைத் இதாடர்ந்து, நாயன் திருவாசக ஏடுகளும் ஊர்வலமாகன சி. கதிரைவேற்பிள்ளை அவர்க சொற்பொழிவாக "ஆள் கைாலோ சது திருமதிமனோன்மணிசண்முகதாஸ்
னேட்டள்ை
நீரு ே LEான்றி.
இஜ்-ஜி3ே:03, இஜEஒ
リ』 リ????認
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வதற்கும் ஆற்றங்கரை முருகன் தன் னுடைய திருவிளையாடலைக் காண்பித் துள்ளான். அவனுடைய திருவிளையாடலுக் கும் ஒரு எல்லையுண்டோ? இந்தத் திருவிளை
பாடல்களை அனுபவிப்பதும் அறிந்து கொள் ப்
வதும் கூட ஒரு பேறு அல்லவா?
ஓம் முருகா!
口エ
லைபண்பார்டுப்பேரவைாருபாத்தும் HO ODరhofరేరేpoD 61000 9.30 ஆலயத்தில் இடம்பெற்ற பூசை மார்களின் திருவுருவப் பங்களும் டுத்துவரய்ர்டு, வைத்தியகலாநிதி ள் தலைமையுரையும் சிறப்புச் நரி என்றும் தலையில் கலாநிதி ! அவிகளும், அதனைத்மிதாபிந்து 4 ாம பஜனை' நிகழ்வும் ஆச்சிரம பற்றது.
பிற விருபிடுஹரி இதறமிழிEயிலும்,
இEே
/ z /ZZ 7ം 077
தகமல்ல, அது 2a1 broob.

Page 75
- அருள்மிகு இராமலி வல்வையூர் 9 L பக்திப் பரவசத்தின் பெருக்கமும் அரு வாழ்வும் தென்னகத்தையே கைலாசமாகவும், 6 ஆழ்வார்களதும் பாதங்கள் பதிந்த நாடு தமிழ் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள "பாபவிநா என்றழைக்கப்படுகிறது. இங்கே, இராமபிரா பிரதிஷ்டை செய்யப்பட்ட "ரீ இராமலிங்க வேண்டுவார் வேண்டுவன எல்லாமுந்தரும் கொண்டிருக்கிறார்.
108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரதி சிறப்புப்பெற்று விளங்குகின்றது. தஞ்சாவூரிலி திருவையாற்றிலிருந்து 15 கி.மீ தென்கிழக்கிலும் அமைந்துள்ள இத் திருக்கோயிலுக்கு அடி தம்ப கோணத்திலிருந்து பாவநாசத்துக்கு அ
108 சிவலிங்கங்கள் மூன்று வரிசைகளில் தொடர்ச்சியாக, ஒன்றன்பின் ஒன்றாக, ஒரே அளவிலானதாய், ஒரே அலங்காரத்துடன், ஒரே மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அழகு கண்டு அதிசயிக் கிறோம். இவற்றைவிட பூரீராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் "பூரீ இராமலிங்க சுவாமி', ரீஹனுமான் காசியிலிருந்து கொண்டு வந்து பிரகாரத்தின் வடமேற்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள "அனுமந்த லிங்கம்" ஆகியவையும் சேர்த்து மொத்தம் 10 மூலவர் "ரீ இராமநாத சுவாமி” உருவத் அலங்காரத்துடனும், பூரண பொலிவுடனும், தன் ஈர்க்கும் கவர்ச்சியுடனும் காணப்படுகின்றார். " ஒன்றுண்டு. இங்கேதான் பெருமான் தைப்பெ அறிவு மெளனத்தைக் கற்றுத்தரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÈšKad 16 Isi (CaHufkäi)
ாணர்னா அவர்கள்
ாளர்களின் அவதாரமும் தத்துவ ரிஷிகளின் வைகுந்தமாகவும் ஆக்கின. நாயன்மார்களதும், நாடு. இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாட்டில் சம்' எனும் "பாபநாசம் கீழை இராமேஸ்வரம் னின் தோஷம் நீங்க இராமபிரானாலேயே சுவாமி” எனும் ஈசன் எழுந்தருளியுள்ளார். கருணைத்தாய் "பர்வதபத்தினி” கோயில்
நிவர்டை செய்யப்பட்டிருப்பதால் இத்திருத்தலம் ருந்து வட கிழக்கில் 25 கி.மீ தூரத்திலும், திருக்கருகாவூரிலிருந்து 5 கிமீ வடக்காகவும் க்கடி பேருந்து வசதிகள் உண்டெனினும், Hடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
8 சிவலிங்கங்களை ஒன்றுசேர தரிசிக்கலாம். தில் சற்று பெரிய லிங்கமாக நிறைந்த 1னைத் தரிசிக்கும் உள்ளங்களைத் தன்னால் சூரிய தீர்த்தம்" எனப்படுகின்ற தீர்த்தக்குளம் ாங்கல் தினத்தன்று தீர்த்தமாட வருகிறார். நம். அண்பு பேசக் கற்றுத்தரும்.

Page 76
மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப்ெ தீர்த்தமாட வருகிறார். ஆதி முதலே ஸ்தல சுவாமி சந்நிதியின் உட்பிரகாரத்தில் முருகன்
108 சிவலிங்கங்களையும் ஒன்றுசேர கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.
கற் உய்யக்கொண்
இறைவன் கல்லின்மேல்- மலையி எனப்படுகிறது. தற்போது (உய்ய கொt "உய்யக்கொண்டான் திருமலை" என்று அ வயலூர் செல்லும் பாதையில், "உய்யக்கெ வலது பக்கமாக விதி ஓரத்திலேயே "கற்: பேருந்து நிலையத்திலிருந்து "சீனிவாசநகள் அடிக்கடி பேருந்து வசதியுண்டு. (2010 ஆவ பாதை பற்றிய குறிப்பில் மேலும் விபரம் உண் கோயில் என்பதால் கோயிலையும் கோயிற் ச அழைக்கிறார்கள். மலையில் கோயில் வளா மூவேந்தர்களாலும் தேவாரப்பாடல் பெற்ற சி மலைமீது அழகான கற்கோயில்- கி அகன்ற படிக்கட்டுகளில் மேலேறிச் சென்றால் தெரிகிறது. அதற்குச் சற்றுத் தள்ளி முற்பக் எமனை தடுப்பதற்காகக் கற்குடிக் கருவன இடத்தில் - இறைவன் பாதம் உள்ளது. சந்நிதியும், கிழக்கு நோக்கியபடியான ஓர் சந்நிதிகள் காணப்பட்டன. "ஏன் இப்படி" எ அவர் கூறிய பதில் இது மேற்குப் பார்த் உள்ள அம்மன் கருங்கல் விக்கிரகத் உடைந்துபோயுள்ளதாகவும், இதற்குப் பதிலா "தம்மையும் அரங்கேயே;- அப்படியே வைத் சொன்னதாகவும், அதன்படியே புதிய அம் சந்நிதியில் வைக்கப்பட்டிருப்பதாகவும்” கூறி நடைபெற்று வருகிறது.
இறைவன் உச்சிநாதர், கற் இறைவி. மைவிழியம்மை, L
எல்லாச் செல்வங்களிலும் ஞா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கே விருட்சமாக இருந்து வருகின்ற வில்வமரம் சந்நிதானத்தின் வடபுறமாகக் காணப்படுகிறது.
கைகூப்பி வணங்கிய நிறைந்த மனதோடு
s
s
TGE ELDGODiGV
8
ஸ் குடியிருப்பதால் இவ்விடம் "கற்குடி' ன்ேடான் ஆற்றருகே அமைந்திருப்பதால்) ழைக்கப்படுகிறது. திருச்சிக்கு மிக அருகே, ாண்டான் ஆறு" பாலம் தாண்டியதும், எமது தடி" கோயில் உள்ளது. திருச்சி சத்திரம் வழியாக "வயலுள் செல்லும் பாதையில் னிமாத ஞானச்சுடரில் "வயலூர்" செல்லும் டு). நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பெற்ற ற்றாடலையும் "நந்திவர்ம மங்கலம்" என்றும் கம் தவிர வேறு எதுவுமேயில்லை. தேவார சிறப்பு "கற்குடி'க்கு உண்டு. ழக்கு நோக்கிய முகப்பு வாசல் கொண்டது. செப்புக் கவசமிட்ட கொடிமரம் கண்ணெதிரே கமாக - மார்க்கண்டேயரைக் காக்கவேண்டி றயைவிட்டு இறைவன் நீங்கிவந்து நின்ற
மேற்கு நோக்கியபடியான ஓர் அம்பாள்
அம்பாள் சந்நிதியுமாக இரண்டு அம்மன் ன அங்கிருந்த அர்ச்சகரை வினாவியபோது தபடியான (பழைய) அம்பாள் சந்நிதியில் தின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் க புதிய அம்பாள் சிலையை நிறுவியபோது, திருக்குமாறு" கனவில் தோன்றி அம்பாள் பாள் விக்கிரகம் கிழக்கு பார்த்தபடியாக னார். இரு அம்பாளுக்கும் நித்திய பூசை
கநாதர் ாலாம்பிகை
னமே அழியாத செல்வமாகும்.

Page 77
உள் நுழைந்து வலமாக வந்தால் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை என விநாயகள், சுப்பிரமணியர், கஜலெட்சுமி, சனி நவக்கிரக சந்நிதிகளும் காணப்படுகிறது. லிங்கமாக மேற்குப் பார்த்தபடி அமர்ந்துள்ள அலங்காரமும் மனம் ஒன்றிச் சிந்திக்க நி: மண்டபத்தில் நடராஜா சந்நிதி காணப்படுகி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியள் ( அழகாக வைக்கப்பட்டுள்ளன. பங்குனியில் பெளர்ணமித் திருவிழாவும், பிரதோஷமும் ே "வடந்திகழ் மென்முலைய தடந்திரை சேர்புனன் மாதை இடந்திகழ் முப்புரி நூலர் து கடந்தவள் காதலில் வாழும்
புத்துழைல (20 D
இ
கந்தரநுபூ ஆபதவுரை= தி கருத்துை அருளம்பலவனார் பக்கம்: தி கீர்த்தித்தி
தெளிவான தகவற் பக்கம்: பத்திரிகை, த்ெ தொலைக்
ஆன்மீகத்து 巽 ܨܠܝܢ EllIijEII
"ఫ్ట్స్
ਹੁੰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோஷ்ட மூர்த்தங்களாக தட்சணாமூர்த்தி, மாடச் சந்நிதிகளும் சுற்றுப் பிரகாரத்தில் பகவான், பைரவர், சூரியனார் சந்நிதிகளும் மூலவர் சதுர ஆவுடையாருடனான சுயம்பு 1. மூலவரின் அழகிய தோற்றமும், அளவான றைவு உண்டாகிறது. மூலவருக்கு நேரான றது. பக்கத்தில் பிட்சாடனார், சந்திரசேகள், சோமஸ்கந்தர் என உற்சவத் திருமேனிகள் பெருவிழா நடைபெறும் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. Tளைப் பாகமதாக மதித்துத் }த் தாழ்சடை வைத்த சதுரர் நுன்பமொடு இன்பமது எல்லாம்
கற்குடி மாமலை யாரே"
-சம்பந்தர் தேவாரம்
புதியபொலிவுடன்
'' ச்சுடர் நாதர் அருளிய 鱷景|下 தி-வாரியார்கiமிகளின் பொழிப்புரை-விரிவுரை, JYLLð.
ருவாசக ஆராய்ச்சியுரை ருவகவல் விளக்கங்களுடன் வானொலி
Tilfissist Salaf IITAT கவல்கள், குறிப்புக்கள், f
பஇந்நிதிளுடன்
ܡܘܬܐ ܕ11 ܬܐ .
இருந்து
செய்து பொழுதைப் போக்குகிறான்.

Page 78
కె வினா 1. "ஒன்றை நினைந்திருந்தேன் ஒன்றே து: LLUIT? 2. வானுறையும் தெய்வங்களென யாரைக் 3. சிவன்குளிகை எவ்வகை வியாதிகளைப் 4. திருமழிசையாழ்வார் மகனது பெயர் யா 5. மதுரை மாநகரின் சிறப்புப்பற்றி இராமரு 6. வெள்ளையானை என்பது எதனைக் கு 7. ஆன்மீகத் தொண்டு செய்வதற்கு மூலக 8. மானுடப் பிறவிக்கு இறைவனால் கொடு 9. முருகப் பெருமானது படைவீடுகள் எத்த 10. சிவமூல மந்திரமாக விளங்குவது எது 11. சந்நிதிச் சூழலில் கால் வைக்க கூசிய 12. வண்டுவடிவாகிய முனிவர் யார்? 13. ரீ காசிமடம் யாரால் நிர்மாணிக்கப்பட் 14. பிராணனுக்கு ஆதாரமாக அமைவது : 15. கொட்டி, ஆம்பல் ஆகிய கொடிகள் எவ 16. அடியார்களுக்கு அன்னம் பாலிப்பது 6 17. நடுவிரல் வழியாக எமக்கு ஏற்படும் ச 18. சுந்தரருக்காக இறைவன் யாரிடம் தூது 19. கணபதி வெதுப்பகத்தால் ஆச்சிரமத்தி
பாண் வழங்கப்பட்டு வருகின்றது?
20. இராகு கேது பரிகாரத் தலமாக விளங் 21. விநாயகள் அகவல் பாடியவர் யார்? 22. சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி : 23. ஆவுரோஞ்சுக்கல் என்பதன் பொருள் பூ 24. நீக்குமிழிக்கு நிகரானது எது? 25. சப்தவிடத் தலங்களை நிர்மாணித்தவர்
நல்ல ஆலோசனையைக் கேட்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிந்தொழிந்தேன்” பாடலைப் பாடியவள்
கூறலாம்?
போக்கும்? ாது? நக்கு கூறியவள் யார்? நிக்கிறது? காரணமாக அமைவது எது? }க்கப்பட்ட கொடை யாது? நனை? அவை எவை?
| föET ILJITT?
? اتنا۔
எது? ற்றிற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றது? 1வ்வகை பூசையைச் சார்ந்தது? க்தி யாது?
து சென்றான்? lன் பணிகளுக்கு எத்தனை இறாத்தல்
கும் ஆலயம்எது?
liTBI L JITL LLJJ LLI FTI? பாது?
եւ IIIi ?
நம் திறமையை அதிகப்படுத்து Ib.

Page 79
போட்டியில் எவரும் பங்குபற்றலாம். எழுதி அனுப்பலாம். ஆனால் அை
2010ஆம்ஆண்டு தைமாதம் தொடர் ஞானச்சுடர் மலர்களிலிருந்தே வின மலருக்குள் இருந்தே எடுக்கப்பட:ே
விடைகளை அச்சிடுவதோ, பிரதி அனுமதிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை வாசகர் போட்டி பண்பாட்டுப் பேரவை, செல்வச்சந்நி மாசிமாதம் 20.02.1011 இற்கு முன்பு
போட்டியின் பெறுபேறுகள் மாசிம பங்குனி மாத இறுதியில் வழங்கப்
Glejësîrès
சங்ாநிதியானர் ஆச்சிரu பேரவையினான் மாதங்தோறும் ே மருைக்கான 2070 ஆண்டிற்குரிய ஆண்டிற்கான மரிைனை பெ. விரும்புபவர்களும் தங்களது சரிய அண்துை தொலைபேசி மூ கேட்டுக்கொள்கின்றோர்.
இல்லை எண்கிற வீட்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O īdēīlī
冠妈就
ஒருவர் ஒன்றுக்குமேற்பட்ட விடைகளையும் வ தனித்தனியாக அனுப்பப்படவேண்டும்.
க்கம் கார்த்திகை மாதம்வரை வெளிவந்த ாக்கள் எடுக்கப்பட்டுள்ளதால் விடைகளும் வண்டும்.
செய்வதோ, போட்டோ பிரதி எடுப்பதோ
க்குழு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை திெ, தொண்டைமானாறு என்ற முகவரிக்கு
தபால்மூலமோ, நேரிலோ கையளிக்கவும்.
ாதம் வெளியிடப்பட்டு அதன் பரிசில்கள் படும்,
7 சைவ கைை Uர்ைபாட்டுச் வெளியிடப்பட்டுவரும் ஞானச்சுடர் சந்தாவினைச் செலுத்தி2077ஆம் நற்றுக்கொள்பவர்களுர், பெற ான முகவரியினைதUான் மூேைரா ேைரா அனுப்பிவைக்குமாறு
டில் பல்லியும் சேராது.
Bష్ట్రాష్ట్రా5
፳፩
Af

Page 80
  

Page 81