கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1960-1961

Page 1

சங்கம்
ー/エー/二
பேராதனை
盟 匾 -- یہ

Page 2
சுத்தமாக
H H. சுகாதார முறைப்படி
நவீன இயந்திரங்களினுல் விலையுயர்ந்த மூலப்பொருட்களைக்கொண்டு தயாரிக்கும் | GLILí LOT říši
6ib) GELU 62, 6i) பானங்களயே அருந்துங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
தயாரிப்பாளர்
சுப் பிரமணியன்  ேசோடாக் கம்பெனி இ|
НLJITI 97 வல்வெட்டித்துறை 55, 509A
ட கிளே -
疆 TI 6]['; (SE" GIDGUITTGI) (LITT, 2B, ஸ்ரான்லி ருேட், தந்தி: |
யாழ்ப்பாணம் ESVES ||
 
 
 
 

... ." " . ஜ்ே தமிழ்ச் சங்கம் கொழும்புத் தமிழ்ச் சங்க நாலகத்திற்கு
மல ரில் **
L S SS SS SS SS iSiSSLS S SS S SMS M u u SSS L LL LLLLL S S S
الظهذه التي تبذل ما زال كتلف الريال 1 يناير
சங்கக் காப்பாார் 없.經. ஈழநாடும் இலக்கியமும் " moFIF- 7. பொங்குங் கவிதை பொவிந்து - தில்லோாதன் . பிறக்கவேண்டும் - அ. சண்முகதாஸ் . எனது வாழ்வின் ஜோதி - glis is gil IIT Is fil í . I 1 தமிழ்க் கன்னி - வ. கோவிந்தபிள்ளே . எான பாத்திரை - ஈழத்துக் குழுஉ இறையனூர் . 7 பாடாத தேனீ ! – () TTgČa. T LITéb „ g 7
நெஞ்சில் நஞ்சு ஐயோ வாசுகி அவனும் - அவளும்
போடியார் மகள்
- கதிர்காமநாதன் . 31 - அ. சண்முகதாஸ் . ேே - ஞானரதம் .
- ஞானம் . 44
கல்லும&லத் தோட்டத்திவே - இராஜபாரதி . 30
}அறநூல்கள் எழுந்தன
قی
- சி தில்ஃப்நாதன் ء, } if
உலகெலாம் பரவிய தமிழும் தமிழர் சால்பும்
عداود
上必* a -9A v roh, , ...n.: ,
- கலாநிதி சு. வித்தியானந்தன் . f யாழ்ப்பாணத்துப் பழக்க வழக்கங்கள்
- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளே . 7
கற்பனேக்குழவி - பொ. பூலோகசிங்கம் . 7 7
'தமிழ்நாட்டிற் ரமணர் - ஆ. வேலுப்பிள்ளே B.A. . பி1
பேராதனைப் பல்கலேக் கழகத் தமிழ்ச் சங்க
ஆண்டறிக்கை 1980 - புஷ்பா காசிப்பிள்ளே , [] [] நன்றியுரை - கடன்கொண்ட நெஞ்சம்
- ஆசிரியர் . Z C)

Page 3

இளங்கதிர்
பதின் மூன்றவது
GÜT O LO GA) Í
Ա 9) (6 O
ஆசிரியர் : வி. கி. இராசதுரை
3741)
தமிழ்ச் சங்கம் இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனை,

Page 4

199£ giọtī£ (9) 'de 19 ョコgabgコ53% 」ョQ gasC
4日时坝与长笛画gg的9! !! 109, siisī-æ tụs ugšođì) logo? • oGo: ! !! !! 119%) urī£ Eegs」EQ g g· țings li fios & 与2点5习笛与哈h 9治的5o į 119 133 In 170 gusgsg)おss g· įsts agos $10,21ff 点ggヒesEssus)+ \fto ao sẽ
199$g109 ums##9° ** ĢĒĢ unos o yıısı ıss () ingqi@nɛ にお点g「gnbess モコモguコQ! !! Ito aos os srig
! 119 III || Los os os 1% o

Page 5

i
蜀

Page 6

மலர் 13. 1960-61.
இளங் கதிர்
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதனை
O ஈழ நாடும் இலக்கியமும்
பல்கலைக் கழகத்துத் தமிழ்ச் சங்கம், நம் பைந்தமிழ்த் தாய்க் குச் செய்யும் மகத்தான பணிகளுளெல்லாம் முதன்மையானது "இளங்கதிர்" பரப்பி இலக்கியம் வளர்ப்பதேயாகும்.
தமிழ் இலக்கிய வானிலே. தொடர்ந்து பன்னிரு வருடம் பாங்குறத்தோன்றிப் பலகலைச்சுடர்விட்ட "இளங்கதிர் இதோ பதின்மூன்ருவது தடவையாய்த் தோன்றியுள்ளான் ! ஆம்; சந்தர வட்டக்கணக்குப்படி எம் "இளங்கதிர் நிறைகதிராகிப் பூரணத்து வம் பெற இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் பாக்கி. வானத்து வெண்கதிரோன் வளர்வான். பின் தேய்வான். ஆனல் இப் பேரா தனக் குன்றில் பெருமையுற நின்றிலங்கும் "பொன்கதிரோனோ” தேய்தல் அறியாத் திண்மைசான்றவன். களங்கமில்லாக் கலைகள் வாய்ந்தவன்.
எனவேதான், துணிந்து சொல்கிருேம் ஈழத்து இலக்கிய வர லாற்றிலே கொட்டையெழுத்துகளிற் பொறிக் க வேண்டிய சேவையை "இளங்கதிரோன் ஆற்றியுள்ளான்; இனிமேலும் ஆற் றுவான, எனறு.

Page 7
இவ்வண்ணம் பல்வேறு கலைக் கருவூலங்கள் கடிமணம் நல்கும் "புது மலர்கள்", ஆண்டுதோறும் இத்தீவின் பல பக்கங்களிலும் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களால் வெளியி டப்படுகின்றன. அவையெல்லாம் ஈழத்தின் இலக்கியத்தரத்தை எடைபோடும் துலாக் கோல்களாகவே அமைகின்றன. 'அன்று, கூடலிற் கொலுவிருந்து தமிழாராய்ந்த நற்றவப் புலவர்களுள் ஈழநாட்டைச் சேர்ந்த பூதன்தேவனரும் மாண்புற வீற்றிருந் தார்’ எனுஞ் செய்தியால், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஈழத்தின் இலக்கியத்துறையைத் தனியாக ஆரா யுமிடத்து ஒரு "சங்க காலம்” இடம் கொள்வது பெறப்படுகின்றது. இலங்கையைப் பற்றிய பல குறிப்புகள், அச்சங்கநூல்களில் பேசப் படுவதால் அப் பண்டைநாட் சங்கத்தில் ஈழத்திற்கிருந்த ஈடுபாட் டையும் யாம் உணரமுடிகிறது. தொடர்ந்து "யாழ்ப்பாணத்திலி (ருந்த "சரசுவதிமகாலய நூல்நிலைய காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திலே தென்னிந்தியப் புலவர்களும் பங்குகொண்டி (கந்தனர்" என்பகால் காய் நாட்டிற்கு இச் சேய் நாடு மீதிருந்த இலக்கியப்பிணைப்புந் தெளிவாகின்றது. இவற்றின் பலனகக் கவித் துறை. கலைக் துறை, உரைநடைத்துறை, இசைத்துறை, வரலாற் றுத்துறை போன்ற பல்வேறு வழிகளிலும் ஈழநாட்டு இலக்கிய கர்த்தாக்கள், காலத்திற்குக் காலம் முன்னுேடிகளாய்த் திகழ்ந்துள் எானர் !
இன்று, காங்கேசன்துறை தொடக்கம் கதிர்காமம் வரை எத் கனையோ நூற்றுக்கணக்கான தமிழ்ச்சங்கங்கள் நம் ஈழத்திலே இயங்குகின்றன. இவையெல்லாம் ஒருமுகப்பட்டு, ஒன்றிப்பிணைந்து கலைப்பணி புரியக்கூடியவகையிலே, ஒரு "தாய்ச்சங்கம் இன்று வரை நமக்குக் கிடையாது. எனவேதான் நம் நாட்டு இலக்கிய சக்தி, பாரிய சாதனைகளைச் செய்யமுடியாது, சிதறிச்சின்னபின் னப்பட்டுக்கிடக்கின்றது.
ஆதலால், பரவலாய்க்கிடக்கும் இத்தமிழ்ச்சங்கங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரு தாய்த்தமிழ்சங்கத்தை நிறுவவேண்டுமென நாம் ஆசைப்படுகிருேம். அத் தாய்ச்சங்கமானது, ஒரு தமிழ் வளர்க்கும் பல்கலைக்கழகத்தின் நிழலிலே நிறுவப்பட்டால் பெரிதும் பயன் பயக்கும் என்பது, எம் எண்ணம். இவ்வித எமது அபிலாசை யின்படி "ஈழத்து இலக்கிய வரலாற்றிலே’ என்று ஓர் 'பலசங்க காலம்" தோன்றுமோ அன்றே எம் ஆசைக் கனவு நிறைவேறிய
அற்புத நாளாகும். 8
at G007 digit.

பொங்குங் கவிதை பொலிந்து!
- சி, தில்லைநாதன் -
பத்துமா தஞ்சுமந்து பாடுழன் றேபயந்து சத்துமார் பீந்தோர் சணமேனும் - வைத்தவிழி வாங்கா தெனப்பேணு வாஞ்சைத்தா யாள்பேரில் பாங்கா யிசைப்பேனிப் பா:
எட்டி யுதைத்த இளம்பிஞ் சடியணைத்தே கட்டிமுத்தந் தந்த கணிவுள்ளம் - விட்டகலாத் தாயேயென் கண்களாற் தாரணியிற் கண்டதெய்வம் வேறேது முண்டோ விளம்பு.
சிற்றெறும்பு மொய்த்திடினுஞ் சிந்தை பதறிடுவாள் உற்றதந்தை சேவையுள்ளும் ஒவாமல் - கற்றதமிழ் அன்பூறு வாயினுல் 'ஆராரோ' என்றிசைத்த பண்பீர முண்டோ பணிக்கு ?
நெஞ்சகல மஞ்சத்தில் நீள்துயில்நான் கொள்ளுகையில் கஞ்சவிழி மூடாமற் காத்தவளை - வஞ்சனையாற் தள்ளிவைப்பே னென்ருற் றமிழிற் தருமமெனுஞ் சொல்லிருந்து மென்ன சுகம்?
வன்கண் பருந்து வட்டமிடக் குஞ்சலறத் தன்பொற் சிறகணைக்குந் தாயொப்ப - என்றன்னைப் பக்கத்து வீட்டுப் பயலடிக்கப் பாய்ந்தெடுத்துக் கக்கத்தில் வைத்ததவள் கை.
என்நோ யகற்ற எரிதணலே யானுலுந் தின்னுய் மருந்தென்ரு ற் நின்னுவாள்! - தன்நேரில் தங்கத் தமிழ்பழக்கித் தந்தவளைப் பாடவெனிற் பொங்கும் கவிதை பொலிந்து !

Page 8
10
பிறக்கவேண்டும் ....
- அ. சண்முகதாஸ் -
கையினில் மிட் டாயுடன் தத்துநடை போடிடும் கண்மணியென் தங்கை தன்னை பையவழ வைத்துநான் பார்த்துமகிழ் வெய்திடப் பறவையாய்ப் பிறக்க வேண்டும்,
2
மங்கைநல் லார்களின் மதர்த்தவிழி நோக்கிற்கோர் மாறிலா வுவமை யாக அங்கமெல் லாம் புள்ளி அழகுநடை பழகிடும் ஆண்மானு யாக வேண்டும்.
கட்டாணி முத்தழகி, கண்ணுடிக் கன்னத்தாள் கண்டவுடன் மோகம் ஏறிப் பட்டான அரவணைப் போடென்னை முகரவோர் பங்கயம் ஆக வேண்டும்.
4
"என்றுமறவே' னென்று எண்ணற்ற சத்தியங்கள் இனிதாகச் செய்து மனதைக் கொன்றிடும் ஆண்களுக் கொருபாடங் கற்பிக்கக் கோதை யுருக்கொள்ள வேண்டும்.
5
பலபிறப் பெடுத்துவென் ஆசைகளெலாந் தீர்த்துப் பாரினில் திரும்ப வென்றன் சிலையொத்த நெற்றியாள் சேர்த்தன்பைத் தந்திடச் சீரிளைஞ ணுக வேண்டும்.

எனது வாழ்வின் ஜோதி
- இராஜபாரதி -
அங்கங்கள் ஆய்ந்தே அழுந்தி யனுபவிக்கப் பொங்குங் களியீந்த பூவாயென் - மங்கலிருள் பற்று முளங்கண்டு பரிந்துவந்து நீபற்ற உற்றேன் கவிதை ஒளி.
2
காதலையுந் தென்றல் தமிழ்பேசும் என்னுரரின் மீதலையும் போதில் மினக்கெட்டுத் - தோதான கற்பனைத்தே ரேறிக் கனவுலகிற் சஞ்சரித்துன் அற்புதமெய் சேர்ந்தேன் அணைந்து.
3
அன்று கனிந்த ‘அகவுருவம்" உன்னுருவில் நின்று சிரிக்க நெஞ்சகலக் - குன்றுாடே ஊடுருவி நோக்கி ஒளிகண்டேன் ஓங்குகலிப் பேடே ! யுன் மேற்கொண்டேன் பித்து.
4
வாழ்விற் கொளியாய் வலியவந் தாட்கொண்ட ஏழிசைகள் ஏற்றும் எழில்மாதே! - தாழ்வின்றித் தக்கார் அவையேறித் தமிழ்பாட என்நாளில் உட்கார்ந் திருப்பாய் உவந்து.
5
கோதிற் குறளைக் குரல்கொண்டாய் கூட்டுஞ்சொற் தாதுகிர்சிந் தாமணியைத் தார்கொண்டாய் - பாதத்தே ஓங்குஞ் சிலம்பின் ஒலிகொண்டாய் ! ஆட்கொண்டு நீங்கா திலங்கம்மா நீடு.

Page 9
2.
6
வேறு
கூடலிற் கூடினுேரைக் கூடித்தீங் கோடிபாடல் தேடிநீ வைத்ததேட்டம் திரைகடலணங்கு கொள்ள வாடியங் கிருந்தவேளை வந்தநற் புலவ ரெல்லாஞ்
சூடிய பக்திப் பாட்டாற் சொல்திரு முறைகள் கொண்டாய்
7
அகமெலாம் அன்பு கொஞ்ச அழகுசால் புறத்தேதியங்கும் இகலிலா வீரம் மிஞ்ச இலக்கியங் கண்ட வஞ்சி? குலமெலாந் தனித்தியங்கு கோதறு தமிழிற்பாடும் நலமெலாங் கொண்டு பண்டை நாடெலாம் விளங்கு நாளில்
8
நாநலங் கனிந்த நால்வர் நல்லிசை புனைந்த ஆழ்வார் பாநலஞ் சுரந்த காஞ்சிப் பல்லவர் காலந் தன்னில் மாநிலம் அயலோ ராள மாதுனைத் தொண்ட ராள
தேநலந் தெளிதே வாரத் தீந்தொடை யணிந்து வந்தாய்.
9.
சோறிடு மாறு பாடிச் சுனைதொறு மோடத் தென்றல் கூறிடுங் கவிதை கேட்கக் கொற்றவன் பொற்றேர் மீதே ஏறிடுஞ் சோழநாட்டின் இடைப்பெரு மன்னர் காலச் சீரிலே வளர்ந் துயர்ந்த செந்தமிழ்க் கவிதைப் பெண்ணே
10
உம்பரும் போற்று கம்பன் ஒதுநீள் காப்பியத்தால் அம்புலிப் பெண்களுக்கோர் அரசியாந் தரமடைந்தாய்
செம்பொருட் சேக்கிழாருஞ் செய்த0ா புராணத் தாலே நும்பரம் பரையி னேர்க்கு நுவலரும் பெருமை யீட்டி

13
1
வெற்றியிற் பரணி பாடி வேந்தரை வீதி தோறுஞ் சுற்றுலாப் போகவிட்டுச் சொல்லுலாப் பிரபந்தங்கள் கற்றவர் தேர்ந்து பாடிக் காதலிற் தூது பாடி உற்றபேர் நிதியந் தேடி உன்னத நிலைமை கொண்டாய்.
12
ஒசையும் பொருளு மொத்தே ஒல்கிடாப் புகழ் படைத்த வாசகன் அருணை நாதர் வாய்ப்புகழ் இன்பந் துய்த்தாய் மாசறு சிவச் சுவாமி மணங்கமழ் சைவம் புாட
பேசுநா யக்கர் காலப் பெருநிதி அனுபவித் தாய்.
13
மன்றலிற் களிமே கங்கள்
மாண்புறு போட்டி யேற்று அன்றுபெய் மாரி தோய்ந்தே
அழகுடன் பசுமை பெற்ருய் குன்றினைக் கடலைக் காற்றை V
குளிர்புனல் ஓடை தோபுபை ஒன்றைநீ விட்டா யோடி ?
உவந்து-பா நடம் புரிந்தாய்
14
வெள்ளையன் ஆண்ட நாளில்
வீரன் பாரதியுந் தோன்றி அள்ளியுன் பாதத் திட்ட ,•vነዖ
அற்புதக் கமழ்க ளின்றும் உள்ளவர் தொடர்ந்து சாத்த
உன்மத்த மான தேவி! இல்லையுன் றனக்கு ஈடு
ஏதினை மாதே கூருய்.

Page 10
14
சொல்லிய வரலா றெல்லாம்
சுந்தரி உன்ன தன்ருே வல்லியுன் புகழைப் பாட
வாயொரு கோடி யுண்டோ தொல்லைகள் துயர் இருந்தும்
தோகையுன் கூடல் கொண்டால் கொள்ளையே இன்பம் நீதான்
குலவுமென் வாழ்வின் ஜோதி!

15
* தமிழ்க்கன்னி *
- வ. கோவிந்தபிள்ளை
காவினில் உலவி நின்றேன்
கவின் மலர் கமழ்தல் கண்டு மேவியவ் விடத்தைச் சார்ந்து
மெல்விரல் குழையத் தீண்டி நீவிய காலை யென்றன்
நெஞ்சினை யள்ளுங் காதற் காவியுங் கற்றேன் அந்தக்
கடிமலர் தெய்வ மாதே!
2 வேறு சேலைப் பழித்த விழியுடையாள் - எழிற் சித்திரம் போலும் பொலிவுடையாள் மாலையிற் தோன்றிடும் தண்மதியேயென மாந்தி நின்றளந்தப் பூவினிலே,
காற்றில் மணக்குங் குழலுடையாள் - அயிற் கண்சிமிட்டால் எழிற் புன்னகையால் சேற்றில் மலர்ந்திடாத் தாமரையா ளென்றன் சிந்தையைப் பற்றினள் ஒர்பிடியாய்,
4
முல்லைச் சிரிப்பினைச் சிந்திவிட்டாள் - வெறி மூண்டதே என்றன் உளத்தடியில் சொல்லி லடங்காத இன்பவெள்ளம் பொங்சிச் சோவென்று பாய்ந்ததோ ராறெனவே.
5 வல்லியசைந் தாடு புள்ளிமயிலோ - பேர் வானில் உலவிடும் ஆரணங்கோ ? சொல்லிப் புகழ்ந்திடுஞ் செந்திருவோவெனச் சோபை யுரைக்க முடியுதில்லை,

Page 11
16
6
வேறு
இவ்வித மிலங்கு நங்கை
என்றனைக் கூர்ந்து நோக்கிச் செவ்வித ழலர்த்தி நின்றே
சிரித்தனள்! செகத்தி லில்லாச் செவ்விசேர் தெய்வ வாணி
செய்திடும் வீணை நல்குந் திவ்விய கீத மென்னத்
திளைத்துமே மெய்ம் மறந்தேன்.
 

17
வான யாத்திரை பட
ஈழத்து குழுஉ இறையனர்.
முற்ருெடர்: 1949-50 ஆம் ஆண்டு வெளிவந்த இளங்கதிர்" மலரில் ஈழத்துக் குழுஉ இறையனர் என்பவரால் எழுதப்பட்டு முற்றுப்பெருதிருந்த 'வானயாத்திரை" யைப் பலரதும் வேண்டுகோளுக்கிணங்க இவ்விதழிலும் தொடர்ந்து வழங்குகின் ருெம்,
48
வானதிலே பறந்துசெல்லும் பொறிதான் போன
வகைதனையான் சொல்லவென்ருல் முடியா தப்பா ஆனதொரு வினடிதன்னில் விண்ணை நோக்கி
அசைவின்றி முகிலெல்லாம் கிழித்துக் கொண்டு போனதொரு வேகந்தான் விள்ளப் போமோ போந்தெழுந்து விண்மீதிற் தூர மெய்த ஊனமிலாப் பூமிதன்னக் குனிந்து பார்த்தேன் ஒருபொருளும் கட்புலனுக் காகவில்லை.
49
அப்பொழுதோர் புகைப்படல மாங்கண் வந்தே
அருகிருந்த யாவையுமே மறைத்த தப்பா செப்பரிய இருளொன்று யாங்கும் மூடத்
தியங்கியதா லென்னுள்ளம் பயம் பிடித்தே ஒப்பரிய பேரூர்தித் தலைவன் றன்னை
ஒதிடுவாய் ஈதென்ன என்று கேட்டேன் தப்பிலவன் முன்னறியேன் விந்தை யென்று
தயக்கமுடன் கூறுவஞல் மயங்கி யுள்ளம்.

Page 12
18
50
இந்நிலையில் ஊர்தியதில் உள்ளோர் யாரும்
இயம்பிடவே முடியாத பயத்துள் மூழ்கி நின்றநின்ற இடந்தனிலே சாய்ந்தா ரப்பா
நிலவிடுதம் அறிவிழந்து செத்தார் போல என்றனுக்கோ அன்னவர்தம் நிலையைக் காண
எழுந்தபெருங் கலக்கத்தைச் சொல்லப் போமோ துன்றியெனக் கருகிருந்த இருக்கை யொன்றில்
சோர்ந்துள்ளம் சாய்ந்தனனற் கண்ணை மூடி.
51
உள்ளத்திற் கிலிபிடித்துச் சாய்ந்த போதே ஒருவகைய தூக்கமது வந்த தன்று மெள்ள மெள்ள மனமொடுங்கிப் புலன்கள் சோர்ந்து
மேவுறுநல் நித்திரையென் றதனை நானும் விள்ளவுமோ முடியாது வெளியில் யாங்கும்
விளம்புமனந் தானேடி யலைந்து செல்லும் உள்ளிடுமோர் மயக்கமென்றே நவிலல் சாலும்
ஒன்றிடுமென் பயந்தனக்கோ அளவே இல்லை.
52
இந்தவகை மயக்கமுற்று நாமெல் லோரும்
இருந்திடவே சிலநேரம் கழித்தே யாங்கு முந்துபெரும் இடியதுபோ லுறும லொன்று
மோதியதால் மயக்கமது தெளிந்தே நாமும் சந்தமுறும் இருக்கைவிட்டே எழுந்து நின்று
சடுதியிலே வெளிநோக்கி எட்டிப் பார்த்தோம் விந்தையதை என்ன சொல்வேன் விளங்கும் ஊர்தி வியன்றரையில் வந்தழகாய் நிற்கக் கண்டேன்,
53
முன்னியே ஊர்தியதிற் பறந்து வந்த
மூவருமாய் நிலத்திலங்கே இறங்கி னேம்பார் உன்னியே பொறித்தலைவன் ஆங்க ணின்றே
ஊன்றிமிகக் கண்பரப்பிப் பார்த்தா னெங்கும் துன்னியவன் பக்கத்திற் போந்து நின்று
தோய்ந்துமணம் வெருண்டிடுமென் றன்னை நோக்கி பன்னுநண்பா இவ்வூர்முன் பார்த்த துண்டோ
பகரவோ எனக்கொன்றும் முடியா தென்ருன்.

19
岳4
குறள் வெண் செந்துறை.
ஆங்கணுள வனப்பதனை ஆய்ந்துநின்று பார்த்தேன்
அத்தகைய இயற்கையெழில் யாங்கணுமே யில்லை
போந்தவெந்தம் வானூர்தி கிடந்தவிடத் தருகே
புகலரிய தாயவொரு பூம்பொய்கை மிளிரும்.
55 தென்றணிகர் இளங்காற்றுச் சில்லென்று வீசச்
சீர்ப்பொய்கைத் தெளிநீரிற் சில்லலைக ளெழுந்து துன்றிநிற்கு மிளங்கொடிகள் தமைமெலவே அசைக்கத்
திகழுமலர் நனிநின்று கூத்துபல ஆடும்.
56
பகரரிய பசியவிலைப் பசும்பட்டுத் தரித்துப்
பன்னுபல பூவணிகள் பாங்குடனே பூண்டு தகவுடைய புள்ளுவரை முத்துவட மணிந்து
தங்குமிக அழகோடு திகழுமந்தப் பொய்கை,
57
தெள்ளுமதன் நீரதிலே சிறுமீனின் கூட்டம்
சேர்ந்துபெரு மீன்களுடன் துள்ளிவிளை யாடும் உள்ளியங்கு மலர்மீது வதியும்பல் புள்ளின்
அருகுவந்து வாலாட்டிச் சுழன்றுமிகத் திரியும்,
58
மல்குபல மரைமலரை மருவியங்கு பால்போல்
வண்ணமுறு மன்னங்கள் வனப்புடனே உறைந்து நல்குபல ஒலியோடு நாடிநின்று துணையை
நலிவுமிகு தொனியுடனே அழைத்தழைத்துக் கூவும்.
59
வனப்புடையில் வாவியதன் வளநீரிற் சிறுவர்
மண்டுபல வகையாக விளையாடிக் கொண்டு
வனசமலர்க் கூடாக நீந்திவர வாங்கு
வாவியெங்கும் முளரிமலர் ஓடுவபோற் ருேன்றும்,

Page 13
20
60
நீலநிற வான்மீது விண்மீன்கள் பூத்து
நின்றுமிளிர் நவிலரிய வனப்பதனை யீங்கு கோலநிறை பைங்கொடிகள் பூக்களொடு மிளிரும்
குளிர் பொய்கை ஆடியென நின்றுநணி காட்டும்.
61
வாவிதனக் கருகிருக்கும் வண்மையொளிர் மரங்கள்
வாங்குபல கிளைசெறிந்து வளநிறைந்து விளங்கும்
கூவியவை தம்மேலே கூடுபல புட்கள்
கோதில் பல பண்ணெழுப்பிக் கொஞ்சிவிளை யாடும்.
62
விந்தைமிகு மிப்பொய்கை நாற்புறமும் சூழ்ந்து
விளங்குமுறை பனிபடர்ந்து விண்ணத்து முட்டிச் சந்தமுறு வெண்மைதிகழ் சிகரங்கள் மலிந்து
சால்புடைய பெருமலைகள் தகவினெடு தோன்றும்
63
பனிக்கோட்டு நுனிநிமிர்ந்து பக்கங்க ளெல்லாம்
பல்சூலம் போல்வரைகள் படர்ந்திருக்கும் காட்சி எனைத்தானும் பொய்கைதனக் கெவ்வம்விளை யாதே
எத்திசையும் அரண்வகுத்துக் காத்துவைத்தல் போலாம்
கொச்சகக் கலிப்பா,
64 மஞ்சுசூழ்ந்த மலைகணின்று வந்துகீழே வீழ்ந்திடும் கிஞ்சவாரித் துளிகள்யாவும் கிட்டியொன்று கூடியே புஞ்சமாத்தி ரண்டுருண்டு புவியைநாடி ஒடுதல் நெஞ்சையீர்க்கும் நெஞ்சையீர்க்கும் நின்றுநோக்கும் யார்க்குமே.
65
மாகநீளு மால்வரை மருவிநின்று கீழ்விழும் வேகநீள் சலத்திரள் விளங்கிவெண்மை கால்வன மேகவண்ணன் முப்பொழில் மேவியே யளந்தநாள் ஆகமீ தணிந்திருந்த அழகுதாம மன்னவே,

2
66
அந்தநாடு தன்னிலே அருக்கநின்று வானதில் உந்துசீற்ற மின்றியே ஒளிர்ந்துகொண்டு நிற்குதல் வெந்தழற் பருதியங்கு வேகவைத்துக் காய்ச்சிய சுந்தரப்பொற் றட்டென்றே சொல்லுதல் பொருந்துமால்.
67
வானமீதி லேசுழன்றுவ ண்ணவட்டத் திகிரிபோல் மானநல் லருக்கனும் மருவுபொற் கதிர்களை ஊனமின்றி வீசுதன்மை ஒன்றுபொற் குடத்தினல் சோனையாக மஞ்சணிாைச் சுலவியூற்றல் போலுமே.
68 தீங்குயில்கள் பண்ணிசைக்கும் தேன்பிலிற்றுஞ் சோலையில் வேங்கையோடு சந்தனம் விரும்புபிண்டி நாகமும் ஓங்கிநின்று மலர்கொழிக்கும் ஒள்வனப்பு நோக்கிடத் தாங்கிநிற்கு மலையைவிட்டுத் தண்மதிவந் துறையுமால். நேரிசை ஆசிரியப்பா.
69
இத்தகை ஆங்கண் இலகும் அழகினைக் கண்டு களித்துக் கனத்த பேரின்ப ஆழியில் மூவரும் ஆழ்ந்துநிற் கையிலே பூதல மீமிசைப் புகலுமிப் பகுதி எத்தே யத்தைச் சேர்ந்ததோ எனவே நண்பனை நோக்கி நவிலுதி யென்றேன்; அவனே நண்பா அவனியில் யாங்கும் என்னுார்தி தன்னை இவர்ந்து சென்றே பார்த்துளே ஞயினும் பகருவே ணிந்த நாட்டில் முன்பு வந்திலே னதனல் யாங்க ணுள்ள தென்பதோ அறியேன் அன்றியும், ஈங்கு தோன்றும் யாவதும் விந்தை என்ற னுார்தியோ ஏகிவா னத்துப் பழுத டைந்த பன்னிடு யந்திரம்

Page 14
22
ஓடாது நின்றே ஒடிந்துள போதினும் திருப்புசில் விட்டுநான் தியங்கி அனந்தரில் செயலற் றிருந்து மயலுற்ற போதும் பார்மேல் விழுந்து பற்பல துகளாய்ச்
சிதறி முரியாது செப்பமா யிங்கு
மெல்ல வந்து மேவியே தரையில் இருந்ததை அறிய என்மனம் மிகவும் அதிசயங் கொண்டே அலமர லெய்தும் விந்தை விந்தை வியத்தகு விந்தையென் றவன்மிக விளம்பி அசையாது நின்றனன்; அப்போஒழ்து, சிறிதுசேண் விளங்கும் சிறுகுன் ருென்றில் சிறுவ ரிருவர் சிறுகண் ணுடி உறுத்தி யமைத்த உருண்ட நீண்ட கோலொன் றனைத்தம் கைதனில் வைத்துச் சுழற்றிக் கொண்டு தூர இருக்குமெம் வானூர்தி தன்னை வகுத்துச் சுட்டி ஏதோ விளம்புவர் என்பதைக் கண்டோம்; அந்நே ரத்தே ஆங்க ணுள்ள வழியா லொருவர் வயங்கு காவிக் கோதி லுடையொடு கோதறு தண்டு கமண்டலம் கண்டிகை கடகம் குண்டலம் ஆர்ந்து விரிந்த அகலுறு நெற்றியிற் றிரிபுண் டரமாத் திருநீ றணிந்தே ஓங்கு சடையினை உச்சியிற் கட்டித் தாடி மீசை தாழ விடுத்துப் பொலிந்த கோலப் போதமெய்த் தவத்தர் வருவோர் எந்தமக் கருகே அணுகிக் குறிப்பாய் நோக்கிக் கோதிலீர் நீவிர் மானுட யாக்கையர் மருவி யீதோ புத்தேளிர் வாழும் புகரில் லுலகம் மன்னு முந்தம் யாக்கை யோடே ஈங்கண், வந்திடு தன்மை விந்தைகா ணெமக்கே, என்று நவின்றே எழுபெரும் வியப்பொடு

23
மூக்கி னருகே முடுகித் தன்கைச் சுட்டு விரலைச் சேர்த்துக் கண்ணை மூடி யொருகணம் மோனமெய்ந் நிலையில் நின்றனர் யாமும் வியப்பெய் தினமால்; அதாஅன்று, அருந்தவ முனிவர் அமைத்தெனேக் கையால் ஞானக் கண்ணுல் நடந்தன அறிந்தே என்னை நோக்கி எடுத்தியம் புவரால் அதோ தோன்றும் அக்குன் றதிலே நிற்குஞ் சிறுவர் நேர்பெறக் கையில் வைத்து விளையாடும் வான்பொரு குழாயால் நிகழ்ச்சி யீது நிகழ நேர்ந்தது: அவர்கை யிருக்கும் அக்குழா யுள்ளே அரும்பெறல் வலியொன் றடங்கிக் கிடக்குமால் ஈர்க்குங் கதிரென் றதன இயம்புவர் அக்கதிர் தன்னை அமைத்துச் சுழற்றி நுந்தம் ஊர்தியை ஈங்கண் இழுத்தனர்; எனினும், இன்றுநின் றனக்கு முந்தைநல் வினைகள் வந்து தொழிற்படும் வளமுறு காலம் மருவு மாகலின் மானுடச் சட்டை தன்னுட னிந்தத் தகைபெறும் உலகம் வந்தாய் நன்று வந்தவுன் நண்பர் அத்தகை நல்வினை ஆற்றில ராயினும் அருநிறந் தன்னை அடுத்த பளிங்குபோல் நுந்தன் வினைப்பயன் நுகருவர் கண்டாய், விசுவா மித்திர முனியென என்றன நுந்தமிழ் நாட்டவர் நுவலி யின்புறுவர், தண்டமிழ் நாடெனும் தகைசால் 7 வழுத்தக் கேட்பினும் மகிழுமென் நெஞ்சம் தமக்கென வாழாத் தண்ணளி யாளர் வதியும் பெருமை வாய்ந்த நன்னுடால், யானே,
மருவி யீதோ மன்னி விளங்கும் மானச வாவியில் மண்ணி நீராட வந்தே னிங்கு மன்னுநற் பயனுல்

Page 15
24
உன்றனைக் கண்டேன் உவந்தே னுள்ளம்; நாழிகை யாவதால் ஏகுவன் நானும், அதாஅன்று, தேவ நாட்டைக் காத்திடு பாலகர் உரம்பெற்ற உடலத் துறுதி யாளர் கடுத்த மொழியினர்
கனன்ற நோக்கினர் தண்டு கையேந்தித் தாவிடு மிருவர் இக்கணம் வருவர் இட்டுமைத் தமது தலைவர் முன்பு தந்திட மகனே, ஆங்க ணடைந்தபின் ஆங்குளோன் தன்னிடம் விளைந்தவை நவின்று விடைதனைப் பெற்றுச் சிலநாள் வதிந்து தேவநா டதனைப் பார்த்து மகிழ்ந்து பண்பொடு நீயும் மன்னுநின் நாட்டை மருவிப் போதியென்று புகன்று சென்றனரே.
70
கலிவிருத்தம்.
தவமுனி நீங்கலும் தாவி யேமலைக் குவடுபோற் கதையினர் கோப மாகனல் இவருசெவ் வானனர் இருவ ராங்கணே நவமதாத் தோன்றினர் நந்தம் பாங்கரில்
71
மானுட யாக்கையர் மருவி யீங்கணே வானுல கந்தனில் வருத லோவிலே மானமார் தேவரே வழங்கும் பொன்னகர் ஈனமா முடலினர் இருத்தல் சாலுமோ.
72
எவ்வகை வந்துளிர் என்று வினவுதல் எவ்வகை யாலுமன் எங்கட் கீங்கிலை எவ்வகை யானதென் றெங்கள் தலைவருக் கெவ்வகை யாயினுப் எடுத்துக் கூறுமின்.

25
73
விரைவிலே எம்பினே மேயி வந்திடீர் புரையுறு தீவினை புரியு மேதுவால் நரையுறு பிறவிகள் நன்ணு மாந்தரே தரையிலும் வானகம் தகுமொ நோக்குதிர்.
74
விந்தைகா னும்முளே வினுேதம் இருவர்தாம் இந்துபோல் வெளிறிய வெள்ளை நிறத்தினர் உந்தனைப் பார்திடின் ஒளிரும் கருநிறம் வந்தவா றிதனைநீர் வழுத்தல் சாலுமோ.
75
காவல ரிவ்வகை கனன்றே எந்தமைக் கேவல மாகவும் கீழோர் போலவும் ஆவல மார்த்துமே அழைத்துத் தலைவனின் போவல சந்நிதி போந்தே விடுத்தனர்.
76
தலைவனின் முன்னிலை தன்னில் வந்துநாம் உலைதரு முளத்துட ஞெருவி நிற்றலும் மலைவுறு தேவர்கள் மண்டிக் கூடிவந் தெலையறு தொகையினர் எம்மை நோக்கினர்.
77
மாநில மக்களோ மற்று மேயிவர் கோநில மதுதணிற் கூடி யெவ்வகை தாவிவந் தடைந்தனர் சாற்றி டீரெனக் காவலர் தமைப்பலர் கழறிக் கேட்டனர்.
78
நரைசரைச் பிணிகளால் நலியு முடலொடு தரையுறு சிற்றுயிர் தாங்கு வார்தமை உரையினில் மட்டுமே உணர்ந்து ளோமலால் சுரையுறு விசும்புளேம் நேரிற் கண்டிலேம்.

Page 16
26
፻9
மாயைதன் உருக்களென் றிவரை மாதவர் தாயதம் முறைகளாற் சாற்றிப் போந்துளார் ஏயவர் இவ்விடத் தேதோ வந்துளார் மாயவல் லவுணர்தம் மாயந் தானிதோ.
80 அன்றுநாம் சூரனின் ஆற்றல் தன்னினல் துன்றியே பலவகைத் துயரில் ஆழ்ந்தனம் ஒன்றியே இராவணன் உருத்து வந்தெமைக் கன்றியே மிடிபல கனன்று செய்தனன்.
81
இவ்வகைத் துயர்பல எழுந்த தன்மையால் எவ்வமுற் றிருந்தவில் இமையா ரிதுவர்ை கவ்வையொன் றிலாவகை களித்துத் தூங்கினர் தெவ்வினி எழுதரச் சகுன மீதுவோ.
&2
தூய்மையில் துர்க்குணம் துன்னும் பெற்றியர் வாய்மையோ தானிலா வாழ்க்கை நீர்மையர் காய்தலோ டெளவியம் காய்க்கும் பூண்டுகள் தோய்விலா இந்திடம் தோன்ற லேன்கொலோ.
83
அவுணர்தம் உளவறி ஐந்தாம் படையினர் இவர்தமக் குள்ளவா நீங்கு தண்டனை அவையினர் விரைவிலே ஆய்ந்து விதித்திடல் நவையிலை சுரர்முறை நவிலு மிவ்வழி.
母会
இவ்வண மாங்குள இமையான் ஒருவனும் அவ்விட நின்றுளோர்க் கரட்டை அடித்தலும் தவ்வையே செய்தவர் போலென் நண்பரும் கவ்வையோ டிருந்தனர் கனன்றேன் யான்மிக.
അ தொடரும்

27
it - F - F+++++ r + i ++++++++++++++++++++++
ー+
66 " . . g g + பாடாத தேனி!"
・十
-ه °
--
十
十
++++++++++ ஆ. இராஜகோபால் +++++++++++
• ܚܛܝ 十 -- 十 → 十 - ート --
தேவகி புரண்டு படுத்தாள் ! துயில் அவளை அணைத்துக் கொள்ள மறுத்துவிட்டது. அமைதியற்ற மனம் எங்கேனும் துயின்றதுண்டா? "நான் செய்துள்ள முடிவு சரியானதா. முறையானதா. ?- என்று ஆயிரம் முறை அவளது மனத்தைக் கேட்டுக் கொண்டாள். பதில் தான் கிடைக்கவில்லை. படித்தவள் தான்! பண்புள்ளவள்தான் ! ஆணுக்குப் பெண் சமானமாக வாழ வேண்டும். ஆணுக் கொரு நீதி, பெண்ணுக் கொரு நீதி - என்ற முறையை எதிர்க்கும் புதுமைப் பெண் தான் அவள்! அவளுக்கே ஒரு தடுமாற்றம்.! . . .
"நான் செய்யப் போவது பெண்குலத்திற்கு பெருமையளிக் குமா?’ படுக்கையில் துவண்டாள் ! புரண்டு படுத்தாள்! மாயத்தி ரையொன்று கண்ணை மறைப்பது போன்ற ஓர் உணர்வு! கனவுக் கும் நனவுக்குமிடையிலே ஒரு மாயலோகத்தில் சஞ்ச ரி ப் பது போன்ற ஒரு நிலை .
"தேவகி'- எங்கிருந்து வருகின்றது இந்த அழைப்பு ! கனி வும் பாசமும் தோன்ற அழைக்கும் குரல் யாருடையது ? புரிய வில்லையே ? மீண்டும் -
‘'தேவகி' - முன்னை விடக் கனிவு கூடியிருந்தது தேவகி
புரிந்து கொண்டாள். ஒருவேளை . ஒருவேள்ை. 96). C&O) lulu தாக இருக்குமோ ? - நினைப்பு உடலை ஊடுருவி மேனியைச்
சிலிர்க்கச் செய்தது. மேனி வியர்வை வெள்ளத்தில் மூழ்கலாயிற்று!
"தேவகி இது தான உன் பதிபக்தி? கேவலம் இந்த உடலுற வைக் கொண்டு தான நாம் எமது காதல் கோட்டையை எழுப்பி னுேம்? உடம்பு அற்றுப் போய் விட்டால் காதலும் அற்றுப் போக வேண்டுமோ? நாம் ஒன்று சேர்ந்து கூடிக்குலாவி, உயிருடன் உயி ராக ஒன்றியிருந்த நாட்களின் நினைப்பில் நீ வாழ்ந்து விட முடி யாதா? நாம் கொண்டிருந்த அன்பு என்ன சாதாரணமானதா:

Page 17
28
உன்னுள்ளத்திலே இன்னுெருவனுக்கு இடமா ? ஐயோ ! என்னுல் இதைத் தாங்கமுடியவில்லையே. 8
“ “&ffቇ !” ”...... என வீட்ட வாறு எழுந்தாள் தேவகி ! அவள் உடம்பு வெட வெடத்துக் கொண்டிருந்தது!
தன்னை ஒருவாறு கதாரித்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள் அவள்.
நெஞ்சிலே மீண்டும் புயல்
"நான் மறு மணம் புரியலாமா?’
* ஏன் கூடாது?” - என்றது ஆசாபாசங்களினுல் உந்தப் பட்ட மனம்,
ான் உனது பதிபக்தியா”* உ அ கேட்டது! ”“岛gfA列 @h ଇy تي#
"ஏன் கூடாது? தாரமிழந்த ஆண்கள் மறுமணம் புரியலாம்" பெண்கள் புரியக்கூடாதா? பெண்ணுக் கொரு நீதியா?-- பகுத்தறிவு இடித்துரைத்தது
"என்ருலும் நீ ஒரு பெண். ஒருவனுக்கு வாழ்க் கைப் பட்டவள்! எச்சல் இலை நீ! “ இன்னுெருவனுக்கு அன்னம் படைக்க வளைகிருயே? உனது மனம் என்ன இரும்பா?’-அறிவு
"நான் ஏன் மகிழ்ச்சியற்று வாழவேண்டும். என் துணைவன் மறைந்துவிட்டான்! நான் வாழவேண்டியவள். மலர்ந்து நீண்ட நேரம் மணம் வீசாதவள்! அதற்குள் வாடிவிடவேண் டுமா? காட்டில் எறித்த நிலாவாகவேண்டுமா?’’
*தேவகி என்ன கூறுகிருய் நீ! அம்மி மிதித்து அருந்ததி காட்டியவன் மறைந்த பின் இன்னெருவருடன் வாழநினைக் கிருயா? வாழவேண்டியவள் நீ! மறுக்கவில்லை. அதற்கு ஒரு ஆண் துணை வேண்டியுள்ளதா! உனது ஆசிரியத் தொழில் எங்கு போய் விட்டது? நீ இன்னமும் உடலுறவை விரும்பு கிருய்? இல்லாவிட்டால் பாடசாலையில் அந்தச் சின்னஞ் சிறு உள்ளங்களின் பயன்கருதா அன்பைவிட இந்த ஆசாபாசத்தில் உழல விரும்புவாயா? சொல் தேவகி சொல். சொல்.
*நாளே சேகர் வருவானே? என்ன செய்வது?*

29
'தயங்காமல் கூறு உள்ளத்தை எடுத்துரை! தன் துணை பிரிந்த இடத்து உயிர் நீங்குமாம் பெண் புரு? நீ இறக்கவேண் டாம். உன்னை இந்தப் பரந்த உலகம் அழைக்கிறது! அதற்கு உழை ! நீ போற்றப்படுவாய்ர் இன்னுமா தயக்கம் ! என்ன ? சேகருக்கு ஏமாற்றத்தை அளிப்பதா? பெண் உரிமை பாராட் டும் என் அன்பனுக்கு - அவன் இலட்சியத்திற்கு நான் இடிை யூறு விளைவிப்பதா? அவனுக்கு ஆவலை யூட்டி ஏமாற்றம் அளிப்பதா? அவன் நெஞ்சம் வெடித்து விடுமே 1 ஐயோ. நான் என் செய்வேன் ?"
"தேவகி அன்றிரவு - உன் முதலிரவு - உன் கணவனின் அரவணைப்பில் கிடந்தபோது கூறினயே’’ அன்பே ! நீங்கள் என் தெய்வம் ! நீங்களில்லாவிட்டால் இந்தப் பரந்த உலகில் எனக்கு ஒன்றுமேயில்லை, என்று மறந்துவிட்டதா? நீ இன்று வாழ விரும்புகிருய் இன்னெரு ஆடவன் துணையுடன். இது நீதியா? நியாயமா ? நீ சேகருடன் நிம்மதியாக வாழ்ந்து அவனுக்கு இன்பமளிக்கமுடியுமா ? சொல். 1 சொல்..!
'ஏன் முடியாது? என்னுல் முடியும் ! அவனை இன்பத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வேன் !'
“தேவகி உன் மனம் இன்றே இப்படி அலைக்கழிக்கும்பொழுது, மணம் புரிந்த பின் மனம் உன்னைச் சும்மா விடுமா ? நீ நிமி டத்திற்கு நிமிடம் மனவேதனையில் இறந்துகொண்டிருப்பாய்.
நீ மட்டுமல்ல சேகரையும் கூட , !
"என்ன சேகரையா ? ஏன் ? எப்படி ?*
‘ஏணு ? நீ உன் மனதுடன் போராடும் வேளையிலே உன்னைச் சேகர் நெருங்குவான் ! நீ பிணங்குவாய் ! சாட்டுகள் பல கூறு வாய் ! ஆவல் மிகப்பட்ட சேகர் மனவேதனையால் பின் வாங்
குவான்." ஏன் இவளை மணந்தோம் என்று ஏங்குவான்? அவ னையும் ஏங்கவைத்து, அவன் இலட்சியத்தின் மீதும் கோபம் வரச் செய்வாய் தேவகி ! இதுதான் சேகருக்கு செய்யும் உதவியா ?
"ஐயோ! என் மனமே விட்டு விடு 1 எனக்குப் புனர் வாழ்வு வேண்டாம்! வேண்டவே வேண்டாம் ! என்னல் ஒருவரும்

Page 18
30
துன்புற வேண்டாம். வேண்டவே வேண்டாம். வேண்
nrub ***
*
மறுநாள் காலே சேகர் அவள் அறைக்குள் “தேவகி என்ன ரெடியா ? எல்லா ஆயத்தமும் செய்தாகிவிட்டது ! ரெஜிஸ்டர் ஆபீசில் நண்பர்கள் காத்திருக்கிருர்கள் புறப்படு’ - என்று கூறிக் கொண்டு நுழைந்தவன் திகைத்து நின்முன், தேவகி -
"மீளா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவள் முகத்தில் எதனு டனுே போராடி வெற்றிகண்ட பெருமிதம் காணப்பட்டது! என் னதான் இருந்தாலும் அவள் கண்ணகி மரபில் உதித்தவளல்லவா?
சேகரின் கண்ணிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் அந்த “பாடாத தேனி”க்காக உகுந்தன.
------γκ-------
+++++++++++++++++++++++++++++++++++++ எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
拳 -- மங்காத தமிழென்று சங்கே முழங்கு i
--
ܡܗ 十 -- -- + ဈေဇ . ++ +++++++++十十++++++ +++++++++++++++++
 

31
* * ق م له هذ 50 إ.
நீலத்திரைக் கடல் உறுமி ஆர்ப்பாட்டம் புரிந்துகொண்டிருந் தது. அந்த அழகை ரசித்தபடியே பருத்தித்துறைக் கடற்கரை மணற் பரப்பில் உட்கார்ந்திருந்தேன். ஒளிமங்கிக்கொண்டிருந்தது. ஆனல் இன்னும் என் இதயங் கவர்ந்தவள் என்னைச் சந்திக்க வர வில்லை.
சொன் ன சொல் தவறமாட்டாதவள் தான் அவள். ஆனல் தன்னை அலங்கரித்துக்கொண்டு அழகாக நடந்துவர அவளுக்கு ஒரு மணித்தியாலம் வேண்டாமா ?
காதற் போராட்டத்தோடு கையிலே உறுத்தும் கடிகாரத் தைப் பார்த்துப் பூத்துபோய்விட்ட என் கண்களுக்கு இரு உருவங் கள் விருந்தளித்தன.
அந்த உருவங்கள் -
இரண்டு குழந்தைகள் ஒன்று ஆண். மற்றது பெண். இருவ
ருக்கும் சுமார் ஆறு ஏழு வயது இருக்கலாம்.
இந்தக் குழந்தைகள் ஏன் என் கருத்தைக் கவர்ந்தார்கள் ?
அதைத்தான் பேணு அழுது தொலைக்கின்றது.
崇 来
அழகை அள்ளிவீசும் பருத்தித்துறைக் கடற்கரையிலே எத்த னையோ உருவங்கள் அங்கும் இங்கும் காட்சியளித்தன. ஒரு கரை யிலே காதல் கனிந்த கல்லூரி மாணவ மாணவியர். தங்கள் தங் கள் கல்லூரி வார்டனுக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு வந்த வரலாற்றைத் தமக்குள் சொல்லிச்சிரிக்கும் ஒலி காற்றிலே மிதக்கின்றது. மறுகரையில் காரியாலயங்களில் வேலை செய்த சோர்வை அரிவையரை ரசிப்பதன்மூலம் போக்கிக்கொள்ளும்

Page 19
32
ஒண்டிக்கட்டைகள்; இப்படி எத்தனை எத்தனையோ ரகங்கள். இந் தப் புராண காதையைக் கேட்கவேண்டுமென்றல் அஞ்சல் அலுவ லகத்தினில் வேலை பார்க்கும் போஸ்ட்மாஸ்டர் கந்தப்பரைக் கேட் டுப்பார்த்தால் தெரியும். இதற்குக் காரணம் அவர் முற்றும் துறந்த முனிவராக மாறியதுதாணுே என்னவோ ?
ஆனல் எனக்கு ஏன் இந்த வீண் வம்பு ? அந்தச் சிறு உருவங் கள் என் எண்ணத்தைத் தம்மேல் திருப்பிவிட்டுவிட்டார்கள்.
அவர்கள் மேடும் பள்ளமும் !
இல்லை - வானமும் மண்ணும்.
அதோ கந்தல் துணியொன்ருல் கோவணம் கட்டிக்கொண்டு நிற்கின்ருனே ஒரு கறுவல். அவன்தான் இடும்பன். தன் கரிய உரு வத்திலும் அழகு இருக்கிறதென்பதை அவன் கன்னங்குழியச் சிரிப் பதன்மூலம் உணர்த்திக்கொண்டிருந்தான்
அவனுக்குப் பக்கத்திலே பட்டுப் பாவாடை காற்றில் சலசலக் கச் செல்வச் செழிப்பில் வளர்ந்திருக்கும் அவள் - அவள்தான் அஜந்தா நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு இடும்பனைப் பார்ப்ப தில் ஏதோ இனம் தெரியாத விருப்பம் இருந்தது.
“டேய் உனக்கு என்னடா பெயர் ?* அஜந்தா பயத்தை விரட்டிவிட்டுத் துணிச்சலுடன் கேட்டாள். அவளின் சுழலும் கண் களின் அழகு இடும்பனுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது.
" எனக்குப் பேர் . ’ அவனுக்கு உடனே தன் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. தலையைச் சொறிந்து கொண்டான் அவனை எல்லோரும் அவனுடைய பூட்டனின் பெயரால் தான் அழைப்பது வழக்கம். காரணம் அவன் தன்னுடைய பூட்டனை அப்படியே உரித்து வைத்துக் கொண்டு பிறந்திருக்கின்றனம். அது அவனுடைய ஞாபகத்தினில் திடீரென்று வந்தது. உடனே என்ரை பெயர் கிளியன்’ என்று சொல்லிவிட்டு அவன் சிரித் தான,
அஜந்தாவும் கூடவே சிரித்தாள்! அவனுடைய பெயர் அநா கரிகம் என்று கூறி அவள் முகத்தைச் சுளிக்கவில்லை.

33
தன் கையிலே கிடந்த 'சொக்கிலெட்டு'க்களை அவனிடம் நீட்டிவிட்டு அவனைப் பரிவோடு அஜந்தா பார்த்துக்கொண்டிருந் தாள். அவளுக்கு நாம் பாரியின் தோன்றல்கள் என்று வரட்டுக் கெளரவம் கொள்ளத் தெரியவில்லை. ஆனல் அதைத் தெரிந்து கொள்ளாமலே பிறரை ஆதரிக்கும் அந்தப் பண்பு அவளிடம் இருந்தது.
இடும்பனுக்கோ இனிமேல் 'சொக்கிலெட்' கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம். ஒரே ஒரு முறை அவனுடைய தாய் செல்லி அவனுக்கு வல்லிபுரக் கோயிலில் வாங்கிக் கொடுத்த சொக்கிலெட்டைத் தவிர அவன் மறுபடியும் தின்று சுவைத்தது கிடையாது! கடைசியாக இருந்ததை இடும்பன் அஜந்தாவின் வாயருகே கொண்டுபோனன். அவள் தன் குமுதமலர் வாயை அகல விரித்து அதைப் பற்றிக் கொண்டு கை கொட்டிச் சிரித்தாள். அந்த இரு ஜீவனதும் கபடமற்ற சிரிப்பு அலைகளுடன் கூடிச் சுருதி கூட்டியது.
爱
மெல்ல மெல்ல இருள் எங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங் கியது, அந்த இரு இளம் சிறர்களும் தம்மை மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய விளையாட்டின்போது ஊட லும் கூடலுமாய்த் தோன்றின.
அந்தக் குழந்தை உலக வாழ்வு என் மனத்தைக் கவ்வத் தொடங்கியது. நான் குழந்தையாகவே என்றும் இருக்கவேண்டும்; மறுபடியும் குழந்தைப் பருவத்து மலர்ச்சியை அனுபவிக்கவேண் டும் என்ற ஆசை என்ன அரித்தது. குழந்தை உலக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த என்ன மட்டுமல்ல இடும்பனையும் அஜத் தாவையுமே திடுக்கிட வைத்தது ஓர் குரல்,
‘மூதேவி; களிசறை; உன்னை எங்கேயெல்லாம் தேடுவது ? கரையானுேடை உனக்கென்னடி விளையாட்டு ?'- ஆங்கில நாகரிக மயமாகத் தோற்றத்திற் காட்சியளித்த நடுத்தர வயது ஆசாமி உறுமினர். ஆனல் உள்ளத்தால் மட்டும் அந்தக் கனவான் நாகரிகம் அடைந்துவிடவில்லை.

Page 20
34
"போங்கப்பா. எங்கடை வீட்டு ஜிம்மியுடன் விளையாடுவதி லும் பார்க்கக் கிளியனுடன் விளையாடுறதுதான் எனக்கு ரொம்ப வும் பிடிச்சிருக்கு."
"சீ அதிகப் பிரசங்கி. இவன் கரையான், சாதி குறைவு; இவ னுேடை சமமாக விளையாடலாமா ?*
"சாதி என்ருல் என்னப்பா ? நாங்களென்ன கூட ?* "உனக்கு ஒன்றுமே விளங்காது. இன்னும் ஐந்தாறு வயது போன பின் எல்லாம் தானுக விளங்கும். பேசாமல் வரப்போ ருயா ? அல்லது முதுகிலை இரண்டு வேணுமோ ?”
தனது தந்தையின் முகத்தை ஏறிட்டு நோக்கிய வண்ணம் பயந்துபோய்த் தந்தையைப் பின் தொடர்ந்தாள் அஜந்தா.ஆனல் அவள் மறையும் வரை இடும்பனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
இந்தக் காட்சி என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. "இன்னும் ஐந்தாறு வயது போனபின் எல்லாம் தானக விளங்கும்’ என்ற மூர்க்கக் குரல் எனக்கு நஞ்சாகத் தோன்றியது.
சாதி வேறுபாடு இன்றி வெள்ளை மனத்துடன் பழகும் அஜந்தா - நாளடைவில் சாதிவேற்றுமை எண்ணத்தை அடைந்து விடுவாள். அவள் நெஞ்சில் நஞ்சு வேரோடிவிடும். அப்பொழுது அவள் இடும்பனை விரும்புவாளா ? கேள்விக் குறி என் மனக்கண் முன்னே விஸ்வரூபமாக நின்றது.
இவ்வாறு சிந்தனை முகத்தில் தன் அடையாள முத்திரையைப் பதிக்கவே நான் அந்தத் துர் ஆத்மாவைத் திரும்பி நோக்கினேன். அத்தத் துர் ஆத்மா - அவளின் கால் அடிச் சுவட்டுக்களை மாறி மாறிப் பார்த்துக்கொண் டிருந்தது.
‘ஏண்டா பயலே நிக்கிருய்' தோளிலே வலையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவன் தகப்பன் நாகன் அவனை நோக்கி முன் னேறிஞன்.

35
"இல்லையப்பா. வந்து. நாமா நாயா உசத்தி ?’’ ஆவல் இடும்பனின் குரலில் நிறைந்திருந்தது, "ஒ துரைக்கு நாயையும் பூனையையும் பற்றியோ ஆராய்ச்சி? நான் வலை வீசி மாயுறன்.'
"அதுக்கில்லை. நாங்க. சாதி குறைவாம். ஏன் அப்படி?’’ ‘ஓகோ நீ கவர்ணர் துரையாகப் போறியோ ? கால் வயிற்றுக்கே கஞ்சிக்கு வழியில்லை; சாதியாம் சாதி" வலைவீசி உரத்துப் போய் விட்ட நாகனின் கை இடும்பனின் பிஞ்சு முதுகைப் பதம் பார்த்தது.
இடும்பன் வீல் என்று கத்திக்கொண்டே ஓட்டம் எடுக்கவில்லை. சந்தையில் கழிவு மீன் சதைகளை உட்கொள்ளப் போட்டியிட்டுக் கடிவாங்கி; வழியும் இரத்தத்துடன் வந்து கொண்டிருந்த சொறி பிடித்த நாயை அவன் வைத்த விழிவாங்காமல் ஏறிட்டுப் பார்த் தான். : ,
சொறிநாயும் அவனை ஏறிட்டுப்பார்த்தது.
இருவர் பார்வையிலும் ஏக்கம். இடும்பன் முதுகைத் தடவிக் கொண்டே மீண்டும் அந்த நாயைப் பார்த்தான். அவனை அறியா
மலே அவன் உதடுகள் படபடத்தன.
"எங்கப்பரும் பேசுழுர், நாயிலும் பார்க்க நான் குறைவு; அப்படியென்ருல் நான் நாயாகப் பிறந்திருக்கக் கூடாதோ ? வல் லிபுரக் கோயிலானே அடுத்தமுறை என்னை நாயாக்கிப்போடு."
(யாவும் கற்பனை)

Page 21
36
th------------ +++++++++++++ t 社 ஐயோ வாசு கி : -- ar .
- அ. சண்முகதாஸ் - t +++++++++++十+ t +++++++++++++
நில் நிலையத்தில் அதிக நேரமிருந்து படித்தகளைப்புடன் தேநீர் அருந்துவதற்காக விடுதிக்கு வந்து கொண்டிருந்தான் சேகர். விடுதிவாசலில் கால் வைத்ததுமே ஒரு தந்தி அவன் கையில் கொடுக்கப்பட்டது. தந்தியை அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தவன் உடனேயே மயக்கத்தினுல் விழுந்துவிட்டான். நண் பர்களுடைய உதவியால் மீண்டும் சுயநினைவுக்கு வந்தான் தனி மையாக அவனுடைய அறைக்கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந் தான். மனத்திற்குள் பணக்காரவர்க்கத்தின் அக்கிரமங்களைச் சபித்துக் கொண்டிருத்தான். "இந்த உலகத்தில் ஏழைகளுக்குத் தகுந்த கல்விபெறமுடியாதா? பணம் படைத்தவர்கள் அந்த ஏழை கட்குத் தயாளநெஞ்சுடன் உதவக்கூடதா? அவர்கள் ஏனுெரு பிரதியுபகாரத்தைக் கருதி உதவ வேண்டும். அப்படியான உதவி யைப் பெற்றதாற்ருன் இந்த உலகில் வாழவேண்டியவள் - வாழப் பிறந்தவளுடைய உயிர் போய்விட்டது. ஐயோ வாசுகி. s என்று பிதற்றிக் கொண்டிருந்த சேகரின் மனத்தில் கடந்தகால நிகழ்ச்சிகள் நிழற்படம் போல் ஒடத்தொடங்கின.
பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு வகுப்பு வரையும் சேகரின் தகப்பஞர் எவ்வளவோ கஷ்டப்பட்டு அவனைப் படிப்பித்தார். தங்களுடைய மகன் பிறருக்குக் கடமைப்படக்கூடாதென்ற மனப் பான்மையுடையவர்கள் சேகரின் பெற்றேர்கள், எத்தகைய கஷ் டங்கள் வரினும் சேகரினுடைய திறமையான மூளைக்குத் தகுந்த பலனைத் தேடிக் கொடுக்க வேண்டுமென்ற அவாவுடையவர்களா யிருந்தனர். பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையும் எழுதிவிட் டான் சேகர். பரீட்சை முடிவுவரும் வரை வீட்டிலிருந்தான். திடீரென ஒருநாள் அவனுடைய தந்தை காலமாகி விட்டார். தந்தையினுதவி இனிமேலில்லாத படியால் அவனை வேலை ஏதும் தேடும்படி கூறினள் தாயார். சேகருக்கோ படிப்பை இடையில்

37
நிறுத்த வேண்டுமென்பது ஏதோ முடியாத காரியமாய்ப் போய் விட்டது. ஆனல் அவனுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. உறவி னர்கள் உதவுவதற்கு அவனிடம் பணமில்லை. அத்துடன் அவனின் னும் பரீட்சையும் சித்தியடையவில்லையே. தாயினுடைய விருப் பத்திற்கிணங்க வேல் தேடவாரம்பித்தான். வேலை தே டி க் கொண்டிருக்கும் பொழுதே பரீட்சை முடிவு வந்து விட்டது. அதில் அவன் சித்தியடைந்து விட்டான். தாய்க்கோ ம க னை நினைத்து வேதனை அதிகரித்தது. சேகருக்கோ தொடர்ந்து படிக் கும் ஆவல் உச்சநிலையை அடைந்தது. ஆணுல் பணம்.?
பல்கலைக்கழகத்திற்குள் சேகர் நுழைந்துவிட்டானனல் d5!-L-nt யம் முதற்பிரிவிலேயே கலைமாணிப் பட்டம் பெற்றுவிடுவான். படிப்பதற்கு உதவிதான் வேண்டும். பரீட்சை முடிவு சேகரை அவனுடைய சுற்றத்தார்களிடையே அறிமுகஞ் செய்து வைத்தது. "சேகர் பட்டம் பெற்று வந்தால். ‘’ என்ற எண்ணமே சுற்றத் தார்களுடைய மனத்திலேற்பட்டது. சிலர் அவனுக்கு உதவி செய்ய முன் வந்தனர். ஆனல் அந்த உதவி பிரதியுபகாரத்தை எதிர்பார்க்கும் உதவியாகவே இருந்தது. சிலர் அவன் எப்படியா வது உதவிபெருமலிருக்க வேண்டுமெனக் கவனித்துக்கொண்டனர். ஆனல் இந்த இருவகையான சுற்றத்தார்களின் அறிமுகம் சேகருக் குக் கடைசியில் ஒரு உதவியையும் அவன் மனமுவந்து பெருமலாக் கியது. இவ்விருவகைப்பட்டவர்களிலும் சேராதவராகக் காட் டிக் கொண்டார் நமசிவாயம். w
நமசிவாயம் ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு ஒரேயொரு மகளுண்டு. அவளுக்குச் சேகரை எப்படியாவது மாப்பிள்ளையாக்கி விடவேண்டுமென்று எண்ணினர். ஆனல் அதை வெளியில் கூறி ணுல் சேகரின் தாய் அடியோடு மறுத்துவிடுவாளென்றதற்காக அதை மனத்துள் மறைத்துக் கொண்டார். ஏதோ தயாள குணத் துடன் உதவ முன்வந்திருப்பதாகக் கூறினர். சேகரின் தாய்க்கோ தன்னுடைய மகன் வேருெருவருடைய பணத்தில் படித்துப் பட்டம் பெறப்போவது விருப்பமில்லை. சேகருக்கோ எப்படியாவது தான் படிக்க வேண்டுமென்ற விருப்பமிருந்தது. கடைசியில் சேக ரின் விருப்பம் நிறைவேறியது.

Page 22
38
சேகர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். நமசிவாயம் அவனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துக்கொண் டிருந்தார்.
காதல் என்பது ஏழை பணக்காரனென்று பார்ப்பதில்லை. தூய்மையான அன்புள்ள எவனுடைய மனத்திலும் திடீரெனத் தோன்றிவிடும். அதற்கு மாத்திரம் உண்மையான அறிவிருந்தால் ஏழைகளுடைய மனத்தில் தோன்றி வீணுக அவர்கள் மனத்தைத் தொந்தரவு செய்யாது. ஆனல் அது தான் வெறும் உணர்ச்சியா பிற்றே. ஒருவருடப் பல்கலைப் படிப்புக்குப் பின் சேகர் அந்த உணர்ச்சிக்குப் பலியானன். சேகரின் ஏழ்மையை நன்கு அறிந் தாள் ஒரு பெண். அவன் மேல் அவளுக்கு ஆழ்ந்த அனுதாபமேற் பட்டது. கடைசியில் அந்த அனுதாபம் காதலாக மாறியது. காதல் உலகில் பிரவேசித்தாலும் சேகர் தன்னுடைய முக்கிய வேலையை மறந்துவிடவில்லை. வேருெருவரின் பணத்தில் தான் படிப்பதென்பதையும் மறந்துவிடவில்லை.
விடுதலைக்குப் போகும் போதெல்லாம் அவன் அடிக்கடி நமசி" வாயத்தின் வீட்டிற்குச் செல்வான். அவருடைய மகள் வாசுகி யைத் தனது தங்கையென நினைத்து அவளுடன் அன் போடு கதைத்து வருவான். தேவையான நேரங்கனில் அவளுக்கு ஆசிரிய ஞகவும் மாறினன். வாசுகியும் அவனைத் தன் சகோதரனென நினைத்தாள். நமசிவாயத்தின் மனதிலிருப்பதை இருவரும் அறியா தவர்கள். ஒரு நாள் சேகர் தன்னுடைய பல்கலைக்கழகக் காதலைக் கூட வாசுகிக்குக் கூறிவிட்டான். வாசுகி அதைக் கேட்டு மகிழ்ச்சி புற்ருள். தந்தையில்லாத சமயங்கள் பார்த்து சேகரின் காதலைக் கூறிக் கேலி செய்வாள். அவனுடைய காதலி எப்படி இருப்பா ளென்று குறும்பாகக் கூறுவாள்.
முதலாவது வருட இறுதித் தவணை விடுதலைக்குப்பின் பல்கலைக் கழகம் சென்று விட்டான் சேகர். தனது எண்ணத்தைச் சேகருக்கு வெளியிட வேண்டுமெனத் தருணம் பார்த்திருந்தார் நமசிவாயம். ஒரு வருடம் தன் பணத்தில் படித்தவன் மற்ற வருடங்க்ளுக்கும் தன்னுடைய பணத்தையே நாடியிருக்க வேண்டுமென்ற துணிவிலி ருந்தார் அவர். தனது எண்ணத்தை வாசுகியிடம் கூருமலேயே சேகருக்குக் கடிதமெழுதினர். தங்கையாக நினைத்துப் பழகிய

39
வாசுகியைத் தான் மணம் புரிய வேண்டும்; அதற்காகத் தான் நமசிவாயம் தனக்குப் பணங் கொடுக்க முன்வந்தாரென்று கேள் விப்பட்ட சேகருக்குத் தலையில் சம்மட்டியாலடித்தது போன்றிருந் தது. அத்துடன் தனது பல்கலேக்கழகக் காதலியின் களங்க மற்ற அன்பை நினைந்து ஏங்கினன். உடனே விடயத்தை வாசுகிக்கு எழு தினன். வாசுகி இதைக் கேள்வியுற்றவுடன் தந்தை மேல் கோப முற்ருள். அத்துடன் சேகருடைய காதலைப்பற்றியுங் கூறினள். சேகர் காதல் கொண்டிருக்கின்ருடினென வாசுகி கூறக்கேட்ட நமசிவாயம் சீறினர். ‘என்னுடைய பணத்தில் படிக்கும் இவனுக்குக் காதல் வேரு’’ என்று ஏளனமாகக் கூறினர். ? ? அப்பா, நான் சேகரை எனது சகோதரனுகக் கருதுகின்றேன். அவரை என்னல் மணமுடிக்க முடியாது. படித்துப் பட்டம் பெற்று வரும் சேகருக்குப் படிக்காத, அழகற்ற நான் மனைவியாவதற்கு அருகதையற்றவள். பணமிருந்தால் அவரை விலைக்கு வாங்கவா நினைத்துவிட்டீர்கள். அவருடைய வாழ்க்கையைப் பாழாக்க நான் ஒரு போதும் இணங்க மாட்டேன்' என்று வாசுகி கூறிய சொற்கள் யாவும் நெஞ்சில் அம்புகள் பாய்ந்தன போன்றிருந்தன. 'எப்படியாவது சேகரைத் தான் நீ மணம்புரிய வேண்டும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது.” என்று திடமாகக் கூறிவிட்டார் நமசிவாயம்.
சேகர் தன்னைப் பிழையாக எண்ணி விடப் போகின்ருனே யென்ற எண்ணத்துடன் அவனுக்குத் தனது எண்ணத்தைத் திட Offs அறிவித்துவிட்டாள் வாசுகி, ‘அண்ணன்' என்னும் சகோதர பாசம் அந்தக் கடிதம் முழுக்க ஊடுருவிச் செல்லும்படி எழுதியிருந் தாள் தனது தகப்பன் பிடிவாதமாயிருந்தால் விளைவு விபரீதமா யிருக்குமென்று வாசுகி எழுதியிருந்ததைப் பார்த்த சேகர் பதை பதைத்துப் போய்விட்டான்.
'எனக்காகத்தான் வாசுகி இப்படித் தகப்பனையும் எதிர்க்கின் ருள். நான் விரும்பினுல் அவள் என்னை மணந்துகொள்வாள், எனக் காக அந்த இளம் பெண் இப்படித்துக்கப்படும் போது நான் ஒரு கொடியவனென்று என்னுடைய காதலியிடமிருந்து பெயரெடுத் தாலும்பரவாயில்லை’ என்று மனத்திற்குள் திட்டமிட்டான் சேகர் அதன்படி தான் வாசுகியை மணம்முடிக்க விரும்புவதாக நமசிவா யத்திற்குக் கடிதம் எழுதினன். நமசிவாயத்திற்குச் சேகர் எழுதிய கடிதம் வாசுகி கையிலகப்பட்டது. தன்னல் சேகர் தன்னுடைய

Page 23
40
காதலைத்துறக்கப் போகின்ருடினென்பதையறிந்த வாசுகி துயரடைந் தாள். தான் இவ்வுலகிலிருப்பது சேகருக்கு இடையூறையே ஏற் படுத்தும் என்பதை உணர்ந்தாள். அத்துடன் தகப்பனுடைய பணமில்லாவிட்டால் சேகர் தொடர்ந்து படிக்க முடியாதென்பதை பும் உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
அடுத்த நாள் நமசிவாயம் மகளைப் பிரிந்து கதறினர், சேகரின் தாயார் உடனே சேகருக்குத் தந்தி கொடுத்தாள்.
வாசுகி அன்ருெருநாள் கடிதத்தில் “விளைவு விபரீதமாயிருக் கும்’ என்று குறிப்பிட்டதன் கருத்தைக் கட்டிலில் படுத்திருந்த படியே யோசித்தான்.
l * t
நமசிவாயத்திற்கு சேகரில் அளவில்லாத கோபமேற்பட்டது. 4 இவனுல் தானே என்னுடைய மகள் தற்கொலைபுரிந்து கொண் டாள். இவன் இன்னும் என்னுடைய பணத்தில் படிக்கக்கூடாது" "என்று எண்ணிய நமசிவாயம் சேகருக்குக் கொடுப்பதென வாக்கு றுதியளித்திருந்த பணத்தைக் கொடுக்க மறுத்து விட்டார்.
வேறுவழியில்லாத சேகர் பல்கலைக்கழகத்தைவிட்டு நீங்குவதென முடிவு செய்தான். பணமில்லாத காரணத்தால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு நீங்கப் போவதாகச் சேகர் துணை வேந்தரிடம் அனுமதி கோரினன். ஆனல் சேகரின் படிப்புக்கெனப் பல்கலைக்கழ கத்தின் பெயரில் வங்கியில் ஐயாயிரம் ரூபாய் கட்டப்பட்டிருக் ன்ெறதெனத் துணைவேந்தரிடமிருந்து தெரிந்து கொண்ட சேகர் ஆச்சரியத்தில் மூழ்கினன். உடனே வாசுகியினுடைய தூய அன்பு அவனுடைய கண் நிறைய நீரைக் கொண்டு வந்தது 'வாசுகி யைப் போன்ற ஒரு அறிவுள்ள தங்கையை நான் இனிமேல் எப் படிக் காண்பேன் ” என்று கதறிஞன்.

41
++++++++++++++++, se
அவனும - அவளும ; -- t * ஞானரதம் * 、十 ++十十十十+++++++++十
அவனும், அவளும்.
அழகானவர்கள், ஏதோ அதுநிலையாக நிற்கக் கூடிய ஒன்று என்ற எண்ணமாக்கும் அவர்களுக்கு.
பிரசித்தபாதையில்; கலைக்கூடத்துப் படக்காட்சியில்; உசாத் துணை நூல்நிலையத்தில்; பெண்கள் மண்டப முன் வாயிலில்; இன்னும் எங்கெங்கோ இரகசியத்தைப் பலர் பார்க்க முடியாத மலைச்சாரல் போன்ற பல இடங்களில்,
இருவரின் இன்பபுரிப் பிரயாணம் நடைபெறும். இவ்விடங் கள் பாடபோதனை அறையைப் போன்று அலுப்புத் தட்டக் கூடிய வையா என்ன. றெஜிஸ்ரர்" "மார்க் பண்ணுமலேயே "றெகுளர் அற்றண்டன்ஸ்' இவர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவத் தம்பதிகள். வேறு எந்தக் கல்விக்கூடத்தில் இந்தத் திருவிளையாட லுக்கு இடங்கிடைக்கும். ஏதோ உயர்தரக் கல்வியாம். இவை யெல்லாம் "சோஷியலாம். "நாசமாய்ப் போக’ என்கின்ருன் ஒரு பண்புள்ளவன்.
அன்று “சோஷிய"லொன்றிற் கண்டு ஒன்றையொன்று கவ்வி இழுத்துக் கொண்ட கண்ணடிக் கண்கள் தான் இவை நான்கும்அல்ல-எட்டும். இந்தக்கண்ணுடி கூட எல்லாம் ‘டூப்ளிக்கேட் வேலை என்பதை அறிவித்தது போலும். ஆனல் அவனும், அவளும் ஏதோ ஒரு தீந்தமிழ்ச் சொல்லை அவர்கள் பாட்டில் இந்தச் சம்பவத்திற் குச் சூட்டினர். அதுதான் -
............... s . . . . . . . . . . . . . . . ல்
ஒருவேளை உச்சரிப்பதற்கு இனிமையாக இருக்கட்டு மென்றக் கும். எங்கர்ம் இந்தக் காதல்? பல்கலைக் கழகத்தில்ாம்.

Page 24
42
இவ்வணுக்குண்டு காலத்தைச் சங்ககாலமென நினைத்த தவறு இருவரும் தமிழ் செய்யாததாலோ வென்ருல் அவன் பாடமே அது தான். ம். ஏதோ ஒன்று இருவர்க்கு மிடையில் வளர்ந்தது: கூடிச் செல்ல, கூட்டிச் செல்ல வைத்தது.
மாணவர் உதடுகளில், மண்டப அறைகளில், மரநிழலில், சிற்றுண்டிச் சாலையில் அங்கே இங்கே எல்லாம் இவ்விரு நடிகர் களின் பெயர்களும் செல்வாக்காயிருந்தன.
ஒரு சுற்றுலா "சோஷியலின் பின் வந்தது. அவனும், அவளும்
அதையும் தவற விட்டார்களா என்ன?
அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை அந்தச் சொல்லில், உடை, நடை பேச்சு இன்னும் எதிலோ எதிலோ எல்லாம் அவனி டத்தில் ஏற்பட்ட மாற்றம்,
அப்பப்பா ! நாடக இராச "பார்ட் வேடம் மாதிரி,
ஒரு "ரியூற்ரோறியல் அவன்கையில் எவ்விதமோ கிடைத்து
விட்டது. அவளைப்பற்றித்தான் அவன் “லெக்ஷர் இருக்கும். ஒட் டைக் "கிராமபோன் ரிக்காட்டு மாதிரி.
பின்னேர உல்லாச நடை தவருது; அவளும் அப்படியே; எட்டுக் கண்களும் சந்திக்கும். அறுபத்தினன்கும் தெரியும்.
இடையிற் சிறு சம்பாஷணை. அவர்களது நாடகத்திற்கு ஒத்திகை பார்ப்பது போன்று.
நீண்ட விடுதலை - மூன்று மாதங்கள்.
நான்காம் மாதம்
அவன் தேகத்திற் பயங்கர மாற்றம். ஒருவேளை விடுதலையில்
அவளுக்குச் சிறிது 'பார்சல்' பண்ணிஞனே என்னவோ. இன்றேல் அவள் மாத்திரம் ஏன் அவ்வளவு. 2
சரியாக ஒரு வாரம் - அவள் தரிசனம் இல்லை.
கேவலம் பழைய மாதிரிப் பாதையிற் கூட நிழலாடவில்லை.

43
அவன் மனம் சுக்கலானது; விரக்தி ஏற்பட்டது. தான் மனத் திற் கொண்ட - பெயர் சூட்டிய பதத்தை எண்ணி ஆராய்ச்சி நடாத்தினன். அன்று கலைக் கூடத்தில் நடந்த படக்காட்சிக்குச் சென்ருன் சாந்திகிடைக்குமென்று.
அங்கே. yn y do ♦ o
அழகான காட்சி; அருமையான காட்சி: அற்புதமான காட்சி.
அன்று இரா, உண்மையாக இருளை உணர்ந்தானவன்.
அடுத்த நாள்; மற்றை நாள்; அதற்கடுத்த நாள்.
அவன் அகத்திற் புயல்; முகத்தில் அதன் பிரதிபலிப்பு.
அவள் அகத்திற் தென்றல்; முகத்தில் அதன் பிரதிபலிப்பு;
அவன் ஆங்கிலப் பட்டப் படிப்புக் காரணல்லவா.
முடிவு இது தான் - இந்த முடிவுக்குக் கொடுத்த அர்த்தமற்ற பதந்தான் கா . . . . . . . . . . . . . . ல்,
இதுதான் பல்கலைக் கழகக் காதலாம்; உயர்படிப்புக் காதலாம்; நாகரிகக் காதலாம்.
( யாவும் கற்பனை )

Page 25
44
போடியார் மகள் محصےح^ error)، محصےح
கிழக்கு வெளுக்கும் நேரம்; இன்னும் சிறிது நேரத்தில் இரு ளாற் கவ்வப்பட்டிருந்த உலகம் ஒளிபெற்றுப் பிரகாசிக்கும். அன்று தான் மானகப்போடியாரின் வயல் விதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தாமோதரன் போடியாரின் வயற்காரன். வயதான தன் தந்தை தாமோதரனுக்காக அவன் மகன் முத்தனும் வயலுக்குச் சென்றிருந்தான். ஆசிரிய கலாசாலைப் புகுமுகப் பரீட் சையின் பெறுபேற்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இளங்காளை முத்தன்.
வயல் வேலைகள் ஆரம்பமாகும் கட்டத்தை அடைந்துகொண் டிருந்தன. தாமோதரன் மாடு பிணைக்கின்ற கயிறுகளை அன்று மற தியாகப் போடியாரின் வீட்டிற்கு அதிகாலையிற் சென்றவன் மறந் துவிட்டு வந்துவிட்டானென்பது அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. உழவிப் பலகை அடித்துத் தானே விதைப்புத் தொடங்குவது வழக்கம். இதனல் விதைப்புப் பிந்திவிடுமல்லவா. அங்கு வேலை செய்ய ஆயத்தமாயிருந்த முத்தனை அழைத்துப் போடியார் வீட்டிற்குச் சென்று கயிறுகளை எடுத்து வருமாறு கூறி ன்ை தாமோதரன். தன் தந்தையின் இந்தச் சிறு மறதியினற் போடியாரின் கண்களுக்குக் கெட்டவர்களாக மாறவிரும்பாத முத்தன் விரைந்தான் கயிறுகளுக்காக,
போடியார் வீட்டை அடைந்துவிட்டான். வாயிற்கதவு திறந் தேயிருந்தது. அங்கு அவன் கண்ட காட்சி இதுவரை அவன் காணு தது. அங்கு முழுப்பகல் வேளையில் முழுமதி “காட்சியளித்தது." இயற்கை கூடச் சில சமயங்களில் ?? இழைத்துவிடுகின்றதே என்று முடிவு கட்டினன்' இவன் இவ்விதம் முடிவுகட்டுவதற்குத் தான் ஆதாரமாயிருந்தது என்ன ? விேருென்றுமில்லை. ஒரு இள மங்கைதான். மங்கை என்று மனந்தெளிந்த பின்னர்தான் முத்த னுக்கு இயற்கை செய்ததல்ல இந்தத் தவறு; இது தன் கண் செய்

45
தது என்னும் முடிவு தெரிந்தது. அன்றுதான் அப்பேர்ப்பட்ட மலர்க்கொடி மானகப்போடியாரின் மகள் என்பதை உணர்ந்த அவன் உள்ளே சென்று விடயத்தை உரை க் கி ன் மு ன், பின்வருமாறு:-
மாடுபி ணைக்குங்க யிறுகள் - தந்தை மறதியி னல் இங்கே உள்ளன தேடிப்பி டித்துக்கொ ணர்ந்திட - என்னைத் தீவிர மாகஅ னுப்பினர்.
இதழ்கள் விரிந்து இன்னிசை பரந்தது இதற்குப் பதிலாக,
அம்மாஇங் கில்லைவெ ளியிலே - அதால் அவசரம் வேண்டாம்சற் றேவந்து சும்மாஇ ருந்தால ழைத்துநான் - அதைச்
சேர்ப்பிக்கி றேன்தங்கள் கைகளில்
கவர்ச்சிதரும் அழகுடன்
கானத்தையும் போடியார் மகளுக்கு வாரி வழங்கியிருந்தஇறை வனைத் துதித்தவண்ணம் பின்வருமாறு மீண்டும் பாடுகின்றன்:.
அவன்:- வேலைசுணங்கு தீ தொன்றினல் - உடன்
வேளைக்குச் சென்றுவே றெங்கேயும் "மேலைப்பொ முதிற் ருருே’*மென்றே - வாங்கி மேலே தொடருறம் வேலையை
அவள்:- வீட்டிற்கு வந்துவெ றுமனே - செல்லல்
வேதனையூட் டுஞ்செய லன்றே கேட்டாரென் ருல்தந்தை என்னையே - நன்ருய்க் கோபிப்பா ரம்மாவை ஏசியே.
அவன்:- இந்த உபசாரம் போதுமே - இதை ஏழ்மு றைக்கும்ம றவேனினி செய்வ தெனஅறி யாமலே - தந்தை சோருவார் வாறேன்வி டைபெற்றே.
என்று கூறி வாயில் வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது, "மரகதம் 1 என்னவாம் தாமோதரனின் மகன் வந்துபோறது ?" என்று நுழைந்தாள் போடியாரின் மனைவி. அப்போதுதான் முத்தன்

Page 26
46
உதடுகள் மரகதம்’ என்னும் பெயரை அவனையறியாமலேயே உச் சரித்தன, முதன் முறையாக, மீண்டும் முத்தன் உள்ளே கூப்பிடப் படுகின்றன். கயிறுகளை எடுத்து வயலுக்குச் சென்று நேரங்கழித்து வந்த காரணத்தைக் கூறி வேலையைத் தொடருகின்றன். போடி யார் கூட ‘தற்கால இளைஞர்கள் மத்தியில் முத்தன் ஒரு அதிசயப் பிறவி என்று கூறுவதுபோல் ஒரு பார்வையை அவன் பக்கம் செலுத்தினர் பரணிலிருந்து.
இரண்டு நாட்கள்; ஒரு உருவம் தலையில் கைப்பெட்டிசகித மாக வரம்புமேல் ஒயிலாக அடிமேல் அடிவைத்து வந்துகொண்டி ருந்ததை முத்தன் வயற் பரணிலிருந்து அவதானித்தான். நெருங் கிவந்துகொண்டிருந்த உருவம் "மரகதம் தானென்று முடிவுகட் டாதிருக்க அத்தனை குருடா என்ன அவன் கண்கள். இருந்தும் **போடியாரின் மகள் வயலுக்கெல்லாம் வருவதா ? போடியார் இங்கெல்லாம் மகளை அனுப்புவாரா ? 'என்றெல்லாம் அவன் சிந்தனை தொழிற்பட்டது. இருந்தாலும் தான் நினைத்திருந்த "மரகதம் தன்னிடம் வரும் சந்தர்ப்பத்தைக் கண்ட அவனுக்கு இதைப்பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து ஓடவில்லை. மரகதம் கிட்டி ஞள். முத்தன் பாடுகின்றன்.
அவன்:- சின்னஇ டைமுறிந் தேவிழ - ஒன்ருய்ச்
சேர்ந்துமெல் பாதங்கள் பின்னிட அன்னந டைஅழிந் தோடிட - உன்னை ஆர்வரக் கூறின ரிவ்விதம்.
அவள்:- நெற்பயிர் இல்லாவெளிகளை - நட்டு
‘நேர்மை செய்' என்றுமு ளைகளைக் சற்றே குடுத்துவ ரச்சொன்னர் - எந்தன்
தந்தைஇங் கேஈதோ வைக்கிறேன்.
என்று வைத்துவிட்டுப் போக எத்தனித்த மரகதத்தைத் தன் ஆசையெல்லாங் கூட்டி "மரகதம் 1’ என்று பெயர்கொண்டே அழைத்துவிடுகின்றன். மரகதத்திற்குப் பருவம் சிவப்பு வர்ணம் பூசினலும் அவள் அதை மறைத்துக்கொண்டே போலிக் கோபத்தை வரவழைத்து, ‘என் பெயரைக் கூற உங்க ளுக்கு எவ்வளவு துணிவும், உரிமையும்’ என்று கேட்டுக்கொண்டே கடைக்கண்ணுல் முத்தனைப் பார்த்துவிட்டு ஒரு அடி எடுத்து வைத் தாள். முத்தன் இதற்கஞ்சுகிறவன என்ன. அவனும் அவள் பின்

47
னல் ஒரு அடியெடுத்து வைத்து, "மரகதம் ! நான் கூறியது குற்ற மானுல் இதோ என் பெயர் முத்தன்; ஆயிரந்தடவைகள் அழை’’ என்று கூறினன். முத்தனின் வாய்த்துடுக்கோடு போட்டிபோடக் கூடியவளா மரகதம், சமாதானத்திற்கறிகுறியாகக் கூனிக், குறுகி, நெழிந்து தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டே, 'உங்களப்பா சிலவேளை. ' என்று வாக்கியத்தை முடிக்குமுதல், "அப்பா இங் கில்லை. அவருக்கு உடம்பு குணமில்லை; இன்றேல் இந்த இடத்தில் நீ என்னைக் கண்டிருக்கமுடியுமா ?" என்று சரமாரியாகப் பொழிந் தான் முத்தன். இவற்றைக் கேட்டுக்கொண்டே நகர ஆரம்பித்த மரகதத்தை நோக்கி முத்தன் பாடுகின்றன்.
அவன்:- கண்ணே ம ரகதம் என்றுதான் - நாங்கள்
கணவன் மனைவியாய் ஆகுவோம் ? எண்ணஎண் ணஇனிப் பாகும் நாள் - நமக் கென்றுதான் வந்திடும் சொல்லடி ?
அவள்:- காதல்என் ருலேகடும் வேலி - போடும்
கயவர்மி விருமிந் நாட்டிலே ஏதுமச் சான்விடிவே எமக் - கிங்கு என்று விடுதலை காணலாம்.
அவன். காற்றில சையும்கரு மயிர் - கன்னம்
காட்டும் மெ துமையோடுன்னிதழ் ஊற்றுஞ்சி வப்பையுங் கண்டபின் - என துள்ளங்க டக்குமல் வேலியை.
அவள்:- வீரமுறுக் குள்ள இவ்வுடல் - தன்னை
வேண்டித்த வக்கிடக் கும் உள்ளம் சோருமோ எத்தடை காணினும் - என்னைத் தூரஉ தருது கொண்டிடில்,
அவன்:- முத்தரிசிப் பல்மு றுவலும் - உந்தன் முந்தானை ஆடிடுங் காட்சியும் எத்தனை துன்பம்வந் தாலுமே - அதற் கீடு இணை யில்லைத் தங்கமே,

Page 27
48
அவள்:- மச்சான்இ னிநேர மாகுது - என்னை அப்பாஒ ருவேளை தேடுவார் நிச்சயம் உங்களைச் சந்திக்க - என்றே நீங்கள்ஒ முங்குகள் செய்யவும்.
என்று கூறிவிட்டு நடந்து செல்கின்ருள். அவளையே திறிது நேரம் மறையும் வரை இரசித்துக்கொண்டிருந்த முத்ததுக்குத் தான்தவறி வேளாண்மைப் பயிர்களை மிதித்துக் கொண்டு நின்ற தைக்கூட அறியமுயாமற் போய்விட்டது.
மரகதத்தின் அதிட்டமோ என்னவோ முத்தன் ஆசிரிய கலா சாலைப் புகுமுகப் பரீட்சையிற் றேறிவிட்டான், இரண்டு வருடங் கள் அவன் கல்விக்காகக் கழியவேண்டுமல்லவா ஆனுல் முத்தன்மரகதம் தொடர்பு என்றும் தூயதாகவே இருந்துகொண்டுவந்தது. நாளாக ஆக, ஆக இது போடியார் வீட்டிற்கும், ஏன் தாமோதர னுக்கும் கூடத் தெரியவந்தது. தாமோதரன் தனது பதினைந்து வருடகால சேவைக்கும் தன் மகன் பங்கம் விளைவித்துவிட்டானே என்று உள்ளமுடைந்து போடியார் வீட்டிற்குச் சென்ருன், அன்று பின்னேரம் இருவருக்குமிடையில் இதுபற்றிய நீண்டநேரச் சம் பாஷணையின் பேரில் போடியாருக்கும் இந்த விடயத்தில் விருப்ப முண்டு என்பது தாமோதரனுக்குத் தெரியவந்தது. தன் மகன் எண்ணமும் ஈடேறி இந்த நிகழ்ச்சியினல் தன் மரியாதையும், சேவையின் மகத்துவமும் காப்பாற்றப்பட்டதும் குறித்து அவன் உள்ளத்து ளெழுந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.
கலாசாலைப் பயிற்சி முடிந்தது. முத்தனுக்கு மணம் உறுதியாக் கப்பட்டது. மணநாளிற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் முத்தன் மரகதத்திடம் ஒரு கயிற்றேடு வருகின்றன். தன் மச்சா னின் வரவை ஆவலோடு அனுபவிக்க இருந்த மரகதம் 'இது என்ன மச்சான் கையில கயிறு," என்ருள். அதற்கு முத்தன் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.
அவன்;- ஆசைக்க னரியே மரகதம் - அன்று
அப்பாஇ தற்கேஅ னுப்பினர் நேசம னைவி எனக்கின்றே - இதால் நீ கிடைத் தாய்அதற் காகவே.

49
அவள்:- இக்கயி றெந்தனில் வாழ்க்கையை - நன்கு
இன்புற ஏற்கஇ டந்தரா தக்ககயி நுகொணர்ந்திடில் - தானே தங்கள்ம ரகத மாகுவேன்.
உடனே கன்னத்தைக் கிள்ளிக் குறும்பைத் தெரிவிக்கின்றன் முத்தன். மரகதம், "மச்சான், உங்களப்பா ஏதும் என்னைப்பற்றிக் கூறினரா ? ' என்ருள்.
*உன்னைப்பற்றிக் கூற என்ன குறை இருக்கின்றது மரகதம்: அதஞல் அவர் ஒன்றுமே கூறவில்லை ! ' என்ருன் முத்தன், *கேலி வேண்டாம்; சொல்லுங்கள்’’ "இல்லை; இல்லை; இல்லை போதுமா ?’ என்ரு:ன். سمعہ 'இல்ல மச்சான் என்னில் ஒரு குறை இருக்கின்றது.* * அழகிலென்ரு கூறுகிருய் ? எந்தக் குருடனும் கூறமாட்டானே மரகதம்.' "அழகிலல்ல. வளர்ப்பில்.” "எங்கள் மானகப் போடியாரின் வளர்ப்பிலா ? இல்லவே இல்லை. குறும்பாகப் பேசுகிருயா கண்ணே' * 'இல்ல மச்சான். நான் போடியார் மகளல்ல; வளர்ப்பு மகளாம் நேற்றுத்தானறிந்தேன்.'
**அப்படியா மரகதம். என் பாக்கியமே பாக்கியம், என்னைப் போன்ற ஏழையை உணரமுடிந்த நீயும் ஒரு ஏழை என்பதில் எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா ? அதுவும் நீ என் மனைவி யாக வரப்போகின்ருயல்லவா." **உண்மையாவா மச்சான் ???
'உண்மையாக, ஆனல் ஒன்று நீ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.' “ “ GTGTGOT L DjFITGör ?” ” *உன்னை இத்தனை காலமும் வளர்த்துக் காத்த தகப்பன் போடியா ரல்லவா ??? **ஓம்' "அப்போ நீ என்றும் போடியார் மகள்தான். சரியா ?" "ஓம் மச்சான்." னர் முத்தன் - மரகதம் அணைந்தனர் - வாழ்க்கையிலும் இணைந்த
W (யாவும் கற்பனை)

Page 28
5O
கல்லுமலைத் *
* தோட்டத்திலே.
“ ym g ur as '” —
கண்டி ராசன் நாட்டினிலே
கல்லுமலைக் காட்டினிலே கட்டாந்தரை மேடழிச்சிச் செப்பஞ்செய்தோமே - எங்க கைவண்ணங் காட்டிப் பசுந் தோட்டஞ் செய்தோமே.
2
காத்து மழை கொட்டிடினும்
காலைப்பணி சொட்டிடினும் வேத்து உடல் சோருமட்டும் வேலைசெய்தோமே - பூமி வெட்டித் தங்கப் பாளமதை மேல்கொணர்ந்தோமே.
3.
கால்வாயால் துள்ளியோடும்
கங்கைத்தாய் எங்க கதை
நாளெல்லாங் கூறிக்குதித்தோடுகின்ருளே - அவள் நாங்கபடும் பாடுசொல்வான், கேட்டிடுவீரே!
4.
உச்சார மலையிலேறிப்
புச்சத்துளிர்க் கொழந்தெடுப் போம் அச்சமின்றி மலைச்சரி வெலாம் புளங்குவோம் - கூடை அடங்காத பாரந்தன்னைச் சுமந்திறங்குவோம்,
5
'குய்யோ முறையோ’’ என்றே.
கூச்சல் போடுந் துரைமாருக்கு 'ஐயாசாமிப் பாட்டுப் பாடி' அன்பையூட்டுவோம்- நாங்க
அங்கை கூப்பி, அஞ்சலித்தே அடக்கங் காட்டுவோம்!

51
6
எட்டு அடிக் குச்சுக் குள்ளே.
ஏழைக் குடித்தனம் புரிஞ்சே
துட்டுழைக்கும் எங்க வாழ்வு, துயரகாவியம்-உடல்
சொட்டுரத்தத்தால் வரைஞ்ச சோக ஒவியம்!
7
காஞ்சவுடன் கமகமக்கும்
கடுந் தாகச்சாந்தி செய்யும்!
ஓங்கு புகழ் வீங்கும் நம்ம ஈழத் தேயிலை-எங்க
உதிரம் போல் "சிவந்த பானம்" ஊட்டும் வாயில !
8
ஆட்டுமயிராடையினுல் .
ஆள்மறைய மொக்காடிட்டே
மேட்டுமல நாட்டு மழை மேலில் படாமல்-வேலை
மேல் வானஞ் சிவக்கும் வரை செய்திடுவோமே.
வேறு. (கும்மிப்பண்)
ஆடை அணி மணி, அன்ருடங் காய்ச்சியுண்
ஆகாரத்தின் வகை அத்தனையும்! - உறை
வீடு வாசல்களின் சேதிகளும், இதோ.
வித்தாரமாகயாம் கூறிடுவோம்:
2
எட்டுரண்டு முளச் சேலைகள் கட்டியே
வட்டப்பூச் சீத்தையில் சட்டை தைத்து-சுதல்
முட்டி உடலை வருத்தாமல், முற்ருய்
மூடி மறைத்தேயாம் வாழுகிருேம்!
3.
போதாக் குறைக்குத் தலைமூட ரோமப்
போர்வையாங் கம்பளி போட்டிடுவோம்-மயிர்
கோதிமுடிஞ்சிட்ட கொண்டையின் கீழொரு
கூடையுந் தொங்கக் கொழுவிடுவோம்.

Page 29
52
4
மூக்கிலும் காதிலும் தோடனிஞ்சே, இடை
நாக்குப் பொற் சங்கிலி மாட்டிடுவோம்-கையில்
பாக்க அழகு மிகுந்திடவே, வெள்ளிப்
பட்டணங் துப்புகள் பூட்டிடுவோம்!
a 5
பொன்னும் மணியும் பொருந்திய மாலைகள்
மின்னுங் களுத்தார மாயிலங்கும்-நாம்
கன்னி கழிந்து கலியாணஞ் செய்திட்டாக் கட்டிய தாலியுஞ் சேர்ந்ததுகும்
6
கிண்ணுெலி செய்திடும் ‘பாதரசம்’ எங்க
கீழடிக் கோரணி யாயணிவோம் !-அவை
பண்ணுெலி செய்திடப் பாறைமலை யேறிப்
பாடுபடுவதே எங்கள் கடன் !
7
நீள நிரையாகக்கட்டிய 'பொயங்கள்'
வாழுமனையாகக் கொண்டிடுவோம் !-அதில் ஏழு பிள்ளை குட்டி யுள்ள குடும்பம்
கால்நடைகள் போல மண்டிடுவோம்.
8
காற்றும் வெளிச்சமும் காணுத "காம்பரா’
ஊற்றும் மழைக்கும் ஒழிகிடினும்-துர் நாற்ற மெடுக்கினும் நாங்கள் சகித்ததில்
நல்ல குடித்தனம் செய்திடுவோம் ! 9
கோழியெழமுன் துயிலெழுந்தே வீட்டுக்
கொல்லை முற்றங்கள் பெருக்கிடுவோம்-இளங் காலை விடியமுன், சாதஞ் சமைத்ததைக்
கட்டியெடுத்து மேற் தோட்டஞ் செல்வோம்.

53
16
மங்கற் பொழுதிலே சங்கொலி கேட்டதும்
மண்டுமனை நோக்கியாம் வருவோம்-அப்போ
தெங்க நாயகருந் தாம் வருவார், மக்கள்
எல்லோருஞ் சேர்ந்துரை யாடிடுவோம்.
※
- வேறு w
ஓயாத வேலைசெய்தே, மாயாமல் மாயும் நாங்கள்
ஞாயிறு வாரமதில் - சகியே நகர் சுற்றப் புறப்படுவோம்.
2
சேலைக் கடைகள் போவோம், சில்லறைச் சாமான்வைத்து ஒலமிடுங் கடைகள் - அலைந்தே உவந்தவை வாங்கிடுவோம் !
3.
ஆக்குங் கறிச் சாமானுேடும் தூக்குப்பிள்ளைகுட்டியோடும்
சோக்குநடை போட்டுவந்தே - வீடு சுகமாகச் சேர்ந்திடுவோம்.
4
தோட்டத்தில் மொய்த்திருக்குந் தோகையரொன்றுகூடி
பாட்டுக்கள் பாடியாடும் - நாளும் பாங்கரான ஞாயிறன்ருே !
5
எல்லாருமா யுழைத்தே இன்பமாயுண்டுடுத்து வல்ல பராபரனின் - துணையால் வாழ்வாங்கு வாழுகிருேம்.
米

Page 30
54
4'\s"V”A1"AAMRYréréRa
அற நூல்கள் எழுந்தன! 1. d. i. 6) ah) is T 56, M.
சிங்க காலத்துச் செய்யுட்கள் பெரும்பாலும் காதலையும் போரையும் அடித்தளமாகக் கொண்டே எழுந்தன. அறவுரைகள் ஆங்காங்கே சிலவிடங்களிற் காணப்படலாம். ஆனல் நீதியையும் ஒழுக்கத்தையும் மட்டும் வற்புறுத்தும் செய்யுட்கள் இல்லை. சங்க மருவிய காலம் எனப்படும் காலத்திலோ அறநீதிகளைப் பெரிதும் வற்புறுத்தும் பல நூல்கள் எழுந்தன.
* பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்து '
என்று முப்பெரும் வேந்தர்கள் முன்னிலையில் முதுபெரும் பெண்
புலவரான ஒளவையார் பாடிய நிலைக்கு முற்றும் மாறுபட்டு,
** இருமனப் பெண்டிரும் கன்ஞம் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு **
என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அறமுரைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. தமிழிலக்கிய வரலாற்றிலே ஏற் பட்ட இந்த மாற்றத்திற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.
மாற்றத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கும் சக்திகளில் சூழ்நிலை மிகமுக்கியமானது. மேலிருந்து தூய்மையாகப் பெய்யும் நீர் வேறுபட்ட வாயுக்களுடன் கலந்துவந்து நிலத்தில் சேரும் போது அவற்றின் இயல்பை அடைந்துவிடுவதுபோல மனிதரும் சூழலுக்கேற்பவே அறிவுபெற்று வளர்வர் என்று வள்ளுவர் கூறி யது இன்றைய அறிவியலாரும் ஏற்றுக் கொள்வதோர் உண்மை. காலச்சூழலைப் புறக்கணித்துவிட்டுக் கலையோ இலக்கியமோகூட உருவாக முடியாது. கலையும் இலக்கியமும் அந்தந்தக்கால -91991ւմ வங்களைக் கொண்டே உருவெடுக்க வேண்டும். சமுதாயநிலையினின் றும் முற்றும் மாறுபட்டு எந்தக் கருத்தோ கற்பனையோ சிந்த

55
னையோ திட்டமோ உருவாகி வளரமுடியாது. கற்பனவாத சோச லிசம் (UTOPIAN SocIALISM) பற்றி நூல்கள் எழுதியவர்களும் தாம் வாழ்ந்த சமுதாயத்தைச் சிந்தனையின் அடித்தளமாகக் கொண்டே மாற்றத்தைக் கற்பனை செய்தனர். பிளேட்டோவின் குடியரசும் (PLATo's REPUBLIc) அப்படித்தான். அவரது இலட்சியக் குடியரசு வெறும் சூனியத்திலிருந்து பிறக்கவில்லை. தன் காலத்தில் இருந்த சமுதாயத்தில் அவர் கண்ட குறைகளே அவர் அத்திட்டம் வகுக்க அடிகோலின. கம்பர் கண்ட இலட்சிய நாடும் அப்படித்தான் இருக் கவேண்டும். 1830-ம் ஆண்டைச் சுற்றியும் தொடர்ந்தும் எழுந்த அநேகமான ஆங்கில நாட்டு இலக்கியங்களில் சமுதாய இழிநிலை கண்டிக்கப்படுகிறது. தொழிற் புரட்சியின் விளைவாக அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளைச்சுற்றி நெருங்கிவிட்ட மக்கள் வாழ்க்கைமுறைகளில் ஏற்பட்ட சீரழிவுகளும் ஒழுக்கக் கேடுகளுமே அதற்குக் காரணம். குறைகள் பெரிதாக இருந்தால் அவற்றைக் கண்டித்து நிவர்த்தி செய்யும் போக்கில் நூல்கள் எழலாம். நிறை களைவிடக் குறைகளே மனிதமணத்தை அதிகம் உறுத்தும். வாழ்க் கைப் போக்கை நெருங்கி ஒன்றி உணரும் திறமைபெற்றவனும், சமுதாயத்தின்மேல் அன்பும் அக்கறையும் கொண்டவனுமாசிய கலைஞனையோ எழுத்தாளனையோ அவை எவ்வளவு உறுத்துமென்று சொல்லவேண்டியதில்லை. நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிலை மைகளையும் தேவைகளையும் அங்குதோன்றும் நூல்கள் பிரதிபலிக் கும் என்பதையே,
** காலத்திற் கேற்ற வகைகள் - அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்ருய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்று மில்லை " என்று மகாகவி பாரதி கூறுருகின்.
சங்கமருவிய காலப்பகுதியில் அறமுரைக்கும் நூல்கள் எழுந்த தற்குக் காரணமான சமுதாயச் சூழ்நிலையைப்பற்றி ஆராய அறத் தைப் பற்றியும் அதன்.வளர்ச்சி பற்றியும் அறிந்திருக்க வேண்டும். 'மனித இனத்தின் நடத்தை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கங் கள் முதலியவைகளைப் பரிசீலனை செய்யும் சாத்திரம் அறநூல் எனப்படும்' என்கிறது கலைக் களஞ்சியம். மனித இனத்தின் நடத்தை, ஒழுக்கம் என்பன எப்போது பரிசீலனை செய்யப்படும் ?

Page 31
56
கண்டதே காட்சி கொண்டதே கோலமென இன்பத்தைத் தேடிக் காணும் சூழ்நிலையில் இது நடக்கவியலாது. சமுதாயத்தில் குறைக ளில்லாத தெளிவான போக்கு இருக்கும் போதும் அவை பரிசீல னைக்குரியனவாகா. நடைமுறையிலுள்ள வாழ்க்கைமுறை விரக் தியோ வெறுப்போ தோற்றுவிக்கும்போது, அதைத் திரும்பிப் பார்த்துச் சிந்திக்கு நிலையிலேதான் அது சர்ச்சைக்குரியதாகும்; பரிசீலனை செய்யப்படும்.
அறத்தினைப்பற்றி வரையறுத்து எதையும் எக்காலத்துக்கும் ஏற்பக் கூறிவிட முடியாது. ஆனல் அதன் பொதுவான வளர்ச்சி நியதி எப்படியிருக்குமென ஒருவாறு கூறலாம். துல்லியமான அறப் பண்புகளை ஆதிக்குடிகளிடம் எதிர்பார்க்க முடியாது. அறமுதிர்ச்சி யும் சீர்தூக்கிப்பார்க்கும் மனப்பான்மையும் அவர்களிடம் வளர்ந் திருக்கவில்லை. வீரமும் உரோசமுமே பெரிதாக மதிக்கப்பட்டன. அடுத்த காலப்பகுதியில் வழக்கம், ஆசாரம், சம்பிருதாயம், சட் டம் தேவகட்டளை என்பவைகொண்டு சமுதாயம் தனிமனித நடத் தையைக் கட்டுப்படுத்தியது. இதற்கும் பின்னரே சம்பிருதாய சட்ட ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற அறவாழ்க்கை, ஒழுக்கத் தையும் மனத்தூய்மையையும் மூலாதாரமாகக்கொண்டது. மனம் போனபோக்கில் தனிமனிதர்கள் வாழ்ந்தவாழ்க்கையின் குறைகள், வளர்ந்த சமுதாயத்தில் உணரப்பட்டபோதுதான் சம்பிருதாய சட்டத்தினுல் தனிமனிதப்போக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. சம்பி ருதாய சட்டத்தினுல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் சீர்கேடுகள் இருந்தமை உணரப்பட்ட போதுதான் அறங்கள் வற்புறுத்தப்பட் டன இந்த மனிதசமுதாய வளர்ச்சி நியதிக்குத் தமிழ்ச்சாதி விதி விலக்கல்ல.
மனிதவாழ்க்கையின் வரலாறும் அறவாழ்க்கையின் வரலாறும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பர். பரிணும நியதியை அனுசரித்த அறவாழ்வின் வளர்ச்சிப் போக்கை யூத மக்களின் வரலாற்றினைக் கொண்டு அறியலாம். சரித்திர ஆரம்பத்தில் சடங்கு விதிகளும் சம்பிருதாயங்களும் அவர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்தன. பின்பு மோசே மூலமாகக் கடவுளானவர் அருளிய பத்துக்கட்ட &T5675ágy (TEN coMMANDMENTs) 3Jijón 6uITybá60)és GóFLb60)LDU படுத்தப்பட்டது. பின்னர் தோன்றிய தீர்க்க தரிசிகள் அந்தரங்க சுத்தியையும் மனத்தூய்மையையும் வலியுறுத்தினர். கட்டுப்பாடுக

57
ளுக்கும் சம்பிருதாயங்களுக்கும் கீழ்ப்படிந்து நடந்துவிடுவதால் மட்டும் அறவாழ்வு அமைந்துவிடாது என்று எடுத்துக் கூறினர். அதன்பின் யேசுக்கிறீஸ்துவின் அறவுரை உள்ளத்தூய்மையை அடித்தளமாக்கி, அகவாழ்விலே அறத்தை நிலைநாட்டியது. இதே போக்கிலேதான் தமிழ்நாட்டிலும், வீரமும் காதலுமென வாழ்ந்த சங்ககால இறுதியில் வேத ஆரியர் வருகையால் சம்பிருதாயங்க ளும் சடங்குகளும் முக்கிய இடம் பெற்றன. தொடர்ந்து சமுதா யப் போக்காலும் சமணபெளத்தர் வருகையாலும் மனத்தூய்மை யும் நல்லொழுக்கமும் வற்புறுத்தப்பட்டன. "மனத்துக்கண் மாசி லஞத லனைத்தறன்' என்ற குரல் மேலோங்கிற்று,
சங்ககாலத்தில் வீரமும் கொடையும் சிறப்பித்துப் பாடப்பட் டமைக்கு க ம் போரும் வறுமையும் நாட்டில் மலிந்துகிடந்த 4. தமிழ்க்குடியை 'வாளொடு முன்தோன்றி மூத் தகுடி யென்று யாரோ பாடினர். போரிலேபிறந்து போரிட்டுத் தேய்ந்த கதை அதற்குண்டு. ஓயாமல் தமக்குள்ளே மோதிக் கொண்டனர் தமிழர். வீரத்தைப்பற்றியும் போரைப்பற்றியும் அதிகம் பாடியவர்கள் மறப்போக்கின் தீங்குகள் குறித்தும் அறம், அருள், இரக்கம் ஆகிய பண்புகள் பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை. போரில் இன்பம், காதலில் இன்பம், கலைகளில் இன்பம், கள்ளில் இன்பம், கொள்ளையில் இன்பம் என்று ஒருகாலத்தில் தமிழ்மக்கள் வாழத்தான் செய்தனர்.
மையேயென
ஆண்கள் பரத்தையருடன் புதுப்புனலாடும் செய்திகளையும், தலைவியின் குழந்தையைப் பரத்தை தூக்கும் செய்திகளையும் சங்க நூல்கள் தருகின்றன. பண்டைக் காலத்தில் விறலியர் பாணரிடம் ஆண்கள் ஆடல் பார்க்கவும் பாடல் கேட்கவும் சென்ருர்கள். பின் னர் விறலி பரத்தையாவதையும், அவளை நாடும். தலைவனுக்குப் பாணன் தூதுவனவதையும் பார்க்கலாம். முதலில் மக்கள் ஆடல் பாடல் மகளிரிடம் ஆடல்பாடலுக்காகச் சென்றிருக்கலாம். காலப் போக்கில் பொருள் சேர்த்தலும், சமுதாயத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளும் காரணமாக வலிமையுள்ளவனல் ஆடல்பாடல் மகளையோ மகளிரையோ ஆதிக்கம் செய்ய முடிந்திருக்கலாம்: ஆடிப்பாடிப் பிழைப்போர் அப்படி வலுவுடையாரையே அண்டித் திருப்திசெய்து வாழவேண்டியநிலை ஏற்பட்டிருக்கலாம். வசதி யுடையவன் மனைவியோடு இற்பரத்தையையும் காதற்பரத்தையை

Page 32
58
யும் வைத்திருப்பது நாகரிகமாயிற்று. பொருள் கொடுப்பார் எவ ரையும் வரவேற்கும் சேரிப்பரத்தையரும் இருந்தனர்.
** மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வவ்விக் கொளலும் அறனெனக் கண்டன்று?? என்று கலித்தொகை கூவது எவ்வளவு கட்டுப்பாடற்ற பாதுகாப்பிழந்த சமுதாயத்தைப் ப்டம்பிடித்துக் காட்டுகின்றது ? விபசாரம் சமு தாயத்தில் பெருமிடம் பிடித்துவிட்டதைச் சிலப்பதிகாரம் தெள் ளத் தெளியக் காட்டும். மணிமேகலை தெருவில் போகும்போது அவளைக் கவர்ந்த செல்வது நியாயம் என்று உதயகுமாரன் கருது வது எதைக் காட்டுகிறது ? "வரைவின் மகளிர்" என்று வள்ளுவர் குறளில் ஒரு அதிகாரம் வகப்பது எதைக் காட்டுகிறது ? சமுதாயத் தில் கேவலமாக ஒழுக்கக்கேடுகள் மலிந்துவிட்டதையே இவை காட்டும்.
சங்க காலத்தில் மக்கள் கள்ளினை அருந்தினர். உயிர்க்கொலை செய்த புலாலினை உண்டனர். எட்டுத்தொகை பத்துப்பாட்டுநூல் களில் மதுபானமும் புலாலுணவும் கண்டிக்கப்படவில்லை. பண் டைத்தமிழர் இவற்றைச் சிறந்த உணவாகக் கொண்டனர், மாத ரும் தமிழ்நாட்டில் மதுவருந்தினர்.
களவும் கொள்ளையும் சங்ககாலத்தில் இருக்கவில்லையென்று சொல்லாமுடியாது. பசுக்களைக் கொள்ளையிடுவதும் வழிப்போக் கரை இரக்கமின்றிக் கொன்று பொருள் பறிப்பதும் சங்ககாலத் கில் நிகழ்ந்தன. சங்ககாலத்திலே கண்டிக்கப்படாத அக்செயல்கள் 965763Tri- கண்டிக்கப்படுகின்றனவென்றல் அதற்குக் காரணம் அச் ፡፡ •&vws﷽'የ‹‹‹m*ጵኞó፨”›አ፡‹ முதாயம் பாதிக்கப்பட்டுச் சீரிழந்தமை உணரப் பட்டமையே. *:***ーキー
`••:g፰

Page 33
60
றின. வெறும் பூசை புனருத்தாரணங்களால்அறவாழ்வு காண முடியாது, மனத்தூய்மையும் உயர்ந்த ஒழுக்கமும் வேண்டுமென இவை போதித்தன. சமண பெளத்த மதங்கள் இந்துமதத்தில் அன்றிருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றிற்கு மாற்ரு கத்தோன்றியவையே. அவை இந்து மதத்துக்கு எதிராக மற்ற 冕 க்களில் எதற்காகப் பிரசாரம் செய்தனவோ அதே காரணங் ளுக்காகத் தமிழ் நாட்டிலும் பிரசாரம் செய்தன. வைதீக மதத் தின் குறைகளைக் கண்ட தமிழர் சமண பெளத்த மதங்களை வர வேற்றனர். அறவாழ்க்கை சம்பிருதாய ஆதிக்கத்தினின்றும் விடு தலைபெற்று ஒழுக்கத்தையும் மனத்தூய்மையைபும் மதித்து அமை யவேண்டிய அவசியம் உணரப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட காலகட்டம் இதுதான், சமுதாயத்தின் குறைகளைக்கண்ட புலவர் கள் அவற்றைக் கண்டிப்பதும் நிவர்த்தி செய்யத்தமது கால இயல் புக்கேற்ற முறையில் வழிகாட்டுவதும் இயல்பே.
சங்கமருவிய காலத்தில் நாட்டில் சிலரிடம் செல்வம் குவிந்தும் பலரிடம் வறுமை மிஞ்சியும் இருந்தது. அதனலேயே பருகதீர், தங்க நிழல், இருக்க இடம், உண்ண உணவு ஆகியவை கொடுப் போர் பேரின்பத்தை அடைவார்கள் என்று செல்வர்க்கு ஆசை காட்டப்படுகின்றது.
"உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேளம் ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினுங் காலிலுந் தருவன ரீட்ட' என்று சிலப் பதிகாரம் கூறுவது அரசரும் மதிக்கும் செல்வத்தினையுடைய ஒரு வர்க்கம் தோன்றிவிட்டிருந்ததைக் காட்டும். அதே நேரத்தில் பசி யும் பிணியும் நாட்டிலே இருந்தபடியினலே தான் இளங்கோவடி
956
“பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க !' என்று வாழ்த்துப்பாடுகிருர் .

61
*இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்'
என்ற புரட்சிக் குரலே கேட்கிறது. வறுமை காரணமாகத் திருடி யும் பொய்பேசியும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. திருட்டுத்தொழில் மிக வளர்ந்திருந்ததற்குச் சிலப்பதிகாரமே சான்று பகரும். வள்ளுவர் 'கள்ளாமை’ என்ருெரு அதிகாரமே வகுத்தார். "கள்வர்க்குத் தள்ளுமுயிர்நிலை" என்று அச்சமும் ஊட்டப்படுகிறது.
சங்க நால்கள் கண்டிக்காத பரத்தையொழுக்கத்தை அறநூல் கள் மிகவும் கண்டிக்கின்றன. விபசாரம் தமிழ்நாட்டில் அளவுக்கு மிஞ்சி ஒழுக்கக் கேட்டுக்கும் சமுதாயச் சீரழிவுக்கும் ஏதுவாகிவிட் டதே இதற்குக் காரணம் ஏலாதியிலே, பொதுமகளிர் பாடலைக் கேட்போரும் ஆடலைப் பார்ப்போரும் பகையையும் பழிச்சொல்லை யும் பெறுவார்கள் என்று வெறுத்துக் கூறியதோட்மையாது அப்ப டிச் செய்வோர் பாவத்திற்கும் சாக்காட்டிற்கு ஆளாவார்க ளென்று பெரிதும் பயமுறுத்தவும் படுகிறது.
கணவன் இருக்கும்போது மற்ருெருவனுக்குப் பிறந்தவன் கிேத்திரன் திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்தவன் கானினன் விபசாரத்தில் பிறந்தவன் கூட்ன் என்றெல்லாம் புத்திரர்களின் வகைகளைக் கூறுகிறது ஏலாதி) பெண்கள் கற்புள்ளவர்களாக வாழவேண்டுமென்பதையும் சிறைகாப்பதைவிட நிறைகாப்பது முக்கியமென்பதையும் சங்கமருவியகால நூல்கள் பன்னிப்பன்னிக் கூறுகின்றன. சமுதாயத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கீழ்நிலை யடைந்திருக்காவிட்டால் இவற்றையெல்லாம் நூல்கள் கூறியிருக் கவியலூது. ஆசாரக்கோவை வகுக்கவேண்டிய தேவையும் இன்னு தவை இனியவையென்று பிரித்துக் காட்டவேண்டிய அவசியமும் ஏற்பட்ட இச்சூழ்நிலையில் அறநூல்கள் பல தோன்றியதில் வியப்
தமிழர் மதுவருந்தினர். வேத ஆரியரும் சோமபாணம் பருகி னர். மதுவெறியின் தீமைகளை உணர்ந்து போலும் சமணபெளத் தர் அதனை வெறுத்தொதுக்கினர். சங்க காலத்தில் தமிழ் நாட்டில் போரும் கொலையும் இருந்தன. வேத ஆரியர் அவிசொரிந்து உயிர்ப் பலியிட்டனர். ஆனல் சமண பெளத்தர் கொண்டுவந்த தன்னுயிர் போல் மன்னுயிரோம்பும் பண்பு வளரும்போது கொலையும் புலா

Page 34
62
லும் வெறுத்தொதுக்கப்படுகின்றன.
'அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணுமை நன்று' என்கிருர் வள்ளுவர் யாகங்களில் உயிர்ப்பலியிடும் காட்டுமிராண்டிச்சடங்குகள் வெறுத் துரைக்கப்படுகின்றன
வைதீகப் பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. நால்வகை வருணத்தாருள் பிராம ணரே உயர்ந்தவரென்னும் கொள்கையை உடையதாயிருந்தது. பிராமணரல்லாதார் வேதத்தைப் படிக்கக் கூடாதெனத் திரை போட்டு வைத்திருந்தது. இவ்வித குறுகிய கோட்பாடுகளைக் கொண்டிருந்த வைதீக மதத்துக்கு மாருக, மக்களனைவரையும் நிகராய் மதித்து அவருக்கு அறிவும் ஒழுக்கமும் காட்டிய சமண பெளத் 5 மதங்கள் வேகமாகப் பரவின. அம்மதங்கள் கீடவுள் நெறியினைப்பற்றியோ பூக்திநெறி குறித்தோ கவலைப்படவில்லை. ஒழுக்க நெறியினையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை சில்வாக்குப் பெற்றபோது அறவொழுக்க நூல்கள் பல தோன் றின. வெண்பிரி யாப்பைப் பெரிதும் பின்பற்றி ஒழுக்கமும் நீதியும் புகட்டும் நூல்கள் எழுதப்பட்டன. பொதுமக்களைப்பற்றிக் கவலைப் பட்டதனற் ப்ோலும் நூல்கள் எளிமையாகப் பொதுமக்களுக்கும் பள்ளிமாணவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டன. பொய், கொலை, களவு, கள், காமம் போன்றவை கடுமையாகக் கண்டிக் கப்பட்டன.
நடைமுறையிலிருந்த சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கத் துடனேயே அந்நூல்கள் எழுதப்பட்டன. பதினெட்டுக் கீழ்க் கணக்கு நூல்களிலே பதினென்றும் உயர்ந்த அறங்களையேடஎடுத் துரைப்பன. மனிதனும் சமுதாயமும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகளை இவை விரிவாய்க்கூறும். இவற்றையே அற நூல்கள் என்றும் நீதிநூல்கள் என்றும் ஒழுக்கநூல்கள் என்றும் கூறுவர். ஒழுக்கத்துக்கே பெருமதிப்புக் கொடுத்து அது ' உயிரினும் ஒம்பப் படும்’ என்பர் வள்ளுவர். இவ்வுலகில் நேர்மையாக ஒழுகுவதைப் பற்றிக் கவலைப்படாது மறுவுலக நல்வாழ்வு வேண்டி யாகமும் பூசையும் செய்வதைக் கண்டித்த வள்ளுவர்,

63
**வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்கிருர்,
இக்கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகியின் வரலாறு.
தமிழில் அறநூல்கள் காலச் சூழ்நிலையுடன் தொடர்பில்லா மல் ஆக்கப்படவில்லை. ஒழுக்கத்தையும் மனத்தூய்மையையும் வற்புறுத்தும் சமணபெளத்தர் சங்ககாலத்திலேயே தமிழ் நாட் டுக்கு வந்திருந்தனர், அறவொழுக்கத்தைப் பற்றிய பிரச்சினைகள் மக்களை ஈர்க்காததால் சமணபெளத்தர் கருத்துக்கள் செல்வாக்குப் பெறவில்லை. ஆனல் சங்கமருவிய காலத்தில் அறக்கோள்கைகாை வற்புறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அவை மக்கள் கவனத் தைக் கவ்ர்ந்தன. அன்று தமிழ் நாட்டில் காணப்பட்ட வாழ்க்கை முறையைச் சீர்திருத்த, அறவொழுக்கங்களை வற்புறுத்துவது உகந்ததென உணர்ந்ததினலேயே தமிழறிஞர்கள் அவ்வறநூல்கள் பலவற்றையும் எழுதினர் எனக் கொள்ளவேண்டும்.

Page 35
64.
கலாநிதி வித்தியானந்தனும் அவர் மனைவியாரும் அண்மை யில் உலகம் சுற்றி ஈழநாடு திரும்பியவர்கள். இங்கிலாந்து, வேல்சு, பெல்சியம், சேர்மனி, பிரான்சு, சுவிற்சலந்து, இத்தாலி, யூகோசிலாவியா, அமெரிக்கா, யப்பான், கொங் கொங், மலேயா முதலிய தேசங்களுக்குச் சென்று ஆங் காங்கு தமிழர் சால்பு பற்றியும் தமிழர் நாடகம் நடனம் பற் றியும் சொற்பொழிவாற்றியவர் - தாம் கேரிற் கண்டவற்றை யும் கேட்டவற்றையும் இக்கட்டுரையில் தருகின் ருர்,
ஆசிரியர்.
உலகெலாம் பரவிய
தமிழும் தமிழர் சால்பும். (கலாநிதி. சு. வித்தியானந்தன்)
உலகின் وووودگینامه சென்ருலும், அங்கே தமிழ் மொழி முழங்குவதையும் தமிழர் சால்பு காட்சி அளிப்பதையும் காண லாம். பல்லாயிர ஆண்டுகளாகத் தமிழர் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த நாடுகளில் தமிழ் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தவிப்பதைக் கண்டு உள்ளம் கொதிக்கும் ஒருவர், உலகைச் சுற்றி வரின், ஆங்காங்கு பல இடங்களிலே தமிழ் மொழி உயிர்த்துடிப்பு டன் தூய முறையில் வழங்குவதைக் கண்டு ஆறுதல் அடைவர்.
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவவேண்டும் என்று கனவு கண்டார் பாரதி. இந்தத் தமிழோசை கிழமைதோறும் பிரித்தானிய ஒலிப்பரப்பு நிலையத்திலிருந்து உலகெங்கும் பரவுகின் றது. இலண்டனில், இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கீழைத்தேச ஆபிரிக்க மொழிக்கல்லூரியில் தமிழும் மற்றும் திரா விட மொழிகளும் பல்கலைக் கழகத் தேர்வுப் பாடங்களாகப் கற் பிக்கப்படுகின்றன. தமிழ்த்துறையிற் கலைமாணி, முதுமாணி, கலா நிதி ஆகிய பட்டங்களுக்கு இப் பல்கலைக் கழகத்திற் பயின்று அப் பட்டங்களைப் பெற்றேர் தொகை எண்ணிலடங்காது. அங்கு பல ஆண்டுகளாகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் வழிகாட்டியவர்

65
கலாநிதி பாணற்று அவர்கள். இன்று ஈழம், இந்தியா, இங்கிலாந்து முதலிய நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிற் கீழைத்தேச மொழிப் பேராசிரியர்களாகவும் வரலாற்றுப் பேராசிரியர்களாக வும் இருப்பவர் பலர் இவரிடம் கற்றவரே. தமது இறுதிக் காலத் திற் பல ஆண்டுகளாகப் பிரித்தானிய நூதனசாலையிலே கீழைத் தேச மொழிநூல் நிலையத் தலைவராகக் கடமை ஆற்றிய இப்பெரி யார் இறக்கும்வரை தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இலண்டனினுள்ள இந்தியக் கந்தோர் நூல்நிலையத்திற் கடந்த சில ஆண்டுகளாகக் கடமை ஆற்றிய அல்பிறெட்டு மாஸ்டர் என்ப வர் பல ஆண்டுகளாக இலண்டன் பல்கலைக் கழகத் திராவிட மொழி ஆராய்ச்சித் துறைக் கலைவராக இருந்துவிந்தார். வயது முதிர்ந்தும் இன்றும் இத்துறையில் ஓயாது உழைக்கின்ருர், இலண் டன் பல்கலைக் கழகத்துக் கீழைத்தேச மொழிக் கல்லூரியிற் பதி னைந்த ஆண்டுகளுக்கு ம்ேலாகத் தமிழ் மொழி கற்பிப்பதில் ஈடுபட் டவர் தொம்ஸன் என்பவர். இவாடன் தமிழில் உரையாடுவுதே ஒரு தனி இன்பம். நல்ல தாய தமிழில் இலக்கணப் பிழையின்றித் தமிழர் போலவே கதைப்பார். காரணம், சிறுவயதிலிருந்தே இந் தியாவில் தமிழ்ச் சட்டம்பிமாரிடமும் பண்டிதர்மாரிடமும் முறையாகத் தமிழ் கற்றவர்; கலாநிதிசாமிநாதையரிடம் திண்ணை யிலிருந்து பாடம் கேட்டவர். பல்கலைக் கழகத்திலிருந்து இப் போது ஒய்வு பெற்றபோதும், தமிழ் கற்பதிலேயே தமது காலத் தைக் கழிக்கின்ருர், இவர் வாழும் இல்லத்தில் தமிழ்மணம் கமழு கின்றது. இந்தியாவில் வெளியாகம் சிறந்த நூல்கள் யாவும் இவர் இல்லத்திலுள்ள நூல் நிலையத்தில் காட்சியளிக்கின்றன. கீழைத் தேச மொழிக்கல்லூரியில் இப்பொழுது தமிழ் விரிவுரையாளர்க ளாகக் கடமையாற்றுபவர்கள் ஜோன் மார் ஆஷர் என்னும் இளை ஞர் இருவர். இவர்களிடமிருந்து பல ஆக்கவேலைகளை எதிர்பார்க்க லாம்.
"நான் இறந்த பின் எனது கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்பது பொறிக்கப்பட வேண்டும்" என விரும்பிய போப் பையர் ஒக்ஸ்போட்டுப் பல்கலைக் கழக முதற்றமிழ்ப் பேராசானுகக் கடமையாற்றியது யாவரும் அறிந்ததே. 1884-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை - தமது எண்பத்தெட்டாவது ஆண்டுவரை. அங்கிருந்து தமிழ்த்தொண்டாற்றியபோதே திருக்குறள் நாலடி யார் திருவாசகம்போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து

Page 36
66
மேலைத்தேசத்தில் தமிழைப் பரப்பினர். அவரைப் பின்பற்றி, அப்பல்கலைக் கழகத்தில் இப்பொழுது சங்கதப் பேராசிரியராக இருக்கும் பருேசு என்பவர், திராவிட மொழி ஆராய்ச்சியில் ஈடு பட்டுப் பெருப்புகழ் தேடியுள்ளார். இவர் தொகுத்த திராவிட மொழி அகராதி அண்மையில் நூல்வடிவில் வெளிவந்துவிட்டது.
பிரான்சு தேசத்திலும் தமிழ் மொழி ஆராய்ச்சி இன்று சோபோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகின்றது. இங்கு சிறந்து விளங்கிய ஆசிரியர்களுள் ஜூலியன் வின்சன் என்பவரும் ஒருவர். மெயில் என்பவர் இப்போது தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டுகின்றர். ‘தமிழ் இலக்கியத்தில் யவ னம்" என்பதுபற்றி அவர் வெளியிட்ட ஆராய்ச்சி சிறந்ததெனப் பலராலும் கொள்ளப்படுகின்றது. இப்பல்கலைக் கழகத்தோடு அதிக ஆண்டுகளாகத் தொடர்பு கொண்ட பிலியோசா என்ப வர் திருக்குறளையும் திருவாய்மொழியையும் பிரெஞ்சு மொழியிற் பெயர்த்துள்ளார். தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் ஆகியன பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் மொழிநூல் அறிஞ ரின் மதிப்பைப் பெற்றுள்ளன. இன்றும் பலர் இப்பல்கலைக்கழகத் தில் ፊ'ቶ பயிலுகின்றனர்.
ஒல்லாந்தர் தேசத்து லெய்டன் பல்கலைக் கழகத்துப் பேராசி ரியர் குய்ப்பர் என்பவர் தழிழ் மொழிப் பயிற்சி உடையவர்; தமிழ் ஒலி முறையைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் மேற்கு செர்மா னிய தேசத்திலுள்ள பான் பல்கலைக் கழகத்திற் பேராசிரியாகச் சில ஆண்டுகளாக இருப்பவர் டாக்டர் சி. ஆர். சங்கரன் என்பவர். தொல்காப்பியத்திலுள்ள சொல்லாக்கமுறை எழுத்தொலிபற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் இவ்வறிஞர். ஹெர்மன் பெய்த்தென் என்பவர் எழுதிய தமிழ் இலக்கணம் சிறந்த இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது. மார்பார்க்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நோபெல் மாணவருக்குத் தமிழ் கற்பிக்கின்றர். கிறயுள் என்பவர் செருமானிய மொழியில் நன்னூலை மொழி பெயர்த்துள்ளார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிக விரைவாக முன்னே றிக்கொண்டுவரும் செக்கோசிலவாக்கியாவில் பிருக்கு நகரிலுள்ள கீழைநாட்டு மொழித்துறை நிலையத்தில் திராவிட மொழிப் பிரி வின் தலைவராக விளங்கும் கமீல் சுவலபில் என்பவர் சிறந்த தமிழ றிஞராவர். தமது நாட்டில் தமது சொந்தமுயற்சியாலே தமிழைக்

67
கற்ற இப்பெரியார் இன்று, தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கணநூல்களிலும் அகநானூறு, நற்றிணை குறுந்தொகை, கீழ்க் கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், இராமாயணம், பாரதிபாடல், நாட்டுப்பாடல்கள் போன்ற இலக்கிய நூல்களிலும் நல்ல பயிற்சி பெற்றுத் திகழ்கின்ருர். தமிழில் நன்ருக உரையாடவல்லவர்; தமி ழிற் கடிதம் எழுதும் வழக்கமும் உடையவர். இவர் சில ஆண்டுகளா கத் தமிழ் நாட்டிலும் வாழ்ந்து தம் தமிழ் அறிவைப் பண்படுத்திக் கொண்டார். இன்று உலகத்திலுள்ள தமிழ் ஆராய்ச்சியாளருள் இவரும் சிறப்பிடம் பெறுவர். தமிழ் நூல்கள் பலவற்றையும் தமிழ்ச் செய்யுட்கள் பலவற்றையும் செக்குமொழியில் அளித்துள் ளார். திராவிட இலக்கணம் பற்றியும் ர் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவரும் பல நூல்களுக்கு ஒழுங் காக விமர்சனமும் செய்துவருகின்றர். நாம் எழுதிய நூல்களையும் படித்து மதிப்புரை எழுதியுள்ளார். பிருக்கு நகரில் இன்று இவரிடம் பல மாணவர் தமிழ் கற்கின்றனர்.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ரஷ்யாவில் தமிழ்மணங்கமழ் கின்றது. அங்கு வானெலியில் தமிழ் ஓசை ஒலிப்பது யாவரும் அறிந்ததே. திராவிட மொழியாராய்ச்சியில் ரஷ்யாவில் மற்றவர் களுக்கு வழிகாட்டியவர் மெர்வார்த்தே என்பவர். பேச்சுத் தமிழ் இலக்கணம். தமிழ் மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் என்பன இவர் வெளியிட்ட நூல்கள். வீரமாமுனிவரின் பரமார்த்குருவின் கதைகளையும், திருக்குறளிற் சில பகுதிகளையும் இவர் தமது மொழி யில் ஆக்கியுள்ளார். இவரும் இவர் மனைவி ரூதீனும் பியதிகோர்ஸ் கி என்பவரும் சேர்ந்து தமிழ்-ரஷ்ய அகராதியை உருவாக்கியுள்ள னர். ரஷ்ய-தமிழ் அகராதி மைக்கேல் ஆந்திரனேவ் என்பவரால் உருப்பெற்றுள்ளது. தமிழ் மொழியில் வினைச்சொற்களின் வடிவ அமைப்புப் பற்றி ஆராய்ந்தவரும் இவரே. பியதிகோர்ஸ்கி நால டியாரையும் ஸ்மிர்னேவர் சுப்பிரமணிய பாரதியார் நூல்களையும் ரஷ்ய மொழியில் ஆக்கியுள்ளனர். செம்பியன், ஐங்குன்றன் என்ற தமிழ்ப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொள்ளுமளவுக்கு ரஷ்ய மாணவர் தமிழில் அபிமானம் கொண்டுள்ளனர். இவர்கள் தமி ழிற் காட்டும் ஆர்வமும் ப்ற்றும் சிங்களவரிடமில்லையேயென்பதை எண்ண எண்ண வயிறு எரிகின்றது. . . . .
அமெரிக்காவிற், கலிபொனியா இந்தியான சிகாகோ பென் சில்வேனியா போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் திரா

Page 37
68.
விட மொழிபற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கலி' போனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரிய்ர் எமனே’ திராவிட மொழிகளின் சொற்பிறப்புப்பற்றிப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துள்ளார்.
தமிழ் தூய மணத்துடன் கமழ்வது மலேயாவிலாகும். அங்
குள்ள தமிழர் சிறுபான்மையினராக இருந்தபோதும், தமிழும் அர
சாங்க மொழியாகக் கணிக்கப்பட்டுள்ளது. சீனம், மலே ஆகிய
இரு மொழிகளுடன் சம அந்தஸ்துப்பெற்று உயிருடன் தமிழ் வழங்
குகின்றது. ஈழத்தில் அரசாங்க அலுவலகங்களிலும், பொது இடங்
களிலும், வாகனங்களிலும் தமிழ் கொலைசெய்யப்பட்டு வருகின்
றது. பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழைப் பார்த்தால், ஏக்க வாய்வு பிடித்துவிடும்; தமிழ் இவ்வளவிற்கு உருக்குலைந்துவிட்
டதா என உள்ளம் வருந்தும். ஆனல் மலேயாவில் எங்கு பார்த்தா லும் தூய தமிழைக் காணலாம். தமிழ் சீர் அழியாது தலைதூக்கி
நிற்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே உள்ளம் உவகை
யாற் பொங்கி எழும். கோலாலம்பூரிலுள்ள பல்கல்ைக்கழகத்தில்,
இந்தியக் கல்வித்துறைத் தலைமைப்பீடம் தமிழ்ப்பேராசிரியருக்கே உரியது. தமிழ்-மலாய் அகராதி உருவாக்கல், தமிழ்நூல்களை மலாய் மொழியிற் பெயர்த்தல் முதலிய ஆக்க வேலைகள் நடை
பெற்று வருகின்றன. அங்குள்ள வானெலியில் நாள்முழுவதும்
தமிழ் முழங்கிக்கொண்டே இருக்கின்றது. தமிழை வளர்ப்பதற்குப் பல சங்கங்களும். உண்டு.
தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் கிடைக்காத அரிய தமிழ்நூல் கள் பல உலகின் பல இடங்களில் நூல் நிலையங்களிற் பேணிவைக் கப்பட்டிருப்பதை நேரிற்கண்டாலொழிய நம்பமுடியாது. பிரித்தா னிய நூதன சாலேயிற் கீழைத்தேச மொழி'நூல் நிலையம் ஒன் றுண்டு ஐம்பது மாணவர் வரை வசதியாய் இருந்து படிக்கக்கூடிய இந்நூல் நிலையத்தில், இந்தியாவிற்கூடப் பெறமுடியாத பல"தமிழ், நூல்கள் உண்டு. கையெழுத்துப்பிரதியும் பனைஒலை ஏட்டுப்பிரதியு மாக நூற்றைம்பது தமிழ் ஏட்டுப்பிரதிகள் வரை இங்கு உண்டு. குறுந்தொகை, ஆழ்வார்பாடல்கள், இராமாயணம், வீரசோழி யம், நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்கள் ஏடுகளாக இருக்கின்றன. இந்தியாக் கந்தோர் நூல்நிலையத்திலும் ஏராள மான தமிழ்-நூல்களைக் காணலாம். இரண்டாவது பெரும்போருக் குமுற்பட்டகாலத்தில் ஈழத்திலும், தென்னிந்தியாவிலும் வெளி

69
யான நூல்களில் ஒவ்வொரு பிரதியை இவ்விரு நூல்நிலையங்களுக் கும் அனுப்பவேண்டியிருந்தமையால், இந்நூல் நிலையங்களில் அவற்றை இன்றும் பெறக்கூடியதாயிருக்கின்றது.
பிரான்சு தேசத்திற் பரிசு மாநகரிலுள்ள பிபிலியோதே நாஷ ஞலே என்னும் பெரிய நூலகத்திலும், ஒக்ஸ்போட்டு, கேம்பிரிஜ், கோப்பன்கேகன், அப்சலா, லெனின்கிருடு, கலிபோனியா, கோல லம்பூர் போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழக நூல்நிலையங்களி லும் அரிய தமிழ் நூல்கள் பல இருக்கின்றன. உலகத்தின் எந்த மூலைமுடுக்குக்குச் சென்ருலும், அங்கு திருக்குறளைக் காணலாம். உலகத்திலேயுள்ள நூல்கள் யாவும் கூறும் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பதனல், வேறு எந்நூல் இல்லாவிட்டாலும், திருக் குறள் மட்டும் ஒரு நூல் நிலையத்தில் இருந்தாற் போதும் என்று கோப்பன்கேகன் பல்கலைக்கழக நூல் நிலையத்திலுள்ள திருக்குற ளைக்காட்டி அறிஞர் ஒருவர் கூறினர். அவ்வளவு மதிப்பு தமிழ் மொழிக்குண்டு பிறநாட்டில், −
தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களாகிய யாழ், நடராசர் சி%ல கல்வெட்டு முதலியவற்றைப் பிரித்தானிய நூதனசாலை, கோப்பன் கேகன் நூதனசாலை முதலிய நிலையங்களிற் காணலாம். மலாயா வை உள்ளடக்கிய இந்தோசீனவில் தாய்லாந்தில் பல்லவ அரசன் நந்திவர்மனின் பட்டப்பெயராகிய அவனி நாரணன் என்ற பெய ரோடு விளங்கும் குளத்துக்கு அருகிலே தமிழ்க் கல்வெட்ருென்று இருக்கின்றது. அந்நாட்டு மன்னர் முடிசூட்டு விழாவில் இன்றும் திருவாசகத்தின் திருவெம்பாவையில் ஒரு பகுதி ஒதப்பட்டு வரு கின்றது. தமிழ்க் கல்வெட்டுக்களைச் சுமத்திராவிலும் காணலாம். இவ்வாறு தமிழர் சால்பு உலகம் முழுவதும் பரவிய வரலாற்றை ஆங்காங்குச் சென்று நேரில் அறிந்துகொள்ளலாம். ஈண்டு இயம் பின் விரியும்.
தமிழன் தனியாட்சி செய்து பிறநாடுகளிலும் தன் ஆதிக்கத் தைச் செலுத்தியதஞலேயே தமிழ் மொழியும் தமிழர் சால்பும் எங் கும் பரவக்கூடியனவாக இருந்தன. வடக்கேயுள்ள இமயத்தில் மட் டுமல்ல,கிழக்கே சீனுதேசம் வரை தமிழ்க்கொடி வானத்திற் பறந்து கொண்டிருந்தது. இந்து சமுத்திரத்தில் அக்காலத்தில் அரபிய ருக்கு வழிகாட்டியவர் தமிழ் மாலுமிகளே. இந்தியாவிற்கும் சீன விற்குமுள்ள நாடுகளில் தமிழர் நாகரிகம் எவ்வளவிற்குப் பரந்துள்

Page 38
寄0
ளதென்பதனை அந்நாடுகளிற் காணப்படும் கல்வெட்டுக்கள் எடுத் துக்காட்டுகின்றன. கப்பலோட்டிய தமிழன் பண்பாடு மேற்கே உரோமாபுரிவரை தனது சாயலைப் பொறித்துள்ளது. தமிழ் மொழி தமிழர் சிற்பம் வணிகம் சமயம் யாவும் இன்றும் உலகின் பல பாகங்களிற் காணப்பட்டுத் தமிழரின் நாகரிகச் சிறப்பையும் பரப் பையும் எடுத்து இயம்புகின்றன.
இத்தகைய தொன்மைவாய்ந்த சால்பினையும் மொழியினையும் கொண்ட தமிழன், இன்று உருக்குலைந்து, தனக்கென ஒரு நாடு இல்லாது பிறருக்கு அடிமைப்பட்டு வாழ்கின்ருரன். ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக அனுபவித்த இன்னல்களை உலகம் நன்கு அறியவில்லை. உலக வரலாற்றிலே இதுவரை எவரும் கேள்விப்படாத இன்னல்களை இங்குள்ள தமிழர் அனுபவித்திருக் கின்றனர்.
தனிமனிதன் தான் சுதந்திரமாக வாழ்வதற்குத் தனக்கென ஒரு வீடு அமைக்க விரும்புவதுபோல, தனிப்பட்ட ஒரு மக்கட் கூட் டம் சுதந்திரமாக வாழ்வதற்குத் தனியரசு வேண்டுவது இயல்பே. நாம் சுதந்திரமாக வாழ்வதாயின், எமக்கென ஒரு கொடி, எமக் கென ஒரு மொழி வேண்டும். நாம் தமிழரென வாழ்வது எமது மொழியைக்கொண்டே, அம்மொழிக்கு ஆட்சிப் பலன் இல்லாது விட்டால் அது முன்னேக்கிச் செல்ல இயலாது. உலகெங்கும் பரவிய மொழி தமிழ் மொழி ஒன்றே. உலகெங்கும் பரவிய சால்பு தமிழர் சால்பே. அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியையும் சால்பினையும் பிறர் நசுக்க நாம் பார்த்துக்கொண்டிருப்பதா ? இல்ல்ை.
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு

7.
பழக்க வழக்கங்கள் (பேராசிரியர் 5. கணபதிப்பிள்ளை)
யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருக்கும் பழக்கவழக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் அங்கு நிலவிய பழக்கவழக்கங்கள் இன்று மிக அருகியே வழங்கி வருகின்றன. யாழப்பாணத்திலுள்ள பழக்க வழக்கங்கள், பொதுவாகத் தமிழ்நாட்டிலுள்ள பழக்கவழக்கங் களுடன் ஒற்றுமையுடையனவாயிருந்த போதிலும், இந்நாட்டிற்கே சிறப்பான பழக்கவழக்கங்களும் உள்ளன.
ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகட்கு முன் ஆண்கள் கன்னக்குடுமி முடிந்துவந்தனர். இவ்வழக்கம் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி மட்டக்களப்பிலும் வழங்கி வந்தது. இப்பொழுதும் மட்டக்களப்பின் நாட்டுப் பகுதிகளிலே சிறுபிள்ளைகள் இவ்வாறு கன்னத்தில் கூந்தலை முடிந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கன்னக்குடுமி முடிபவரை “கன்னக்குடுமியர்" என அழைத்தனர். இவ்வாறு குடுமிமுடியும் வழக்கம் இன்றும் மலையா ளத்திலே வழக்கில் இருக்கிறது. மிகப் பழைய காலத்திலே மலே யாளப் பகுதியிலிருந்து மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து குடியேறி யிருக்க வேண்டும்." அவருக்குப் பின்னரே ஏனைய தமிழ்ப்பாகங் களில் இருந்து மக்கள் வந்திருந்தல் வேண்டும். ஏனெனில், யாழ்ப் பாணத்தில், வழக்கில் இருக்கும் பேச்சுமொழியில், மலையாள மொழியின் அம்சங்கள் பலவற்றை இன்றும் காணலாம். அவ. ரட்ட, இருக்கைக்க, என்ரை என்பன இங்கு நோக்கற்பாலன. யாழ்ப்பாண்த்திற்கென வழக்கில் இருக்கும் "தேசவழமை" என் னும் சட்டமுறையை ஆராயும்ப்ோது அதற்கும், மலையாளத்திலுள்ள 'மருமக்கள் தாயச்சட்டத்திற்கும்" நெருங்கிய தொட்டர்பு இருக்கின்றதெனச் சட்டநூல் வல்லார் கூறுவர். தேச வழமை சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தவினையே பாதிக்கும் யாழ்ப்பாணத்திலே ஒருவன் மணம் முடிக்கும் போது, சீதனம்

Page 39
வாங்குதல் வழக்கம். பெண் பகுதியாரிடம் சீதனம் வாங்கி மணம் முடித்த பின், மனைவி சந்ததியின்றி இறக்க நேரிடின், தான் அவள் தாய்தந்தையரிடமிருந்து வாங்கிய சொத்து முழுவதையும் திருப்பி மனைவி வீட்டிற்கு க் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும். ஆனல், பிள்ளைகள் இருப்பின் அச்சீதனப் பொருளைக் கொடுக்காது தானே வைத்துப் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்த்து, அப் பொருட்களை அவர்களிடம் ஒப்புவித்தல் வேண்டும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் "ரோமன் டச்சுச் சட்டம்” என்னும் சட்ட முறை வழக்கில் இருக்கிறது. ஆதனத்தைப் பொறுத்தமட்டில் இச்சட்டம், யாழ்ப்பாணத்தில் செல்லுபடியாகாது; தேசவழமை முறையே செல்லுபடியாகும், ஆனல் மட்டக்களப்பிலே “முக்கு வச்சட்டம்” என்னும் சட்டமுறை நடைமுறையில் உள் ளது. அங்கும் இச்சட்டம் ஆதனத்தைப் பற்றியே வழக்கிலுள்ளது. அங்கு ஒருவன் ஒருபெண்ணை-மணஞ் செய்யும்போது, அவனுக்குப் பெண்வீட்டார் யாழ்ப்பாணத்தில் கொடுப்பது போலவே சீதனம் கொடுப்பார். ஆனல் அதன் வழக்குமுறை யா ழ் ப் பா ணத் து முறைக்கு வேருயுது இங்கு மணம் முடித்தவன் மனைவி சந்ததி யின்றி இறக்க நேரிடின், அவனுக்குச் சீதனமாய் வழங்கிய சொத்து முழுவதையும் தானே அடைகிருன்.
நிற்க, யாழ்ப்பாணத்திலே, சில காலத்திற்கு முன் வழக்கில் இருந்த பழக்கவழக்கங்களிற் சில வினுேதமானவையாக இருக்கின் றன. அவற்றுள் ஒரு குடும்பத்திலே பிள்ளை பிறத்தலை இங்குநோக் குவாம். ஒரு பெண் கர்ப்பிணியாகி, பத்துமாதமும் சென்று, பிள்ளை பிறக்கும் நாட்களில் அவர்களுக்குள் வழக்கில் இருந்த பழக்கவழக்கங்களிற் சிலவற்றை இங்குநோக்குவாம்.
'வெண்சாதி கர்ப்பமுற்ருல், கணவன் கடைப் பிடித்து ஒழுக வேண்டிய முறைகளுட் சில மேல் வருமாறு:- ம யிர் களைதல் ஆகாது, மன கோலல் ஆகாது; சாவீட்டிற்குப் போக நேர்ந்தால் கடலை செல்லல் ஆகாது: ஈமச்சடங்குகளிற் பங்குபற்றலாகாது; துரப் பிரயாணம் செய்தல் ஆகாது. கடல்கடத்தல் முற்றுமாகக் கூடாது. ஏழாம், ஒன்பதாம் மாதங்களில் நல்ல நாட் பார்த்து பிள்ளைப்பெறுவிற்கு வேண்டிய நாட்சரக்கு வாங்குதல் வேண்டும். இந்தச் சரக்குகள் ஆவன உள்ளி, சுக்கு, திப்பலி, மிளகு, மல்லி ஆதியனவாம். இங்கு வாங்கி வந்த மிளகின எண்ணிப்பார்த்து,

73
பிறக்கப்போவது ஆண் குழந்தையோ, பெண்குழந்தையோவெனச் சாத்திரம் பார்ப்பதுமுண்டு. மிள்கை எண்ணிப் பார்க்கையில், ஒற்றையானல் ஆண்குழந்தை, இரட்டையானல் பெண்குழந்தை, என மதிப்பிடுவர். இச் சரக்குகளை வாங்கி ஓர் புதுப்பானையில் இட்டு வீட்டிற்குக் கொண்டுவரல் வேண்டும். இச் சரக்குகளை அவித்து, பின்பு அரைத்து, அதனைப் பிள்ளை பிறந்த பின்பு தாய்க்கு உண்ணக் கொடுப்பார். இதனைக் காயம் எனக் கூறுவர்.
வயிற்று நோக்காடு தொடங்கியவுடன், கணவனே மருத்துவிச்
மகனன வண்ணனுக்கு அறிவித்தல் வேண்டும். வண் ணு ன் தனது மனைவியை வேண்டிய சேலை களைக் கொடுத்து அனுப்புவான். வீட்டிலே பிள்ளை பெறுவதற்காக ஓர் அறையை ஒழுங்கு படுத்தி வைப்பர். பெரும்பாலும் பிள்ளைப் பேறு நடக்குமிடம், அடுப்படியாகும். வயிற்று நோ தொடங்கியவுடன் பெண்ணுக்கு நெருங்கிய தொடர்புடைய சுமங்கலிஒருத்தி பிள்ளைப் பேறு நடக்கும் அறையில் நிறைநாழி வைப்பர், நிறைநாழி என். பது, நாழி அளவுள்ள ஒரு கொத்தில் நெல் நிரப்பி அந்நெல்லில் காம்புச் சத்தகம் ஒன்றினைக் காம்பானது மேலே நிற்க நாட்டி வைப்பதாகும், இங்கே குறிப்பிட்ட நிறைநாழி பிரசவ வீட்டி னன்றிச், சுமங்கலியொருத்தி காலமாகிய பொழுது, அவள் ஈமக்கி ரியைகள் நடைபெறும் வரை, வீட்டில் வைப்பதும் வழக்கம். பிரச வம் முடிந்து சிலநாளையின் பின், பக்திபூர்வமாய், முதற்குடிமகனய அம்பட்டனுக்கு நிறைநாழியை வழங்குவர். அவ்வாறு வழங்கும் போது, வண்ணுன் பாவாடை விரிக்க, அதன் மேல் அம்பட்டன் தன் ஒற்றுடைத் துண்டைப் போடுவான். அதிலே குழந்தை பிறந்த வீட்டிற்குரிய மூதாட்டி ஒருத்தி நிறைநாழியைக் கொண்டு வந்து வழங்குவள். பிரசவ வீட்டில் வேப்பெண்ணெய் விளக்கு எரியும். உற்ருர் உறவினரும், அயலிலுள்ள பெண்களும் வந்து அருகிருப்பர். அவர் யாவர்க்கும் வெற்றில வழங்கப்பட்டிருக்கும். மருத்துவிச்சியே அங்கு முதன்மையிடத்தை வகித்தாள், யாவரும் அவள் கட்டளைப்படியே ஒழுகுதல் வேண்டும். பிள்ளை பிறந்தவு டின் மருத்துவிச்சி மேல்வரும்ாறும், பிறவாறும் கூறிவ்ாழ்த்துவாள்.
1. நெல்லுப் பொதியோடும் வந்தீரோ - தம்பி நெல்லு மலைநாடும் கண்டீரோ - தம்பி

Page 40
74
2. உள்ளிப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
உள்ளி மலைநாடுங் க்ண்டீரோ-தம்பி
3. அரிசிப் பொதியோடும் வந்தீரோ - தம்பி அரிசி மலைநாடுங் கண்டீரோ - தம்பி
4. வேந்தர்க்கு வேந்தராய் வந்தீரோ - தம்பி
வேந்தர் தம் மணிமுடியும் கண்டீரோ - தம்பி
வெளியில் இருக்கும் ஆண்கள் வாழ்த்துக் குறிப்பால் குழந்தை பிறந்தமையை அறிந்து ஆண்குழந்தையெனின் ஒரு தடியைக் கை யில் எடுத்து வீட்டுக் கூரையில் அடிப்பர். இவ்வாறு செய்வது, அந்த வீட்டில் ஆண் குழந்தையொன்று பிறந்திருக்கிறது என்று உலகிற்கு அறிவிப்பதற்கேயாம். பெண்குழந்தை பிறந்ததாயின், அதனை அறிவிக்க வேறு வகையான வாழ்த்தை மருத்துவிச்சி பாடு வாள். கூரையில் தட்டுதலும் நடைபெற மாட்டாது. பிள்ளைக் குக் குறிப்பு எழுதுவதற்காக, பிறந்ததை அறிந்தவுடன், அடியளந்க நேரங்கணக்கிடுவர் இரவாயின் வானத்தே வெள்ளியின் நிலை கொண்டு கணித்தனர். பிள்ளை பிறந்தவுடன் ஆண் குழந்தையெ னின் கற்கண்டும், பெண்குழந்கையெனிற் சருக்கரையும் வழங்கப் படும்.
பிள்ளை பிறந்த நாள் முதல், நொச்சி, பருக்கி, பாவட்டை, ஆமணக்கு. வேம்பு ஆகியவற்றின் குமைகளை அவித்து, தாய்க்குக் குழைவெந்நீர் வார்ப்பர். குழைவெந்நீர் வார்ப்பதற்கு முன் ஒரு கரண்டி வேப்பெண்ணெயைக் குடிக்கக் கொடுப்பர்.
ஐந்தாம் நாள் "கொத்தி’ என்ம்ை பேயை அகற்றுமுகமாகச் சில சடங்குகள் செய்யப்படும். அன்று சோறு சமைத்துப் பலவகைக் கறிகளுமாக்கி மாலைநோக்கில் மருத்துவிச்சியைக் கொண்டு பிரசவ அறையிற் படைப்பிப்பர். அவள், உணவுப்பொருட்களை அப்பேய்க் குப் பரப்பிவைத்தபின் தென்னம்பாளையைக் கீறிக்கட்டிய சூள் ஒன் றைக் கையில் எடுத்து அங்கு எரியும் விளக்கிற் கொழுத்தி)ள் யும், பிள்ளையையும் சுற்றி 'தாயும் பிள்ளையும் சுகம், சுகம் முடியும் பாட்டைக் கூறி வாழ்த்திவிட்டு, அறையின் மூலைமுடுக்கு எங்கணும், சூளை மினுக்கி, 'செத்தைக்க பத்தைக்க நில்லாதை கொத்தியாத்தை’ என்னும் பாட்டைப்பாடிக் கொத்திப்பேயை அழைத்துக் கொண்டு போவாள். அவள் போகும் போது, பிரசவம்
 

75
நடந்த பாய், தலையணை, சேலை முதலியவற்றைச் சுருட்டிக் கொண்டு, கொத்தியின் படையலை ஒரு பழம் பெட்டியில் தனது உணவையும் நல்ல பெட்டியில் இட்டுச் சூளை மினுக்கியவண் ணம் கொத்திக்குப் பிரியமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு ஒரு பாழடைந்த தனிமையான இடத்தில் பாய் முதலியவற்றை எறிந்து அங்கு கொத்தியின் உணவையும் வைத்து, சூளை நிலத்தில் உரஞ்சி நூர்ப்பாள். அவள் அதனை அவ்வாறு நூர்க்காது எரியும்படி அவ் விடத்தில் எறிந்துவிட்டுப் போனல், கொத்திப்பேய் திரும்பவும் பிள்ளை பிறந்த அறைக்கு வழிகண்டு பிடித்து வந்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போய்விடுமென நம்பினர். சூளை நூர்த்தபின் மருத்துவிச்சி தனது உணவையும் கொண்டு வீடு செல்வாள். அவ ளுக்குக் காவலாக யாராவது செல்ல நேரிடின், அவர் , திரும்பி வரும் போக கிணற்றடிக்குப் போய் கால் முகம் கழுவிச் சுத்தம் செய்து கொண்டே வீட்டிற்குள் வரவேண்டும்.
பதினேராம் நாள். தாய்க்கு எண்ணெய் தேய்த்து முழுகவார்த் துச் சிறந்த உணவுகள் கொடுப்பர். பிள்ளை பிறந்து இருபத்தி ஓராம் நாள்வரை தாயை வெயில்முகம் காணுது அறையிலோ, புறத்திண்னையிலோ இருக்க விடுவர். ஆனல் குழந்தையை நாடோ றும் காலேயில் உடம்பெங்கணும் நல்லெண்ணெய் தேய்த்து அங்கங் கள் அழகாய் அமையும்படி ஒவ்வொரு அங்கத்தையும் கையாற் பிடித்து இளம் வெய்யிலிற் கிடத்திவிடுவர். முகத்திற்கு எண்ணெய் தேய்த்து மூக்கு, காது. தலை முதலிய உறுப்புக்களை மூதாட்டி ஒருத்தி பிடித்துவிடுவாள். அவ்வாறு ஒவ்வொரு அங்கத்தையும் பிடித்து விடும்போது ஒவ்வொரு பாட்டுப்பாடுதல் வழக்கம். உதாரணமாக மூக்கைப் பிடிக்கும்போது,
‘நாய்க்கு மூக்குண்டு - நரிக்கு மூக்குண்டு நான் பெத்த மோனைக்கு மூக்குவா, மூக்குவா, மூக்குவா" என்று பாடுவாள்.
இருபத்தோராம் நாள் ஆனவுடன் தாய், வீட்டில் எங்கணும் உலாவுவாள். முப்பத்தோராம் நாள் துடக்குக் கழிப்பர். அன்று வீடு, கொல்லைப்புறம் யாவற்றையும் ஆமாறு கழுவி மெழுகிச் சுத் தம் செய்து கிணறு இறைத்து, யாவரும் முழுகித் தோய்த்துலர்ந்த
னம் செய்விப்பர். அன்று, ஐந்து குடிமக்களும் உற்ருர், உறவினர். அயலவர், நண்பர் யாவரும் ஒருங்கு கூடுவர். பெரு விருந்து நடை

Page 41
76
பெறும் அற்றை நாள் குழந்தையைத் தொட்டிலில் இடும் மங்க ளம் நடைபெறும். தொட்டிலைத் தந்தை செய்வித்துக் கொடுப்பர். மாமன்மார் அரைஞாண் கயிறு, கைகள் காலுகட்குக் காப்புகள் பஞ்சாயுதம் முதலிய அணிகலன்களைச் செய்வித்துக் கொடுப்பர். புண்ணியானம் முடிந்தவுடன் தாயிடத்தில் இருந்து தந்தை பிள் ளையை வாங்குவர். அவர், மாமனர் கையிற் கொடுப்பர். மாமஞர் தாம் கொண்டு வந்த நகைகளை அணிந்து பிள்ளையைத் தொட்டி லிற்கிடத்துவர். இதற்கிடையில் நாமகரணஞ் சூட்டுதல் நடை பெற்றுவிடும். பின்பு அங்கு குழுமி இருக்கும் சிறியதாய், பெரிய தாய் முதலியபெண்கள் தாலாட்டி ஒராட்டுவர்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ 2. சீரார் பசுங் கிளியே தெவிட்டாத செந்தேனே
பேரார் குலக்கொழுந்தே பெருமானே ஆராரோ. 2. பச்சை இலுப்பைவெட்டிப் பால்வடியத் தொட்டில்கட்டி - . தொட்டிலுமோ பொன்னலை தொடுகயிருே முத்தாலே 3 முத்தென்ற முத்தோ, முதுகடலின் ஆணிமுத்தோ, சங்கீன்ற முத்தோ, சமுத்திரத்தின் ஆணிமுத்தோ, ஆராரோ ஆராரோ, ஆரிவரோ ஆராரோ ஆரடிச்சு நீரழுதீர் அஞ்சாத கண்மணியே அம்மான் அடிச்சாரோ, ஆமணக்கம் கம்புவெட்டி பேத்தி அடிச்சாளோ; பிரப்பந்தடியாலே ஆச்சி அடிச்சாளோ, ஆவரசந்தண்டுவெட்டி உமக்கு,
முத்தளப்பான் செட்டி முடிதரிப்பான் ஆசாரி பட்டுவிற்பான் செட்டி பட்டைவிலைமதிப்பான் பட்டாணி பூவாலே பாயிழைப்போம்; பொன்னலே காப்பிடுவோம் சாவாமருந்தும் தந்திடுவோம் கண்ணுறங்கு. தாலாட்டுப் பாடும்போது, தாம் நினைத்தவாறும், நேரத்திற்கு நேரம் மனதில் எழுந்தவாறும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும் பாடுவர். மாமன் முதலியோர் குழந்தைக்குக் கொடுத்தது திருப்தி யில்லாவிட்டால் தாய், அத்தாலாட்டில் அவர்களை வைதலும் உண்டு. திருப்தியாகக் கொடுத்தால் புகழ்தலுமுண்டு,
நாற்பத்தோராம் நாளில் குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டுபோய் அங்கு, அக்கோவிலிலுள்ள கடவுளர்க்கு, விசேட மான பூசை நடப்பித்து வழிபாடு செய்தலும் வழக்கமாக இருந்து வந்தது.

LSLSLLMLSLSLSLS0LLSLYYLSLSLSLYLSLSLSLSLLYzLLLSLLL
LSLYLSLSLYLSLYLLSLLeLe LLL LLLLLLLLSLLLLLL
- பொ. பூலோகசிங்கம் -
தொல்காப்பியர் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத் திலும் தோன்ருத இலக்கியங்கள் பல பிற்பட்ட கரிலத்தில் தோன் றித் தமிழ்த் தாய்க்கு அன்னி செய்தனர். உரையாசிரியர்கள், முக்கி யமாக நச்சிஞர்க்கினரியர், தம் காலத்தில் நிலவிய்"இலக்கிய்ங்களுக் குத் தொல்காப்பியத்தில் இலக்கிணங் காண் முற்பட்டமை "இத் தொடர்நிலைச்செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத் தியமும், தொல்காப்பியமுமாதலானும், "முந்துநூல் க்ண்டு முறைப்பட்வெண்ண்” என்றதஞல், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பியமாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இல்க் கணத்தன அன்னிமய்ாணும், அந்நூலிற் கூறிய இல்க்கணமே இதற் கிலக்கண மென்றுணர்க' எனுங் கூற்ருல் அறியற்பாலது. இவர் களேயன்றித் தற்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் இக்கொள்கை யுடையராய்க் கர்ணப்படுகின்றனர். "குழவி மருங்கினுங் கிழவதா கும்’-எனும் புறத்திணையியற் சூத்திரத்தைப் பிள்ளைத் தமிழிப் பிரபந்தங்களின் இலக்கணமாக, இக்கொள்கையினர் கொள்வர். தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் எப்பொருளைக் கூறமுற்படுகின் முர் என்பது தெள்ளிதில் விளங்குமாறில்லை. மேலும் இதஞல் பிள் ஆள்த்தமிழ்ப் பிரபந்தங்களைத் தொல்காப்பியர் கருதினர் என்று நினைக்க இடமில்லை. ஏனெனில் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் தொல்காப்பியர் காலத்தில் தோன்ாது, சோழப் பெருமன்னர் கால்த்திலேயே தோன்றியமை இலக்கிய வரலாற்ருற் பெறப்படும். இலக்கியங் கண்டு, அதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாகும். எனவே மேற்காட்டிய சூத்திரம் பிள்ளைத்தமிழ் நூற்களுக்கு இலக் கணம் என்று கூறல் பொருத்தமின்ரும். இலக்கணத் தோற்றக் காலத்திலே இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றை மேல்வரிச் சட்டமாக வைத்தே ஒவ்வொரு சிற்றிலக்கியத்திற்கும் இலக்கணம் வகுத்தார்கள். பிள்ளைத்தமிழ் போன்ற பிரபந்தங்கள் தோன்றிய பின் பாட்டியல் நூல்கள் அவற்றின் இலக்கணங்களைக் கூற எழுத்

Page 42
78
தன. இலக்கணவிளக்கப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், வெண் பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல், பன்னிருபாட்டியல் முதலி யன பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களின் இலக்கணங்களை
எடுத் தியம்புவன.
புலவன் தான் போற்ற வந்த தலைவனையோ, தலைவியையோ குழந்தையாக்கி அதன் மூன்ருந் திங்கள் தொடங்கி இருபத்தோ ராந் திங்கள் வரை இரண்டு திங்கட்கு ஒன்ருகப் பகுத்து, பத்துப் பருவங்களை அமைத்து ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்க ளாக ஆசிரிய விருத்தத்திற் பாடும் பிரபந்தமே பிள்ளைத்தமிழா கும். கடைசி மூன்று பருவங்கட்குத் திங்கள் கணக்கிடுவதற்குப் பதி லாக மூன்ரும், ஐந்தாம்,ஏழாம் ஆண்டுகளைக் கொள்வதும் உண்டு ஆண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களிற் பொதுவாகக் காப்பு, செங் கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரான, அம்புலி, சிறுபறை சிற்றில், சிறுதேர் எனும் முறையிற் பக்துப் பருவங்களும் அமை வண. பெண்பாற் பிள்ளைக் தமிம் நூல்களில் மேற்கூறப்பட்டனவுள் பின்னைய மூன்mையும் நீக்கிக் கழங்க, அம்மானை, ஊசல் என்ற மூன்று பிரிவுகளைச் சேர்த்துப் பிரபந்கம் அமைம்பர். சில பிள்ளைத் தமிம் நூல்களிற் சிற்றில், சிறுபறை, சிறுகேர் என்ற முறை அமை தலும் உண்டு; சிலவற்றுள் தால், செங்கீரை என்ற முறையும் உண்டு, பெண்பாற் பிள்ளைத் தமிழில் கழங்கிற்குப் பதிலாக நீரா டல் அமைவதும் உண்டு.
பண்டைத் தமிழிலக்கியங்களிற் புலவர்கள் குழந்தைச்செல் வத்தைப் பெறலருஞ் செல்வமாகப் போற்றி வந்தார்கள் என்பது பாண்டியன் அறிவுடைநம்பியினது 188-வது புறப்பாடலார் பெறப்படும். இப்பிள்ளைப் பாசக்தின் அடிப்படையிற் கடவுளையுங் குழவியாகக் கண்டார்கள் மெய்யடியார்கள், பல்லவர் காலத்தில் தம் பத்திப்பெருவெள்ளத்திற் புறச்சமயிகளைத் தத்தளிக்க வைத்த ஆழ்வார்கள் திருமாலைக் குழந்தையாகக் கண்டு போற்றிய பாடல் கள் பலவுள.
குலசேகர ஆழ்வார் தம்மைக் கோசலையாகவும், தேவகியாக வுங் கற்பனை செய்கிருர், அக் கற்பனையிற் குழந்தையாக இராம னும் கண்ணனுங் காட்சியளிக்கின்றனர். கண்ணனது குழவித்திரு விளையாடல்களை யசோதை கண்டு களித்தாற்போலத் தான் களிக் கப்பெழுததால், கண்ணனைக் கண்ட போது கழிவிரக்கத்தோடு

79
தேவகி கூறியவையாக ஏழாந்திருமொழிப் பாடல்கள் அமைந்துள் ଶtଙt.
ell,
"ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ !
அம்பு யத்தடங் கண்ணினன் தாலோ ! வேலே நீர்நிறத் தன்னவன் தாலோ !
வேழப் போதகம் அன்னவன் தாலோ ! ஏல வார்குழல் என்மகன் தாலோ ! . . .
என்றென் றுன்னேயென் வாயிடை நிறையத் தால்ஒ லித்திடும் திருவினை யில்ல்ாத்
தாய ரிற்கடை யாயின தாயே" -என்பதால் விளங்கும். r
எட்டாவது பெருமாள் திருமொழியிற் கோசலயாக நின்று இராமனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகிருர், இராமாவதா ரக் கதை அமையப் பாடப்பட்டுள்ளது இத்தாலாட்டும் -
“பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி ஆராஅன் பிளையவனேடு அருங்கானம் அடைந்தவனே ! சீராளும் வரைமார்பா ! திருக்கண்ண புரத்தரசே f தாராளும் நீண்முடியென் தாசரதீ ! தாலேலோ !
- என்பது காண்க திருமங்கையாழ்வார் தம்மைக் தாயாகக்கொண்டு, கண்ணனே
முலையுண்ணவும், சப்பாணி கொட்டவும் வேண்டுகின்ருர், தன் குழவியின் குறும்புகளைக் கண்டு தாய்மை மீதூர அவர்_பாடும் பாடல் தாய்மைபூணுர்த்தியூைதன்முகக் காட்டும். இது,
'திருவிற் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பி செய்கின்ற தீமைகள் கண்டிட்டு உருகியென் கொங்கையின் தீம்பால் ஒட்டந்து பாய்ந்திடு கின்ற மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ண நீ வாராய் என்பதாற் பெறப்படும். கண்ணன் விளையாடல்களை அமைத்துச்
சப்பாணி கொட்ட வேண்டுவது பிற்காலத்துச் சப்பாணிப் பருவப் பாடல்களை ஒத்ததாய்க் காணப்படுகின்றது.

Page 43
80
*பூங்கோண்த யாப்ச்சி கடைவெண்ணெய் புக்குண்ண ஆங்கவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வ்ண்ணனே சப்பாணி ! ஒளிமணி வண்ணனே
சப்பாணி ! - எனும் it trrt-éi) astralitir5.
ஆண்பாற் பிள்ளைத் தமிழில் வரும் பருவங்களுள் 66ira? 6ô றிற்புருவத்தைச் 'சீதைவாய் அமுதமுண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று வீதிவாய் விளையாடும் ஆயர்சிறுமியர் மழலைச் சொல்லாக" - ஆண்டாள் பாடியுள்ளார்.
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், சூடிக்கொடுத்த நாச்சியார் ஆகியோர் பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்க ளுக்கு வழிகாட்டும் முகமாகப் பாடிய செய்யுட்கள் சிறுவளவின வாம். மேலும் இவர்கள் பாடல்கள் தாலாட்டு. சப்பாணி, முலை யுண்ண அழைத்தல், சிற்றில் சிதையாமை வேண்டல் எனும் பொருள்களிலேயே பாடப்பட்டுள்ளன. ஆனல், பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பு முதல் அவன் வாலிபப் பருவம் அடையும் வரை உள்ள நிகழ்ச்சிகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைத்துப் பாடியுள்ளார் கண்ணனின் பிறப்பு. தன்மகன் திறம் மங்கையர்க் குக் கூறல், தாலாட்டல், அம்புலியை அழைத்தல், செங்கீரையாட வேண்டல், சப்பாணிகொட்ட வேண்டல், அனைத்துக்கொள அழைத்தல், முதுகைப் புல்க அழைத்தல், பூச்சி காட்டல், முலை யுண்ண அழைத்தல், காதுகுத்த அழைத்தல், நீராட அழைத்தல், குழல்வாரக் காக்கையை அழைத்தல், காக்கையைக் கோல் கொண்டு வாவென்று அழைத்தல். பூச்சூட அழைத்தல் முதலிய சந்தர்ப்பங்களில் நின்று பெரியாழ்வார் பல பாடல்களைப் பாடியுள் ளார். பிற்காலத்தில் தோன்றிய பிள்ளைத் தமிழ்ப்பிரபந்தங்களில் வரும் தால், சப்பாணி, அம்புலி. செங்கீரை, வாரான முதலிய பரு வங்கள் வரும்வகையிற் பாடியுள்ளார். எனவே பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களுக்குப் பெரியாழ்வார் திரு மொழி சிறந்த வழிகாட்டியாய் அமைத்துள்ளதெனலாம்.
த்ாலப் பருவத்தை அடுத்து அம்புலிப் பருவம்'அமைந்துள்ளது.
அம்புலிப்பருவத்தை அடுத்தே செங்கீரிைசப்பாணி ஆகியபருவங் கள் அமைந்துள்ளன. இவற்றை நோக்கும்.பொழுது பிற்காலப்

81
பிள்ளைத்தமிழ்களிற் காணப்படும் அமைப்பு முறையில் இருந்து மாறுபடுவது காணற்பாலது. பிள்ளைத் தமிழில் செங்கீரை, தால் என்ற முறை அல்லது தால், செங்கீரை என்ற முறைகாணப்படும் ஈண்டு தாலப்பருவத்திற்குப்பின் செங்கீரை கூருது அம்புலிப் பரு வங் கூறுகின்ருர், பெரியாழ்வார் முதலியோர் திருமாலைக் குழவி யாகக் கற்பித்துப் பல பருவங்களில் தொடர்பின்றிப் பாடிய முறையினைப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் இன்ன மாதங்களில் இன்ன பருவம் என்l முறையாக அழைத்துத் தொடர்பு படுத்திப் ити. னர் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களிற் காப்புப் பருவம், தெய்வங் ଏଥିକାଂଶ: காப்பு வேண்டுவதாக அமைந்துள்ளது. ஆனல், பெரியாழ் வார் கண்ணனுக்குத் "திருஷ்டி தோசம்” வராதபடி திருவந்திக் காப்பிடக் கண்ணனை அழைக்கின்ருர், அம்புலியை அழைக்கையில் இன்சொல், வேறுபாடு, கொடை, ஒறுப்பு என்ற நான்கு முறையில் அழைத்தலைப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிற் காணலாம். இம் முறையின் சாயலைப் பெரியாழ்வார் பாடல்களிலுங் காணலாம். வேங்கடவாணன், கைத்தலம் நோவப் பலமுறை அழைத்தும் அம்புலி வராமை கண்ட தாய் வேறுபாடு கூறல்,
'சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும் என்மகன் முகம்நேரொவ்வாய், எனும் அடிகளாற் பெறப்படும்.
பிற்காலப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களில் ஒற்றுமை அல்லது
இன்சொல், வேறுபாடு ஆகியன கூறும் இடங்களிற் புலவர் இரட் டுற மொழிதல் போன்ற வகைகளால் தங்கள் திறனைப் புலப்படுத் துவதைக் காணலாம். நாயக்கர் காலத்துச் சொல்லலங்காரம் முக் கியத்துவம் பெறும் இடங்களில் இவையுஞ் சில. ஆனல் பெரியாழ் வார் வேறுபாடு கூறுமிடங்களில் இத்தகைய பண்பினைக் காணுமை குறிப்பிடத்தக்கது. ஒறுப்பின் சாயலை,
"சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய், சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள், சிறுமைப்பிழை கொள்ளில் நீயும் உன்தேவைக்குரியைகாண் நிறைமதீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றன்"-
எனும் பாடலிற் காணலாம்,

Page 44
82
இறைவனைக் குழவியாகக் கண்ட ஆழ்வார்களின் பிற்காலத் திற் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களாக உருவெடுத்தன. தொடர் பின்றிப் பாடப்பட்ட தாலாட்டு, சப்பாணி, ‘அம்புலி, வருகை போன்ற பருவங்கள் தொடர்புள்ள ஒரு பிரபந்தமாகத் தோன்றி liġi, இறைவனை முன்னிறுத்தி அவனுேடு பேசும் வகையில் நாயன் மார்களும், ஆழ்வார்களும் பல தோத்திரப் பாடல்களைப் பதிகங்க ளாகப் பாடினர். கால வளர்ச்சிக்கு இடையிலே கலை வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியுந் தொடர்ந்து நடைபெறுவது வரலாறு காட் டும் ஓர் உண்மை. எனவே இவ்வாறு பதிதங்களாக எழுந்ததோத் திரப் பாடல்கள் சற்று விரிவடைந்து பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்க ௗாக மாறின. **یہہ حملہ
6. 12th நூற்ருண்டினைச் சேர்ந்த ஒட்டத்தடித்தருக்குத் தமிழிலக்கியத்துறையில் 'பிள்ளைத் தமிழ்’ என்ற துறையை வகுத்த பெருமை சாரும். பெரியாழ்வார் முதலியோர் தெய்வத் தைக் குழவியாகக் கற்பித்துப் பாடியுள்ளபோதும் ஒட்டக் கூத்தர் பாடிய பிள்ளைத் தமிழ் குலோத்துங்க சோழன் மீதாகும். தமிழ் நாட்டில் பேரரசினை நிறுவி, அமைதியையும், செல்வத்தையுங் கொண்டு விளங்கியது சோழப் பேரரசு. இத்தகைய சூழ்நிலையில் கலைவளர்ச்சிக்குப் பெரும் வாய்ப்பிருந்தது. சோழப் பெருமன்னர் சிற்பம், நடனம், ஒவியம், இலக்கியம் போன்ற கலைத்துறைகளைப் பெரிதும் ஊக்குவித்து வந்தனர். எனவே, சோழப்பெருமன்னர் மக்களின் பெருமதிப்புடன் வாழ்ந்தனர். தமிழ்ப் புலவர்களும் மக் களின் வாழ்வுக்கு வழிவகுத்து அதனைத் செம்மைப்படுத்த முயன்ற மன்னர்மேற் பற்றுடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே, சோழர் காலத்தில்ே மன்னர்கள் இலக்கியத்தில் முக்கிய பொருளா கக்கொள்ளப்பட்டனர். பல்லவர் காலத்தில் இறைவனைப்பாட எழுந்த உலாப்பிரபந்தம் சோழர் காலத்தில் விக்கிரமசோழன், இரண்டாங்குலோத்துங்கன். இரண்டாம் இராசராசன் ஆகிய மூவரையும், பாடப் பயன்படுத்தப்பட்டமை போன்று பல்லவர் காலத்துப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள், தெய்வங்களைப் பாடும் பாடல்களாக இருந்தபோதும் அவற்றைப் பின்பற்றிப் பிள்ளைப் தமிழ்ப் பிரபந்தம் பர்டிய ஒட்டக்கூத்தர் அதினே, மன்னனைப் பாடப் பயன்படுத்தினர்

83
இதனைத் தொடர்ந்து, நாயக்கர், காலத்தில் எழுந்த பிள்
வ்கள்.மீ
ளைத்
åmovነbmaኑmyቖዥwok
டன. மேலும் இப்பிரபந்தங்கள் தலசம் காணப்படுகின்றன. முகம்மதியர் பட்ையெடுப்புக்களால் நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்ந்த கோயில்கள் பல சிதைவுற்றன. இந்து நாகரிகத்தையும், இந்துசமயத்தையும் முகம்மதியரிடமிருந்து காப் பாற்ற விசயநகர சாம்ராச்சியம் தோன்றியதாகும். இதன் கீழ்ச் சிற்றரசர்களாய்த் திகழ்ந்த நாயக்கர் நாளடைவில் சுதந்திரமாக ஆளத்தலைப்பட்டனர். இவர்கள் காலத்திலும் நாட்டில் பீதி ஒழிந்தபாடில்லை. மக்களின் கவனத்தை ஈர்த்த கோவில்கள் புலவர் களின் உணர்ச்சியையுந் தூண்டுங் கருவிகளாக அமைந்தன. என வேதான் இக்காலத்தில் தலசம்பந்தமான தெய்வங்களைப் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் பெருமளவில் தோன்றின. ஆனல், அடியார்களையும், ஞானுசிரியர்களையும், வள்ளல்களையும், பாடுவ தற்கு இப்பிரபந்தவகை இக்காலத்தில் சிறிதளவு பயன்படுத்தப்பட் டுள்ளது. மன்னனைப் பாட எழுந்த பிரபந்தம் நாயக்கர் காலத்தில் தலசம்பந்தமான தெய்வங்களையும், அடியார்களையும், ஞானுசிரி
"*"معموميين سحيميديينتس
யர்களையும்,வள்ளல்களையும் பாடுவதற்காக வளர்ந்தது,
பகழிக்கூத்தர் தம் வயிற்று நோய் தீரப் பாடியது திருச்செந் தூர் முருகன் பிள்ளைத்தமிழாகும். குமரகுருபரர் மதுரை மீனுட்சி யம்மை பிள்ளைத்தமிழையும், புள்ளிருக்கு வேளூர் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழையும், மார்க்க சகாதேவர் திருவிருஞ்சை முருகன் பிள்ளைத்தமிழையும், அந்தகக் கவி வீரராகவ முதலியார் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழையும் பாடியுள்ளார். இவையாவும் தலசம்பந்தமானவை. ஆணுல், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமி கள் சிவஞானபாலைய சுவாமிகள் மீது பாடியது ஞாளுசிரியர் மீது பாடிய பிள்ளைத்தமிழாகும்; படிக்காசுப் புலவர் சிவந்தெழுந்த பல்லவன் மீது பாடியது வள்ளல் மீது பாடிய பிள்ளைத்தமிழாகும். மாசிலாமணி தேசிகமூர்த்தி, சம்பந்தர் மீது பாடியது அடியார் மீது பாடிய பிள்ளைத் தமிழாகும். எனவே, கி. பி. 17-ம் நூற்ருண் டிலேயே பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் தெய்வங்கள் மீது மட்டுமன்றி ஞானசிரியர், வள்ளல், அடியார் ஆகியோர் மீதும் பாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18-ம் நூற்ருண்டில் சிவஞான சுவாமி கள் திருக்கலைசை விநாயகர் பிள்ளேத்தமிழையும் குளத்தூர் அமு தாம்பிகை பிள்ளைத்தமிழையும் பாடியுள்ளார். அருணுசலக் கவிரா யர் ஏனையவர்கள் பாடிய தெய்வங்கள் மீது பாடாது அநுமார்

Page 45
84
பிள்ளைத்தமிழைப் பாடினர். இப்பிரபந்தம் பிள்ளைத் தமிழ் வளர்ச் சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். ஏனெனில் இக்காலம் வரை எழுந்த தெய்வம் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்கள் முருகன், இறைவி, விநாயகர், திருமால் ஆகியோர் பற்றியனவாகவே காணப் படுகின்றன. அருளுசலக்கவிராயர் ஏனைய தெய்வங்களையும் பாடு வதற்கு இப்பிரபந்தவகையை பயன்படுத்த வழிகாட்டியுள்ளார். முகம்மது நபியின் மீது சவ்வாதுப்புலவர் பாடிய ஆண்டவர் பிள் த்தமிழ்”ஏனைய சமயூத்தினரும் இப்பிள்ளைத்தமிழ் பிரபந்த வகையை உபய்ேர்கிப்படுத்தினமையை எடுத்துக்காட்டுகின்றது.
19-ம் நூற்ருண்டில் வாழ்ந்த மகாவித்துவான் மீனுட்சிசுந்த ரம்பிள்ளையும் காரைக்குடி இரா. சொக்கலிங்கம் செட்டியாரும் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள். மீஞட்சி சுந்தரம் பிள்ளை கடவுளர் மீது ஆறும், அடியார் மீது ஒன்றும் ஆக எட்டுப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியுள்ளார்கள். சொக்கலிங் கஞ்செட்டியார் அடியார்கள் மீது நான்கும், தெய்வம் மீது ஒன் றுமாக ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியுள்ளார். இவர்கள் இருவருமே பெருமளவு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியவர்கள். இக்காலத்தினரான அழகிய சொக்கநாதபிள்ளையும், கவிராச பண் டிதரும் பாடியவை தலசம்பந்தமான பிள்ளைத்தமிழ் நூல்கள்.
இருபதாம் நூற்றண்டில் தணிகைச்செங்கல்வராயபிள்ளை சம் பந்தர் மீதும் மு. கோ.இராமன் அவர்கள் அப்பர் மீதும் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். இக்காலத்தில் மகாத்மா காந்தி மீதும் “காந்திபிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.
மன்னனைப் பாட எழுந்த பிரபந்தம் நாயக்கர் காலத்தில் கட வுளரைப் பாடப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. எனினும் ஞானசிரியர்களையும், அடியார்களையும், வள்ளல்களையும் பாடுவதற் காக இப்பிரபந்தவகை விரிவடைகின்றது. பத்தொன்பதாம் நூற் முண்டில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் பழைய நெறியினைப் பின் பற்றியவையாகும். இருபதாம் நூற்ருண்டில் எழுந்த காந்தி பிள் ளைத்தமிழ், இப்பிரபந்தவகை அன்பு செலுத்தப்படும்.சைவச்சிதும்
பாடுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்பதை எடுத்துக்காட்டு
கின்றது. மன்ன ப்பாடத்தோன்றிச் சமய உணர்ச்சியில் வள்ர்ந்த பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தவகை உலகியலில் அன்பு செலுத்தப்பட்ட ஒருவர்மீது.பாடுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாக வளர்ந்துள்ளது.
 

85
பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு இலக்கணங்கூறும் பாட்டியல் நூல் கள் இலக்கணத் தோற்றக் காலத்தில் இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றை மேல்வரிச்சட்டமாக வைத்தே இலக்கணங் கூறி னர். எனவே, இவை கூறும் இலக்கணங்களையும் பிள்ளைத் தமிழ் நூல்களையும் ஒப்பிடுகையில் காலவளர்ச்சியிற் பிள்ளைத்தமிழ் நூல் கள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்று காணலாம்.
பிள்ளைத் தமிழ் நூல்கள் காப்பு முதலாகப் பத்துப் பருவங்க களில் பருவத்திற்குப் பத்துப் பத்தாக நூறு செய்யுட்களைக் கொண்டவ்ை. கும்ரகுருப்ரர் இயற்றிய இரு பிள்ளைத்தமிழ் நூல்க ளுங் காப்பிற்கு முன்பு விநாயகர் வணக்கமாக ஒரு செய்யுளைக் கொண்டு விளங்குகின்றன. "போர்க்களிற்றைத் துதிப்பாம். அபிடேகவல்லி சொற்றமிழ் தழையவே' என மீனுட்சியம்மை பிள்ளைத் தமிழிலும், "முருகனைப் பரவும் என் கொழிதமிழ்க் கவி தழையவே. . சிறுகட்பெருஞ்செவிக் குஞ்சரர்க்கன்றினிரு செஞ் சரனை அஞ்சலிப்பாம்'-என முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழி லுங் கூறுகின்ருர், சிவப்பிரகாசர் பாடிய பிள்ளைத் தமிழிலுங் காப் புப் பருவத்திற்குமுன் வணக்கச் செய்யுள் காணப்படுகின்றது. மாசிலாமணி தேசிகமூர்த்திகள் பாடிய பிள்ளைத் தமிழிலும் வெண் பாவில் ஒரு வணக்கச் செய்யுள் உண்டு. இவர்கட்கு முற்பட்ட பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத் தமிழ் காப்புடனேயே ஆரம்பமா கின்றது. எனவே, 17-ம் நூற்றண்டிலேயே காப்புப் பருவத்தின் முன் வணக்கச் செய்யுள் அமைப்பு முறையில் இடம் பெற்றுவிட் டது எனலாம். சிவஞான முனிவர் பாடிய விநாயகர் பிள்ளைத்தமி. ழில், "கெங்கழுநீர்த் தடங்களிலே அஞ்சலிப்போம். திருக் கலைசை மன்னிவாழ் தன்னையே பாடுமென் கவிதழையவே" என்ற விநாயக வணக்கமும், "பேரருள் விளைத்திடும் எனக் குறித்து' தாம்பாடுவதாக ஒரு செய்யுளுங் காணப்படும்.அமுதாம்பிகை பிள் ளைத்தமிழில், இவற்றுடன் அவையடக்கங் கூறுஞ்செய்யுள் ஒன்றுங் காணப்படுகின்றது.
மகாவித்துவான் மீனட்சிசுந்தரம்பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் நூல்களிற் காப்புப் பருவத்திற்கு முன்பு வணக்கச் செய்யுட்கள், அவையடக்கம் போன்ற உறுப்புக்கள் பல காணப்படுவன. திருப் பெருமனநல்லூர் திருவெண்ணிற்றுமை பிள்ளைத் தமிழில் விநாய கர் வணக்கமும் சம்பந்தர் வணக்கமும் பாடிய பின்பே காப்புப்பரு வம் பாடுகின்ருர், திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத்தமி

Page 46
86
ழிற் காப்பிற்கு முன் பாயிரமாக விநாயகர், பரமசிவம், பராசக்தி, விநாயகக்கடவுள், சுப்பிரமணியர், நத்திதேவர், நால்வர், தண்டீச நாயனர், திருத்தொண்டர் ஆகியோருக்குப் பன்னிரண்டு பாடல் களில் வணக்கம் கூறிப் பதின்மூன்ருவது பாடலில் அவையடக்கம் கூறி, அதன் பின்பே காப்புப்பருவம் பாடுகின்றர். திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழில் ஆதிவிநாயகரும் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழில் விநாயகரும் அம்பலவாணதேசிகர் பிள் ளைத்தமிழில் விநாயகரும் காப்பிற்கு முன் பாடப்பட்டுள்ளனர். உறையூர் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிற் காப்பிற்கு முன் உள்ள பாயிரவமைப்பு அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழிலுள்ளதுபோன் றமைக்கப்பட்டுள்ளது. ஆனல் சண்டீசநாயனரும் பிறநாயன்மார் களும் ஒரே பாடலில் பாடப்படுகின்றனர். எனவே இப்பாயிரம் பதினெரு செய்யுட்களைக்கொண்டிலங்குகிறது. திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழிலுள்ள பாயிரவமைப்பு காந்திமதிபிள்ளைத்தமிழிலுள்ளது போன்ரும். சேக்கிழார் பிள்ளைத் தமிழில் விநாயகர் வணக்கமும் குருவணக்கமும் அவையடக்கமும் காணப்படுகின்றன. எனவே பாட்டியல்கள் எழுந்த காலத்திற் காப்பு முதலாகப் பத்துப் பருவங்களைக்கொண்டெழுந்த பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் அமைப்புநெறியிற் காப்பிற்குமுன்பு வணக்கம், ஆசிரியர் கருத்து, அவையடக்கம் போன்ற உறுப்புக்களைக் கொண் டதாய் விரிவடைந்தது. மீனட்சிசுந்தரம்பிள்ளை பாடிய சில பிரபந் தங்களில் இப்பாயிரவமைப்பு ஏனையவர்களினதிலும் பார்க்க விரி வடைந்து காணப்படுகின்றது. இஃது கால வளர்ச்சியோடு பாயிர வமைப்பும் வளர்ச்சியடைந்தமையைக் காண்பிக்கின்றது.
காப்புப் பருவத்திலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் வேறுபட்ட வளர்ச்சியினைக் காட்டுவன. திருமால் முதலுரதமுப்பத்துமுக்கோடி தேவர் ஈருக 10, 11, அல்லது 12 பாடல்களிற் காப்புவேண்டிப் பாடுவது மரபாகும். இக்காப்பில் வேண்டப்படுபவர்கள் கடவுள ராதவே அமைகின்றனர். பகழிக்கூத்தர் திருமால், சிவன், உமைய வள், கணபதி, கலைமகள், அரிகரபுத்திரர், பகவதி, ஆதித்தர், முப் பத்துமுக்கோடி தேவர் ஆகியவர்களை வேண்டுகின்ருர், குமரகுரு பரர் பிள்ளைத்தமிழ் நூல்களும் மரபிற்குளடங்கியனவாகக் காணப் படுகின்றன. சிவப்பிரகாசர் மரபிற்கேற்ப முதலிற் திருமால் காப்பு வேண்டுகின்றர். ஆனல் சிவனடியில் "செங்கமல விழியொன்றிடத் தணிந்தும் பொருமழவெள்விடையாகிப் பொறுத்துந் தொழும்பு

87
தலைநின்ற” திருமாலென்பதாலே தம் வீரசைவ மதத்தினைக் காட்டு கின்ருர், இவர் காப்பில் தேவாரமூவர், மாணிக்கவாசகர் என்ற நால்வரையும் இரு செய்யுட்களிற் காப்பு வேண்டுகின்ருர், காப்புப் பருவத்திலே மெய்யடியார்களும் இடம் பெறுவதை யீண்டு காண லாம். கடவுளாரையே காப்புவேண்டல் எனு ம் மரபு சிவப்பிரகாசர் பாடிய பிள்ளைத்தமிழில் சிறிதளவு கைவிடப்பட்டமை காணலாம்: நாயன்மார் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சோணசைலமாலை போன்ற தமது ஏனைய நூல்களிற் போற்றும் பண்புவாய்ந்த சிவப்பிரகாசர் சிவஞானபாலையசுவாமிகட்கு நால்வருடைய காப்பை வேண்டுவது
அவர் நாயன்மார் மீது கொண்ட் பக்தியை நன்கு எடுத்துக்காட்டு கின்றது. மாசிலாமணிதேசிகமூர்த்திகள் பாடிய சம்பந்தர் பிள்
ளைத்தமிழிற் காப்புப் பருவம் சமயவரம்பிற்கேற்ப வேறுமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரமீசர் - திருநிலைநாயகி, திருநீறு, மன்றுளாடும்பெருமாள், சிற்சத்தி, மூத்தபிள்ளையார், முருகவேள், திருப்பொய்கை, சீகாழிப்பதி, திருப்பதிகம், சட்டைநாதர், மற் றைத்தெய்வங்கள் என்ற முறையிற் காப்பமைந்துள்ளது. திரு மாலை முதலிற்பாடும் மரபை மாற்றியமைத்ததோடமையாது, கடைசிப் பாடலிற் திருமால், பிரமன், திக்குப்பாலகர், அருக்கர், உருத்திரர், மருத்துவர், கண்ணியர் ஆகியவர்களைக்குறிப்பிடுகை யில் "திருமுத்தின் சிவிகைமிசை அசையவருமணியைச்சேவித்தங்கு டன் வருவார்’ என்று கூறுமுகமாய் அவரெல்லாம் ஆளுட்ையபிள் ளையாரைக் காப்பார் எனது சேவித்துவருவார் என்பர். ஆசிரியர் திருநீறு, திருப்பொய்கை, சீகாழிப்பதி, திருப்பதிகம் ஆகியவற் றைக்காப்பு வேண்டுவதும் முற்பட்ட காப்பு வேண்டப்படவேண்டி யவர்கள் பட்டியலிற் காணப்படாதவையாம். அந்தகக் கவிவீரராக வமுதலியாரும் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழில் சரவணப் பொய்கை, வேலாயுதம், பிரணவப்பொருள் ஆகியவற்றை வேண் டுவதும் ஏனைய பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்பிற் காணப்படும் பொது அமைப்புடன் மாறுபடுகின்றது. என்வே 17-ம் நூற்ருண் டுப்புலவர்களாலேயே பிள்ளைத்தமிழ் மரபு காப்புப்பருவத்தில் மாற்றமடைந்துள்ளது. பொதுவாகப் புலவர்கள் ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களிற் காணப்படும் தெய்வங்களையே வேண்டியபோதும் தாம் விரும்பும் அடியார்கள் மீது பக்திசெலுத்தவும் தம் கொள் கைக்கு மாறுபட்டவர்களை வணங்காமல் விடவும் தயங்கவில்லை. இதனற் காப்புப்பருவம் மாற்றமடைந்தது. சிவப்பிரகாசர் தேவா ரமூவரையும், மாணிக்கவாசகரையும் நால்வர் நான்மணிமாலையிற்

Page 47
88
பாடியவர் ஈண்டும் அன்புமேலிட்டால் பாடினர். தம் சைவசித் தாந்தக்கொள்கையினையடிப்படையாகக்கொண்ட குருமூர்த்தியா கிய மாசிலாமணிதேசிகமூர்த்திகள் திருமால் முதலியவர்களைக் காப்பு வேண்டாது சேவித்து வருவதாகக் கூறிஞர். பாடப்பட்ட தலைவனுக்குப் பொருத்தமாகக் காப்புப்பருவத்தை மாற்றியும் அமைத்தார்கள். முருகனைப்பாட வந்த அந்தகக்கவி வீரராகவமுத லியார் அவன் தோன்றிய சரவணப்பொய்கையையும், தரித்த வேலையும் போதித்த பிரணவப்பொருளையும் வேண்டுவது காண லாம். சம்பந்தரைப் பாட முனைந்த மாசிலாமணிதேசிகமூர்த்திகள் சம்பந்தர் திருநீறிட்டுக் கூன்பாண்டியனுக்கு நோய் மாற்றியமை குறிப்பாகத் திருநீற்றையும், அவர் தோன்றிய சீகாழிப்பதியையும் தேவி பாலூட்டிய திருப்பொய்கையையும், அவர் இயற்றிய 16,000 பதிகங்களையும் காக்கும்படி வேண்டுகின்றர். 18-ம் நூற் முண்டினரான சிவஞான முனிவர் மரபிற்கேற்பவே தமது காப்புக் கடவுளரை வகுத்துள்ளார்.
19-ம் நூற்ருண்டினரான மீனுட்சிசுந்தரம்பிள்ளையும் சொக்க லிங்கம் செட்டியாரும் காப்பிற் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளனர். மீட்ைசிசுந்தரம்பிள்ளையவர்கள் அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழில் "பெரியோர் பிள்ளைத்தமிழுக்குத் தெய் வக்காப்பே கூறும்படி வகுத்துள்ளனர். அக்கூற்று இருக்கவும் அதனை அறிந்த சில அறிஞர்கள் அவ்வழிச்செல்லாது தாம் தாம் மேற்கொண்ட பொருளுக்கேற்பக் காப்பு அமைத்தனர். அவ்வமைப்பு உணர்ந்த யாமும் இப்பிள்ளைத்தமிழில் அவர் வழியே சென்ருேம்’ எனும் கருத்தமையக் கூறியுள்ளார். இவர் பாடிய கடவுளர்பற்றிய ஆறுபிள்ளைத் தமிழ்நூல்களில் மரபிற்கேற்பத் திருமால் முதலாக முப்பத்துமுக்கோடி தேவர் ஈருகக் காப்பு வேண்டல் காணப்படும். ஆனல் மானிடர் பற்றிய இரண்டு பிள்ளைத்தமிழ் நூல்களிலும் புதிய முறையினை மேற்கொண்டுள்ளார். சேக்கிழார் பிள்ளைத்தமி ழில், காப்பில், "தில்லைவாழந்தணர், இலைமலிந்தவேனம்பி, "மும் மையாலுலகாண்ட, "திருநின்றசெம்மையே, "வம்பருவரிவண்டு." *வார்கொண்டவனைமுலையாள்," "பொய்யடிமையில்லாத, "கறைக் கண்டன்கழலடியே, 'கடல்சூழ்ந்தவுலகெலாம்," "பத்தராய்ப் பணிவ்ார்கள்" என்ற திருத்தொண்டத் தொகைத் தலைப்புக்களில் அவற்ருற் குறிப்பிடப்படும் திருத்தொண்டரைச் சேக் கிழா ரைக் காக்கும்படி வேண்டுகின்றர். அம்பலவாணதேசிகர் பிள்ளைத்

89
தமிழிற் திருநந்திதேவர் முதலாக நமச்சிவாயமூர்த்திகள் முதலிய பதினுல்வர் ஈருரகவுள்ள சந்தனசாரியர்களையே காப்புத் தெய்வங் களாக அமைத்துள்ளார்.
சொக்கலிங்கம் செட்டியார் அடியார்கள் மீது பாடிய பிள்ளைத் தமிழ் நூல்களிற் காப்புப்பருவத்தில் பழைய மரபுடன் மீனுட்சிசுந் தரம்பிள்ளை போன்றேர் மேற்கொண்ட மரபினையுங்காணலாம். சம்பந்தர் பிள்ளைத்தமிழில் தெய்வக்காப்புடன் அடியார் காப்பும், சம்பந்தர் பாடிய தேவாரக்காப்பும் காணப்படுகின்றன. சிவன் உமாதேவி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்கட்குச் செய்யுட் பாடியவர் அடுத்துத் திருஞான சம்பந்த மகாமந்திரம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், கண்ணப்பர், சண்டேசர் ஆகியோரைக் காப்பு வேண்டுகின்ருர், அப்பர் பிள்ளைத் தமிழிற் சிவன், உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் காப்பு வேண்டிப் பின்பு, திலகவதியார், சம்பந்தர், வாகீசர், சுந்த ரர், மணிவாசகர், சண்டேசுரர் ஆகியோர் காப்பு வேண்டுகின்ருர், காவற்கிழவோணுகிய திருமாலை இப்பிரபந்தங்களில் பாடாமை மரபுடன் மாறுபட்டதாகும். சுந்தரர் பிள்ளைத்தமிழில் திருத் தொண்டத் தொகையாற் குறிக்கப்படும் " தில்லைவாழந்தனர்." முதலிய தலைப்புக்களைக்கொண்டு சேக்கிழார் "தில்லைவாழ் அந்த ணர் சுருக்கம் முதலாகப் பெரிய புராணத்தில் வகுத்த பதினுெரு சருக்கங்கட்கும் ஒவ்வொரு சருக்கத்திற்கு ஒவ்வொரு பாட்( அமைத்து அச்சருக்கத்தமைந்த அடியார் " சுந்தரரைக் காக்க " எனக் கூறுதல் இந்நூலுக்கே உரிய சிறப்பாகும். எனவே, காப்புப் பருவத்தைப் புலவர்கள் பாட்டுடைத் தலைவரின் இயைபுக்கேற்ப மாற்றிக்கொண்டமையால் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் அமைப்பு நெறியில் வேறுபட்டு வளர்ந்தன.
ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பத்தாகப் பத்துப் பருவங் கட்கும் (100) நூறு செய்யுட்கள் பாடுவது மரபு. குமரகுருபரர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் இவ்வாறு அமைந்த தேயாகும், ஆனல், மீனட்சியம்மை பிள்ளைத்தமிழிற் காப்புப் til fC வத்தில் பதினெரு செய்யுட்கள் காணப்படுகின்றன. சிவப்பிரகா சர் பாடிய பிள்ளைத்தமிழில் வாரனப் பருவத்திற் பதினெரு செய் யுட்களும் ஏனைய ஒன்பது பருவங்களில் ஒவ்வொன்றுக்கும் பத்துச் செய்யுட்களுங் காணப்படுகின்றன. மாசிலாமணிதேசிகமூர்த்திகள்

Page 48
90
பாடிய ‘சம்பந்த பிள்ளைத்தமிழில் இம்மரபு மேலும் மாற்றமடை கின்றது. காப்பு, வாரான ஆகிய இரு பருவங்கள் ஒவ்வொன்றிற் கும் பதினெரு பாடல்களும், முத்தம், சிறுபறை ஆகிய பருவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒன்பது பாடல்களும், ஏனைய பருவங்கள் ஒவ் வொன்றுக்கும் பத்துப் பாடல்களுங் காணப்படுகின்றன. சிவ. ஞான முனிவர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் காப்பிற் பதினுெரு செய்யுட்களும், ஏனைய ஒவ்வொரு பருவத்திலும் பாடினர். ஆனல், திருக்கலைசை விநாயகர் பிள்ளைத்தமிழில் ஐந்து பாடல்கள் ஒவ் வொரு பருவத்திற்கும் பாடியுள்ளார். 5JT gipI L_unTL l6ö)é56öt LunrL — வேண்டும் என்றுமரபு இப்பிள்ளைத் தமிழிற்கைவிடப்பட்டு ஐம்பது பாடல்கள் பாடுவதாய் அமைந்துள்ளமை காணலாம். இருபதாம் நூற்ருண்டில் செங்கல்வராய பிள்ளைக்கும், இராமனுக்கும் சிவ. ஞான முனிவர் வழிகாட்டி போல் அமைந்துள்ளார். செங்கல் வராய பிள்ளை சம்பந்தர் பிள்ளைத்தமிழிலும், இராமன் அப்பர் பிள்ளைத்தமிழிலும் பருவத்திற்கு ஒவ்வொரு பாடல் வீதம் பத்துப் பருவங்களுக்கும் பத்துப்பாடல்களைப் பாடியுள்ளனர். நூறு பாடல் களைக்கொண்டதாகப் பாடும் மரபு பதினெட்டாம் நூற்ருண்டுப் புலவரால் ஐம்பது பாடல்கள் பாடுவதாய் மாறி, இருபதாம் நூற் ருண்டில் பத்துப்பாடல்களைப் பாடுவதாக அமைந்துள்ளது.
۶ م...."سمی۔,,,,,,,,.............--... **
 

91
Ο Nyk ( தமிழ் நாட்டிற் சமணர்
* முதல் இயல்
O
"W^YM. O ஆ. வேலுப்பிள்ளை B. A. --
இன்று காணப்படும் தமிழிலக்கியங்களெல்லாம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றியவையே. இக்காலப்பகுதி யில், ஆயிரமாண்டுகளுக்கு மேற்பட்டகாலம், தமிழ் நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம் மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயி னர். காலப்போக்கிலே, சமணம் தாழ்வடைய, சைவம் உயர்நிலை யடைந்தது. சைவம் சமணத்துடன் போராடி, அதன் வீறடக்கி யது. சமணத்தை அழித்துச் சைவத்தை நிலைநாட்டத் தீவிரமாகப் பிரசாரஞ்செய்த அப்பர்-சம்பந்தர் பாடல்கள் தமிழிலக்கியத்தில் நிலையான இடம்பெற்றன. சம்பந்தரால் சமணர் கழுவேற்றப்பட் டசெய்தியை, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் தக்கயாகப்பரணி போன்ற நூல்களில் அமைத்துக் கொண்டாடினர். சமணரதும் சமணமதத்தினதும் நலிவுக்குப் பெருமளவு காரணமாக இருந்த சம்பந்தரைச் சைவசமயகுரவர் நால்வரில் முதல்வராகவைத்துச் சைவநூல்கள் பாராட்டின. சைவத்திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளைத்தொகுத்த நம்பியாண்டார்நம்பி, சம்பந்தரின் பாடல்களையே முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுத்ததுமன் றிச் சம்பந்தரைப்பற்றி அரை டசின் பிரபந்தங்களும் பாடினுர், பக்தியியக்கத்தை நடத்திய பல்லவர்கால நாயன்மார்களின் வர லாறுகளைப் புனைந்து கூறும் பெரியபுராணத்தில், சம்பந்தர்வரலாற ளவு விரிவாக, வேறெவர் வரலாறும் கூறப்படவில்லை. தமிழ் மக்க ளிற் பெரும்பாலோர் சைவராக மாறியதாலும், சமணம் தமிழ் நாட்டில் இல்லையென்னும்படியான நிலையை இன்றெய்தியிருப்ப தாலும், சைவர் பிரசார இலக்கியங்கள் நிலைபெற்று வாழ்வதா லும், சமணர் என்றதுமே ஞானமில்லாத, கையாலாகாத, திகம்ப ரத்துறவிகள் என்று பலர் கருதும் நிலை இன்றும் தமிழ் பேசும் உல கில் காணப்படுகின்றது. ஆனல், துவேஷ மனப்பான்மையை நீக்கி

Page 49
92
நடுநிலைமையுடன் தமிழிலக்கிய வரலாற்றை ஆராயும் எவரும், சமணர்கள் தமிழ் வளர்ச்சிக்குச் செய்த அளவு தொண்டு, இது வரை வேறெச்சமயத்தவரும் செய்யவில்லை என்ற முடிவிற்கே வருவர்.
சமணசமய ஸ்தாபகராக இக்கால ஆராய்ச்சியாளர்கொள் ளும் மகாவீரர் பாரதத்தின் தவப்புதல்வர்களில் ஒருவர். அவர் கி. மு. ஆரும் நூற்றண்டில் வட இந்தியாவில் தோன்றினர், அவர் வாழ்ந்த கி.மு. ஆரும் ஐந்தாம் நூற்ருண்டுகள் உலகச் சமய வர லாற்றிலேயே ஒரு முக்கியமான காலப்பகுதியாகும். அன்றைய உலகில் நாகரிகமடைந்து விளங்கியனவாக இன்று கருதப்படும் நாடுகளிலெல்லாம் மகான்கள் தோன்றி மக்களுக்கு வாழும் வழி காட்டினர். கிரேக்க நாட்டில் சோக்கிரதீசு, இந்தியாவில் மகா வீரர்( புத்தர், சீனவில், கொன்பூசியசு முதலியோர் தோன்றி, அவ்வந்நாடுகளில் சமயங்களின் பெயரால் நடந்த தகிடு தத்தங்களைக் கண்டித்து, மக்களுக்குப் புதுவழி காட்டிப் புரட்சி செய்தனர். அன்றைய வட இந்தியாவில் உயிர்ப்பலியிட்டு யாகங் கள், வேள்விகள் செய்து அவற்றின் பலத்தினல் கடவுளரிடமிருந்து வேண்டிய வரங்களைப்பெறலாம் என்ற கருத்துடைய வேதநெறியே ஆதிக்கம் பெற்றிருந்தது. பூவுலகத்துத் தேவர்களெனக் கருதப் பட்ட பிராமணர், மக்கள் அறியாத சங்கத மொழியையே சமய காரியங்களுக்குபயோகித்து வந்தனர். இத்தகைய வைதீக சமயத் திற்கு எதிராகப் புரட்சி செய்த மகாவீரரும் புத்தரும் அகிம்சை நெறியைப் போற்றித் தூய் வாழ்க்கை
கை நடத்தினலே மனிதன் உய் திபெறலாம் என்று "உபதேசித்தனர். சங்கத மொழியைத் தேவ பாஷையெனப் பிராமணர் கூறியதை நிராகரித்து, மக்கள் பேச்சு வழக்கிலிருந்த பிராகிருதம், பாளி முதலிய மொழிகளையே முறையே இருவரும் பயன்படுத்தினர். ஒழுக்கீத்தை வற்புறுத்துதலும் மக்கள் பேசும் மொழியைப் பேணுதலும் மகாவீரர் காலத்திலிருந்தே, சமணத்தின் இரு முக்கிய அம்சங்கள். பிராமணரின் வைதீக சமயம் பொதுமக்களை ஒதுக்கிவைக்க, இச்சமய நெறிகள் பொதுமக்களி டம் அவர்கள் பேசும் மொழிமூலம் சென்று அவர்கள் உய்யும் நெறியைக் காட்டியதால், வெகுசீக்கிரத்தில் நாட்டிற் செல்வாக் குப்பெறலாயின. போக்குவரத்துக் கஷ்டங்கள் முதலியன, இந்தி யாவின் தென்கோடியிலுள்ள தமிழகத்திற்குச் சமணத்துறவிகள் வருவதைச் சிறிது காலம் தடைசெய்திருக்கலாம். ஆயின், கி. மு.
 
 
 

93.
நான்காம் நூற்றண்டில் ஆட்சிபுரிந்த சந்திரகுப்த மெளரியன் சமணத்துறிவியாகித் தமிழ்நாட்டிற்கு வடமேற்கிலுள்ள மைசூர்ப் பகுதியில் சிராவண பெல்கொல என்னும் பகுதியில் வசித்தா னென்று கூறப்படுகிறது. கி. மு. மூன்ரும் நூற்ருண்டிற்குரியனவா கக்கருதப்படும் மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களிலுள்ள குகைச் சாசனங்கள் சமண, பெளத்த துறவிகளால் வரையப்பட்டன என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தமிழிலுள்ள மிகப்பழைய இலக் கியம் கி. பி. முதலாம் நூற்ருண்டிலேயே தோன்றியிருக்கலாம் என்று அறிஞர் பலரால் கருதப்படுகிறது. ஆகவே, சமணர் தமிழ் நாட்டிற்கு வந்து சிலகாலம் சென்ற பின்பே தமிழிலக்கியம் தோன் றுகிறது. குகைச்சாசனங்களிற் காணப்படும் தமிழ், இலக்கியக்கரு வியாக உபயோகிக்கப்படுதற்கு வேண்டிய அளவு விருத்தியடையா தது. சங்க இலக்கியத் தமிழ் அந்நிலையிலிருந்து பெருமளவு வளர்ச் சியுற்றிருக்கிறது. சமணர் என்றுமே மக்கள் வழங்கும் மொழியைப் போற்றுவதில் முன்னின்றமையையும், சங்கமருவியகாலத்திலிருந்து அவர் தமிழ் வளர்க்கச் செய்த முயற்சிகளையும், இன்னெரு திரா விடமொழியான கன்னடமொழியின் வளர்ச்சியில் சமணர் வகிக் கும் இடத்தையும் பார்க்கும்பொழுது, தமிழ்மொழி செம்மையான இலக்கியக்கருவியாகச் சங்ககாலத்தில் ஆகியதற்குச் சமணரும் ஒரளவு காரணமாகியிருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இட மிருக்கிறது.
சமணர் கொண்டுவந்த வாழ்க்கைத்தத்துவம்.தமிழ்.மத்தளை அதிகம் கவர்ந்தது சங்கமருவியகாலத்திலேயே, வாழ்க்கை என்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு எப்பொழுதும் ஒரு புதிராகவேயிருக் கிறது. மனித இனத்திற்கே சிந்திக்குந்திறனும் பகுத்தறிவும் பொதுச்சொத்துக்கள் எனக்கூறப்படும் போதிலும், பெரும்பான் மையான மக்கள் சிந்தணுசக்தியைப் பயன்படுத்துவதில்லை. வாழ்க் கையைக்கூர்ந்து கவனிப்போர் வெகு சிலரே. அவருள் கலைஞர் வாழ்க்கையிலுள்ள அழகைக் காண்பர். விஞ்ஞானிகள் இயற்கைப் பொருட்களைத் தொகுத்தும் பிரித்தும் உள்ளதை உள்ளவாறே காண்பர். தத்துவஞானிகளே வாழ்க்கையின் ஊடே காணப்படும் உண்மையை அறிய முயல்வர். விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் உண் மைகள் பரிசோதித்து அறியக்கூடியவை. தத்துவஞானிகள் காணும் உண்மைகளைப் பரிசோதனைச்சாலையில்வைத்து ஆராய முடியாது. ஆகவே வாழ்க்கைபீற்றிய பல தத்துவங்கள் என்றும்

Page 50
94
இருந்துவரலாம். வாழ்க்கைப்புதிருக்கு மகாவீரர் கண்ட விடையே சமணசமயமாக உருவாகியது. மனித உள்ளத்தின் இயல்பை ஆராய்பவர்கள், சூழல் முதலியன காரணமாக, மனத்தின் சில இயல்புகளே வளர்ச்சியடைகின்றன என்றும், ஏனையவை அகமனத் தில் அடங்கியிருப்பனவென்றும் கூறுகிருர்கள். வாழ்க்கையில் தோல்வியடைந்து உலகவாழ்க்கையை வெறுத்து வாழ்பவர்கள் சிலர் பிரபல தத்துவஞானிகளாக ஆவது, சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களிடத்திற் காணப்படும் சில இயல்புகளின் வளர்ச்சி தடைப்பட, வேறு சில இயல்புகள் வளர்ச்சியடையத் தொடங்குவ தாலேயே ஆகும். துறவிகள் உலகவாழ்க்கையை நீத்துக் காட்டில் தனித்து வாழ்ந்து ஞானம் பெற்ருர்களென்க் கூறப்படுவது, சமு தாய வாழ்க்கைக்குரிய இயல்புகளின் வளர்ச்சியைத் தடைசெய்து, வேறு சில இயல்புகள் வளர்ச்சியடையப்பெற்றுச் சாதாரண மக்க ளுக்குத் தோன்ருத அகக்காட்சிகள் சில அவர்களுக்குத் தோன்று வதாலேயே ஆகும். இவ்வாறு அகக்காட்சி பெறுவோரிற் சிலர், சாதாரண மக்களாற் பித்தரெனக் கணிக்கப்படலாம்; வாழத் தெரியாதவரென நையாண்டி செய்யப்படவாம். ஆயின், அகக் காட்சிபெற்றவர் ஆற்றல் மிகுந்தவராக இருந்தால், அக்காலத்துச் சமுதாயத்திலிருந்த வாழ்க்கைமுறை சீர்கெட்டு மக்கள் அதிருப்தி யும் வெறுப்பும் அடைந்திருந்தால், அவரைச்சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இவ்வாறு தோன்றும் மதங்கள் வளர்வதும் தேய்வதும், அரசியல், பொருளாதார, சமூக காரணங்களைப் பொறுத்திருக்கின்றன. மதத்தைத்தொடங்கிவைத்தவரின் போத னைகளில் திளைத்து, அவரின் அகக்காட்சியில் ஈடுபடும் பிற்காலத்த வர்கள், தங்கள் அறிவாற்றல்களுக்கேற்பத் தத்துவக்கொள்கை யையும் புராணக்கதைகளையும் இயற்றுகிறர்கள், வரலாற்றுக்கண் கொண்டு பார்த்தால், சமணம் உட்பட மதங்கள் பலவற்றினதும் தோற்றம் வளர்ச்சியென்பன இவ்வாறேயமைந்திருக்கின்றன. வட இந்தியாவில் அக்காலத்திலிருந்த சமயநிலை, மகாவீரர் கண்ட சம யம் நிலைபெறுத்ற்குதவியது. மகாவீரரைப்பின்பற்றியோர், அவர் காட்டிய ஒளியைப் பாரதமெங்கும் எடுத்துச்சென்றனர். தமிழ் நாட்டிற்குச் சமணர் வந்தபோது, பொதுமக்களிடையில் பிரதேச
வாரியான திராவிட வழிபாட்டுமுறைகளும் நகரங்களில் வைதீச
சமயமும் செல்வாக்குப்பெற்றிருந்தனபோலக் காணப்படுகிறது.
J/கி. மு. மூன்றும்-நூற்றண்டிலேயே தமிழ் நாட்டிற்கு வந்த
 
 

95
கேற்ற வாழ்விடங்களாகக் கொண்டார்களென்பது இன்று புரிய வில்லை. தமிழ்நாட்டு ஆற்றுவளம் கூறப்போந்த பாரதி “காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்கண்டதோர்வையை பொருநை நதி' என்று வையையும் பொருநையையும் சிறப்பிக்கிருன், வையை பாயும் மதுரை ஜில்லாவும் பொருநை பாயும் திருநெல்வேலி ஜில் லாவும் தமிழ் வளர்ச்சிகாரணமாகப் போற்றப்படுவதற்கு மிகப் பழைய காலத்திலிருந்தே சமணர் இப்பிரதேசங்களிலிருந்து தமிழ் வளர்த்து வந்தது ஒரு காரணமாகலாம். வட இந்தியாவிலுள்ள மதுரையில் செல்வாக்குப்பெற்றிருந்த சமணரே, பாண்டியநாட் டுத் தலைநகருக்கு மதுரையென்ற பெயர் ஏற்படச் செய்திருக்க லாம். மதுரை சங்ககாலத்திலேயே பாண்டிநாட்டின் தலைநகராக் கப்பட்டது. மதுரைக்கு முன்பு, அதற்குத் தென்பகுதியில் LunteāTuqயநாட்டின் தலைநகரம் இருந்ததெனப் பல கர்ணபரம்பரை வரலா றுகளுண்டு. இறையனகரப்பொருளுரை கூறும் முச்சங்க வரலாற் றில் கபாடபுரம்பற்றிய வரலாறு வருகிறது. மதுரைக்கு முன்பு, கொற்கையே பாண்டியநாட்டின் தலைநகரமென, கால்டுவெல்ஜயர் தமது திருநெல்வேலி வரலாறு என்னும் நூலில் நிறுவுகிருர், கொற்கை திருநெல்வேலி ஜில்லாவில் பொருநை கடலோடு கலக்கு மிடத்தில் இருந்தது. அசோகன் காலத்தில், சேர சோழ பாண்டிய நாடுகளோடொப்பத் திருநெல்வேலியும் சிறப்புற்று விளங்கிய தென்றும் அசோகனது சாசனத்தில் காணப்படும் தம்பண்ணி, தாமிரபர்ணியெனப்படும் பொருநை பாயும் தென்பாண்டிநாடே யன்றி இலங்கையல்ல என்றும் சில அறிஞர் கருதுவர். இப்பகுதி களில் சமணர் செல்வாக்கு, சங்ககாலத்ததில் வளர்ந்துவந்திருக்க வேண்டும். சங்கமருவியகாலத்திலும்.பல்லவர்கால ஆரம்பத்திலும் சமணம் பாண்டியநாட்டிலாதிக்கம் செலுத்தியதற்குப் பெரியபுரா ணம் சான்று.பூகர்கிறது.எனவே, பாண்டியநாட்டு மக்களைச் சம ணத்திலிருந்து இழுத்துச் சைவத்தை ஏற்க செய்வதற்காகப் பல பெளராணிகக் கதைகள் பிற்காலத்தில் தோன்ற வேண்டிய அவசி யம் ஏற்பட்டது. சமணர் மதுரையிலேற்படுத்திய திராவிட சங்கம் நசித்துப்போதற்குக் காரணமாய சைவர், தாமும் சமணரைப் போலச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தாரெனக் காட்டுவதற் காக, முச்சங்க வரலாறு என்னும் கட்டுக்கதையை வெளியிட்டிருச் கலாம். முச்சங்கத்தில், சிவன், ருகன் முதலிய தெய்வங்களும்
சங்கமிருந்து தமிழாராய்ந்தனவாம்! மதுரையைச் சைவரின்
சமணத்துறவிகள்.பாண்டியநாட்டுப் பகுதிகளையேடஏன்-தங்களுக்

Page 51
96
புனித தலமாக ஆக்கிச் சமணரைப்பற்றிய நினைவை,அகற்றுவதற்
காக, மதுரையை மையமாகக்கொண்டு, திருவிளைய்ர்டற் புராணங்
கள் பாடப்பட்டன. பாண்டியனுக்கும் மதுரை மக்களுக்கும் சமண
ராலும் வேறு காரணங்களாலும் இடுக்கண்கள் ஏற்பட்டபோது, சிவன் தன் திருவிளையாடல்களால் எவ்வாறு உதவினன் என இப்
புராணங்கள் கூறுகின்றன. சிவனின் ஆணைப்படி தென்றிசையேகிய
சைவமுனிவராகிய அகத்தியர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
பொதிகை மலையில் வாழுகிருரென்றும் வைதீக சமயத்தார் கதை
கூறினர். இவை, பாண்டியநாட்டில் சம்பந்தர் பெற்ற வெற்றியை நிலநிறுத்துவதற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளெனவே கொள் ளத்தக்கன. *°५’×४
அப்பர்-சம்பந்தர் சமயப்பிரசாரம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாடெங்கும் சமணம் செல்வாக்குப்பெற்றிருந்தது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்களைக்கொண்டு பார்த்தால், சங்ககாலத்தில் சமணர் தமிழ்மக்கள் வாழ்க்கையில் அதிகம் செல்வாக்குப் பெறவில்லையென்றே தோன்றுகிறது. சமணர் கருத்துக்களைச் சமுதாயம் விரும்பியேற்கக்கூடிய சூழ்நிலை அக்காலத்திலின்மையால், அவர் கொள்கைகள் அக்கால இலக்கி யங்களிலிடம் பெறவில்லை. ஆயினும் அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை சமணரின் வெறுப்பையே சம்பாதித்திருக்கும்" கொலை, களவு, காமம், மது, மாமிசம் என்னும் பஞ்சமாபாதகங்
い ۷۷۰۰"%"تن . *۶* ناو براي 8 متزلزومی با
களை ஒதுக்கி, உலகம் இளமையாக்கை.முதலியவற்றின்-நிலையாமையப்போற்றித் தூய்மையாக வாழ்ந்த சமணர், போர், வேட்டை, காதல், கொள்ளை, மது, மாமிசம் என்று வாழ்ந்த தமிழ்மக்களை அறவழியிலிட்டுச் செல்ல இயன்ற அளவு முயன்றிருப்பர். சங்கமரு வியகாலச் சூழ்நிலை அவருக்குச் சாதகமாக அமைந்தது. களப்பிரர் வரலாறு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு இருளடர்ந்த கலப்பகுதியாக இருந்தபோதும், அவர் சமணம் பெளத்தம் முத லிய புறச்சமயங்களே. ஆதரித்ததற்குச் சான்றுகளுண்டு. கஜப்பி
விக்காலத்திற்றன், கி.பி. 470-ல், மதுரையில் ஆச்சிகந்தி யென்னும் சமணர் திராவிட சங்கத்தை நிறுவினர். அப்பர் சேர்ந் திருந்த சமணமடமாகிய பாடலிபுரம் திருமுனைப்பாடி நாட்டில் தென்பெண்ணையாறு கடலோடுகலக்கும் கூடலூருக்கு அயலி லுள்ள இராமமாகிய திருப்பாதிரிப்புலியூரில் இருந்தது. புகழ்பெற்
றுவிழங்கிய காஞ்சிக்கல்லூரியிலும், சமண அறிஞர்கள் பலர் சங்க
 
 

97
மருவிய காலத்திற் காணிப்பட்டனர். பல்லவநாட்டிலும் பாண்டிய நாட்டிலும் சமணசமய வளர்ச்சிக்கு வேண்டிய முயற்சிகளை இவை கவனித்துவந்தன. பிறநாட்டாராகிய களப்பிரரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் போர், குழப்பம், அமைதியின்மை முதலியன அள வற்று இருந்தமையாலேயே, இக்காலப்பகுதி இன்று இருளடர்ந்த காலப்பகுதியாகக் காணப்படுவதாதல்வேண்டும். ஒரு சமுதாயத் தில் போர், குழப்பம், அமைதியின்மை முதலியன தொடர்ந்திருந் தால், அச்சமுதாயத்தின் அமைப்புச் சீர்குன்றி, ஒழுக்கம் குலைதலி யல்பு. இத்தகைய நிலை சங்கமருவியகாலத் தமிழகத்திலிருந்திருக்கி றது. சங்கமருவியகாலத் தமிழகத்தில் பிறநாட்டார் நாகரிகக் கலப் பும் நிகழ்ந்திருக்கிறது. அக்காலத்தில், ஆரிய நாகரிகம் தமிழ் நாக ரிகத்தோடு பெருமளவு கலந்திருக்கிறது. இரண்டு வாழ்க்கைமுறை கள் இவ்வாறு மோதும்போது, மோதுதலுக்குள்ளாகும் சமூகமக்க ளிடையில் ஒழுத்தம் பற்றிய மயக்கம் ஏற்படுவது இயல்பு மயக்கத் தைத் தீர்க்க்வேண்டியதேவை, அக்கால அறிஞருக்கு ஏற்படும். மேலும் சங்கமருவியகாலத் தமிழகத்தில் பெளத்தமும் செல்வாக் குப்பெற்றிருந்த்து பெளத்தமதம் சக்திவாய்ந்த சமயமாக இக்கா லத்தில் விளங்கியது யப்பானிலிருந்து கேரளம் வரையிலும், ஆப் கானித்தானத்திலிருந்து இந்தோனேஷ்யாவரையிலும், மத்திய ஆசியாவிலிருந்து இலங்கைவரையிலும் பெளத்த சமயத்தின் செல் வாக்குப் பரந்து சென்றது. அது தென்கீழ் ஆசியா, "அகன்ற இந்தியா'வாக மாறுவதற்குப் பெருமளவு காரணமாயிற்று. பெளத்தக் கருத்துக்கள் பரவியிருந்த உலகின் ஒரு பகுதியே தமிழ் நாடு. பெளத்தமும் அறத்தைப் போற்றும் சமயமாதலால், இக்கா லத்தமிழகத்தில் இவ்வழியாலும் அறக்கருத்துக்கள் மலிந்து காணப்பட்டன. பெளத்தர் தனியே அறநூல் எழுதாதபோதும் மண்மேகலையில் அறக்கருத்துக்களைப் புகுத்தியிருக்கின்றனர். அற நூல்களுக்கு இக்காலத்திலிருந்த செல்வாக்குச் சைவ வைணவரை யும் அறநூல்கள் எழுதும்படி செய்துவிட்டது(ஆசாரக்கோை V திரிகடுகம்முதலியன இவர்களால் ஆக்கப்பட்ட்வை. சங்கமருவிய காலத்திலெழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பெரும்பாலன அறநூல்களே; அவ்வறநூல்களிற் பெரும்பாலன சமணரால் எழு தப்பட்டவையே. ܫ
இவ்வாறு சிறப்புற்ற சமணம் பல்லவர் கால ஆரம்பத்தில் நலி
வுற்றமைக்கும் சைவம் ஓங்கியமைக்கும் பலர் பல காரணங்கள் கூறுவர் அவற்றுட் பல, மேலெழுந்த வாரியான பார்வையால்

Page 52
98
தோன்றியவை.சில சைவம் எப்படிவென்றது என்பதை விளக்குகின் றனவன்றி, ஏன் வென்றது என்பதை விளக்கும்வன்மையற்றவை. சமணத்தின் பலவீனமும் சைவத்தின் மூலபலமும் அக்காலப் பொருளாதார நிலையில் இருந்திருக்கின்றன. சங்ககாலச் சமூக அமைப்பில் கலைவாழ்க்கையை மேற்கொண்டவர்கள் வறுமையால் வருந்திப் புலவர்களின் தயவில் வாழ்ந்தபோதும், பொதுவாக மக் களிடையில், பொருளாதார சமூக நிலைகளில் அதிக ஏற்றத்தாழ்வு களில்லையென்றே கருதக்கூடியதாயிருக்கிறது. சங்ககாலத்திற் சிறப்புற்றிருந்த வணிகம் சங்கமருவிய காலத்தில் இன்னும் வளர்ந்து, மன்னர்களேவிழைகிற அளவு செல்வமுடைய வணிகர் களைச் சிருஷ்டித்துவிட்டது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சங்க மருவியகாலத்திலெழுந்த காவியங்களெனப்படும் நூல்களிரண்டும், வணிகரின் வாழ்க்கையை எடுத்துக்கூறுவது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. அக்கால வாழ்க்கையில் வணிகரே சிறப்புற்றிருந்தன ரென்பதையே அது காட்டுகிறது. சங்கமருவியகாலப்பகுதியிற் முேன்றிய அறநூல்களும் சிலம்பு, மேகலையென்னும் தொடர்நிலைச் செய்யுட்களும் ஈகையை ஒரே முகமாக வற்புறுத்துகின்றன. செல் வர்களுக்கும் வறியவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு பெருத்துவிட்டதை, இவை காண்பிக்கின்றன. தொல்காப்பியம் அகத்திணையியலில் "அடியோர்பாங்கினும் வினவலர்பாங்கினும்’ என்றும் "ஏவன்மர பினேனேருமுரியராகிய நிலைமையவருமன்ன"ரென்றெல்லாம் கூறப் படுவது, சங்கமருவியகாலச் சமூக அமைப்பில், ஒருபுறம் செல்வரும் மறுபுறம் அவருக்கு அடிமை செய்வோர், ஏவல் செய்வோர். தொழில்புரிவோர் என்று வறியவர்களும் இருந்ததைக்காட்டு கிறது. இவ்வாறுள்ள சமுதாய அமைப்பில், செல்வர்களின் சுரண்டு தலும் வறியவர்களின் சுரண்டப்படுதலும் அதிகரிக்க அதிகரிக்க, வர்க்கப்போராட்டம் வளர்ந்து சமூக அமைப்பையே மாற்றிய மைக்கும் என்று மார்க்சீய சித்தாந்தம் கூறும், சமணசமயத்தின் வரலாற்றை ஆராய்ந்தால், அது எக்காலத்திலும் வணிகரிடம் விசேட செல்வாக்குப் பெற்றிருந்தமை தெளிவாகும். குசராத் நாட்டிலேயே, இன்று சமணம் ஒரளவு செல்வாக்குடன் வாழுகி றது. அந்நாட்டிலும் வணிகரே பெரும்பாலும் அச்சமயத்தை ஆத ரிக்கின்றனர். தமிழ் நாட்டில் இன்று சிறுதொகையினராக வாழும் சமணர் பெரும்பாலும் வணிகராகவேயுள்ளனர். கொல்லாமை, புலாலுண்ணுமை, மதுவருந்தாமை முதலிய அறங்கள் வணிகத் தொழில் புரிவோர் கடைபிடிப்பதற்கு ஓரளவு இலகுவானமை

99
யாற்போலும் இத்தகைய நிலைமை ஏற்படுகிறது. பல்லவர்கால ஆரம்பத்தில், சமணரை வணிகருடன் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. திருநாவுக்கரசர் முதலியோர் சைவ மறு மலர்ச்சியை ஆரம்பித்துவைத்தரெனக்கூறுவது எவ்வளவு பொருத் தமோ, வணிகருக்கு எதிராக உழவர் தலைமையில்டஏனையவர்த்துத் தினரின் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாரென்று கூறுவ தும் அவ்வளவு பொருத்தம்போலக் காணப்படுகிறது. நீர்வளம் நிலவளம் மிக்க மருதநில மக்களாகிய உழவர் சமூகத்தைச்சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ்நாட்டுப் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்கெதிராகத் திரண்டெழுந்தனர், வர்க்கப் போராட்டம் என்றும் இருந்துவந்தபோதும், வர்க்கப்போராட்டம் என்ற பெயரும் உணர்வும் புதியன. முற்கால வர்க்கப்போராட்டங் கள் சமய எழுச்சி, இனஎழுச்சி, முதலிய முகமூடிகளனிந்தே நடை பெற்றன. இன்றுகூடத் தமிழகத்தில், சுரண்டும் செல்வர்களுக் கெதிராக, ஏனைய பொதுமக்கள் நடத்தும் வர்க்கப்போராட்டம், பிராமணருக்கெதிராகத் திராவிடர் நடத்தும் போராட்டம் என வருணிக்கப்படுகிறது. திராவிட இன உணர்ச்சியைக் கிளப்பிப் பிராமணரை இன்று எதிர்ப்பது, "தமிழ்" "தமிழ்" என்று தமிழின உணர்ச்சியைக் கிளப்பிச் சம்பந்தர் அன்று சமணரை எதிர்த்ததை நினைவூட்டுகிறது. பல்லவர்காலப் பக்தியியக்கத்தின் வரலாருகத் திகழும் பெரியபுராணத்தில், தமிழ்நாட்டுப் பலசாதி மக்களும் பக்தியியக்கத்தில் முன்னின்றுழைத்தமை கூறப்படுகிறது. பொரு ளாதார காரணங்களின் உந்துதலில்லாவிட்டால், பக்தியியக்கம் இவ்வளவு பரந்துபட்டதாகத் தோன்றவோ, தமிழ்நாட்டிற் பெரு வெற்றிபெறவோ முடியாமற்போயிருக்கும். அப்பரின் கையில் என் றும் காட்சியளித்ததாகப் பெரியபுராணங்கூறும் உழவாரப்படை கோவிலைப் பரிசுத்தமாக வைத்திருப்பதற்கே யுதவியதென்று கொள்ளவேண்டியதில்லை; உழவர் தலைமையில் நடந்த வர்க்கப் போராட்டத்தையும் உணர்த்கிறது என்றும் கொள்ளலாம்போல் தெரிகிறது. சமணம் நலிந்ததற்கு அடிப்படைக்காரணம் இங்கே தான் இருக்கவேண்டும்,

Page 53
நீங்கள் உல்லாசமாகப் புகைப்பதற்கு
= 786 கல்கி பீடிகள் = * திறம் பீடிப் புகையிலை, பீடி இல * - இன்னும் - LIG) 5 J&G K. S. LOsiri, 5 Titujë e LDITsits sir (ps6usor
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
சி. சின்னத்துரை & பிரதர்
39, K. K. S. GGu',
யாழ்ப்பாணம்
० ० Phone: 578
(8est staals & (offee 08ar Lodging Facilities Available. Orders Executed at Short Notice s IE "I !!; CA
ம’ (A H ) ܬܐ U į. 4 r
Prop: A. SANGA RAN
'E TAX I Available = 176, Hospital ROAD, JAFFNA. ரக்ஸி எந்தநேரமும் விடப்படும். தங்க இடவசதிகள் உண்டு:
"சுபாஸ் கபே" 176: ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
 

100 பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க ஆண்டறிக்கை.
. جي= 0 6 9 11
திமிழ்ச் சங்க வரலாற்றில் 1960 ம் ஆண்டு நிகழ்ச்சிகள் விசேடமாகக் குறிப்பிடத் தக்கவை வழக்கத்திற்கு மாருக இவ் வாண்டுத் தொடக்கத்திலேயே செயற்குழு சங்க நிகழ்ச்சிகளின் பொறுப்பை ஏற்றது. பொறுப்பேற்றதும் ஏற்காததுமாக வருடா வருடம் சிறப்பாகக் கொண்டாடும் கலைவிழாவை நடாத்துவதற்கு வேண்டிய நிதி சேகரிப்பதில் முனைந்தோம். அப்ப்டியே யாழ்நக ரில் வணங்காமுடி என்னும் படத்தைத் திரையிட்டோம். இம் முயற்சியில் எமக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது சங்க உறுப்பி னரது தளராத உழைப்பேயாம்.
சங்க நிகழ்ச்சிகளில் இரண்டாவதாகக் "கண்ணகி ஓர் சிறந்த மனைவி' என்னும் பொருளை ஆதரித்தும் எதிர்த்தும் சிறந்த ஒரு விவாதம் எம் மாணவரிடையே இடம்பெற்றது. இ லக் கி யச் சிந்தனையைத் தூண்டிவிட்ட இவ் விவாதத்தைத் தொடர்ந்து நடந்த இன்னுமொரு விவாதம் சங்க நிகழ்ச்சிகளிற் குறிப்பிடத் தக்கது. முதன் முறையாகச் சட்டக் கல்லூரி மாணவரோடு "தற் காலப் பிரச்சினைகளைச் சோசலிஸ் அரசாங்கம் ஒன்றினுற்ருன்தீர்க்க முடியும்" என்னும் பொருளை எதிர்த்து எம்மாணவர் வாதாடினர்.
இச் சொற்போர்களை அடுத்து, மாசி மாதம் 28-ம் நாள் கலை விழா ஆரம்பமாகியது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துப் பன் மொழிப் புலவர் தெ. பொ. மீனட்சி சுந்தரனர் எமது கலைவிழா விற்கு வந்து அதனைச் சிறப்பித்தார். "தமிழர் சமுதாயத்தை வளர்க்கக்கூடியவர் யார்" என்னும் பொருளையுடைய சொற்பொழி வை ஆற்றினர். இவ்விலக்கிய மாநாட்டைச் சங்கப் பெருந்தலை வர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் தொடக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் பழைய அங்கத்தினரும் முக்கிய அபிமானியுமாகிய தின்கரன் ஆசிரியர் திரு. கைலாசபதி அவர்கள் தமிழரும் தமிழபிமானமும் என்னும் பொருள்பற்றிச் சிறந்த கருத் தடங்கிய அரிய சொற்பொழிவாற்றினர். சீதையின் சீற்றம் என்

Page 54
101
னும் பொருளை வைத்துக்கொண்டு, சபையை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திஞர் கதிரேசன் கல்லூரித் தலைவர் திரு. சபா ஆனந்தன் அவர்கள்.
காலையில் முடிவுற்ற இலக்கிய மாநாட்டைத் தொடர்ந்து இசை நடன விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் முக்கியத் துவம் பெற்றன திருமதி திலகவதி கோஷ்டியினரின் நடன விருந்தும் நூதன இசையாளர் தியாகராசா அவர்களின் இனிய இசை விருந் தும். கலை விழாவின் சிகரமாய் அமைந்தது மட்டக்களப்பு நாட்டுக் கூத்ரி எமது பெரும்பொருளாளரும் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடக நடனக்குழுவின் தலைவருமாகிய கலாநிதி வித்தியா னந்தன் தயாரித்த "கீசகன் வதை" என்னும் வடமோடி நாட்டுக் கூத்து, அடுத்த நாள் பல்கலைக் கழகத் திறந்த வெளியரங்கில் பல் லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் ஆடப்பட்டது எல் லோர் உள்ளத்தையும் கவர்ந்த் இக்கூத்தை மட்டக்களப்புக் குருக்கள்மட மெதடிஸ்ற் கல்லூரி மாணவர் இலங்கைக் கலைக் கழக நாடக நடனக் கழுவின் ஆதரவில் நடித்தனர். இந்நிகழ்ச்சியுடன் முடிந்தது கலை விழா.
இவ்வாண்டு முதற்றவணையில் புது மாணவரை வரவேற்கு முக மாகப் பட்டதாரிப்படிப்பு அவசியமா என்னும் பொருள் பற்றி விவாதம் நடைபெற்றது. அதனைக் கொடர்ந்து, "காதல் இன் றேற் சாதல்" என்னும் பொருளில் எம் மாணவர் ஓர் சொற் போர் நிகழ்த்தினர்.
எமது சங்க நிகழ்ச்சிகளில் முக்கிய சிரத்தை எடுப்பவரும் எமது சங்கத்தின் சார்பாகக் கடந்த பல ஆண்டுகளாக நாடகங்கள் தயாரித்து வருபவரும், சங்கப் பெரும்பொருளாளருமாகிய கலா நிதி சு. வித்தியானந்தன் அவர்கள் சில மாதங்களுக்குப் பிறநாடு களுக்குச் செல்வதாக எமக்கச் செய்தி கிட்டியதும் இறுதி வருட மாணவர் வேண்டுகோளுக்கிணங்கி, எமது சங்கத்தார், அவருக்கும் அவர் மனைவியாருக்கும் தேநீர் விருந்தளித்துப் பிரிவுபசாரம் நிகழ்த் தினர். கலாநிதி அவர்களும் திருமதி வித்தியானந்தன் அவர்களும் விரைவில் திரும்பி வந்து சங்க முன்னேற்றத்திற்கு உழைக்க எல் லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்ருேம்.
எமது முதலாந் தவணை நிகழ்ச்சிகளுக்குக் கோபுரம் அமைத் தது போலத் திகழ்ந்தது நாம் சென்ற சுற்றுப் பிரயாணம். கக்

102
கலைப் பூங்கா, நோட்டன் பாலம் முதலிய இடமெல்லாம் சென்று வந்த எமக்கு இனிய விருந்தளித்த நாவலப்பிட்டி இந்து வாலிப சங்கத்தினருக்கு எமது நன்றி. :
இரண்டாம் தவணையில் திரு. கணேசையரது ஞாபகார்த்த விழாவைக் கொண்டாடினுேம், அவரது முக்கிய மாணுக்கராகிய க. கி. நடராஜன் அவர்கள் அன்னரது வாழ்க்கைக் குறிப்புக்களை எமக்குக் கூறி வித்துவச் சிரோண்மணியை எமக்கு நினைவுப் படுத்தி ஞர். கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களும் கணேசையர் வாழ்வு பற்றிப் பேசினர்.
இவ்வாண்டின் கடைசி விவாதமாகப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கு வாக்குரிமை வழங்குவது சிறந்தது என்று நாவலப்பிட்டி இந்து மாணவர் சங்கத்தினர் விவாதித்ததை எம் மவர் எதிர்த்துப் பேசினர். ,
கடைசி நிகழ்ச்சியாக வருடாந்தப் பேச்சுப் போட்டி நடாத்தி னுேம் இருவிரிவுரையாளர் மனமுவந்து கொடுத்த கிண்ணத்தை திரு. அ. த. பெனடிக்ற் பரிசிலாகப் பெற்ருர், ப்ரிசிலளித்த விரி வுரையாளர்களுக்கு நன்றி.
இவ்வாண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்புடன் நடாத்த உதவி செய்த அனைவருக்கும், முக்கியமாகக் கலை விழாவைப் பொறுத்த வரையிற் பல அரிய உதவிகளைச் செய்த கலாநிதி சு. வித்தியானந்தன் போன்ருேருக்கு எமது சங்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. சளைக்காமல் உதவியளித்த சங்க அங்கத்தினருக்கு எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள். அங்கத்தினரின் ஒத்தாசையே சங்க நிகழ்ச் சிகளின் வெற்றிக்குக் காரணம்.
புஷ்பா காசிப்பிள்ளே
செயலாளர்.
୪ ନିର୍ଦ
。 河は0cm」)6 ܐ مح۔ (R

Page 55
103
நன்றியுரை
"கடன்" கொண்ட நெஞ்சம்.
நாட்கடந்து மலர்கிறது, இந் நறுமலர் ! நாளில்லா நாளிற் பூத்தாலும், இதன் அழகு ஆளில்லா மங்கையின் அழகு போலா காது," என்பது என் திட நம்பிக்கை, காரணம் இம் மலருக்கு மண மூட்டியவர்கள் மகத்தானவர்கள். பேராசிரியர் கணபதிப்பிள்ளை யவர்கள். கலாநிதி வித்தியானந்தன் அவர்கள், விரிவுரையாளர் வேலுப்பிள்ளையவர்கள் . இன்னவரிடமெல்லாம் இம் மலர் பூத்தி லங்க, நான் "மணம் கடன் கொண்டேன். ஆகவே, என் கடன் பட்ட நெஞ்சு கனிந்து அவர்களுக்குத் தனித்தனியாக நன்றி கூறு கின்றது.
நம் பட்டதாரி மாணுக்கரிற் பலர் எமக்குக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், என்பன புனைந்து தந்து - அவர்பால் என் னைக் கடன்படவைத்தனர். அன்னவருக்கும் தனித்தனியாக என் இதயங்கனிந்த நன்றி.
எங்கள் தமிழ்ச் சங்கப் பெரும் பொருளாளராய் வீற்றிருந்த திரு. முருகேசம்பிள்ளையவர்களும் இம் மலர் வெளியீட்டிற்குப் போதிய ஊக்கமும் ஆக்கமுந் தந்தவர். அப் பெருமகனும் என் நன்றிக் கடன் பெறுக.
இவ் வாச "மலர்' வெளியிடக் காசுதேவைப்பட்டு,நான் விளம் பர வேட்டையிட வெளிக்கிட்ட போது, என்ைேடு சேர்ந்து வெயி லையும் மழையையும் விரும்பி அனுபவித்த திருவாளர்கள் செப நேசன், பாலசுப்பிரமணியம், சண்முகசோதி என்போர்க்கும் என் நட்புள்ளம் நன்றி கூறுகின்றது. அத்தோடு "மலரின் மதிப்பைக் கருதி மனமுவந்து ‘விளம்பரங்கள்" தந்துதவிய வியாபாரப் பெரு மக்களுக்கும் என் நன்றி. ሳ
இறுதியாக, இட்டகுறை, தொட்டகுறைக் கெல்லாந் தோள் கொடுத்து-நான் பட்டகடன் பாரியது" எனும் நிலையை ஆக்கி விட்டவர், கலாநிதி. வித்தியானந்தன் அவர்களே. அவரிடம் கடன் கொண்ட நெஞ்சுதான், உண்மையில் கலங்குகின்றது! ஏனெனில் வெறும் நன்றியுரையில் மாத்திரம் அவரது பாரிய கடனை நான் இறுத்துவிட முடியாது அவர் இலரேல், இம் "மலர்" மலராது. அவருக்கு என் முழு.நெஞ்சும் தாழ்ந்து நன்றி நவில் சின்றது. அவருக்காகத் தம் கடின வேலைகளின் மத்தியிலும் கரிசனை காட்டி, இதை அழகு மலராய் ஆக்கித் தந்த கிங்ஸ்லி அச்சகத்தா ருக்கும் என் இறுதி நின்றி.
வணக்கம்
- ஆசிரியர்.

9巨了巴nQ9的因与因硕n9909硕'40)Gosīgjoɓo ŋ999 09 ersyon yrtsogog@no,
0961-Z-8Z –* Ifių9 Qo‘soporụF șfigios

Page 56

.

Page 57
"foo"#0.11o – 0961-z-6z — ‘l fiņi atoorspory o psigis


Page 58

மின்னும் வைரங்களையும், மிளிரும் நகைகளையும் நினைக்கும்போது மக்கள் மனக்கண்முன் தோன்றுவது
I. K. S. தங்க மாளிகை
32 வருட நற்சேவையால் மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரே ஸ்தாபனம்
: L. K. S. 83- Gaj i se i siо и UIJOTOČILUT GOUTúh. ★
Dial: 28 Exts. 9 Lines Cables: JEWELLERS
KS, GOD OUSE
The Name That Spells Confidence
حربحر ح"
OFFERS YOUR QUALITY JEWELLERY AT FAIR PRICES
THE BIGGEST MANUFACTURING JEWELLERS IN CEYLON & INDIA.
Branches:
COLOMO, TRCHY, MADRAS, KAYAL PATNAM. Phone: 5658. 49. 55.675. w 24,

Page 59
திருப்தி தரும்
சக ல வித மா ன
போட்டோக்களுக்கு
ஞானம் ஸ்
17, ஸ்ரான்லி ருேட், IIIIüLIMGall[i].
உங்கள் அச்சு வேலைகள் * பாடப் புத்தகங்கள் ஆண்டு மலர்கள் 9 துண்டுப் பிரசுரங்கள்
எதுவானுலும்
எங்களிடம் ஒப்படையுங்கள்
பூநீ சண்முகநாத 9 & lf is th யாழ்ப்பாணம்
தொலை பேசி இ. 285
தமிழ்ப் பத்திரிகை உலகிலேயே ஒரு புதுமை!
புதினம்
சுவையான செய்திக்கிழமை இதழ்
தனிப்பிரதி 15 சதம் ஆண்டுக்கட்டணம் ரூபா 3-00 விபரங்களுக்கு:-
புதின ம் 226. காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
மீன்பாடும் தேன் நாட்டில் மிளிரும் Ꭺ.
உயர் கலைக்கூடம்
கலாநிதி புத்தகசாலை
கதையா-நாவலா-பாட புத்தகங்களா-உடனே மட்டுநகர் மெயின் வீதியில் உள்ள 23ம் இலக்கப் புகழ்சான்ற ஸ்தாபனத்திற்கு விஜயஞ் செய்யுங்கள்
KALANieн воок овРот, 23, MAIN STREET, BATTCALOA.
Pico N E No. 4 965

The Leading Establishment in the North
For Winn Quality Radios, Electrical Goods. Cycles, Watches, Clocks, Kerosene Cookers, Fancy Goods, Etc., Etc.,
MODEEN & CO
63, K. K. S. Road - J A F FN A.
Telegrams: "JUPTER'' Telephone: 442
A RADIO REPAIRS UNDERTAKEN
"இறவாத புகழுடைய தமிழ் நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் கேண்டும் "
— LurrygiluITño
ஈழநாட்டில் தலைசிறந்த பாடநூல்கள் "கலவாணி" பிரசு ரங்களே! பல்கலைக்கழகப் புத்தகங்களுக்கும் சகலவிதமான வாசிகசாலை பாடசாலைப் புத்தகங். களுக்கும் பலவித சிறந்த அச்சு வேலைகளுக்கும் விஜயம் செய்யுங்கள்.
கலைவாணி புத்தக நிலையம்
10, பிரதான வீதி, 130, திருக்கோணமலை வீதி,
யாழ்ப்பாணம். கண்டி. தொலை பேசி: 221, தந்தி: "கலைவாணி’ தொலை பேசி: 7196

Page 60
ஆறுமுகம் ஹாட்வெயர் -: ஸ் ரோர் :-
நேரடி இறக்குமதியாளர். தொலைபேடி: 302. as Phone; 302.
வீடு கட்ட உரிய சகல சாமான்களும் மிக நிதான முறையில் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
நிர். 19, கிரான்ட் பஜார், யாழ்ப்பாணம்.
Arumugam Hardware Stores
DIREC" MPORTERS, No. 19, Grand Bazaar, JA FF NA.
SEE 1... RIDE ... OVVN 7.
THE ECONOMICAL AND RELIABLE
RALEIGH MOPED
NOW STURDIER AND SMARTER
THAN EVER
SIMPLICITY OF CONTROL PoweR WITH ECONoMY RELIABILITY AND LONG LIFE (, SAFETY ON THE ROAD
AGENTS FOR NORTHERN PROVINCE
CEYLON MERCHANTs LTD.
STANLEY кодо, JAFFNA

6前 E6前6i)
வட இலங்கையின் மிகப்பெரிய
நகை, வைர வியாபாரிகள்
நகை மாளிகை
LIAT Ú)ů LIT 600T Ú.
k SDNSܥ .S .ܠܵܢܵܐ.ܠ
BIGGEST MANUFACTURING
Jewellers & Diamond Merchants in North Ceylon.
JEWEL HOUSE
Phone: 519 JAFFNA EStd: 1914

Page 61
A ER ONÂND R Ν ★ and BALL POINT PENS
Available Everywhere.
COMMERCIAL 3O, MAN STREET, PRESS 8. STORES JAFFNA.
மாணவர்களே! :
திருந்தவேண்டுமானுல்
தான் இதன் கூரில்
FFG03 င်္ဂြိုLI၅ 3::;"
十++十十:-i-十十 சக்தி உண்டு.
பல்லாயிரக்கணக்கானவர்கள் பாவித்து இதன் உண்மை யை அறிந்துவிட்டார்கள், மலிந்த விலையில் மனதைக் கவரும் உயர்ந்தரக பேணு இது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
0 மாணவர்கட்கு விசேஷ தயாரிப்புகளும் ஒ பெரியவர்கட்கு வேறு பல ரகங்களுமுண்டு.
பிஸ்டன் அல்லது வாயினுல் மை நிரப்பலாம். ஈரோ போல் பொயின் பென்
மற்றெல்லாவற்றிலும் மிகவும் விசேஷமான சக்திவாய்ந்து திருப்தியாக உழைக்கக்கூடியது

Phone : 256 Gram: RAJA Phone 290
THE HOUSE OF QUALITY
AND SERVICE 60) Gl More than thousand varieties கருப
in Piece goods and Ready made Apparel கண்கவர் சாரி
Suitable
FOR தி னு சுகளு க் ( LA DIES, GENTLEMEN 事 se AND CHILDREN * சிறந்த மாளிகை *
Stockists of இன்றே விஜயம் செய்யுங்கள் Brida veils, Benares Sarees Silk Fabricks & High Class Worsteds (9
A. KARUPPIAS RAA STTORES TEXT LE DEA LERS 89-91, Colombo Street, 87, Colombo Street,
KANDY. K. A N to Y.
*ராதா? மின்சார மருந்து
தலையிடி, தடிமன், நோவு, குத்து, பிடிப்பு, இன்னும் அநேக நோய்களுக்குக் கைகண்டது.
இலங்கையில் கிடைக்குமிடம் : எஸ். சுப்பிரமணியம் அன் கோ.
53, காங்கேசன்துறை வீதி, - யாழ்ப்பாணம்.

Page 62
for cast Bisbes
(Eastern & Western)
Cool Drinks, ce Cream etc., etc.
VISIT
WOODLANDS
CENTRAL ROAD,
ES A T C A O AKA .
PROP :-
S. M. FERNANDO 8 EBRO.
When you are
in Batticaloa Shop at
Ajantha
23, Trinco Road, Batticaloa or Phone 351 For Quality goods ; Moderate Prices and
Efficient Service
தாய்க் குலம் உவந்தணியும் தங்க நகைகளைப் புதுப் புது மோஸ்தாரில்
மொத்தமாயும் சில்லறையாயும் வாங்கவும் செய்விக்கவும் ஒரேயொரு நாணயமான நகை : :
மாளிகை EST. G6löITIJGÓOTUJÚ gởFITs
32, பிரதான வீதி,
மட்டக்களப்பு.
Graders

போன் நம்பர் 7247.
நகைகளையே
* ஜாஹரு
அணிந்தால் "ஜஹரு அசல் பவுண் தங்க
தரமும் மதிப்பும் குன்ருத
உங்களுக்குத் திருப்தியையும், பெருமையையும் அளிப்பதில் உத்தரவாதமுடையவை.
இன்றே ஒருதரம் விஜயஞ் செய்யுங்கள் ! "ஜவஹரு ஜாவலரிமார்ட்
23, திருகோணமலை வீதி, - கண்டி,
ஸ்தாபிதம்: 1945
அணியுங்கள் !
bsdåbdbir Ar
STAY IN ANDY
- A BE - -
CASTLE HOTEL
SPACIOUs AND WELL
WNTLATED ROOMs
XCELLENT FOOD-BOTB WESTRRN & RASTRBN DISHE8.
Special Terms for Parties and Visitors from Abroad
s
ARTHUR H. SILVA
MA NA A :
மகேஸ்வரி ஸ்டோர்ஸ்
உங்கள் அன்ருட வீட்டுத் தேவைக்கான * பலசரக்குச் சாமான்கள் * பிண்ணுக்கு * எண்ணெய் வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்களிடம் கிடைக்கும். கேரில் விஜயம் செய்யுங்கள். அல்லது கண்டி 7133 நிர், டெலிபோன் இலக்கத்துக்கு போன் செய்யுங்கள்.
34, கெசல் வீதி, - கண்டி

Page 63
For all your Requirements of
FANCY GOODS
Kindly Call at:
FANCY HOUSE
The House of Reputation For Fancy Goods
68, Grand Bazaar,
-JAFFNA.
Visit once and be Satisfied.
அரைப்பாளர்
* ஊக்கம் தருவதும் Oஉற்சாகம் ஊட்டுவதும் ஜெகநாதன் ஸ்பெசல் மூக்குத்தூள் தலையிடி, தடிமன். கபாலக்குத்து
இவைகளை நீக்கி சுறுசுறுப்படையச் செய்வது ஜெகநாதன் ஆபீசர்ஸ் சுகந்த மூக்குத்தூள்
● ஜெகநாதன் மூக்குத்தூள் சிறந்த தெனச் சீர்தூக்க சிட்டிகையே சான்று கூறும். எங்கள் தயாரிப்புகளுக்கு விபரம் வேண்டுவோர் எழுதவும்.
s @ ஜெகநாதன் மூக்குத்தூள் டிப்போ 151, K, K S வீதி, யாழ்ப்பாணம்
சந்திரா கிரைண்டிங் மில்ஸ்
விற்பனையாளர்!
நவீன சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட உயர்ந்தரக மிளகாய்த்தூள், மசாலத்தூள் வகைகளும் சிறந்த கோப்பி, அரிசி, கடலை, குரக்கன் மாவகைகளும் சில்லரையாகவும், மொத்தமாகவும் இங்கே விற்கப்படும். மொத்த வியாபாரிகட்குத் தகுந்த கழிவு உண்டு.
s
=சந்திரா கிரைண்டர்ஸ்= 40, பேராதனை வீதி, கண்டி. கிளை;- 118, நியூ சென்றல் மார்க்கட், - கண்டி
sesama

உங்கள்
தம்பிக்கைக்குப் எஸ். சவரிமுத்து பாத்திரமான 73. கே. கே. எஸ். ருேட் நகை வியாபாரிகள் யாழ்ப்பாணம், drL). CF. (s
Dealer in:- Gagyar Locir Castle Luari fancy Goods. Stationery,
* அக்தோனியார் தெரு, Ohಾ Cood,
OLLš56Tů. Famous House For:-
Originas!
-*-rsa----
ar HAIR WIGS ar தங்கள் மனதிற்குகந்த S S ● u.a. a. a. D. DaVerlmut
கிடைக்குமிடம். 73, K. K. S. Road, t AFFNA
UNEAN STORBS
DeALERs in a -- VARETEs OF GENERAL- & TeXTLE GOODS. Paddy, Rice Curry Stuffs General Stores
Stationeries Etc., Etc.
எங்களிடம் நெல், அரிசி, பலசரக்கு, சாய்ப்புச் சாமான்கள் ஸ்ரேசனறிச் சாமான்கள், பிடவை வகைகள் முதலியன
மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். லிங்கம் ஸ்ரோர்ஸ் மூளாய் உரிமையாளர்: K. S. MAA B.E.M. P.J. g.

Page 64

A wise man will always choose the best contractors for his constructions
SO ALWAYS RELY ON
| \yy A R A E A N s.
Modern Building Construction
" . WATER EERνταE
o DRANAGE
HOUSE WRNG
ESTMATES EXPERT ADWCE
A Connoiss'eur always prefers the best So Imake vour selection from our exclusive range of Falks Cookere, Table Lamps. Lamp Shades. Automatic Record Players, Pedestal and Ceiling Fans, Petromax Lamps and the latest English Records
And a Scientist always chooses
the BEST MATER ALS.
Consult us for FREE
○。 contact us lor цои!" supplη
12a koratory &quipment (Chemicals.
REMEMBER
WA R A GANS
MAOMAC ELLONG STANLEY ROAD, J. A. F. F. N. A.

Page 65
To all Undergr Το Ιο
ᏫᎨᎿ Ꮣ/ᎴᏓᏓᎵ (O.
A. V. SAREE
J A
IS
THE SELECTION
The widest
of the LA
LADES” &
is ALWA
Saree E
år sAREE s 24. K. K.
JAF
PHONE 4, 8
இலங்கைப் பல்கலைக் கழ கண்டி, கொழும்பு வீதி,
கிங்ஸ்லி அச்சகத்தில் அ
ܓܒ
 

ads R ok Smart & dignified
onvocation dau ISIT TO
EMPORIUM
F. F. N. A
A MUST
E O R
OF YOUR clot HES
possible range ES T in both GENTS’ Wear YS Assured.
imporium || ||
PECIALISTs ar. ... S. ROAD,
"FNA... -
TGRAMs SA
கத் தமிழ்ச் சங்கம் சார்பாக
நிர். 205-ம் இல்லத்திலிருக்கும் ச்சிட்டு வெளியிடப்பட்டது