கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1961-1962

Page 1
196.
இ
GUI PR
SlorUS
う78・のう
 
 
 

ராதனே,
பே
출
இ
SSRS
鹽
●
ச்சங்கம்
1-1962
PaN) išsipi

Page 2
نـــــ கலைவாணி
女
ஆரம்பப் பள்ளிமுதல் பல்கலைக் கழகம்வரை பாவனைக்குரிய
தமிழ்
ஆங்கில
சிங்கள
சமஸ்கிருதப்
புத்தகங்களும் மற்றும் சகல வாசிகசாலைப் புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கப் பெறும்.
கலைவாணி புத்தக நிலையம்
பாடருாற் பிரசுரிப்பாளர்.
130 திரிகோணமலை விதி 290 காங்கேசந்துறைவீதி 10 மெயின் வீதி
கண்டி штрици бол i யாழ்ப்பாணம் தொலைபேசி : 7196 தொலபேசி 221 தொலைபேசி 221 தந்தி : " கலைவாணி "
சகலவிதமான அச்சுவேலைகளுக்கும்
10 மெயின்விதி, யாழ்ப்பாணம்,

ரிஷி லேகியம் |
፳ ༄ \ மலச் சிக்கலுக்கும்
மூலவியாதிக்கும்
.ஏற்றது * ” ہنسے۔ .
ரிஷி படம் உள்ளிதாவெனப் பார்த்து வாங்கவும் மூல (புளேகள், இரத்த மூலம், கீழ் மூலம், வெளி
மூலம், உள்மூலம், பெளந்திரம், கை கால் அசதி, சோம்
í
பல், அசீரணம், பசியின்மை, பித்தவாயு, புளியேப்பம், வயிற்றுப் பொருமல், இடுப்புவலி, நெஞ்க வலி புற்றுகள், கண் கை கால் திரேக எரிச்சல், தேகமெலிவு, மூலச் சூட்டினுல் உண்டாகும் எல்லா வியா நிகளையும் உடனே கண்டிக்கும். விபரமடங்கிய கேட்லாத் இணும்.
15 நாள் டின் ரூபா 3.00 : 30 நாள் 5 - 75 தபாற் செல்வு சதம் 95,
ஆயுர்வேத டாக்டர் T. S. மதுரநாயூதழ் இவத்தி
ஞான சுநதர வைததது
7 187, செட்டியார்தெரு,"தொழி
је зезазззззз遂※穆翁学镑关※
எல்லாவகை
- - - Op - ། ། ། کی۔ ح۔ Y Wسمحس வர்ணப் பூச்சுகளுத்து
செய் e தயவு து எங்களைக்ே ಅಜ್ಜಹಂ॥
ஹைதர்-அலி அன் . 111 பாங்ஷால் வீதி கொழும்பு 11. டிஸ்ரெம்பர் வர்ணங்கள் லாக்குயர் பூச்சுக்கள் எனுமல் பெயின்டுகள், எண்ணெய் பெயின்டுகள் எமல்ஷன் வர்ணங்கள் வர்ர்ண்ஷ் பூச்சுக்க்ள் தொலைபேசி: 2439, . . . . . . . . . .

Page 3
厥来洲é9格来来※※※※※※※※※※※※湾
恶
The Fashionable House of Textiles
- ) E A L. E R N - 来源 SAREES, GEORGETTES, DRESS MATERIALS, 接 ; SHIRTINGS, SUITINGS AND ALL YOUR 影 REQUIREMENTS IN 激 艇 S L. K. A. N. O CO. T TO N. 霖 浆 A VISIT WILL CONVINCE FOR EVER ※ 浆 浆 S. SAMINATHANCHETTIAR & SONS. 接 229, Main Street, 將 恶 Colombo i. 影 影 Dial: 3962. 涤 eTeyyLyyLyLyyLymLyOyyyyLyyyyLyLyOi
毅
鑿燃談漆毅談談綴撥
or all yOS baseboid feeds it
O Milk Foods: Cow & Gate, Lactogen, Glaxo,
Ostermilk etc., etc.
O Tinned Foods: Groceries, Patent Medicines. O Biscuits: (all varieties) and Cheese. O Toilet Requisites and Perfumes. Whisky, Brandy, Gin, Wine, Beer & Liquors To suit all tastes and needs; supplies aluays in stock AT COMPETITIVE PRES,
鑿
WHOLESALE AND RETAIL DEALERS:
A. SUPPIAH & SONS, 266, Main Street, Colombo i. Phone: 2459. Grams: “ TONIC'
攀懿綴
多
毅
Y{ NKr
毅

變*繫
s' மறைந்திருக்கும் உங்கள் அழகை
வெளிப்படுத்திக்கொள்ள சிறந்த பவுண் தங்க நகைகளுக்கு
娄
இலங்கை முழுவதும் தனிப்புகழ் பெற்ற
தலைமைத்தானம் 泰
பலவிதமான டிசைன்களில் சிறந்த வேலைப்பாடுகளுடன் எல்லாவிதமான 15கைகளும் கிடைக்கும் குறிப்பு: s a g?L— T Finals 6 குறித்த காலத்தில், சிறந்த முறையில் உயர்ந்த வேலைப்பாடுகளுடன் உள்ளம் மகிழச் செய்துகொடுக்கப்படும்.
எங்கள் நகை மாளிகைக்கு வரத் தவருதீர்கள் !
4. AVA
عبچہ
F.
tܐ
St.
SY.
w
st
சுவர்ண மகால் நகை மாளிகை, 147, செட்டியார் தெரு,
கொழும்பு - 11.
减
தொலை பேசி :- 3090 gig - ORNAMENT
*छ-
鴨R
'攀攀攀攀攀攀繫攀馨崇紫器:攀攀崇紫教
泰

Page 4
() 0,um
மும் மொ ழிகளில் சிறந்த முறையில் செய்விக்க
முததுககுமாரு கம்பெனி aே0s
நினைவில் கொள்க.
91-14 மெசஞ்சர் வீதி
கொழும்பு 12 தொலைபேசி 78190
o
எங்களிடம் நம்பர் 1 கேர்ரா சம்பா
அரிசி வகைகளும் நெல் குரக்கன் சேழம் கடுகு
மற்றும் உள்நாட்டு விளை பொருட்களும் சகாயமான விலைக்குக் கிடைக்கும்
தந்தி "மின்ஞெளி"
v
அச்சுவேலைகள்,
* CAN BE
அன்பர்களின் வரவே செல்வ லா ட்ஜ் ܓ சைவ உண்வுகளும் குடான
பலகாரங்களும் குளிர்ந்த
பானங்களும் எப்பொழுதும் கிடைக்கும் ஸ்பெஷல் ஆடர்கள் கவனிக்கப்பகிம். செல்வ லாட்ஜ் நம்பர் 48 பழைய சோனகத்தெரு கொழும்பு 12 G-1 ar 79338
ALL KENDS OF RICE
AND PADDY,
KURAKKAN GRAINS,
MUSTARD ETC.
O BTTANEO ATT VIOLO ETRATE PR (CE, FROM US.
γ. புதிய பூநீ முருகன் ஸ்ரோர்ஸ் இறக்குமதியர்ளரும் கமிஷன் ஏஜண்டுகளும் 49 பழைய சோனக தெரு. கொழும்பு12
தொலைபேசி 6910
ܝܕܐ wr 鄂
()

zYYLYLqLLMLL Lq qMkLLLLLL LTLL kCLL LTT SkkLkeq ಜವ್ವ
உயர் ரக பலசரக்குச் சாமான்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும்
மலிவான விலையில் கிடைக்குமிடம்
K. S. சிவசங்கரன்பிள்ளை
汞
蓬
탈
医
慧
லங்கை பதிவுபெற்ற இறக்குமதியாளர்
198, & 197 கைசர் வீதி கொழும்பு 11
릴
தந்தி : " சிவபக்தி "
கத்தோர் 6196 தொலைபேசி ! இல்லம் 6058
ቁ›ወሠ"ካካu"“ሣ"“ካ...''ሣ"ካ፡" ሠሡ““ካ፡፡uሠ፡ዞ"ዛዛእዞ"ሓሠ"ዛዛ።ll፱፱ ,'““ካ'ሠሠ፡ዞ"“ካ፡፡“u፡፡ዞ"ዛካ፡ሠ።፡፡ዞ"ካዛ፡ሠቁ}
சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள்வரை விரும்புவது எங்களிடம் தயாராகும் * றிபைன் ” உடுப்புகள் ( RE FINE G ARMENTS )
லோங்ஸ், சோட்ஸ், சேட்ஸ் புஸ்சேட்ஸ், நேஸ்தல், கல்லி நேஸ்நல்.
மற்றும் சாறித் திணிசுகளுக்கும் உயர் ரக பெப்ரிக் திணிசுகளுக்கும் எங்களிடம் விஜயம் செய்யுங்கள்.
றிபைன் அன்கோ 40 பெரிய கடை, யாழ்ப்பாணம். தொழிற்சாலை : Workshop :
Refine Dress Manufactory 3, Fиттаһ Mosque Lane
JAFFNA.“
ëማካካ፡"ሠ" SLLEL atLEE aaaLLEESaatMEESSLMLLMESLtLAAEL ''ካዛሠዞ"ቅቖጄጰ'ቶ''ካካሣሡ"

Page 5
SSSSSSSSSSSSSSSSSS|
SATISFACTION OF THE CUSTOMERS 器
S OUR MOTTO
ARIYA BHAWAN BRAHMINS HOTEL E.
CLEAN AND NEAT MEALS ALWAYS AVAILABLE.
ORDERS UNOERTAKEN Al War RELY ON ä ARVIA BHAWAN BRAHMINS HOTEL, . 19, сAL LE R о Ао, 器
BAMBALAPITIYA. Siggis GGGGGGGigi Giggigi Gits
婆
&S&SégS&S&S&SS&S&S&S&S&S&S&S&S&S&S&S&S&
Our regular imports . . .
OUR WAST STOCKS OF THE LATEST IN TEXTILES WILL GIVE YOU A SUFFICIENTLY LARGE RANGE TO CHOOSE FROM
SAR E E S, SU T N G s, SH 1 R T N G s etc., etc.
VIJAYA CORPORATION,
243, MAIN STREET, COLOMBO I.
Ph0ነ06 : 7559. Grams: VIJAYACORP.
9999999ష్ణో*******
గ్
2)ම)
مح
*
ツV。 23

14 ஆம் ஆண்டு மலர்
ஆசிரியர் :
எஸ். செபகேசன்
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதனை,

Page 6
அமெரிக்க இலங்கை மிஷன் அச்சகம், un grøf'Lurui, G3Luaraör. 545.

உங்கள் கர ங்களிலே.!
1nare-Wa---
தலையங்கம்
1 "ஐயா, எழுத்தாளரே கொஞ்சம் நில் 6غال . . . . . . !
silesi
2ஜிகாதற் சிறை
வரலாறு
3 வரலாற்று மாணவன்
கண்ணில். p
சிறுகதை *
4 போட்டிகளின் கதை
5 மலரும் செடியும்
6 பரிகாரம்
7 சலனம்
8 இரண்டாம் அத்தியாயம்
கவிதை
9 பட்டப்பகவிலே பாவலர்க்குத்
தோன்றுவது
10 * மலேக்குள் மண்டிடவோ.
11 " நானுந்தான்
பாசித்துவிட்டேன்?
12 மெய்க்க ாதல்
13 தமிழ்த் தாய்
4 வான யாத்திரை
அறுகதை வரலாறு
15 சிறுகதை எழுந்தது
Qarb fusim செல்வன் *
... a 5&D tors rush
s8 fut
செ. யோகநாதன்
és. e 6OOT g r aFr
எஸ். மெளனகுரு
செ. பேரின்பநாயகம்
எஸ். மெளனகுரு
செ. யோகநாதன்
செ. கதிர்காமநாதன்
வ. கோவிந்தபிள்ளை
"" go refurgg"
*ழித்துக் குழுஉ இறையஞர்
எஸ். செபநேசன்
и лефасив
22
3.
33
45.
54
63.
69
78.
84
86
87
88.
92.

Page 7
2
16 சிறுகதை-மணிக்கொடிக் குழு. ஆ. வேலுப்பிள்ளை B.A. (Hons) 97
17 ஈழநாட்டுச் சிறுகதை ஆசிரியர். "அம்பலத்தான்” 104
18 சிறுகதை -
தற்கால எழுத்தாளர். முகமது ஜெமீல் 12
பல்சுவை இலக்கியக் கட்டுரைகள்
19 சங்கப்பாடல்களும்
கிராமியப் ப டல்களும். அ. சண்முகதாஸ் 18 20 மட்டக்களப்பு முஸ்லிம்களின்
நாட்டுப்பாடல்கள். எ. சி. எல். அமீர் அலி 123
21 வழக்குஞ் செய்யுளும். வி செல்வநாயகம் B, A. 128
(нons)
22 நாடகத் தயாரிப்பு. கலாநிதி க. வித்தியானந்தன் 136
23 காடும் காயன்மாரும் goj, s. Gosareug, B, A. 143
(Hons)
24 தமிழும் பிறமொழியும். Gura 68 fuir
க. கணபதிப்பிள்ளை 174
சிரிக்க !.
25 கதை எழுதப்போகிறேன். 4 மணிமாறன் ” 182
பிற.
26 ஆண்டறிக்கை 188
27 ஒருகணம் $6àâuữ 91

இளங்கதிர்
1961 - 6:2
மலர் : 14
* ஐயா, எழுத்தாளரே ! கொஞ்சம் நில்லும் !"
இங்காட்டின் இலக்கிய கர்த்தாக்களான உங்களுடன் ஒரு கணம் :
கடந்த சில வருடங்கட்கு முன்னர் உங்களிட மிருந்து கூக்குரல் எழும்பியது:
* இலங்கையில் போதிய சஞ்சிகைகளில்லையே! இலக்கியப் படைப்புகள் வெளியாவது, செல்வாக் குப் பெற்ற ஒரு சில தினசரிகளின் கடைக்கணிப் பிற்ருன் தங்கியிருக்கிறதே! அந்தத் தினசரிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதர வளிப்பவர்களுக்கே அதில் இடம் கிடைக்கிறதே!" - இதனுல் -
தென்னிந்தியப் பத்திரிகைகளுக்குக் "காவடி" எடுத்தீர்கள்! அந்தப் பத்திரிகைகளை மனதில் கொண்டு உங்கள் இலக்கியங்களைப் படைத்தீர்கள் கண்டும் கேட்டுமறியாத பேச்சு வழக்கு மொழி களையும், சூழல்களையும் கொண்டு உங்கள் படைப் புகளைச் சிருஷ்டித்தீர்கள் 1 மகாவலியின் கரை யிலோ, குருமண் வெளியிலோ, வல்லை வெளியிலோ

Page 8
4
நடமாடவேண்டிய உங்கள் கதாபாத்திரங்கள்" மெரீனு பீச்சிலும், மெளண்ரோடிலும், மகாபலி புரத்திலும் நடமாடின அதாவது
உங்கள் கதைகளில் "இந்தியத் தன் மை யை மிளிரவிட்டீர்கள் ! அது உங்கள் தவறல்ல 1 அன்று உங்களுக்கு இருந்த நிலை அப்படி 1 .
* காங்கள் மொழியால் ஒன்றுபுட்டு, ' கடலால் பிரிக்கப்பட்டவர்கள். எனவே - அவர்கள் சூழ்நிலை யில் கதைகளைப் படைத்தாலென்ன?" - என வின வலாம் !
ஆமாம் 1 மறுக்கவில்லை! ஆனல் -
மொழியில் நாம் ஒன்றுபட்டபோதும், எங்கள் இாடு அரசியல், பொருளாதார அமைப்பு, பண் பாடு பாரம்பரியம் - என்பன வேறுபட்டு விளங் குவதோடு இரு நாட்டின் பொது மொழியாம் தமிழ் மொழி பேச்சுவழக்கில் வேறுபடுவதை நீங் கள் நன்கறிவீர்கள் ! t
" என்ன வே குற்ருலத்திலிருந்து இப்பத் தான் வர்றிஹளா ? " - என்ற நெல்லை மாவட்ட வழக்கோ, - ஸ்
"இங்கே வாருங்கோன்னு! எதிர்தாத்திலே புதிதா யாரோ வர் ராக போலிருக்கே ! " - என்ற பிராமணக் குடும்ப உரையாடலோ இங்கு இல்லை. அதற்குப் பதிலாக -
" எணை, அப்பு! இப்பதான் கல்லூரிலிருந்து வர்றியா?" - என்ற யாழ்ப்பாணத்து வழக்கைத் தான் காணலாம். இவ்விதம் நீங்கள் பேச்சுவழக்கை மாற்றியமைத்து வந்தால் அங்கு யதார்த்த தன்மையற்றுவிடுகிறது. இன்று -

5
உங்கள் பத்திரிகைபுலகம் ஓரளவு சீர்ப்பட்டு - தென்னகத்துப் பத்திரிகைகளின் சாயலை உரு வமைப்பில் பெற்று வருகிறது! இதன் பின்பும் ஏன் தென்னகத்துப் பத் திரிகைகளின் பாணியில் கதை எழுதி வருகிறீர்கள்?
காலத்தின் போக்கிற்கிணங்க - சூழ்நிலைகளுக் கேற்ப, வளைச்து நெகிழ்ந்து கொடுப்பது மட்டு மல்ல இலக்கியம் - அது ஒரு சமுதாயத்தின் பிரதி பலிப்பும் ஆகும் ! எனவே -
சமூகத்தின் விருப்பு வெறுப்புகளை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் இலக்கியங்களைப் U 50o iš கலாமே ! . இதைத்தான் இன்றைய பத்திரிகை உலகமும், இரசிகர் கூட்டமும் விரும்புகிறது என் பதற்குக் "கல்கி நடத்திய “ ஈழத்துச் சிறுகதைப் போட்டி ' சிறந்த உதாரணமாகும் 1 அதில்கூட * இந்தியத்தன்மை மிளிர்வதாக ரசிகர் கூட்டம் கண்டனக் குரல் எழுப்பியதே ! . இதனுற்ருன்
* தேசிய இலக்கியம் 1’ என்பது எழுத்தாளர் கூட்டங்களிடையே பலத்த பிரச்சன்ைகளை எழுப்பி யுள்ளது! கடந்த சில வருடங்களாக ஒரு சில பெரிய எழுத்தாளர்கள் தேசிய இலக்கியத்தை வற்புறுத்தி வந்துள்ளனர் எனினும், தற்போது தான் அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது 1.
* ஆமாம், தேசிய இலக்கியம் என்ருல் என்ன?” தேசிய இலக்கியம் என்பதனைப் பரந்த கருத் தில் கொள்ளும்போது, அது பல்வேறு நாடுகளின் இலக்கியங்களை மட்டும் குறிக்காது, ஒரு நாட்டின் இலக்கியத்திற்கு விசேடமாக அமைந்துள்ள 'தனித் தன்மை ஆகும். அதாவது - . . .

Page 9
6
"ஒரு நாட்டின் எழுத்தாளன் தனது படைப் புகளில் தனது அனுபவங்கள், தனது பகைப் புலங் கள், தமது மரபுத் தொடர்கள், திமது பேச்சு வழக்கு முதலியவற்றை யதார்த்தமாகப் பிரதிபலிக் கும் வண்ணம் சித்தரிக்கவேண்டும் என்பதாகும்’ உதாரணமாக -
இலங்கையின் வடபாகத்தை நிலைக்களஞகக் கொண்டு இலக்கியம் சமைக்கும்பொழுது அதில் அங்கு பூரணமாகப் பிரதேச மணம் கமழ வேண்டும்! இதனல் -
ஒரு பிரதேசத்தின் கிலேக்களனை மட்டும் சிறப் பாகச் சித்தரித்தால்மட்டும் அது தேசிய இலக்கிய மாகிவிடாது! அது, கிகழ்கால வரலாருகவோ, செய்திக் கோர்வையாகவோ கூட இருக்கலாம். எனவே -
எழுத்தாளன் ஊருக்குரிய நிலக்களங்க்ளே மட்டு மல்லாது, அச்சூழலில் வாழும் மக்களை அல்லது ஒரு மனிதனேயும், பிரதேசப் பகைப்புலத்தையும், பேச்சு இயக்லயும் பிரதிபலிக்கும் அதே சமயம் * மனித இயலை நுணுகி ஆராயவேண்டும் ! அப் போதுதான் அது சிறந்த தேசிய இலக்கியமாகும்.
* தேசிய இலக்கியத்தின் நன்மைகள் என்ன ?
இதனை இங்கு விபரிக்கப்போவதில்லை! ஆனல், ஒரேயொரு வார்த்தையில் அதன் சிறப் பினைக் கூறலாம்.
தேசிய இலக்கியம், காலப்போக்கிற்கேற்ப, வளைந்து நெளிந்து கொடுப்பதோடு, காலத்தின் பிரச்சிலோ களையும் ஆராய்கின்றது !'

7
இன்று மேலைநாட்டு இலக்கியங்கள் *நோபல் பரிசு” பெறக்கூடியனவாக இருக்கின்றனவென்முல், அவை தேசிய வழியில் வளர்ந்தமையே காரண மாகும்!
* தேசிய இலக்கியம் என்றும், "மண்வாசனை’ என்றும் கூறிக்கொண்டு, கொச்சைத் தமிழை வளர்ப்பதன்மூலம் தமிழின் துாய்மையைக்கெடுத்து அதனை மெலினப்படுத்துகிருர்கள் !" என்ற அழு குரல் இன்னுெரு மூலையிலிருந்து ஒலிக்கத்தான் செய்கிறது.
இதற்கு நாம் கூறும் பதில் இதுதான் : “மனி தனையும் அவன் குழலையும் சித்தரித்து இலக்கியம் படைக்கும் நாம், அவன் பேசாத, பேசமுடியாதசெந்தமிழைப் பேச வைத்து இலக்கியத்தின் யதார்த்த தன்மை'யைப் போக்க விரும்பவில்லை!"
உலகில் மொழிபெயர்ப்பு நூல்களிலும், அது எழுந்த சொந்த மொழியிலேயே அந் நூல்களைப் படிக்க மக்கள் விருப்பம் கொள்வதும் இதனுல் தான் ! ஒரு மொழியிலுள்ள நூலே இன்னுெரு மொழியில் பெயர்க்கும்போது அந்நூலின் மூலப் பிரதியிற் காணப்பட்ட-அந்நூலுக்குச் சிறப்புவழங்கி யிருந்த கொச்சை மொழி நீக்கப்பட்டு விடுவதால் அதன் மூலச்சுவை குன்றிவிடுகிறது ! *
இலங்கையில் தேசிய இலக்கியம் என்னும் போது இன்னெரு பிரச்சினை எழுந்து விடுகிறது. அதாவது -
இலங்கையின் தேசிய இலக்கியத்தில் சிங்கள மொழியிலெழுந்த இலக்கியமும், தமிழ் மொழியில் எழுந்த இலக்கியமும் அடங்குகின்றன.

Page 10
8
சிங்கள மொழியிலெழுந்த இலக்கியத்தில் "சிங் கள மொழி பேசும் பிரதேசமும், தமிழிலக்கியத் தில் தமிழ்மொழி பேசும் பிர்தேசமும் சித்தரிக்கப் படுகின்றன. எனவே -
இவ்விரு இலக்கியங்களிடையே - இலக்கிய
கர்த்தாக்களிடையே ஒருவித தொடர்பு ஏற்பட
வேண்டுமென வற்புறுத்துகிருேம். இதற்குத் தமிழ்
நூல்கள் சிங்களத்திலும் சிங்கள நூல்கள் தமிழ்
மொழியிலும் பெயர்க்கப்படவேண்டும். அத்துடன்,
A
இரு மொழிகளிலுமுள்ள இலக்கிய கர்த்தாக் கள் ஒன்று சேர்ந்து தத்தம் கருத்துக்களைப் பரி மாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் -
இலங்கையின் தேசிய இலக்கியம் வளரும் ! வளர முடியும் 1 இறுதியாக -
தேசிய இலக்கியம் வளரவேண்டும் என்ற ஆவல் மிகவும் இயற்கையானதோடு, தவிர்க்க முடியாத தொன்றுமாகும். இது இலக்கியத்தில் நமக்குள்ள பக்குவ வளர்ச்சியைக் காட்டும் நல்ல
அறிகுறி !

சங்கக் காப்பாளர்
பெருந்தலேவர் : பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பெரும் பொருளாளர் : கலாநிதி சு. வித்தியானந்தன் தக்லவர் திரு. அ. சண்முகதாஸ் துணைத்தலைவர் : , க. அருமைநாயகம் செயலாளர் os do . பரீஸ்கந்தராசா இதழாசிரியர் : , எஸ். செபநேசன் பொருளாளர் , வ, கிருஷ்ணசாமி உறுப்பினர் செல்வி நா. சுப்பிரமணியம்
l கணபதிப்பிள்ளை
F, döOT UF6)

Page 11
MKAdo
PRODUCTS LEAVE BEAUTIFUL IMPRESSIONS
CREATIONS FOR BEAUTY OF THE SKIN, COMPLEXION AND HAIR.
Always insist on and see that
BABY SOAP and BABY POWDER HAIROIL, BLACK HAIR DYE SNOW, BRILLIANTINE
’EAU DE COLOGNE
PERFUME
Refuse substitutes
VIIKADo PRODUCTs. ARE AvAILABLE |
EveRv witHERE
DAM ST.,
COLOWBO
Telephone: 3242.
FACE, TOILET and BATH PoWDERS
 

(44957习KT可)nQ9的图与9因“电9990 (yle, seqdario) ginɛ sɔsɔsɔɛ 're '( ! logioso) nosoɛ ŋɛnbɛɛ 'n boob 'Cym gg gsgsQ) シDコ』g a。'(y loogisīstī-a) qirmųnson ú5īņło ‘ligj Geopfe)
-(y)evoermoe) ne umgqone@i != '(preago) opusēs filosoɛ oko“(po gireg) logog sĩ)
regstiņķo apdoo#ş osoɛ '(preoțoșÁDrī0)megresīņgrilosoɛ o ymų,8 LúnÐ "(prodęs
ș leggs) quæmugimos@le ****(p)lo u 194) unoqī£)rne)) !pgsqlo umĞ$5° ***@密ute田 ĮLouriņuo șosql.so
: soccogno 1$9 $1
: rosyre isofi,

Page 12

ஒரு சரித்திர 1 காதற்சிறை நாடகம்
“ካ ፡”ነ'ፃ•ዖ"ኔሩ'ፃv ዖ'ነ•ዶSኤም“ጸመ
செம்பியின் செல்வன் "
திரைக்குப் பின் ஒலி.
தமிழகத்தின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்ககாலத்திலே,
கன்னித் தமிழ்மகள் கவினடைபூண்டு புத்திளம் கோலத்தின 研TTü,
சிங்கங்கர் வீரத் திரு உருவின் மார்பினிலே மயங்கிக் கிடந்த அங்காளிலே,
உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான் திருமாவளன் என்ற கரிகாலன. அவன் புகழ் கண்டு பொருமினேர், நெஞ்சங் கலங்கினேர் கணக்கற்ருேர், சேரன் செய்வதறியாது செயலற்றுக் கிடந்தான். பாண்டியன் பலமற்றுப் பதுங்கிக் கிடந்தான.
திருமாவளவனின் பெரிய தங்தையாகிய சேட்சென்னியின் மைந்தர்கள் - தாயாதிகள் - அரசுரிமையை அபகரிக்கத் தருணம் கோக்கியிருந்தனர். சூழ்ச்சிவலை விரித்தனர்.
இந்நிலையில் . .
ஒரு நாள் - !
இடம் : புனலூறி வரும் காவேசிக் கரையோரம். காலம் : வான்மதி வானத்தில் பவனிவரும் போது !
பாத்திாங்கள் : இனந்தெரியா உருவங்கள் நான்கு.
| காவேரி மணமகன் வீடு செல்லும் மணமகள் போல ஒடிக்கொண்டிருக்கிருள். கரையோரங்க ளில் புன்னை மரங்களும், கருவேல மரங்களும், வெண் ஞவல் மரங்களும், அவற்றினடியில் கரிய பாறை களும் காணப்படுகின்றன. கிலாக்கதிர்கள் மரங்க ளிடையே பாய்ந்து வெள்ளிக்காசுகளை இறைத்து

Page 13
()
விட்டாற்போல் மின்னுகின்றன. அங்கு காணப் படும் கரிய"பாறைகளிலே இனம் கண்டு பிடிக்க முடியாதவாறு நான்கு உருவங்கள் காணப்படுகின்
றன. ]
முதல் உருவம் : . அப்படியால்ை நீங்கள் சென்ற காரியம்
என்ன வாயிற்று, அண்ணு ? காயா ? கனியா ?
இரண்டாம் உருவம் : நான் எடுத்த காரியம் என்றுதான்
காயாகியது ? சிரிப்பு 1
மூன்ரும் உருவம் ஆனல் . . (இழுக்கிருன் )
இரண்டாவது : என்ன ஆனுல் போடுகிருய் ? ( சீறுகிருன்
மூன்ருவது: இல்லை 1 தாங்கள் எடுத்த காரியம் எப்போதும் கணிதான் ! ஆனல் உண்பதற்குத்தான் கிடைப்ப தில்லை !
நான்காவது : தம்பி அவசரப்படாதே. தோல்வியைக்கண்டு தளர்ந்து விடாதே தோல்வி வெற்றிப் பாதையின் படிக்கட்டுகள் ! நாம் எவ்வளவோ மு:ற்சிகள் எடுத் தும் அவன் தப்பிவிடுகிருனே அவன் பிள்ளைப் பரு வத்திலிருந்தே காம் விரிக்கும் குழ்ச்சி வலைக்கு அகப் படாத மீன் குஞ்சாக அல்லவா இருக்கிருன் 1 எம் தங்தையார் சேட்சென்னியார் கூட எவ்வளவோ முயன்ருர் - அவனைக் கொல்ல சிறையிலடைத் தார் - தப்பிச் சென்ருன் 1 மாளிகையைத் தீக்கிரை யாக்கினேம் - கால் கருகியதோடு தப்பினன் கரி காலன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்ருன் ! ஆனயை ஏவினுேம் - அது அவனைப் பட்டத்தரச ஞக்கியது. அவன் விதி வலிதா ? அல்லது அந்தப் பாவலன்தான் காரணமா ? .
முதல் உருவம் : அந்த அழுந்தூர்ப் பாவலன் . அவன் மா மன் . மெய்க்காப்பாளன் . இரும்பிடர்த்தலையார் தான் காரணம் அந்தப் பாவலனை ஒழிக்காவிட் டால் கரிகாலனை வெல்லுவது என்பது முடியாத காரணம் அவன் மட்டும் என் கையில் சிக்கினல் . T பற்களை நெறுமுகிருன் 11

11
மூன் ருவது : ஆமாம். அண்ணு, அவன் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றிப் பாதை என்பது கனவுப் பாதையாகவே இருக்கும்.
இரண்டாவது : அவன் என்ன பாவலனு ? படைப்பலம் தாங்கிச் செல்லும் சேனதிபதியா ? அப்பப்பா ! அவன் வாள் வீச்சை நினைத்தாலே நெஞ்சம் பதறு கிறதே ! .
நான்காவது போதும், கிறுத்து, ! இங்கே நாம் கூடியிருப் பது கரிகாலன் புகழ் பாடவா, இரும்பிடர்த்தலை யான் வீரம் பாடவா ? நீ போன காரியம் என்ன வாயிற்று ? அதைச் சொல் முதலில் . கோபிக்கிருன் )
இரண்டாவது : முதலில் மிடவூர், வல்லம், நாகூர், ஆலஞ் சேரி. கிழார், பெருஞ்சிக்கல் முதலிய கோட்டங் களின் சிற்றரசர்களை நம்வசப்படுத்தப் பெரும் சிரம மாயிற்று . முதலில் மறுத்தனர் . பின்பு ஆசை காட்டவும் படிப்படியாக இறங்கி வந்தனர் . ஒவ் வொருவரும் தங்களது கோட்டங்களுடன் மேலும் அதிகமான நிலங்களேத் தருமாறு வேண்டினா . வேறு வழி? ஒப்புக்கொண்டேன். இப்போது எல் லாக் கோட்டங்களின் அரசர்களும் நம் கையில் . இனிக் கரிகாலன் சிங்கத்தின் வாயில் சிக்கிய சுண் டெலி . ஹஹ் . ஹா.
முதலாவது : . அப்படியானுல் காங்கூர், அழுந்தூர் அரசர்
கள் உடன் படவில்லையா - நம் கோரிக்கைக்கு ?
இரண்டாது : ( சிரிக்கிருன் அண்ணருக்குத் தமிழ் நாட்டின் வரலாறே மறந்துவிட்டதா ? பாவம் என்ன செய் வார். அரண்மனையைத் துறந்து, அஞ்ஞான வாசம் செய்து, மூளையே குழம்பிவிட்டது போலும் ! அழுந்தூர் இளஞ்சேட்சென்னிக்குப் பெண் கொடுத் தது. நாங்கூர் கரிகாலனுக்குப் பெண் கொடுத்துப் புகழ் பெற்றது. இவ் விரு கோட்டங்களின் உதவி 15ாடுவது நச்சுப் பாம்பின் புற்றில் கை விடுவது போலாகும் 1.
மூன்ஞ்வது: போதும் நிறுத்து நாம் வகுத்த சூழ்ச்சி வலைக்கு வல்லத்தரசன் ஒப்புக்கொண்டான ? காளே

Page 14
12
நடக்கவிருக்கும் கரிகாலன் பிறந்த தின விழாவில்தனது ஆடலரசி தேன் மொழியைத் திருமாவளவ னுககுப் பரிசாக அளிக்க மு ைவந்தான ? அதைச் சொல் முதலில் 1 W
இரண்டாவது : அண்ணனுக்கு எப்போதும் அவசரம். முத லில் வல்லத்தரசன் ஒப்புக்கொள்ள மறுத்துவிட் டான். ஏனெனில் தேன் மொழி வல்லத்து ஆட லரசி மட்டுமல்ல வல்லத்தரசனின் இதயத்தரசியும் chill- . அவன் கூடுதலாகத் தனது எல்லைப் புறங்களேப் பெருக்க நிலங்களைக் கேட்டான். தேன் மொழியும் தன் 15ாயகரின் நலனுக்காகத் தானே முன்வந்து ஒப்புக்கொண்டிருக்கிருள் 1 . இனி . தேன்மொழி ஆடுவாள் கரிகாலன் சிங்தையே ஆடும் சுழலும் தடுமாறும் . அப்புறம் ( சிரிக் கருன் - சிறிது நிறுத்தி | அண்ணு இதுதான் கரி காலனே ஒழிக்கச் சந்தர்ப்பம், இல்லாவிட்டால் அவன் புகழ் நாள் தோறும் பெருகிக்கொண்டுபோய் விடும் : அப்புறம் அவனை வெல்வதென்பது முயற் கொம்பாகிவிடும் இப்போது வணிகர்கள் யாவரும் கரிகாலனே ப் புகழ்கிருர்கள். ஏனெனில் அலைகடல் நடுவே பலகலம் போக்கும் வணிகருக்காகவே பூம் புகாரைத் தலைநகராக்க முயற்சிக்கிருனம் . இப் போதே அவனே ஒழிக்காவிட்டால் . Tப ற் களை நெறுமுகிருன் 1
T அப்போது - பாறைகளுக்கருகே காணப்பட்ட புதர் சலசலக் கிறது; மறு விரூடி ஒரு உருவம் குறுவாள் ஒன்றைச் சுழற்றிச் சப்தம் வந்த திக்பில் வீசுகிறது; சில பொழுது அமைதி கிசப்தம். அடுத்து
4 டக் டக் ! ... ' காவேரி தீரத்திலே கரும் புரவி ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருப்பது நிலவொளியில் தெரிகிறது.
O
காட்சி - 2
இடம் : உறையூர், சோழன் அரண்மனை. காலம் : &Tಖ
பாத்திரங்கள் : கரிகாலன், இரும்பிடர்த்தலேயர், மற்றும் வேள், அரசு, காவிதி போன்ற பட்டம் பெற்ருேர், குறுதிை மன்னர்கள்.

3
(அரசனின் பிறந்த சாட் கொண்டாட்டம் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது : அரசன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கின்ரு ன் ; அவன் உதடுகளில் புன் சிரிப்புத் தவமகின்றது : அரச கள் பலரும் வரிசை யாகப் பரிசில்கள் வழங்கிச் செல்கின்றனர் . ) மன்னர் 1 : மிடலுர் ம ைனரின் அன்புக் காணிக்கை இது
கரிகாலன் : மிக்க மகிழ்ச்சி. T போகிருன்) மன்னர் 2 : அழுந்தூர் அரசரின் அரிய பரிசு 1
{அரசன் இரும்பிடர்த்தலேயாரை கோக்குகிருன் அவன் இதழ்களில் புன்சிரிப்பு - குறும்பு தவழ்கிறது ) இரும்பிடர் : ஆமாம் அரசே! தங்கள் அன்னையாரின் இடக்
தான் ! h
கரிகாலன் : T மன்னர் 2 நோக்கி 1 அழுந்தூரார் நலம்தானே?
மன்னர் : தங்களாட்சியில் குறையா? ஒளியிருக்குமிடத்தில்
இருளா ? தீயிருக்குமிடத்தில் ஈயா ?
கரிகாலன் : தமிழ் பிறந்த இடமல்லவா ? இ லக் கி யச் சுவைக்குக் கேட்பானேன் ? ( சிரிக்கிருன் - மன்னர் 2 விடை பெறுகிருா
மன்னர் 3 : நாகூர் அரசரின் நல்ல பரிசில் 1
கரிகாலன் நன்றி ! ( மன்னர் 3 செல்கிருர் )
மன்னர் 4 : நாங்கூர் அரசரின் 5ல் வாழ்த்துக்களுடன் இக்
தப் பரிசைக் காணிககையாக்குகிருேம !
இரும்பிடர் : ( குறும்புச் சிரிப்புடன் மன்னர் பெருமானின்
மாமசூரிைன் இடமல்லவா அது !
கரிகாலன் : T வெட்கச் சிரிப்புடன் ) எனது மாமனர் இடம் அழுந்துTரல்லவா ? T என்று இரும்பிடர்த்தலையாரின் பிறந்த இடத்தைச் சுடிட்க் காட்டுகிறன் ]
இரும்பிடர் : I கரிகாலன் குறும்பைப் புரிந்து நான் தாய்வழி மாமனக் குறிப்பீடவில்லை 1 பெண்வழி மாமனைக் குறிப்பிட்டேன் !
(தொடர்ந்து - கிழார், பெருஞ்சிக்கல் போன்ற இடங்களிலிருக் தெல்லாம் பரிசில்கள் வருகின்றன. வேள், அரசு, காவிதி போன்ருே

Page 15
4.
ரும் காணிக்கை செலுத்துகின்றனர். இறுதியில் - வல்லம் அரசர் பரிசளிக்க வருகிருர், அவருடன் - மெட்டிகள் கல் கல்’ என்று ஒலிக்க, சர்வ அலங்கார பூஷிதையாகத் தேன் மொழியும் வருகிருள். தொடர்ந்து வல்லத்தரசர் கூறிய வார்த்தையைக் கேட்டு அவை திகைக்கிறது! )
வல்லத்தரசர் : அரச பெரும 1 தங்கள் பிறந்த நாளே யொட்டி எம் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 1 இக்த எளி யேனது பரிசாக ஆடலரசி தேன்மொழியை அர சரின் அன்புக காணிக்கையாக்குகிறேன !
* Fஅவை திகைக்கிறது ; கரிகாலன் முகத்தில் எந்தவித மெய்ப்பாடு களும் தோன்றவில்லை ; இரும்பிடாரை நோக்குகிருன் இருவரும் புன் னகை பூக்கின்றனர்.
கரிகாலன்: வல்லத் தரசரா ? வரவேண்டும் . வரவேண்டும்! நலம் தானே ? என் கலா ரசனையை உணர்ந்து, உங் கள் அவை ஆடலரசியைப் பரிசாக அளித்து எம்மை மகிழ்வித்ததற்கு எம்நன்றி !
T வல்லத்தரசர் குரூரப் புன்னகை புரிகிருச். தேன் மொழியின்
உதட்டில் விஷச் சிரிப்பு கெளிகிறது. காலம் கரைகிறது. அவை கலேகிறது
காட்சி-3
இடம் : இலவந்திகைச் சோலை காலம் : மதுரகரமான மாலை I
பாத்திரங்கள் : கரிகாலன், தேன்மொழி, தோழியர் !
கரிகாலன் இல 3 ம் திகைச் சோலேயை நோக்கியவாறு - ஏதோ சிக்தனையிலாழ்ந்தவண்ணம் வருகின்ரு ன் அப்போது -
பேரியாழின் காத நரம்புகளிலிருக் து மதுரக கீதம் மெல்லெனப் பாய்க் து வந்து அவன் செவிகளில் மோ துகின்றன. காதச் சுழலில் கிக்கியவண்ணம் கீதம் வரும் திசையை நோக்கி அவன் காலடிகள் பெயருகின்றன. அங்கே -
தோழியர் பேரியாழ் மீட்க தேன்மொழி ஆடிக்கொண்டிருக் கிருள் - கரிகாலன் வியக்கிருன் 1
கரிகாலன் : Tதனக்குள் ] யாரிவள் ? . கந்தர்வப் பெண்ணுே ? . இவள் அழகு என னை வெறி கொள்ளச் செய் கிறதே நாத நரம்புகளை மீட்கிருளா அல்லது

15
உணர்ச்சி நரம்புகளை மீட் கி ரு ள |ா ? இவள் . இவள் . ஆமாம் வல்லத் தரசரின் அன்பளிப்பு அல் லவா ? . அப்பப்பா ! அந்தச் செமபஞ்சுக் குழம்பு பூசிய சிற்றடிகள் தாம் எவ்வளவு கலைகளைக் கற்றிருக் கி ைறன ? அவள் ஆடுகிருளா ? தென்றலில் அலையும் காணலா ? கார் கண்டு விரிகளும் தோ  ைக யா? கோடின்றித் தவிக்கும் பூங்கொடியா ? . இவள் சந்தேகமில்லாமல் அழகிதான் ! . ஆணுல் இவள் அழகையும் மீறி ஏதோவொன்று அவள் முகத்தில் பிரதிபலிக்கிறதே. படம் எடுத்தாடும் பாப புகூடத் தான் அழகாக இருக்கிறது . ஆனலும் .
T கெருங்குகிருன் . . அரசனைக் கணட தோழியர் யாழ் மீட்பதை நிறுத்துகின்றனர் . ஓசை கின்ற அதிர்ச்சியில் ஆட்டம் தவறுகிறது. மயங்கி வீழ்கிருள் - கரிகாலன் . தாங்குகிருன் 1
கரிகாலன் : T தோழியரிடம் 1 உம் . சீக்கிரம் யாராவது சென்று குளிாந்த நீர் கொண்டுவாருங்கள் !
(தண்ணிர் பட்டதும் மயக்கம் தெளிகிருள். கசி காலன் மடியில் தான் கிடப்பதை எண்ணி காணுகிருள். எழுமப முயற்சிக்கிருள்.
கரிகாலன் அவசரம் வேண்டாம் களைப்பு நீங்கியதும்
எழுந்திருக்கலாம் !
தேன்மொழி : பரவாயில்லை I T எழுந்திருக்கிருள் தோழியர்
கழுவுகின்றனர் 1
தேன்மொழி : தங்களுக்குச் சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்க
வேண்டும்.
கரிகாலன் : மன்னிப்பா ? (சிரிக்கிருன் எதற்காக ? மலர்
கொடி யைத் தாங்கியதற்காகவா ?
தேன்மொழி என்ருலும் நான் பாக்கியம் செய்தவள் மன் ணுதி மன்னா தாங்கும் பாக்கியம் பெற்றவ ளல்லவா ? .
கரிகாலன் : கரிகாலன் தாங்கியது உன்னையல்ல உன் கலையை கரிகாலன் என்றுமே கலையைப போற் றத் த யங் க ம ப ட் டா ன் . கலேஞர்களேக் கைவிட
Dilt to ...

Page 16
16
(3:56sir Gorg : அரசர் பெரும இந்த எளிய கலைஞயின் சிறு விண்ணப்பத்தைச் செவிசாய்க்க வேண்டுகிறேன் .
கரிகாலன் : கலைஞர்கள் கரிகாலனிடம் கட்டளையிடுவதையே
விரும்புகிறேன் !
தேன் மொழி : வங்கு . வந்து .
கரிகாலன் : அச்சம் வேண்டியதில்ஆல. தயங்காமல் கூற
arth ...
தேன்மொழி : அரசர், கலேஞர்களைக் கைவிடா திருப்பது போல் இந்த அடியாளேயும் கைவிடாது இருப்பாரா ? 15ாணித் தலை குனிகிருள்)
கரிகாலன் : திகைத்து தேன்மொழி என்ன கூறுகிருய் ?
தேன்மொழி : (கால் கட்டை விரல் நிலத்தில் கோ லமி L-J இதற்குமேல் பெண் எப்படித் தன் ஆசையை வெளி யீடுவாள் மன்ன?
கரிகாலன் : ( மகிழ்ச்சியுடன் உண்மையாகவா தேன்மொழி
என் உள்ளத்தை நீ எப்படி அறிந்துகொண்டாய் ! ஈசன் உண்மையிலேயே பாக்கியம் செய்தவன்தான் !
தேன் மொழி : இல்லேச் சுவாமி ! அது என் பாக்கியம் !
கரிக்ாலன் : கண்ணே களம் பல கண்டும் கலங்கர 5ெஞ்சம் உன் வேல்விழி கண்டு கலங்கிவிட்டதே! உன் ஆட்டம் கண்டு அதிர்க் துவிட்டதே ! தழுவுகிருன்; அவள் மயங்குகிருள் ; ஈரிரண்டு சான்கு பூக்கள் புல்விதழில் பேசப் ஒடுங்குகினறன. அப்போது ஒரு சேவகன் வரவும் அவர்கள் உணர்வு மீள்கிறது சேவகன் கொணர்ந்த ஒலயைப் படித்த கரிகாலன் நெற்றியில் சிங் கன ச் சுருக்கங்கள் தோனறி மறைகின்றன
க்ரிகாலன்: ( சேவகனிடம் நீ போகலாம் ! ( அவன் .ே எ கிருன்
(தேன்மொழியிடம் ] தேன்மொழி உன் இதயக் கதவு எனக்காகத் திறந்திருக்குமா ?
தேன்மொழி : மிச்சயமாக அரசே ! உதட்டில் சிரிப்பு]
கரிகாலன் : இப்போது அவசர வேலையாகக் செல்கிறேன் !
மீண்டும் .

17
தேன்மொழி : (Eாணத்துடன் 1 இரவில் . அந்தப்புரத்தில் .
(இருவரும் சிரிக்கின்றனர். மரங்களிலிருந்த புள்ளினங்கள் அவர் கள் சிரிப்பில் கலகலக்கின்றன, போகிருன்
O
காட்சி 4,
இடம் : தேன்மொழியின் அந்தப்புரம். thir aith : : தேன் இரவு பாத்திரங்கள் : கரிகாலன், தேன்மொழி, இரும்பிடர்த்தலையார்,
சேவகர்கள்.
T அழகான மஞ்சம், அதிலே கரிகாலனும், தேன் மொழியும் தழுவிய வாறு அமர்ந்திருக்கின்றனர். மோகன கிலா சாளரத் தன் வழியே உள்ளே எட்டிப் பார்க்கிறது. மாயத் தென்றல் திரைச் சீலைகளே த் தழுவிக்கொண்டு உள்ளே நுழைகின்றது
தேன்மொழி : சுவாமி ! இதனைப் பாருங்கள் ! உங்கள் உதடுகளுடன் ஒன்றிச் சுவைத்திடத் துடிக்கும் இந்த மதுக் கிண்ணத தைப் பாருங்கள் ( மதுக் கிண ணத்தைக் கொடுக்கிருஎ
கரிகாலன் : ( வாங்கியபடி இந்த மது எதற்காகக் கண்ணே ?
நீயே மதுக் குடம் 1 தேன் அடை 1 அமிர்தம் 1
தேன்மொழி : அதிகமாகப் புகழ்கிறீர்கள், கண்ணுளா !
கரிகாலன் : இல்லையில்லே! உண்மையிலேயே நீ மது மலர் தான் ! அப்பப்பா எவ்வளவு மலர்கள் உன் உடலில் தான் 1 இதோ கருங்குவளை விழிகள் எடபூ நா சி, சண்பகப் பூ இதழ்கள் 1 அதில் துளிர் ககும மது ரசங்கள். அப்பப்பா என்னே வெறியனுககுகிறதே 1.
தேன்மொழி : இதோ கனிவகைகள் ! உங்கள் வரவுககாகக்
காத்திருக்கின்றன !
கரிகாலன் : (அவளேத் தழுவியபடி I இந்தக் கனியை விடவா இக் கனிகள் சுவையாக இருக்கப்போகின்றன . விக் 1 I விக்குகிருன் 1

Page 17
18
தேன்மொழி : இருங்கள் 1 மது தருகிறேன் 1 விக்கல் பறக்
தோடி விடும !
கரிகாலன் I மயக்கத்துடன் வேண்டாம நீயே மதுவை
விடச் சுவையான வள் 1 . விக் 1.
தேன்மொழி : நான் மதுவை விடச் சுவையாக இரு க +லாம் ! ஆனல் உங்கள் விக கலைக் தடைசெய்யும் ஆற்றல் இல்லாதவளாயிற்றே !
கரிகாலன் சரி. சரி போய் மதுவுைக் கொண்டு வா 1
உன் கையால் அருந்துவதும் ஒரு சுவைதான் !
மதுவைக் கொண்டு வருகிருள் கைகள் கடுங்குகின்றன ஏனே? கரிகாலன் அவளை யும மதுவையும் மாறிப் பார்க்கிருன பின்னர் வாய்
விட்டுச் சிரிக்கிருன் 1 அவள் உடல் வியர்வையில் மூழ்குகிறது 1 தேன்மொழி (கடுக்கத்துடன் ஏன் அப்படிச் சிரிக்கிறீர்கள் !
கரிகாலன் : இல்லை மதுவும் ,ே மங்கையும் நீ! மயக்கமும் நீ மதுவுக்கும மங்கைக்கும் உள்ள தொடர்பை எண்ணினேன் சிரிப்பு வந்துவிட்டது மதுவும் மங்கையும் ம னி த னு க் கு மயககத்தைத்தானே கொடுக்கின்றன ( சிfப்பு).
தேன் மொழி : T பெருமூச்சுடன் ) அப்பாடா ! ஏதோவெல் லாம் எண்ணிப் பயங் துவிட்டேைே Tமெ ஆவாக 1, முதலில் மதுவை அருந்துங்கள் . அபபுறம் .
கரிகாலன் : மது எங்கே போய்விடப்போகிறது. நீ முதலில்
கிட்டே வா.
தேன்மொழி : (கொஞ்சுதலுடன் 1 15ான் மாத்திரம் எங்கே
போய்விடப்போ கிறேனும் ?
அவன் மதுவைக் கையிலெடு 9 ஆ. உதட்டருகே கொண்டு செல் கிான் , வெளியே ஏதோ ஓசை கேட்கவும், தேன மொழி அங்கே திரும்பிம் பார்க்கிருள். அ*தச் சக்தர்ப்பர் தைப் பயன படுத்தி மதுவைக் சாளரத் கின் வழியே கரிகாலன் கொட்டி விட்டு, பருகியவன் போல் As q & Super |

19
கரிகாலன் : தேன்மொழி அருகே வா 1 என்று அணைத்துக் கொள்கிருன் சில விநாடியின் பின் இதென்ன மண் டபமே சுழல்கிறதே கண்கள் இருளடைகிறதே 1 தேன் மொழி மது என்னமோ செய்கிறதே! மயக்க மாக . Tபடுக்கையில் மயங்குகிருன் 1
தேன் மொழி : அது காதற் போதை மன்னவா ! (சிரிக்கிருள் 1
T மன்னன் காசியில் கைவைத்துப் பார்க்கிருள் 1 மூச்சு அடங்கி விட்டதாகத் தெரிகிறது 1
தேன்மொழி : ஹ ஹ் ஹா. ஹ ஹ் ஹா . ( சிரிச் கிருள் 1
இனி நான்தான் சோழமண்டலத்துக்கு ராணி வல்லத்தரசன் என் இதயத்தரசர் சோழமண்டலத் துக்கும் அரசராவார். அந்த வாயில்லாப் பூச்சிகள் - சேட்சென்னியின் மைந்தர்கள் - ஏமாறட்டும் 1 15ன் ருகத் திகைக்கட்டும் 1 முட்டாள்கள் சோழமண் டலத்தைக் கைப்பற்றித் தங்களிடம் ஒப்படைப் போம் என்று எண்ணிவிட்ட மூடர்கள் 1 ஏ கரி காலா ! உன்னை வெல்ல முடியாது என்று எண்ணி யிருந்தாயே 1 பார்த் தாயா 1 நானே உனககுக் கால ஞக வந்துவிட்டேன் 1 என் காதற் சிறை "யாலகப் பட்டவர்கள் எவருமே மீண்டதில்லை ! நீ மாத்திரம் எனக்கு எம் மாத்திரம் 1 . உன்னுடைய பரந்த வல்லரசெங்கே . உன் உயிர்காப்பான் இரும்பிடர்த் தலையார் தானும் எங்கே .
( ' போதும் நிறுத்து 1’ என்ற இடிக்குரல் கேட்டுத் திரும்பியவள் = திகைக்கிருள். எதிரே - இரும்பிடர்த்தலையார் நிற கிருச்
இரும்பிடர் : ( சேவகர்களிடம் 7 அதோ அந்தப் பெண்ணே -
விஷக்கன்னியைப் பிடியுங்கள் !
(தேன்மொழி திடுக்கிடுகிருள் வே வகர்கள் நெருங்குகின்றனர் 1
தேன்மொழி : ( தன் இடுப்பிலிருந்து ஒரு குறுவாளை உருவுகிருள்) யாரும் என்னருகே நெருங்கா தீர்கள். (சேவகர்கள் தயங்கி நிற்க, இரு பிடாரை நோக்கி] ஏ இரும் பிடர்த் தலையாரே 1 உம்மால் எவ்வளவு தொல்க்"கள் ; நீ இல்லாவிட்டால் கரிகாலன் என்ருே தொலைந்திருப்

Page 18
20
பான் ! உன்னை ஒழித்தாற்ருன் நாடு உருப்படும். இதோ ! இந்தக் கொலேவாளுக்கு நீ இரையாகப் போகிருய். (குறுவாளை எறிய ஓங்குகிருள். அப்போது ஒரு டலத்தகரம் பின்னலிருந்து அதனைப் பற்றுகிறது. திரும்புகிருள்-எதிரே
கரிகாலன் : பாவம் ! உன்னைப் பார்க்க பரிதாபமாக இருக் கிறது பெண்ணே கேவலம் ஒரு பெண்ணுல் கரி காலன் மாண்டான் என்ருல்...? கரிகாலனையோ இரும்பிடர்த்தலேயாரையோ ஒழிப்பது என்பது கடவுளே வந்தாலும் முடியாத செயல் கேவலம் உன்னுல் நடப்பதென்ருல் . ? இந்தச் சோழனுக் கெதிராக உலகின் எந்த மூலையிலே சதி நடந்தா லும் தெரியாது போகாது நமது மதிப்பிற்குரிய இரும்பிடர்த்தலேயார் இருக்கும்வரை கரிகாலனை காலன் கூட நெருங்க முடியாதே. உன்னுடைய காதல் சிறையில் எண்ணிறந்தோர் அகப்பட்டு மதி யிழந்திருக்கலாம் ! ஆனல் கரிகாலன் மாத்திரம் அகப்படுவான் எனக் கனவுகூடக் காணுதே ! உன் னுடைய நாடகமறிந்தே காங்களும் ஒரு நாடக மாடி னுேம் ! உன்னே நாம் அவை நடுவேயே கைப்பற்றி இருக்கலாம் ! ஆனல்.வீனு ன பரபரப்புக்கு மக்களை உள்ளாக்கக் கூடாது என்பதற்காகவே இவ்விதம்
நாடகமாடினுேம ! யாரங்கே ! . இந்த விஷக் கன் னியைக் கொண்டுபோய்ப் பாதாளச் சிறையிலடை யுங்கள்.
(சேவகர்கள் அவளைக் கைப்பற்றவும் அவள் பயத்துடன் கரிகாலனப் பார்க்கிருள்.
கரிகாலன்: ஆடலரசியே (கேலியாக பயப்படாமல் செல் 1 கரிகாலன் என்றுமே கலைஞர்களைக் கைவிடமாட் டான் பாதாளச் சிறையில் உனக்குத் துணையாக உன் அன்பர் வல்லத்த ரசரும் இருப்டார் ! எனவே அஞ்சாமல் செல் 1 - போ 1
[இரும்பிடாரும், காரிகாலனும் தங்கள் இருப்பிடம் செல்கின்றனர். தேன்மொழி பாதாளச் சிறையிலடைக்கப் படுகிருள்.

21
திரைக்குப் பின் ஒலி
தாயாதிகளின் குழ்சசி நிற்கவில்லை. தொடர்ந்தார் கள், கரிகாலன ஒவ்வொன்முக வெற்றிகண்டான். சேரனைச் சேர்ந்தார்கள். பாண்டியனைப் பாடினர்கள். ஒன்று கூடிப் படை எடுத்தார்கள். தோல்விப் புயலேத் தாங்க மாட்டாது திரும்பி வந்தார்கள். வெண்ணிற் பறக் தலைப்போர் கரிகாலன் புகழ் பாடியது 1.
காலம் நிற்கவில்லை. ஓடிக்கொண்டே இருக்தது. அதன் ஒட்டத்திலே எத்தனை எத்தனையோ வீரர்கள் தோன்றி மறைந்துகொண்டே இருந்தார்கள். காலம் அவர்களை அமரர்களாக்கியவாறு தன் கடமையைச் செய்துகொண்டு போயிற்று 1
- யாவும் கற்பனை.
* பொருமை இயல்பானது. நம்மிடம் வேலைசெய்ய அது ஒரு தூண்டுதல்: இயற்கை நம்மிடம் அதைப் பதிய வைத்திருக்கிறது. பொருமை எனபது நெருப்பைப் போலத் தான். நெருப்பு வீட்டை எரிக்க நாம் விடக்கூடாது ; உணவு சமைப்பதற்கே நாம் உபயோகிக்க வேண்டும். ”
செம படவர்கள் வலையை வீசி மீனைப் பிடிப்பது போல விஞ்ஞானிகள் அறிவைச் செலுத்தி உண்மையைக் கண்டு பிடிக்கிருர்கள். ' ー『T愛T劉.
ALAqqLLLLLCCLtL tttLLLLLLLLLLLSLLLLLLDLLLLLLLCLLLSSLLLLSLLCLLLLLCLCYYCLLLLLCLLLLLLLLLLCCLLCLLLLLCLLLLLCLLLLLCCLCLCCCCCCLLLLCCCC CCCLSC C SL

Page 19
வரலாற்று மாணவன் கண்ணில் குவெய்ருெஸ்
க. அருமைாகாயகம்
RFம வரலாற்றில் போர்த்துக்கேசக் காலப் பகுதிக்குக் கிடைக் துள்ள மூலாதார நூல்களில் முதன்மை வாய்ந்தது, “போர்த் துக்கேசக் கத்தோலிக்கப் பாதிரியாரான 'வெணு ன்டி (523)Jui Qapañ' graj TLÉ9956TT ?" (Fernan de Queyroz) 6Top 57 பட்ட "ரெம்போறல் அன் ஸ்பிறிச்சுவல் கொங்வஸ்ட் ஒவ் Ga.) Tai ' (Temporal and Spiritual Conquest of Ceylon) என்ற நூலாகும். ம்ே பார்த்துக்கேசக் கால வரலாற்றை விரி வாக அறிந்து கொள்வதற்குச் சிறந்த நூலாக இருக்கின்ற பொழுதும், அதிற் சில குறைகள் காணப்படுகின்றன. இலங் கையின் ஆதிகாலச் சரித்திரத்திற்கு மகாவம்சம் எவ்வண் ணம் உதவியாக இருக்கின்றதோ, அதேபோலப் போர்த் துக் கேசக் காலப்பகுதிக்கு இந்நூல் உதவியாக இருக்கின்றது. மகா வமசத்தை எவ்வாறு விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து படிக்கினருேமோ, அவ்வண்ணம் இந்நூலைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், பிரதானமாக வரலாற்று மாணவர்கள் இக்குறைகளை அறிந்து அதற்கேற்றவாறு நூலைப் பயன்படுத் தல் வேண்டும். இக்குறைகளை அறிந்து கொள்வதற்கும், அக்குறைகளைக் களைந்த உண்மையான விஷயங்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும், ஆசிரியருடைய வரலாறும் அவர் இந்நூலே எழுதுவதற்கான கோக்கங்களும் பேருதவிபுரிகின் றன.
1617 ம் ஆண்டு போர்த்துக்கல் தேசதித்தில் பிறந்த இவர் 1635 ம் ஆண்டு மதசேவை செய்யும் பெர்ருட்டு இந்தியா வுக்கு வந்து, 1635 ம் ஆண்டு தொடக்கம் 1688 ம் ஆண்டில் இறக்கும்வரை இந்தியாவிலேயே தமது வாழ்நாளை மதசேவை செய்வதில் கழித்தார். சிறந்த மதஞானியும், வல்லமை பொருந்திய நிர்வாகியுமாக விளங்கிய இவர் ரேவதி தீவி லுள்ள (Goa) கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய கிர்

23
வாகிகளில் ஒருவராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள் ளார். இவர் சிறந்த எழுத்தரளராகவும் திகழ்ந்துள்ளார் இவர் எழுதிய புத்தகங்களில் பெரும்பாலனவை, கீழைத்தேசச் சமயங்களைப் பற்றியவை. அவை 1664 ம் ஆண்டு "சென் போல்' கல்லூரியில் ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையாயின.
இவர் இந்நூலே எழுதுவதற்குப் பல நோக்கங்கள் கார ணமாக இருந்தன. இவர் வண. சகோதரர் பீட்ரோ டி Luañv G3 T t ( Brother Pedro de Basto ) Fr. nauuuuq gav iii 50 15 Solu மீண்டும் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றலாம் என்ற கொள் கையில் அசையாத நம்பிக்கை வைத் திருந்தார். இதன் பொருட்டு போர்த்துக்கேசர் என்ன காரணங்களினல் இலங் கையை இழந்தனர் : அப்பிழை கவருக்கு யார் பொறுப்பாளி கள்; இப்பிழைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்; அதன் பின்பு எவ்வாறு இலங்கையை இலகுவாக ஆளலாம் என் பன போன்ற கேள்விகளுக்கு விடைகூறும் கருத்துக்களே இந்நூல் முழுவதும் அடிப்படையாக ஒடிக்கொண்டிருக்கின் றன. இலங்கையை மீண்டும் கைப்பற்றப் போர்த்துக்கேச மன்னனையும் மக்களையும் உற்சாகப் படுத்தவும், அதுT ன் ட வும் எழுந்த நூலாதலால் போர்த்துக்கேசரால் விளைவிக்கப் பட்ட கொடுமைகள் பற்றியும், அநீதியான அரசியல் நிர்வா கம் பற்றியும் ஒளிவு மறைவின்றி விரிவாகவும், விளக்கமாக வும், தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகின்ருர்.
இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனல், நாம் அவை கூறும் விஷயங்களை மூன்ரு கப் பிரிக்க லாம். ஒன்று முதற்பகுதி; இலங்கையின் சுவாத்திய நிலை, மக்கள், மக்களது வாழ்க்கைமுறை, மிருகங்கள், பற வைகள், பொருளாதார நிலை, வெளிநாட்டுத் தொடர்பு ஆகியன பற்றிக் கூறுகின்றது. அடுத்தது, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து ஆகிய பகுதிகளைக் கொண்டு இலங்கையில் போர்த்துக்கேசரது அரசியல் சமய வரலாறு பற்றிக் கூறு கின்றது. மற்றது. ஆருவது பகுதி, இதுமிகவும் முக்கிய மானது. இப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேசர் செய்த அட்டூழியங்கள், அநீதியான நிர்வாகம் ஆகியன பற்றி யும், மீண்டும் இலங்கையை எவ்வாறு கைப்பற்றலாம் என் பது பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியை போர்த்துக் கேசரது ஆட்சி பற்றிய ' கண்டனக் குறிப்பு’ப் பகுதி யெனவும் கூறலாம். அதுவே மிகவும் பொருத்த முடையது Lost GLO.

Page 20
24
இலங்கையைப் போர்த்துக்கேசர், இழப்பதற்குப் பிரதா னமான காரணம் இலங்கையில் சேவைபுரிந்த சமய சார் பற்ற அதிகாரிகளே என்றும், அவர்களது திறமையின்மை பும், ஊழல்களும், அட்டூழியங்களும் சமயப் பிரசாரத்திற் கும் போர்த்துக்கலின் நன்மதிப்புக்கும் பங்கம் விளைவித்தன வெனவும் கூறுகின் முர், இலங்கை மக்களது விருப்பு வெறுப்புக்களுக்கு நன்மதிப்புக கொடுக்கவில்லை. அவர்களுக்கு மல்வானேயில் உறுதியளித்தபடி நாட்டின் நிர்வாக முறைக ளுக்கும். மக்கள் வாழ்க்கை முறைக்கும் ஒப்ப கடக்கவில்லை. உதாரணமாக, மக்களின் மதவிஷயங்களில் தலையிடுவதில்லை யென உறுதியளித்தபின்பும், எத்தனையோ புத்த தேவால யங்களை இடித்தார்கள், தாய்மாரைக் கொண்டு அவர்களது பிள்ளைகளே உரலில் போட்டு இடிப்பித்தார்கள்; பின்பு அத் தாய்மாரைச் சிரச்சேதம் செய்தார்கள் ஆண்களை மலவானை யில் உள்ள ஆற்றில் உயிருடன் எறிந்து கொன்ருர்கள். ஈற் றில் இத்தகைய அட்டூழியங்களே இறைவனின் கோபத்தைத் ஆாண்டி இறைவன் ஒல்லாந்தர் வடிவில் வந்து போர்த்துக்கே சரை முறியடிக்கவேண்டி நேரிட்டது என்றும் குறிப்பிடப் படுகிறது. இப்பகுதி இலங்கை வரலாற்று மாணவர் ஒவ் வொருவரும் கட்டாயமாக அறிந்திருக்கவேண்டிய பகுதியா G95D.
இலங்கைக்கருகிலுள்ள ரேவதி தீவில் வாழ்ந்த பொழுதும் குவெய்ருெஸ் சுவாமிகள் இலங்கைக்கு ஒரு தடவையாவது வரவில்லே, சகோ. பீட்ரோ டி பஸ்ரோவின் வாழ்க்கை வரலாறு எழுத ஆரம்பித்த பொழுது, பெற்ற ஆதாரங்கள் இலங்கை பற்றித் தனியாகவே வரலாறெழ்தக் கூடியளவு ஆதாரங்களா யின. இதன் பின்பே இலங்கையில் போர்த்துக்கேசர் வரலாறு பற்றி எழுதினர். இந்நூலே எழுதுவதற்கு அவருக்குப் பல தரப்பட்ட மூலாதாரங்கள் உதவியாகவிருந்தன. முதலாவது போர்த்துக்கே சரால் இலங்கையைப் பற்றி எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்ட நூல்கள் (Printed Works) (இத்தொகுதி uais Lu GGrav ( Barros ) SL-GL-T ( Couto ) (gs r (Zouza ) மென்செஸ் , ( Menzes ) ஆகியோரது நூல்கள் 1 குறிப் பிடத்தக்கவை. இவைகள் பெரும்பாலும் போர்த்துக்கேச காலத்தின் முற்பகுதியைப் பற்றிக் கூறுகின்றன இரண் டாவது கை எழுத்து வடிவில் மாத்திரம் இருந்த நூல்கள் ( Unprinted works ) 92)60o ai 45 Gafaio ... LG3 1ST ( Puho ) L Ir லொம்பா ( da Lomba) அந்தோனியோ டி பி ன் கய் ரோ ( Antonio de Pinheyro ) L ST T6it 66ioG3str fissru G3 FT (Fran

25
Cisco Negroto) ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். மூன்ருவது, கீத்தோலிக்கக் குருமாரிடமிருந்து பெற்ற (அன்புறுத்தப் பட்ட சிங்கள மக்களாலும், கூலிப்படையினராலும் எழு தப்பட்ட ) விண்ணப்பக் கடிதங்கள். இக்கடிதங்கள் இந்நூ லில் ஆருவது பகுதியிலிருக்கினறன. இவைகளைவிட இலங் கையில் சேவைசெய்து ரேவதி தீவுக்குத் திரும்பியுள்ள போர்த்துக்கேசத் தளபதிகள், நிர்வாகிகள், ஏனைய அதிகா ரிகள், ஆகியோரைப் பேட்டி கண்டு சேகரித்த விஷயங்களை யும் தமது நூலிற் சேர்த்துள்ளார்.
இத்தகைய மூலாதாரங்கள் பலவ ற்றை உபயோகப் படுத்தி நூலே எழுதிய பொழுதும் நூலிற் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. முதலாவதாக நூல் எழுதப்பட்டிருக்கும் நடைமுறையே குறைபாடுடையதாகக் காணப்படுகின்றது. எத்தனையோ வசனங்கள் விளங்கிககொள்ள (լpւգ-Ամ մ 5 tää) யிலிருக்கின்றன. அவ்வசனங்களை மு பற்சி செய்து விளங்கிக் கொண்டாலும் கருத்துக்களைப் புரிக் துகொள்வது மிகவும் கடி னமாயிருக்கின்றது. இவைகள் சில சந்தர்ப்பங்களில் ஆசிரி யர் தமது நூலே நீட்டுவதற்காகக் கருத்தில்லாமல் புகுத்தப் பட்ட வசனங்களாகவும் இருக்கலாம் ; அல்லது மகாவம்ச ஆசிரியர்கள் செய்வது போல ஒரு வித அலங்கார நடையா கவும் இருக்கலாம். இவர் இவ் வரலாற்றின் சிலபகுதிகளை தேர டியாகவே கூட்டோ, பருேஸ் ஆகியோரது நூல்களிலிருந்து எடுத்து எழுதியிருக்கின்ருர். அவ்வண்ணம எழுதுமபொழுது அந்நூல்களில் உள்ள குறைகளைத் திருத்தியோ, உண்மை களை ஆராய்ந்தோ தமது முடிவாக எதையுமே கூறவில்லை. அவைகளில் உள்ள குறைபாடுகள் இந்நூலிலுள்ள கு.ை பாடுகளுடன் சேர்ந்து கொள்கின்றன. தமக்கு விஷயத் தெளிவு ஏற்படாத இடங்களில மற்றவர்கள் மேல் குற்றத் தைச் சுமத்துகின் ருர், " அ வ ர் க ள் சொல்கிருட்கள் • * இவர்கள் சொல்கிருர்கள்' போன்ற சொற்ரெடர்கள் இவரது நூலில் அடிக்கடி காணப்படுகின்றன. இந்த " அவர் கள் " " இவர்கள் ' யாரென்பது மயக்கமாகவே இருக்கின் றது. இவை ஆசிரியரின் தெளிவற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. எந்த வரலாற்று ஆசிரியனும் தனக்குத் தெளிவில்லாத விஷயங்களை எழுதுதல் உகந்ததல்ல.
மேலும், இந்நூல் போர்த்துக்கேச காட்டில் பற்றுள்ள ஒருவரால் எழுதப்பட்டது என்ற காரணத்தினலும், கத்

Page 21
26
தோலிக்க பாதிரியார் ஒருவரால் எழுதப்பட்டது என்ற காரணத்தினலும், இலங்கை மக்கள் கண்களூடாக ஆராயப் படவில்லை. புத்த சமயமும், இந்துசமயமும தத்தமகசூரிய இடத்தை இந்நூலில பெற்றுக்கொள்ள முடியவிலசே
போர்த்துக்கேசருக்குப் பின்பு இலங்கையில் கரையோ ரப் பகுதிகளை ஆண்ட ஒல்லாந்தர்போல், போர்த்து கேச ரிடம் அரசாங்க ஆவணங்கள் அதிகம் இல்லாவிடினும், இவர்களது ஆட்சியின் பிறகாலத்தில் அநேகமான ஆவ ணங்கள் இருந்திருக்கவேண்டும். ஆனல் ஆசிரியர் இவைக ளில் ஒன்றையாவது ஆராய்ந்ததாகத் தெரிய வில் லை. உண்மையான கிலேயை விளக்குவதற்கும், செய்திகளைக் கொடுப்பதற்கும் இவ்வாவணங்கள் மிகவும் உதவியாக இருங் திருக்கும். ரேவதி தீவில் அல்லது லிஸ்பனில் உள்ள அர சாங்க ஆவணங்களை இவர் பார்த் திருந்தால், 1640 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் உண்மையில் மூவாயிரம் கண்டிப் போர் வீராகள் திடீரெனப் போர்த்துக்கேசரால் தாக்கப்பட்டதை இருபதினயிரம் ப்ோர் வீரர்கள் தாக்கப்பட்டனரெனக் கூறி யிருக்கமாட்டார். அல்லது ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற யுத்தமொன்றில் இரண்டொரு போர்த்துக்கேசர் மாத்திரம் கொல்லப்பட ஏராளமான சிங்கள வீரர்கள் உயிர்துறங் தன ரெனக் கூறியிருக்கமாட்டார். அசவிடோ கண்டியில் முறியடிக்கப்பட்ட பொழுது இறந்த இருநூறு போ த்துக் கேசப் போர்வீரர்களின் எண்ணிக்கை ஒரு சிறு தொகை யெனக் கூறுகின்ருர், இக்காலத்திலாயின் இத் தொகை கணிக கப்படாமலே விடப்படலாம். ஆனல், அக்காலத்தில் வெ ளியிலனுப்பப் போதிய போர்வீரர்கள் இல்லாத போர்த்துக் கலுக்கு இவ்வெண்ணிக்கை மிகுந்த நஷ்டமாகும். மேலும் இலங்கையில் ஒன்பதரை மைல் உயரமான மலையொன்றி ருப்பதாகவும் ஓரிடத்தில் கூறியுள்ளார். இ  ைவ ய ச வும், போர்த்துக்கேசரது உற்சாகத்தைத் தூண்டவும் இலங்கை யை எளிதாகக் கைப்பற்றலாம் என்ற கருத்தை வளர்க்கவும் எழுதப்பட்டவை என்பது தெளிவாகின்றது.
நூலின் ஆருவது பகுதி தவிர்ந்த ஏனைய ஐந்து பகுதிக ளிலும் தம்மைப் போர்த்துக்கல் தேசத்து உண்மை ஊழி யணுகவே கருதுகின்ருர், ஆனல், ஆருவது பகுதியில் அதே காட்டைச் சேர்ந்தவர்களை மிகவும் கடுமையான முறையில்

27
கண்டிக்கின்ருர், போர்த்துக்கல் தேசத்திற்கு விசுவாசமுள்ள ஒருவராகவும், அதே நேரத்தில் அவர்கள் செய்த குற்றங்க ளைக் கூறும் நீதிபதியாகவும் இருக்கவேண்டிய நிலை சுவாமிக &ளச் சங்கடத்தில் மாட்டி வைக்கின்றது எதையும் சரிவரச் செய்யத்தெரியாது திண்டாடுகின்ருர். ஈற்றில் இரண்டையும் செய்து தன்னிலிருந்த முரண்பாட்டை மற்றவர்கள் உ ண ரச் செய்து விடுகின் முர். உதாரணமாக ஆருவது பகுகியில் அவரது முக்கிய நோக்கம் இலங்கையிலுள்ள போர்த்துக் கேசரின் பிழைகளை எடுத்துக் கூறுவதே இச் சந்தர்ப்பத் தில் இவரால்மிகுந்த கண்ட னத்துக் காளான தளபதி டயகோ Łą. GLD6 Baur (Diago de Mello) 157 w Tag Lug),9136 903) ராற் புகழப் படுகின் ருர். கண்டி மன்னனுடன் டயகோ டி மெல்லோ செய்து கொண்ட உடன்படிக்கை சரியானதென் றும், அவ்வுடன் படிக்கையை மீறியது கண்டி மன்னனேபெ னவும் கூறிச் குசாவின் கண்டனத்துக்குள்ளான டயகோ டி மெல்லோவைக் காப்பாற்றும் குவெய்ருெஸ், டயகோ டி மெல்லோவை அந்தக் காரணத்துக்காகவே ஆருவது பகுதி யில் கண்டிக்கின் ருர், கண்டி மன்னன் ஒல்லாந்தர் உதவியை நாடியமைக்கு இத் தளபதியையே குற்றம் சாட்டுகின்ருர்,
17 ம் நூற்ருண்டு இலங்கை ம க் க ள் சமயபக்தியில்
ஊறி பிருந்த காலம். புத்த சமயமும், இந்து சமயமும் அவர்க ளது கண்கள் போலிருந்த காலம். எந்த விதமான புதுச் ச ம ய மு ம அவர்களிடையே வெறுப்புக்குள்ளாகியிருக்கும்.
இங்கிலேயில் கத்தோலிகக மதப் பிரசாரம் கட்டாயமாக மக் களிடையே வெறுப்பைத் துாண்டியிருக்கும். போர்த்துக் கேசர் மதப் பிரசாரம் செய்த முறையைத் தெரிந்தவர்கள் இவ்வுண்மையைப் புரிந்துகொள்வர். ஆனல் குவெய்ருெ ஸ் சுவாமிகளின் கருத்துப்படி போர்த்துக்கேச மதச்சார்பற்ற அதிகாரிகளின் அதிேயான ஆட்சி முறையாற்ருன் மக்க ள் கத்தோலிக்கமதத்தின் மீது வெறுப்புக் கொண்டார்கள் என்ற கருத்து ஏற்படுகின்றது. இதிற் சமயக்குருமாரைக் கண் டிக்கும் பகுதி மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.
இவரது விஷயத் தெளிவின்மை யாழ்ப்பாண மன்னர்கள் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள் எனக்கூறும் அளவிற் குச் செல்கின்றது. போர்த்துக்கேச்ர் இலங்கையை இழக்க வேண்டிய காரணங்களைக் கூறும்பொழுது இவரது தேசியச

Page 22
28
உணர்ச்சியும், சமயப்பற்றும் வெளிப்படுகின்றன. இலங்கை யைப் போர்த்துக்கேசர் இழந்தமைக்கு முக்கிய காரணம் ஆண்டவனின் அதிருப்தியே எனக் கூறுகின் ருர் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் இச் கருத்துக்கு மறுப்புத் தெரிவித் தாலும், இஃது அக்கால மக்களின், பிரதானமாக குவெய் முெஸ் சுவர் மிகளின், தெயவபக்தியை எடுத்துக் கூறுகின்றது. அதனல் இந்நூல் வரலாறலுக்குச் சிறிது தூரத்தில் இருக்க வேண்டிய நிலை சகுள்ளாகின்றது. இதே நேரத்தில் போர்த் துககல் மீதிருந்த பற்று, ஒல்லாந்தரது செல்வச் செழிப் பையும், கடற் படைத் திறததையும்பற்றித் தவருன அபிப் பிராயம் கொள்ளச் செய்கின்றது. ஒல்லாந்தர் வராமலேயே போர்த்துக்கேசர் இலங்கையை இழந்திருப்பார்களென எண்ணும்படி செய்கின் முர். போர்த்துக்கேசரது சேனை யைப புனருத்தாரணம் செய்தால் மீண்டும் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றலாமென நம்பினர். ஐரோப் பாவில் ஒல்லாந்தரது எழுச்சி, ஸ்பானியாவின் வீழ்ச்சி, அதனுல் போர்த்துக்கலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஏகாதி பத்திய நாடுகளின் பலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகி யவை பற்றிச் சுவாமிகள் சிறிதும் சிந்தித்ததாகத் தெரிய வில்லை. ^ 3
இத்தகைய குறைபாடுகள் காணப்பட்டபொழுதும், இக் நூலையே போர்த்துக்கேசக் காலப்பகுதிக்குச் சிறந்த மூலா தார நூலாகக் கொள்ளவேண்டியிருக்கின்றது. இக் காலத் தைப் பற்றிக் கிடைக்கும் ஒரு சில நூல்கள் இந் நூலின் கருத்தையே வேறு பாஷையில் கூறுகின்றன. சில நேரடி யாகவே இப் புச் தகத்திலிருந்து பிறந்தவை. (இக் கருத்தை இக் நூலுக்கு எஸ். ஜி பெரெ ரா சுவாமிகள் எழுதிய முக வுரையில் வாசித்தறிந்து கொள்ளலாம் ) கிட்டத்தட்டச் சம காலத்தில் எழுந்த வரலாற்று நூலா கையால் உண்மையான விஷயங்கள் பல அடங்கியிருக்கின்றன. ஒரு சில் இடங்களில் மிகைப்படுத்திக் கூறியிருப்பினும், அவை உண்மையின் அடிப்படையில் எழுந்தனவாகையால் 5ாம் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் இந்நூல் எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியரின் கற்றுப்படி இலங்கையில் சேவை புரிந்த போர்த்து டிகேச அதிகாரிகள் தொடர்ந்து வாழ்ந்திருக்கின் முர்கள். உடனுக் குடல் காலம் தாழ்த்தாமல் பெறப்பட்ட செய்திகளாதலால் அவைகளில் உண்மை பொதிந்திருக்கும்.

29
குவெய்ருெஸ் சுவாமிகள் பலதரப்பட்ட மூலாதாரங்களை அடிப்படையாக வைத்தே இந்நூலே எழுதியிருக்கின்ருர், குவெய்ருெஸ், இலங்கையைப்பற்றி எழுதிய ஏனைய ஆசிரி யர்களிலும், அறிவிலும், நூல் எழுதும் கலையிலும் சிறந்து விளங்கியவர். இத்தகைய ஆசிரியர் தமது கை பிற் கிடைத்த ஆதாரங்களைத் தகுந்த முறையில் உபயோகித்திருப்பார் என் பதில் ஐயமில்லை. இதனுல் இந்நூல் ஏனைய நூல்களிலும் தரத்தில் சிறந்து விளங்குகின்றது. போர்த்துக்கேசரது இறுதிக் காலம் விபரமாகக் கூறப்பட்டிருக்கின்றது. வெளி காட்டுத் தொடர்புகளைப் பற்றிக் குவெப்ருெ ஸ் நன்கு கூரு விடினும், உள் நாட்டில் போர்த்துக்கேசரது ஆட்சி சீர் குலைந்தமைக்குரிய காரணங்களைக் கூறும் விதம் பாராடடக் கூடியது. போர்த்துக்கேசர் இலங்கையை இழந்ததற்குரிய காரணங்கள் - போர்த்துக்கேச கிர்வாகிகளின் மித மிஞ்சிய ஆசையும், பொது கிாவாகத்தில் மலிக் திருந்த ஊழல்களும், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையும, கடல் ஆதிக் கப் பலக் குறைவும், வேண்டிய கே ரத்தில் போர்த்துக்கலி லிருந்து உதவி கிடைக்காமையும் மிகவும் விரிவாக ஆராயப் பட்டிருக்கின்றன. இவை யாவும் மறுக்க முடியாதவை. இவைகளைப்பற்றிய செய்திகளை இந் நூலிலேயே க்ாம் பெற் றுககொள்ள முடிகின்றது.
ரொவெய்ரோவைத் ( Robeiro) தவிர, குவெய்ருெஸ் மட்டுமே இலங்கைக்குப் போாத்துக்கல் வரலாற்றில் முக் கியமான இடம் கொடுக்கின் ருர் இதற்காக இலங்கையின் பொருளாதார வளப்பத்தைக் கூறி அதனுல் போர்த துக் கலுக்கு ஏற்பட்டிருககும் நஷ்டத்தையும் சுடடிக் காட்டுகின் ருர், ரேவதி தீவிலும் இலங்கையே கீழைத்தேச வேலை களைக் கவனிப்பதற்குச் சிறந்த இடமென்பதையும் அடிக் கடி சுட்டிக் காட்டியிருக்கின்ருச்.
ஏனைய வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் அரசி "யல் யுக்தவரலாறுக்ளயே எழுதி யு ள் ளார் கள். ஆனல் குவெய்ருெஸ் அவர்களிலும் ஒருபடி மேற் சென்று 6ாட்டின் சமுதாயம, பொருளாதாரம், சமயம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகின்ருர். இத்தகைய நூலே இன்றைய வரலாற்று ஆசிரியனுக்குத் தே  ைவ ய ர க இரு க் கி ன் றது. அர சியல் வளர்ச்சி பற்றிமட்டுமல்ல, மனித சமுதாயத்தின்

Page 23
30
சகல துறைகளின் (அரசியல், பொருளாதாரம், சமுதாயம்) கதையைக் கறுவதுமே உண்மை வரலாற்றின் இலக்கணமா கும. இவ்வரலாறு இலங்கையில் போர்த்துக்கேசா ஈடுபட்ட செயல்களை முதலிலிருந்து கடைசிவரையும ஆராய்கின்றது. இக துறையில் இஃஆ, இக்கடலப் பகுதிக்கு முழுநூலாக விளங் குகின்றது. அது மட்டுமன்றி இலங்கையின் முந்திய கால வரலாறறையும் கூற முயற்சி செய்கின்றது.
குவெய்ருெஸ் சுவாமிகள் ஓரளவுக்கு இலங்கையர் கண் இணுTடாகவும் வரலாற்றை நோக கியிருக்கின் முர், மக்களின் அதிருப்திகளைக் கூறுவதின்றும், சிங்கள மக்களும் கூலிப் படையினரும் எழுதிய விண்ணப்பக் கடிதங்களை நூலில் சேத்துள்ளதின் மூலமும் இக்கருத்தை அறிந்துகொள்ளலாம் சுருங்கக்கூறின, குவெய்ருெஸ் சுவாமிகளின் நூல், பல குறைகள் இருந்தபொழுதும, இலங்கை வரலாற்றுப் போர்த் அக்கே சக் காலப்பகுதிககு இன்றியமையாதது. இக்காலத் தில் மாணவர்கள் உபயோகப்படுததும நூல்கள் இந்நூலேயே அடிப்படையாக வைத்தெழுதப்பட்டுள்ளன.
GESËS SË5555555555555555C
勤 SERVICE OUR MOTRO 面 母
蝴 இரத்ன மஹால் 虹 ஜ"வலரி ஹவுஸ் 面 齿 தங்கப் பவுண், நகை வியாபாரம். 固 97, செட்டியார் தெரு, 岐 கொழுப்பு. 血 |[Il RATHNA Nm AFIAL [i. ( Prop. v. SUN HDARAM) 虹 JEWELLERY HOUSE . lf Manufacturing Jewellens & Dealers in Gems,
s7, seA street, 血 C O L OM EBO, . 器 ggia GSEEEGGGESIGGGGigi6

போட்டிகளின் கதை
L1ல் கலைக் கழக மாணவரிடையே இலக்கிய விழிப் புணர்ச்சியை ஊட்ட இலக்கிய சிருட்டியில் ஆர்வமெழச் செய்ய, இலைமறை காய்போலிருக்கும் பேணு மன்னர்களைக் கண்டு பிடிக்க வருடந்தோறும் சிறுகதைப் போட்டியொன் றை நடத்தி வருகிறது இளங்கதிர். இமமுறை இளங்கதிர் ஒரு கவிதைப் போட்டியையும் நடத்தித் தமிழ்ச் சங்க வர லாற்றிலே ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத் துள்ளது. இப் போட்டிகள் மூலமாக இலக்கியத் திறன் படைத்த மாணவர்களை, இளம் கவிஞர்களே ஊக்கி விடுவ தற்கு ஒரு சிறந்த பணியைச் செய்கிருேம் என்ற முறையில் இளங்கதிர் பெருமைப்பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது. இவ்விரண்டு போட்டிகளிலும் மாணவர் காட்டிய ஆர்வம் வியப்புக்குரியது. அவ1 கள் படைபபுகளின் தரத்தைக் கண்டு நடுவாளர்கள் பிரமித்தார்கள். அப் படைபுகளிற் சிலவற் றைத்தான் நீங்கள் இனிப் படித்து ரசிக்கப் போகிறீர்கள்.
சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றவருக்குச் செட்டி காடு கூட்டுறவு ஸ்தாபனம் அளித்த தங்கப் பதக்கம் வழங்கபபட்டது. இரண்டாவது தகுதிபெற்ற கதைக்குக் கண்டியின் பிரபல நகை வியாபாரிகளான முத் தையா அன் சன்ஸ் சொந்த ககாரர் திரு. பரந்தாமன் அளித்த வெள்ளிப் பதக் கம் கொடுக்கபபட்டது. மூன்றுவது சிறந்த சிறுகதைக்குரிய புத் தகப் பரிசில் கள விரிவுரையாளர் திரு. எஸ். இராஜரத்தினம் (M. Sc.) பேருவகையுடன் அளித்தார். பல்கலைக கழக மாணவர்கள் உருவாக்கிய சிறுகதை மலர்களின் தரம பிரிக்கும் பொறுப்பை இலங்கையின் முன்று தலைசிறந்த எழுத்தாளர் ஏற்று க கொண்டனர்.
பட்டதாரி எழுத்தாளரென்று பத்திரிகைகள் போற்றும் நமது விரிவுரையாளர் திரு. க. கைலாசபதி B. A. (Hons) அவர்கள் முதல்வர்.
ஈழத்துச் சிறுகதைக்கோன்களில் ஒருவரான திரு. எஸ். பொன்னுத்துரை B, A அவர்கள் மற்றவர்.
ஈழம் பெருமிதமடையும் இலக்கிய ஏடாகிய கலைச்செல்வி ஆசிரியர் திரு. சரவணபவன் B. A. அவர்கள் இன்னுெருவர்.

Page 24
32
கவிதைப் போட்டிக்கு பாரதியாசின் குயிற்பாட்டிலே வரும் " பட்டப் பகலினிலே பாவலர்க்குத் தோன்றுவது " என் அனும் அடி பொருளாக அமைந்தது. பல இளம் கவிஞர்கள் இதிற் பங்குபற்றித் தம் கைவரிசையைக் காட்டினர்கள். சிறந்த கவிதைகளைப் படைத்த ஐவருக்கு நூற் பரிசில்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பல கலைக்கழக வரிவு ை9 யாளர் களான திரு என். பாலகிருஷ்ணன், B. A. (Hons.). திரு. கே. இக் திரபாலா. B. A. (Hons ), திரு. எஸ். மனேரஞ்சன் B. A. (Hons.) ஆகியோர் மனமுவந்தளித் கனா. கவிதைகளின தகுதி பசாக் கும் பொறுப்பை தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. ஆ. வேலுப்பிள்ளை, B. A ( Hons) திரு. க. கைலாசபதி B, A (Hons,) தியோர் ஏற்றுக் கொண் டனர். இவர்கள் அனைவருக்கும் இளங்கதிா பெரிதுங் கட மைப் பட்டுள்ளது.
போட்டிகளின் பரிசில்களைத் தமிழ்ச்சங்கக் கலைவிழாவின் போது பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையவர்கள் வழங்கி 9ே7*வி. அவருடைய அரும்பணிக்கும் இளங் கதிர் தலை வணங்குகிறது. --ஆசிரியர்
graO 6 LL T 6T
செய்திக்

தங்கப் பதக்கம் பெற்ற கதை
மலரும் செடியும்
女
செ. யோகாதன்
இரவு முழுவதும் பெய்த மழை முற்றுக ஓய்க்குவிட்டது. அாலேக் கதிரவனின் மெல்லிய ஒளியால் வானமும், வையமும் புது மெருகுடன் திகழ்ந்தன. வானத்தில் நீல நிறம் மெல்லிய மஞ்ச ளின கலப்பில் குழைந்து ஒளிர்ந்தது செடிகொடி கள் மழைத்துளியின் ஸ்பரிசத்தால் சிலிர்த்து, இலே களின் மடல்களில் துளிகளைப் பரப்பி வைத்து, அசைவற்று, மெளனத்தின் அணைப்பில் உறவாடி கின்றன.
யசோதை படுக்கையை விட்டு எழுந்து யன்னற் கதவுகளைத்
திறந்தாள்.
திறந்த யன்னற் கம்பியினூடாக வெளியே விரைந்த பார்வை நெஞ்சிற்குள்ளே துன்ப அனலேயே அள்ளிக் கொட்டி llë) •
வெளியே - அவள், தனது  ை4 யாலேயே கட்டு வளர்த்த ரோஜாச் செடி மழையின் சீற்றத்தால் வேர றுக் து கிலத் திற சாய்ந்து கிடந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அது தன் முதல மலரைப் புஷ் பித்தி நக்தது. பச்சை வண்ணப் பகைப்புலத் திடையே செங்கிற மல ராய்ச் சாய்ந்து, கிமிர்ந்து அந்த ரோஜா மலர் வ9 ன கோக்கி இரகசியம் பேசிக் கொண்டிருந்த அந்தக்காட்சி
அந்த மலரை யசோதையின் கணவன் கண்ணன் பறித்து அவளின் கூந்தலில் குடப்போவதாக நேற்றுத்தான் சொன்னன். அதற்கு யசோதை மறுத்து விட்டாள். “வேண்டாம் அத்தான் . செடியிலிருந்து மலரைப் பறித் தால் செடிக்கு வேதனையாயிராதோ ! எவ்வளவு பாடு

Page 25
34
பட்டு அது தன் மலரை, போதாகி, மெர்ட்டாகி, மிட லவிழ்த்து வைக்கிறது." இப்படிச் சொல்லிக் கொண்டு போகும்பொழுது அவளையறி யாமலே அவள் பேச்சுத் தடைப்பட்டது. விழியோரத் தில் கண்ணிர் மணிகள் பளபளத்தன. இதயமே பிய்ந்து கிழிவது போன்ற உணர்வு அவளை உங்தி உந்தித் தள் ளியது. அன்று காலை தொடங்கின அழுகை படுக்கும் வரை தீரவேயில்லே, இன்றைக்கும் அப்படித்தானே? யசோதை யன்னலடியிலேயே திகைத்து கின்ருள். சாய்ந்து இலைகளேச் சிலிர்த்து நின்ற அந்த ரோஜாச் செடியிலே நேற்றுச் சிரித்திருந்த அந்தச் செம்பட்டு மலரெங்கே? அது, நீரில் வெம்பிச் சுருண்டு கிடக்கும் காட்சியை அவ ளால் சகிககவே முடியவில்லை. இன்றைக்கு யசோதை பள்ளக்கூடத்திற்குப் போகவேண்டும். ய்சோதை யன்னலில இருந்த தன் கரங்களை எடுத்துத் தன் கண்ணிரைத் துடைத்தாள். அங்கிருந்து போய்விடவும் அவள் நெஞ்சம் துடித்தது. ஆனல் போகாமல் அங்கே நிற்கவும் மனம் விரும்பியது இருளை ஒளியும், ஒளியை இருளும் விழுங்குவதுபோல் இரண்டு உணர்வுகளும் ஒன்றையொன று விழுங்கி, ஆணுல் தனித்துவம் குலே யாமல் கின்றன. மனப்போராட்டம் அவளை யன்னலடியிலே நிறுத்தியது.
அவள் பார்வை, யன்னலுக்கு வெளியே சோசத்தில் ஆழ்ந்து
கிடக்கும் ரோஜாச் செடியிலே ஒன்றியிருந்தது.
அவளின் கணவன் கண்ணன் அக்த ரோஜாச் செடிக்குக் கிட்ட ச் செல்கிருன் அவனைப் பின் தொடர்ந்து வந்த அடுத்த வீட்டுச் சிறுமி சரசு வேதனை ததும்ப அந்தச் செடியைப் பார்த்தபடியே கிற்கிருள்.
கண்ணன் ரோஜா ச்செடியை மிருதுவாகத் தூக்குகிருன். அதன் ஆணிவேர் முற்றிலும் அறுந்து விட்டது. அே தச் செடியிலிருந்த ஒரே மலரை அவன் தொடப் பயக் தவன் போல - மென்மையுடன் தடவி அதன் ஒவ் வொரு இதழையும் ஸ்பரிசிக்கிருன்.
மாமா'
சரசு கண்ணகின அழைக்கிருள்.

35 கண்ணன் அவளைத் திரும்பிப் பார்க்கிருன். "மாமா இந்த ரோஜா இனிமேல் பூக்காதா ?" கண்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்கிருன்; ஆணுல் கிறுத் திக் கொள்ளுகிருன். எதையோ எண்ணிக்கொண்டு காக்கைக் கடிக்கின் முன். * Loir LDst... ” சரசுவின் குரலில் ஏக்கமும் தவிப்பும் இணைந்தொலிக்கின்
றன. கண்ணனுக்கு நெஞ்சம இளகுகிறது. * சரசு செடியழிந்தபின் மலர் எப்படி வரும் ? செடி அழிக் தால் அதிலுள்ள மலரும் அழிந்து விடும் செடி இருக் தால் அது புதுப்புது மலரைப் புஷ்பிக்கும். ஆனல்-' தன்னை மறந்து, துன் பத்தின் தன் முனைவில் பேசிக்கொண்டு போன கண்ணன் தற்செயலாக யன்னற் பக்கம் பார்த் தான். யன்னற் பககம் யசோதையின் முகத்தைக் கண் டதும் அவன் திடுக்கிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொண் டான்,
2
மணி எட்டு. யசோதை அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண் டிருக்கிருள். அவள் பள்ளிக்கூடத் கற்குப் போவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்குள் கார் வந்துவிடும். முன்பு அவள் ஆடையணிந்து புறப்படுகிருளென்ருல் - " யசோதை . இதென்ன கழுததில் ஒன்றுமில்லாமல்." கண்ணுடியின் பரப்பிலே கண்ணனின் உருவம் அவள்
தோளின் பின்னல் தெரிகிறது. அணிந்துகொள்ளுகிறேன் ! " அலுமாரியுள்) இருந்த நகைப் பெட்டியை எடுத்து யசோதை திறக்கிருள். சிவப்பு நிறமான வெல்வெட்டுள் அவள் மாங்கல்யம உறங்குகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன் அவள் படுக்கையில் கிடந்தபடியே கணவனிடம் கழற்றிக் கொடுத்தவள் இன்றுதான் மீண்டும் அணி கிருள்.

Page 26
36
விரல்கள் சிவப்பு நிற வெல்வெட்டின் பொருமிப் பீறிட் டிருக்கும் பாகத்தை வருடுகின்றன. மென்மையின் கனி வில் விரல்கள் ருசி கண்டு வெல்வெட்டின் மேட்டிலேயே மேய்கின்றன.
எவ்வளவு சுகம் !"
அந்தச் சிவப்பு வெல்வெட்டை யசோதை தன் மென்மை யான கன்னங்களோடு உராசுகிருள். நினைவுச் சுழல் அவளை எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறது. அந்தச் சிவப்பு வெல்வெட் ஒரு சடப்பொருளாகவே அவளுககுத் தோன்றவில்லை. சடப்பொருள் என்ற நினைவே மறந்து அந்த வெல்வெட் இரத்தமும் சதையும் நிறைந்த மனித மேனியாகியதோ ?
சிவந்து, பவளத்துண்டின் வண்ணங் காட்டி குவிந்து, மலர்ந்து, தெளிந்து, வளைந்து வாடாத செம்மலர்போல் பசுமையின் உறைவிடமாய்க் கிடந்த ருக்மலினின் இதழ் களும் இப்படித்தானே -
வெளியே காரின் அழைப்புக் கேட்கிறது.
யசோதை அவசர அவசரமாக வாசலுக்கு விரைகிருள்.
3
கார் விரைகிறது. காருக்குள்ளிருந்த எவருமே பேசவில்லை.
காற்றின் அலைப்பிலே யசோதாவின் நெற்றியில் தலைமயிர் கவிந்து சுருள்கிறது. அவளையறியாமலே அவள் மீண்டும் சிந்தனையில் மூழ்கிவிடடாள்.
அவளுக்கும் கண்ணனுக்கும் திருமணம் நடந்த நாளில் அவள்
சிந்தனை தோய்கிறது.
தாலிகட்டி முடிந்ததும் அவள் மணவறையில் தலைகுனிக் திருக்கிருள். யாரோ ஒருவர் ஒரு குழந்தையைக் கொண்டு வந்து அவள் மடியில் இருத்துகிருர், அது ஒரு திருமண சம்பிரதாயம்,

37
குழந்தை மிகவும் அழகாயிருக்கிறது. அதன் பட்டு இதழ்க ளும், துருவி நோக்கும் கருவிழிளும், சிறிய மூக்கும், சிவப்பு நிற முரசினூடாக அரும்பித் தெரியும் அரிசிப்பற் களும் அவளின் நெஞ்சிற்குள் சுகந்தத்தை அள்ளி இறைக்கின்றன. அந்தக் குழந்தை அவளை ஆசையோடு தடவுகிறது. பூத்துக் குலுங்கும் அதன் பொலிவில் ஆழ்க் திருந்த யசோதையை அதன் ஸ்பரிசம் மயிர்க் கூச்சிடச் செய்கிறது அப்பொழுது பின்னலிருந்து ஒரு குரல் கேட்கிறது. எடீ. யசோதை, அடுத்த ஆண்டு யுேம் இப்படி ஒரு குழந்தை பெற வேணும் " நினைவு, துன்பவட்டத்துள் சுழன்றுபிரக்ஞை யடைகிறது காருக்குள்ளிருந்த யசோதை விம்மி விம்மியழுகிருள். தன்னே மறந்து, தானிருரு தகுழலே மறந்து அழுத அவளை எல் லோரும் திடுக்கிட்டுப் பரிதாபம் மேலிடப்பார்க்கின்றனர் கார் நின்றது. இரண்டுமாதம் படுக்கையில் கிடந்துவிட்டு யசோதை மீண்
டும் தன் வகுப்பிற்குள் நுழைகிருள். டீச்சர் வந்திட்டா' வகுப்பு முழுவதும் கீச்சுக் குரல்களால் கிறைகிறது. மகிழ் வின் எல்லேயோரத்தில் குழந்தைகளின் நெஞ்சம் தாவிப் பறக்கிறது. ' குட் மோணிங் டீச்சர்" o o Loji Fi ”
** Lć.j gЕії ”
யசோதை அவர்களைக் கனிவுடன் பார்க்கிருள். " டீச்சர் இவ்வளவு நாளாக நீங்க ஏன் வரேல்லே டீச்சர் ", * உங்களுக்குச் சுகமில்லையா டீச்சர் " பிஞ்சு உள்ளங்களின மழலைமொழியிலே அவள் இதயக்குமு
றுதல் நீர் ஊற்றிய நெருப்பாய் அவிகிறது. அவள் பதில் சொல்லாமலேயே வகுப்பை கோட்டம் விடுகி
ருள். கண்கள் கேள்வியால் குறுகுகின்றன. 'ருக்மலின் ஸ்கூலுக்கு
வரவில்லையா ?" * வந்தவ டீச்சர்" ** டீச்சர். அங்கை கிக்கிரு டீச்சர்"

Page 27
38
யசோதை அந்தச் சிறுமி காட்டிய திசையைத் திரும்பிப்பார்த் தாள். வகுப்பறையின் ஓரங்களுக்கு அடித் திருந்த கம்பி களின் ஊடாக அவள் பார்வை வெளியே சென்ற அது. அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். அதன் வளவுக்குள் ளேயே அந்தச் சமயத்தவர்ைப் புதைக்கும் மயானமு மிருக்கிறது. யசோதையின் வகுப்பில் இருந்து இருநூறு யார் தள்ளிச் சமாதிக் கட்டிடங்களால் நிறைந்த அந்த மயானம் இருக்கிறது. அதற்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஒரடி உயரத்தில்தான் ஒரு மதில் எல்லேயிடுகிறது. அந்த மதிலில் கைகளை ஊன்றிக்கொண்டு சுடலையைப்
பார்த்துக்கொண்டு கிற்கிருள் ருக்மலின், யசோதைக்கு நெஞ்சுள் கோபம் கொழுந்துவிட்டெரிகிறது. வகுப்பை விட்டு வெளியே போகிருள், வகுப்பில் அமைதி. பரபரப்பான சம்பவத்தை நோக்கும் பீதி,
ருக்மலின் ” யசோதையின் நெஞ்லிருந்த கோபம் ஒரேசொல்லில் சிந்தியது.
ருக்மலின் திடுக்கிட்டுத் திரும்பினள், திரும்பிய அவள் தோற்றத்தைக் கண்டதும் யசோதையின்
இதயமெங்கும் இரத்தம் குபிரிட்டது. * தலைமயிர் காய்ந்து கருகிய புல்லைப்போல வாரிவிடப்படா மல் சிலம்ப, கண்கள் ஏக்கத்தின் நிலைக்களனய் மயங்கி கண்ணிர்த்துளிகள் சிந்த, வாடி, புழுதியில் படிக்த மலரைப்போல நிற்கும் இவளா ருக்மலின் ? ருக்மலின் பெருமூச்சொன்றை உதிர்த்தாள். வாழ்வில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டவர்களைப் போல முகத்தில்ஏக்கம் படர, கண்களிலே ஆசைவெறி சுடர்விட அவள் யசோதையைப் பார்த்தாள். அவளின் இதழ்கள் அசைந்தன. " டீச்சர் " அறுந்த தந்தியின் இறுதிக் குரல்போல ருக்மலினின் மெல்
லிய அழைப்பில் சோகம் ஒலித்து மறைந்தது. யசோதை தன்னை மறந்து ஏதோ சொன்னுள். ருக்மலின் வகுப்பிற்குள். போனள்.

39
4
வகுப்பு மீண்டும் தொடங்கியது.
யசோதை பாடப் புத்தகத்தை விரிக்கிருள்.
பிள்ளைகள் எல்லாரும் கீச்சிடுகிருர்கள் ; ' எங்கள் அம்மாப்
Lu ir Lib (o j F if ”
அவள் தலையசைத்து அப்பாடத்தை எழுதச் சொல்கிருள்.
வகுப்பில் இலேசான எழுத்துக் கூட்டும் முணுமுணுப்பும் சிலேட் பென்சில் உராசமும் மட்டும் கேடகின்றன.
யசோதைக்கு உடம்பெல்லாம் இரத்தம் குமுறுவதுபோன்ற உணர்ச்சி. எதைப் பார்த்தாலும் மனம் சிடுசிடுப்பா யிருக்கிறது.
வகுப்பின் சுவர்களிலே தொங்கும் படங்களில் அவள் பார்
வையும் மனமும் லயிக்கிறது.
மிருகங்களின் படம், பறவைகளின் படம், எழுத்துக்கள், பூக்கள் எல்லாமே அந்தப் பிஞ்சு நெஞ்சங்களின் பிஞ் சுக் கரங்கள் தீட்டியவையே.
பார்வை, படங்களை வரிசையாகத் துருவிக்கொண்டு, கடை
சியில் அவளுக்கு எதிர்த்தாற்போல உள்ள படத்தில் குத்திடுகிறது. அது அவளே கீறிய படம் ; சின்னப் பாப்பா என்று கீழே எழுதப்பட்ட குழந்தை ஒன்றின் உருவீம். ஏனே அதைப் பார்த்ததும் அவளுக்கு வயிற் றுக்குள் எதோ புரள்வதைப் போன்ற உணர்ச்சி. அது ஒரு பிரமை. ፵
கன்னங் குழிய, கண்கள் மலர, அரிசிப் பற்களின் அழகு காட்டிச் சிரிக்கும் அந்தக் குழந்தையின் படத்தை அவள், தான் ஒரு குழந்தைக்குத் தாயாகிக்கொண்டிருக் கும் இன்ப நினைவில், அடிமனம் மகிழ்வுப் பூக்களைச் சொரிய, தான் ஒரு படைப்புத் தெய்வமாகிவிட்ட உணர்வின் உந்தலிலே வரைந்தாள்.
அவள் அப்பொழுது மூன்று மாதக் கற்பவதி.
வயிற்றினுள்ளே இன்பப் பொக்கிஷமாய் வளரும் தன் ஆசையின் கிழலே அவள் உருவகப்படுத்தினுள். கித்த மும், வகுப்பிற்குள் வந்தால் அந்தப்படத்தையே அவள்

Page 28
40
தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருப்பாள். நீள அக லம் என்ற சதுரப் பரப்பிலே சிரிக்கும் அந்தப் பிஞ்சுக் குஞ்சைப் பார்த்துக்கொண்டிருந்தால் அதைப்போன்ற குழந்தையைப் பெறலாம் என்ற மனுேதத்துவத்திை அவள் நம்பினள். w மாத இதழ்கள் உதிர்ந்து கால மலரின் பருமனைக் குறைத்
தன. அவள் ஐந்து மாதக் கற்பவதி. குழந்தை வயிற்றுள் புரள்வது போன்ற அந்த இன்ப உணர்வு அற்று, அவளுக்கு ஒரு கோவு அடிவயிற்றில் ஏற்படத் தொடங்கியது. அடிவயிற்றின் தசை நாா களைப் பிய்த்து, குருதி நாளங்களையெல்லாம் um Gprr கரகரவென்று இழப்பதுபோல அவளுக்கு ஒரு வேதனை. அடிவயிற்றின் ஒவ்வொரு மயிர்க் கண்களிலும் ஊசியால் குத்திக் கிழிப்பதுபோன்ற ஒரு துடிப்பு. அதோடு இரத்தமும் . அவளே, அது ஏனென யோசித்துப்பார்த்தாள். மூன்று கிழமைக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி அவளது
வியாதிக்கு ஒருவேளை காரணமாயிருக்குமோ ? ருச்மலின் பிள்ளைகளோடு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு
முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கிருள். யசோதை, மரநிழலின் கீழுள்ள சிமெண்ட் பெஞ்சின்மீது
ஆயாசத்துடன் இருக்கிருள். ருக்மலினப் பார்க்கும்பொழுது அவளையறியாமலே அவள் மீது யசோதைக்கு ஒரு பாசம் ஏற்படுகிறது. தாய்மை யின் பூரண கணிவை அவள்மீது யசோதை சொரிகிருள். விளையாடிக்கொண்டிருந்த பிள்ளேக்ளைப் பார்த்துககொண் டிருந்த யசோதை திடீரெனக் கூவுகிருள் : " ருக்மலி .' ருக்மலின் குரல் கேட்டுத் திரும்பமுன் பின்னலிருந்து வந்த
கல்லொன்று அவள் மண்டையில் தாக்குகிறது.
யசோதை எழுகிருள். காலடி எடுத்துவைக்கமுன் .
உலகம் உருள்கிறது; காட்சி உருள்கிறது: எங்கும் இரத்
தத்தின் குதியாட்டமோ . k

41.
அவள் மயங்கி நிலைகுலைந்து வீழ்கிருள். ሖ அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவளுக்கு அந்த இடர்ப்
LJ TG. அவள் கண்ட கனவுகள் .
ஆருவது மாதத்தில், அவள் படுக்கையில் கிடக்க, கணவனை டாக்டர் இரகசியமாக அழைத்துச் சென்றபொழுது -
அவள் செய்த தவம் அவள் நெஞ்சுள் வளர்ந்த கற்பனை கள் : அரை குறை உறக்கமான நிலையில் அவள் தன்னை மறந்து, தன் குழந்தையோடு கொஞ்சுவது போன்ற மனமயக்கமான நிலை -
எல்லாமே எரிந்து சாம்பராயின. அவளுக்குக் கருச்சிதைவு ! ஏதோ அதிர்ச்சி அவ்ளுக்குக் கருச்சிதைவை யளித்துவிட்டது அதிர்ச்சிருக்மலின் -
கருச்சிதைவு -
5
அந்தச் சின்னப்பாப்பாப் படத்தினின்று நினைவு கழன்று
மண்ணுக்கு, அவள் வகுப்புக்கு வந்தது. எல்லோரும் எழுதியாச்சோ p'
குரலில் கடுமை ஒலித்தது.
* டீச்சர் டீச்சர் "
சிலேட்டுகள் மேலே உயர்ந்தன ; முன்னுக்கு முன்னுக்கு
நீண்டன.
மூன்ருவது வாங்கின் முதலாவது சிலேட் உயரவுமில்லை :
ஒருகுரலுமில்லே. யசோதைக்கு நெஞ்சுள் கோபாக்கினி குமுறியது. அதிர்ச்சி - ருக்மலின்
3

Page 29
42
கருச்சிதைவு - கெஞ்சுக்குள் வார்த்தைகள் கொதித்தன. மூன்ருவது வாங்கின் முதலாவது இடத்தில் யசோதையின்
கண்கள் கனலைக் கக்கின.
ருக்மனின் சிலேட்டை நாடிக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டு திசைதிரும்பிக் கம்பிகளுக்கூடாகச் சுடலையைப் பார்த்தபடி இருந்தாள். பிடரிப்பக்க கடுக்கமும் அற்றுப் போக அவள் உலகை மறந்த நினைப்பில் லயித்திருந்தாள். ஒரு கிமிடமும் இல்லை.
மனம் அசுரகதியில் செயலாற்றியது. அசுரகணம் யசோதையா? யசோதை அசுரகணமா ? இரண்டு ஓசைகள்.
சிலேட் உடைந்து கொருங்கியது.
ருக்மவீன் அடி விழுந்த தன் கன்னத்தைத் தடவினுள் அதிர்ச் சியின் கிழலாட்டம் முகத்தில் ஒரு கணம் கிழலாடியது.
கன்னத்தின் செழுமையோடு மூன்று செங்கோடுகள் ஒளி
as it liq Asir afar. w
' aratig atqpaalayaw '
ஆங்காரத்தின் அழுத்தமான குரல், அமைதியின் முன் தேய்ந்து
Dialoo uur r) Pä (puub?
சான் அம்மாப்பாடம் எழுதச் சொன்னது உனக்குக் காதிலே
apaid wur. ?
alor di Qadr (ur. Jayubuot diðav Luír...... பொறுபொறு இன் Nosod av aeropr a L. GOD L- au iš gi 26ðr 600 pr yubuoT and L. Gardy......" .
Jai ADrub dobrasar மறைக்க, வார்த்தைகள் அறிவிற்குக் கட் டுப்படாமல் உணர்ச்சியின் உந்தலில் பிரவாகமாய்விடியபிற்க செஞ்சம் அதன் வேகத்தைத் தாளாமல் ஈ
LMLLT LLLLLLLa LtTS LLTLT TTT T TT TTcaLa LLTS S tT வின் முக்கிருட்டில் தன் முனைவு இன்றி நின்ற ருத்மலீன், நியரென விம்மினள் ; விம்மிவெடித்த கேவலும் அழு கிையும் தயத்தைக் கசிந்துருகச் செய்தன. "

疆&
அந்தச்சிறுமலர், வார்த்தைச் குட்டின் த கி ப் பில் தன முடியாது கெஞ்சக இதழை உதிர்த்தது. தேனும், மக ரந்தமும் செழித்திட வேண்டிய அதன் நெஞ்சம் பாலே கிலத்தின் வெம்மையுடன் கொதித்து எரித்தது.
அந்தமலரின் இதழ்கள் துன்பத்தின் கேவலுடன் விக்கி விக் கித் தடுமாறின : " டீச்சர் . என்னை அப்படிச் சொல் லா தேங்கோ ... என்ரைவீட்டை வந்தா உச்சர் . வ்க் . ம்ம் . வந்தா நீங்க டீச்சர் . அம்மாவை . அம்மாவை."
பெண்மை ஒரு கணம் நடுங்கியது. யசோதை அந்தக்கணமே தாயானள் ருக்மவீ." மலர் குலுங்கியது : “ டீச்சர் . என்னுலை . எனக்கு டீச்சர்
தாங்கமுடியாது . எனக்கு.' ருக்மலினின் குரல்தேய, அவளின் பிஞ்சுக்கரம் கணப்பொழு தில் எழுந்து திசைதிரும்பிச் சுடலைக்கு மேலாக எழுந்து தடுமாறியது. ' டீச்சர். அங்கைதான் எங்கடை அம்மா . அங்கைதான் . அங்கை என்னேப் போக விடுங்கள் . என்ன . எனக்கு . யாரும் .' யசோதைக்கு இதயம் வெடித்தது; உயிரே வெடிக்க அவள்
அலறிஞள் : ** ஐயோ மகளே !'
ருக்மலின் பேசமுடியாமல் யசோதையின் காலடியில் வீழ்க்
தாள்.
யசோதை நிலைகுலைந்தாள். நெஞ்சின் முழுப்பாகத்திலும் வியாபித்திருந்த துன்பம் விக்கலாய் அழுகையாய் வெளிக்
கிளம்பியது.
காலையில் கண்ணன் சொன்னனே ! " செடியழிந்தபின் மலர் எப்படி வளரும். செடி அழிக்தால் அதில் உள்ள மலரும் அழிக் அவிடும்.
உணர்ச்சியினுல் குமுறிகின்ற செடியும் - அதன் காலடியில் உதிர்ந்து கிடந்த பூவும் அமைதியின் கரங்களுள் அணைந்து நிலை மறந்தன. யசோதை தன் காலடியில் கிடந்த மலரை வாரியெடுத்தாள். அவள் மனம் கிறைவுடன் முணுமுணுத் தது. " மலரைக் கருக விடமாட்டேன் "

Page 30
44
தான் வீசியெறிந்ததால் உடைந்த் ருக்மலினின் சிலேட் துண்டு களைப் பொறுக்கிச் சேர்த்தாள் யசோதை " அம்." என்ற இரண்டு எழுத்தும் கண்ணிர் வடுக்களும் சிலேட்
டில் இருந்தன, ருக்மலின் . " அவள் குரலில் தாய்மை சுடரிட்டு ஒளிர்ந்தது. ருக்மலின் அவளைப் பார்த்தாள்; அவள் விழிகள் படபடத்தன. பிறகு சவக்காலையை நோக்கித் திரும்பினுள். - சவச் காலேயை நோக்கித் திரும்பித் திரும்பி எவ்விய ருக்மலி
னின் சென்னியைத் திருப்பித் திசைமாற்றி விடுவதில் அவள் கரங்கள் ஈடுபட்டிருந்தன - பரிவோடு ஈடுபட்
டிருந்தன.
வாழும் வர்ணனைகள் 1 LDCs cir Dm2a :
ஏற்றக் கிணத்தருகே வடியாமல் நின்றிருந்த நீர்க்குட்டை யில், காக்கைகள் மூழ்கி எழுந்து சிறகை விரித்துச் சிலுப்பிக் கொண்டிருந்தன. காற்று மந்தகாசமாக வீசிக்கொண்டிருந் தது. வானம் இரத்தச் சேறுபோல் குழம்பிக் கிடந்தது! முதல் நட்சத்திரம் கூட உதயமாகி விட்டது. காக்கைகள் கூடுநோக்கிப் பறந்தன. யுத்தகாலத்தில் விமானங்கள் அணி வகுத்துச் செல்லுவதுபோல வெள்ளக் கொக்குகளின் கூட்ட
மொன்று வானத்தில் ஒரே நேராகப் பறந்து சென்றது.
- ஜெயகாந்தன்.

வெள்ளிப் பதக்கம் பெற்ற கதை
பரிகாரம்
க. குணராஜா கிலாஜோதி சனசமூகநிலையத்தில் வாராவாரம் ஒர் இலக் கியக் கருத்தரங்கம் கூடுவது வழக்கம். அக்கருத்தரங்கத்தில் என்போன்ற இளைஞர்முதல், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் வரை கலந்துகொள்வார்கள். அன்று ஒரு ச்னிக்கிழமை என்பது நல்ல ஞாபகமிருக்கிறது; அன்று கூடிய கருத்தரங்கத்தில் என்னுல் புதிய ஒரு பிரச்சனை கிளப் ப்ப்பட்ட அ.
நடைமுறையில் தமிழ் இளைஞர் சிங்களப் பெண்களைக் காதலிப்பது மிகக்குறைவாக இருந்தபோதிலும், ஈழத்தெ ழுத்தாளர் தங்கள் படைப்பு" களில் பெருவாரியாக அவர் களைக் காதலிக்க வைத்திருக்கின்ருர்கள் 1 ஆற்றிலே தத்த ளித்த தமிழிளைஞனைக் காப்பாற்றிக் கரைசேர்ப்பாள், ஒரு சிங்களப் பெண் 1 உடனே அவர்கள் காதலிக்கத் தொடங்கி விடுகிருர்கள் 1 வழிதவறிக் காட்டில் தத்தளித்த தமிழிளே ஞ்னை ஒரு சிங்களப் பெரியவர் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் 1 அங்கு அவர் மகளுச்கும் இவனுக்கும் காதல் 1 * அச்சாறு ’ சாப்பிடக் கடைக்குச் செல்லும தமிழ்ப் போர் வீரன் ஒருவன், அக்கடையில் ஒரு சிங்களப் பெண்ணைக் கரண்பான் உடனே, தோன்றி விடுகிறது இவ்வியாதி . சிறுகதைக்கு வேறு விஷயங்களே இல்லையென, இவர்கள் எண்ணுகின்றனரா !”
நான் கூறியதைப் பலர் ஆதரித்ததாகத் தோன்றியது; எனக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கவும் தயங்க வில்லை. நான் கிளப்பிய பிரச்சனைக்கு எதிர்ப்பில்லாமற் போய் விடுமோ என எண்ணினேன். எதிர்ப்பிருந்தால்தானே கருத் தரங்கம் களைகட்ட முடியும் ? மேலும், சில கருத்துக்களைக் கூற நான் எழுந்தபோது, இவ்வளவு நேரமும் அமைதியாக இருக்தூ கவனித்து வந்த தலைவர் எழுந்தார்; அன்றைய கரூத் தரங்கத்திற்குத் தலைமை தாங்கியவர், ஒரு பட்டதாரி.
"நண்பர் கிளப்பிய அதே கேள்வியை இன்று ஈழத்தில் 4லர் கிளப்பியுள்ளனர் 1 அவரது முடிவு தவருனது உண்

Page 31
46
மையில் நடக்கக்கூடிய சம்பவங்களே சிறு கதைகளின் கரு வரகின்றன ! நடக்காத ஒன்றை, கடக்கமுடியாத ஒன்றை எடுத்து ஈழத்தெழுத்தாளர் சித்திரிக்கவில்லை 1 தமிழிளேஞர் சிங்களப் பெண்களைக் காதலிப்பதை ஈழத்தில் பலவிடங்க ளில் காணலாம் ! நீங்கள் நம்ப மாட்டீர்கள், என் வாழ்க்கை யிலும் அப்படியான ஒரு சம்பவம் நடத்திருக்கின்றது.
* என்ன சம்பவம் அது " என்று கேட்பது போல அவ ரைப் பார்த்தோம் ; புரிந்துகொண்டவர் போலப் பேசினுர்,
" உங்கள் கூற்றை நானும் ஏற்றிருப்பேன். அச்சிங்களப் பெண் என் வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்தால் 1 கனவாக அவற்றை மறந்துவிட நான் விரும்பினுலும், என்னுல் முடி யாத செயலாக, என் சக்திக்கு அப்பாற்பட்ட செயலாக விருக்கிறது.!
" நீங்கள் கூறப்போவது காதற்கதையா ?”
"காதற் கதைபோல விருக்கும் ஆனல், காதற் கதை
u6)a) I"
O O
ஆறு ஆண்டுகளுக்கு முன், பட்டப் படிப்பிற்காகப் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குள் காலடி வைத்த அவ அனுக்கு, ஏற்பட்ட அனுபவங்கள், வாழ்க்கையில் மறக்கமுடி யாதவை. பல்கலைக்கழகத்திற்கு வந்ததும் காதலும் கூடவே வந்துவிடுகிறது" என்ற உண்மை - சிலவேளை பொய்யாக வும் இருக்கலாம் - அவன் மட்டில் ஒரு சில மாதங்களாவது பொய்யாக விருந்தன. பின்பு தான் அவள் குறுக்கிட்டாள்.
அவள் அவனேடு பேசிப் பழகியவிதம் அலாதியானது மட்டுமல்ல, புதுமையானதுமாகும். ஆங்கிலத்தில் சரளமா கப் பேசும் அவளுக்குத் தமிழில் பேசக் கொள்ளை ஆசை. அவளது அவ்வாசை தான் அவனை ஒரு விதத்தில் அவளோ டினேக்கக் காரணமாக இருந்தது,
அவன் தான் பிறந்த நாக்ளக்கூட மறந்து விடு வ ச ன் : ஆனல், அவளைச் சந்தித்த இனிமையான அந்த நாளை அவர் ஞல் மறக்கவே முடியாது. ஒரு நாள் தமிழ் விரிவுரைக்கா கச் சென்று நேரமிருந்ததால், விரிவுரை மண்டபத்திற்கு வெளியே அவனும், சில நண்பர்களும் நின்றிருந்தார்கள். அவ னேடு நின்றிருந்த நண்பர்கள், அங்குமிங்கும் காரணத்தோ டும், காரணமின்றியும் அலையும் மாணவிகளைப் பற்றிக் குறிப்

47
புரைகள் கூறிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து செல்லவேண்டிய சிங்கள மாணவிகள் சிலர், அவர் கள் அருகே வந்ததும். சட்டென்று மீன்ருர்கள். அவ்வழகுக் கும்பலின் முன்னே நின்ற ஒரழகியின் இதழ்கள் பிரிந்தன: கைகளேக்கூப்பி, ஒருவிதமான தமிழ் உச்சரிப்பில் அவனை விளித்துப் பேசினுள் :
"தவே நானுன்னை காதலிக்கிறேன் !"
அவர்கள் எல்லாரும் திகைத்து விட்டனர் தி ைகப்பில் இருக்தூ விலகச்சிறிது நேரம் பிடித்தது. அவள் கூறியதை அவனல் நம்ப முடியவில்லை. "அட, காதலே, நீ இவ்வளவு தூரம் முன்னேறி விட்டாயா?"
* மிஸ் ! நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என ஆங்கிலத்தில் வினவியபோது, திரும்பவும் அவள் அதையே கூறிஞள் . அவ னுக்கு ஓரளவு வெட்கமாகவிருந்த போதிலும், நண்பர்களின் முன்னே ஒருபெண் தன்னக் காதலிப்பதாகக் கூறியது மகிழ் வையும், பெருமையையும் அளித்தது; எனினும், மனதில் சிறு சந்தேகம். v
". மிஸ் ! நீங்கள் கூறியதின் அர்த்தம் என்னவென்று தெரியுமா ?” எனக்கேட்டான்.
அவள் சிறிது திகைத்தவள் போலக் காணப்பட்டாள் ; சற்று ைேண்ட அவள் முகத்தின் செம்மை சிறிது மங்கியது.
"குட்மார்னிங்" என்பதற்குத் தமிழில், ' நானுன்னேக் காத விக்கிறன்ே ' என்றுதானே கூறுவது ?"
அவர்களுக்கு உண்மை விளங்க அதிக நேரம் ஆகவில்லை; அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. யாரோ வேணுமென்று பிழையாகக் கூறிவிட்டிருக்கிருர்கள். நண்பர்கள் எககாளமா கச் சிரித்தனர்.
" ஏன் சிரிக்கிறீர்கள் ?" என அவள் ஆத்திரமாகக் கேட்
to
* ஒன்றுமில்லை, இதையார் உங்களுக்குக் கூறியது ?", என அவன் அமைதியாகக் கேட்டான். அவன் கேட்ட முறை அவளை அமைதிப் படுத்தியிருக்க வேண்டும்,

Page 32
48
* சில தமிழ் மாணவிகள் கூறினர்கள் 1 ஏன் நான் கூறி யதில் ஏதாவது தவறுண்டா ? உச்சரித்ததில் ஏதாவது பிழையா? "
அவனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை; "குட் மார்னிங்' என்பதற்குத் தமிழில் எப்படிக் கூறுவது எனத் தமிழ் மாணவிகளிடத்தில் சிங்களப் பெண் கேட்டி ருக்கின்ருள்; அவர்கள் வேணுமென்று, " நானுன் னைக் காத விக்கின்றேன் ! " என்று கூறுவது எனக் கூறியிருக்கிருர்கள். அவ்வாறு கூறியவர்களை அவன் மன்னிக்கத் தயாராகவிருங் தான்; ஏனெனில், இதே தவறை அவனும் செய்திருக்கி முன. vn
" நீங்கள் கூறியதில் பிழையில்லே! ஆனல், உங்களுக்கு இதைக் கூறியவர்கள்தான் பிழையாகக் கூறித்தந்து விட்டார் கள். "
" அப்படி யானல்.
*நானுன்னைக் காதலிக்கிறேன், என் ருல் " ஐ லவ் யூ * என்றர்த்தம் 1’ என அவன் விளக்கியபோது அவள் சிவந்த நெறறியில் வியர்வை துளிர்த்தது ; விழிகளில் மருட்சி ; உத டுகள் துடித்தன. திடுக்கிட்டுப் போனுள்.
* மன்னியுங்கள் ! ' என வேண்டினுள்.
பரவாயில்லே! என் பெயர் உங்களுக்கு எப்படித்தெரி եւյւն ?
* உங்கள் கையிலுள்ள பையில் பெரிதாக எழுதியிருக் கிறதே, தவேந்திரன் ' என ! "
"ஓ 'உங்கள் பெயர்?"
GFLO ...”
விரிவுரைக்குரிய மணியடிக்கவே, அவர்கள் சிரித்தபடி விடைபெற்றனர் ; விரிவுரையில் அவன் மனம் எப்படிப் பதிய முடியும்?
அச்சந்திப்பிற்குப் பின் சோமாவைப் பல தடவைகள் அவன் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் f வணக்கம்* என்று கூறுவதற்குப் பதிலாக, அழகாகக் கரங்குவித்து,

49
* நானுன்னே காதலிக்கிறேன் ! " என்பாள், சிரித்தபடி, ககர வல்லொற்றில்லாமல் அவள் உச்சரிப்பது தனி அழகு. அவ னதை ரசித்தபடி, சிரித்துக்கொண்டு பதிலுக்குக் கரங்குவிப் Lig.
சந்திக்கும் நேரமெல்லாம் அவள் அவ்வாறு கூறிவரவே அவன் மனதில், அவனையறியாமல் அவள் இடம்பிடித்துக கொண்டாள். அங்குமிங்கும் அலைபாயும் அவள் விழிகளில் ஒன்று சற்றுச் சிறியது ; அது அவளுடைய அழகைக் கூட்டு வதாக அவன் எண்ணினன். பின்னலிடக்கூடிய அளவு தலே மயிர் அவளுக்கில்லே அதனல், தன் குழலைக் குதிரைவாலா கத் துாக்கிக் கட்டியிருப்பாள் ; அதிற்கூடத் தனிக் கவர்ச்சி. சிவக்க அவள் முகத்தில் இருந்த ஒருசில கரும்புள்ளிகள் அவள் அழகிற்குச் சிருட்டி பரிகாரமாக இருந்தன. ஆடை அணிவதிலும் அவள் ஒருவிதம்; பெரும்பாலான சிங்களப் பெண்கள் கவுண் அணிந்து அதன்மேல் " சுவெட்டர் “ அணி வர் ; இவளோ கவுண் அணிந்து, அதன் மேல் சுவெட்டர் , அணியாது, அதைத் தன்னிரு தோள்களிலும் போட்டிருப் பாள். இவையாவும் அவன் மனதைக கவரக்கூடியனவாக விருந்ததால், அவளுடைய வசீகர வழகிற்கு அவன் அடிமை யானுன் . " சோமா, சோமா " என அவனிதயம் குரல் எழுப் பும். அவள், அவன் பெயரைச் சுருக்கித் தவே " என்ற ழைப்பது அவனுக்கு இன்பத்தைத் தந்தது.
காதல் நிறைவேறுவதே கடினம் ; அதிலும் சிங்களப் பெண் ஒருத்தியுடன் கொள்ளும் காதல் நிறைவேறத் தடை கள் பலவுண்டு என்பதை அவன் அறிந்தும் அவளை மனதி லிருந்து களைய முடியவில்லை. காதலியாமல் வாழ்ந்து சாவ திலும், ஒரு முறை காதலித்துத் தோல்வி கண்டு சாவது மேல் ' என்ற காண்டேகரின் கருத்திற்கு இலக்கணமாக அவன் தயாராகவிருந்தான். அவன் எதிர்காலத்தை எண் -ணியும் பார்க்கவில்லை.
மாதங்கள் பல கழிந்தன ; கடைசி வருடச் சோதனை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுல் படிக்கவே முடியவில்லை. * அவள் தன்னை உண்மையாக விரும்புகிருள் ' என்பதை அறிந்தாற்ருன் படிக்க முடியும் போலிருந்தது. அதனல், மனதிற்குள் மூடிவைத்துக் குமைவதிலும் அவளிடம் கேரில் கேட்டுவிடுவது நல்லது என்ற முடிவிற்கு வந்தான்.
O Ο
அன்று அவனைக் கண்டதும் முல்லே அரும்புகளைக் காட் டிச் சிரித்தாள் ; வலப்பக்கத்தில் சற்று மிதந்திருந்த அந்தத்

Page 33
50
* தெத்துப் பல்" அவளுக்கு எவ்வளவு கவர்ச்சியைக் கொடுத் தது? அவள் கரங்கள் குவிந்தன.
* தவே நானுன்னை காதலிக்கிறேன் !" என வணக்கம்" தெரிவித்தாள்
அவன் பதில் வணக்கம் தெரிவியாது, ஆவலே விழிகளில் தேக்கி அவளே கிமிர்ந்து பார்த்தான். பார்வையிலிருந்த வேறு பாட்டை அவள் உணர்ந்து கொண்டாள் : சிறிது அமைதி நிலவியது.
"உண்மையாகவா, சோமா ?" என அவன் வினவிய போது அவள் திகைத்து விட்டாள்.
" தவேந்திரன் . p'
* சோமா ! உண்மையாக நானுன்னே நேசிக்கின்றேன் ! நீ என்னைக் காதலிப்பதாகக் கூறியதிலிருந்து என்னலுன்னை மறக்கவே முடியவில்லை . நினைவிலும், கனவிலும் தோன் f உன் சாதகமான பதிலேயே எதிர்பார்க்கின்றேன் ! அதன் பின்தான் சோதனைக்கு என்னுல் படிக்க முடியும் ’ே மறுத தால் சோதன யில் வெற்றிபெறுவே னென நான் எண்ண வில்லை 1 சோமா ...! நீ என்ன கூறுகிருய்?" இவ்வளவையும் எப்படிப் பேசினுன் என்பதை அவனறியான்.
சற்றுச் சிந்திப்பவள் போலக் காணப்பட்டாள், சிறிது நேரத்தின் பின் அவள் முகம் மலர்ந்தது ; அவனிதயமும் மலர்
• القيق
"தவே . 1'- முகம் ஏன நிலம் நோக்கவேண்டும் ?
O O
அதன் பின் அவள், அவனேடு நேசமாகப் பழகிஞள் ;
அவனுேடு நூல்நிலையத்திற்குப் போவாள்; “கன் ரீனுக்குப்
போவாள்; பூந்தோட்டத்திற்கும சிலவேளை போவாள்; அவன் இப்போது எதிர்காலத்தைப்பற்றி இன்பக் கதை கள் பேசுவான் " வீட்டார் நம் காதலே எதி "த்தாலும் நாம் மன்ரந்து கொள்வோம் !" எனக் கூறுவான். அதிகம் அவள் பேசமாட்டாள் ; கேட்டதற்கு மட்டும் பதில் கூறு வாள். மற்றைய நேரமெல்லாம் சிரித்தபடி இருப்பாள்.
"நீங்கள் கவனமாகப் படிக்கிறீர்களா ?’ என அவனைக் கேட்க அவள் ஒருபோது தவறியதில்லை; அவளுககாக

5. அவன் படித்தான் ; அதிக அக்கறையோடு படித்தான்.
"நீங்கள் என்னை மறந்துவிட மாட்டீர்களே?" என ஒருநாள் கேட்டாள்.
"இல்லச் சோமா ! இல்லை 1 மறக்கவே மாட்டேன் மறக்க என்னுல் முடியாது "
" என்னை மறக்கவே உங்களால் முடியாது ?"
அவளேதோ பகிடியாகக் கேட்பதாக அவன் எண்ணிக் கொண்டு, ' இது என்ன கேள்வி, சோமா ?" என்ருன். ஆனல், அக் கேள்வியை அவள் உண்மையாகத்தான் கேட் டாள், என்பதைப் பின்புணர்ந்தபோது துடித்துப்போனன்.
O O சோதனை ஒருவழியாக முடிவடைந்தது. காஃள விடு முறையாதலால், ஊருக்குப் போகப்போகின்ருர்கள். அதனல், பல விடயங்களைப்பற்றி விபரமாகப் பேச எண்ணி, அன்று மாலை சோமாவைச் சந்தித்தான்.
" தவே 1 சோதனை நல்லாகச் செய்தீர்களா ?"
"மிகவும் நன்முகச் செய்தேன், சோமா நான் எதிர் பார்த்ததிலும் கன்ரு கச் செய்தேன் ! நீ எப்படிச் செய்தாய்?" ஆகாயத்தை ஏனே நிமிர்ந்து பார்த்தாள் ; நிர்மலமான வானத்தில் கருமுகில்கள் வந்து நிறைந்தன. ஈரப்பதன் கிறைந்த காற்று தெவிட்டுநிலையில் வீசியது.
* நன்முகச் செய்யவில்லே நன்ருகச் செய்ய என்னுல் முடியவில்லை' என்றவள், கண்கள் பனித்தன. மழை பொழியப் போகிறது; அவன் துடித்துப்போ னன்.
" ஏன் முடியவில்லைச் சோமா ?” அவன் கேள்விக்கு அவள் பதில் கூறவில்லை ; விம்மி விம்மி அழுதாள்.
o Giger Lor l”
" என்னை மன்னிப்பீர்களா ? நானுங்களே ஏமாற்றி விட் GL6it l'

Page 34
52
ஆயிரமாயிரம் அட்டைகள் அவன் உடல் முழு அது ம் கிறைந்து, இரத்தம் குடிப்பதுபோன்ற பிரமை ; அாறல் தொடங்கிவிட்டது.
* சோமா என்ன கூறுகிருய் ?"
அமைதியாக அவள் பேசினுள்.
" என்னை மன்னியுங்கள் 1’ என வேண் டி ய வ ள், தொடர்ந்து கூறியதைக்கேட்டு அவன் பதறிப்போனுன் : வானத்தில் மின்னல்கள் வெட்டின.
** சோமா ! இந்த உண்மையை இப்போதுதான் உன்னுல் கூற முடிந்ததா ? அப்படியானுல் நீ என்னைக் காதலிப்பதா கக் கூறியது, என்னேடு திரிந்தது எல்லாம் வெறும் நடிப் புத்தான ? சோமா ! இதையேன் முன்பே கூறவில்லை ?"
அவன் குமுறலுக்கு, அவள் கண்ணிரோடு விடை கூறினுள்.
" தவே ! நானுங்களை முதலில் கண்டபோது "வணக்கம்’ என்பதற்குப் பதிலாக அப்படிக் கூறியது தவறு! அத் தவறை நீங்கள் திருத்திய பின்பும் உங்களைக் கண்டபோ தெல்லாம் திரும்பத் திரும்ப அப்படிக் கூறியது மிகவுக் தவறு! அதனுல் நீங்கள் என்னே விரும்பினிர்கள் 1 பிற மாணவர்களிடம் இல்லாத சிலவுயர்ந்த பண்புகளை உங்களிடம் கண்டதால் சகசமாகப் பழகினேன் ! உங்கள்மீது மிகுந்த அன்பும் மதிப்புமுண்டு ! ஆனல்.’
* * (3g: fript ''
* சோதனைக்கு ஒரு மாதமிருக்கும்போது என்னிடம் நீங் கள், என்னைக் காதலிப்பதாகவும், சாதகமான பதிலேயே விரும்புவதாகவும், அதன் பின்பே உங்களால் சோதனைக்குப் படிக்க முடியும் என்றும் தெரிவித்தீர்கள் 1 . உண்மையில் முதலில் திடுக்கிட்டு விட்டேன் 1 மறுக்கவே விரும்பினேன்; ஆனல், என்பதிலில் உங்கள் படிப்புத் தங்கி இருப்பதாகக் கூறியதை எண்ணியபோது என்னுல் மறுக்க முடியவில்லை! நான் செய்த ஒரு சிறு தவற்ருல் உங்கள் படிப்புப் பாழா வதா ?"
அவன் கதறினன்.

53
* சோமா ! இந்த உண்மையை நீ அன்றே கூறியிருக் தால்.. ?” V
* கூறவே பல தடவைகள் முயன்றேன் i என்னல் முடிய வில்லை ! மேலும், தவே 1 சோதனை முடிவிற்குள் கூறி உங் கள் படிப்பைப் பாழாக்க நான் சிறிதும் விரும்பவில்லை ! சோதனை முடிவிற்காகக் காத்திருந்தேன்! நீங்கள் திறமாகப் பரீட்சை எழுதியதாகக் கேட்டபின் எனக்கு மகிழ்வாகவிருக் கிறது 1 அன்று நான் மறுத்திருந்தால், அதன்பின் உங்க ளால் நிம்மதியாகப் படித்திருக்க முடியுமா ? கூறுங்கள்? என்னை மன்னிப்பீர்களா ?"- அவள் கண்கள் நீரைச் சொரிந்தன.
Gg TLDIT I'
வேருென்றும் அவனல் பேசமுடியவில்லை ; மழையும் கின்று விட்டது. அவன் மனதில், அவள் கூறிய அவ்வார்த் தைகள் திரும்பத் திரும்ப ஒலித்தன. " தவே 1 என்னை மன்னியுங்கள் ! எனக்கு ஏற்கனவே கலியாண எழுத்து. முடிந்துவிட்டது 1 எனக்காக ஊரில் ஒருவர் காத்திருக்கிருர்!”
மறுநாள், பேராதனைப் புகையிரத நிலையத்தில் என் னிடம் அவள் விடைபெறும்போது அழுதே விட்டாள்.
" தவே ! உங்கள் வாழ்வு நலமே அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் ! உங்கள் சகோதரியை மறந்துவிட மாட் to is Gar p’
“ G3 SF ir Lor il få QFuig தியாகம் உன்னை என்றும் நினைக் கச் செய்யும் 1”
*நான் செய்தது தியா கமா ?”
* அவ்வாறே நான் நினைக்கிறேன். 1"
* கான் செய்தது தியாகமல்ல, தவே பரிகாரம்"
கடைசியாகக் கஷ்டப்பட்டுச் சிரித்தாள். அவள் வண்டி புறப்பட்டு விட்டது; அவன் தன் வண்டிக்காகக் காத் திருந்தான்."

Page 35
புத்தகப் பரிசில்கள் பெற்ற கதை :
சலனம் எஸ்.மொனes
1958 ம் ஆண்டு. இலங்கை வரலாற்றிலே. எல்லேர் ரும் தலே குனியவேண்டிய நாள். மொழிவெறி இனவெறி கொண்டு சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டிருந்த நாள். தமிழ் நாட்டிலிருந்த "சீ ஞ " புள்ளிகள் யாவரும் சிங் கள5ாட்டுப் பக்கம் கலைக்கப்பட்டனர். சிங்கள நாட்டிலி ருக்த " தான" புள்ளிகள் யாவரும் தமிழ் நாட்டுப் பக்கம் கலக்கப்பட்டனர். கலே க் க ப் பட்ட து மட்டு மல்ல ? . கையிழகதோர். காலிழந்தோர், கணவர் இழங் தோர், கற்பிழந்தோா ; பிள்ளையிழந்தோர், பெண்டுகழிழக் தோர், ஏன் உயிரையுமே இழந்தனராயினர். இப்படி மாறி மாறி இருபகுதியினரும் எதையாவது இழந்து கொண்டு எஞ்சிய அவயவங்களுடன் தத்தம் நாட்டை கோக்கி ஓட்டம் பிடித்த நாள் அன்று.
அக்தி நேரம். சூரியன் பகல்முழுவதும் வெளியே நீட்டி யிருந்த தன்கிரணங்களை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு மலே யின் மறுபக்க கதே மறைந்து கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் பயங்கர இரவு வந்துவிடும். அதேநேரம - வதுளையிலிருந்து மட்டக்கள்ப்புக்குச் செல்லும்பாதையில் ஒரு ஜனக் கூட்டம், ஏறத்தாள அதில் ஐம்பதுபேர் இருக்கலாம். மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது; சனக் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவ ரும் இருந்தனர். சில பெண்களின சட்டைகள் கிழிந்திருக் தன; ஆண்களில் பலருக்கு உடம்பில் சில காயங்கள் ; குழங் தைகள் பசி பசி என்று அலறின. எல்லோர் முகத்திலும் விவரிக்க ஒண்ணுத பீதி நிறைந்திருந்தது. இரண்டு நாட்க ளாக கடந்து வந்த களையை அவர்கள் முகங்கள் காட்டின. இனிமேல் காலடி எடுத்து வைக்க முடியாதெனக் கண்ட கூட்டம் அவ்விடத்திலேயே சிறிது கின்றது. அப்போது கூட்டத்தில் ஒருவன் " இன்னும் கொஞ்சதூரம் கடந்தால் ஆயித்திய மலையில் தமிழர்கள் வயல் செய்யும் இடத்தை அடைந்து விடலாம். தாமதியாது கடவுங்கள்" என்ருன் அச்சொல்லினல் ஏதோ மந்திரசக்தி பெற்றது போல் கூட்டம்

55
எழுந்து கடக்கத்தொடங்கியது. ஒரே ஒலம். கூக்குரல்: அப்பப்பா. பரிதாபம்.
ஆயித்திய மலைப்பகுதி. தமிழர்கள் பலர் சிறு சிறு குடி, களாக வாழும பகுதி. அயல் ஊர்களிலிருந்து பல தமிழர் கிள் வந்து அங்கு நிலம் எடுத்து வேளாண்மை செய்வார்கள். சிலர் அங்கு தங்கியும் விடுவார்கள். களே ப்போடு 5 ட ங் து வந்த கூட்டத்தைக் கண்டதும் வயலில் வேலைசெய்து கொண் டிருந்த தமம் மக்கள் திகைத்து கின்றனர். கூட்டத்தினரின் கோலத்தைக் கண்டதும் ஒரு தமிழ் மகனுக்கு விடயம் விளங்கி விட்டது. " அண்ணே தமிழ் அகதிகள் " என்ருன். * ஒண்டாதம்பி " என்று கூறிக்கொண்டே ஓடி வந்து தமிழ் அகதிகளை விவசாயிகள் பரிவுடன் வரவேற்றனர், கடந்த விடயங்களைக் கேட்டு அறிந்தனர்; பதட்டமு bறனர். சிறிது கேரத்தில் ஆயித்தியமலை ஊரே அங்கு கூடிவிட்டது. விவசா யிகளில் பலர் தங்களிடமிருந்த உடைகளில சிலவற்றை அக திகளுக்குக் கொடுத்தனர். " பயப்படாதீர்கள் இனி நம்ம காடுதான்; ஒருபயல் இந்த எல்லேக்குள் துளையமுடியாது" என்று முழங்கினுன் ஒரு வீர விவசாயி.
இரவு 7 மணியிருக்கும். சோர்புற்று வந்திருந்த அகதி கட்காக விவசாயிகளின் மனைவிமார் வெகுவிரைவாக ஒரு பக்கத்தில் சமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா இடங்க ளிலும் பந்தங்கள் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. அதே நேரம் அகதிகளில் ஒரு இளம் குடும்பத்தினர் தம் கிலே மறந்து ஒரு புறமிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, உடம்பிலோ அல்லது உயிரிலோ எந்த வித அபாயமும ஏற் படவில்லை. ஆனல் அந்தக் குடும்பத்தில் கணவனுக்குத் தான் காலிம் ல ஒரு பலத்த காயம், பொருள் போனல் பரவா யில்லே தமது குடும்பத்தின் இளையில் எதுவுமே முறிய வில்லை என்ற மகிழ்சசியிலும், இனிமேல் தமக்கு எவ்வித ஆபத் அதும் இல்லை என்ற கினேவிலும் அவ்விளம் தம்பதிகள் தம்ஒரே ஒரு மகனை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். என்ன மாலதி தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்ட மாதிரி என் காலில்தான் காயம். மற்ற எல்லாமே போய்விட் டது " என்ருன் கணவன். " ஏன் இதோ இதை நான் காப் பாற்றி விட்டேனே " என்று கூறிக்கொண்டே தனது இடுப் பில் இருந்த தாலிக்கொடியை எடுத்துத் தன் கணவன் கையில் கொடுத்தாள் மாலதி. அடடே. இதை தமது வீட் டிற் புகுந்தவர்கள் பிய்த்துக் கொண்டு போய் விட்டார்கள் ன்ன்றல்லவா எண்ணினேன். இது கணவனி ன் குரல் •

Page 36
56
"ஆமாங்க வீட்டிற்குள் சிங்களவர்கள் புகுந்ததும் கான் முதலில் இத்தாலிக் கொடியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டேன். கடவுள் புண்ணியத்திலே அவர்கள் அதீைக் கவனிக்கவேயில்லை. ஆபத்துககுப் பாவம் இல்லை; இதோ மீண்டும் இதை நீங்கள் கட்டிவிடுங்கள்" என்று அத்தாலியைத் தன் கணவன் கையில் கொடுத்தாள் மாலதி. அவள் குரல் கரகரத்தது. தாலியை வாங்கி ஆசையோடு மாலதியின் முகத் தைப் பார்த்தவாறே அவள் கழுத்தில் அதைக் கட்டினன் கணவன். தன் கண்களின் ஒரத்தில் தேங்கியிருந்த நீரைச் சுரண்டிவிட்டாள் மாலதி.
* அம்மா தண்ணி" என் முன் குழந்தை ராஜா. கையில் பேணியை எடுத்துக்கொண்டே ஒரு கையை ஊன்றி எழுங் திருக்க முயன்ற கணவனை நோக்கி, நீங்கள் இருங்கள்; இதோ கான் கொண்டு வருகிறேன்" என்று கூறிக்கொண்டே பாத் திரத்தை எடுத்துக்கொண்டு குளக்கரையை நோக்கிச் சென் முள் மாலதி. குளத்தின் ஒரத்திலே ஒரு தீப்பந்தம் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது. ஒரே கிசப்தம். குளக்கரைக்குச் சென்ற மாலதி திகைத்து கின்ருள். காரணம் ஒரு லோங்ஸ்’ போட்ட ஆண்பிள்க்ள அகதிகளில் ஒருவனுகத் தான் அவன் இருக்க வேண்டும். குளக் கரையின் அருகில் நின்று இரு கை களாலும் தண்ணிரை அள்ளிப் பருகிக்கொண் டிருந்தான், அவன் குளத்தை விட்டுப் போகுமட்டும் பொறுமையுடன் நின்ரு?ள் மாலதி. தண்ணிர் குடித்தவன் திரும்பினன். பரந்த வெளிச்சத்தின் ஒளியில் அவன் முகத்தைச் சாடையாகக் கவனித்தாள் மாலதி, ஒரு கணம் திகைப்பு. சேகர் அத் தானின் முகம்போலல்லவா இருக்கிறது, சே சே 1 இறந்து விட்ட அவர் எப்படி மீண்டும் வரமுடியும் என்ருெரு எண் ணம். அடுத்தகணம் அவனும் மாலதியைப் பார்த்தான். நன்ருக உற்றுப்பார்த்தான். ஆக்ள ஆள் உற்றுப் பார்த்தனர். மறு கணம் அவன் "மாலதி' என்று கத்திவிட்டான். 'அத்தான்" மாலதியின் மறு குரல் இது. அவளை அறியாது அவள் வாயி லிருந்து புறப்பட்டது. அவள் மனதில் ஏதோ சலனமான
எண்ணம் அவன் மனதிலும் அப்படித்தான். ' அத்தான் நீங்கள் இறந்துவிட்டதாக'. * மாலதி அது பெரிய கதை. அது சரி; நீ எப்படி இங்கு'. என்று சேகர் கூறி முடிக்கு முன்பே அம்மா . என்று ராஜாவின் குரல் கேட்டது.
திரும்பி அகதிகள் இருக்கு மிடத்திற்குச் செல்லக் காலடி எடுத்து வைத்தாள் மாலதி ; "மாலதி " என்முன் சேகர் திரும்பி கின்று சேகரைப் பார்த்தாள் மாலதி, "மாலதி என்னேடு கதைக்கவே உனக்கு விருப்பமில்லையா?" என்ருன்

57
சேகர், " அம்மா " மீண்டும் குரல் கொடுத்தான் ராஜா இதோ வாறேன் ராஜா " திரும்பிச் சென்ருள் மாலதி * மாலதி இராத்திரிச் சாப்பாடு முடிந்ததும் இதே இடத் திற்கு வந்துவிடு கதைக்கவேண்டிய கதைகள்’ அனேகம் இருக்கின்றன ' என்று கூறிய சேகரின் வார்த்தைகள் மாலதி யின் காதுகளில் நன்ருக விழுந்தன. அவளே அறியாது அ ஸ் தலை அசைந்தது. அவள் போவதையே பார்த்துக்கொண் டிருந்த சேகரின் மனதின் அடித்தளத்திலிருந்து வெளிவந்த * ஹூம்" என்ற பெருமூச்சு அவன மனதின் துயரத்தை எடுத்துக்காட்டிற்று. குளக்கரை ஓரத்தில் அமைதியுடன் அமர்ந்தான் சேகர்; கடந்தகால எண்ணங்கள் அவன் மனத் திரையில் நிழற் படமென ஓடின.
சேகர் மாலதியின் சொந்த மாமியின் மகன் "அத்தான்' மாலதியின் தந்தை கைலாயபிள்ளை மட்டக்களப்பிலே ஒருபெரி ய முதலாளி. இளம் வயதிலேயே தாய் தங்தையரை இழந்து அனுதையாக நின்ற சேகரனத் திருகோண மலேபில ருந்து அவன் தாயாரின் சொந்தத் தம்பியான கைலாயபிள்ளை மட்டக் களப்பிற்குக் கூட்டிவந்தார். அப்போதுதான் சேகர் முதன் முதலில் மாலதியைக் கண்டான். அப்பொழுது சேகருக்குப் 12 வயது; மாலதிக்கு 8 வயது. மாலதி தாய் தந்தையா கட்கு செல்லப்பிள்ளை. சேகரும், மாலதியும் பாடசாலைக்கு ஒன் முகவே சென்றனர். ஒன்ருகவே வந்தனர். சேகர் வந்த பின் மாலதி எப்போதும் சேகருடனேயே இருந்தாள், விணு டிக் கொருதடவை இருவருக்கு மிடையே சண்டை எழும். அப்போது நிச்சயமாக சேகரின் உடம்பில் அல்லது மாலதி யின் உடம்பில் ஏதாவது காயம் உண்டாகும். காயத்தின் * கோ " ஆறுமட்டும்தான் அவர்களின் கோபமும. கோ மாறிய தும் மீண்டும் அந்த வீட்டில் கலகலப்பு ஏற்பட்டு விடும். பார் அண்ணன் தங்கைபோல இருக்கின்றனர்” எனறு தம் மனைவியிடம் காட்டி இன்புறுவர் கைலாயபிள்ளை. ஆனல் மாலதியுடன் அணுதைப் பயல் சேகர் பழகுவது மாலதியின் தாயார் பொன்னிக்கு எள்ளளவும் பிடிப்பதேயில்லை.
காலம் நன்ருக வளர்ந்தது. சேகரும் மாலதியும் இப்போது 'சன்முக வளர்ந்து விட்டனர். சேகர் படிப்பிலே கோட் அடித்து அடித்துத் தோல்வியுற்முன். ஆனல் மாலதியோ
4

Page 37
58
நல்ல கெட்டிக்காரி. அவள் இப்போது H, S. C. படிக்கின்ருள். இப்போதும் சேகரும் மாலதியும் சேர்ந்தே பாடால்க்குச் சென்று வந்தனர். இளம் வயதில் சேகருக்கும் மாலதிக்கு மிடையேயிருந்த அன்பு இப்போது காதலாக மாறிவிட்டது. இப்போது மாலதிக்கும் சேகருக்குமிடையே நடந்த சண்டை கொஞ்சலாக மாறிவிட்டது. மாலதியின் தாயார் சேகரைத் * தண்டச் சோறு சாப்பிடும் தடியன்’ என்று குத்திக் காட் டுவாள். தன் கிலேயை எண்ணி வருந்துவான் சேகர். மாலதி யின் அழகு முகமும் ஆதரவான பேச்சும் அவன் மனப் புண்ணே ஆற்றும் மருந்தாயின. மாலதிக்காகவே அந்த வீட் டில் சேகர் வாழ்ந்தான் எனலாம்.
22 வயது கிரம்பிய சேகரை மேலும் படிப்பிக்காது ஒரு * கரெஜ்ஜில் ' மெக்கானிக் வேலை பழகவிட்டார் கைலாய பிள்ளை, சிலவருடங்களின் பின் சேகர் சிறந்த மெக்கானிக் ஆகிவிட்டான். கன்ருக உழைத்துத் தனக்கென ஒரு மோட் டார் பைசிக்கிளும் வாங்கிக் கொண்டான். நாளும் வளர்க் தது : மாலதி சேகர் காதலும் வளர்ந்தது. இந்தக் காதல் விடயம் கைலாசபிள்ளைக்கோ அன்றி பொன்னிக்கோ எவ ருக்கும் தெரியாது. கைலாசபிள்ளை தம்மகளே நன்கு படிப் பித்து நல்ல இடத்தில் சம்மந்தம் வைத்துக்கொள்ள எண் ணினர். "எதிர்காலத்தில் எனது மகள் ஒரு டாக்டரின் மனைவி யாவாள் ' என்று அடிக்கடி கூறுவார் கைலாசபிள்ளை. அப்போதெல்லாம் பொருமுகின்ற சேகரனைச் சந்தித்துக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அவன் பொருமலைத் தீர்ப்பாள் மாலதி ,
அன்ருெருநாள். மோட்டார் கரேஜிலிருந்து வீடு திரும் பிய சேகர் வெறும் மேலுடன் கைகால்களைக் கழுவி க் கொண்டு துவாயால் மேலேத் துடைத்தவாறே வீட்டினுள் நுளைந்தான். அவன் அழகிய மார்பைப் பார்த்தவாறே பூரித்து கின்ருள் மாலதி " என்ன மாலதி, இன்று புதிதாக
என்னத்தை என்னிடம் கண்டுவிட்டாய்?" என்று கேட்டுக்
கொண்டே ஆசையோடு அவள் கைகளைப் பிடித்தான் சேக ரன். அந்தப்பிடியிலே தன்னை மறந்தாள் மாலதி, அவன் அழகிய மார்பிலே சாய்ந்து கொண்டே அவ னு  ைடய முகத்தை உற்றுப் பார்த்தாள் மாலதி. உலகைமறந்த நிலை யில் இருந்த அவ்விருவரும் மாலதியின் தாயார் அங்கு வந்த தையோ, தங்கள் நிலைகண்டு சத்தம் போடாது அவ் விடத்தைவிட்டுக் கைலாயபிள்ளையிடம் சென்றதையோ அதே

59
நேரத்தில் அவர்கள் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவ் வீட்டிற்குள் பெரிய பூகம்பமே எழுந்தது. ஒருகாளும் சேக ரைத் திட்டாத கைலாயபிள்ளை தன் வாய் ஓயாமல் சேக ரைத் திட்டினர். " நீ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய் வாய் என்று கான் நினைக்கவே யில்லை" என்று ஏசினர். சேகர் நிதானமாகவே கேட்டான். "மாலதியை மணந்து கொள்ள என்னிடம் என்ன தகுதியில்லை " " ஆ. பணம் இல்லை; பட்டம் இல்லை; பதவி இல்க்ல; அத்தோடு உன்னிடம பண்பும் இல்லை. இப்படி நீ செய்வாய் என்று தெரிந்தால் மாலதியை உன்னிடம் பழகவே விட்டிருக்க மாட்டேன். நீ இப்போதே வெளியே போகலாம் ” எனத் தீர்மானமாகக் கூறிவிட்டார் கைலாயபிள்ளை. சேகர் இப்போஎன்ன முன் னைப் போலவா வயதுவந்த ஆண்பிள்ளை அல்லவா ; ரோசம் அவன் உள்ளத்தைப் பிழிந்தது. அவமானம் அவன் நெஞ் சத்தை ஆட்டியது. வெளியே போவதற்காகத் திரும்பினன், சேகர்" என்ருள் மாலதி, ஒருகணம் நின் முன்; சே கர் " போடா " என் ருர் கைலாசபிள்ளை. மறுகணம். சேகரின் மோட்டார் சைக்கிள் குடு குடு குடு என்று சப்தம் கேட்டது. சேகரின் மனம் இவ்வுலகிலில்லே; எங்கே போகிருேம் என அறியாமல் மோட்டார் சைக்கிளைவிட்டுக் கொண்டே யிருந் தான.
சேகர். வீட்டைவிட்டு நீங்கியதும் கைலாசபிள்ளை சும்மா இருக்கவில்லை; அடுத்த காலாவது நாளே குமார் என்னும் B. A. பட்டதாரி ஒருவன மாலதிக்கு மணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டார். எங்கெல் லாமோ சுற்றினுன் சேகர். மாலதியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவன் மனதை அரிததது. நாலாவது நாள் நேராக கைலாசபிள்ளையின் வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்ருன் சேகர். கைலாசபிள்ளையின் வீடு கலியாண வீடுபோல இருந்தது.
வேலைக்காரன் சுப்பையா அப்போதுதான் அப்பக்கத் தால் வந்தான். சேகரைப் பார்த்ததும் அசந்துபோய் நின் முன் சுப்பையா. “ டேய் சுப்பையா, என்னடா விசேடம்" தெரியாதுங்களா எஜமான். எஜமானி அம்மாளுக்குக் கல் பாணம்" என்ருன் சுப்பையா. கிறு கிறு எனச் சேகரின் தலைசுற்றியது. விடு விடு எனக் கல்யாண வீட்டினுள் சென் முன் சேகர். அங்கே. தாலிகட்டி முடிந்தது. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் உட்கார்ந்திருந்தனர். கலைந்த கிராப்பும், சிவந்த கண்ணுமாக வந்த சேகரை எல்லோரும்

Page 38
60
t
திகிலுடன் பார்த்தனர். மாலதி நிமிர்ந்து ஒரு கணந்தான் சேக ரைப் பார்த்தாள்: சேகரை மீண்டும் பார்க்க அவளுக்குத் துணிவுவரவில்லை. குனிந்து கொண்டாள்; சேகர் குழப்பம் செய்ய வந்திருக்கிருன் எனக்கண்ட கைலாசபிள்ளை போனை எடுத்துக் ஹலோ, பொலிஸ் ஸ்ரேசனு?’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார். ஆனல் சேகர் எவ்வித சிரமத்திற்கும் இடம் வைக்கவில்லை. திரும்பினுன். விடு விடு என நடந்து சென்று தனது மோட்டார் சைக்கிலே எடுத்தான்; குடு குடு வெனக் காற்றைப்போலப் பறந்தது சேகரின் மோட்டர் சைக் கில். அதன் பிறகு அணுதை சேகர் என்ன ஆனன் என்று எவருக்குமே தெரியாது.
* ஹ9 " என்று பெருமுச்சு விட்டுக் கொண்டே நிமிர்க் தான் சேகர். இன்னும் மாலதியைக் காணவில்லை. தண்ணி ருக்குள் ஒருகல்லை எடுத்துப் போட்டான்; ' க்ளொக் ' என் ருெரு சப்தம், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்
சேகர்.
O O
இரவு 9 மணி இருக்கும். அகதிகள்யாவரும் சாப்பிட்டு விட்டுத் தம்மை மறந்து அாங்கிக்கொண்டிருந்தனர். அகதி கள் எல்லோரையும் உறக்கம ஆட்கொண்டிருந்த ஆ ஆனல் மாலதி மாத்திரம் உறங்கவில்லை. மாலதி எழுந்திருந்தாள்; ஏதோ அவள மனதில் ஒரு எண்ணம். சேகரின் வார்த்தை கள் அவள் காதில் வட்டமிட்டன. சேகரின் அழகிய முகமும் அன்புப் பேச்சும் அவள் மனதைக் கசக்கிப் பிழிந்தன. மெல்ல எழுந்தாள் மாலதி; வானத்தை ஒருதரம் உற்று நோக்கினள். மப்பும் மந்தாரமுமாக இருந்தது. என த. மனம் போல இருக்கிறது' என்று அவள் உதடுகள் முணு முணுத்தன. இடையிடையே சிறுமின்னல்கள் மின்னி ை அறிவு ஒளி மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து மின்னு மாப்போல திரும்பித் தனது கணவனை ஒருதரம் பார்த்தாள் மாலதி. மறுகணம் விறு விறு எனக் குளத்தை நோக்கி நடந் தாள்.
குளக்கரையின் ஒரத்தில் சேகர் அமர்ந்திருந்தான். ஒளி
யைக் கக்கிக் கொண்டிருந்த தீப்பந்தம் ஒளி இழந்து ஒரு சிறிது வெளிச்சத்தையே உமிழ்ந்து கொண்டிருந்தது, இன்

61 னும் சிறிது நேரத்தில் அதுவும் அணைந்துவிடும். சேகர் இவைகள் எதையுமே கவனிக்கவில்லை. மாலதியைக் கண்ட சேகர் எழுந்து நின் முன். "மாலதி " என் முன். ' அத்தான்” இது மாலதியின் குரல். ஒரு சில நிமிடங்கள் அங்கே மெளனம் நிலவியது. அத்தான் இவ்வளவு நாளும் எங்கே இருக்தீர்கள்; மெளனத்தைக் கலைத்துக்கொண்டே பேசினள் மாலதி "மாலதி உனது திருமணத்தைக் கண்டபின் என் ல்ை வாழவே முடியவில&ல. என் மோட்டோர் பைசிக்கிளை எடுத்தேன். என்னே யறியாமலே ஒட்ட ஆரம்பித்தேன். அன்று 11 மணிக்கு வதுளையை அடைந்தேன். அடுத்தநாள் அங்கு ஒரு கரேஜ்ஜில் சேர்ந்து வேலை செய்தேன். கை கிறையச் சம்பாதித்தேன். சொந்தத்திலே "மாலதி மோட் டார் கம்பனி" என்று கம்பனிவைத்தேன். இப்போது 15ான் பெரிய முதலாளி. எனது உடமைகள் யாவும் வஅளயில பாதுகாப்பாக இருக்கின்றன. நான் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்புக்குச் செல்கிறேன். இடையில் அகதிகளைக் கண்டு இ ற் ங் கி னே ன் " என்ரு ன். மீண்டும் சில நேரம் அம்ைதி, "மாலதி உன் மனம் எப்படி மாறியது? என்று கேட்டுக் கொண்டே மாலதியின் அருகில் சென்று அவள் கையைப் பற்றினன் சேகர். மாலதியின் நெஞ்சு பட பட வென அடித்துக்கொண்டது. சேகரிடமிருந்து கைகளை விடு விக்க மனமில்லாது, தன்னை மறந்த நிலையில் நின்முள் மாலதி, சேகரன் தொடரந்து பேசுனன் 'மாலதி உனககாக இவ் வளவு காள் வாழ்ந்தேன் யந்திரம்போல வாழ்க்தேன். எப் படி வாழ்ந்தேனே எனக்கே தெரியாது. இனிமேல்தான் மனிதனகப் போகிறேன்.
* மாலதி நடந்தது நடந்து விட்டது இனிமேலாவ ஆ ஒன்ரு க இருப்போம; இதோ எனது மோடடார் பைசிக் கிளில் ஏ மிச்சென்றுவிடுவோம். கண்காணுத இடத்திற்கே சென்றுவிடுவோம் ; வா; என்று கூறிக்கொண்டே மாலதி யின் இடையை இறுகப் பிடித்துத் தன்னுடன் அணைத்தான். சேகர். மாலதியின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்த அது செய்வது இன்னதென்று தெரியாது சேகரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந் தாள் மாலதி, பேதைப் பெண் சேகரின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்கக்கூட முயற்சி செய்யவில்லை. சேகரின் மூக்கிலிருந்து வெளிப்படடு மாலதியின் கன்னத்தில் வீசிய உஷ்ணக் காற்று சேகரின் முகம் மாலதியின் கன்னத்துக்கருகே நெருங்குகினறது என்பதைக் காட்டியது. ஒரே ஒரு கணம். மின் வெட்டும்

Page 39
62
நேரம் பளிர் என்ருெரு மின்னல் மின்னியது. மின்னலின் ஒளி தாங்க முடியாது மாலதி தலே குனிந்தாள். அவள் கெஞ்சிலே ஆடிக்கொண்டிருந்த தாலிக் கொடியின் மேல் மின்னல் பட்டதினல் பளிர் என மின்னியது தாலிக்கொடி. அத்தாலிக்கொடியினுள் கணவன் குமாரும், குழந்தை ராஜா வும் தன்னை வெறிக்கப் பாப்பதாக ஒரு பிரேமை, சேகா " என்று அக்காடே கிடுகிடுக்கும் படியாக அலறினள் மாலதிதிடீரெனச் சேகரைத் தள்ளிவிட்டு விலகி அவனிடமிருந்து பத்தடிக் கப்பால் நின்று சேகரை நோக்கினன். " சேகர் 15ான் பழைய மாலதியல்ல". மாலதியின் வாயிலிருந்து புறப் பட்ட கடைசி வார்த்தை இது. திடீரென விறு விறு எனத் தன் கணவன் படுத்திருந்த இடம் நோக்கி நடக்கத்தொடங் கினள் மாலதி "மாலதி " என அழைத்த சேகரின் குரல் அவள் காதில் விழவேயில்லை.
அவள் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது, ஆனலும் அவள் மனம் இப்போது தெளிந்திருந்தது. கணவன் படுக்குமிடத்தை அடைந்தாள். தீப்பந்தத்திலிருந்து பிறந்த ஒளி அவ்விடத்தை ஆட்கொண்டிருந்தது. மாலதியின் கண வன் குமார் குழந்தையை அணைத்தவாறே தூங்கிக்கொண்டி ருந்தான். கணவனையும், குழந்தையையும் மாலதி நன்கு உற்று நோக்கிஞள். அவள் கண்கள லிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் மீண்டும் தனது தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். கணவனின் கால்களை ஒற்ற 6 ன்ணிக் கை வைத் தா ள். மனைவியின் ஸ்பரிசம் பட்ட குமார் திடீரென்று விழித்தெழுங் தான். "என்ன மாலதி ஏன் அழுகிருய்? எனதுகா லே கினைத்தா இப்படி அழுகிருய்; அடி அசடே 61ல்லாம் சரியாகிவிடும். பேசாமல் தூங்கு என்று, கூறிக்கொண்டே தன் அருகில் மாலதியை அணைத்தவாறு தூங்கத் தொடங்கினன் குமார். மனத்தெளிவுபெற்ற மாலதி, ஆண்டவனே ஆயிரம் தரம் மனதுக்குள் பிரார்த்தித்தவாறே தனது கணவனின் அணைப் பின் கீழ் ஒரு குழ ங்  ைத போல அமைதியுடன் துரங்கத் தொடங்கினுள்.

* இரண்டாம் அத்தியாயம் 99
செ. பேரின்பநாயகம்
மTமர நிழலின் கீழ் அவனும் அவளும் உட்கார்க் திருக்கிருர்கள். சூழ்நிலை காதலே உண்டாக்க வல்லதாக இருக்கிறது. இளங்தென்றல் இங்கும் அங்கும் வீசுகிறது. குரியன தன் அன்ருடக வேலை முடிந்துவிட்டது என்று விடைபெறும் தறுவாயில் நிற்கிருன், பறவைகள் சோடி சோடியாகத் தங்கள் கூட்டை கோக்கிப் பறக்கின்றன. அவனும் அவளைப் பார்த்தான். தன்னை அவன் பார்ப்பதை உணர்ந்த அவள் தன் தலையை உயர்த்தி என்ன என்று கேட்பது போலப் பார்த்தாள் பின் " நாம் ஏன் இங்கு வந்திருக்கிறுேம் ' என்று கேட்டான்.
" எனக்குத் தெரியாது வரவேணும்போல இருந்தது; வந்தேன்' என்று கூறிச் சிரித்தாள்.
அவன் அவளேக் கூர்ந்து ஊடுருவி நோக்கினன்.
தனது கண்களைச் சிந்திக்க வெட்கப்படடு மறுக்கும் அவள் இப்பொழுது தன்னை கோக்குவதைக் கண்டான். கண்களைச் சக்திக்க வெட்கப்படும் அங்கிலை கழிந்துவிட்ட தாக்குமென எண்ணிய அவன் " கணணே என்ருன், புன்சிரிப்பொன்றை முகத்திற் சிந்தவிட்ட அவள் என்ன என்று கேட்டாள். "எப்பொழுதும் சிரித்த முகத்துட னிருக்கும் உன்னிடம் ஆழ்ந்த சிந்தனையின் கோடுகளைக் காண்கின்றேனே ; அப்படி என்ன சிந்தனே ? ஏன் உனது முகம் வாடியிருக்கிறது? என்ன துன்பம் என்ருலும் கானி ருக்கிறேனே பகிர்ந்து கொள்ள, எனக்குச் சொல்லக் கூடாதா '
குளு குளுவென்று வீசிய தென்றல் அவளது சேக்லத் தலைப்புடன் சேட்டை செய்தது. தனது கண்களைத் துளைக்கும் அவனது பார்வை, தனது மனதிலிருப்பதை

Page 40
64
அறிந்துவிடும் போலிருப்பதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் " நான் உங்களுடன் ஒரு முக்கியமான விஷயத் தைப்பற்றிப் பேசுவதற்கு வந்திருக்கிறேன்? என்ருள். *ம், சரி பேசு; நீ பேசுவது எவ்வளவு என்ருலும் அலுக் காமல், சளைக்காமல் கேட்கிறேன்".
" கதையை வளர்க்காமல் முதலிலேயே கூறிவிடுகிறேன். ஆச்சரியப்படாதீர்கள். நான் களங்கமுள்ளவள்; அன்பே; ஆம்; உடலாலல்ல, உள்ளத்தால், என்னை இன்னும் ஒரு வர் காதவித்தார். நானும் அவரை உயிரென மதித்துக் காதலித்தேன். இருவருடங்களாக நாம் மிகவும் அந்நியோங் யமான காதலராக இருக்தோம். காதல் கலியாணத்தில் முடியவேண்டியது தானே கியதி. ஆனல் அங்குதான் சாதி, அந்தஸ்து என்ற உருவத்தில் விதி குறுக்கிட்டது. அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்று என்னேப் பெற்றவர்கள் மணத்துக்குச் சம்மதம் அளிக்க மறுத்துவிட்டனர். காத விக்கத் துணிவிருந்த எனக்குத் தாய் தங்தையரை மீறத் துணிவில்லே. இறுதிச் சந்திப்பில் "தாய் தந்தையருக்குத் தெரியாமல் எ ன் னுடன் வந்து விடு பதிவுத் திரு மணம் செய்வோம் ' என்ருர், எனக்கு மனத்துணிவில்லை" மீண்டும் அவர் வற்புறுத்தினர். கான் மறுத்தபொழுது கோபத்துடன் சென்றுவிடடார். அவரது ஏமாற்றத்தை உணர்ந்து என்னுல் கண்ணிர் வடிக்கத்தான் முடிந்தது. அன்று அவர் சென்றவர்தான் ! பின்பு நான் அவரைப் பார்க்கவில்லை; சில நாட்களாகத் துன்பப்பட்டேன். இனி எவரையும் மனதால் நினேப்பதில்லை என்று உறுதி பூண் டேன். ஆனல் காலம் எனது மனப்புண்ணை நா ளடைவில் மாற்றிவிட்டது. அச்சம்பவம் கடந்து இரண் டரை ஆண்டுகள் சென்றுவிட்டன. சந்தர்ப்பம் உங்களைச் சந்திக்க வைத்தது. என்னுல் இயன்றமட்டும் முயன்றேன் அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்த, ஆணுல் உங்கள் மீனஅதும் ஆட்டங்கண்டு விட்டது என்று தெரிந்தவுடன அபல்யாகிய என்னுல் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள் என்றவுடன் கான் உங்களுக்

65
குச் சம்மதம் தர அதிக நாட்கள் எடுத்தேன். ஆனல் இறுதியில் குமுறி எழும் உணர்ச்சியால் உந்தப்பட்டு என்னை யறியாமலே "ஆம்" கானும் உங்களைக் காதலிக்கிறேன் என்று கூறிவிட்டேன். அதிர்ஷ்டவசமாகத் திருமணத்துக்குத் தடையாக ஒன்றும் முளைக்கவில்லை. இப்பெரிய ஊனத்தை மனதில் வைத்துக்கொண்டு என்னை மனமாரக் காதலிக்கும் உங்க ளே ஏ ம ர ற் ற முடியவில்லே. களங்கமுள்ள உங்கள் தாரமாக ஏற்றுக்கொள்ள முடி யு மா ? ? தனது கதையைக் கூறிவிட்டு ஆழ்ந்த பெருமூச்சுடன் கண்ணிரைத் துடைத்தாள். கெஞ்சு படபடவெனத் துடித் தது. அவனது ஒரு சொல்லிலேயே தனது வாழ்வு தங்கி யிருப்பதாக எண்ணினள். எனக்கு வாழ்வு கிடைக்குமா என்று ஏங்கிய அவளுக்கு, உடனே ஒன்று ஞாபகம் வந்தது ; * இன்னுமொன்று கூறுகிறேன் கேளுங்கள், ஒரு நாளா வது அவர் என்னத் தொடவில்லே. காதல் வார்த்தை பரிமாறுவதிலேயே எங்கள் கனவு கழிந்தது. இது சத்தியம்; என்னை கம்புங்கள். ஆனல் எனது வாழ்க்கையில் கழிந்த அத்தியாயம் வெறுங்கவர்ச்சியால் உந்தப்பட்டதின் விளை வல்ல. அதுவும் காதலாகத்தான் எனக்குப் படுகிறது. ஆணுல் ஒரு தமிழ்ப்பெண் இருமுறை காதலிக்கலாமோ என்று என்னைக் கேட்கவேண்டாம்"
அவள் கூறிய அனத்தையும் கேட்டபின் அவனது முகம் சலனமற்றிருந்தது உண்மை. ஆனல் அவனது உள்மனம் அவன் கட்டிய இன்பக் கோட்டைகள் எல்லாம் சரிந்து விழுந்துவிட்டன என்றுதான் எண்ணிற்று திருமணத் திற்கு இன்னும் மூன்று மாதங்கள் தான் இருந்தன, கருத் தொருமித்த காதலராகப் பெரியோரின் ஆசீர்வாதத்துடன் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று எண்ணி இருந்தேனே. அது கருத்தொருமித்த காதலா ? விடை. அது எங்கிருந்து கிடைக்கும். ஆம் அது அவளது கதையி விருந்து கிடைத்துவிட்டது. அவன் முன் உலகமே சுழன் றது. தென்றல் உலவிய அவனது உள்ளத்தில் குருவழிக் காற்று ஆனந்த கர்த்தனமாடிற்று, அவனது காதல் அவ

Page 41
66
னது ஆண்மைக்கே சவால் விடுவது போல் அவனுக்குத் தோன்றியது; காதல் என்ற சொல்லுக்கு அவள் வேறு விதமாக அர்த்தம் கற்பிப்பதாக எண்ணினன். ஒருவன் ஒருத்தி என்ற அவன் கற்பனையிலிருந்த காதற் பண் பெங்கே? முன்னெருவனைக் காதலித்தேன், கை விட்டுவிட் விட்டேன்; உங்களையும் காதலிக்கிறேன் என்று கூறும் அவன் காதலி எங்கே? எனது காதலி என் ஏகபோக உரிமை என்றெண்ணியிருந்தேனே. ஏற்கனவே நுகரப்பட்ட மலரல்லவா இவள். இரண்டரை வருடமாக இன்னெரு வன் காதலியாக இருந்தாளே
ஆசையின் உந்துதலினல் சிந்தனையின் வழி சற்றுத் திரும்பியது. என்னிடம் அவளது விரும்பத்தகாத கதை யைக் கூறியதிலிருந்தே அவள் என்னிடம் ஒன்றையும் மறைக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதனல் என்ன காதலியாக இருந்து மனைவியாக வந்தவள் இன்னு மொரு ஆணையும் உயிரென மதித்துக் காதலித்தவள்தானே! அவன் உடம்பில் இரத்தம் ஏறியது. கோபத்தால் உடம்பு கடுங்கியது. தன் பக்கத்தில் பாவைபோல அமர்ந்திருந்த அவளை ஏறெடுத்தப் பார்க்கவும் அவன் கண்கள் கூசின; தயங்கின. சிந்தனை தொடர்ந்தது. அவளுடைய அழகு காண்போர் மனத்தைக் கொள்ளைகொள்ளக்கூடியது. அவனுடைய நண்பர்களில் எத்தனையோ பேர் அவளின் அழகைப்பற்றி அவனிடம் கூறியிருக்கிருர்கள். அவளது அறிவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனல் இதே கொள்ளே அழகு எத்தனை உவமான உவமேயங்களால் அவளது மாஜிக் காதலனல் வர்ணிக்கப்பட்டதோ, புத்தி சாதுரியத்திலும் அவளை யாரும் மிஞ்சிவிட முடியாது. எத்தனை தடவைகள் என்னையே மடக்கிவிட்டுப் பெருமிதப் புன்சிரிப்புச் சிந்தியிருப்பாள் ஆ! அவள் புன்சிரிப்பு? ஆளுல் இதே புன்சிரிப்பை எத்தனை தடவைதான் முன் யாரோ ஒருவன் ரசித்துப் புகழ்ந்தானே? அழகும் அறிவும் போனல் அவளது குணம்? வஞ்சகம் பொருமை எள் ளளவுமில்லே. ஏழை எளியவர் என்ருல் உருகுவாள். பேதமின்றி எங்கும் அன்பு பாராட்டுவாள், ம். . இதனம்

67
முன் போலும் அவனுக்கும் அன்பு சொரிந்தாள். அவளது புற உருவத்தில் சிறிதேனும் குறைவில்லை. இப்படி ஒரு பெண் கிடைப்பது எனது பாக்கியந்தான். ஆனல் அவ ளது உள்ளத்தில் இரண்டரை வருடங்களுக்கு முன் ஒரு வனைப் போற்றிப் பூஜித்தாளே ? ஆனல் அவளது கடந்த கால வாழ்க்கையை அவள் கூருவிட்டால் அது எனக்குத் தெரிந்திருக்கவேமாட்டாது. அங்கிலையில் கான் அவளே மணந்திருக்தால் அவளுடன் வாழும் வாழ்க்கை சொர்க்க லோகமாகத்தானே இருந்திருக்கும். மனத்தில் கள்ளமின்றி குழந்தை மனத்துடன் கூறினளே தன் கதையை. அது ஒனறே காட்டுகிறதே அவளது வெள்ளை மனத்தை. ஆகையால் அவளது மாஜிக் காதலே மறந்து மன்னித்து அவளே கான் ஏன் தாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? அவளுக்கு வாழ்வளிக்கத் துணிவே எனக்கு இல்லையா ? அவளது கடந்த அத்தியாயத்தை மறக்க என்னுல் முடி யாது. உண்மைதான். அவளை மணந்தால் * மாற்ருன் காதலியே என் மனைவி' என்ற எண்ணம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருக்கும். அப்படியாயின் அவளை மறக்கத்தான் முடியுமா ? அவள் எனக்கு எழுதிய கடிதங் கள், அதில் அவள் சொரிந்த அன்பு, அவளது மனதைக் கொள்ளை கொள்ளும் அப் பாழுஞ் சிரிப்பு, அவளது * உங்களையே மடக்கிவிட்டேனே' என்ற பெருமிதப் பார்வை, 15சணத்தால் சிவந்து கவிழும் அம் முகம், இவையெல்லாவற்றையும் மறந்து நான் வாழ்வேனே ? ஐயோ ஒரு நாளைக்கு அவளைக் காணுவிட்டால் நான் படும் பாடு; ம், ... அதற்காகக் களங்கமுள்ள அவளுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதா. முடியாது, வேண்டாம் அவ் வாழ்க்கை. ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். எழுந்து * என்னையும் மறந்துவிடு' என்று கூறிச் சென்றேவிட்டான். igg LLD Ts அவன் அவளை இன்னும் காதலித்தான். அதிற் சந்தேகமில்லை.
ஆனல் காதல் என்ருல் என்ன என்பது மட்டும் அவனுக்கு இன்னும் புரியவில்லை. அவனுக்கு அவள்மேல் பாசம் மட்டுமுேதான் உண்டா ? அல்லது அவள் தனக்கே

Page 42
68
உரியவளாக இருக்கவேண்டுமென்று அந்த ஆண்மனம் விரும்பியதா. 'ஒருவனுக்கே உரியவள்" என்பதுதான் உண்மைக் காதலின் பண்பாக இருக்கவேண்டுமென்று எண்ணினணு ? இல்லே; அவனுக்கு அவளில் காத்லும் உண்டு; பாசமும் உண்டு. ஆனல் பொருமையும் தற்பல வீனமும் ஆண்மையின் ரூபமும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டிருக்கும்பொழுது, சுயமரியாதை ஆட்டங் கண்ட அவனது மனதுக்கு உதவியாகத் தோன்றிக் காத லுக்கு வரைவிலக்கணம் கூறத் தொடங்கிவிட்டது.
எக் குற்றத்தையும் மறந்து மன்னிக்கும் மனப்டான்மை அவனிடம் இல்லே.
அப்படிச் செய்ய அவனது ஆண்மை இடத்தரவில்லை.
அவளும் எழுந்தாள்.
இன்னுமொரு நீண்ட பெருமூச்சு.
வாழ்க்கையில் அவளுக்கு இன்னுமொரு அத்தியாயம் கழிந்துவிட்டது. வெளியுலகில் தென்றல் குருவளிக் காற்ருக மாறவில்க்ல. தென்றல் இன்னும் சிரித்துக்கொண்டு இருந்தது.

69
LLLLSLLLLLLLrLLLLSLLLLSSSLLLLrrTLLOLM 0TeB0SLLLSLLLLLLSS 匡
முதற்பரிசு பெற்ற கவிதை :
汞竺
பட்டப் பகல்தன்னில்
பாவலர்க்குத் தோன்றுவது
拿
弓
எஸ். மெளனகுரு
LLLeLaa SLMqLeqLqLaLLqLaL LLLqLLLLLLaYLLTY LLqLLLaa
வணக்கம்.
அன்புள்ள அவைத்தலேவர் அவர்களுக்கும் அமர்ந்திருக்கும் அறிஞர்பெருக் த கையோருக்கும் முன்பிருந்து பார்க்கின்ற எல்லீருக்கும் முத்த்ன்ன தமிழ்மொழியில் என் வணக்கம்,
நனவு.
M 2
பட்டப்பகல் தன்னில் பாரதிகண் மூடியதால் பெட்டைக் குயிலோசை எட்டியது கம்செவிக்கு பட்டப்பகல் தன்னில் பாவிகான் மூடியதால் கொட்டுகிறேன் அங்குகண்ட கூத்துக்க ளத்தனையும்.
வேறு
கனவு.
8
அழகான ஒருநகர வாயில் கண்டேன் ஆஹாஹா அதன் அழ குக்கெல்லே யில்லை முழங்கினவே எனக்கண்டு முரசம் மூன்று முக்கொடிகள் வானுேக்கிப் பறந்து நின்ற வழமையினைச் சொல்லுதற்கு வார்த்தை யில்லே வரலாற்றுப் புகழ்படைத்த தமிழர் காட்டை பழமையுண்ட பெருமையுடன் கண்டேன் கண்ணுல் பார்ப்பதற்கு எண்ணிப்பின் நடந்தேன் காலால்,

Page 43
70
4.
அங்கொன்று இங்கொன்று பார்வை விட்டு அடிமேல் அடிவைத்துச் சென்ற என்னை எங்கிருந்தோ வந்திருவர் பிடித்திட் டார்கள் ஏறிட்டு கோக்கினேன் அவர்கள் தோற்றழ் பொங்குதோள் மறவர்தான்; புயத்தின் மீது புலிமச்சம் பொறித்திருந்த காட்சி கண்டு "எங்கப்பா? எண் இழுத்து ஏகு கின்றீர்” என்றிட்டேன் சிரிப்புடனே அழைத்துச் சென்ருர்,
5
சங்ககால இலக்கியத்தில் கூறுமாப் போல் சபைகடுவே ஓர் அரசன் வீற்றி ருந்தான் மங்காத தமிழ்மறையாம் குறளின் ஓசை மறைவாக எங்கிருந்தோ மெதுவாகக் கேட்க அங்கிருந்த அவையிலுள்ளோர் தன்னைப் பார்த்தேன் அடடே! ஓசவேளை இது தமிழர் நாடோ ? எங்காலும் இறந்தவர் பின் மீள் வதுண்டோ என்றெண்ணி மன்னனிடம் கேட்டும் விட்டேன்,
6
அழகெழுக்து மேனிதனில் பளபளக்க ஆண்மையது கெஞ்சம தில் ஜொலிஜொவிக்க வலிமையுடை திண் தோள்கள் புடைத்து விம்ம வாளொன்றை அரைதனிலே அணிக் து நின்ற இளமையுடை அவ்வரசன் என்முன் வந்து எதிர்கொண்டு என்முகத்தை உற்றுநோக்கி பழகியதோர் நண்பன் போல் கையைப் பற்றி.
?
"அன்பனே பொய்யை நீர் கேட்கவில்லே, அமருங்கள் ஆசனத்தில் கூறுகின்றேன். தொன்றுதொட்டு வாழ்க திருந்த தமிழர் காட்டின் தொன்மையுடை காடு இது. குமரிநாடு. என்செய்வோம் எம்காட்டைக் கடல் விழுங்கி 67.552bar (Buur ஆண்டுகளாய் விட்டதென்று அன்றங்த அறிஞர்பலர் உரைத்த நாடு, அக்குமரி நாடுஇது. இன்னும் கேளாய்.

7.
8
இக்துமகா சமுத்திரத்தின் எல்லக்கப்பால்
இக்காடு வர்தமர்ந்து விட்ட?? தென்று சொந்துகொண்டு கூறினன் மன்னர் கோமான். "கோவாதிச் தமிழரசே தங்கள் கர்மம்
எக்தனுக்கு இயம்பி விட்டுத் தயவுசெய்து
இக்காட்டைக் காட்டுங்க" ளென்றேன்; மன்னன் வக்தெனக்கு முன்னின்று மார்நிமிர்த்தி “ வளவன் ' என் பெயர் 9 என்று உரைத்துப் பின்பும்,
9
"கன்றப்யா கவிஞரே 5ானென்று கேட்பேன். காமமென்ன ? உன்னுடைய ஊர்தான் ut.gi ? கொன்று தொட்ட தமிழினத்தின் இறுதிவால்போல் தோன்றுகின்றீர் கூறு" மென்ருன் கூறலுற்றேன். 'சன்மய்யா உம்முடைய கேள்வி. ஆமாம் ஈலிக் அகொண்டு செல்லுதப்யா தமிழர் வாழ்வு அன்றவனி ஆண்டிருந்த தமிழர் தம்மின் *4 வால்தான் இன்றுள்ள மக்களெல்லாம்.
10
இங்கிருக்தூ வடதிசையில் அமர்ந்திருக்கும் இலங்கையது என்நாடு. இன்னுமென்றன் சொந்தப்பேர் மெளனகுரு. அந்த காட்டில் சோறின்றி வாழ்கின்றேன். சாதிகோடி வங் திறங்கிவிட்டதய்யா, தமிழர் தம்மின் வரலாறு பேசிவிட்டால் அடிகள் கோடி கிந்தனைகள் செய்கின்ருர் அயலார் எம்மை, நீதியில்லை நேர்மையில்லே 11 நியாயமில்ல!!!
t
அன்றுதொட்டு ஆண்டுவந்த தமிழினத்தின் அரவணைப்பில் இருக்திட்ட தமிழர் நாடு இன்றந்த அக்கியரின் கீழே சென்று இருக்குதய்யா எமக்கென்ருேர் காடுமில்லை வென்று வரப் படையில்லை; வீரம் இல்லை : as airst St சண்டைதான் வாழ்வில் மிச்சம். நன்றப்யா மிச்சமதைப் பின்பு சொல்வேன் காட்டை நான் பார்ப்பதற்கு. ” என்றிழுத்தேன்.

Page 44
வளம் .
72
2
இரண்டு துளிக்க ண்ணீர்கள் நிலத்தில் வீழ, எம் வளவன் இமைக்கு அது சொந்தமென்று கருதினேன்; கலங்கினேன். தமிழர் பண்பைக் காலமது கொள்ளே கொண்டு செல்லு தென்று பெருமூச்சு விட்டுப்பின் வளவன் சொல் வான் " பெருந்தகையே என் வீரருடன் நீ சென்று அருமையுடை தமிழ்காட்டைப் பார்த்து வாராய் ஆகட்டும்" என்றிட்டான். வீரர் வந்தார்
வேறு
8
பாட்டிலே கண்ட பசுமையினை - அக்த பைந்தமிழ் நாட்டினில் கண்டேனுண்மை கூட்டுறவொத்த முறையினிலே - நிலம் கொத்தியே வேளாண்மை செய்திருந்தார் காட்டிலே நால்வகைப் பக்கலிலும் - அங்கு கன்செய்கை புன்செய்கை கன்னிலங்கள் பாட்டிலே எப்படிக் கூறிடுவேன் - அக்தி
பைந்தமிழ் காட்டின் பசுமையிக்ன.
丑捷
ஏழையில்லே பாழும் ஜாதியில்லை - அங்கு ஏய்த்துப் பிழைப்போ னெவனுமில்ல கோழையில்லே குலகோத்திரமில்லை - அங்கு கொள்கை யென்ருென்றையே 5ானும் கண்டேன். வாழவேண்டும் சமதர்மமாக - என்று வாழும் அவ்வாழ்க்கையின் பண்பு கண்டேன் காளைகள் அத்தனை பேர்களும் - காவினில் காடு திருத்தினர் காடுகாண.
வேறு
15
வளத்தினைக் கண்டேன் - வீரர்,
வாருமிப் பக்கம் வீர உளத்தினேக் காண்பீர்' என்ருர் . ஒரு கணம் திரும்பிப் பார்த்தேன்.

afrühs :-
காதல்:-
73
6
கழியெடுத்த அரி செகுத்து 4ே முறத்தி விட்டதைக் கொளித்த எம் மறத்திபின் கொடும் புலிவர அதை வவிபிடித்த முற மெடுத்து புலியடித்து விட்டனள் கிலிபிடித்த புலி கடுங்கி கிறுகிறென்று lufrülöttségi
1?
வலிபிடித்த முறமெடுத்து புவியடித்த தமிழினம் கிலிபிடித்த ஈழநாட்டில் கீழ்மையாக வாழ்வதை வலியெடுத்த கெஞ்சமோடு வன்மையாக எண்ணினேன் புலியடிக்கு நாளெப்போ கம் புன்மை தீரும் நாளெப்போ ?
வேறு
8 வீரத்தைப் பெண்மை தனில் கண்டுவிட்டு வீறுடன் கான் நடந்து சென்ற இருமருங்கின் ஒரத்தில் கின்றிட்ட எண்மாடங்கள் ஒப்பரிய கோபுரங்கள் கட்டிடங்கள், பாரப்பா ! என் பெருமை இந்தப் பாரில் பகரப்பா என்பது போல் கூறி கிற்க, "ஆரப்பா இரு ஜோடி புருக்கள்” என்றேன். “அவர் இன்பக் காதலர்கள்?? என்ருர் வீரர்
வேறு
9 பத்தே விரல் பற்றி . அவள் பட்டு உடல் சுற்றி செத்தே மடிந்தாலும் - என் தேனே பிரி யேனே முத்தே இது உண்மை - எனின் முத்தம் பதில் என்ருன் அத்தான் எடு என்ருள் - அடா அருமைக் கண் காட்சி,

Page 45
Gasztáliáb:-
74
20
கண்ணே அடி பெண்ணே - என் கருவே உயிர்த் திருவே மண்ணே புக வரினும் க உனே மறவேன் பொய் புகலேன் பண்ணே அடி பாவாய் - ஏனேப் பாராப் இதழ் தாராய்” உண்ணுய் என் றிட்டாள் - ஆம் உண்மை இது உண்மை,
வேறு
21
தெள்ளுற்ற தமிழ் நாட்டின் வளத்தைக் கண்டேன், தேன் சொட்டக் கொள்கை, பின் வீரம் கண்டேன், கள்ளுற்ற வெறியூட்டும் காதல் கண்டேன். கடவுளைத்தான் காணவில்லை இங்கு என்று” எள்ளினேன். என்ருலும் எமாற்றம் தான். எங்கிருந்தோ மணிசங்கு ஓசை கேட்டேன் உள்ளதப்பா கோயில் இங்கு என்றுணர்ந்தேன். உண்மைதான் வான்முட்டக் கோயில் கண்டேன்.
22 பூசையொன்று கடக்கின்ற வேளை பார்த்து பூவுடனே கோயிலுக்குள் காலே வைத்தேன். ஆசையுடன் அர்ச்சனைகள் கேட்டு கின்றேன். ஆஹாஹா அத்தனையும் தமிழின் மூலம், ஓசையெல்லாம் தமிழோசை உய்ந்துவிட்டேன். ஒப்பரிய இவ்வோசை கேட்டு என்றன் ஆசையெல்லாம் குமரியிடை வீசிவிட்டேன். அதுவென்ன ஓர்பெரிய கோட்டை LutüGLArö,
罗岛 விண்மீது இருக்கின்ற கிரகம் $କର୍ତା ଥିat வெவ்வேரு ய் ஆராய்ந்து அங்கு எல்லாம் மண்மேடு மலை நதிகள் உள்ளதென்று மக்களுக்கு எடுத்துரைக்க மட்டுமன்றி விண்ணேறி வாழ்வார்க்கு எண்ணிகின்ற விஞ்ஞானக் கூடத்தை அங்கு கண்டேன். எண்ணினேன். எத் தமிழர் உண்மையாக எட்டிவிட்டார் ரஷ்யாவை இதிலேயென்று.

60
75
24
அப்பக்கம் சிறிதாக கடந்து சென்றேன். அங்கே கம் படைவரிசை தன்னைக் கண்டேன். அப்பப்பா இப்படைக்கு இந்தப் பாரில்
ஆர்படைதான் ஒக்குமென எண்ணிப்பார்த்தேன்.
ஒப்பில்லே அப்படைதான் ஒவ்வொன்முக ஓங்கி ஒழுங்காக கின்ற வரிசை தன்னை எப்படித்தான் எடுத்துரைப்பேன். இந்த நாளில் இருக்கின்ற புதுமுறைகள் முழுதும் அங்கே,
25
இப்படியோர் படை எமக்கு இருக்குமானுல் எம்தமிழர்க் கோர்ராடு பெற்றுப் பின்பு ஒப்பரிய ஆட்சிமுறை அங்கமைத்து உலகுக்கு எம்பெருமை காட்டலாமே ? அப்பப்பா!. தமிழர்கட்கு உள்ள வீரம் ஆரப்பா பெற்றுள்ளார் உலகிலென்று செப்பு வார் அயல் காட்டா ரெமைக் கண்டென்று சிந்தித்தேன் வளவனிடம் சென்றேன் பின்னர்,
26
** அரசனே ’ என்றிட்டேன் வாரும் " என்ருன். "அமருங்கள் பார்த்தீரோ காட்டை ?" என்ருன். * எரிகின்ற தென் மனது என்றேன்". மன்னன் ஏனென்ருன். 'கூறுகின்றேன்” என்று பின்னர் *உரிமையுடன் குமரிதன்னில் மக்களுள்ளார் ; உண்பதற்கு வயிருர உணவு முண்டு : வரியில்லே இக்காட்டில், காரணம் கேள் வளவனே 1 இக்காடு தமிழர் காடு.
2?
என் இன்பத் தமிழ் காட்டின் இயல்புதன்கின எப்படித்தா னெடுத்துரைப்பேன்? அந்த காட்டில் அன்னைக்கு இடமில்லை. ஆணுல் அங்கு அக்கியர்க்கு இடமளிக்க எம்ஆளுண்டு கண்ணுக்கு நிகரென்ற தமிழர் பாஷை காலுக்குக் கீழின்று. தமிழர் காவில் முன்னுக்கு வேற்றுமொழி. மோசமய்யா மூடிவாகப் போகுதங்கே தமிழர் சால்பு

Page 46
76
28
தமிழ் வாழ்க" எனக்கோஷம் இந்த காளில் தமிழ் காட்டில் எழும்புகின்ற தென்று சொன்னூல் toggðafGrar í stð as frt:"tg-eð stb Guoarissou மாழாமல் வைக்க ஒரு வாழ்க" தேவை டிகழ்கின்ரேன் உம் காட்டைத் தமிழர்க் கென்ற புகழ்பூத்த இக்காட்டைத் தமிழர் பெற்ருல் மகிழ்வேன் கான் . ஏனென்ருல் அக்க காட்டில் மாழ்கின்ருேம் இனிவேறு வழியுமில்ல்."
29
என்றிட்டேன் எம் தமிழர் வாழ்வை. அங்கு ஏங்கிஞன். பின் வளவன் என்னைப் பார்த்து,
ஒன்று நான் கூறுகின்றேன். உன்னேப்போல ஒழுங்கற்று வாழ்கின்ற தமிழரால்தான் இன்றங்கு இழந்துள்ளீர், தமிழர் சால்பை". என்றிட்டான். என் சொல்வேன். ஆமாம்" என்றேன். * அன்றைய கம் பெருமைதனைப் பேசாதீர்கள். அதைவிட்டுச் செயல்தனிலே இறங்கும்.’’ என்முன்.
80
ஒப்பினேன் கூற்றதன. ஆணுலும் பின் *ஒன்றுண்டு சக்தேகம் வாழ்வதற்கு எப்படியும் தமிழருக் கென்ருேர் காடு இருந்தால்தான் இப்படியாய் வாழ்வோ"மென்றேன். " அப்படியே காடொன்று அமைத்திடுங்கள்; அருகினிலே காமுள்ளோம் ; புதுமைப் பூங்கா தப்பாது அங்கமைத்துத் தரண் தன்னில் தமிழர் நாம் முன்னிற்போம்" என்ருன் மன்னன்.
8.
இத்தகைய உரைகேட்டு இன்பம் கொண்டு எப்படியும் எம் காட்டில் இக்கருத்தை வித்தாக்கி கான் அங்கு விதைப்பேனென்று விளம்பிவிட்டு விடுதல் நோக்கி வந்தேன். * கத்தாதீர்" என்ற குரல் காதில்கேட்டு கண்விழித்தேன் என்மகனவி அருகில் சின்று, "அத்தானே இதுவென்ன் பகலில் தூக்கம் அடுக்காது உடம்பிற்கு எழும்பு" என்ரூள்

77
82
என் செய்வேன் இப்பட்டப் பகல் கேரத்தில் இப்படியோர் கனவுதனைக் கண்டே னனல் முன்பிருந்த பாரதியும் இளங்கோவும் கண் மூடியதால் குயில் சிலம்பு ஒலியைக் கண்டார். பின்ன வன் கான் மூடியதால் மேல்ே சொன்ன பெருகாட்டைக் கற்பனேயில் கண்டு கொண்டேன். என்ருலும் இக்கதையை உங்கள் கெஞ்சில் எண்ணிஞல் அது எனக்குப் போதும் ! போதும்
வாழும் வர்ணனைகள் 1 தண்ணீர்ப்பஞ்சம் :
கிணறுகளில் நெல்போட்டுப் பத்திரமாக வைக்கலாம், ஆணுல் அவர்கள் வீடுகளில் மணி நெற்கூட இல்லை. கிணறு கிணருக இருந்திருந்தால் பானைகள் காலியாகவும் இருத்திரா. தவிப்பு என்ருலே சாதகப் பட்சியின் நிலைதான். தவிப்பு, தவிப்பு, ஓயாத தவிப்பு. தண்ணிர் குடித்தால்தான் தாகந் தணியும், குடிக்கும் நீர் கழுத்துத் துவாரம் வழியாக வெளியே வழிந்துவிடும். தணியாத தாகத்தை தணித்துக்கொள்ள மழை தான் ஒரே கக், வானை நேரக்கி வாயைத் திறந்துவிடலாம். தாகித்து வறண்டுபோய் மழையை எதிர்நோக்கி ஏங்கிக்கிடக் கும் சாதகப்பட்சியின் நிலைமை சோக மயமானது.
-- சுந்தர ராமசாமி

Page 47
聖
LLLLLLLLLLLLLLLLLLLLLLLHHLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLH LLLLLLLLLLLLLLLLLLLLLL00LL0SLLLS
ܚܝ̈ܠ ܐܚ
இரண்டாம் பரிசுபெற்ற கவிதை
"மலைக்குள் மாண்டிடவோ-அவரிங்கு
மனிதராகி வந்தார்”*
兴
செ. யோகாதன்
弓
s
司
SLLLLLLLLLLLLLLLS0SSSSLLSLLLLLLSLLLSSSSLLLHHLLLLLLLLLLLHH
சமர்ப்பணம்
உடல் தந்து உயிர்தந்த என்றன் தாய்க்கும்
உணர்வூட்டி எனவளர்த்த தமிழாந் தாய்க்கும்
இடையிலே வந்தெனக்கு அன்பு காட்டி
இமைபோலக் காக்கின்ற இன்னுேர்தாய்க்கும்
படைபோல நாட்டிற்கு உறுதுணையாய்
பசும்சத்தம் சிந்துகின்ற பாட்டாளிக்கும்
கடல் போல அன்பு தந்த நண்பர் யார்க்கும்
கவிதைக்குக் சாலான முத்துவுக்கும்.
திடல்போல வந்திருக்கும் மக்களுக்குள்
தீந்தமிழை எழுதவைத்த பெருமையணுய்
உடல்நிமிர்த்தி, உளம் நிமிர்த்தி நிற்கவைத்து
உயர்த்தினனை எழுதவைத்த "கலைச்செல்வி'க்கும்.
பொங்கிடும் மலரின் மீதும்
பொலிந்திடும் அழகின் மீதும் தங்கத்தின் சுடராய் வீசும்
தண்ணுெளி நிலவின் மீதும் கங்குவின் இருளின் ஊடும்
கலைகளின் செறிவின் ஊடும் எங்குமே இன்பகானம்
எழுப்பிடும் தrயே வாழி!
 

79.
& காவியத் தேவியாகி
கலைகளின் தலைவியாகி ஓவியமாகி கெஞ்சில் "
ஒளிர்ந்திடும் தமிழே வாழி பூவிதழ்போல இங்கு × १
புதுமணங் கமழகிற்கும் காவியக் கவிஞ ருன்மேல்
கவிதைகள் பாடவந்தோம்,
B அவையினில் அமர்ந்திருக்கும் அறிவுடைத் தலைவரேறே கவையினில் வண்டார்போல
கலம்பெற வந்திங்குற்ற அவையினர் மற்றுமுள்ளோர்
அறிஞரே அரிவையிரே, குவை குவை வணக்கம் சொல்லி
கூறுவேன் கவி உமக்கு
4. வண்டார்க்கும் சோலேயோரம்
வசனமோ செம்மைகாட்டும் கொண்டார்க்கும் குருவியோசை கோயிலின் மணியின் ஒசை கின்ருர்க்கும் இந்த வேஅள
கிமிசலை தாவியார்த்து கண்டார்க்கும் கனவைக்காட்டும்
கங்கையின் கரையில் கின்றேன்,
பசுமையின நீரின் மீது
படிந்தன என்றன் கண்கள் பசுமையின் பசுமையாகிப்
பாய்ந்தது எங்கோ நெஞ்சம் பசுமையின் பசுமையாகப்
பாய்கின்ற கங்கையூடே பார்த்திட்ட என்றன் கண்கள் பயந்தன பதைப்புமீற.
6 கிங்கையில் பசுமை இல்லே
கணியிதழ்ச் செம்மை செம்மை கங்குலின்போது தோன்றும்
கடுநிறச் செம்மை செம்மை "எங்குமே எழிலேச் சிந்தும்
கங்கையில் ஏன் இவ்வண்ணம் ச என்றுமே என்றன் நெஞ்சம்
என்னேயே கேள்வி கேட்கும்.

Page 48
30
7 பச்சிலே வண்ணங்காட்டி
பனித்திரை மெருகுபூசி உச்சியாம் உயர்விலெல்லாம்
உயிரினில் கொழுங்தைக்காட்டி இச்சிறு துளிர்கள் ரீலே
ஈழமும் வாழுதென்று பச்சையாய் விரிந்திருக்கும்
பசுஞ் செடித் தேயிலைக்கா
8 கபிலத்தின் வண்ணங்காட்டி
கனிவர்க்கச் சுவையை தrட்டி து கிலென்னும் முகிலப் போர்த்து
துயரென்னும் குரலைச் சேர்த்து : அகிலமும் மகிழ்ந்து வாழும்
அடுதுயர் முறிந்து வாழும் முகிலெனும் மழையைச் சேர்க்கும்
முன்னைய மலைசூழ் நாடு.
9
பொங்கிய அலேயாப்ப் பொங்கி
பேரொலி காட்டி நெஞ்சில் இங்குபார் இங்கு’ என்று
எழுந்தது ஓசையொன்று கெஞ்சினில் கேள்வி பொங்க
கினை ப்பின அங்கு விட்டேன் கொஞ்சமோ அழுகுறில்கள்
கூற்த்தான் சொற்களுண்டோ ?
வேறு 10 கடுங்குளிர்ச் குழல் கொடுகிடவைக்கும்
கால்களிலெல்லாம் அட்டைகள் ஏறும். கொடும் மழைவந்து குளிரினைச் சேர்க்கும்
குமுறுவர், குமுறுவர் கம்மவர் அங்கு,
fi கண்களின் வழியே செந்நீர் சிந்தும்
கனவுகள் எல்லாம் கதையாய் ஆகும் எண்ணிட முடியா ஒட்டையில் குடிசை
எண்ணிடமுடியாத் துன்பங்கள் கூறும்
வேறு
1& தேயிலைத் தோட்டத்திலே - எங்கள்
தெய்வத்தமிழர்கள் தேம்புகின்ற குரல் ஆவி கருக்கிடுதே - நெஞ்சில்
அனலேக் கொட்டிடுதே!

8.
置郡
வாக்குரிமையில்லை - அவர்க்கு
வாழ உரிமையில்லே, என்ற கூக்குரல் ஒசையிலே - கெஞ்சம்
கூவிக்குமுறிடுதே!
14 மலைக்குள் மாண்டிடவோ - அவரிங்கு
pofág rése alia rif ஆலேயின் சங்கொலியில் - என்றும்
அவர் அடிமையானவரோ?
芷5 கெஞ்சக் குமுறலெல்லாம் - மலே கெஞ்சத்தில் மோதிமாயும் பஞ்சை மகளிரெல்லாம்-அங்கு
பதை பதைத்தழுவார்.
6 கண்களின் பாதையெல்லாம் - துன்பக்
கண்ணிர்ச் சுவடெழுதும் புண்களின் வேதனை போல் - நெஞ்சு
புழுங்கி மண்ணுகும்.
1 ❖፡ பெண்களின் வாழ்வினில் தாழ்வாம் - பெரும்
போராட்டம் போராட்டம் வாழ்வெலாமங்கு கண்ணகிக் கூட்டம் அங்கே - தம்
கற்பெனும பொற்பிற்குக் கண்ணிர் வடிக்கும்.
8 தாம் பெற்ற செல்வங்கள் தன் இன - தாய் தழுவி அணையாள் ; குமுறி * காம்பறை தன் னிலுள் விட்டு - பனிக்
காவினில் தேயிலே கொய்வாள்.
9
மஞ்சள் மலர்களுண்டு-திரை
வண்ண மலர்களுண்டு கெஞ்சம் பறித்தெடுக்கும். நல்ல
சில மலர்களுண்டு.
20
பாயும் அருவியுண்டு - துள்ளிப்
பாயும் விலங்கு முண்டு G3A uyuh பிறையுமுண்டு-தேகனத் தேர்ந்திடும் தேனியுண்டு,

Page 49
82.
多芷 நீல முகில்களுண்டே - நெஞ்சை
கிறைக்க இன்பமுண்டே கோலப் பூங்காவெல்லாம் - இன்பம் கொள்ளா அளவினதே !
32 இத்தனேயுமுண்டு - இன்னும்
இன்பம் பலவுமுண்டு, போதி 4த்தர் பிரான் உரைத்த - புதுத்
தத்துவ போதமுண்டு.
名岛 இத்தனை இன்பத்திலும் .இங்கு
இன்னல் பெறும் கூட்டம் கித்தமும் உண்டாச்சே - அவர்
கெஞ்சம் அறுத்தாச்சே !
24 கெஞ்சம் வடித்திடும் கண்ணீர் - அவர்
கேசர் வடித்திடும் செந்நீர் கொஞ்சமோ, கஞ்சமோ ஐயோ! - அதைக்
கொட்டிடின் நெஞ்சமும் வேகும்.
25 அந்தப் பஞ்சைகள் சிந்திடும் கண்ணிர்
ஆருய் பாயுது ஈழத்தின் மீதே சொந்தம் சுதந்திரம் இல்லை - நல்ல
சோறு சுக சொர்க்கமில்லை.
26 காலடி மீதினில் தண்ணிர் -தன்
கர அலேயால் தழுவி, என் ஞால நினைவினைத் தேக்க - கான்
ஞாயிற் ருெளியினைப் பார்த்தேன்.
2?
கங்கை சிவந்தது இல்லை - என் கண்களின் கன வுக்காட்சி பொங்கிடும் மக்களின் துயரை கஒரு
பொழுதில் காட்டியே மாயும்
28
பட்டப் பகலதின் போது மகான்
பார்த்தழுத இக்காட்சி தொட்டது என் நெஞ்சினடியை - உமைத்
தொட்டிட வைத்ததோ சொல்வீர் ?

83
29
கண்களில் தேங்கிடும் கண்ணிச்-அவச்
கால்களில் தூவிடும் பூவோ ?
கண்களில் களிப்புச்சுடரும் க அந்தக்
காலம் அவர்க்கென்று மலரும் ?
80
சொக்தத்தவர் அவர் அன்ருே - எம்
சோதரர் ஆனவர் அன்ருே ?
இந்தத்துயரினில் வாழும் - அவர்
இன்னலைப் போக்குவோம் வாரீர்
வேறு
台直
காதலிக்கும் ஒன்றே ஒன்று நலங்கொள்வாழ்வு கசிகின்ற கண்ணிரது ஏழைக்காக, காதலிக்கும் மக்களெல்லாம் தொழிலாளர்கள் கர மதில் பேனையதும் ஏழைக்காக சிந்துகின்ற குருதியெல்லாம் எளியோர்க்காக
சிறுகினவும் தமிழினத்தின் வாழ்விற்காக, செந்தமிழின் எழுத்தெல்லாம் புதுமைக்காக
செப்புகின்ற உரையெல்லாம் அன்பிற்காக,
காணுகின்ற கன வெல்லாம் உலகிற்காக
கண் சிந்தும் நீரெல்லாம் ஜாதிக்காக காணுகின்ற கனவெல்லாம் உழைப்பிற்காக
கரங்களவை கூப்புவதும் உழவ்ர்க்காக, பேணுகின்ற சிந்தனைகள் பேதமற்று
பொதுவென்னும் புத்தமைப்புக் காண்பதற்கு பூணுகின்ற சபதம் எனக்கூறிக் கொண்டு,
போகிறேன், பெருவணக்கம, அனைவருக்கும்.

Page 50
YLLCCLLLLLLLSLLLLLSLLgLCCCLSSLLLLEmLLYY CELLEELLLSLmLLLLLLSLLLLLL
மூன்ருவது பரிசுபெற்ற கவிதை
"நானுந்தான் பார்த்துவிட்டேன்”
责
செ. கதிர்காமநாதன்
蓟
LLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSSLLLLLLLLmmLmLELLLLLEELLLLLLLLEEESL Illiitliriitlitill
பாரதியின் கவித்திறனை பண்ணிசைக்கும் குயிலினிலே பார்த்து-விட்டோம 1. சொல்லிவிட்ட பாட்ட டியே பொருளாக ஊரதிர உலகறிய கானெழுதி அவையினிலே ஊர்கின்ற கேரத்தை உவப்புடனே செப்புதற்கு வந்துவிட்டேன் ஆனலும் வந்திருக்கும் மாண் புடையீர். தக்திடுவீர் உம்செவியைச் சலிப்பேதும் கொள்ளாதீர். கந்தைதான் என் கவிதை, கஷ்டங் தான் எத்தனையோ? சிந்தையிலே ஒர்குழப்பம் சிறப்பான பாட்டினையே எப்படித்தான் யாத்திடுவேன் ? எங்கள் கவி பாரதியே செப்பிவிட்ட கருத்தினையே செயலிழந்து பார்க்கையிலே உப்பில் லாக் கவிதையினை உங்கட்கே அளிக்காமற் செப்பிடுவேன் என்ற எண்ணம் செருக்காகத் தோன்றிற்றே. பட்டப்பகலினிலே பாவலர்க்குத் தோன்றுவது கெட்டை மரமல்ல கெஞ்சிலுறு கற்பனையே! முட்டி முட்டி மோது தடா முக்குழிப்போர் வெறுப்போடு எட்டிஎட்டிச் சென்றிடினும் எப்படியோ வந்தலைக்கும் பட்டப்பக வினிலே பாவலர்கள் கண் ணிமையை கிட்ட கெருங்கிவந்தே சிறக்கவரு நித்திரையில் எண்ணங்கள கனவாகி எது,ை ககளும நடமாடிப் பண்ணுடு கவி பாடக் கற்பனையுங் தோன்றுவதால். காவிடத்தே பாடுகிற கன்னிக் குயில்களெல்லாம் பாவலர் க்கு கல்லதொரு பழகுதமிழப் பெண்ணுகித் தோன் ருவோ சிங்தைதனில் ? தோகை மயிற் கூட்டமெல்லாம் கான் விட்டே வந்தெங்கள் கவிஞர்களின் கற்பனையில் மாண் புடைய மாதரது உவமைக்கே இரையாகும் வான் முகட்டில் ஆடுகிற வனப்புமிகு மதிநிலவும லேத்துகில் மீதே தெளிந் தர ம்றும அலையழகும் சோலே வனப்பழகும் சொற்பனத்துக் காட்சிகளாய் கண்ணுேரம் வந்தாடிக் களிப்பூட்டும் கிறையழகை வார்த்தையெனும் நித்திலத்தால் வண்ணமுறக் காட்டிடவே * முன்னிக் கவிதைவெறி மூண்டே கன வழியப் "* போராடும் பாவலசின் பொங்கிவழி கற்பனையில் இரவில்லா நேரத்தில் இன்பங்லா வந்தெறிக்கும்!
சிபாரதியாரின் சொற்ருெடர்,

85
பரவையினேக் காணுமற் பண்ஓசை செவிகேட்கும். வயல்காண்பார். அவருளத்தில் வட்டமிடும் கற்பனையில் கயல்மீன்கள் துள்ளிவிழும் களிப்பாலே, சேற்ருேரம் மயலூட்டும் கமலங்கள் மாய்கின்ற பருவத்தில் அயா வடைந்த அல்லிகளின் அழகுசெறி முகைவிரியும் அதுகண்டே ~ ۔۔۔۔ கருவண்டு பொதி சிதைத்தே கமலத்தை விட்டேகி உருபொலிய நிற்கின்ற உயர்அல்லி மதுகோரும். கருவளையல் மாதர்கள் கொழு5ருடன் மாடியிலே திருவிளங்கு மதியாலே, கருத்திழக்கும் காட்சிகளும் கண்ணிமைக்குள் கிழலாடிக் கவர் கின்ற போதினிலே எண்ணங்கள் கனலாகி, இன்னமுத மான பல கவிதைகளே ச் சமைக்கின்ற கவிஞர்களின் பாட்டடியில் புவிகண்ட பொருளெல்லாம் பூரிப்பே ஊட்டுதடச. ஏதேதோ ஈதெல்லசம் பொய்யென்ருே எண்ணுகிறீர். குதேதும் இல்லே இதில் குறைகளும் இல்லை இதில் 11 வாருங்கள் என்னுடனே வளமார்க்க குயிங்பாட்டில் பார்த்திட்டால் - பீத்தற் பாய்தனிலே பழம்பேப்பர் மத்தியிலே "காத்து வரும் குடிசையிலே கண்ணயர்ந்த பாரதிக்கு கூத்தாடி வந்திக் தக் கூச்சமில்லாக் கற்பனையால் காதற் குயிலங்கே காவியப்பெண் ஆனதடா. பாவலர்கள் கண்ணினிலே, பாவையரின் கண் அசைவே பாவினுக்கோர் அழகூட்டப் பைங்குவளைப் பூவாகி கயலாகி, அம்பாகிக் கவின் மிகுந்த காட்சிதரும் கூவுங்குயி லென்பார்; கொள்ளை கொள்ளும் தோகையென்பார் காவில் மலராத கற்பகப்பூங் கொம்பென்பாா.1 இன்னும், இங்கிவளின் இடைஎன்ன மின்னுே, என்பார் அன்னகடை அழகுமுகம மதியென்பார். கன்னந்தான் கமலந்தான் கழறவொரு வார்த்தையிலே என்றிடுவார். கானுந் தான் பார்த்துவிட்டேன் அன்னத்தைக் காணவில்ல் மின் விழியுக் தெரியுதிலே மின்னிடையும் தோன்றுதிலே பொய்யரோ இக்கவிஞர் ? புளுகுகிருர் ஏன் தானே ? மெய்யாக எத்தனை பேர் அன்னத்தைக் கண்டார்கள் கூப்பாடு போடுகிற சந்தையிலே பெண்களிடம் கேட்டாரோ குயில்மொழியை குவளைக்கண் சாயலினக் கண்டாரோ அவர் கண்ணில் கற்பக்னக்கே விருந் தாக இன்னமுதப் பாட்டினிலே இல்லாத புொய்களிக்னக் கட்டியே சொல்லுகிருர் கொற்றக் கவிஞர் பலர் இத்தனையும், பட்டப்பகவினிலே பாவலர்க்குத் தோன்றுகிற கெட்டைக் கனவின் கிகழ்ச்சியென கானறிந்தேன்.

Page 51
总
86
மெய்க் காதல்"
”兴 வ. கோவிந்தபிள்ளை
கடலின் அருகே வீற்றிருந்து
கவலை யுள்ளத் துடனுெருமண் திடலின் மீதே அவள் ப்ெயரைச்
செப்பமுடனே எழுதுங்கால் அடலாம் அலைகள் அங்குவந்தே
அதனை அழித்துச் சென்றிடவும் குடலைப் பூவாள் பெயரதனைக்
குறித்தேன் மணலில் மறுமுறையும். வண்ணக் கிளியாள் பெயரதனை
வடிவாய் எழுதி கோக்கிடுமுன் உண்ண ஒன்றும இல்லாமல்
ஓடி அலைத்த திரைக்கூட்டம்
துண்னென் றங்கே தாவிவந்து
துடைத்துக் கொண்டே சென்றிடவும் பண்ணுக் கினிய கனிமொழியாள்.
பரிந்தே தோன்றி மொழிந்தனளே.
A. வேறு பொன்றுகின்ற பொருட்கள்தமைப் பொன்மு தாக்கப்
புரிவதிலே பயனுண்டோ கானுங் கூடக் குன்றுவதே சிறப்பென்பேன் என்றன் காமம்
கோலமுடன கடலலையாற் கொள்ளல் தீதோ ** என்றதுமே யான் புகன்றேன் * இழிந்த மக்கள்
இறப்பதுதான் குப்பைதனிற் பொருந்து மல்லால் கன்றுமோ கினறனுக்கும் அந்த காட்டம்
5 வையுண்டோ’ என்றதுடன் நவின்றேன் பின்பும்,
வேறு அன்பு விளங்க அறம் விளங்க
அழகே என்றன் கவிதையைப்போல் குன்ரு துன்புகழ் துரய்மையோடு
கோடி காலம கிலேத்திடவே உன்றன் பெயரைச் சுவர்க்கத்தே
உறுதியாக வரைக்திடுவாய் என்றேன் பின்பும் ஒரு வார்த்தை
இசைத்தேன் தேனின் மொழியாட்கே, கன்ருய் மரணம் இவ்வுலகை
நசுக்கி ஆட்சி செய்திடினும் குன்ரு தெங்கள் மெய்க்காதல்
கோவை இதழாய் எஞ்ஞான்றும் வென்றே வாழ்வோம்; அதனுலே
விளங்கும் புதிய வாழ்வன் ருே என்றே மொழிக்தேன் மலர்க்குழலாள்
இதழை மலர்த்தி மறைந்தனளே!
[ எட்மன்ட் ஸ்பென்ஸர் என்பவரின் ஆங்கிலப் பாடலைத் தழுவி
எழுதப்பட்டது 1

Y LLLLYLL LL L L ularithinga iliiga.
ge es தமிழ்த் தாய் a 妻 출 " இராசபாரதி " N ūMIMPIJIMIJIET TLLTLTTMTM TLLL tai
ஓங்கு புகழ்தாங்கி ஒல்கா நற் சொல்வளத்தால் பாங்குடைய தென்னுட்டைப் பாலிக்கும் - தீங்கனியே, தெய்வத் திருவே, திரியாத் தனியுருவே, துய்ய நலம்பிறளாத் தூமணியே! - வையத்து மூத்தமொழிக் குடும்பம் முளைத்துக் கிளைதாங்கிக் காய்த்துக் கனிசொரியக் காரணியாய் - வாய்த்தவளே என்னம்மா உன்னை எவள்வந் தினைந்தாலும் தன்னுருவாய் ஆக்குந் தரம்கொண்டு - முன்னுளில் பாட்டும் உரையும் பரிந்தேற்றப் பாவலர்தம் ஏட்டில் நடந்த எழில்மாதே - நாட்டுக்குக் கண்ணுகி வண்ணக் கலைவிளக்க மேற்றியிளம் பெண்ணுயென் றென்றும் பிழையாமல் - மன்னுடிகழ் கொண்டாய், புயல்கொண்ட கொள்கைசால் ‘கூடல்வளங் கண்டாய், கலையின் கரைகண்டாய் - பண்டாண்ட
மூவர் புனைந்த முடிகொண்டு மொய்த்த படைக் காவல் புரிந்த கடிமனையில் - ஏவலராய் வேற்றுப் புலப்பெண்டிர் வேண்டும் பணியாற்ற வீற்றிருந்த பேற்றை விழுங்கவருங் - கூற்ருகிப் போந்த கடல்கோளும் புன்செல்லுங் கூட்டாகச் சேர்ந்து வதைத் துஞ் செழித்த முகஞ் - சோர்ந்தாயோ..? இல்லை, என்தாயே இன்னுயிரே பேராற்றல் வல்லை ! நீ வாழ்ந்து வயங்கு.

Page 52
尉
ョ
百
S
85
86
87
88
●8殿
90
ളുങ്കുlun (url| ;llll፡ዞ፡"ዛዛu ,፡ሠ"ካ፡፡ "ሡ"oዛ፡፡ሠሡጫ፡፡“ሠዞሥ“ጫemb
வான யாத்திரை
've'verVM
ஈழத்துக்குழுஉ இறையனர்
( முற்ருெடர் )
இப்படி இருக்கும் வேளை காவலர் எம்மை யாங்குத் தப்பிதம் செய்தோர் நிற்கும். கூட்டிலே தரிக்க விட்டுத் துப்புறும் பீடத் தாங்கு தோமற வீற்றிருக்கும் ஒப்பிலாத் தலைவன் றன்னே வணங்கியே விளம்ப லுற்ருன்
ஈங்குகில் மூவர் தானும் மானுட மாந்த ரையா ஒங்குமோர் வான வூர்தி ஒன்றன ஊர்ந்து கொண்டே விங்குமெக் தேவ லோகம் விழைந்துமே புகுந்து கின்ருச் தாங்கியே பற்றி வந்து தந்துளோம் தகவோ யீங்கு
கத்தியே தவத்து வாழ்க்கை நடத்தியே யதல்ை வந்த ஒத்த5ல் வினையின் கூற்ருல் ஓங்கிய புவிவாழ் மசக்தர் இத்தனே காலங் தோறும் இறந்த பின் வந்தார் வானம் தத்தியே இவரோ பச்சைக் கூட்டொடு வருதல் விக்தை
ஊழ்முறை தவறி யீங்கே இவர் வரும் தன்மை மிக்க குழ்தலுக் கிடம தாகுக் தொல்வழி பிழைத்திம் மாத்தச் பாழ்படும் பொறியின் கூற்ரும் பரந்துநீள் வான மெங்கும் மாழ்தலுக் கஞ்சா தேக மாயமோ கற்ரு ரங்தோ.
வானமா வூர்தி தன்னுல் வானகா டதற்க பாயம் போன்மா வூழி தம்மில் பொறியிதா வரக்க ரெங்கட் கீனமா பாத கங்க ளெத்தனை புரிந்தா ரம்ம மானமாக் தேவ காட்டு வாழ்வினி வீழப் போமா
வந்தவில் வூர்தி தன்னே வந்திடு மண்ணுேர் தம்மை உக்தியே திரும்பி யேக விடுத்திடிற் றிண்ணம் பின்னர் அக்தியோ பகலோ ஈப்போ லநேகர்வக் திங்கு மொய்ப்பார் சொக்தமாப் வாழு காட்டிற் றீயருக் கடிமை பரிவோம்.
2
w
"ካዛuዞ፡ዞ""ዛካህሠሠ፡ዞ""ዛዛuሠ፡ዞ""ዛዛu፡፡፡ዞ" "ዛ፡፡፡ሠዞሠ"!!llllll ፱''ካuu፡ዞሆ" lit(';'lർ"ണ്ണ്ട

92
9
89
இந்தவா றிவர்தா மங்கே இயம்பலுந் தலைவ னெம்மை எந்தவா நீங்கு விேர் அடைந்திரென் றெமக்கு யாதும் பந்தமா யொளித்தி டாது பகருமி னென்று கூற உக்தியே காமு மிவ்வா றுரைத்தன மெவருங் கேட்ப
நிலவுல கத்தில் யாமும் கின்ற வெம் வான வூர்தி உலைவிலா தியக்கக் கொண்டே உயருவான் பறந்து சென்ளுேம் அலகிடா துயரப் போக்தே அணுகிய வேளை தன்னில் தொலைவிலாப் பொறிதா னங்கு பிழைத்தது துயர முற்ருேம்.
93 அக்தர மதனி லேதோ அனந்தரில் மயக்க முற்ருேம்
சுநதர ஊர்தி தானும் தோ மறப் பறந்து சேணுள் இக் தரு காடு தன்னில் இருந்திட அறிந்தோம் பின்பு
முந்துறு மயக்கக் தீர்ந்து மொய்ம்பொடு பார்த்த போதே.
கருதியே யாமுங் கூறக் காவலர் சினந்து பொங்கிச் சரத மன் றிவர்தங் கூற்றுச் சார்ந்திவர் உளவாய் வந்தார் ஒரு விவான் வந்த வூர்தி இடைவழிப் பழுதா மென்னல் உர முறு பொய்யே யென்று மொழிக் திடல் சாலுங் தூ யோய்,
95 அவ்வகை அவனுஞ் சொல்ல அங்குகான் தலைவன் றன்னேச்
96
9?
98
99
00
செவ்வியில் வணங்கிப் பின்னர் செம்மலே யானு மீங்கே இவ்வகை சிலது கூற விரும்புவல் கேட்டி யென்றேன் கவ்வையில் லவனும் சொல்க வென5ணி கவின்ருன் மாதோ
ஈங்கி வர் கூறல் போல உளவிஞல் வந்தோ மல்லோம் பாங்கதாய் எங்கள் பூமி எல்லையில் வானங் தன்னில் தீங்கதோ இல்லா வாறு செலுத்தினே மூர்தி தன்னே ஓங்கியே யீங்கு சிற்ருர் சுழற்றுமீர்க் கதிரால் வந்தோம்.
பண்டைய ஊழி தன்னில் பகரு பொன் ககரா மீது கொண்டைால் வளங்க ளோடு திகழ்ந்தது கிசமே யேனும் மண் டுவிஞ் ஞானக் தன்னில் மருவுமெஷ் வளமுஞ் சேர்ந்து கண்டிலா வகையா லின்று காமுற விளங்கும் பூமி.
பொன்னகர் வள மிக் கென்று புழு கிடு மண்டர் விேர் தன்னிகர் வளங்க ளில்லாத் தரணிவர் தின்று நோக்கின் மன்னுமும் நகரு மாங்கண் வளங்களு மதனே டொப்ப பன்னுபாழ் காட தன்றே பகர்ந்துமே வெள் கி நிற்பீர்.
மன்னுகா கரிக மென் ருல் மண்டனிற் காண்டல் வேண்டும் உன்னிடு மிலே ச்ச மென்ருல் உங்களூர் தானே பாரீர் துன்னியே கோக்க சங்கண் தொடர்ந்துவக் திட்டோ மென்றல் பன்னிட முடியா தான பண்ணிலா மொழியே யன்ருே,
தொலைவிலே இருந்து கொண்டு தொலேயுளோ ரோடி சைப்போம் அலவில்வா னெலிதன் மூலம் அமர்ந்து - நாம் கீதம் கேட்போம் உலவிலா வான மெங்கும் ஒடுவோம் ஊர்தி மூலம் மலைவுறு மிருள தெல்லாம் மாய்ப்பமின் ஒளிதன் னுலே,

Page 53
Ot
102
103
104
105
03
if 0.
108
109
90
கொச்சகக் கலிப்பா
கவித்துடலை நசித்துநிற்கும் நோய்தீர்ந்து மாந்தரெல்லாம் சொலித்துமிகப் புவியதன் கண் சோர் வீலின்ப வாழ்வெய்திச் சிவிர்த்துவருங் கூற்றதனைத் தானும் வெல்லுங் திறத்தினுேடு கெவித்துகின்றே விளங்குகின் ருர் கேடில் மார்க்கக் தேடியெங்கும்
இறப்பதென்ப தெம்புவியில் முன்போ லிங்கா விலா கிமித்தம் சிறப்பினெடு மகிழ்வெய்தித் திகழ்ந்தே யாங் கும் நூற்ருண்டு திறப்படவே வாழுகின்ருர் மாந்தர் மருந்துத் திறமையி ஒல் பிறப்புமிக இருந் தடுமால் மக்க ளெண்ணும் பெருகிடுமால்,
மருத்துவர்க ளாராய்நீது மண்ணில் மாண்புள மருந்தே, தேடிப் பெருத்திடுகம் முயிர்வாழ்வி லிறந்தாற் பினபு முயிர் கொடுக்க அருத்தமொடு முயலுகின் ருர் அண்டி யிதில் வெற்றி பெற்ருல் மிருத்துவென்ற சொல்லதுவும் மாகி லத்தில் நிலவிடாதே.
அமரரென்னும் பெயரதனை அன்று விேர் வைத்து வீர்காண் நூமரை வெல்ல கரர்களுக்கும் கெடிது காட்கள் கழியாது கமரருங்க ளமிழ்தத்தின் மேலாம் மருந்து கண்டுகொண்டே அமரராகி விரைவினிலே அவனி நின்று விளங்கிடுவார்.
பெருகுவதால் மாந்தர்தொகை மேலு மேலும் பின்னவர்க்குத் தரணியதிற் றங்கவிடம் போதா தென்று கலேகிபுணr பொருவிலாது மேலெழும்புங் 1 குண்டாம் 2 றட்டா 3 லுடுபதியை உருவுதிகழ் சி செவ்வாயை அடைய வெண்ணி முயலுகின்ருர்,
உடுபதியை யடைவதற்கு முயன்ரு ராய்ந்து முதன்முதலில் கடுவணதாய்ச் சந்திரனை வைத்துக் கொண்டு காற்புறமும் கெடுதலின்றிச் சுற்றிவர அமைத்தோர் செய்கைச் சந்திர&ன விடுத்திட்டார் அதுவானிற் பறந்து யாங்குக் திரிந்ததன்றே.
பின்னுமொரு மேலெழும்பு குண்டை யாக்கி யதனடுவே மன்னுமொரு நாயதனை வைத்து வானம் போகவிட்டார்
துன்னரிய உடுபதிதன் னருகு சென்று சுற்றிவிட்டுப்
பன்னவொரு தீங்குமின்றிப் பூமிவந்து படிந்ததன்றே.
அடுத்தபடி யாக வினி மாந்தர் தம்மைக் குண்டுக்ளின் நடுவினிலே இருத்தியாங்கண் அனுப்பிய பின்பு திரும்பி வர விடுதலிலா தாராய்ச்சிப் பலத்தாற் செய்வர் மேலு மேலும் கெடுதலின்றி யிது கடக்தால் அண்டமெங்கும் போகுவோமே.
அந்தகாளிற் கொலம்ப சென்பான் கப்ப லோட்டி அமரிக்க வென் சுந்தரமா காடுதன்னைக் கண்டு சொன்னன் செகத்துளோர்க்ே இந்தகாளில் விஞ்ஞானம் படித்த மேலோர் ஏற்றமதியை விக்தையதாம் வழிவகையால் அடைவதற்கே விழையுவாரே.
- வளரும்

சிறுகதை வரலாறு
(கருத்தரங்கம்)
Yk
O சிறுகதை எழுந்தது -எஸ். செபகேசன்
O சிறுகதை-மணிக்கொடி குழு-ஆ. Gayů96örðar B. A. (Hons) O தற்காலச் சிறுகதை எழுத்தாளர் -முகமது ஜெமீல்
O ஈழநாட்டுச் சிறுகதையாசிரியா டா அம்பலத்தான் "
s

Page 54
சிறு கதை எழுந்தது
எஸ். செபநேசன்
இருபதாம் நூற்ருண்டு இலக்கியப்பரப்பை வளம்படுத் துகிறது சிறுகதை யென்னும் கலையுருவம். வருடமொன் றுக்கு ஈராயிரத் திறகு மேற்பட்ட சிறுகதைகள் மாத, வார தினசரிப் பததிரிகைகள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின் றன. பரபரப்பு நிறைந்த 15ாகரிக யுகத்திலே சிறிது ஓய்வு கிடைத்ததும் படித்து முடிக்கப்படக் கூடியதனற் சிறுகதை, நாடகமோ நாவலோ, பெறமுடியாத இடத்தைப் பெற்றுவிட் டது. மகிழ்வுடன் பொழுது போக்கக்கூடிய வேறுபல சாத னங்களிருந்தும் இன்றைய மக்கள் சிறுகதையில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கின்றனா. இத்துணே முக்கியத்துவ மடைந்து விட்ட சிறுகதை எழுந்த வரலாறு 15ன்கு ஆராய்தற்குரியது.
"தமிழில் சிறுகதையின் தோற்றம் " என்று சிந்திக்கை யில் அதுபற்றிய இரண்டுவித கருத்துக்கள் இலக்கிய வர லாற்ரு சிரியர்களிடையே நிலவுவது தெரிகிறது. கிறுகதை யென்பது தமிழுக்குப் புதியதல்ல, அது சங்ககாலம்தொட்டே இருந்து வருகின்றது, சிறுகதையென்ற பெயர் மட்டுமே இக்காலத்திலெழுந்தது என்பது ஒரு பகுதியினரின் வாதம். தற்காலத்து நடைமுறையில் வழங்கும் சிறுகதை 15 வீ ன இலக்கிய சாதனம். இக்கலேயுருவம் பத்தொன்பதாம் நூற் ருண்டின் உற்பத்தியேயாகும் என்பது மற்  ைற யோர் கொள்கை, சிறுகதை சங்ககாலங் தொட்டே தமிழிலிருந்து வருகிறதென்பவர்கள் நற்றினே, குறுக்தொகை, கலித்தொகை, அகநானூறு போன்ற சங்கநூல்களில் வரும் காதற கதைகள் கொண்ட செய்யுட்களேத் தம் கருத்துக்கு ஆதாரமாகக் காட்டு கின்றனர். அச்செய்யுள்கட்கும் சிறுகதைக்கும் சில பொதுப் பண்புகள் காணப்படுகின்றன. சிறுகதையின் தோற்றத்தை நாடிச் சங்ககாலத்திற்குச் செல்லும் அறிஞர்கள் மேல்வரும் கலித்தொகைக் கதையொன்றை அனேகமாகத் தம் கருத் துக்கு ஆதாரமாகக் காட்டுவர்.
தலைவி முன்னர் மணல்வீடு கட்டி விளையாடும் காலத் தில் அதைக் காலாற்சிதைத்துக் குறும்பு ச்ெய்தான் ஒருவன் பின்னுெருநாள் தலைவியும் தாயும் வீட்டிலிருக்கும் பொழுது குடிப்பதற்கு நீர் தாருங்கள் என்று கேட்டுச்சென் முன். நற் முய் மகளிடம் வந்த யாசகனுக்கு உண்ணுர்ே அளித்துவா

93
எனப் பணித்தாள். நீர் வார்க்கையில் அவளின் கையைப் பற்றியிழுத்தான் வந்தகாளே. உடனே தலைவி பதற்றமடைந்து அன்னையை நோக்கிக் கூவினுள். ஆனல் தாய் வந்தவுடன் * நீர் உண்ணும் போது விக்கினன்" என்று கூறி நிலைமை யைச் சமாளித்துக் கொண்டாள். அன்னை நீர உண்டவ னின் முதுகைத் தடவினள். அப்பொழுது தன் காதலியைக் கொல்வதுபோற் பார்த்துப் புன்னகை உதிர்த்தான் காளே.
இப்படிச் சங்ககாலப் பாடல்கள் எத்தனையோ கதைகள் பொதிந்தனவென்றும், இவற்றிற்குப்பின் பஞ்சதந்திரம், மகா பாரதக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனலிரா மன் கதை, பரமார்த்தகுரு கதைகள் என்னும் பலவித கதை கள் தமிழில் எழுந்தன வென்றும், இவற்றிலிருந்து சிறுகதை வாழையடி வாழையாகத் தமிழில் வளர்ந்து வருவது தெரி கிறதென்றும் இவர்கள் சாதிக்க முயல்வர். எனினும் தற்கா லச் சிறுகதைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளையும் வரைவிலக்கணங்களையும் நோக்கும்பொழுது அவர் கள் கருத்துப் பொருத்தமாகத் தெரியவில்லை. சிறுகதை பத்தொன் பதாம் நூற்ருண்டின் உற்பத்தியென்றே கொள்ளலாம்.
சிறுகதைக்கு வரையறைகளும் இலக்கணங்களும் பல உண்டு. பேராசிரியர் வெல்ஸ் சிறுகதை பத்தாயிரம் சொற் களுக்கு மேற்போகாமல் சற்றேறக் குறைய அ  ைர மணி 5ேரத்தில் வாசித்து முடிக்கக் கூடியதொன்முக விருக்கவேண் டும் " என்று கூறுகினரு ர். நம் நாட்டு இலக்கிய ஆராய்ச் சியாளர் ஞானசம்பந்தன், " சிறுகதை எல்லைக்குள் அடங் கும் நிகழ்ச்சி வேண்டும் ; இனி அது வளர்க்கப்பட இய லாது, மேலும் வளர்த்துக்கொண்டு சென்ரு ல் பயன் ஒன்று மில்லே என்று கூறத்தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத் தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டாலன்றிச் சிறப்பில்லை" என்று கூறுகின் ருர். இவ்விளக்கம் கருத்து நிறைந்த தொன்முகக் காணப்படுகிறதெனினும் சிறுகதையின் எல்லா அம்சங்களே யும் வரையறுப்பதாயில்லை. எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரைவிலக்கணத்தை இன்னும் எவருமே கூறவில்லே , ஏனெனில் அது மிகச் சிக்கலான விஷயம். சிறுகதைகளிலே சொற்செறிவும் திட்பமும் எதிர்பார்க்கப் படுகின்றன பல வாக்கியங்களிற் பாத்திரங்களை வருணிப்பதைப் புதினங்க ளிலோ அன்றி நெடுங்கதைகளிலோ எதிர்பார்க்கலாம் ஆயி ணும் அத்தகைய நீள வருணனைகள் சிறுகதைக்குப் பொருந்த மாட்டா. "புதினங்களை நாரால் கோக்கப்பட்ட பூமாலைக்கு

Page 55
94.
ஒப்பிடலாமென் ருல் சிறுகதையை அழகிய பூவிற்கு ஒப்பிட லாம் ' என்கிருர் ஒரு விமர்சகர். பொதுவாகக் கூறப்புகின் சிறுகதை பூரண அனுபவத்தைச் சுருக்கமாகக் கூறு வ தொன் ருகும்.
இந் நவீன இலக்கிய சாதனத்தின் தே ர ற் ற க்  ைத. கொகோல் என்னும் ரஷ்ய ஆசிரியரின் கதைகளிலே காண லாம். கொகோல் (1809 - 52) உக்கிரேனியரின் வாழ்க்கை யைப் பரிகசித்து யதாத்ர்த வாதமாகச் சிறுகதைகளை யெழு தினர். இவரைத் தொடர்ந்து டால்ஸ்டோய். அார்கினெவ் ஆகியோரும் இப்புதிய பாணியிலே சிறுகதைகளை யெழுதி னர். ரஷ்யாவிலே சிறுகதை ஆரம்பமானதெனினும் அமெ ரிக்கரே சிறுகதை கலையுருவம் பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகளையுணர்ந்து அதற்கு விதிகளையமைத்து வளமபடுத் தும் முயற்சியில் ஈடுபட்டனர். இர்விங், ஹோதார்ன், அல் லன்போ முதலிய அமெரிக்க ஆசிரியர்களின் க  ைத க ள் இலக்கியச் சிந்தனையாளருக்கு அரிய விருந்த ஸ்ரித்தது. இவ் வாறே சிறுகதை பின்னர் இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளிற் பரவி அங்குள்ள கலா விற்பன்னர்களால் வெவ் வேறு வளர்ச்சிகள் பெறுவதாயிற்று.
ஆங்கில நாகரிகத்துள் வந்த நம் காட்டவரும் இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலே சிறு க  ைத வளர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தனர். மேனுட்டினரின் சிறுகதைகளைப் படித்துச் சுவைத்தபின்னர் தமிழ்மொழியிலும் எளிய உரை 15டையில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினர்கள். ஆலுைம் தமிழ் காட்டில் அவற்றுக்குத் தொடக்கத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்தது எனக் கூறமுடியாது. ஏனெனில் அப் பொழுது தமிழகத்தில் பத்திரிகையுலகம் வளர்ச்சி பெற்றி ருக்கவில்லை. அதனல் மக்கள் படிப்பதில் ஊக்கமும், விருப் பும் கொள்ளவில்லை. ஆனல் தொடக்கத்திலேயே பலர் சிறு கதையெழுத முற்பட்டனர். தொடக்கத்தில் சிறுகதைகளே யெழுதப் பல நம் முயன்றபோதும், அவை உண்மையில் அவர் களுக்கே சொந்தமானதாகவோ, தமிழ்நாட்டின் நிலையைச் சித் தரிப்பனவாகவோ அமையவில்லை அவை யாவும் மேனட்டுச் சிறு கதைகளின் மறுபிறப்பாகவே இருந்தன. ஆடையை மட்டும் மாற்றி மேரியை லசஷ்மியா + கும் இலக்கியங்களாக விருந்தன. இதனற்ருன் பிற்காலக் தில் புதுமைப்பித்தன், இரகுநாதன் போன்ருேர் இந்த இலக்கியத் திருட்டுககளைப் பற்றி அதிகம் தாக்கிக் கூறியிருக்கிருர்கள். சோரம் GLT60F

95
மனைவிக்குப் பிறந்த குழந்தைக்கு தானே தகப்பன் என்று சொல்லும வெட்கங்கெட்ட மனிதரின் செயலுக்கு - பிற ருடைய கதையைத் தன்னுடையது என்று கூறிக் கொள்ளு வதை ஒப்பிடுகிருர் புதுமைப்பித்தன்.
ஆனல் இவ்விதம் பலர் ஆடைமாற்று இலக்கியங்களி லீடுபட்டபோதும் ஓரளவு சிறப்பான அல்லது தமிழ்ச் சிறு கதைக்கு வழிகாட்டக்கூடிய சிறுகதைகளைப் படைக்க ஒரு சிலர் முன்வந் தனா அவைகளும் சிறுகதையின் இலக்கணங் களைப் பூரணமாகக் கொண்டவை என்று கூறவியலாது. எனினும் அவர்கள் சிறுகதை வளர்ச்சிக்கு வழிகோலினர் என் பது மறு கக முடியாது. வேதநாயகம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, வ. வே. சு. ஐயர், மாதவையர், மறைமலையடிகள் ஆகியோர் ஆரம்பகால சிறுகதை எழுத்தாளர்களிற் சிறங் தவர்கள். இவர்கள் கதைகள் பெரும்பாலும் சமூகச் சீர் கேடுகளையும் பழக்க வழக்கங்களையும் சித் தரிப்பனவாக அமைந்தன. மாதவையா அவர்கள 1921 ஆம், 1925ஆம் ஆண்டு களிற் பதிப்பித்த பஞ்சாமிர்தம்" என்ற மாதப்பத்திரிகை யில் ஓரளவு சிறுகதைக்கு இடமளித்தார். அத்துடன் அவ ரும் நிலவரி ஒலம், முருகன், ஆருடம் போன்ற சிறுகதைகளை யும் எழுதயுள்ளார். இவை பெரும்பாலும் யதார்த்தவாதமா கக் கூறப்படடுள்ளன பாரதியார், கவிதா கூரின் கதைகளை யும், பிரெஞ்சுக் கதைகளையும் கற்று அவற்றின் பாணியிலே கதையெழுத முற்பட்டார். எனினும் அவர் கதைகள் அதி கம் வெற்றி பெD மதாகக் கூறமுடியாது.
தமிழ்ச் சிறுகதையின் தந்தையெனப் போற்றப்படுபவர் வ. வே. சு. ஐயர். இவருடைய கதைகள் " மங்கையர்க்கரசி பின் காதல" என்ற தொகுப்பில் வந்துள்ளன. அவைகள் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வீரத்தை பும், காதற் சிறப்பை பும், திய ரக சிந் தையையும் சித தரித்து படிப்போர் உள் ளத்தையுருககி உயாந்த கருத்துக்களை யேற்றுவதை நோக்க மாகக் கொண்டன. இவரது கதைகளிற் சில பிறநாட்டுக் தாபாத்திரங்களைக் கொண்டு எழுதபபட்ட ன. இவர் தமது தைகள் ஒவ்வொன்றிற்கும் குசிகை கொடுத்து அறிமுகம் 'சய்து வைககிரு ர். இவரது பாணி எளிட நடை, பிற்காலத் வர்க்கு வழிகாட்டியாக அமைந்த, ஜீவகளை பொருந்திய டை. தன் காகலனே க் கொன்ல செய்து விட்டுத் தன்னுடன் ாதல்மொழி பேச வந்த மாற்ருனேக் கொன்று, தானும் ரசுவர் க + மடைந்த வீராங் கனையின் கதையைச் சோகம் தும்பச் சித்தரிககறது மங்கையர்கக ரசியின் காதல், ' கமல

Page 56
96
விஜயம்" விஜயதேவனுக்கும் க ம லத் திற்கு மிடையில் வளர்ந்த அாய அன்பைக் கூறுகின்றது. வ. வே. சு ஐய சின் உயிர்த்துடிப்புள்ள பாணிக்கு கமலவிஜயம் ஒரு இறந்த எடுத்துக்காட்டு. மேல்வரும் உரைகடைப் பகுதியே அதற் குச் சான்றுபகரும்,
* கமலமே தன்னை வெறுத்துவிட்டபோது இனி உல கத்தில் எதற்காகப் பாடுபடுகிறது ? அவள் தன்னைக் காத விக்கிருள் என்ற உணர்ச்சி அவனுக்கு இருந்த வரையில் எப்பேர்ப்பட்ட இடுக்கணும் அவனுக்குப் பொருளில்லாமல் 355gl. ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
the O ب• • s oe 8. Op 4 pe S e a O. a to op 0.0 a s e O C G C
ஆகவே விஜயதேவன் இனி மருவூரில் ஒரு நிமிடம் கூடத தாமதிக்கக் கூடாது என்று நிச்சயித்து விட்டான். என் காதலே என் காதலின் நினைவு எனக் சத் தந்த அரிய சுகங் களே ! உங்களை விட்டு அகல்கின்றேன் ! துக்கமே 1 இனி என்னேடு இடைவிடாது நிற்கப்போகும் தோமனே 1 வருக! வருக! என்று சொல்லிக் கொண்டு தன் கணக்குக்களைப் பார்க்கத் துவக கிருன் "
இதுதான் வ. வே. சு. ஐயரின் பாணி. படிப்பவர்களை அப்படியே உணர் ச் சி வ ச ப் படுத்தும்போக்கு. இப்படி ஐயரையொத்தவர்கள், சிறுகதை வளர்ச்சியில் ஈடுபட்டிருக் கும் பொழுது தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஒரு மறு மலர்ச்சியேற்பட்டது. அதில் ஒரு மலராக விரிந்தது மணிக் கொடி பரம்பரை, சிறுகதை வளர்ச்சியிலே ஏன் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்தியது அப்பரம்பரையின் படைப்புகள்.
வாழும் வர்ணனைகள் 3
வியப்பு: நிலாமதியின் இளங்கதிரையும், மல்லிகைப்பூவின் இன்ப மணத்தையும், அன்னப்பட்சியின இறகிலுள்ள மென்
a மையையும், இந்தோள ராகத்தின் இன்னிசையையும், கலந்து உன் தூய திருமேனியைப் பிரமன படைத்தி ருக்கக் கூடும் என்று கருதினேன். -கல்கி

சிறுகதை - மணிக்கொடிக் குழு
My A PAMPA y A4M A As
4. Galay Sairarr B. A. (Hons)
சிறுகதை, காவல், கட்டுரை, விமர்சனம் என்பன, மேனட்டுச் செலவாக்கால், இன்று வளர்ந்து வரும் தமிழி லக்கிய வடிவங்களில் முக்கியமானவை. தமிழிலக்கியபடரப் பில் கவிதை நீண்டகாலமாகப் பெற்றிருந்த முக்கியத்து வத்தை, இன்று முந்திய அளவிற்கு வகிக்கவில்லை இன்றைய குழ்கிக்லயில், சிறுகதை வடிவமே இலக்கிய வ  ைக க ளில் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இருபதாம் நூற்ரு மீண்டில் இது காலவரை தோன்றிய தமிழிலககியங்களே மேலோட்ட மாகப் பார்க்கும் போது, சிறு கதையிலக்கியமே ஏ னே ய இலக்கிய வகைகளிலும் பார்க்கச் சிறப்பாகவும் வேகமாவும் வளர்ச்சியடைந் திருப்பது தெரிகிறது. தமிழ்ச் சிறுகதை வளரச்சி யென்றதும, மணிக்கொடி குழு பறறிய பிரஸ்தாபம் வருகிறது. சிறுகதை மன்னர் களெனப்படும் புதுமைப்பித் தன், கு. ப. ரா. என்னும் இருவரும் மணிக கொடி குழு வினரே க. பிச்சமூர்த்தி, மெளனி பி. எஸ். ராமையா, பெ. கோ. சுநதரராஜன் ( சிடடி ), 5. சிதம பரசுப்பிரமணி யன், க. 15ா. சுப்பிரமணியம், சி. சு. செல்லப்பா முதலிய சிறுகதை எழுத்தாளரும் மணிக்கொடி குழுவினரெனப்படு 6) lf. r
1930-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அரசியலுலகிலும் இலக கியவுலகிலும் ஏற்பட்டுவந்த விழிப்பின் பய ைகப பல பத்திரிகைகள் தோன்றின. காந்தி, மணிக்கொடி, சுதக் கிரச் சங்கு என இக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகளில் மணிக் கொடி பிற்பட்ட பிற வயாக, 1933-ஆம் ஆண்டு செப்டமபர் மாதத்தில் வெளிவரத் தொடங்கியது பத்திரிகைகள் முழுக்க முழு க அரசியல் விஷயங்களையே வெளியிட்டுவந்த தி லத் தில், மணிக்கொடி அரசியலே மட்டுமல்ல மல இலக்கி பக் தையும் வளர்ப்பதை கோக்கமாகக் கொண்டது இதனுற் முன் மணிக்கொடியினர் தம் பத் திரிகையைத் "தமிழ் 5ாட் டின் வெள்ளி முளைப்பு " என்றனர். இலடசியப் பத்திரிகை யாகத் தோன்றிய மணிக்கொடிக்கு என்றும் சிவ மரணப் போராட்டமாகத்தான் இருந்தது. அடுத்த சில ஆண்டுக ளுக்குள்ளேயே, அப்பத்திரிகை உருவத்தில் சிறு ததும், தனிச் சிறுகதைப் பத்திரிகையாக அவதாரமெடுத்தும், இறந்தும்,

Page 57
9S
புனர்ஜன்மமெடுத்தும், புனர்மரணமெய்தியும் பின்பு ஒரேய டியாக கின்றுவிட்டது. அப்பத்திரிகை இயங்கி வந்த காலத் தில் அதில் எழுதிவந்தவர்கள்தான் மணிக்கொடி குழுவின ரெனப் படுகின்றனர். மணிக்கொடியில் எழுதி வந்தவர்கள் ஒரு கோஷ்டியாக அல்லது குழுவாக இருந்து இலக்கியஞ் செய்யவில்லை. ஆயின் அவர்களிடையே காணப்பட்ட பொது வான போக்குக் காரணமாக, அவர்களை, மணிக்கொடி குழு,
என அழைக்கும் வழக்குத் தோன்றி யிருக்கிறது.
வ. வே. சு. ஐயர், பாரதி முதலியவர்களின் த மிழ் த் தொண்டினல் எழுந்த ஆர்வமும் காட்டின் தே  ைவ யு ம் தமிழை இலகுவாக்கிக் கொடுத்தது. இவர்களே உணர்ந்து கொண்ட இளைஞர்கள் தாங்களும் தமிழ் எழுத முடியும் என்ற தெம்பு படைத்தார்கள் இப்படிக் கிளம்பிய கோஷ்டியின் ஒரு பிரிவுதான் மணிக்கொடி குழுவினர். இக் குழு தலை யெடுக்க முன்பு சிறுகதை யெழுதிய ஆசிரியர்களுள்ளே, கல்கி சிறப்பாகக் குழிப்பிடத்தக்கவர். அவருடைய கதைகளிலேயே சிறுகதைக் குரிய உருவம் ஓரளவிற்கு அமையப் பெற்றுள் ளது. எனினும் அவர் ஒரு நாவலாசிரியராகப் போற்றப்படு மளவிற்குச் சிறுகதை எழத்தாளரெனப் போற்றப்படவில்லை. புதுமைப்பித்தன் முதலிய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் இவரைப்பற்றி என்றும் நல்ல அபிப்பிராயங் கூறியது கிடை யாது எ கிர் காலம் இவரைச் சிறந்த சிறு கதை பாசிரியரா கக் கொள்ளுமோ என்று இன்று துணிய இயலவில்லை கல்கி மாத்திரமன்றி. எஸ். வி. வி. கொன ஷ்டை முதலியோரும் இக் காலத்தில் நகைச்சுவைக் கதைகள் எழுதினர். எஸ். வி. வி. யை விட, கொனஷ்டையில் கலையம்சம் அதிகம்.கயமாக இருக் கும். கதைப் பாணி புதிதாக இருக்கும். இந்த நகைச்சுவை யுகத்தின் வேகம் ஒடுங்கும் கிலேயிற்ருன், இனனுெரு பேரலைமணிக்கொடி யுகம் - தோன்றியது.
மணிக்கொ டி குழுவினருள், புதுமைப்பித்தன் ஒரு மேதை அவரின் இயற்பெயர் சொ. விருத்தாசலம் எ ன் ரு லும் புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலமா, விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன என்னும் கேள்விக்கே இடம் கிடை யாது. 15க்கி சுக்ராச்சாரி, கூத்தன், சொ. வி. வேளுர் வெ. கந்தசாமிக்கவிராயர், புதுமைப்பிக் தன், ரசமட்டம் ள்ன்று பற்பல அவதாரங்களில் அவர் திருவிளையாடல் கடத் தின லும், அவர் புதுமைப்பித் தன்தான். புதுமைப்பித்தனின் சுவீானுபூ கியான கருத்துக்கள், அவருடைய சிங் தணு காரம் எல்லாம் அவருடைய கதைகளிற்ருன் அழுத்தமாக விருந்தி ருக்கின்றன அந்தக்கதைகள்தான் அவர்மீது தமிழ்நாட்டின்

99
கவனத்தைத் திருப்பின. புது உயிர்ப்புப் பெற்றுவந்த தமிழி லக்கியத்தில் ஒன்றைத் தனிப்புதுப் பாதைவகுத்து வெற்றி மிடுக்குடன் தலநிமிர்ந்து முன்னேறிய மேதை. புதுமைப் பித்தன். தமிழ் இலக்கியத்தின் கதியைத் தனியானதொரு பாதையிலே திருப்பிவிட்ட ஒருசில முன்னுேடிகளில் மிக முக்கிமான வர் அவர். புதியகோணம், புதிய அமைப்பு, புதிய நடை இத்தகைய இலக்கணத்தில் தம் அமர இலக்கியங்களேச் சிருஷ்டித்தார். இலக்கியத்திற்குப் பயன்படாதவையென்று அக்காலத்தில் ஒதுக்கப்பட்ட விஷயங்களை அவர் தமது இரஸவாதக் கற்பனையால் சிறந்த கதைப் பொருளாக்கினர். வாழ்க்கையின் மூலைமுடுக்குகளையும பொக்கைப் பொள்ளல்க ளேயும் அழு ககு ஆபாசங்களையும் எடுத்துக் காட்டும் பல கதை களே எழுதியிருககிருர். ஆழ்ந்த கருத்து, சிக்கலான விஷயத் தையும் சிககெடுத்துச் சொல்லும் கடை, குத்திக்காட்டும் கிண்டல் இவைகளெல்லாம் புதுமைப்பித்தன் எழுத்துக்க ளில் புதைந்து கிடககின்றன.
புதுமைப்பித்தனுடைய கதைகள் சமூகத்தின் பச்சை யுண்மைகளைப் பிளந்து காட்டும். அவருடைய குத்தலான நையாண்டி எதிரிகளை இடுப்பில் குத்தி வாங்கும். விபசாரஞ் செயது வயிற்றைக் கழுவுவேனே தவிரப் பிச்சையெடுத்துப் பிழைக்கமாட்டேன் என்று நினைக்கும் யுவதி அவ! கதா 15ாயகி கற்பை, விற்றும் புருஷனைக் காப்பாற்ற விரும்பும் அம்மாள் அவரது லட்சயப் பெண். ' ராமனுக்கு ஒரு திே, தனக்கொரு நீதியா ?” என்று குமுறிக் கேடகும் அகல்யை அவரது சிருஷ்டி. ஆகவே தான் அவருடைய கதைகள் பல ருக்குப் புகைச்சலேத் தந்தன. " என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும ஒவ்வொரு விவகாரத்தைப் பற்றியதாகவே இருக்கும் ", என்று புதுமைப்பித்தனே கூறுகிரு . " கவங் தனும் காமனும் * பொன்னகர மீ ", " மகாமசானம் " போனற கதைகளைக் கொண்டு புதுமைப்பித்தன் ஒரு யதார்த்தவாதி என்று சொல்வதானுல், ' பிரமமராகஷஸ் ", * கபாடபுரம் ', ' காஞ்சனே’ போன்ற கதைகளேக் காட்டி அவரது கற்பனைத் திறமையைப் டற்றி விரிவாகப் பேசலாம். வாழ்ககை உண்மையையும் கற்பனையையும் வேதாந்த தத் அதுவங்களேம் அழகாக இணைத்து த தருகின்றன, காலனும் கிளவியும் ', சிற்பியின் கரகம', மனக் குகை ஓவியங்கள் முத லிய கதைகள், " அகல்பா ', " அனறு இரவு' முதலியவை புரா ணங்களுக்குப் புதுமெருகு தருடவை. கல்யாணரி ’, ‘ ஆண் சிங்கம் ', " சணப பன் கோழி ", "வழி" முதலியன பெண் உள்ளத்தைச சித்திரிக்க முயல்வன. "கினைவுப் பாதை ".

Page 58
100
*செல்லம்மாள் ', 'ஒரு5ாள் கழிந்தது', ' கடிதம்', ' கருச் சிதைவு விநாயக சதுர்த்தி', 'மனித யந்திரம் " முதலிய கதைகள் வாழ்வின் பலரகமான பண்புகளையும் மனிதரின் விதவிதப் போக்குகளையும் சித்திப்பவை புதுமைப்பித்தன் எழுதிய கதைகள் எக்த ரகமாக இருந்தாலும், ஒவ்வொன்றி லும் அவரது திறமையும் அனுபவஞானமும், சிறு விஷயத் தையும் நன்கு கவனித்து அருமையாக எடுத்தாளும் நுண் ணுணர்வும், நினைத்ததைப் புதுமையாக எடுத்துச் சொல் லுங் தன்மையும் அழுத்தமும் நன்கு புலணுகும்.
பாரதி பரம்பரையிலே வசனத்தின் மூத்தபிள்ளையாக வந்தவர் புதுமைப்பித்தன். இவரது வசனத்திலுள்ள வலு வையும் வேகத்தையும் யாரும அலட்சியப்படுத்தி விட முடி யாது. விஷயத்தை நீர்த்துப் போன தமிழிற் சொல்லாது, தெம்புங் திராணியும படைத்த வார்ததைகளில், எழுத்து கடையில் இலகுவில் சிக்காத விஷயங்களையும் இழுத்து மடக் கித் தமது வசன நடைக்குள் சிறைப்படுத் தும் அசுர சாதனை அவர் ஒருவரிடங்தா னிருககிறது. மேலும் வாாத்தை கவருக் குத் தயங்காது, உபயோகித்த வார்த்தைகளையே உபயோ கித்து, வசன கதியை மலினப்படுத்தாமல், புதுப்புதுச் சொல் லாட்சிப் பிரயோகங்களைக் கையாளுந்திறமை இவரிடம் கிறைந்திருக்கிறது புதுமைப்பித்தன் நடையிலே ஆங்கில இலக்கியத்திற் காணப்படும் சொல்லடுக்குகள் உருவகங்கள், வாக்கியரசனை தென பட்டாலும், அந்த இழைகள் இவர் காவி யப்பட்டிலே கன் ருய் அழகுபெற கெய் பப்பட்டிருக்கின்றன. தமக்கே உரித்தான அலாதியான கம்பீரமான நடையில் அவர் எழுதினர். திருநெல்வேலித் தமிழ்ப் பேச்சு அவரு டைய கதைகளில கொஞ்சிக்குலாவும்.
சோகம் மலிங் த வாழ்வில், அனுபவ வேதனையினல் கசப்புற்று, எரிக்குஞ் சிரிப்பைச் சிந்தக் கற்றுக்கொண்ட உள்ளம் புதுமைப்பித்தனுடையது. வாழ்க கைச் சுழலில் அகப்பட்டிருந்தாலும், அதனினின்றும் சிறிது ஒதுங்கி கின்று வாழ்க்கையைப் பார்த்து, அகில் மிதக கும் வகை வகையான வேடிக்கை மனிதர்களின் விங்தைச் செயல்களைக் கண் டு, அவர்களது எண்ணங்கள், பழக்கவ மக்கங்கள், மூடநம்பிக் கைகள் முதலியவற்றை யுணர்ந்து சிரிக்கக் கற்று ககொண்ட ஒரு மனித உள்ளத்தின் உணர்ச்சி நாதங்கள் அனைத்தையும் அறிய முடிகிறது புதுமைப்பித்தனின் எழுத்துக்களிலே> ஒரு கவியுள்ளம்--சோகத்தினுல் சாம்பிய கவியுள்ளம்- வாழ்க்கை முட்களில் வீழ்ந்து இரத்தம் கக்குகிற உள்ளம் அவர் கதை

01.
கள் மூலம் பேசுகிறது எண்கிருர் விமர்சகர் ரா. பூரீதேசிகன் அவர்கள். புதுமைப்பித்தன் கதைகள் தமிழுக்குத் தனிவழி, தனிப்பாதை காட்டின. எனினும் அவர் மரபு தவறவில்லை. அவருடைய சொல்லாட்சி வைரம் பாய்ந்தது ; தமிழ் நாட் டின் நாடிப் போராட்டத்தை எழுத்துக்கு எழுத்து அடிக்கச் செய்தது. பிரபல விமா சகர் ரகுநாதன் ஒரு இடத்தில், "பிரான்
சுக்கு மாப்பஸான் எப்படியோ, ருஷியாவுக்கு ஆண்டான் செகாவ் எப்படியோ, அயர்ல ந்துக்கு ஜேம்ஸ் ஜோய்ஸ் எப்ப டியோ, ஆங்கிலேயருக்கு பிரிச்செட் எப்படியோ, அமெரிக் கருக்கு அலென்போ எப்படியோ, அப்படியே தமிழுக்குப் பெருமை தேடித்தந்த சொல்லின் செல்வன் புதுமைப்பித்
தன் " என்று கூறுகிருர்,
புதுமைப்பித்தன் சிறுகதைத் துறையில் செய்த சோத னேகள் பரப்பிலும் ஆழத்திலும் அதிகம் ; அவர் பெற்ற வெற்றிகள் பரப்பிலும் ஆழத்திலும் அதிகம். கரிச்சான் என்ற புனைபெயரிலும் எழுதி வந்த கு. ப. ரா. வின் சிறுகதைக ளில் வெற்றிபெற்றவை எண்க்ணிகையில் அதிகம் ஒரு ஏக்க மும் இலட்சியமும் கலந்து குழைந்த ஒரு தனித்துவம் கு. ப. ரா. வுடையது. தமிழ் இலக்கியத்தில் கு. ப. ரா. வுக்கே யுரிய இந்த ஏக்கமும் இலட்சிய உணர்வும் சேர்ந்து குழம்பி வாசகரது மனதைக் கவருகிற சிறுகதைகள் என்று கு ப. ரா, வின் கதைகளிலே, 'தாய் ', " நடுத்தெரு நாகரீகம்", * சந்திப்பு', ' திரை", "அடிமறந்தால் ஆழம்', முதலிய கதை களைச் சொல்லலாம். புதுமைப்பித்தனின் தனித்துவம் சம் மட்டி அடிபோல, சாட்டைச் சொடுக்குப் போல, அவர் சிறு கதைகளில் திருப்பக் கட்டங்களில் எல்லாம் விழும். மெளனியின் தனித்துவம் ஆழமாகவும் அமைகியாகவும் சற்றே இருட்டாகவும் அவர் சிறுகதைகளிலே விழுகிறது. கு. ப. ரா. வின் தனித்தன்மையிலுள்ள மென்மைத் தோற் றம் அவருடைய தனிச்சிறப்பு குரூரமான இடத்தையுங்கூட, மென்மையாக, நளினமாகச் சொல்லித் தன் சிறுகதையை நடத்துபவர் அவர். செகாவ், மாப்பஸான், ஒஹென்றி என் கிற மூன்று பெரும் சிறுகதைப் பகுதிகளிலே, கு ப. ரா. மாப்பஸான் பகுதியைச் சேர்ந்தவரென்பது மேலெழுந்த வாரியாகப் படிப்பவர்களுக்குக் கூடத் தெரியவரும். மனித உறவுகளில், அதுவும் முக்கியமாக ஆண் - பெண் உறவு முறை களில் மாப்பஸானைப் போலவே, கு. ப. ரா. வுக்கும் மன ஈடுபாடு இருந்தது. அந்த உறவுகள் பலவற்றை அவர் சிறு கதையாக்கித் தந்திருக்கிருர், ஒருசிறிய விஷயத்தைப் பெரி தாக எடுத்துச் சொல்லி, அதை ஒரு இலக்கிய உருவமாக்கி

Page 59
102
உருட்டித்தருங் காரியத்தைக் கு. ப. ரா. தம் சிறுகதைகள் பலவற்றில் செப்திருக்கிருர், புதுமைப்பித்தன் சிறுகதை கள் சிலவற்றிலே காணப்படும் கனமோ, சிங் த னை த் துடிப்போ, பிச்சமூர்த்தி பின் கதைகளில் காணப்படும் ஆழ்ந்த அனுபவமான தத்துவச் சரடோ, கு. ப. ரா. வின் சிறுகதைகளில் காண இயலாது. அவர் செய்ய முயன்ற காரி யங்களைச் சாத்கியமாக்குவதற்குப் போது மா ன கடை அவரிடமிருக்கது. தமிழ்வசன நடைக்கு ஒரு புதுக் கனத்தை யும் பரிமாணத்தையும் தந்தவரென்று கு. ப. ரா. வைப் போற்றலாம்.
புதுமைப்பித்தன், ராமாமிருதம் இவர்களது சற்றுச் சிக்கலான எழுத்துப் பாங்குடன் பழக்கப்பட்டுள்ளவர்களுங் கூட மெளனியிடம் வரும்போது ஏதோ புதிர்முன் நிற்பவர் களாகக் கொஞ்சம் திகைக்கிருர்கள். மெளனி போடுகிற மனக்கோலம், காட்டுகிற மனப்பிராந்தி உலகம்-தமிழ் வாசகர்களுக்கு நூதனமானது. மெளனி புலனுணர்சசி நிலை களைப் பகைப்புலத்தில் வைத்து, புடம்போட்ட பொருளாக அவைகளைச் சிந்தனைகளாக்கிய ஒரு சாதனையைக் காட்டி யிருக்கிருர், காதலுக்கு இயற்கையாகவுள்ள ஒரு கெளரவ அர்த்தத்தில் கற்பனை வடிவங்கள் அமைத்திருப்பவர்களில் கு. ப. ரா வின் காதல் பகைப்புலம், கும் கி லே வேறு : மெளனியினது வேறு. கு. ப. ரா. வின் காதல் உலக மோத லுக்கு இரண்டுபேர்கள் தூலமாக வேண்டும் ஈ டு கட் ட. ஆனல் மெளனியின் உலகத்தில் பெரும்பாலும் ஒருவரே போதும். மெளனியின் கதாபாத்திரங்கள் அத்தனையும், தான் சுமக்கும் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்கிற நத்தை மாதிரி, வெளி உலகத்திலிருந்து தங்களைச் சுருக்கிக்கொண்டு தங்கள் பார்வையையே உட்புறம் திருப்பிக் கொண்டவர்கள். மெளனியின் மற் றருரு குறிப்பிடத்தக்க எழுத்துத் தன்மை அவரது குறியீட்டுப் பாங்கான வெளியீடு. வாக்கியங்கள், பந்திகள், முழுக்கதைகள் சிலவும் சங்கேதமாகத் தொனிக் கும். நடப்பியல் ரீதியாக மேல் தெரிய இருக்கும் ஒரு கருத் 瞳 அதுக்கு அடியில் கூடார்த்தமாக, அதற்கு மேலான ஒரு உயர்தத் துவக் கருத்தை உணர்த்துவதுதான் இந்தக் குறி யீட்டு வெளியீடு. காதலினல் திருப்திகாண முடியா மல் தவித்த ஒருமனிதனின் உளக் குழப்பங்களைச் சித்திரிப்பன இவர் கதைகள்.
கு, ப. ரா. ஒரு இடத்திற் கூறுகிருர் : மணிக்கொடி மனப் பான்மைப் புரட்சி-வாழ்க்கையிலும் சமூகத்திலும் இரசனை யிலும் புரட்சி-யென்று, துக்கத்திலும் வீழ்ச்சியிலும் வறுமை

103
யிலுந்தான் உணர்ச்சிகள் சிறந்து ஜொலிக்கின்றன என்பது அதன் கொள்கை. சிக்கல்களை வெகு இலேசாக ஒதுக்கிவிட்டு, முகம் கோணதபடி வாழ்க்கையின் செளகரியமான அம்சங்களை மிகைப்படுத்திச் சித்தரிப்பதே ஆனந்த விகடன், கலைமகள் மனப்பான்மைகளாக இருந்தன என்று அவர் மேலுங் கூறு வர். மணிக்கொடியினர் மரபு வழிவந்த முறைகளைக், கை விட்டு ,மேனுட்டுப் போக்கை முன்னேடியாகக் கொண்டு, சமுதாயத்திற் காணப்படுங் குறைபாடுகள், ஊழல்கள், உணர்ச்சிகள், சிந்தனைகளென்பவற்றை யதார்த்தமாகச் சிருஷ்டித்தனர். மணிக்கொடிக்குழு சிறுகதைக் குத் தொண்டு செய்யும் வாயிலாக, மறுமலர்ச்சி நடையினையும் தமிழ் மக் களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. உலகச் சிறுகதையிலக் கியத் தரத்துக்கு ஈடான தரத்துச் சிறுகதைகள் தமிழிலு முண்டு என்று கூறத்தக்க அளவுக்குச் சிறந்த சிறுகதைகளை மணிக்கொடியினர் சிருஷ்டித்துத் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்தினர்.
வாழும் வர்ணனைகள் 4
கார்ப்பொரேஷன் விளக்கு :
முருகதாசரின் ஆஸ்தான அறையில் ஒரு விசித்திரம் என்ன வென்ருல் சென்னையில் "லைட்டிங் டைம் " அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டு விடும்! இம்மாதிரி மண் ணெ ண் ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி ! ஆணுல் எண் ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபிரானின் ஒற்றைக்கண் போன்ற அந்த அறையின் யன்னல் எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கார்ப்பொரேஷன் வெளிச்சத்தைப் பிச்சைவாங்கும். கார்ப்பபொரேஷன் தயவு வரும்வரை பரீ முருகதாசருக்கு வேறு வழியில்லை.
புதுமைப்பித்தன்,

Page 60
ஈழநாட்டுச் சிறுகதையாசிரியர்
அம்பலத்தான்
Fழத்திலே தமிழிலக்கிய வளர்ச்சியைப் பற்றிப் பேசும் பொழுது சங்கச்சான்ருே ரில் ஒருவராகத் திகழ்ந்த ஈழத்துப் பூதங்தேவனர் முதல் இன்றைய எழுத்தாளர்வரை மரபுவழி காண்பது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது தொன்று தொட்டே ஈழத்திலும் இலக்கிய மரபு ஒன்று இருக்து வந்தி ருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தவே வரலாற்றின் துணை வேண்டப்படுகின்றது நவீன தமிழிலக்கியத்தின் ஒரு பகு கியாகிவிட்ட சிறுகதை, ஈழத்தில் வளர்ந்த கதையைக் கூறும்படி கேட்பவர்கள், இந்த மரபுணர்ச்சியினல் உந்தப் பட்டே கேட்கின்றனர் என்று கான் எண்ணுகிறேன்.
ஈழத்துச் சிறுகதையிலக்கியத்திற்கு வழிகாட்டிய முதல் வர்களைத் தேடி நாம் போகும்பொழுது முப்பது ஆண்டுகள் பின்னேக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. ஏறத்தாழ டொன மூர் அரசியல்திட்ட அமைப்புடனேயே முதற்காலப் பகுதி தொடங்குகிறது எனலாம். * 1980-ஆம் வருஷத்துக்குப்பின் உப்பு சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலேயாக ஒரு புது வேகம் இலக்கியத்தில் ஏற்பட்டது.' என்று தென்னிந்தியா விலே சிறுகதை வளர்ச்சியைப் பற்றி எழுதுபவர்கள் குறிப் பிடுவர். டொனமூர் அரசியல் திட்டத்தையொட்டி ஈழத் திலே 'இலக்கிய அலே ' தோன்முவிடினும், படித்த மத்திய தர வர்க்கத்தினரிடையே ஒரு விழிப்பு ஏற்பட்டது. அரசி யல் கிட்ட அமைப்பிலே மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நோக்கத்திற்காகச் சில பத்திரிகைகளும் சஞ்சிகை களும் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றிலே ஈழத்து எழுத்தா ளர் தமது இலக்கிய ஆர்வத் கிற்குச் சாக்தி தேடினர். இந்த எழுச்சியானது தென்னிந்தியாவிலே தோன்றிய இலக்கியப் புது விழிப்புடன் சமகாலத்ததாக விளங்கியது என்பது அவ தானிக்கத்தக்கது. 1980ஆம் ஆண்டளவில்தென்னிந்தியாவிலே தோன்றிய இலக்கிய அலையானது, சிறுகதைத்துறையில் வந்து மணிக்கொடிக் குழுவாக அமைதிகண்டது. ஈழத்தில் அக்காலத்தில் முன்னின்ற சிறுகதை எழுத்தாளர் மணிக் கொடிக் குழுவினருடன் சமகாலத்தவருக் கிடையிற் பெரும் பாலும் ஏற்படும் ஒட்டையும் உறவையும் பெற்றனர். வ. வே. சு. ஐயர், பாரதியார், மாதவையா, பூரீராமநுஜலு காயுடு முதலியோர் இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலி

105
ருந்தே சிறுகதைகள் எழுதிவந்தனரென்ருலும் புதுமைப்பித் தன் கூறியுள்ளதைப்போல, "மணிக்கொடி. காலத்திலே தான் சிறுகதை தமிழில் பூரண வடிவம் பெற்றது இக்கா லத்தில் தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது." இத்தகைய ஒரு காலப் பகுதியிலேயே ஈழத்துச் சிறுகதை யிலக்கிய முதல்வர்கள் எழுத்துலகிற் புகுந்தனர் என்பது குறிப்பிடத் தக கது.
காலஞ்சென்ற இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம் சோ. சிவபாதசுந்தரம், சம்பந்நன் ஆகியோர் அக்காலப் பகுதி யிலே சிறுகதைகள் எழுதலாயினர். இந்திய இலக்கியங்களே யும் மேனுட்டு இலக்கியங்களையும் ஓர் உன்மத்தகிலேயிலிருந்து கற்றுக்கொண்டு, தாமும் இலக்கியஞ் சமைக்க வேண்டும் என் ணும் வெறியில் எழுதியவர்கள் இவ்வெழுத்தாளர். இப் பண்பு மணிக்கொடிக் குழுவினர் பெரும்பாலானேரிடத்தும் காணப்பட்டது. இவ்வெழுத்தாளர் யாவரும் யாழ்ப்பாணத் தின் பல்வேறு கிராமங்களைச் சார்ந்த வாலிபர்களாயிருக் தனர். ககர வாழ்க்கையின் குரூர வசீகரத்தை நன்கு அறியாதவராயிருந்தனர். எனவே நெருக்கடியும், வேகமும், அமைதியின்மையும் நிறைந்த பட்டண வாழ்க்கை இவர்கள் கதைகளில் அருகியே இடம்பெற்றது. இயற்கைக் கவின் மிக்க குழல், மனத்தின் ஆழத்திலே 15டைபெற்றுக் கொண் டிருக்குஞ் சலனம், சென்ற காலத்தின் வரலாறு காட்டும் செய்தி ஆகியனவே இவர்கள் கதைப் பொருளாக அமைக் தன. " நகர வாழ்க்கையுடன் 15ான என்றுமே ஒன்றிய தில்லை; கிராமத்தின் அழைப்புக்குரல் எப்பொழுதும் என காதில் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது" என்று சி. வைத் தியலிங்கம் கூறியுள்ளார். பைரன், டி. ஏச். லோஹன்ஸ், ஏஸ்கின் கோல்டுவெல், இளங்கோ முதலிய ஆசிரியர்களை விரும்பிப் படித்த இலங்கையர்கோன் கு. ப. ராஜகோபால னைப்போல ஆண் - பெண் உறவு, தாம்பத்திய வாழ்க்கை முதலியவற்றிற்ருேன்றும் சிக்கல்களைத் தமது பெரும்பான் மையான கதைகளின் பொருளாகக் கொண்டார். கு. ப. ரா. வுடன் கட்புரிமை பாராட்டிய அவர் கு.ப. ரா. வின் எழுத் துக்களில் அபிமானமுடையவரா யிருந்தார். வாழ்க்கைச் சம்பவங்களிலும் பார்க்க மனக்குகையிலே மண்டிக்கிடக்கும் உணர்வுக்கு முதலிடமளித்த சம்பந்தன் மெளணியின் பண் புகளைப் பெற்றிருக்கிருர், வடமொழி இலக்கியப்பற்று, தத்துவ விசாரம், கவியின்பம் முதலியவற்றில் ஈடுபாடுள்ள சி. வைத்தியலிங்கம், 6. சிதம்பரசுப்பிரமணியனின் இலக் கியப் பண்புகள் பலவற்றைப் பெற்ருர். சமகாலத்தில்
7

Page 61
06
எழுத்துலகிற் பிரவேசித்தவர்கள் இத்தகைய கருத்தொற்று மையையும், உணர்வு ஒருமைப்பாட்டையும் பெற்றிருத்தல் விக்தையன்று. இதன் காரணமாக மணிக்கொடிக் குழு என்று தம்மைக் கருதிக் கொள்பவர்களிற சிலர் இலங்கையர் கோன், வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரையும் * தம்மவராகக் கொள்கின்றனர். அதுவும் வியப்பன்று.
தென்னிந்திய எழுத்தாளர் சிலருக்கும் ஈழத்துச் சிறு கதை முதல்வர்களுக்குமுள்ள தொடர்பு ஒருபுறமிருக்க, இவர் கள் நல்ல கதைகளே எழுதினர்கள் என்பதை எவரும் மறுக்கி முடியாது. தமது மனதைக கவர்ந்த பொருள்களை, ஆற அமர இருந்து காவிய கயத்துடன் எழுத வேண்டும என் ணும் அவாவுடன் இவர்கள் எழுதினர். அதன் பயணுகக் கனிந்த செழுமையான உரைநடை முகிழ்த்தது ; இலக்கிய அழகு மின் வெட்டிற்று. உதாரணமாகச் சி. வைத்திய லிங்கத்தின் உரைகடைக்கு மேல்வரும் பகுதியைப் பார்க்க லாம் : w
உபாலி போய்விட்டான். ஆனல் டிங்கிரிமெனிக்கா அப்படியே கின்று விட்டாள். பிக்ஷ" வின் வடிவத்தில், முன் அவள் கண்டிராத ஒரு புதுமையையும், மாயத்தையும், மயக்கத்தையும் இன்று கண்டு விட்டாள். ரோஜா ச் செடி யின் இலைகளுள் மறைந்திருக்கும் ரோஜாப் புஷ்பத்தின் இதழ்கள் போல் வெளிக்காட்டாதிருந்த ஓர் இன்பமயமான உணர்ச்சி, அவள் மேனி முழுவதும் பரவி அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. . .'
இலங்கையர்கோன் கடைக்கு உதாரணமாகப் பின்வரும் பகுதியைக் காட்டலாம் :-
1 யாழ் நரம்புகளின் இயக்கம் ஒலியின் அலைகளாய், காதக்கடலாய், இசையின் சாகரமாய், இன்பத்தின் பிரளய மாய் முடி வ ைட யும்; அனு க் க ளா ய், கண்டங் கனrாய், உலகங்களாய், அண்டங்களாய், பேரண்டங்களாய் முடிவடைகிறதோ ? அல்லது அப்பாலும் போகின்றதோ ? யாழோசை உச்சஸ்தாயியை அடைகின்றது. அவனும் மேலே போவதுபோலத் தெரிகின்றது; மேலே, மேலே,. 5 {2یi தான் பூமி, அதுதான் சுவர்க்கம், அதுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ; காலை வேளையின் மாயம், மாலே யின் மந்திரம், இரவின் அதிசயம் ஆம் வசந்தத்தின் Quowa Wub 6róbourth 935 r6ór ... "

107
ஈழத்திலே 1930 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தோன்றிய அரசியற் குழ்நிலையின் மறைமுகமான உப விளைபொருட் களாகத் தோன்றிய இவ்வெழுத்துக்கள் ஈழத்தைப் பிரதிபலிக் காமல் மெல்ல மெல்லப் பொதுவான மனநிலைகளைப் பிரதி பலிக்கலாயின. சிறுகதையென்னும் புதுப் பெண்ணின் மேனி கலத்திலும், மோகனமான உரைநடையழகிலும் இவர்கள் பரவசமானபடியால் நலத்திற்கும் அழகிற்கும் அடி நிலையான வாழ்க்கைச் சத்தை மறக்கலாயினர். எவரும் படித்தின்புறக்கூடிய இவர்களுடைய கதைகள் ஈழகேசரி யிலும், கலைமகள், கிராம ஊழியன், பாரததேவி, கலா மோஹினி முதலிய தென்னிந்தியச் சஞ்சிகைகளிலும் அடுத்த சில ஆண்டுகளாக வெளிவந்தன.
இக்கிலேயிலே பத்துப் பதினைந்து வருடங்கள் கழிந்தன. இக்காலப் பகுதியிலே இலங்கையர்கோன் முதலியோர் * பெரும் எழுத்தாளராகப் பரிணமித்ததைக் கவனித்த சில இளைஞர், ஈழத்திலேயே ஒரு மணிக்கொடிக் குழுவை உண் டாக்கக் கனவு கண்டனர். இவரிற் பலர் ஈழகேசரியிலே மாணவர் பகுதியில் எழுதிப் பயிற்சி பெற்றவர்கள். தென் னிந்திய இலக்கியச் சூழலை மான ஸ்ரீகமாக உணர்ந்தவர்கள். க்கொடியின் சின்னுள் வாழ்க்கையைத் தொடர்ந்து இலக்கியப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருக் தக் கண்டவர்கள். இராஜ அரிய ரத்தினம், கனக - செந்திநாதன், வரதர், காவற்குழியூர் நடராசன், விவியன் நமிசிவாயம், அ. ந. கந்தசுவாமி முதலியோர் அவரிற் சிலர். இலக்கிய வேட்கையும், இதயத் தாகமும் கிரம்பப்பெற்ற அவ்விளைஞருட் சிலர் நிறுவிய தே மறுமலர்ச்சி என்னும் இலக்கிய சஞ்சிகை. வரதர், ச. பஞ்சாட்சர சர்மா, நாவற் குழியூர் நடராஜன் முதலிய சில இலக்கியப் பித்துக் கொண்ட இளைஞர்கள் தமது பேரார்வத்தையே மூலதன மாகப் போட்டு நடாத்த முனைந்த அவ்விலக்கிய ஏடு சில நல்ல சிறுகதை எழுத்தாளரை அறிமுகப்படுத்திவைத்தது என்பதில் ஐயமில்லை. மறுமலர்ச்சி மூலமாகவும் அது உண் டாக்கிய "இலக்கியச் சூழ்கிலே ' காரணமாகவும் வரதர், அ. செ. முருகானந்தம், அ ந. கந்தசுவாமி, இராஜநாயகன், சொக்கன், வ. அ. இராசரத்தினம் முதலிய சில திறமைவாய்ந்த எழுத்தாளர் இலக்கியச் சங்தைக்கு வந்தனர். இவர்கள் யாவரும் ஒரே கருத்தோ, மனேபக்குவமோ உடையராயிருக் தனர் எனக் கூறுவதற்கில்லை. ஈழத் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து இலக்கிய உலகிற் பிரவேசித்த இவர்

Page 62
108
களுக்குப் புதுமையில் பெருவிருப்பிருந்தது என்பதில் 8Ած மில்லே. அதே சமயத்தில் தமக்கு முந்திய தக்லமுறைன்யச் சேர்ந்த எழுத்தாளர்களைப்போலல்லாது, தத்தம் கிராமங் களின் சாட்சியையும், வாழ்க்கையையும் ஆங்காங்கு தமது கதைகளிற் சித்திரித்தனர். கனக - செந்திநாதன், அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசுவாமி, இராஜநாயகன் ஆகியோர் அக்காலத்திற் தமது பெயரை கிலேகிறுத்திய எழுத்தாளர் எனலாம். இவருடன் "பழைய' எழுத்தாளரான இலங் கையர் கோன், சம்பந்தன் ஆகிய இருவரும அவ்வப்போது ஈழப் பத்திரிகைகளிலும், கல்மகளிலும் எழுதி வந்தனர். காலத்திற்கேற்ப வளைந்தும், வளர்ந்தும் செல்லும் சக்தி சிறப்பாக இலங்கையர்கோனிடம் இருந்தது. 'மறுமலர்ச்சி" இதழைத் தொடங்கிய இளைஞர் ஈழத்திலே ஓர் இலக்கிய மரபை வளர்க்கவேண்டும் என்று அவர் விரும்பினர். "மறு மலர்ச்சி' யின் முதலிதழிலேயே 1946) இலங்கையர்கோன மேல்வருமாறு எழுதியிருக்கிருர் :- W
* விக்கிரமாதித்தன் கதையும், மதன காமராஜன் கதை பபும், அல்லி அரசாணி மாலேயும் தமிழாக, தமிழ்நாட்டில் வழங்கிவந்த காலத்தில் முதல் முதலில் நல்ல தமிழை எழு தியவர், பிரசங்கமாரியாகப் பொழிந்தவர். யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரே. அவரை ஏன் வசன மறுமலர்ச்சியில் உதயதாரகையாகக் கொண்டாடக்கூடாது ? நலல வச நடை தோன்றியதும், வளர்ந்ததும் யாழ்ப்பாணத்திலேயே." எனினும் அவர் கேட்ட கேள்விக்கு விடை, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்தாளர் நாவலர் விழாக் கொண்டாடியபோதே கிடைத்தது.
திருமகளின் திருப்பார்வை கிடைக்கப்பெருத " மறு மலர்ச்சி, ' இலக்கியப் பரிசோதனைகளுக்குப் பலியாகித் தன்னைத் தாபித்தவர்கள் இலட்சியமாகக் கருதிய மணிக் கொடியைப்போலவே அற்பாயுசுடையதாகவிருந்தது. இலக் கியத்திற்காகவே எழுத்தாளர் கூடிப்பழகிப் பத்திரிகை கடத்தும் முயற்சிகளுக்கு மறுமலர்ச்சி முடிவுகட்டி மறைக் தது. இந்நிலையில் நாடும் சுதந்திரமடைந்தது. சுதந்திரத்தின் நேரடியான தாக்கத்தைச் சிறுகதைகளிற் காண முடியா விட்டாலும் பிரச்சினைகள் வளர்வதை ஆங்காங்கு சில கதை களிற் காணலாம்.
புதிதாகப் பெற்ற சுதந்திரத்தையடுத்து இனச்சிக்கலும்,
அரசியலுரிமைப் பிரச்சினையும் ஆங்காங்கு தலைதூக்கின. அத்தகைய குழ்நிலையிலே இனம், மொழி, வரலாற்றுப்
 
 

109
பெருமை, பகுத்தறிவு முதலியவற்றை உணர்ச்சி வடிவில் எடுத்துக்கூறும திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக் களின் சாயல் ஈழத்துச் சிறுகதைகளிலும் மேலெழுந்த வாரி யாகப் பிரதிபலிக்கலாயிற்று. அதே சமயத்தில் கே. இராம 5ாதன், கே. கணேஷ், எம். பி. பாரதி முதலிய சில எழுத் தாளரின் முயற்சியால் இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம் தொடங்கப்பெற்றது. சுதந்திரத்தின் " பொறுப் பாகிய வறுமை, மடமை, கொடுமை முதலியவற்றை நீக் கும் பணி நாட்டை எதிர்நோக்கவே அதுபற்றிய சிந்தனை சில எழுத்தாளரைக் கவர்ந்ததில் வியப்பெதுவுமில்லை. "பாட்டாளி, " " பாரதி' முதலிய சில தீவிரவாத ஏடுகள் வெளிவந்தன. இலக்கிய ஆர்வம் என்னும் நிலை போய் இலக்கிய நோக்கம் என்னும் நிலை மெல்லமெல்ல உருவாகியது.
முற்போக்கு இலக்கிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவரான அ. ந. கந்தசுவாமி இதுபற்றி மேல்வருமாறு எழுதியுள்ளார் :- AP
* இன்று நாம் வாழும் சமுதாயத்தில் காம் புன்னகை யைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணிரும் கம்பலையுமாக 15ாம் வாழும் உலகம் Tருக்கிறது. ஏழ்மைக்கும் செல்வத்துக்கும் கடக்கும் போரும், உடிமைக்கும் ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர் சீரதியானுக்கும் தாழ்ந்த சாதியானுககும் நடக்கும் போரும். அசுர சகதிகளுக்கும் மனித சக்திகளுக்கும் நடக்கும் பேரரும, இன்று உலகையே கலங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. இப் போர்களினல் வாழ்வே ஒரு சோக கீதமாகிவிட்டது, இப் போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்து விடவேண்டும். அதன்பின் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பிறக்கும். அதனைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னேடியாகத் திகழவேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேணு மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர். "
கந்தசுவாமியைப் போலவே வயதால் அவருக்கிளையரான ல எழுத்தாளர் இத்தகைய 15ம்பிககைகளுடன் இலக்கிய லகிற் பிரவேசஞ் செய்தனர். கடந்த பத்தாண்டுகளுக் ள், எஸ் பொன்னுத்துரை, பித்தன், என். கே. ரகுநாதன், , டானியேல், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா, இ. நாகராஜன், எம். எஸ். எம். ராமையா, சி. வி. வேலுப்பிள்ளை, காவலூர் ராசதுரை, அ. ஸ, அப்துல் ஸமீது, அல்தாஃப், பொ. தம்பிராசா, சில்லையூர்

Page 63
10
செல்வ ரா சன், சிற் பி. சா சாக் தினி " , க. சா. அரியநாயகம், எச். எம். பி. முஹிதீன் முதலிய பல இளம் எழுத்தாளர் சிறுகதைகள் எழுதிவந்துள்ளனர். இவருட் பெரும்பாலோர் இலக்கியத்துக்கு ஒரு நோக்கமும் பணியும் இருத்தல் வேண்டும் என்று நம்புவரே. இவர்கள் யாவரும் ஒரே நிறையினர் அல்லர் ; ஒரே தரத்தினர் அல் லர் : ஒரே வயதினரும் அல்லர் ; எனினும் தாம் வாழும் பகுதிச் சாதாரண மக்களின் வாழ்க்கையை மனிதாபிமானத் தோடும், அநுதாபத்தோடும் அணுகுவதில் ஒற்றுமையுடைய வராயுள்ளனர்.
அரசியல், பொருளாதார அடிப்படைகளினல் வேறுபட் டுக் கிடக்கும் தென்னிந்தியாவை ஒரு புறம் விட்டு, ஈழத்தி இலும் கல்ல, சிறந்த, நவீன இலக்கியங்கள் தோன்றித் துலங்க வேண்டும் என்னும் தம்முணர்வே இன்றைய ஈழத்து எழுத் தாளரிடம் காணப்படும் பொதுவேணவாவாகக் காணப்படு கிறது. தேசிய எழுச்சியின் அறிகுறி இது என்பதில் ஐய மில்லை. இதன் உடனிகழ்ச்சியாக ஈழத்தின் பல்வேறு பிர தேசங்களிலும் வாழும் சிறுகதையாசிரியர் தத்தம் பிரதேச " மண்வாசனை ' வீச இலக்கியம் படைக்க முனைந்துள்ளனர். பல்லாண்டுகட்கு முன்னர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை யவர்கள் 153 டக இலக்கியத்தில் உயிர்த்துடிப்புள்ள மக்கள் பேச்சு வழக்கைப் புகுத்தியதுபோல, இன்றைய எழுத்தாளர் சிலர் தத்தம் கிராம, பிரதேச மொழிவழக்குகளே க் கை யாண்டு அதன் மூலமாக மக்கள் தம் உண்மை வாழ்க்கையை அறியவும் அறிவிக்கவும் முயல்கின்றனர். இவையாவும் இன்று காணப்படும் " இலக்கியப் பரிசீலனை 'களாம். மூத்த எழுத் தாளரான இலங்கையர்கோன் தமது பிற்காலச் சிறுகதைகள் சிலவற்றிற் பேச்சுவழக்கை உபயோகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணுரக் காணக்கூடிய இவ்விலக்கிய முயற்சிகளின் வெற்றி தோல்விபற்றிக் கூறுவது கடினம், புது ம வள்ளப் பெருக்கைப்போல இன்று வெளிவரும் நூற். றுக் கணக்கான சிறு கதைகளில் நூல் வடிவம் பெற்றை ஒரு சிலவே. அவற்றைமட்டுங்கொண்டு * தமிழிலக்கியத் தில நிரந்தரமான இடத்தைப் பெறக்கூடியவை எவையெ இப்பொழுது துணிந்துகூற முடியாது." சிரஞ்சீவித்துவத்தை அளவுகோலாகக்கொள்ளாமல் முடிந்தளவு கிதானத்துடனும், கடுகிலேமையுடனும் பார்க்கும் பொழுது, எஸ். பொன்னுத் துரை, கே. டானியேல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன் ஆகியோருடைய சில கதைகள் படிப்போர் நெஞ்சைப்
 
 

111
குக் தன்மையனவாகக் காணப்படுகின்றன எனத் துணிந்து கூறலாம்.
ஒருவிதத்திற் பார்க்கும்போது 1980 ஆம் ஆண்டளவிற்குப் பின்னர் எழுதத்தொடங்கிய " மூத்த முதல்வ "ரைவிட இன் றைய எழுத்தாளர் கடமையும், பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. மனித வாழ்க்கையும் அதன் சிக்கல்களும் பன் மடங்கு அதிகரித்துப் பெருகியுள்ளன. மேலே தெரியும் காட்சிகளையும், சலனங்களையும், இயக்கங்களையும் இனங் கண்டுகொண்டு, அவற்றின் உள்ளோட்டங்களையும் நன் குணர்ந்து, அந்த உணர்வைத் தன தாத்மாவுடன் கலந்து இலக்கியம் படைக்கவேண்டிய பெருங்கடமை இன்றையத் தலைமுறையினரைச் சார்ந்துள்ளது. காலம் விடுக்கும் அறை கூவல இது என்றுகூடச் சொல்லலாம். அந்த அறைகூவலை யேற்று, பாரம்பரியத்தின் பக்கபலத்துடனும், மனேதைரி யத்துடனும், நேர்மையுடனும் எழுத்தாளர்கள் தமது சிருட்டி களை வெளியிட்டால் நல்ல எதிர்காலம் உண்டென்பதில் ஐய மில்லை.
இன்றைய கிலேயில் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களைத் தொகுத்துப்பார்க்கும் பொழுது, இலங்கையர்கோன், வைத் தியலிங்கம, சம்பந்தன், அ. செ. முருகானந்தம், அ. ந. கந்த சாமி, சு. வே. எஸ், பொன்னுத்துரை, கே. டானியல், டொமினிக் ஜீவா. செ. கணேசலிங்கன், பித்தன், அ முத்து லிங்கம், வ. அ. இராசரத்தினம் முதலியோர் தென்னிக்தியத் தமிழ்ச் சிறுகதையாசிரியர் பலரை நிகர்க்கச் சில கதைகளை அவ்வப்போது எழுதியுள்ளனர் என்று அதுணிந்து கூறிவிட லாம். " ஆளுலை கடந்த பத்தாண்டுக் காலத்தில் தென்னிந்தி யாவிலே இரண்டொரு தறமைசான்ற சிறுகதையாசிரியரே (ஜெயகாந்தன், சுந்தரசாமி, ஏ. எஸ். ராகவன், கிருஷ்ணன் கம்பி) பிரபல்யம் அடைந்துள்ளனர் என்பதையும நரம் மறந்துவிடலாகா அது.
தென்னிந்திய எழுத்தாளருக்குச் சமதையாக எழுதத் தொடங்கிவிட்ட ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்கள் இனி, இந்தியாவிலே மலையாள, மராட்டிய, வங்கமொழிக் கதைக ளையும், ஐரோப் பி யச் சிறுகதைகளையும் இலட்சியமாகக் கொண்டு எழுதவேண்டும். அகிலமெலாம் பரந்து கிடக்கும் சிறந்த சிறுகதையாக ஈழத்து எழுத்தாளர் எழுதுவதற்கு அவர்கள் கால்கள் உறுதியாக இக்காட்டு மண்ணில் ஊன்றி யிருக்கவேண்டும், தம்மையுணர்ந்த துணிவோடு பிறரை ணரவும், பிறருக்குணர்த்தவும் முயல்வர் என்று கம்பலாம.

Page 64
சிறுகதை-தற்கால எழுத்தாளர்
முகம்மது ஜெமீல்
Tெழுத்தாளன் யார் ? அதிலும் சிறுகதை எழுத்தா ளன் யார் ? முதலும் முடிவும் தெரிந்து கொள்ள முடியாத இந்த வாழ்க்கையின் சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, குருவளியின் சுழற்சியோ, ர்ேக்குமிழியின் வட்டமோ - இப்படி ஏதாவது ஒரு அணுவின் சலனமே சிறுகதை. அமைதியும் அடக்கமு மற்ற, ஆரவாரமும் அவசரமும் கிறைந்த இன்றைய உல கில், ஆறுதலாக வீற்றிருந்து ஒரு நீண்ட நாவலைப் படித்து முடிக்கக்கூடிய அ வ க ச ச மும் 5ேரமும் பல பேருக் குக் கிடைப்பதில்லை. குறுகிய நேரத்துள் வாசித்து முடிககக் கூடிய சிறுகதை அதனுல் முக்கிய இடத்தைப் பெறுகின் றது. எதை காம் சிறுகதை எனக் கொள்ள முடிகின்றதோ அதைச் சிருட்டிப்பவனைச் சிறுகதை எழுத்தாளன் எனக் கொள்ளலாந்தானே நடைச் சித்திரமாகவோ, நிகழ்ச்சி வா ண ன யாகவோ, பாக்திர வர்ணனையாகவோ அல்லது விசித் திரக் கற்பனையாகவோ பல்வேறு ரூபம் பெற்றுச் சிறுகதை தோன்றலாம். எப்படியாயினும் எந்த இலக்கிய சிருஷ்டி யைச் சிறுகதை எனும் வேலிக்குள் பொதுவாக நாம் அடைக்க முடிகின்றதோ, அதன் கர்த்தாவைச் சிறுகதை எழுத்தா ளன் எனக் கூறலாம். எஸ்ரா பவுண்டு கூறுவதுபோன்று அந்த " எழுத்தாளன் சமுதாயத்தின் ஸ்பரிசக் கொம்பு ” (the writer is an antennal of the race). 367 (FQp 5 IT யத்தை, தான் வாழும் பிராந்திய மண்ணின் மணத்தை, தன் மக்களின் வாழ்க்கையை அவன் எடுத்துக் காட்டுகி முன். அந்த மட்டில் அவன் சமுதாயச் சேவை செய்யும் ஒரு தொண்டன்.
இந்த நோக்கில் இன்றையத் தமிழ்ச் சிறுகதையுலகைப் பார்க்குமிடத்து நூற்றுக் கணக்கான எழுத்தாளர் எம் பார். வையுள் தென்படுவர். அவர்கள் எல்லோரைப்பற்றியும் ஒவ்வொருவராகக் கூறத் தொடங்கினல் அது வெறும் காமா வளியாகிவிடும். தனித்து ஒருவரையோ அல்லது இரண்டு மூன்று பேர்களையோ பற்றி எழுதத் தொடங்கிஞல் அது அவர்களைப்பற்றிய விமர்சனமாகிவிடும். இந்த இரு పేజీ

113
களுக்குமிடையே நின்று, இன்று சிறந்த சிறுகதை எழுத் தாளா எனக் கொள்ளப்படுகிற சிலரை அவர்களது ஆக்க சிருஷ்டிகளின் அடிப்படையில் வைத்துத் தொட்டுத் தடவிப் பார்த்து அவர்களது ஆக்கத் திறனையும், சிறு கதைகளின் போக்கையும் ஒருவாறு கணிக்க முடியும்.
வ. வே. சு. ஐயரின் " குளத்தங்கரை அரசமரம் : மங்கையர்க்கரசியின் காதல்" முதலியவற்றுடன் தமிழில் ஆரம்பித்ததாகக் கருதப்படும் சிறுகதை நல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதைக் காணலாம். கலைமகள், விகடன் போன்றவை இலக்கண வரம்பிற்குட்பட்ட சிறுகதைகளையே பிரசுரித்தன. ஆனல் சிறுகதைத் துறையில் பல துணிகரப் பரீட்சைகளை நடத்தி அதற்கு உயிரும் உணர்வும் கொடுத்தவர் மணிக்கொடி பரம்பரையினரே, புதுமைப் பித்தன், கு. ப. ராஜ கோபாலன், மெளனி, 15 பிச்சமூர்த்தி, லா. சா. ராமா மிருதம், கு. அழகிரிசாமி ஆகியோர் கையாண்ட நடை மறுமலர்ச்சியின் பலம் பூராவும் பெற்றது. இவர்களுள் இறந்தோர் சிலர் ; இன்றுமிருப்போர் சிலர். மணிக்கொடி குழாத்தினரிலும் விசேஷமாகச் சிறுகதைத் தொண்டு செய் தவர் சொக்கலிங்கம்பிள்ளையின குமாரன் விருத்தாசலமான புதுமைப் பித்தன். நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன், வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம் முதலிய புனைப் பெயர்களுள் புகுந்து பல சிறுகதைப் பரீட்சைகள் நடத்தி வெற்றியும் கண்டவர் தமிழ்ச் சிறுகதையின் சம்ராட் புதுமைப் பித்தன். அவரது சிருஷ்டிகளான 'பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் " ஆகியனவெல்லாம் தலை சிறந்தனவாகக் கொள்ளப்படுகின்றன. " நாசகாரக் கும்பல் அதுன்பக்கேணி " முதலிய படைப்புக்களில் இலங்கைச் சூழ் கிலேயை ஆதாரமாகக்கொண்டு, அதைப் பக்கபுலமாகவைத்து எழுதியுள்ளார். இன்றைய எழுத்தாளரைப்பற்றிக் கூறும் பொழுது புதுமைப்பித்தனைப்பற்றிக் கூற வேண்டிய அவசிய மேற்படுகின்றது. ஏனெனில் சிறு க  ைத க்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து அதன் உருவத்தில், குணத்தில், அமைப் பில் மாற்றமேற்படுத்தி அதன் வளர்ச்சியில் விடிவெள்ளி யாகத் திகழ்ந்த புதுமைப் பித்தனைத் தமிழிலககிய உலகம் என்றும் மறக்க முடியாது.
நாவலாசிரியர்களாகத் திகழும் பலர் சிறுகதைப் பிரம் மாக்களாகவும் தோற்றமளிக்கின்றனர். அவர்களிற் பலர் தரமான பல சிறுகதைகளை எழுதியுள்ளனர். ராஜம் கிருஷ்

Page 65
114
ணன், கா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், அகிலன். தி. ஜானகிராமன் போன்ற காவலாசிரியர்கள் பல சிறு கதைகளைச் சிருஷ்டிப்பதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர் ராஜம் கிருஷ்ணனின் " மருநதும் உண்டோ, யாரை கம்பலாம், தந்தி வந்தது” கா. பார்த்தசாரதியின் * பச்சைக் குழந்தைகள் "; தி. ஜானகிராமனின் 'ஆராத்தி" முதலியவை அவர்களது படைப்புக்களிற் சில.
நீண்டகால எழுத்தாளர்களுள் இன்றும் பல சிறு கதை களைத் தக்துகொண்டிருக்கும் விரல்விட்டெண்ணக்கூடிய ஒரு சிலருள் முக்கியமானவர் பி. எஸ். ராமையா. தமிழ்ச் சிறுகதைத் துறையில் மாற்றங்களேற்பட்ட பரீட்சைக் காலக் தொடக்கம் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருப்பவர் அவர். தக்லசிறந்த நாடகாசிரியராகத் தன் ஸ்தானத்தை வலிவுற கிலைநிறுத்திக்கொண்டு, " தேரோட்டி மகன் " போன்றவற் றைச் சிருஷ்டித்துத் தன் நாடகாசிரியர் பதவியை நன்கு நிலைநிறுத்தியுள்ள அவர் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறக் தவராகக் கொள்ளப்படுகிருர், * பின் தொடர்ந்தவன், கஷியர் குழந்தைவேலு, குறையும் கூறையும் ' முதலியன அவரது சிறு கதைகளே.
நாடகாசிரியராய்த் தன் ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொண்டு, நல்ல பல ஹாஸ்ய நாடகங்களைத் தரும் அதே சமையத்தில், சிறுகதைத் துறையிலும் தன் சாமர்த்தியத்தைக் காட்டும் இன்னெரு எழுத்தாளர் கோமதி ஸ்வாமிநாதன். ஏதாவது ஒரு சிறு விடயத்தை வைத்துக்கொண்டு கதையை நீட்டி வளர்த்துக்கொண்டுபோய் கடைசியில் விடயத்தை அவிழ்த்துவிட்டு வாசகர்களைச் சிரிப்பில் ஆழ்த்துபவர் அவர்* பல ஹாஸ்ய நாடகங்களைத் தந்துள்ள அவர் ' இரண்டு கைதிகள், நல்ல நாடகம் " போன்று பல சிறுகதைகளைச் சிருஷ்டித்துள்ளார். ஹாஸ்யத்தைப்பற்றிக் கூறும்பொழுது, தாமரை மணுளணும் நினைவுக்கு வருவார். அவர் எழுதிய * அல்வா விடுதூது’ சாதாரண ஒரு மனிதன் வாசிக்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது. கங்தோரில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியின் கோபத் தைத் தணிக்க அவருக்கு அல்வா அனுப்ப முயற்சித்துக் கடைசியில் வைத்தியனுடைய லேகியத்தை அனுப்பிவிட்டுப் படும் அவதி நன்கு சித்தரிக்கப்படுவதோடு, கதையைச் சொல்லும் முறையும் 15ன்று எனக் கருதப்படுகின்றது. "இங்கே வா. அசடு" முதலியனவும் அவர் சிருஷ்டிகளே.

115
ண்ேடகாலமாகச் சிறுகதை எழுதும் இன்னெரு எழுத்.
தாளர் கி. வா ஜ. அனேக சிறுகதைகளைத் தமிழிலக்கிய
உலகுக்கு அாப்பணம் செய்துள்ள கி. வா. ஜ. பல சிறந்த
சிறுகதைகளை எழுதியுள்ளார். உள்ளத்தைத் தொட் டு
உணர்ச்சிகளை எழுப்பக்கூடிய " வேப்பமரம் " அவரது திற இறுக்கோர் எடுத்துக்காட்டு. அநேக கதைகளை எழுதியுள்ள பிறிதொருவர் ராஜாஜி. இராமாயணத்தையும், மகாபாரதத் தையும், சக்கரவர்த்தித் திருமகனுகவும் வியாசர் விருக்காக வும் தக்து தமிழுக்கு அளப்பரிய சேவைசெய்யும் ராஜாஜி யின் சிறுகதைகளில் பழமையைப்போற்றும் பண்புமிகுந்து காணப்படுவதாக இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். பழமையில் ஊறித் திளைத்த அவரது படைப்புக்களிலும்
*சிய சமூக அமைப்புக்களையும், கொள்கை கோட்பாடுகளை
4ம் வலியுறுத்திக் கூறும் தன்மை தென்படுவதாகப் பலர் கருதுகின்றனர். " கர்நாடக விஜயம் " முதலிய பல கதை களை எழுதியுள்ள அவர், இன்று அடிக்கடி பல சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிருர்,
இவர்களோடு பூரீப்ரியா ( ஏ ரிக்ஷா, யானே கணவன் ); எஸ். ரங்கநாயகி (அப்பா, கானல் நீர், பட்டணம LTif) : கு. அழகிரிசாமி (நல்லவன், இரண்டு கணக்குகள்) : வடுவூர் Tராயணன் (வாழ்வு தந்த கடிதம்) : வாசவன் (ஒரே ஒரு பொய்) போன்று இன்னும் எத்தனையோ பேர் தமிழ்ச் சிறு கதைவானில் ஒளிவீசிக்கொண்டிருககின்றனர்.
இன்றைய எழுத்தாளர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமானவர்களில் ஒருவர் பிலஹரி, அவரது " பெண் எனும் தெய்வம் " பெண்ணுள்ளத்தைச் சிறப்புறப் பிரதி பலித்துக் காட்டுவதோடு அவரது ஆக்கத் திறனுக்கும் ஒரு உரைகல்லாக விளங்குகின்றது. ஏழை வாத்தியார் நாராயண னின் மகள் அகிலா வுக்குக் கல்யாணம். மாப்பிள்ளை ஹோட்ட லொன்றில் வேலைசெய்யும் கல்வியறிவற்ற ஒரு வாலிபன். அவனைப் பற்றிக் குறைகூரு கார் வீ ட் டி ல் ஒருவருமில்லை. எல்லாவற்றையும் கேட் டு ச் சகித்துக்கொண்டிருக்கிருள் அகிலா. ஆனல் அவன் தொட்டுத் தாலிகட்டித் தனக்கு அவனது மனைவி எனும் பட்டத்தைத் தந்தபின். அகிலா அறைக்குவெளியே வருகிருள் : அப்பாதான் கண்ணில் தென் படுகிருர். ' அப்பா " எனக் கூப்பிட்டதும் " என்னம்மா " எனக் கேட்கின்ருர் வாத்தியார். " இதுவரையில் அவரைப் பற்றி எவ்வளவோ பேசியாச்சு. இனிமேல் என்னெதிரே, என் காஆபட ஒண்ணும் . . " முடிக்காமலேயே உள்ளே

Page 66
116
போய்விட்டாள் அகிலா. இதுதான் கதை. உள்ளத்தைத் தொடும்முறையில் கதையை நடத்திச்சென்று பெண்மைக்கு வரைவிலக்கணம் வகுக்கும் பிலஹரியின் இச்சிறுகதை அவ ரது திறமையை எடுத்துக் காட்டுகின்றது. " குறைகணபு நெஞ்சம், பிறந்தமண், முள், ஒருத்தி மகனய்ப் பிறந்து' முதலியனவும் அவரது சிருஷ்டிகளே.
குழந்தை உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் சில சிறுகதைகள் தமிழிற் தோன்றியுள்ளன. ரஸவாதியின் "வேறு என்ன செய்ய ?’ குழந்தை உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறுகதை, ஆஸ்பத்திரியில் கோயாளியாகப் *டுத்திருக்கும் தாத்தாமுறைக்காரரைப் போய்பார்க்கச் சிறு வனுக்கு விருப்பமில்லை. ஆனல் அவன் விபத்தொன்றில் அகப்பட்டு ஆஸ்பத்திரியில் தாத்தாவுக்கு அடுத்த கட்டி ஆக்கே போய்ச்சேருகிருன். எப்படியிருக்கும் அவன் கிலே ? இதை நன்கு சித்தரிக்கிருர் ரஸவாதி, சரித்திர சம்பவங்களே அடிப்படையாகக கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ள வி கெளசிகன். ' கல்சுவர், சோகத்திரை" முதலிய அவ ரஅ சிறுகதைகள் : சரித்திர ரீதியில் எழுதப்பட்டவை.
சிறுகதைத் துறையிலே புதுப்புது முயற்சிகளைச் செய்து, 15வீன யுக்திகள் பலவற்றைப் புகுத்தி, சிறுகதைக்கு உயிரும் ஊட்டமும் அளித்து அதை வெவ்வேறு சிறப்பான பாதைக ளிற் திருப்பிவிடும் ஒரு குழாத்தினரையும் இன்று காம் காணமுடிகின்றது. ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி. ரகுநாதன், விந்தன் போன்று இன்னும் பலர் இவ்விதம் புதுப்புது வகையான சிறுகதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர்கள் முயற்சி பாராட்டுதற் குரியது. சுந்தரராமசாமியின் " ஒன்றும் புரியவில்லை " அவ ரது படைப்புக்களில் ஒன்று. ஜெயகாந்தனது " உறங்குவது போலும் " விசித்திரக் கற்பனையிலுதித்த சிறுகதை. அவரது கற்பனைத் திறனையும், எழுத்து ஆற்றலையும் புலப்படுத்தக் கூடியது இது எனக் கருதப்படுகிறது. செத்துச் சுடுகாட் டில் கொண்டுபோய்ப் போடப்பட்ட ஒருவன் உயிர்பெற்று ஊருக்குள் வருகிருன். இது தான் கதையின் அடிப்படை, " அந்தப் பேருறக்கத்திலிருந்து அவன் விழித்தான் . . . நாலுபேர் தோள்மீது சுடுகாட்டுக்குச் சென்றபிணம் உயிர் பெற்று உருமாறி, சிகை எரிந்து, முகம் கரிந்து, புண்பட்டுத் தீய்ந்த மேனியுடன், தீக்கிரையாகி மீந்த கோடித்துணியால் உடல் மறைத்துக்கொண்டு அதோ தெருக்கோடியில் வந்து கொண்டிருக்கிறது . . " அந்தப் பிணம் - சிவராமன் -

117
எத்தனையோ எண்ணங்களே மனதிற் சுமந்து தன் வீட்டிற் குள் பிரவேசிக்கிருன், எவ்வளவு சந்தோஷத்துடன் தன்னை வரவேற்பார்கள் என எண்ணிக்கொண்டு வருகிருன். ஆனல் கண்ட பலன் . . . வீறிட்டலறிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய்ப் பாய்கிருச்கள். பேய், பேய். " என ஒரே கூக் குரல். கடைசியில் சிவராமன் தன் ஆசை அக்காவிடம் சென்று, 'அக்கா நான் தான் உன் தம்பி" என்கிருன். அக்கா கூறிய பதில் - ' தம்பி செத்துவிட்டான் ; நீ பேய் ” பே யாட்டுபவன் அழைக்கப்படுகிருன். கடைசியில் சிவராமன் தானகவே வீட்டைவிட்டு வெளியேறுகிருன். அவனைப் பின் தொடர்ந்து சென்றது அவனது அருமைநாய் சர்தார் மட் டுமே. இவ்விசித்திரச் சிறுகதையில் நாம் ஜெயகாந்தனின் உண்மை ஆக்கத்திறனை ஓரளவு காணமுடிகின்றது. அவரது சமீபத்திய சிறுகதைக் தொகுதி " இனிப்பும் கரிப்பும் ".
இவ்வாறெல்லாம் சிறுகதைத் துறைமூலம் தமிழ்த் தொண்டு செய்யும் இவர்களது சேவையை மக்கள் முன் கொண்டு நிறுத்துவன பத்திரிகை, சஞ்சிகைகளே இவை களின் மூலம்தான் இவர்களது சிறுகதைகள் மக்கள் முன் வைக்கப்படுகின்றன. சமீபகாலமாகச் சிறுகதைத் தொகுதி களும் வெளிவருதல் கவனத்திற்குரியது. ஆனல் சிறுகதை யின் முழுமையை நாம் இன்று கணித்தல் சிறிது கஷ்டங்தான். ஏனெனில் இன்றைய எழுத்தாளர்களில் ஏறக்குறைய எல் லோருமே இன்று உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிலும் பலர் இளம் வாலிபர்கள். இவர்கள் இன்னும எழுதிக்கொண்டே யிருப்பார்கள். இன்னும் பல சிறந்த சிறு கதையாசிரியர்களும் தோன்றக்கூடும். ஆகையினல் சிறு கதைத்துறை வளர்ந்து செல்லக்கூடிய பாதை நீண்டு கிடக் கின்றது. அதிற் சிறிது தூரங்தான் நாம் வந்துள்ளோம். இன்னும் செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. அவற்றைப்பற் மியெல்லாம் இன்று கூறுவது சிறிது கஷ்ட மான காரியமே எதிர்காலமே சிறுகதையின் உண்மை நிலையை, தமிழிலக்கிய உலகில் அதன் ஸ்தானத்தை எடை போட்டு நிலைநிறுத்தும்,

Page 67
சங்கப் பாடல்களும் கிராமியப் பாடல்களும்
அ. சண்முகதாஸ்
திமிழிலக்கியங்களுள் கற்பனை வளம், உணர்ச்சி வளம் முதலியன நிறைந்தும் காலத்துக்கேற்ற யாப்பு நடையுங் கொண்டு விளங்குவனவற்றுள் சங்கப் பாடல்கள் சிறப் புடையனவாகும். சங்கப் பாடல்கள் இவ்வளவு சிறப்பான பெருமையைத் தேடுதற்கு, அக் காலத்தில் மடடுமன்றி வேறெக் காலத்திலும் தோன் ருத அகத்திணைப் பாடல்கள் ஒரு காரணமாகும். இவ்வகத்திணைப் பாடல்களுள் பல. கங்கை ஒருத்தியும் நம்பி ஒருவனும் கொண்ட காதல் முதிர்ந்து திருமணம் நடைபெறும் வரையில் வளரும் வளர்ச் சியைக் குறிப்பன. சில பாடல்கள் காதலனைப் பிரிந்த காதலி நம்பிக்கையிழந்து பெருந்துயருற்றுக் கலங்குதல் பற்றியவை. சில பாடல்கள் காதலியை விட்டுக் காதலன் பிரிதல், பிரி வால் அவள் வருந்துதல் முதலிய பிரிவுத் துன்பம் பற்றியவை. ஆக எல்லாம் காதலரின் வாழ்வுபற்றிய பாடல்களேயாகும். கற்பனைச் செறிவு, பொருள் வளங்கொண்டு திகழும் இப் பாடல்களை எல்லோராலும் படித்து அனுபவிக்க முடியாது. அவற்றை அனுபவிப்பதற்கு அக்கால மொழிகடையில் தேர்ச்சி பெறவேண்டும். இது எல்லோராலும் செய்ய முடியாத காரியமாகும்." ஆனல் இச் சங்கப் பாடல்களில் அமைந்துள்ள அரிய கருத் தக்கள்ையும், காதலொழுக்கங் களையும் அடக்கியுள்ள தற்கால நாடோடிப் பாடல்களை எல்லோரும் அனுபவிக்கலாம். கல்வியறிவற்ற பாமர மக்கள் வயல்களில் வேலைக் களைப்பைத் தீர்க்கப் பாடுகின்ற இங் நாட்டுப் பாடல்களில் சங்கப் பாடல்களின் கருத்துக்கள் அமைந்து கிடக்கின்றனவென்று கூறின் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
சங்க அகத்திணை நூலாகிய குறுங்தொகைப் பாடல் ஒன்றில் காதலி ஒருத்தியின் மனநிலை படம்பிடிக்கப்படுகின் றது. அவள் " காதலர் வந்து தழுவும்போதெல்லாம் என் மேனியில் படரும் பசலை நோய் நீங்குகின்றது; அவர் விட்டுப் பிரியும்போதெல்லாம் பரவுகின்றது" என்று தோழிக்குக் கூறுகின்ருள்,

19
. காதலர்
தொடுவுபூழித் தொடுவுபூழி நீங்கி விடுவுபூழி விடுவுபூழிப் பாத்தலானே."
என்று தலைவியின் கூற்றைக கொண்டுள்ள இப்பாடற் செய்தியைக் கிராமியப் பாடலொன்று குறிப்பாகக் கூறு கின்றது.
* வந்தாரென்ருல் மச் சான்
வாசல்மரம் பூத்ததுபோல் போனரென்ருல் மச்சான்
பூப்பூத்து ஓய்ந்ததுபோல், "
தலைவன் வரும்போதெல்லாம் தலைவியினுடைய மன உணர்ச்சி பூத்துக் குலுங்குகின்ற ஒரு மரம்போலவும், அவன் பிரிகின்றபோது பூத்து ஒய்ந்த மரம்போலவும் இருக்கின்றது. மச்சானின் வரவால் மனம் பூரிக்கும் மச்சாள் அவன் பிரிவால் வாடுவது குறுந்தொகைத் தலைவியின் செயலோடு ஒத்திருப் பதைக் காணலாம்.
அகநானூற்றுப் பாடல்களிடையே சங்க காலக் காதலர் களின் காதல் வாழக்கை 5ள்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது. நம்பியொருவன் பொழிலொன்றில் ' கங்கையொருத்தியைக் கண்டு காதல் கொள்கிருன். அவளைப் பின்பு சக்திக்க அவனல் முடியாதிருந்தது. ஆகவே அவன் அவளுடைய தோழியின் உதவியை நாடி இரவு நேரங்களில் வந்து சென் முன். ஆனல் அவனுடைய வரவை ஊரார் அறியலாயினர். காரணம் அங்கு தோன்றிய நிலாவேயாகும். ஆகவே அவனுடைய 4ᎧᏧᏰᎢ6ᏈᎠᎧ1 ,
" வேங்கையு மொள்ளினர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூன்கொண்டன்றே. "
என்று கூறி விலக்குகின்ருள். ஆகவே அவனை நிலா மறையும் நேரம் பார்த்து வரும்படி கூறுகின்ருள் என்பது பெறப் படும். இதே காட்சியை,
* முத்தத்து நிலவு அத்தமித்துப் போனபின்பு
அன்பான மச்சான் அணைந்துகொள்ள வந்திடுமே. "
என்ற கிராமியப் பாடல் மூலமுங் காணலாம். அகநானுTற் றில் காதலனை நிலவு மறைந்ததின் பின் வரும்படி காதலியின் தோழி குறிப்பாகக் கூறுகின்ருள். ஆனல்) இங்கோ காதல

Page 68
120
னிடம் நேராகக் காதலியே கூறுகின்ருள். இதுவே வித் தியாசங் தவிர விடயங்களிரண்டும் ஒன் ருகவே இருக்கின்றன.
காலங் குறித்துப் பிரிந்துபோன காதலர் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வருவது சங்ககாலக் காதல் ஜோடிகளின் அனுபவமாகும். அக்காலத்தில் காலங் குறிக்க எதுவித சாதனங்களுமில்லாதபடியால் இயற்கை மாறுதல்களைக் கவனித்தே காலங் குறித்தனர். கார்காலத்திற்கு முன்பு ஒரு காதலன் ஏதோ காரணமாகப் பிரிந்து செல்வதென்முல் கார் காலங் தொடங்கத் தான் திரும்பி வருவதாகக் காதலிக்கு வாக்குக் கொடுத்துச் செல்வான். கார் காலம் பிரிந்திருக்கும் காதலர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும் காலமாகும். ஆகவே பிரிந்துபோன காதலர்கள் தங்கள் காதலியர்களைத் துன்பத்தில் விடாமல் கார்காலத் தொடக்கத்திலேயே வந்து விடுவார்கள். கார்காலம் வந்துவிட்டதென்பதைத் தங்களைச் சூழவுள்ள இயற்கைப் பொருட்களாகிய மலர், பறவை முதலியவற்றைக்கொண்டே அறிவார்கள். கார் காலத்தில் வேங்கை பூக்கும்; மயில் இன் குரலிட்டு அகவும். இவ்வித இயற்கை மாறுதல்களைக் கண்ட காதலியொருத்தி தன் ணுடைய காதலர் இன்னும் வரவில்லையே என,
* அவரே வாசார் தான் வந்தன்றே
குயிற்பெடை இன்குர லகவ அயிர்க் கேழ் நுண்ணற னுடங்கும் போதே."
Q
என்று கூறுவதாக ஐங்குறுநூற்றுச் செய்யுள் உளது. ஐங்குறுநூற்றுக் காதலி அடையும் பிரிவுத் துயரைத்தான் எமது காட்டுப் பகுதியிலுள்ள ஒரு பெண்ணும் அனுபவிக் கிருள். ஆகவே அவளை அறியாமல் அவளுடைய மொழி யிலேயே
"கன்னிக் கிரான் குருவி கடுமழைக் காற்ருது
மின்னிமின்னிப் பூச்சாலே விளக்கெடுக்குங் கார்காலம். "
என்று கூறுகின் ருள். தன்னுடைய விரக வேதனையைக் கூட்டுகின்ற கார்காலம் வந்துவிட்டதேயெனத் துன்பப் படுவதாகக் கூறும் இப்பாடலுக்கும் ஐங்குறுநூற்றுப் பாட லுக்கும் பொருளமைப்பில் எவ்வளவு ஒற்மையுள்ளதென்ப தைக் காணலாம்.
சங்க இலக்கியங்களுள் ஒன்ருகக் கருதப்படும் கலித் தொகையில் அநேகமான பாடல்கள் கைக்கிளைக் காதலைக்

121
குறிக்கின்றன. நாட்டுப் பாடல்களிலும் இவ்வகையான
பாடல்கள் அனேகமுள்ளன. கைக்கிளை யென்பது ஒருபக்கத்
திலே காதல் தோன்ற அக் கா த லை மற்றவரிடங்கூறல்
பெண்ணுெருத்தியைக் கண்டு காதல் கொண்ட ஒருவன் அவ
ளுடைய அங்கங்களைப் புகழ்ந்து கூறித் தன் காதலை வலியக்
கூறுவான். அப்பெண் அவனைக் கண்டவுடனேயே காதல் கொள்ளாவிட்டாலும் தன்னைப்பற்றிப் புக ழ் வ ைத க்
கண்டோ அல்லது அவன் துணிவை நினைத்தோ காதல் கொள்ளக்கூடும். அப்படிப்பட்ட ஜோடி ஒன்றைக் கலித்
தொகையில் பார்ப்போம். ஒரு பெண் நடந்துகொண்டிருக் கிருள்; அவளைக் கண்டு தன் காதலைக் கூறவேண்டுமேயென
நெடுநாளாக அவன் காத்திருந்தான். ஆகவே அவள் முன்னே
சென்று அவளுடைய அங்கங்களைப் புகழ ஆரம்பித்தான்.
* நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று மை தீர்ந்தன்று மதியும் அன்று வேய் அமன்றன்று மலையும் அன்று பூ அமன்றன்று சுனையும் அன்று மெல்ல இயலும் மயிலும் அன்று சொல்லத் தளிரும் கிளியும் அன்று."
என்று வர்ணனைகளை அடுக்கிக்கொண்டே போனன். இறுதியில் அவனுடைய அரவணைப்பில் அவள் கிடந்தாள் என்று கூறவுங் தேவையில்லை. கலித்தொகையில் இப்படி யான காட்சிகள் அனேகம், வர்ணனைப் பாடல்கள் ஏராளம். காடோடிப் பாடல்களிலும் இத்தகைய காட்சிகள் அனேகம். ஆண் மகன் பெண் மகன் வர்ணிக்கும் பாடல்கள் சிலவற் றைக் கீழே காணலாம் :
1 வட்டமுகமும் உன்ன
வடிவிலுயர் மூக்கழகும் கட்டு உடலும் என்னைக் கனவிலயும் வாட்டு துகா
2 மான்போல் நடை நடந்து மயில்போல் சிறகொதுக்கி தேன்போல் குடிகிளம்பி-என்ா சின்னவண்டு போறதெங்கே.

Page 69
122
3 முஸ்லச் சிரிப்பழகும்
முகத்தழகும் கண்ணழகும் வல்லி இடையழகும்-என் மனதை விட்டுச் செல்வதெங்கே,
இலக்கண வரம்பற்று வாயினலே பாடி செவிகருவியாய்க் கேட்டுப் பரம்பரை பரம்பரையாக மகிழ்ச்சி பொங்கப் பாடப்பட்டுவரும் எமது கிராமியப் பாடல்களில் எங்கள் முது சொத்தாகிய சங்க இலக்கியங்களுள் காணப்படுங் கருத் துக்கள் அனேகம இருக்கின்றன வென்பதை நாம் அறியும் போது மகிழ்ச்சி யடையாமலிருக்க முடியுமா ?
வாழும் வர்ணனைகள் 5
சாலையோரம் :
சாலையில் இரண்டு பக்கங்களிலும் நெல்லி மரங்கள். நடு வில் சில இடங்களில் நாவல் மரங்களும் இருந்தன. ஆடி மாத முடிவாகையால் சாலை யெல்லாம் நாவற் பழங்கள் கொட்டிக் கிடந்தன. இரண்டு பக்கங்களிலும், கண்ணுக் 'கெட்டிய தூரம் வரையில் நன்செய்கள். நடவுகாலம் வயல் களிலெல்லாம் ஜலம் நிறையக் கட்டி யிருந்தார்கள். சேறு, புளித்த மாவுபோல நுரைத்துப் பொங்கி நின்றது. சில இடங் களில் நடவாகியிருந்தது. சோகை பிடித்த மஞ்சள் நிற நாற் அறுகள் தூரத்தூரமாக நடப்பட்டிருந்தன. சில இடங்களில் பள்ளப் பெண்கள் சேலையை இடுப்பில் சுற்றி முழங்கால் சேற்றில் நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.
- கு. ப. ரா.

மட்டக்களப்பு முஸ்லிம்களின் நாட்டுப் பாடல்கள்
எ. சி. எஸ். அமீர் அலி
LOட்டக்களப்பு முஸ்லிம்கள் கல்வித்துறையிற் பிற் போக்கானவர்கள் என்று பலர் கருதுகின்றனர். இது ஒரள விற்கு உண்மையே. ஆனல் பொதுவாக மட்டக்களப்பு மக் கள் கலைகளை வளர்ப்பதில் முன் நிற்பவர்கள். கலைகளில் ஒரு பகுதி கிராமிய இலக்கியங்கள். இந்த வகையான ஏட றியா இலக்கியங்கள் மட்டக்களப்பு முஸ்லிம்களிடையே செறிந்து காணப்படுகின்றன.
மட்டக்களப்புக் கவிகளை வியந்து கூறுபவர்கள் அவற் றின் காதற் பகுதியை மட்டுமே 6யந்து பேசுகின்றனர். பெரும்பாலான கவிகள் காதற் கவிகளாக அமைந்திருப்பதால் இவ்விதம் பேசுவதிலே தவறில்லையெனலாம். ஆனுல் காதற் சுவையை விட வேறுவித சுவைகள் பொதிந்து கிடப்பதை மேலே செல்லும்போது நாம் உணரலாம் இலக்கிய நயங் காண விழையும் அன்பர்களுக்கு ஒரு பொற் சுரங்கமாக இந்தப் பாடல்கள் அமைந்திருப்பதையும் நாம் இனிது நோக்கலாம்,
இக் கவிகளில் பெரும்பாலானவை மருதநிலக் கவிக ளாகும். சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கிந்தவூர், பொத் துவில், மருதமுனே, கல்முனே போன்ற இடங்கள் வயலும் வயல் சார்ந்த பிரதேசங்களுமாகும். இந்தப் பகுதிகளிற்ருன் காட்டுக் கவிகள் 6யமாகக் காணப்படுகின்றன. ஆண்களும் பெண்களும் வயலில் வேலே கொள்ளப்படுவதால் கவி பாடுதல் பொழுதுபோக்காக இயற்கையிலேயே அவர்களிடத்தில் எழுந்த அது.
செல்வங்கள் கிறைந்திருக்குமொரு நாட்டில் மக்களுக்குக் கவலைகள் இருக்காது ; அவர்களுக்கு ஓய்வுண்டு : அந்த நேரங்களில் மக்கள் தங்களது சிந்தனையைச் சிறந்த முறை யிற் பயன்படுத்துவதால் அங்கே கலைகள் வளரும் என்று பலர் கருதுவர். இந்தப் பகுதிகளில் வாழும் மக்கட்கு ஓய்வு நேரங்கள் தமது வேலைகளிலேயே காணப்படுகின்றன.

Page 70
124
ஆகவே வேலைகள் துரிதமாக நடைபெறும்போதே கவிகள் பாடத் தொடங்கிவிடுவர். கவிகள் பாடத் தூண்டிய சந்தர்ப் பங்கள் பலவற்றை இம் மருதகிலம் கொடுத்திருப்பதை நாம் காணலாம். அறுவடை செய்யும்போதும், போரடிக்கும் போதும், பரணிலிருந்து ஆண்கள் இராக் காவல செய்யும் போதும், வண்டிகள் சாரிசாரியாக கெல்ஃல ஏற்றுவதற்காகப் போகின்றபோதும், ஏற்றிக்கொண்டு வருகின்றபோதும், அப்படி வரும்போது இராக்காலங்களில் கித் திரை வராமல் இருப்பதற்காகவும், மாடுகளும் வண்டிகளைச் சோராமல் இழுத்துச் செல்லவும், அறுவடை முடிந்து வீட்டிலே ஆறுத லாக இருக்கிறபோது 5ேரத்தைச் சந்தோஷமாய்ப் போக் கவும், கெல்லுப் போரை இராக்காலங்களில் விழித்திருந்து காவல் செய்யவும் இந்தக் கவிகள் அவர்களது வாழ்க்கையில் பெரிதும் உதவியாக இருந்தன.
படிப்பு வாசனையற்ற பாமர மக்களிடையே உலவும் கவிகளில் இலக்கணமும், யாப்பும் காண முடியாதவை. அவற்றினைக் காண முனைவதும் தவறு. அக் கவிதைகளில் வருகின்ற சொற்களும், உவமானங்களும் அவர்களது பேச்சு வழக்கில் காணப்படும் சொற்களாகவே இருக்கும். உவ மானங்களில் வரும் சொற்கள் அவர்களது வீட்டுப் பொருட் களினதும், அவர்களது சுற்ருடலிற் காணப்படும் தாவரம், மிருகம், பிறவை முதலியனவற்றினதும் பெயர்களேயாகும். இவ் உவமானங்களில் வயல், வட்டை, வரம்பு, கெற்க வைக்கோல், நெற்போர், வண்டி, மாடு. வண்டி பே. பாதை, குளம் அல்லி, தாமரை, ஒல்லி, பன்றி, கோழி, காகம், கொக்கு, கீச்சான் (வயற் குருஷி) மீன் (கணையான், பொட்டியான், குறட்டை, வரால், கெழுத்தி, பனையான், சுங்கான், தோலி) முதலியன அதிகமாக வரும், இவை யாவும் மருதநிலத்திற்குரியவை.
சம்மாந்துறைப் பகுதியில் தண்ணிர்க் கஷ்டம் ஏற் துண்டு. இந்தச் சந்தர்ப்பங்களில் பெண்கள் குடங்கி தூக்கிக்கொண்டு பூவலே (ஊற்று) நாடிச் செல்வர். இவ தண்ணிர் கொள்ளப் போகும்போதும் வரும்போதும் பாடி நேரத்தையும், ஆாரத்தையும் கடத்தல் வழக்க
"பூவலைத் தோண்டிப் புதுக்குடத்தைக் கிட்டேவைத்து ஆரம் விழுந்தகிளி அள்ளுதுகா நல்ல தண்ணிர்."
இக் கவி மேற்கூறிய சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதொன்றே,

125
உவமானத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் பொருட் களில் குத்துவிளக்கு, வெற்றிலை, பாக்கு, பாக்குவெட்டி, சுண்ணும்புக்கிள்ள வடு, வட்டா, தட்டு, பாய், பெட்டி, செம்புக்குடம், சேவரக்கால் (செம்பினற் செய்யப்பட்ட ஓரடி உயரமுள்ள டீப்போ மாதிரியான ஒன்று) முதலியன முக்கிய மாகும். இவற்றினைப் பின்வருங் கவிகளிற் காணலாம்.
" குத்து விளக்கெரிய
குமான் குர் ஆன் ஒத Ur6oeir as??eur uur L-ïn
பாக்கியந்தா ஆண்டவனே."
" கிட்ட (இ) ருந்துவட்டா
கொட்டிக் கிலுகிலென்று கதைகள் பேசி
கூட (இ) ருந்து சோறு தின்ன
ஒர் பாக்கியந்தா ஆண்டவனே."
* செம்புக் குடத்தினுள்ள
தண்ணிகொண்டு போற புள்ள உன்
செம்புக் குடத்தினுள்ளே
தளம்புதடி என்மனசு."
இன்னும் பருவகாலங்களும் இவர்களது உவமானங்களில்
** இந்த மழைக்கும்
இனிவாற கூதலுக்கும் சொந்தப் புருஷனென் ருல்
சுணங்குவாரோ முன்மாரியில்."
இேவற்றைவிட உரல், உலக்கை, கெல்லுப்பாய். உமி, இ, பச்சையரிசி, தீட்டிய அரிசி, சுளகு, பசு, பால், நெய், போன்றவையும் உவமானங்களாக வரும். இவற்றின் *ன்ம என்னவென் ருல் அவர்கள் கவிதைகளில் வரும் :ன பொருட்களும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை * ம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுதானே இலக்கியம். ஆகவே அவர்களுடைய கவிகளிற் கா தலைப்பற்றிப் பேசும் போது மேற்காட்டிய பொருள்களை நல்ல விஷயத்திற்கோ கெட்ட விஷயத்திற்கோ உவமானங்களாகக்கொண்டு பாடு வது இயல்பு.

Page 71
126
இக்கவிகளில், ஆண் பாடும் கவிகள் பெண் பாடும் கவிகள் என்று இரு வகைகள் உண்டு. ஆனல் ஆண் கவிகளை ஆண் 'களும், பெண் கவிகளைப் பெண்களும் பாடவேண்டுமென்ற "கியதி இல்லை, போட்டிக் கவிகளே அதிகமாகும். ஆண்கள் பெண்களாக கடித்துக்கொண்டு போட்டிக்குப் பாடுவார்கள்.
மேலும் வாழ்த்துக்கவி, வசைக்கவி என்று இருவகை யான கவிகளும் உண்டு. இவ்வகையான பாடல்கள் இலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் எழுந்தனவென்று ஆசிரி யர்கள் கூறுவர். ஆனல் அங்கே கற்றறிந்த புலவர்களிடையே அவை தோன்ற இங்கே கல்வியறிவற்ற மக்களிடையே இவை காணப்படுகின்றன.
இக் கவிகளில் கையாண்டிக் கவிகளும் உண்டு. அவற் றுள் சாதாரணமாகத் தூஷண வார்த்தைகளையும் நுழைத் அதுப் பாடுவர். இந்த நையாண்டிக் கவிகளில் ஈர்க்குமாறு, விளக்குமாறு, துடைப்பக்கட்டு, ஓலேக்கிடுகு, கொப்பரா, மட்டை, சிரட்டை போன்ற பொருட்களின் பெயர்களை நுழைப்பர். உதாரணமாக,
" விளக்குமாத்துக் கம்புபோலே மெலிஞ்ச கிழவனுக்கு
பவளமாலை போலே ஒரு
பெண்ணுமா கொடுக்கிறது."
என்ற கவி மேற்காட்டிய கூற்றை விளக்கும். மேற்கூறிய பொருட்கள் நையாண்டிப் பாடல்களில் வருவன போலப் புகழ்ந்து பாடும் கவிகளில், தோடம்பழம், udt ubLyptib, எலுமிச்சம்பழம், தாமரைப் பூ, வாழைப்பமம் போன்ற பொருட்களின் பெயர்கள் வரும். கீழே வரும் உதாரணத்தை நோக்குவோம்.
* வாழைப் பழமே
வலது கையிற் சர்க்கரையே ஏலங் கராம்பே
உன்னை என்னசொல்லிக் கூப்பிடட்டும்."
இக் கவிகள் பாடுவதில் இராகம் ஊருக்கூர் வித்தியாச மாகவே இருக்கும். பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாங் அதுறை, மருதமுனை போன்ற ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு வகையான போக்கில் இக் கவிகளைப் பாடுவர். குடும்பப் பெருமை, ஊர்ப் பெருமை இவற்றைப் பேசிக் கவி பாடுத வில் அவர்களுக்கு விருப்பம்.

127
அதிகமாக ஊா, தொழில், குடும் பம் இவற்றை வசைக் கவிகளிலேதான் பாடுவர், சொல்கயம், பொருள் கயம் போன்ற பலவகை நயங்களை இக் கவிகளில் நாம் காணலாம். காதற் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தும் அன்பர்கள் இக் கவிகளிற் பிற சுவைகளையும் நோக்குதல் அவர்களது இலக்கிய ஆர்வத்திற்குச் சாலச் சிறந்ததாகும்.
ஏடறியா இலக்கிய வகைகளாகக் காணப்படும் இக் கவி கள் இப்போது வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. முஸ்லிமகளிடையே காணப்படும் இவ்வரிய செல்வமொன் றினேப்பற்றி முஸ்லிம் மக்களுக்கே தெரியாமலிருப்பது கவலேக்கிடமான செய்தியாகும். இவ ற் றைத் தேடிச் சேர்த்து ஏட்டிலேற்றல் தமிழ் வளர்ப்போரின் தலையாய கடன்களுள் ஒன்ருகும். இப் பணியில் ஈடுபட்டிருக்கும் கலாநிதி வித்தியானந்தன், வெள்ளவத்தை இராமலிங்கம் போன்ருேரை வாழ்த்துதல் எமது கடனகும்.
மட்டக்களப்பு முஸ்லிம்களிடையே காணப்படும் இக் கவிகள் அவர்களுக்கு இயற்கையாக எழுந்தவையோ, பிறரிட மிருந்து கடன் வாங்கப்பட்டவையோ என்பது தெரியாது. ஆனல் அவர்களைச் சுற்றி வாழும் தமிழ் பேசும் ஹிந்துக்க ளிடமோ, கிறிஸ்தவர்களிடமோ இவை காணப்படாதது கோக்குதற்குரியது. இதனுல் பிறரிடையே கிராமிய இலக் கியங்கள் இல்லையென்று நான் கூறவில்லை. மேலும் இலக் கியத்தை நயக்கக் கற்றுக்கொள்ளாத இம்முஸ்லிம்களிடையே கயம் கனிந்த கவிகள் தோன்றுவதே எம்மை வியப்பினுள் ஆழ்த்துகின்றது. இப் பாடல்களைச் சிறந்த முறையிற் தொகுத்து அவற்றை ஆராய்ந்து, அவற்றின் பண்புகளையும், கயங்களையும் எடுத்துத் தமிழில் இன்னும் ஒரு நூலாவது வெளிவராதது ஒரு பெருங் குறையாகும். இக் குறையை கிவிர்த்தி செய்பவர் யாரோ ? அந்நாளும் எங்காளோ?

Page 72
þetsll!!!! Stiitli ( ; illlllll;þIIIIIII b tillpþip IIII
字
வழக்குஞ் செய்யுளும் !
ாடியமரு W. செல்வநாயகம் M. A. இளமாே
வழக்கு, உலக வழக்கு, செய்யுள் வழக்கு என இரு வகைப்படும். பேச்சு வழக்கில் மக்கள் கையாளும் மொழி கடை. உலக வழக்கு என்றும், பாட்டில் அல்லது உரையில் புலவன் அல்லது எழுத்தாளன் கையாளும் மொழிநடை செய்யுள் வழக்கு என்றும் கூறப்படும். இவையிரண்டும் வேறுபாடு உடையனவெனினும் இவற்றிற்கிடையே யுள்ள வேறுபாட்டினும் ஒப்புமையே பெரிதாகும். செய்யுள் வழக் கிற்கு உலக வழக்கு ஆதாரமாயிருத்தலே அவ்வொப்புமைக் கும் தொடர்பிற்கும் காரணமாகும். இங்ங்னம், இவற்றிற் கிடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் போலவே இவை வெளிப்படுத்தும் பொருளிலும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவன் பேச்சு வழக்கிலே தான் கருதிய பொருளை வெளிப் படுத்துதற்குக் கையாளும் வழிவகைகளையே புலவனும் கையாண்டு, தான் வெளிப்படுத்தக் கருதிய பொருளை வெளிப்படுத்துகின்ருன். ஆகவே, மக்கள் பேச்சு வழக்கில் கையாளும் வழிவகைகள் எவையென அறிந்து கொண்டால், புலவன் தான் கருதிய பொருளை வெளிப்படுத்தப் பாட் டிலே கையாளும் வழிவகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நம்மிடையே காளிலும் பொழுதிலும் பேச்சு கிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனினும், நாம் எதைப் புலப்படுத்த மொழியை எப்படிக் கையாளுகின் ருேம் என்பதைச் சிக் தித்துப் பார்ப்பதில்லே. பேச்சிற்குப் பொருளாக அமைவது எதுவோ அத்தகையதொன்றுதான் பாட்டிற்கும் பொரு ளாக அமைகின்றது. காட்சி, கருத்து, செய்தி, சம்பவம், உணர்ச்சி, அனுபவம் என்பன பேச்சுவாயிலாக வெளிப் படுத்தப்படுகின்றன. அத்தகையனவே பாட்டிலும் உரை யிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றைப் புலப்படுத் து தற்குப் பேச்சிலே கையாளப்படும் வழிவகைகளே பெரும் பாலும் பாட்டிலும் உரைநடையிலும் கையாளப்படுகின்றன. பேச்சு, பாட்டு, உரை என்பன மூன்றிற்கும் மொழி கருவி பாகின்றது. ஆகவே, புலப்படுத்தப்படும் பொருள். அதைப்

129
புலப்படுத்தும் வகை, கருவி என்பனவற்றை நோக்கும்போது, பேச்சிற்கும் எழுத்திற்கு மிடையே நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் இருத்தலைக் காணலாம். பேச்சு வழக்கு
இலக்கண வழு உள்ளது, ஓசைக் கடடுப்பாடு இல்லாதது.
பாட்டு ஒசைக் கட்டுப்பாடும் இலக்கண அமைதியும்
உள்ளது. உரையிலே இலக்கண அமைதியும் ஒத்திசையும்
இருத்தலைக் காணலாம். இத்தகைய சில வேறுபாடுகள்
இருத்தலால் அவை மூன்றும் ஒ ன் ருே டொன் று. தொடர்பில்லாதவை யென்று எண்ணிக் கொள்ளுகின்ருேம்.
உண்மையில் அவை மூன்றும் நெருங்கிய தொடர்பு உள் ளவை மக்கள் வாழ்க்கையில் ஊற்றெடுப்பவை. ஆகவே,
பேச்சு வழக்கை ஆராய்ந்து அதன் கண்ணுள்ள சிறப்
பியல்புகள் சிலவற்றை அறிந்து கொண்டால், பாட்டு, உரை
என்பனவற்றிலுள்ள சிறப்பியல்புகளை ஓரளவிற்காயினும் அறிந்து கொள்ளலாம்.
இனி, பேச்சிற்குப் பொருளாக அமைவது எது என் பதை நோக்குவோம். பேச்சு வாயிலாக எதை வெளிப் படுத்துகின் ருேமோ, அதுதான் பேச்சிற்குப் பொருளாகின் றது. அது செய்தி, சம்பவம், காட்சி முதலியவற்றுள் யாதே ஆணும் ஒன்று ஆகலாம். ஒன்றைப்பற்றி நாம் பேசும் பொழுது, அதுபற்றி எமக்குண்டான விருபபு வெறுப்பு, கருத்து மு த வி ய வ ற்  ைற யும் அதனுேடு சேர்த்து நாம் அறிந்தோ அறியாமலோ, வெளிப்படுத்தி விடுகின் ருேம். மக்களிடையே சாதாரணமாக நடைபெறும் பேச்சை நாம் அவதானித்தால், அதை நாம் கண்டு கொள்ளலாம். உதா ரணமாக, ஒரு சந்தையிலிருந்து காய் கறிகள் வாங்கிக் கொண்டுவரும் ஒருவனைப் பார்த்து, " சந்தையில் காய்கறிப் பொருள்கள் வந்திருக்கின்றனவா ?' என்று மற்ருெருவன் வினவ, அதற்கு அவன், ' கத்தரிக்காய் வாழைக்காய் முத லிய பல காய் கறிவகைகள் ஏராளமாக வந்து கிடக்கின் றன. குவியல் குவியலாக வைத்திருக்கின்ருர்கள். விலை தான் நெருப்பு விலையாக இருக்கின்றது" என்று விடை கூறுகின் முன். இதன் கண் உள்ள ' விக்லதான் நெருப்பு விலையாக இருக்கிறது ” என்ற வாக்கியம் மிகையாகக் காணப்படு கிறது. வினவிற்கு 5ேர்விடை கூறுவதென்ருல் அந்த வாக் கியம் வேண்டியதிலஃல. " காய் கறிப் பொருள்கள் ஏராளமாக இருக்கிறது' என்று கூறவேண்டியவன் அவற்றுட் சிலவற்றை அவன் மிக்க விலைகொடுத்து வாங்கியதால் உண்டான வெறுப்புணர்ச்சியையும் ஒருங்கு சேர்த்துப் புலப்படுத்தி விடு கின் முன். அதை நாம் "விலே நெருப்பு விலை ' என்ற

Page 73
130
சொற்ருெடரிலிருந்து அறியலாம். இனி, உணர்ச்சி சம்பக் தப் படாத வகையிலும் பேச்சு நிகழ்வதுண்டு. உதாரண மாக, யந்திரம் ஒன்று எவ்வாறு தொழிற்படுகின்றது என் பதை அறியாதானுக்கு, அதை விளக்கும் ஒருவன் உணர்ச்சி கலவாத வகையில் பேசுதல் உண்டு தான் செல்லும் வழி அறியாது மயங்கும் வழிப்போக்கன் ஒருவனுக்கு. அதை அறிந்த வேருெருவன், அவ்வழியைப் பற்றிக் கூறும்போது, உணர்ச்சி கலவாத வகையிற் கூறுதல் இயல்பாகும். ஒரு காரியத்தைச் செய்யத் தெரியாது வில்லங் கப்படும் ஒருவ ணுக்கு அதைத் தெளிவுபடுத்தும் கோக்கமாகப் பேசும் ஒருவன் உணர்ச்சிக் கலப்பு இல்லாத வகையிற் பேசுதலே நாம் உலக வழக்கிற் காணலாம். இவ்வாறு உணர்ச்சித் தொடர்பு இல்லாத வகையில் பேச்சு நிகழ்தல் சிறுபான்மை என்றே கூறலாம். வாழ்க்கைத் தொடர்புடைய எந்தக் காரி யத்தைப் பற்றி நாம் பேசினலும், அதற்கும் எமக்கும் உள்ள உணர்ச்சித் தொடர்பு எம்முடைய பேச்சில் பெரும் பாலும் வெளிப்படாமல் இராது.
பேச்சிற்கு ஒருவன் எடுத்துக் கொள்ளும் விஷயம், அது பற்றி அவனுக்கு உள்ள விருப்பு வெறுப்பு ஆகிய இரண் டும் அவனுடைய பேச்சில் வெளிப்படுமாயின், அவற்றுள் எது முக்கியமானது என்ற விஞ ஒருவர் மனதில் எழுதல் கூடும். எது முக்கியம் என்பது பேச்சாளனுடைய கோக் கத்திலே தங்கியிருக்கிறது. எடுத்துக்கொண்ட விஷயத்தான் மூக்கியம் என்ருல், அது பற்றி அவனுக்கு உண்டான உணர்ச் சியையும், அதாவது அவனுக்கும் அவ்விஷயத்திற்கு மிடையே உள்ள தொடர்பையும் வெளிப்படுத்துதல் பொருந்தாது. விஷ யத்தோடு உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய சக்தர்ப்பங் களும் பலவுள. வேறு சில சந்தர்ப்பங்களில், எடுத்துக் கொண்ட விஷயத்திலும் பார்க்க உணர்ச்சி முக்கிய இடம் பெறுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விஷயம் சிறப் பிடம் பெறமாட்டாது. எனினும் விஷயத்தைக் கூருமல் உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது, உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமாயின் ஒன்ருெடு சார்த்தித்தான் கூறவேண்டும். ஆகவே, அந்த இடத்தில் உணச்சியைப் புலப்படுத்துதற்கு விடயம் ஒரு துணைக்கருவி யாகின்றது. நாம் மேலே காட்டிய உதாரணத்தில் 'விலே நெருப்பு விலை யாக இருக்கிறது " என்ற வாக்கியம் விடயத்தைப் புலப் படுத்துதற்கு வேண்டியதில்லை. காய்கறிப் பொருள்கள் உண்டா இல்லையா என்ற வினவிற்கு இறுக்கப்படும் விடை யில் விலேயேற்றம் காரணமாக உண்டான வெறுப்பு

3.
உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்படவில்லை. இனி, ஒரு அபாய சமபவத் தைக் கண்டு அதனை விவரித்துக் கூறும ஒருவன், அது கார ணமாகத் தனக்கு உண்டான உணர்ச்சி நிக்லயையும் வெளிப் படுத்துதல் பொருத்தம் எனக் கொள்ளலாம். சிலவேளை களில், ஒருவன் தனக்குள்ள இன்ப துன்ப நிலைகளைக் கூறு தற் பொருட்டு அதற்கு ஏற்ற ஒரு விடயத்தைத் துணையா கக் கொள்ளுதல் உண்டு. உதாரணமாக பரீட்சை யொன் றில் ஒருவன் சித்தியடைந்து விட்டால் அவன் தங்தை தனக் குள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்துதற் பொருட்டு தன் மகன் பாடங்களைப் படிக்கும் சிறப்பைப் பற்றியோ அவனுடைய வேறு குணவிசேடங்களைப்பற்றியோ எடுத்துக் கூறுதல் உண்டு. அவன் கூறுவதிலிருந்து அவனுடைய மகிழ்ச்சி யைக் கண்டுகொள்ளலாம். ஒருவனுடைய பேச்சில் விட யமா உணர்ச்சியா முக்கிய இடம்பெறுகின்றது என்பதை நிச்சயிப்பதற்குப் பேச்சின் நோக்கம் எது என்பதை முத வில் அறிந்து கொள்ளுதல் வேண்டும். நோக்கம் இல்லா மல் பேச்சு நிகழ்வதில்லை; நோக்கத்தை அறிந்தால், பேச் சில் எது முக்கிய இடம் பெறவேண்டும் என்பதைக் கண்டு கொள்ளலாம்.
பேச்சிற்குப் பொருளாக எந்த விடயம் அமைகின்றதோ அது அலி லது அதை ஒத்ததொன்றுதான் உரைகடை, பாட்டு என்பவற்றிற்கும பொருளாக அமைகின்றது. விட யம் மட்டுமன்றி, அதனேடு தொடர்புடைய உணர்ச்சிபும் பேச்சில் அமைவது போல, அவை இரண்டும் ஏற்றவாறு எழுத்திலும் அமைகின்றன. அவற்றுள், எது பேச்சில் முக் கிய இடம்பெறவேண்டும் என்பது பேசுவோனுடைய கேரக் கத்தில் தங்கியிருக்கின்றது என்று மேலே கூறினுேம், அதே போல. எழுத்திலும் எது முக்கிய இடம் பெறவேண்டும் என்பது எழுத்தாளனுடைய நோக்கத்தில் தங்கியிருக்கின் றது. வாழ்க்கை சமபந்தமான விடயங்களைப்பற்றி எழுதும் போது உணர்ச்சி கலந்து வருதல் இயல்பு. கணிதம், விஞ் ஞானம் முதலிய சாத்திர சம்பந்தமான விடயம் ஒன்றை விளக்குவதாயின், உணர்ச்சிக்கலப்பு இல்லாத வகையில் விளக்குதல்தான் பொருத்தமானது. உணர்ச்சியை மட்டும் குறிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் யாதேனும் ஒரு சம்ப வத்தை அல்லது காட்சியை அல்லது கிகழ்ச்சியை எழுத்தா ளன் துணைக்கொள்ளுவான்.
இன்பம் துன்பம் முதலியன மக்கள் வாழ்க்கையிற் காணப்படுவன். இன்பம் வந்தபோது மகிழ்ச்சியடைகின்

Page 74
132
ருேம். துன்பம் வந்தபோது கவலை யுறுகின் ருேம் : கண் ணிர் விடுகின்ருேம். இவ்வாறு அவற்றை அனுபவிக்கின்ற அளவில் நின்றுவிடு கின்ருேமன்றி, அவற்றைக் கலையுருவ மாக்கி, அதாவது கவிதையுருவத்தில் வெளிப்படுத்த எமக்கு இயலுவதில்லை. அந்த உணர்ச்சி யனுபவங்கள் புலவனுக்கு இருந்தால் அவற்றைக் கவியுருவத்தில் அமைத்துத் தருவான். அவை உரைநடை ஆசிரியனுக்கு இருந்தால் கதை யுருவத் தில் அல்லது கட்டுரை உருவத்தில் அவற்றை அமைத்துத் தருவான். அத்கைய ஆற்றல் எமக்கு இல்லாமையால் 15ாம் அவற்றை அவ்வாறு வெளிப்படுத்தாது விடுகின்ருேம். உணர்ச்சி என்பது ஒருவகை மனேநிலை. அதனை மொழி வாயிலாக வெளிப்படுத்துவ தென்ருல், ஒன்ருெடு சார்த்தி வெளிப்படுத்தலா மன்றி, நேரே வெளிப்படுத்த முடியாது. எழுத்தாளன் அதனை வெளிப்படுத்தும்போது யாதேனும் ஒரு கதையை அல்லது காட்சியை அல்லது வேருென்றை எடுத்துக் கூறுமுகத்தால் வெளிப்படுத்துவான். அதே போல, மக்கள் பேச்சில் அதனை வெளிப்படுத்தும் போது யாதேனும் ஒன்மருடு சார்த்திக் கூறுவர். அதாவது, ஒரு விடயத்தை எடுத்து விவரித்துக் கூறுமுகத்தால் தம்முடைய மன நிலையை வெளிப்படுத்துவர், துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பவன " எனக்குத் துக்கமாயிருக்கிறது", என்று கூறு வதால் அவனுடைய கவலையைப் புலப்படுத்த முடியாது. அந்த கிலேயைப் புலப்படுத்துவதற்கு உதவியாக உள்ள ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுதல்மூலம் அதைப் புலப்படுத் தலாம். இத்தகைய நிலைகளை நாம் பேச்சு வாயிலாகப் புலப்படுத்துவதிலும் பார்க்கப் பன்மடங்கு சிறப்பாகப் புலி வர்கள் கவிதை மூலம் புலப்படுத்து கின்றனர். இதற்கு ஓர் உதாரணத்தை நோக்குவோம்.
ஒருநா ஞணவை யொழியென்ரு லொழியாய் இருநாளைக் கேலென்ருல் ஏலாய் - ஒருநாளும் என்ணுே வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னுேடு வாழ்த லரிது,
இது ஒளவையார் அருளிச் செய்த நல்வழிப் பாட் டொன்று. பசிப்பிணியால தனக்கு உண்டான துன்பத்தை இச்செய்யுள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். " கான் பசியால் வருந்துகின்றேன்” என்று கூறினல் அப்பசியின் கொடுமை புலப்படமாட்டாது. ஆதலின், தன் வயிற்றை ஓர் உயிருடைப் பொருளாகப் பாவித்து, அதன் செய்கை யில் மிக்க வெறுப்புக் மகாண்டவர்போல அதனை வைது

133
கூறுகின் ருர். அவ்வாறு செய்வதால் தன்னுடைய துன் பத்தை வெளிப்படுத்துவதோடு, வாழ்க்கையின் இயலபு. மக்கள் உடமயின் இழிவு முதலியவற்றை எடுத்துக் காட்டு கின்றனர். பசிப்பிணியால் வருத்தமடைதல் மக்களுக்கு இயல்பு என்ற உண்மையையும் இச் செய்யுள் வெளிப்படுத் தியுள்ளது. புலவர்கள் தம்மளவில் தாம் அனுப வித் த தொன்றை எல்லோர்க்கும் பொதுவாக்கிக் கூறுவதனுலே தான் உலகம் கவிதையைப் போற்றுகின்றது. இனி, ' இடும் பைகூர் என் வயிறே" என்று விளித்து, "என் கோ அறியாய் ஆதலின் உன்னேடு வாழ முடியாது." என்று சொல் லும் அளவிலே புலவருடைய துன்பம் உருப்பெற்று விடுகின்றது. புலவனுடைய உணர்ச்சியனுபவம் கவிதை யிலே உருப்பெற்று வருதல் போலத்தான், சாதாரணப் பேச்சுவழக்கிலும் உணர்ச்சி முதலியன பிறர்க்குப் புலப் படக் கூடிய வகையில் உருவத்தைப் பெறு கி ன் ற ன. உணர் ச் சி  ைய ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும்போது அவரவர் இயல்பிற்கும் அனுபவத்திற்கும். ஏ ற் ற வா று வெளிப்படுத்துவார்கள்.
பேச்சிற்கும் எழுத்திற்கும் பொதுவாக உள்ள பண்பு இன்னுமொன்று உண்டு, நாம் எதனைக் கூறும் பொழுதும் ஒருவர் அல்லது பலருடைய முன்னிலையிலேதான் கூறுகின் ருேம். ஆகவே, நாம் பேசும் முறை நம் முன்னிலேயில் நிற்ப வர்களுடைய ஏற்றத்தாழ்வில் தங்கியிருக்கிறது. ஏழையொரு வன் ஒரு செல்வந்தனிடமிருந்து யாதேனும் ஒன்றைப் பெற் றுக் கொள்ளும் நோக்கத்தோடு அவனுேடு உரையாடுமிடத் தில், அவனுக்கும் தனக்குமிடையே உள்ள ஏற்றத்தாழ்வை மனதில் எண்ணி, மிக மரியாதையாகப் பேசுவான். கண்ணி யமான முறையில் அவன் பேசாவிடின், பேச்சைக் கேட்கிற வனுக்கு உள்ளங் கசியாது ; கண்ணுேட்டம் உண்டாகாது. ஆகவே, சொல்வதை ஒருவன் விரும்பிக் கேட்கக் கூடிய முறையில் பேச்சு நிகழாவிடின் பேசுகின்றவன் அனுகூலம் அடையமாட்டான். ஆகவே, அவன் கருதிய பயனைப் பெற முடியாது. அதனுலேதான் எண்ணியது கைகூடத்தக்க முறையில் கேட்போரைத் தம்வசப்படுத்தி இதமாகப் பேசும் ஆற்றலுடையானைச் " செல்லுஞ் செ4 ல் வல்லான் ' என உலகம் பாராட்டுகின்றது. இக கண்ணிய முறை எழுத்தி லும் கையாளப்படுகின்றது. எழுத்தாளன் ஒன்றை எழுதும் பொழுது ஒருவனையோ பலரையோ முன்னிலைப் படுத்தித் தான் எழுதுகின்ருன். அங்ங்ணம் முன்னிலைப் படுத்தப் படு கின்றவர்கள்தான் வாசகர்கள். சம்பாஷணை முறையில் எழு

Page 75
134
தப்படும் பொழுது வாசகர்கள் முன்னிலைப் படுத்தப்படா விடினும் வாசகர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் எழுத்தாளன் அவ்வாறு எழுதுகின்ருன். விற்பனை விளம்ப ரங்கள், பிரசாரப் பத்திரங்கள் முதலியவற்றில் இக் கண் ணிய முறை சிறந்து விளங்குதலை நாம் காணலாம், எழுத் தாளன தனக்கும் வாசகர்களுக்கு மிடையே யுள்ள இத் தொடர்பு நிலையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு எழுதி லைன்றி அவன் எழுதுவது சிறப்புறமாட்டாது.
இனி, மொழியினைக கையாளும் முறையில் பேச்சிற்கும் எழுத்திற்குமிடையே உள்ள வேறுபாடு பெரிதன்று. மொழி யானது உலக வழக்கிலேதான் உயிருடன் உலாவுகின்றது. நிலத்திலுள்ள நீரையும் உணவையும் பெற்று மரம் தழைத் தல் போலத்தான் மொழியும் பேச்சு வழக்கை ஆதாரமாகக் கொண்டு வளர்கின்றது. பேச்சு வழக்கில் உள்ள மொழி தான் வாழும் மொழி; அதற்கு உள்ள ஆற்றலே அவதா னித்து அறிந்து, அதனைப் பயன் படுத்திக் கொள்ளுகிறவனே சிறந்த எழுத்தாளஞகின் முன். பண்டை நூல்களில் மட்டும் காணப்படுகின்ற வழக்கொழிந்த சொற்கள், சொற்ருொடர் கள், இலக்கண மரபுகள் முதலியவற்றைத் துணைக் கொள் ளும் எழுத்தாளர்கள் சிறப்பில்லாதவர்கள் என்பதை நாம் கூறவேண்டியதில்லை. முற்காலத்துத் தமிழ் மொழிதான் இலக கண வரம்பு உடையது; இக்காலப் பேச்சு வழக்கிலுள்ள தமிழுசகு அத்தகைய வரம்பு இல்லையெனச் சிலர் கருதுகின் றனர். முற்காலத்துத் தமிழுக்கு உரிய இலக்கண அமைதி கள் இக்கால வழக்கு மொழிக்கு இன்மையால் அது இலக் கண அமைதி இல் லாதது எனக் கொள்ளுதல் பிழையாகும். வளரும்மொழி மாறுதலடைதல் இயல்பு. பழையன கழி தலும் புதியன புகுதலும் எம்மொழியிலும் உண்டு. இக்கால வழக்கிலுள்ள தமிழுக்கும் இ லக் க ண அமைதி உண்டு. அதை அறிந்து பயன்படுத்தி, இக்காலத் தமிழில் மிகச் சிறப்பாக எழுதும் ஆசிரியர்கள் பலர் உளர். இவ்வாறு கூறுதலால் பேச்சு வழக்கிலுள்ளன யாவும் வழு இல்லாத வை என்பது கருத்தன்று. இலக்கண வழுக்களும் பிறவும் பேச்சு வழக்கில் மலிந்து கிடக்கின்றன அவற்றை அறிந்து நீக்கிச் செம்மையான முறையில் மொழியைக் கையாளுதலே சிறப்புடைத்தாகும். எமது பேச்சில் வழுக்கள் உண்டு." ஆணுல், நல்ல எழுத்தாளர்கள் அவ்வழுக்களை நீக்கி எழுது வார்கள். இதுதான் பேச்சில் வழங்கும் மொழிக்கும் எழுத் தில் வழங்கும் மொழிக்கும் உள்ள வேறுபாடு.

35
பேச்சிற்கும் எழுத்திற்குமிடையே உள்ள முக்கியமான வேறுபாடொன்று உண்டு. இலக்கண மரபு முதலியவற்றை அறிந்து வழுக்கள் இல்லாத வகையில் மொழியைக் கையா ளத் தெரிந்தவர்கள்தான் மொழியறிவு உடையவர்கள் என்று கூறுகிருேம். ஏனையோர்க்கு மொழியைப் பேசத் தெரிந்திருப் பினும், அவர்களை மொழியறிவுடையோர் எனக் கொள்ள முடியாது அத்தகையோரும் தாம் கூறக் கருதிய பொருளை எவ்வகையிலாயினும் பிறருக்குப் புலப்படுத்திவிடுகின்ருர்கள். தம் முன்னிலையில் உள்ளவர்களோடு அவர்கள் உரையாடுவ தால், தாம் சொல்வது அவர்களுக்குப் புலப்பட்டதா, இல்லையா என்பதை அவர்கள் உடனேயே கண்டுகொள் ளலாம். அது புலப்படவில்லை என்று கண்டால் சில சொற் ருெடர்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல், குரலை வேறு படுத்திச் சொல்லுதல், முகக்குறி முதலிய மெய்ப்பாடுகளின் உதவியைக் கொள்ளுதல் இன்னுேரன்ன பல உபாயங்களைத் துணைக் காண்டு தம் கருத்தை எவ்வகையிலாயினும் புலப் படுத்திவிடுவார்கள். இத்தகைய வசதிகள் எழுத்தாளனுக்கு இல்லை. அவன் முன்னிலையில் இல்லாத வாசகர்களை முன் னிலைப்படுத்திக் கூறவேண்டியிருக்கிறது. மொழியை விட வேறு வழிகளை அவன் துணைக்கொள்ள முடியாது. ஆகவே, எழுத்தாளன் திருந்திய முறையில் மொழியைக் கையாண்டு தன் கருத்தை வெளிப்படுத்துதல் வேண்டும். இதுதான் பேச்சிற்கும் எழுத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும்.
வாழும் வர்ணனைகள 6
வானம் :
செங்கதிர் பொழிந்த ஒளி வெள்ளத்தில் தங்கக் கப்பல் வானம் ! எங்கும் பரந்த வானத்து அழகில் எனையே மறந் தேன் நானும் திசை காணுத வானும் உலகும் யாவும் ஒன்றே என்னும் இசைதான் கண்டேன் அறிவால் 1 அந்த அறிவே முடிந்த பொருளாம்.
- பாரதிதாசன்.

Page 76
நாடகத் தயாரிப்பு
கலாநிதி சு. வித்தியானந்தன்
வீட்டைக் கட்டிப்பார், கலியாணத்தை கடத்திப்பார் என்பர் பெரியோர். வீட்டைக் கட்டியவனுக்கும் கலியா ணத்தை நடத்தியவனுக்குமே அவற்றைத் தொழிற்படுத் ஆவதில் உள்ள வில்லங்கம் தெரியும். இவைபோலவே, நாடகம் தயாரித்தவருக்கே அதிலுள்ள பிரச்சினைகள் தெரியும்,
பழகிக்கொள்ளக்கூடிய - பழக்கிக் கொடுக்கக்கூடிய - பிற தொழில் களைப்போன்றதன்று நாடகத் தயாரிப்பு. பிள்ளை களுக்கு ஒரு விளையாட்டைப் பழக்குவதாக இருந்தால் அதற் குரிய விதிகளை - திட்டவட்டமான சட்டங்களை - சொல்லிக் கொடுத்து, எதிரியை எவ்வாறு வெல்லலாம் என்று குறிப் புக்கள் கொடுத்துப் பழக்கலாம். ஆனல், நாடகத்தில் தயாரிப்பைப்பற்றி நிலைபேருன விதிகள் இல்லை - எல்லா நாடகத்திற்கும் பொதுவான சட்டங்கள் கிடையா. எதிரியை எவ்வாறு தோற்கடிக்கலாமென்று கூறிக்கொடுக்க இயலாது. நாடகத்தைப் பொறுத்த மட்டில், நாடகம் அரங்கேறிய பின்பே எதிரிகள் தோன்றுவார்கள். " நாடகம் பழுதில்லை; ஆனல், கல்லாயிருக்கக்கூடிய அளவிற்கு அமையவில்லே " என்று கூறும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது போலிருக்கும்.
மேலும், ஒருவர் தமது ஆற்றலைக்கொண்டு ஒரு வீட்டை நல்ல முறையில் அமைக்கலாம்; அல்லது விக்ளயாட்டில் முத லிடம் பெறலாம். ஆனல், நாடகத்தில் தயாரிப்பாளரின் ஆற்றல் மட்டும் வெறறிதராது ; மற்றவர்களின் ஆற்றலை விருத்தி செய்வதிலே வெற்றி தங்கியுள்ளது. இது முக்கிய மானதொன்று. சில தயாரிப்பாளர் அனுபவசாலிகளாயிருக் கலாம் ; எவ்வாறு நாடகம் தயாரிக்கப்பட வேண்டுமெனத் தெரிந்திருக்கலாம்; நாடகத தயாரிப்பைப்பற்றிச் சிறந்த கருத் அதுக்கள் உடையவராக இருக்கலாம். ஆனல், தமது அறி வைப் பிறருக்கு அளித்து, பெறவேண்டிய பயனைப் பெறுவ தைப் பொறுத்தளவில் அவ்வளவு திறமை அற்றவராய் இருக்கலாம். அதில் முற்ருண தோல்வியும் அடையலாம்.

137
தயாரிப்பாளர் பற்றிச் சிலர் கூறும் குறை, பலர் ஒரே விதமான நாடகங்களையே தயாரிப்பர் என்பதே. இதனுல் இன்னர் தயாரிப்பென்ருல், உடனே கூறுவாரகள், நாடகம் இப்படித்தான் இருக்கும் என்று. தயாரிப்பாளர் முன்னேற் றம் அடையவேண்டுமென்ருல், நாடகத் துறையில் வளர்ச்சி காணவேண்டுமானல், புதிய வழிகளை, புதிய முறைகளைக் 'காலத்துக்துக்குக் காலம் கையாளவேண்டும்.
சில நாடகத் தயாரிப்பாளர், கடிகர்களின் ஆற்றலை அவர் களுக்கு ஏற்றவாறு பயன் படுத்துவதில்லை. முன்பு நடித்த வர்களையோ அல்லது சினிமாவில் அத்தகைய பாத்திரங்களை ஏற்றவரையோ முன்மாதிரியாகக் கொண்டு அவர்கள் நடித்த வாறு 15டிக்கப் பழக்குவர். உதாரணமாக. இன்றைய நாட கங்களில் சிவாஜி கணேசன் போன்றவர்களைப் பல உருவத் திற் காணலாம். ஒவ்வொரு கடிகனுக்கும் தனி ஆற்றல் உண்டு. அதனை விருத்தி செய்து 15ல்வழிப்படுத்துவதே தயா ரிப்பாளர் கடன்.
நாடகக் கழகங்கள், பெரும்பாலும், தயாரிப்பாளருடன் கலந்து ஆலோசியாது, தாமாகவே ஒரு கதையைத் தெரிக் தெடுப்பர். அவர்கள் அக் கதையைத் தெரிந்தெடுத்ததன் நோக்கங்கள் பலவாக இருக்கலாம். ஆணுல் அத் கழகத்தி லிருந்து தெரிந்தெடுக்கப்படும் கடிகர் (5டிக்கக்கூடிய /5/Tւ- ֆւDՈ՞, . அரைகுறை அரங்குக்கு ஏற்ற 5ாடகமா என்பன போன்ற பிரச்சினைகளை அவர்கள் கவனித்துத் தெரிக்தெடுப்பதில் இ. இதனுல் தமக்குப் பிடியாத 15ாடகத்தை, தமககு அக்கறை இல்லாத நாடகத்தை, பிறர் தம்முடன் கலந்து தெரியாத நாடகத்தைத் தயாரிக்க வேண்டிய வில்லங்கம் தயாரிப்பாள ருக்கு ஏற்படுவதுமுண்டு.
சில தயாரிப்பாளர் 5ாடக ஆசிரியரின் நூலிற் கைவைப் பதுமுண்டு. 15ாடக ஆசிரியரின் படைப்பைத் தாம் மாற்றி அமைக்கலாம் என்று அவர்கள் கருதுவர். ஆசிரியர் எழு தியபடி 15ாடகத்தைத் தயாரித்தால் அது தமக்கு இழிவு எனக் கருதி, அதில் மாற்றம் செய்ய முன்வந்து, தாம் விரும் பியவாறு சில காட்சிகளைச் சேர்த்தும் நீக்கியும் உரு மாற்றி யும் நாடகத்தைக் கொலேசெய்கின்றனர். இப்படிக் கொலை செய்யப்பட்டுத் தோல்வி அடைந்த 15ாடகங்களுள் ஒன்று, பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சங்கிலி. தயாரிப்பா ளர் தம் கைவரிசையை இத்துறையிற் காட்டாமல் இருத்தலே நன்று. தமதுஆற்றலுககு ஏற்றவாறு நாடகப் போக்கிற் சில மாற்றங்களை ஏற்படுத்தலாமேயொழிய நூலை உருக் குலேக்கக் கூடாது.
9

Page 77
138
நாடகத்தில் நடிப்பதற்கு கடிகரைத் தெரிந்தெடுப்பது பெரும் பொறுப்பாக இருக்கும். அதுவும் பெண்பாகத்திற்கு நடிகர் தேடுவது வில்லங்கம். இதனுற் பெரும்பாலும் கடிக் கத் தெரியாதவர்களையே தெரிந்து சமாளிக்க வேண்டி கேரி டும். அதுவும் இடத்துக்கு இடம் நாடகத்தை நடிப்பதா யிருக்தால் அவ்வாறு குழுவுடன் செல்வதற்குப் பெண்களைத் தெரிந்தெடுப்பது இன்னும் பொறுப்பானது. மேலும் பல நாடகக் கழகத்தினர் தாமாகவே கடிகரைத் தெரிந்து, காட கத்தைத் தயாரிக்கும்படி கேட்பவர். ' இவரே இந்தப் பாகத் திற்கு ஏற்றவர். இவரைத் தெரிவு செய்யாவிட்டால் மனக் கசப்பு உண்டாகும். கழகத்திற் பிளவு ஏற்படும் ' என்பர். சில வேளையில் - எமக்கு ஒருவர் கூறியவாறு-" ஊரிலேயே குழப்பம் ஏற்படும் " என்பர். “இந்தப் பெண்ணேத் தெரிக் தெடுத்தால்தான் சனம் வங்து குவியும்" என்பர். இது தயாரிப்பாளரின் பெரும் பிரச்சினை. சில சமயங்களில் தொடக்கத்தில் எல்லா 5டிகரையும் தெரிந்தெடுக்க முடியா மல் இருககும். காலஞ் செல்லச் செல்லவே எல்லாப் பாகங் களும் முற்ருக அமையும். 15ாடக அரங்கேற்றத்திற்குச் சில தினங்களுக்கு முன்பே சிலர் தெரிந்தெடுக்கப்படுவதுமுண்டு. தெரிந்தெடுத்வரை மாற்றவேண்டி நேரிட்டால் அதைப்போ லப் பெரும் பிரச்சினை வேறு இராது. தெரிந்தெடுத்தவரைப் பின் தட்டுவதால் மனக்கசப்பு ஏற்படுதலும் உண்டு.
நாடகத்துக்கு ஒத்திகை மிக முக்கியமானது. ஒத்திகை யை எவ்வாறு நடததுவது - ஒரு காட்சியாகவா, முழு காடகமாகவா ? (5டிகரைத் தனிப்பட்ட முறையிலா, ஒன் ருக வைத்தா திருத்தம் செய்வது ? சில ஒத்திகைகள் ஆண் டுக் கணக்காய் நடைபெறும். இவ்வாறு பெரிதும் டிேத்தால் நடிகருக்கு ஊக்கக் குறைவு ஏற்பட்டு நாடகம் நல்ல முறை யில் உருப்படாது. வேறு சிலர் இரு கிழமையில் 5ாடகத் தைத் தயாரிப்பர். இதனற் போதிய திருத்தம் செய்யாது ஏதோ சரிக்கட்டி அரங்கேற்றம் நடைபெறும்.
நாடகத்தில் ஒரு காட்சிதான் ஒத்திகை கடப்பதாயிருக் தால், மற்றக் காட்சிகளிற் பங்கு பற்றுவோர் அன்று வரார். எல்லா ஒத்திகைக்கும் எல்லா நடிகரும் கட்டாயமாகச் சமுக மளிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடகத்தை விறு விறுப்பாக கடிக்கலாம் ; கடிகா கதைத் தொடர்ச்சியை உணர்ந்து தாமும் அனுபவித்து கடிக்கலாம். சில நடிகர் தாம் இரண்டொரு ஒத்திகைக்குப் போனுற் போதும் எனத் தயாரிப்பாளருக்குக் கூறுவர். ' கடைசி ஒத்திகைகளுக்கு

139
கல்லாய் நடிக்கின்றேன்" என்பர். இத்தகைய சேட்டைக் குத் தயாரிப்பாளர் இடங் கொடுக்கக் கூடாது.
ஒத்திகைக்கு நடிகர் நேரத்திற்கு வந்து சேரார். வந்தா லும் வீண்கதைகளில் நேரத்தை வீணுக்குவர். இடையில் தேநீர் குடிக்கப்போய் அங்கு வீண் கதை கதைத்து நேரத் தைக் கழிப்பர். தம்முடைய பாகக்தைப் பாடமாக்க முன் பே, தாம் எப்படி நடக்கவேண்டுமென அறிந்து கொள்ள முன்பே, உடை காட்சியமைப்பு முதலியபற்றி ஒத்திகை நேரத்தில் வாதாடுவர். இக் காரணங்களால் ஒத்திகைக்குப் போதிய நேரம் .இல்லாமற் போய் விடுகின்றது. இப்படிச் செய்ய விடுவதால் தயாரிப்பாளர் தாமே தமக்குத் தலையிடி -யைத் தேடிக்கொள்கின்றனர். கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி ஒழுங்கான முறையில் 5டிகரை கடத்துவது தயாரிப்பாளர் d5L-657.
ஒத்திகை நடக்கும்போது மேடைப் பொறுப்பாளர் கிற் பது கிடையாது. கின்ருலும், ஒத்திகையின்போது தயாரிப் பாளர் குறிப்புக்களைச் சரிவரக் குறித்து வைப்பதில்ஃல. பெரும்பாலும், குறித்துவைத்தது அவருக்கே விளங்காது. குறிப்பை வாசிக்கச் சொன்னல் தடக்குவார். தயாரிப்பாள ருக்கும் அதுபற்றிக் கவலையில்லை. ' இவர் குறித்தது என்ன வாய் இருக்கக்கூடும். போனுற் போகிறது. அதைப் பற்றிக் வசீலயில்லை. அது என்னவாய் இருந்தாலும் இருக்கட்டும். நீங்கள் அப்படிச் செய்யவேண்டும் " என்பர். இதனுல் ஒத்திகை ஒரு பகிடியாய் முடிகின்றது. நடிகர்களே தயாரிப் பாளரை விகடம் செய்யும் அளவுக்கு கிலமை உருப்படும்.
சில தயாரிப்பாளர் ஒத்திகைக்குப் போகும்போது,
நாடகத்தை நன்முய்ப் படித்துப் போவதில்லை. நடிகரையே கருத்துத் தெரிவிக்க விடுவார். இதனல் நடிகர் பொறுமை யும் நம்பிக்கையும் இழக்க நேரிடும். ' எல்லாரும் ஆயத் தமா ? முதலில் என்ன நடக்கிறது ? யார் முதலில் வர வேண்டும் ? ஒ, சண்முகமாக்கும் சரி, வா. வாசற்படிக்கு வரவேண்டும். எங்கே வாசற்படியை அமைக்கலாம் ? அல்லது ஏன் அந்தத் தொந்தரவை. வாசற்படி வேண்டாம். இங் தப் பக்கமாய்ப் போனல் ஒருவேளை கல்லாய் இருக்கும்.', இப்படியே, தயாரிப்பாளர் மனதில் ஒரே குழப்பம் என்ருல் தயாரிப்பு நல்லாய்த்தான் இருக்கும் !
W தயாரிப்பாளர், செய்வது என்ன என்பதை முற்ருக முன்பே தெரிந்துகொள்ள வேண்டும். தடதடத்து நம்பிக்தை

Page 78
140
இழந்தால் நடிகருக்கே அவரில் கம்பிக்கையிராது. மேடைக் குரிய பொருள்கள் பற்றி அதற்குப் பொறுப்பாக உள்ளவ ரோடு கலந்து ஆலோசித்து, அதனை அவர் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். இதேபோலவே காட்சியமைப்பு, ஒலி யமைப்பு முதலியனவற்றை அவற்றிற்குப் பொறுப்பாக உள்ளவரிடம் விட்டு, பாத்திர அமைப்பு, பேச்சு, நடிப்பு முதலியவற்றிற் கவனம்செலுத்த வேண்டும்.
தயாரிப்பாளர் யாவும் தெரிந்த ஒருவராக இருக்கத் தேவையில்லை; தயாரிப்பாளராக மட்டும் இருந்தாற் போதும். நாடக ஆசிரியர் கருத்தை கடிகர் மூலம் சபையில் உள்ளவர் களுக்கு ஆற்றலுடன் அலுப்புத் தட்டாமல் அளிப்பதே தயாரிப்பாளர் கடமை, இதல்ை, உடை, காட்சி, ஒலி இவற் றிலும், பேச்சுக்கும் நடிப்புக்குமே முக்கியம் கொடுத்தல் வேண்டும். பேச்சு நல்ல முறையில் அமைந்தால், நாடகம் உயிர்த்துடிப்புடன் விளங்கும். பேச்சில் கவனம் செலுத் தாது விட்டால், நாடகத்தில் விறுவிறுப்பில்லாது போய்விடும். நடிகர்கள் சபையில் உள்ளவருக்குக் கேளாத முறையிற் பேசினல், அரைவாசிப் பயன் இழந்ததுக்குச் சரியாகும். அனேகமாகப் பேச்சு தயாரிப்பாளர் பொறுப்பாக அமைவ தில்லை. பெரும்பாலும் அவர்கள் ஒளி அமைப்பு உட்ை முதலியவற்றிலேயே கருத்தைச் செலுத்துகின்றனர். ஆனல், அவற்றை அவற்றிற்குப் பொறுப்பானவரிடம் ஒப்படைத்து, நடிகரின் பேச்சைக் கவனிப்பதிலே கருத்தைச் செலுத்த வேண்டும். நாடகத்திற்குப் பேச்சே முக்கியமானது. மற்றவை வ்ெளிப் பூச்சுக்கள் - போலி உருவங்கள் - போலி உருவங் கள் கவர்ச்சியாக இருக்கலாம். ஆனல், நாடக ஆசிரியர் கருத்துச் சரியாக வெளிப்படுத்தப்படாத இடத்து, போலிச் சிறப்புக்களால் என்ன பயன் ? பல தயாரிப்புக்களில் நடிக ரின் பேச்சைப் பார்க்கும்போது, கவலையாகவே இருக்கின் றது. நல்ல வேளை, நாடக ஆசிரியர்கள் தம் நாடகங்கள் மேடையேற்றப்படும்போது பிரசன்னமாயிருப்பதில்லை. இருந் தால், அவர்களுக்கு எவ்வளவு மனவேதனையாயிருக்கும் !
நடிகரின் பேச்சுக்கு ஒலி முக்கியமானது. முந்திய காலத் தில் நாடகம் ஆடியவர்கள் ஒலிபெருக்கி உபயோகித்ததேகிடை யாது. அவர்கள் வாய் திறந்தால் எத்தனையோ கட்டைவரை கேட்கும். இன்று நடிகர்கள் வாய் திறந்தால் முதற்பத்து வரியில் இருப்பவருக்கே தெளிவாகக் கேட்கும். ஆகவே, *ஸ்தாயி, ஒலிக்கட்டுப்பாடு, ஒலி வெளிப்பாட்டு முறை, சொல்

i41 அழுத்தம், நடிப்பு ஆகியவற்றிலே தயாரிப்பாளர் கருத்துச்
செலுத்தவேண்டும்.
எந்தக் கலியாணமும் முற்றிலும் நாம் விரும்பியவாறு கடந்தேறுவதில்லை. ஏதோ இரண்டொரு பிழை ஏற்பட்டே தீரும். அதேபோலவே, எந்தத் தயாரிப்பிலும் சில பிழை கள் எதிர்பாராத முறையில் ஏற்படக்கூடும். குறிப்பிட்ட 5ேரத்தில் தொடங்க எதிாபாராத விதத்திற் பல இடை யூறுகள் ஏற்படும். சிலவேளை திரைச் சீக்ல நீங்கும்போது, ஒளி அமைப்பாளர் வேருெருவரோடு கதைத்துக் கொண் டிருப்பர் ; மேடையில் வெளிச்சமிராது. திரை நீங்கும்போது, சிலர் குறுக்காலே ஒடுவர். சிலர் ஒரு பக்கத்திலிருந்து கை காட்டுவர். பிழையான பாட்டுத் தட்டுப் போட்டு, எல்லாம் ஒரே குழப்பமாகவும் அமையக்கூடும். ஆனல், இவற்றை யெல்லாம பொருட்படுத் தாது. இவற்ருல் மனம் கலங்காது, எதிர்பாராத வில்லங்கங்களையும் தாண்டி, வெற்றி காண்பதே சிறந்தது.
15ாடகத்திற்கு மக்கள் ஆதரவு குறைவே. மக்கள் ஆதர வைப் பெறக்கூடிய பெரிய5டிகர் பெயர், 5டிகர் படடியில் இல் லாதுவிட்டால், நாடகத்திற்கு ஆதரவு கிடையாது. விருப்பமில் லாமல் ஒரு ரூபாத் துண்டு வாங்குபவர் எதிர்பார்ப்பது அதிகம. அதிலும் எடடு மடங்குப் பணம் கொடுத்துச் சினிமாப் பார்த்துத் தரம் குறைந்தாலும் " சும்மா " வீடு திரும்புவர் அவர்.
பெரும்பான்மையான நடிகர் வேறு தொழில் செய்பவர் ; ஒத்திகைக்கு ஒழுங்காகச் செல்வதறகுப் போதிய நேரம் இல்லாது, ஒத்திகைக்குச் சென்று அதனையும் அரை குறை யாகச் செய்து வீடு திரும்புவர்
மேலும், அனேகமான நாடகங்கள் ஒரு முறைக்குமேல் அரங்கேறுவதில்லை. இதனல், நடிகர் திருந்துவதற்கு இட மில்லே. ஒரு நாடகம் பல முறை 15டிக்கப்பட்டாற்ருன் தயா ரிப்பில் வளர்ச்சியைக் காணலாம்.
பல நாடகக் கழகங்கள் நாடகங்களை நடிப்பதற்கு நல்ல அரங்கில்லாது தவிக்கின்றன. அரங்கேற்றத்திற்குப் பலகை களையும் மேசைகளையும் ஒன்று சேர்த்து மேடை அமைப்பர். எப்பொழுது மேடை பொறியுமோ என்ற பயத்தில் நன்ருக கடிக்க முடியாமல் இருக்கும். ஒவ்வோர் ஊரிலும் திறந்த

Page 79
142
வெளி அரங்கும் காட்க மண்டபமும் அமைந்திருந்தால்தான் நல்ல நாடகங்களைத் தயாரிக்கலாம், ;
நல்ல தயாரிப்புககுப் போதிய பணம் வேண்டும். ஆனற் பெரும்பாலும் ஒத்திகை நடத்துவதற்கே போதிய பணம் கிடையாது. இது ஒரு பெரும் பிரச்சினை.
தயாரிப்பாளர் நாடகத்தைத் தயாரித்துக் கண்ட பயன், மக்களால் மறக்கப்படுவதே. விஷயம் தெரிந்தவர்களைவிட, பொதுமக்கள், நடிகரின் கூட்டு முயற்சியே நாடகத்தின் வெற்றியெனக் கருதுவர். அவர்களை இயக்கியவரைப் பற் றிக் கதையேயிராது. நாடகம் நல்லாய் இருந்தால், நடிகரைப் பாராட்டுகின்றனர். ஒலி அமைப்புக்காரரையும் காட்சி அமைப்பாளரையும் தேடிப்பிடித்துப் பாராட்டுகின்றனர்" ஆனல், தயாரிப்பாளர் ? பாவம், யாராலும் கவனிக்கப்பட் டாற்ருனே ? 5ாடகம் 15ல்ல முறையில் அமையாதுவிட்டால், நடிகரையும் மற்றும் பொறுப்பாளரையும் குறை கூற மாட் டார் : தயாரிப்பாளரையே தேடித்துாற்றுவார். என்ருலும், நடிகர்களுக்குக் கைகுலுக்கும்போது, காட்சி அமைப்பாள ரின் முதுகிலே தட்டிப் பாராட்டும்போது, ஒரு மூலையிற் கவனிப்பாரற்று நிற்கும் தயாரிப்பாளன் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகின்றது - தன்னுற் பிறராதல் , பிழைக்கி முர்கள் என்று
வாழும் வர்ணனைகள் 7. உஷை
வைகறையின் செம்மை இனிது மலர்கள்போல நகைக் கும் உஷை வாழ்க! உஷையை நாங்கள் தொழுகிருேம், அவள் திரு, அவள் விழிப்புத் தருகின்ருள். தெளிவு தருகின்ருள். உயிர் தருகின்ருள் 1 அழகுதருகின்ருள். கவிதை தருகின்ருள். அவள் வாழ்க !
அவள் தேன், சித்த வண்டு அவளை விரும்புகின்றது! அவள் அமுதம், அவள் இறப்பதில்லை. அவள் வலிமையுடன் கலக்கின் முள், வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரி ❤ பாரதியார்.

பல்லவர்கால இல்க்கியம்பற்றிய ஆராய்ச்சி
திரு. க. கைலாசபதி B. A. (Hons)
தமிழிலக்கிய வரலாற்றிலே பல்லவர் காலம் எனப் படும் பகுதி தனிச்சிறப்புடையதாகும். சிவகேயச் செல்வ ரான நாயன்மாரும், திருமாலடிய்ார்களாகிய ஆழ்வாரும் தமது தெய்வமணங்கமழும் திருப்பாடல்களினல் நெஞ்சுருகும் வண் ணம் பக்தி மார்க்கத்தின் கொடுமுடியைக் கண்டனர். ஒரு வாசகத்திற்கும் உருதாதவரையும உருக்கும் திருவாசகம் போன்ற மணிவாசகங்கள் தோன்றியது இக்காலப் பகுதி பிலேதான் என்பதை யாவருமறிவர். எனினும் கனிந்த இத யங்களிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிய மதுரத் திருப் பாடல்களிற் கடுமையும், வன்சொல்லும் கலந்திருக்கக் காண் கின் ருேம். சங்க காலத்திலிருந்தே வைதிக சமயத்தவரும், பெளததரும், சமணரும் எத்தகைய குரோதவுணர்வுமின் றித் தமிழிலக்கியங்கள் படைத்து வந்தனர். மதுரைக்காஞ்சி என்னும் பழந்தமிழ் நூலிலே அந்தணர் பள்ளியும், அமண் பள்ளியும், பெளத்தப்பள்ளியும் அடுத்தடுத்துக் கூறப்படு கின்றன. 1 எனினும் பல்லவர் காலத்திலே தோன்றிப் பக் திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பாவாணர்க. ளாகிய நாயன்மாரும், ஆழ்வாரும் புறச்சமயத்தவராகிய பெளத்தரையும் சமணரையும் பலவாறு எள்ளி நகையாடியும் வெறுத்தும் பாடல்கள் பாடியுள்ளனர். நாயன்மாருள் ஒரு வராகிய ஞானசம்பந்தப் பெருமானுடைய பதிகங்களிலே சமண பெளத்தரைப்பற்றிக் காணப்படும் கண்டனச் செய் திகளைக் கண்ணுற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் மேல்வருமாறு குறிப்பிட்டார் :
மதுரைக் காஞ்சி 486 - 487

Page 80
144
ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத் தர்கள்ாகிய பிற சமயத்தவர்கள்பால் அளவற்ற வெறுப்பு வேரூன்றி, யிருந்ததற்குக் காரணம இருந்திருக்க வேண்டும். இத்துணை கெடுங்காலம் கழிந்தபின்பு நாம் அதனே அறிந்து கொள்வது கடினமே. புத்த சமயம், அசோக மன்னனது ஆதர வால் வடகாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வலிய ஆட்சியாளர் சிலருடைய முயற்சியால் தென்னுட்டிலும பரவி நிலைபேறு பெற் றுப் பின்னர்க் காலப்போக்கில் கிலேகுலேந்து போயிருக்கலாம். அரசியற்கட்சிகள் போலச் சமயங்களும அரசியல் வலிமை பெறும் வரையில் மக்கட்கு நல்லனவாகத் தோன்றும். அவ்வலி பெற் றதும் அவை தம்முடைய கலங்குலேந்து சீரழிவது உலகியலில் இயல்பே புத்த சமயமும் இவ்வாறே சீரழிந்து போயிற்று எனலாம். ஆயினும் வேற்றுச் சமயங்களிடத்து ஞான சம்பந்த ருக்குத் தீராத சகிப்பின் மை உண்டானதற்கு அஃது ஒன்று மட் டும் காரணமாக இருக்க முடியாது. அக்கால நிலையினை நாம் தெளிய அறிந்து கொள்வதற்கு வேண்டிய சான்றுகள் போதி யனவு கிடைக்காத இங்கிலேயில் அதுபற்றி நாம் பல்வேறு கார ணங்களைக் கற்பித்துக் கொள்வது பொருத்தமன்று. தெளிவும், மெய்ம்மையும் நிறைந்த சான்றுகளால் அக்கால கிலே விளக்க முறப் புலப்படுமாயின், அது கொண்டு உண்மை உணர்ந்து காம் பெருமகிழ்ச்சி கொள்ளலாம். ? ?
சென்ற நூற்ருண்டின் இறுதிப்பகுதியிலே (1891) எழுதிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சீவகாருண்யத்தையும் அருகள யும் பொருளாகக் கொண்டு ஒழுகும் சமண புத்தர்கள் பால் சம்பந்தர் முதலிய நாயன்மார் மாருப் பகையுணர்ச்சியடன் நடந்துகொண்டமைக்கு விளக்கங்காணுமுகமாக இவ்வாறு குறிப்பிட்டார். தமிழிலக்கிய வரலாற்றுக்கு வழிவகுத்தவர் களில் ஒரு வரான சுந்தரம்பிள்ளை முக்கியமான ஒரு கேள்வி யை எழுப்பி அதற்கு விடையுங் காண முயன் ருர். எனி னும் அன்றைய நிலையில் தக்கவிடைகாண முடியாமலிருந் ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இக்கட்டுரையை வெளியிட்டு எழுபது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனல் அவர் எழுப்பிய கேள்வி இன்னும் தக்க விடை காணுமலே இருக்கின்றது.
பல்லவர் காலத்திலே தமிழ்மொழிக்கும் சிவநெறிச்கும் பெருக்தொண்டாற்றி, கிறைபுகழாளர்களாகத் திகழ்ந்த அப்
P. Sundarampilay : The age of Tirujana - Sambandha : The Tamilian Antiquary, p, 8-9.

145
பச் சம்பந்தர் முதலியோருடைய சரித்திர முக்கியத்துவத்தை எவரும் மறுக்க முடியாது. இலக்கிய வரலாற்ருசிரியர்களும் சமய வரலாற்ருசிரியர்களும் இவ்வுண்மையைப் பலவாருக வும் வற்புறுத்தி வந்துள்ளனர். நம்பியாண்டார் கம்பியி லிருந்து, ஜே. எம். நலலசாமிப்பிள்ளை வரை நாயன்மாருடைய பக தி வைராக்கியத்தைத் தெளிவுறுத்தி வந்திருக்கின்றனர்.
" . பல்லவ மன்னர்களைத் தமிழ் மொழியிலும் சிவநெறியிலும் மிகவும் ஈடுபட்டின்புறுமாறு திருத்தி உய்யக் கொண்ட பெருஞ் சிறப்புக்கு உரியவர்கள் திருநாவுக்கரசரும் திருஞானசம்பகதருமே யாவர். அவ்விரு பெருமக்களின் செயலாண்மைத்திறம் (Heroism) பெரிதும் வியக்கற்பாலது. அவ்விரு பெருமக்களையும் பொருட் சமய முதற் சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண்ணிரண்டு? எனச் சேக்கிழார் பெருமான் புகழ்ந்து பாராட்டியதில் வியப் பொன்றுமில்லை. ’ 3
15ாயன்மாருடைய செயலாண்மைத்திறத்தைப் பாராட் டும் அதே சமயத்தில் அவர்களுடைய உணர்வும் கருத்துக் களும் எங்கிருந்து வந்தன என்னுங் கேள்வியைக் கேட்க வேண்டியவராகின் ருேம். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுப் பிய கேள்வியும் அதுதான். நாயன்மாருடைய கருத்துக்கள் எங்கிருந்து தோன்றின என்னுங் கேள்விக்குச் சாதாரணமான விடை கூறுபவர்கள் சொல்வதென்ன? நாயன்மாருடைய செயலால் வரலாறு வளர்க்கப்பட்டது : அச் செயல்களை அவர்களுடைய சித்தங்கள் தூண்டி விட்டன : சித்தங்கள் அவர்களுடைய கருத்துக்களைப் பிரதிபலித்து வெளிவந்தன கருத்துக்களோ மனித மூளையிலிருந்து பிறக்கின்றன. அல் லது இறையருளால் கிடைக்கப்பெறுகின்றன. கருத்துக்கள் எங்கிருந்து தோன்றின என்னும் கேள்விக்கு மேலெழுந்த வாரியான பதில் கிடைத்துவிட்டது என்பது உண்மைதான். " ஆனுல் அந்த மூளையில் ஒரு குறிப்பிட்ட கருத்து உதிப்ப தற்குப் பதிலாக வேறு கருத்து என் உதிக்கவில்லை என்ற கேள்விக்கு அது விளக்கம் தரவில்லையல்லவா ?” 4
சுருங்கக்கூறின் நாயன்மாருடைய சிந்தனைத்திறன் காரண மாகவோ, இறையருள் காரணமாகவோ கருத்துக்கள் தோன் றின என நாம் கொண்டாலும், வேற்றுச் சமயத்தவர்பால் மாளாத வெம்பகைமை தோன்றுவதற்குக் காரணம் என்ன
* புலவர் முருகவேள் : சைவசமயச் சொற்பொழிவூகள்: பக். 49.
* ஜோர்ஜ் பொலிட்ஸர் : மார்க்ளியே மெய்ஞ்ஞானம் பக். 203.

Page 81
46
என்பதற்கு விடை கண்டவர் ஆகமாட்டோம். அவ்வாரு யின் நாயன்மாருடைய பக்தியுணர்வும் பரசமய விரோதக் கருத்துக்களும் எங்கிருந்து தோன்றி இலக்கியவாயிலாக வெளிவந்தன ? பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கேட்ட கேள்வி யும் இதுதான்.
" மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண் சித்தரை யழிக் கத்திரு வுள்ளமே " 5
என்று சமணரை வாதில் வென்று அவரை அழிக்கச் சிவ பிரானது " திருவுள்ளத்தின் அருட் குறிப்பினை அறிய "ப் பாடிய சம்பந்தரும்,
* வெறுப்போடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமங் கண்டா
யரங்கமா நகரு ளானே ! " 6
என்று "புலேயறமாகிகின்ற புத்த - சமண சமயங்களைத் தலை, யறுக்க " விரும்பித் திருவரங்கத்தானைப் பாடிய தொண்ட ரடிப்பொடி யாழ்வாரும், நாயன்மார், ஆழ்வாருடைய உளக்
கொதிப்பிற்கு உதாரணக் குரல்களைத் தந்துள்ளனர் என
லாம். பக்திவலையிற் படுவோன் இறைவன் என்று அன்பு, நெறி போதித்த அருளாளராகிய இவர்கள் " தலையறுக்கும் "
வெங்கொடுமைத் தொழிலேக் கூடக் கூசாது பேசுமளவிற் குக் கருத்துக்கள் ஏன் வலிமையடைந்தன ; அங்த மனுே நிலை எவ்வாறு சிறந்த இலக்கியமாகப் பரிணமித்தது ; என்
பன போன்ற கேள்விகளுக்கு 15ாம் முதலில் விடை காணல்
வேண்டும்.
பல்லவர் காலம்பற்றிய ஒரு கேள்விக்கு நாம் தக்க விடை கூறுவதற்குச் சங்க காலத்திலிருந்தே கமது பார்வை
5 ஞானசம் : 298 : 2
தொண்டரடிப். திருமாலை 8

147
யைத் தொடங்கல் வேண்டும். பழந்தமிழிலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கச் செய்யுட்களி லேயே சமண பெளதத தத்துவக கருத்துக்களின் செல்வாக். கை ஆங்காங்கு நாம் காண்கிருேம். சமண பெளத்த மதத் தைப் பின்பற்றிய புலவர்களது செய்யுட்கள் தொகை நூல் *ளில் இடம்பெற்றுள்ளன. 7 அது மட்டு மன்று ; தமிழ் வர லாற்றை நோகசூமிடத்துச் சமண பெளத்த மதங்கள், வைதிகம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்னரே பரவத் தொடங்கி விட்டன எனக் கொள்ளலாம். கிறித்து அப்தத் இற்கு முந்திய இரண்டொரு நூற்ருண்டுகளிலேயே சமண பெளத்தர் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். பழந்தமிழிலக்கி யம் இதனைக் காட்டும். 8
சமணமும், பெளத்தமும் அவற்றையடுத்துப் பிராம ணிய வைதீகமும் தமிழகத்திற்கு வந்த காலத்தில் மக்க ளிடையே மதப்பிரசாரஞ் செய்வது சுலபமான காரியமாக இருககவில்லை. 9 சிறுச்சிறு குலங்களாகவும். குடிகளாகவும், குலங்களின் இணைப்புக்களாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாதபோர், படையெடுப்பு, ஊர் அழிவு, அரசுரிமைச் சண்டை ஆகியவற் றின் அடிப்படையிலே சங்ககாலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றலாயின. " சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசரும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தின ருக்குத் தலைவராக இருந்திருத்தல் வேண்டும், ‘சங்க காலத் தின் நடுப்பகுதியில் அவர் அரசராய் மாறும் கிலேயை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகின்ருேம். ஈற்றில் பொருளாதாரத்திலும் தொகையிலும் சிறந்த உழ. வர் (மருதநிலத் ) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலி மை சிறந்து விளங்கினன். ' 10 புராதன வாழ்க்கையிலே முதலிற்ருேன்றிய குடும்பம், அதனடியாக விரிந்த குலங்கள், அவற்றின் விரிவாக வமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆதியன முட்டி மோதிப் பொருதிய கிலேயிலே, அளவுமாறுபாடு குணமாறுபாடாக, உருமாறியதே சங்ககால அரசியல் கிறுவனமாகும். அந்த
7 S. Vaiyapuripillai : History of Tamil Language and Literature:
p. 40 - 44. 8 K. N. Sivarajapillai : Agastya in the "Tamil Land : p. 22 9 Sjvarajapillai ; Ib, n, 23 - 24 41 - 40 .வித்தியானந்தன் தமிழர் சால்பு பக் چ 10

Page 82
48
உருமாற்றம் மகத்தான மாற்றமாகும். ஆளுல் தவிர்க்கமுடி யாத அந்த மாற்றம் துன்பத்தின் மத்தியிலேயே நடந்தேற வேண்டியிருந்தது. துன்பம் மலிந்த அக்காலப் பகுதியிலே தான் சமணமும் பெளத்தமும் தமிழகத்திற்கு வந்து சேர்க் தன.
கி. மு. ஆரும் நூற்ருண்டளவில் வட இந்தியாவிலே கங்கா நதிப்பள்ளத் தாக்கில் இருந்த நிலைமை தமிழகத்திலே சமணமும் பெளத்தமும் வந்து சேர்ந்தகாலப் பகுதியிலே நிலவியது. ஆரும் நூறருண்டில் கங்காநதிப் பள்ளத்தாக் கிலே வேறுபட்ட வளர்ச்சி நிலையிலிருந்த சமுதாயக் குழுக் கள் அருகருகே வாழ்ந்தன. சில பகுதிகள் கணங்களாக இருந்தன ; சில பிரதேசங்கள் அரசுகளாக விருந்தன. கணங் களைப் புராதனக் கூட்டாட்சி நிறுவனங்கள் எனக் கொள் வர். " தானே செயற்படக்கூடியதும் ஆயுதம் தரித்ததுமான தாபனமாக”க் கணம் என்னும் நிறுவனத்தைச் சிலர் வருணித்துள்ளனர்.1? அரசு எ ன் பது பிரத்தியேகமான பலாத்கார அமைப்பாகவிருந்தது. இத்தகைய வேறுபாடும், மாறுபாடுமுடைய சமுதாயக் குழுக்கள் அருகருகே இருங் தமையினுல் முரண்பாடும் அதன் காரணமாகப் போரும் தவிர்க்க முடியாததாயின. அன்றைய நிலையிற் சில அரசர் கள் கணங்களையும் அவற்றின் பிரதேசங்களையும் கைப்பற் றித் தமது நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்காகச் சுதநதிரமாக வாழ்ந்து வந்த கணங்களைக் கொன்று குவித்தனர். " இதன் விளைவாகப் புதிய அரசுகளின் எல்லேககுள் பேராசை, மிரு கத்தனம், புலனுணர்ச்சி, இன்பவேட்கை, பேரவா, சுய5லப் பித்து முதலிய குணங்கள் தலைவிரித்தாடலாயின. கூட்டாட்சி முறையில் இயங்கிய பழைய குழுக்களில் ( கணங்களில் ) இப்பண்புகள் இல்லாதிருந்தன."13 இரத் தக்களரியிலே தோய்ந் தெழுந்த புதிய அரக்கள் படைப்பலம், அதிகாரிகள் - உத்தி யோகத்தா பலம் ஆகியவற்றைக் கொண்டனவாக விருந்தன. போர் வீரரையும, அதிகாரிகளையும் மன்னனே ஊதியம் கொடுத்து வைத்திருந்தான். அவர்களுக்குச் சம்பளமாகப் பெருந்தொகைப் பணம் தேவையாயிருந்தது வரிகள் விதிக் கப்பட்டன கடன், வட்டி, கடுவட்டி முதலிய புதிய வழக் கங்கள் தோன்றின. தனியுடைமையின் அடிப்படையில் சமு
" Kosambi : An lintroduction to the Study of Indian History; p. 140
* எஸ். ஏ. டாங்கே : பண்டைக்கால இந்தியா பக். 97
o D. Chattopadhyaya : Lokayata : p. 468

149
தாயம் அதிகாரவர்க்கம், இராணுவவர்க்கம், வணிகவர்க்கம் என்றெல்லாம் பிரியலாயிற்று. மக்களுக்கு வாழ்க்கை பெருக் அதுன்பச் சுமையாக மாறியது. எங்கு நோக்கினும் துன்பத் தின் பிரலாபமே கேட்டது. இந்திய வரலாற்றிலே முக்கிய மான அக்காலக் கட்டத்திலேதான் பகவான் புத்தர் தனது போதனைகளை மக்களுக்களித்தார். பேராசிரியர் சட்டோபாத்தி யாயர் இதுபற்றிக் கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கது.
* தனது காலத்து மக்களின் பருப்பொருளான துன்பங்களே அரூபமாக்கிப் புலன் கடந்த நுண்பொருளாக்கியதோடமையாது, அதனை உலகப் பொதுவான - முழு மொத்தமான - கோட் பாடாகவும் வகுத்து விளக்கமும் கொடுத்தார் புத்தர்."14
தன்னைச்சுற்றி ஓயாது நிகழ்ந்துகொண்டிருந்த மெய்ம்மை யான புறஉலக நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அரசியல் - சமுதாய - பொருளாதார - தார்மீகத் துறைகளிலே மக்க ளுக்குச் சாந்தியளிக்கப் புத்தபிரானல் முடியாமலிருந்தது. அது அவரின் சக்திக்கு அப்பாற்பட்ட பெளதிக கிலேயாகும். ஆனல் புறஉலகத்தினின்றும் நீங்கி ஆமை தன்னுள் அடங் கிக்கொள்வதுபோலப் பெளத்த சங்கம் என்னும் கூட்டு வாழ்க்கை நிறுவனம் ஒன்றைப் புத்தர் மக்களுக்கு அளித் தார். உடைமை, உரிமை, உறவுமுறை முதலியவற்ருல் உல கிலே துன்பம் ஏற்பட்டதைக் கண்ட புத்தர், உடைமை, உரிமை, உறவுமுறை எல்லாம் கூட்டாக அமைந்த புராதனக் கண நிறுவன வடிவத்தில் தனது சங்கத்தை நிறுவினர். கணங்கள் அரசுகளால் அழிக்கப்பட்டன . ஆனல் பெளத்த சங்கமோ இலட்சியமயமான கணக்கூட்டமாக விருந்தது ; புற உலகில் துன்பம் சுழன்றடித்தது ; ஆனல் வாழ்க்கையே குன்பம் எனக் கருதிய பெளத்த துறவிகளுக்கு இன்பமே யல்லாற் றுன்பமில்லாதிருந்தது. தனி உடைமை காரண மாகவும் தம் செல்வம், சுகம் காரணமாகவும் புற உலகிற் பாதகங்கள் நடைபெற்றன ; ஆனல் சங்கத்திலோ உடை மைகள் யாவருக்கும் பொதுவாக இருந்தது. பொரு ளோடு - பணத்தோடு துறவிகளுக்குத் தொடர்பில்லாமற் செய்தார் புத்தர். இவ்வாருண தத்துவத்தையும் நடைமுறை யையும் வகுத்த புத்தர் தனது காலத்திற்கு ஏற்ற பொய்ம்மை (Illusion) ஒன்றனைச் சிருட்டித்தார். இந்த நிலையிலேயே அன்றைய வடஇந்திய மக்கள் பெளத்தத்தைப் போற்றலா யினர். ஆயிரமாயிரமாக மக்கள் சங்கத்திற் சேரலாயினர்.
14 Ib. p, 485

Page 83
150
சாந்தியும், சமாதானமும், அமைதியும், ஒழுங்கும் வேண்டிய உலகிற்குப் பொய்ம்மை வடிவிலேனும் அவற்றைக் கொடுத் தார் புத்தர்.
கி. மு. ஆரும் நூற்ருண்டள்வில் கங்கைகதி தீரப் பிரதேசங்களிலே கடந்தேறிய இவ் வரலாற்று நிகழ்ச்சிகளு டன் சங்ககாலத் தமிழ்நாட்டை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் கிலேமை அதிகம் வேறுபாடின்றியிருப்பதை உணரலாம்.
** கிறித்து அப்தத்திற்கு முக்திய நூற்ருண்டுகளில் தமிழ் மூவேந்தர்கள் சின்னஞ்சிறு கூட்டங்களாகவும் குழுக்களாகவும் கூட்டாட்சிகளாகவும் இருந்த சிறு கிலத் தலைவர்களை ஒழித்து அவர்தம் கிலங்களைத் தமதாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கிழார் என்றழைக்கப்பட்ட கிராமத் தலைவராலும, தலைமைக் காரராலும் கண்காணிக்கப்பட்ட எண்ணற்ற கிராமக் கூட்டாட் சிக் குழுக்களும், வேளிர் அல்லது கோ என்றழைக்கப்பட்ட குறுகிலமன்னர் ஆனேக்குட்பட்ட குடிகளும் அக்காலத் தமிழக மெங்கும் விரவியிருந்தன. இச் சிறு நிலத்தலே வரும் குறுநிலமன்ன ரும் மூன்று நான்கு நூற்ருண்டுகள் கொண்ட ஒரு காலப் பகு திக்குள் இருந்த இடங் தெரியாமல் மறைக்கப் பட்டனர். இடை விடாத போரும், தாக்குதலும். கொள்ளையடித்தலுமே இதற்குக் காரணமாக அமைந்தன. " 15
குலங்கள் குடிகள் நிறைந்த புராதன நிலையிலிருந்து அரசு தோன்றும் நிலைக்கு ஒரு சமுதாயம் மாறுவதைப் பிரெடரிக் ஏங்கல்ஸ், குடும்பம், தனிஉடைமை, அரசு ஆகியவற்றின் தோற் றம் என்னும் நூலிலே தெளிவாக வருணித்துள்ளார்.
* ஆதிக் காலத்துச் சமூகங்களின் அதிகாரம் தகர்த்தெறியப் படல் அவசியமாயிருந்தது ; அது அவ்வாறே தகர்த்து எறியப் பட்டது. அவ்வாறு தகர்த்தெறிய உருவான சக்திகள் தொடக் கத்திலிருந்தே கீழ்த்தரமானவையாக எமக்குத் தோற்றமளித்து வந்துள்ளன. புராதன கிறிஸ்தவரல்லாத சாதிகளுக்கிருந்த எளிமையான உயர்ந்த தார்மீக நிலையிலிருந்து வீழ்ந்ததாகவே தோற்றமளித்து வந்துள்ளது. மிகவும் இழிவான உணர்வுக ளான பேராசை, மிருகத்தனம், புலனுணர்ச்சி இன்பவேட்கை பேரவா, சுயநலப்பித்து முதலிய குணங்கள் புதிய வர்க்கபேத முள்ள சமுதாயத்தைத் தள்ளிவிடுகின்றன, காகரிகமடைந்த இப் புதிய சமுதாயம் களவு கற்பழித்தல், குது ஏ மாற் று, கம்பிக்கைத் துரோகம் முதலிய குணங்களினல் புராதன வர்க்க பேதமற்ற சமுதாயத்தைப் புரட்டிக் கீழே வீழ்த்திவிடுகின்றது."6
15 Sivarajapillai Ib, p, 23—24; Gaš Sulu trair išs 6ör Ib. p. 40-41 o Engels : OF p, 147

151
தமிழ் நாட்டிலே இத்தகைய பண்புகள் தாண்டவ மாடிய காலப்பகுதியிலேயே சமண பெளத்தர்கள் ஒழுக் கம், அறம் முதலிய நற்பண்புகளைப் பிரசாரஞ் செய்யலா யினர். எனினும் தனி உடைமையை ஆதாரமாகககொணடே சமண பெளத்தரின் போதனைகள் அமைந்தன என்பதை காம் மறந்துவிடலாகாது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று நாம் கூறும் சங்க மருவிய காலத்து நூல்களிற் பல இத்தகைய அறம்போதிக்கும் ஒழுக்க நூல்களேயாம்.
சங்ககாலத்தின் பிற்பகுதியிலும், சங்கமருவிய காலப் பகுதியிலும் பலம்வாய்ந்த அரசுகள் தோன்றியதன் விளை வாகத் தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலைநிறுத்தப் பட்டன. சமுதாயத்திலே வேலைப்பிரிவினை ஏற்படலாயிற்று. பிறநாட்டு வணிகமும் இக்காலப் பகுதியிலே தமிழ் காட்டுச் * செல்வ கிலேக்கு உதவிற்று. கைத்தொழிலும் விவசாய மும் பிரிந்தன. நகரம் காட்டுப்புறத்திலிருந்து வேறுபட்டது. பெருகிவந்த உற்பத்தியின் விளைவாக உற்பத்தியிலே பங் கெடுத்துக்கொள்ளாத ஒருவர்க்கம் தோன்றியது. " உற்பத்தி யில் பங்கெடுக்காமல் உற்பத்திசெய்த பொருட்களைப் பரி வர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் வர்க்கத்தைச் சிருட் டித்தது இக்காலப்பகுதி ; அந்தவர்க்கந்தான் வியாபாரிகளின் வர்க்கம். "7
வணிக வர்க்கம் சமுதாயத்திலே முக்கியமானதானத்தை வகித்த காலப்பகுதியிலேயே திருக்குறள், சிலப்பதிகாரம் முத லிய சிறப்புமிக்க நூல்கள் தோன்றின. இவற்றின் முதற் ருேற்றத்தைப் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி முதலிய பிற் காலச் சங்க நூல்களிலே காணலாம்.
வலுக்கொள்கையின் அடிப்படையிலே தோன் றிய அரசுகளின் பிரசவகாலத்திலே வந்துசேர்ந்த சமணமும் பெளத்தமும் சொத்துரிமை, சமுதாய ஒழுங்கு, சாதிப் பாகு பாடு ஆகியவற்றை வெவ்வேறு வழிகளில் ஏற்றன. சமணத் துறவியான தொல்காப்பியன் இயற்றிய நூலிலே இவை யாவும் அங்கீகாரம் பெறுவதை காம் காணலாம். மனித னது அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் இலக்கணம் "
17 பொலிட்ஸர் 1b ப்க், 215

Page 84
152
அமைத்த தொல்காப்பிய நூலார் சாதிப்பாகுபாட்டினை ஏற் றுக்கொண்டே ( சாதியும் வர்க்கமும் இக்காலப்பகுதியில்
*கலக்கின்றன) தமது வரைவிலக்கணங்களைக் கூறுகின்ருர், கொல்லாமையைக் கையாளும் வர்க்கத்தினரான வணிகர் மற்றைய வர்க்கங்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பொருளாதாரத்துறையில் காணப்பட்ட இந்தச் செல்வாக் கின் காரணமாகச் சமுதாயத்துறையிலும் வைசியர் அல்லது வணிகரின் ஆதிக்கம் வலுத்திருந்தது. சிலப்பதிகாரம் இதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரதிபலித்துக் காட்டுகின் 0ஆதி
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் ” 18
என்று மாசாத்துவான வருணிக்கும்போதும்,
முரசியம்பின முருடதிர்ந்தன முறையொழிந்தன
பணிலம் வெண்குடை
அரசெழுந்த தொர்படி யெழுந்தன " 19
என்று கோவலன் மணவினையை யறிவித்த காஃல வெண் குடைகள் அரி சன் உலா எழுந்ததுபோல எழுந்தன எனக் கூறும்போதும் இளங்கோ மன்னர்க்குச் சமானமான இரு நிதிக் கிழவரை உயர்த்திப் பாடுவதை நாம் கவனிக்கலாம். அதுமட்டுமன்று. அரசர்க்குச் சமர்னமாகவன்றி அவர்க்கு மேலாகவும் வணிகரை உயர்த்தி விடுகின்ருர் கவிஞர்.
* உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேனம் ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக் குலத்திற் குன்ருக் கொழுங்குடிச் செல்வர் " 20
என்று பாடும் இளங்கோ, புகழமைந்த சிறப்பினையுடைய அரசரும் விரும்பும் செல்வத்துடைய - வழங்கத்தொலேயாத
18 சிலப்பதிகாரம் 1:31 . 32 19 சிலப் 1 : 46.47 20 Ib 2 : 1 - 8

153
வளத் கினேயுடைய - வணிக வர்க்கத்தினரின் -"பெருங்குடி வாணிக "ரின் 21 சமூகப் பெருமையைத் தெளிவாக்கி விடு கின்ருர்,
இத் துணைச் சிறப்புப் பொருந்திய வணிகரிற் பெரும் பாலானேர் சமண மதத்தவராயிருந்தனர்.
தமிழ் காட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னுெரு கார ணமும் உண்டு. மீன் பிடித்தல் வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வங்கது. . வாணி பம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற்கொண்டிருந்தனர்; எங்காட்டிலும் எக்காலத்திலும் பொரு ளாதாரத் துறையிற் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும் விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச் சமயத்தைத் தழுவுவாராயினர். சேர, சோழ, பாண்டிய, பல் லவ அரசர்களில் பலர் சமண சமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற் பட்டமையால் இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமண சம யத்தவரல்லாத அரசருங் கூடச் சமணப் பள்ளிகளுக்கும் மடங்க ளுக்கும் கிலபுலங்களையும், பொன்னையும், பொருளேயும் பள்ளிச் சந்தமாகக் கொடுத்து உதவிஞர்கள். ‘’ 22
வணிக வர்க்கத்தினர், மன்னர் ஆகிய இரு பகுதியின ரும் சமண பெளத்த சமயங்களை ஆதரித்ததைப் போலவே அவையும் மன்னசையும் வாணிகரையும் ஒழுக்கம், அமைதி என்னும் போர்வையில் ஆதரித்தன. " பொருளிலார்க்கு இவ்வுலகமில்லே ' என்று குறள் சொத்துரிமையை அங்கீகரித் தது. " இடையிரு வகையோர் அல்லது 5ாடிற், படைவகை பெரு அர் என்மனுர் புலவர் " என்று அரசர்க்கும் வணிக ருக்குமே படைக்கலவகை கூறப்படும் என வரையறுத்தது தொல்காப்பியம். அரசரும் வாணிகரும் போட்டிபோட்டுக் கொண்டு சமண பெளத்த மதங்களை ஆதரித்ததற்கு ஒப்ப அவ்விரு சமயங்களும் அரசபீடத்துக்கும் வணிகவர்க்க சக்தி களுக்கும் பக்கமாக கின்றன.
புகழ்பெற்ற சீனயாத்ரீகனை யுவான் - சுவாங் எழு திய சரித்திரக் குறிப்புகளின்படி, காஞ்சியைத் தலைநகரா
2 I b. 5; 41
* Louga. சீனி. வேங்கடசாமி : "சமணமும் தமிழும்"; Luš. 50 - 51 s
10

Page 85
156,
வாழ்ந்து ஒரே வகையான வேலையைச் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ஒரு வர்க்கத்தினராக அமைந்தனர். அந்த வர்க்கத்தினரின் பெளதீக வாழ்க்கை நிலைமைகளிலி ருந்து அவர்கள் கருத்துக்கள் பிறந்தன. சமணம் அக்கருத்து களை உள்ளடக்கிப பிரதிபலித்தது. என்வே சமணத் தத்து வம் வணிக வர்க்கத்தினிரின் தத்துவமாக நிலவியது. 'கருத் துக்களுக்கு அடியிலே வர்க்கங்கள் இருக்கின்றன" என்னும் உண்மைக்குச் சமணத்தத்துவம் சிறந்த சான்ருகத் திகழ் கிறது.
ஒரு மூன்று அவித்தோனகிய தீர்த்தங்கரனின் ஞானத் திருமொழி' எவ்வளவுதான் உன்னதமானதாக இருப்பினும் உயிர்க்கொக்லயைத் தவிர்த்தலேயே சமணம் பிரதான விரத மாகக்கொண்டு விளங்கியது. போர், உழவுத்தொழில், ம் வட்டையாடுதல், மீன்பிடித்தல் முதலிய " கொலை "த் தொழில் விட்டுப் பொருள் பரிவர்த்தன - வணிகம் - முத லிய தொழிலச் செய்யச் சமணம் வணிகர்க்கு வாய்ப்பளித் தது. கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் அதே சமையத்தில் பொருளைச் சேர்க்கவும் சமணம் வசதியளித்தது. இவ்வுண்மை யைக் குறளிலேயே 15ாம் கண்டு தெளிக்கு கொள்ளலாம்.
' கொல்லான் புலாலே மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்."30
என்ற குறளில் ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலா லையும் உண்ணு தவனே. எல்லா உயிரும் கைகுவித்துத்தொழும் என்று அகிம்சைபேசும் ஆசிரியரே பிறிதோரிடத்திலே,
* இல்லாாை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எலலாருஞ் செய்வர் சிறப்பு.’31
என்று பொருள் உடைமையைப் போற்றிவிட்டு, அப்பொரு ளுரிமைக்குப் பாதுகாப்பாக,
" உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல், "32
30 குறள். 26: 10 3 குறள். 76; 2 * 32 குறள், 29 : 2”

357
என்று சொத்துரிமைக்கு அரண்செய்து விடுகின்றதைக் காணலாம். வணிக வர்க்கத்தினரின் தத்துவம் இத்தசுை யதே. அறம் என்ற போர்வைக்குள் அளவற்ற செல்வத் தைக் குப்பையாகக் குவித்தனா. இங்குதான் பல்லவர்காலச் சமுதாயத்திற்கும் வணிகவர்க்கத்தினருக்குமிடையே ஏற் பட்ட முரண்பாடு தோன்றுகிறது.
பல்லவர்காலத்திலிருந்த வணிக வர்க்கத்தினர் உற்பத்தி யிலே 5ேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ளாத மக்கள் கூட்ட 40ாகி இருந்தனர். கிராமப்புறத்திலாயினுஞ்சா, நகரங்களி லாயினுஞ்சரி வாழ்ந்த சிறுகைத்தொழிலாளருக்கும் விவசாயி *இருக்கும் இடையில் தான இருந்துகொண்டு ' தான் இல் லாமல் அவர்களுடைய பொருள்கள் பரிவர்த்தனையாகாது." என்ற ஓர் இன்றியமையாத நிலைமையை வணிகவர்க்கம் சிருட்டித்தது. அந்த வழியாகச் சமுதாயத்தில் மிகவும் உப யோகமுள்ள வர்க்கம் தானேதான் என்ற சாக்கில், அது ஏராளமாகச் செல்வத்தைக் குவித்து அதற்கேற்ற அளவில் சமுதாயத்தில் செல்வாக்கும் பெற்றது. ”
பரிவர்த்தனை செய்வதற்கேற்ற வணிகப்பொருளை - சரக்கை - அதிகரிப்பதிலேயும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்குகளையே சிரத்தையுடன் உற்சாகப்படுத் அதுவதிலும் நோக்கமிருந்ததால் உள்நாட்டுச் சிறுகைத் தொழில், உழவு முதலிய வாழ்க்கைக்குத் தேவையான பொரு ளுற்பத்தியில் அதிக கவனஞ் செலுத்தவில்லை. உள்நாட்டி லும், வெளிநாடுகளிலும் உடனடியாக "விற்றுவிடக் கூடிய் னவும், பொன்னேக் கொண்டுவரக்கூடியனவுமான, சரக்குக ளையே வணிகவர்க்கத்தினர் ஊக்கப்படுத்தியமையாற் சிறு கைத்தொழிலும் விவசாயமும் வளர்ச்சியடைய முடியாத கிலையையடைந்தன.33 அதேசமையத்தில் சமணப் பள்ளிகளும் பாழிகளும் (அமணர் தங்குமிடங்கள்) பெரும் நிலவுடைமை கிறுவனங்களாக ஆட்சி செய்தன. பழங்கால வைதிக சமயக் கோயில்கள கவனிப்பாரறறுக் கிடந்தன. சைவ, வைணவக் கோயில நிலங்களையும, மன்னர் ஆதரவுடன், சமணர் எடுத் திருந்தனர் என நாம் ஊகிக்க இடமுண்டு. பாண்டிய மன் னன் நெடுமாறன், பல் ல வ ம ன் ன ரா ன சிம்மவிஷ்ணு,
* R. Mukherjee: “The Dynamics of a Rural Society." p. 42,
நவீன இந்தியாவில் வேறு வடிவத்திலே ஏற்பட்ட இதுபோன்ற
ஒரு கிலேமையைக் காட்டுகிறது இந்நூல்.

Page 86
158
ம கே க் திர வர் ம ன் முதலியோர் சமணர் செல்வாக் குக் குட்பட்டிருந்ததை அவதானிக்கும்போது சமணர் அவ் வாறு செய்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது. பொன், பொருள் முதலாய உடைமைகள் மட்டுமன்றிப் பெருவாரி யான கிலத்தையும் சமணர், (அவர்கள் சார்பில் வணிகரும்) வைத்திருக்கவே நிலவுடைமைக்காரருக்கும் வணிகருக்கும் போட்டி - மோதல் - முரண்பாடு - போராட்டம் ஏற்படுஞ் சூழ்நிலை உருவாயிற்று. அரசரது அங்கீகாரத்துடன் பழைய சைவவைணவக் கோயில்கள், நிலங் புள், புதிதாகச் சமணர் தமதாக்கிக்கொண்ட நிலங்கள் உடைமைகள் தமதாகுமாயின், உழவுத்தொழிலும், அதனே யடிநிலையாகக்கொண்டு கிராமக் கைத்தொழில்களும் செழித்து வளரும் என்னும் பொருளா தார உண்மையை உணர்ந்தனர் கிலக்கிழார்சள். நிலப்பிர புச்கள் அல்லது வேளாளர் என அவர்களே நாம் குறிப்பிட லாம். எனவே நிலவுடைமைக்காரருக்கும் வணிகவர்க்கத்தின ருக்குமிடையே மோதல் ஏற்பட்டது என்பதை நாமறிய லாம். சம்பந்தர், அப்பர் முதலியோர் காலத்திலே தமிழ் காட்டின் சில பகுதிகளில் பஞ்சம், நோய், மக்கள் கஷ்டம் முதலியன ஏற்பட்டன என்பதை உற்றுநோக்கும்போது உழவுத்தொழிலில் ஏற்பட்டிருந்த நலக்கேட்டினை நாம் ஒரு வாறு ஊகித்தறிந்து கொள்ளலாம். திருஞான சம்பந்தரும், அப்பரும் சிவபிரானிடத்திலிருந்து நாடோறும் படிக்காசு பெற்று, மக்கள் வறுமை தீர்க்கத் திருப்பணி செய்தனர்* என்னும செய்தியை இதனுடன் தொடர்புபடுத தியே 15ாம் பார்த்தல் வேண்டும். " உங்களைச் சூழ்ந்துள்ள அடியார் கட்கு மன வாட்டம் உண்டாகும ; அதையொழித்தல் வேண் டும் ; காடோறும் ஆலயத்தின் கீழ்ப் பீடத்திலும் மேற்பீடத் திலும் ஒவ்வொரு பொற்காசு உங்களுக்கு வழங்குவோம் ” என்று அம்பிகைபாகர் கூறுவதாகவும், பின்னர் சம்பந்தரு டைய மடத்தலே சிவனடியார்கள் அமுதுண்ணக் காலக் தாழ்ந்ததிற்குக் காரணமாக மடத்துச் சமையற்காரர்கள் " அடிகளே ! நீங்கள் தரும் காசுக்கு வணிகர்கள் வட்டங் கேட்கிருர்கள். " என்று கூறுவதாகவும், பின்னர் பிள்ளையார் " வாசிதீரவே காசு நல்குவீர் " என்னும் திருப்பதிகத்தைப் பாடினர் ; நல்ல காசுபெற்ருர், வணிகர்கள் அதைப்பார்த்து "இது நல்ல காசு" என்று கூறினர் எனவும் சேக்கிழார் பெரு மான் பாடியிருப்பது, பல்லவர் காலச் சமுதாய உண்மைகள்
* Gudmuur Tawruh : 2465 - 74

1.59
பலவற்றை உள்ளடக்கியேயாகும். வணிகர் பஞ்சத்தின்போ தும் கஷ்டமின்றியிருந்ததும், விவசாயிகள் (சைவர்) துன்ப மடைந்ததும் சேக்கிழார் பாடலிலிருந்து புலனுகும் உண்ம்ை யாகக் க்ொளலாம். சம்பந்தர் இதுசம்பந்தமான செய்தி யைத் தான்பாடிய திருவீழிமிழலைப் பதிகத்தில் குறிப்பிட் டுள்ளார்.35 அப்பர், சம்பந்தர் ஆகியோர் தமிழ்நாடு, மலே காடு முதலிய தேசம்முழுவதுஞ் சுற்றிப் பழம்பெரும் பதி களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடியதும், பாழடைந்த பல கோயில்களைப் புதுப்பித்ததும், கிலந்திருத்தி வளங்காண அப் பர் உழவாரத் திருத்தொண்டு புரிந்ததுவும், பிறவும் சமுதா யத்திலே பெரிய பரபரப்பை உண்டுபண்ணின என நாம் அறியமுடிகின்றது. கோயில், கோயிற் சொத்து, கிலம், நில வுடைமை, இவறறினல் சாதாரண மக்களுககு ஏற்படக்கூடிய நன்மை ஆகியனவே பெளதீக அடிப்படையாக அமைந்தன என்னும் பேருண்மையை நாம் மனத்திவிருத்திக் கொள்ளல் வேண்டும.
பெரும்பாலும் சமணராகவிருந்த வணிகவர்க்கத்தின ருக்கும், வைதிகர்களாக (சிறப்பாகச் சைவராக) இருந்த சிலவுடைமை வர்க்கத்தினருக்குமிடையே ஏற்பட்ட இப் பொருளாதார முரண்பாடடினை அக்காலத்திற் ருேன்றிய * பொருளாதார நெருக்கடி " என்று பொருளாதார வார்த் தைகளிற் கூறிக்கொள்ளலாம். தென்னிந்தியாவில் மட்டு மன்றி இந்தியா முழுவதிலுமே சைவம பெருகிலக்கிழார்கள், கிலப்பண்ணைக்காரர் முதலியோரது ஒழுகலாருகவும், வைன வம் சிறுபொருள் உற்பத்தியாளா, விவசாயிகள் ஆகியோ ரது சமய 5ெறியாகவும் இருந்து வந்ததை வரலாறு காட்டு கினறது 8 இதனை வேருெரு வகையாலும் நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. பலலவர் காலத்தலே சமணத்தைச் சாடுவதன் மூலம் வணிக வர்க்கத்தினரிடமிருந்து பொருளா தாரத் தலைமையையும், சமுதாயச் செல்வா க்கையும் பிடுங் கிக் கொண்ட சைவர்கள், பல்லவராட்சிக் காலத்தின் இறுதி யிலும், அடுத்துவந்த சோழராட்சிக் காலத்திலும் கோயில் கள் மூலம எத்துணைச் செல்வாக்குள்ளவராய் விளங்கினர் என்பதனையும், அங்கிலேயின் உடனிகழ்ச்சியாகச் சிறு கைத் தொழில், உழவுத் தொழில் முதலியவற்றின் வளர்ச்சிக்கு எவ்வாறு அடிகோலினர் என்பதனையும் அக்காலத்துக்குரிய
* ஞானசம். 92; 1,2 *o Kosambi : ISIH, p. 245 - 46

Page 87
162
விஞ்ஞான அடிப்படையிலமைந்த இவ்வுண்மை ஒளி யின் துணைகொண்டு, நாம் பல்லவர் காலத்தை உற்றுநோக் கும்போது காண்பது யாது ? வணிகவர்க்கத்தினரின் (வைசி யர் என்று சாதிப்பெயராற் கூறப்படுவர் ) பொருளாதார ஆதிக்கமும், அவர்கள் தோற்றுவித்த " பொருளாதார நெருக் கடியும் " சமுதாய உறவுகளிலே பிரதிபலித்தன. அரசியற் செல்வாக்கு (மன்னரைச் சார்ந்ததால் ) அவருக்கிருந்தது. இந்த அரசியல், சமூகச்செல்வாக்கு மதத்துறையிலேதான் தெளிவாகத் தோற்றமளித்தது. ஏனெனில் மக்களுடைய உணர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புகொண்ட மொழி, இலக் கியம், கலே, கல்வி, தத்துவம், சமயம் முதலாய துறைகளிலே சமணத்தின் " பிடி " பாரதூரமானதாக இருந்தது. எனவே தான், வணிகவர்க்கத்தினருக்கு எதிரான பொருளாதாரக் குரோதமானது, சமணசமயத்தவருக்கு எதிரான கண்டனக் குரலாக உருவெடுத்தது. சுருங்கக் கூறின் பொருளாதார அடித்தளத்தின் மேலுள்ள இலக்கியம், மொழி, தத்துவம், சமயம் முதலிய பல அமிசங்கள் வணிகருக்கெதிரான போராட் டத்தைச் சமணருக்கு எதிரான போராட்டமாக அமைத்து. விட்டதை நரம் காண்கின்ருேம் இத்தகைய வரலாற்றுண்மை பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவதும் குறிப்பிடப்தக்கது.
". இறுதியிலும் இறுதிபாப், மூலத்துக்கு மூலமாய் வர
லாற்றை நிர்ணயிக்கும் அமிசம் பெளதீக. வாழ்க்கையின் பொருள் உற்பத்தியும் அதன் மறு உற்பத்தியுந்தான். . இதனைத் திரித்துப் பொருளாதார அமிசம் ஒன்றே ஒன்று தான் வரலாற்றை கிர்ணயிக்கிற அமிசம் என்று யாராவது ஒருவர் சொன் ஞல், அவர் அக்கூற்றை பொருளற்ற, சூக்குமமான அபத்தமான சொற்ருெடராக மாற்றி விடுகிருர், பொருளாதார நிலை என்பது அடித்தளம். ஆனல் மேற்றளத்தைச் சேர்ந்த பல வேறு அமிசங் கள் வரலாற்றுப் போராட்டங்கள எத்திசையிலே ந்தப் போக் கிலே செல்வது என்னும் விஷயத்தில் தமது செல்வாக்கைக் காட்டத்தான் செய்கின்றன. பல சந்தர்ப்பங்களில் அப்போராட் டங்களின் வடிவத்தை நிர்ணயிப்பதில் அவைதான் பிரதான பங்கு கொள்கின்றன. இந்த மேற்றளித்து அமிசங்கள் எல்லாஞ் சேர்ந்து வினையும் எதிர்வினையும் விளேத்துக்கொண்டே யிருக்கின்றன. இடையே முடிவின்றிப் பல தற்செயல் நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே யிருக்கையில், இந்த வினை - எதிர்வினைச் சுழலில் பொருளாதார இயக்கம் ஓர் அவசியத்தேவை என்று தனது கிலேயை நிலநிறுத்திக்கொள்கிறது.”
பல்லவர் கநலத்திலே நடைபெற்ற போராட்டத்தின் போது முக்கிய பங்கு கொண்ட மேற்றளத்து அமிசங்கள் யாவை ? சமயம், மொழி, கல்வி ஆகிய மூனறும் என்று

163
ஒருவாறு துணிந்து கூறலாம். பொருளாதார அரசியற் செல்வாக்கினல் சமண மதம் செல்வாக்குற்றது; சமண மதத்தின் மூலாதார மொழி பிராகிருதம், வடமொழி முத லியன இவையே பல்லவ அரசராற் பெரிதும் போற்றப் பட்டு வந்தன ; பல சமணத்துறவிகள் தமிழ்மொழியிலக் கண நூல்களையும் " இலக்கிய " நூல்களையும் இயற்றியிருங் தாலும் அவை சமயப் பிரசாரங் கலந்தனவாகவே இருங் தன, கீழ்க்கணக்கு நூல்கள் முதலிய " பாடநூற்புத்தகங் க"ளும் சமண சமயப் போதனை நூல்களாகவே இருந்தன. நவீன காலத்திலே வெள்ளைக் கார ஏகாதிபத்தியத்துக் கெதி ரான (பொருளாதாரப்) போரானது, சைவசமயம், தமிழ் மொழி, சுதேசிக்கல்வி எ ன் னும் முனைகளினூடாகவே தொடங்கியது என்னும் உண்மையை யறிந்தவர்களுக்குப் பல்லவர்கால நிலைமையை விளங்கிக் கொள்தல் கடினமான காரியமன்று. எனினும் சுந்தரம்பிள்ளையின் கே ஸ் விக் கு. விடைகாண இறங்கிய நாம் பக்தி இலக்கியத்தை இன்னும் சிறிது விரிவாக ஆராய்தல் அவசியமாகின்றது.
முதலிலே சமயத்துறையை எடுத்துக் கொள்வோம். சமண சமயத்தின் பிரதான விரதமாகக் கொல்லாமையே அன்றும இன்றுங் கடைப்பிடிக்கப்பட்டு வருகி ன் ற ஆ. கொல்லாமை ஒன்றையே கடைப்பிடிப்பது வற்புறுத்தப் பட்ட காரணத்தால் (15டைமுறையில்) அதனேச் செய்வது மடடும் போதும் என்னும் கிலே வலுத்தது. இது " இயந்திர இயக்க வகைப்பட்டதாய்" (mechanical) அமைந்திருந்தது என்று வேண்டுமாயின் நாம் கூறிக்கொள்ளலாம். பிறர் மதம் மறுத்துத் தம்மதம் 15ாட்டும் ஆசிரியரான மணி மேகலை ஆசிரியர் சாத்தனர், சமணத்தின் இப்பண்பினை (பலவீனத்தை) மேல்வருமாறு சுட்டிக்காட்டியுளளார்.
" சிந்தையின்றியுஞ் செய்விளை யுறுமெனும்
வெந்திறல் நோன்பிகள் விழுமங்கொள்ளவும்" 38
என்று பாடும் சாத்தனர் மனத்தொடு கூடாத வழியும் செய்வினை பயன்தரும் என்னும் கொடிய விரதத்தினரைக் குத்திக் காட்டுகின்ருர், இதுதான் பல்லவர் காலச் சமணர் கிலே. இதனைத் தத்துவம் என காம் கொண்டால், இதற்கு எதிரான தத்துவம் எப்படியிருக்கும் ? எத்தகைய "கொடிய"
8 மணிமேகலை 3:74 - 75

Page 88
164
செயலைச் செய்தாலும் இறைவனை வழிபட்டால் சிறப்புப் பெறலாம் என்று நேரெதிர்த் தத்துவம் நிறுத்தியது சைவம். அங்குதான் பிறக்கிறது பக்தி இயக்கம். முன்பே செய்து கொண்ட பழவினைப் பயன்களை ஒருங்கே நுகர்ந்து கழிப்ப தாகிய அது வீடுபேருகும் என்று கூறும் சமணம்.39 அது ஓர் அடிப்படைச் சமணத் தத்துவத் துர்ண் அத்தத்துவத் அாணேப் பிளக்தெறிவதற்கு மாற்றுத் தத்துவம் கண்டது சைவம். வினை, வினைப்பயன் முதலிய யாவற்றிற்கும் மேலாக உள்ளான் இறைவன், அவனைச் சார்ந்தால் வினைகெடும். எச் செயலும் அவன் செயலாகிறது. சுருங்கக் கூறின் வினைப் பொறியிலிருந்து பக்திமூலமாக விடுதலையை எதிர் நிறுத்தியது. சமணரின் பொருளாதாரப் ' பிடி" யானது ஊழ் என்னும் வடிவில் சிந்தனையாளரைப்பற்றிக் கொண் டிருந்தது. அதையெல்லாம் விட்டெறிந்து, "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி " நன்னெறி காண விடுதலே வழி காட்டியது சைவம்.
" சங்கநிதி பதுமநிதி இரண்டுந் சந்து
தரணியொடு வானுளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லார் ஆகில் அங்கமெலாங் குறைந்தழுகு தோழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையசேனுங் கங்கைவார் சடைக்காந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே. " என்று தாண்டக வேந்தரான திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியிருப்பது நுணுகி ஆராய்ந்துணரத் கக்கது. கொலேயே கொடுமை என்றும் 'அகிம்சா பரமோதர்ம" என்றும் வற் புறுத்தும் அமண் சமய நூல் வல்லாராக ஒரு காலத்திலே யிருந்த அப்பர் ஆவுரிக் துத் தின்றுழலும் புலே ய ரு க் கும் பெருமை பேசும்போதுதான் சைவம் சமணத்திற்ரு எதிராக நிறுத்திய தத்துவத்தின் ( பக்தி ) வலிமையும் நுணுக்கமும் எமக்குப் புலனுகின்றன. பக்திமார்க்கம் கொலையை எடுத் துப் புகழ்ந்தது என் ருே, கொலேயை நேரடியாகத் தூண்டி’ விட்டது என்ருே நாம் கருத வேண்டியதில்லை. ஆ ஞ ல் கொல்லா மைக் கொள்கைக்கு எதிர்த்தத்துவம் நிறுவிய வைதிக சமயங்கள், கொலேயையும் தவிர்க்கமுடியாதவாறு,
39 1b. 27: 200 - 1

蓝65
தமது தத்துவத்தின் தருக்கரீதியான முடிவினுல் உந்தப்பட் டன என்பதை மறுப்பதற்கில்லை. சிறுத்தொண்டர் " தனி மாமகனைக் கருவிகொண்டு றலேயரிங் தது எப்படி நடந்திருக்க, முடியும் என்பதற்கும் இத்தகைய தத்துவ விளக்கமே எமக்கு உறுதுணையாகின்றது. 40 சுத்த சைவத்தினின்றும் பிறழும் பாசுபதம், கபாலிகம், காளாமுகம், பைரவம் முதலிய உப பிரிவுகளே உயிர்க்கொலை சம்பந்தமாகத் தீவிரவாதக் கருத் துடையனவா யிருந்தன எனச் சிலர் கருதக்கூடும். அது உண்மையே. ஆனல் அப்பர், சம்பந்தர் காலத்திற் கபா விகம், பைரவம் முதலியன அவர்களால் வெறுத்தொதுக்கப் படவில்லை என்பதனையும் நாம் மற5விதுட முடியாது. தனித் திருத்தாண்டகத்திலே அப்பர் பாடியுள்ளது இங்கு நோக் கத்தக்கது.
艇鳍
Y
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலி கொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனுர் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண்டார் வலங்கை மழுவாட் கொண்டார்
மாமனையு முடல்கொண்டார் கண்ணுல் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே."
* சமண் தீர்த்தென் தன்னை ஆட்கொண்டார் தாமே ' என்று பரமனின் " திருக்கருணை இருந்தவாறு ' என்னே என்று பாடும் அதே தாண்டகத்திலேதான் கபாலியின் மகிமையை யும் பாடுகின் முர் அப்பர். இந்தச் சந்தர்ப்பத்திலே கபாலி கம், பாசுபதம் போன்ற அதிதீவிரவாதச் சமயப் பிரிவுகள் பற்றி நாம் ஒருண்மையை மனதில் கொள்ளலாம். வைதிக சமயங்கள் புறச்சமயங்களினுற் பாதிக்கப்படும்பொழுதுதான் அவை தலைதூக்குகின்றன. பல்லவர் காலத்திலே அவற் றைக் காண்கின் ருேம். பின்னர் அவை செல்வாக்கிழந்து, மீண்டும் விசயநகரப் பேரரசுக் காலத்திலே பொதுவாகத் தென்னிந்தியாவிலுஞ் சிறப்பாக ஆந்திர நாட்டிலும தோன் றுகின்றன. விசயநகரப் பேரரசுக் காலத்தில் வீரசைவம் புறச்சமயங்களின் தாக்குதல்களைச் சமாளிக்கத் தோன்றிய
* சிறுத்தொண்டர் செயலுக்குத் தத்துவ விளக்கமும் அமைதியும்
காணும் இக்கருத்துப்பற்றி மான் நண்பர் சிதம்பர சகுசாதனுடன் பலமுறை உரையாடியுள்ளேன். அவ்வுரையாடல்களின் பய னுக்கு, நான் அவருக்குப் பெரிதும் கடப்பாடுடையேன்.

Page 89
66
தெனலாம், நெருக்கடிகள் மிகுந்த காலத்தில் தீவிரவாதச் சக்திகள் தலே தூக்குவது வரலாற்றுக்குப் புதியதொன்றன்று. பூரீசைலத்திலே கொங்கு வீ ரர் தமது தலைகளையேயரிந்து காளி சகுப் பலிகொடுப்பதும், திகம்பர சமணரின் தலைகளை வெட்டிச் சிவனுக்குக் காணிக்கைகொடுப்பதும் விசயநகர மன்னர் காலத்தில் நிகழ்ச்சிகளாகும்.கி இவை யாவற்றை யும் கூர்ந்து நோக்கும்போது காய ன் மார் சமணர்பால் கொடுஞ் சொற்களைக் கூறுவது காலத்தோடு ஒட்டிய பண் பாகத் தெரிகிறதல்லவா ?
தத்துவ அடிப்படையிற்ருெடங்கித் தருக்க ரீதியான முடிவிலே " கொலை"யையும் செய்யும ள விற்கு ப் பக்தி வைராக்கியம் பெற்ற நாயன்மார் சமண தத்துவங்களைப் பலவாருகவும் இழித்துரைப்பதற்கும் தக்க காரணம் இல்லா மலில்லே. சமணரது செல்வாக்கைக் குறைத்துத்தான் தமது செல்வாக்கை நிலைநிறுத்தலாம் என்ற தவிர்க்கமுடியாத முடி விற்கு அவர்கள் வந்தனர். சமணரைத் தாக்கும்பொழுது அவர்களை " மறுத்தும், வெறுத்தும், வெகுண்டும், கடிக் தும் எள்ளியும், இகழ்ந்தும் " பாடியது இதன் விளைவாகவே. 42 உதாரணமாகச் சம்பந்தர் சமணர்பற்றிக் கூறியுள்ள சில கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.
* சமணருடைய சொற்கள் அவத்தமாவன, இந் தி ர சாலம் போல்வன, பயனற்றன. வீறிலாதன, கஞ்சினும் கொடியன, மெய்யிலா தன பிழையுள்ளன ; அவர் அலர் தூற்றுங் குணமுடை யோர், புறங்கூறுவர் அவர் கயமுக உரையினர்; வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர் ; நீதிகள் பல சொல்லுவர். ஆனல் அந்திேகளைத் தம் நினைவிற் கொள்ளும் ஆற்றல் இல்லாத வர் : பல தருமங்களைச் சனங்களுக்குக் காட்டி அவர் மனத்தைக் கவர்பவர். ஆதலால் அவர் சொல்லேக் குறிக்கொள்ளண்மின் அவர் திறம் விட்டக்லுமின் ” 43
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ஆறுமுக நாவலர் முதலி யோர் குரலும் இத்தகையதாகவே இருந்தது என்பதனை காம் நினைக்கும்பொழுது பொருளாதார அடித்தளத்தின் உண்மையும் தெளிவாகி விடுகின்றது.
Minakshi Ib, p, 185; Ramaswami Ayyangar and B. S. Rao A.
Ib. p. 35 – 36 42 ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவ இலக்கிய வரலாறு."
us, 80
43 வ. சு. செங்கல்வராயபிள்ளை, தேவார ஒளி நெறிக் கட்டுரை *
uk, 28-29

167
பேராசிரியர் க்ந்தரம்பிள்ளை கேட்ட கேள்விக்கு நாம் ஒருவாறு விடை கண்டுவிட்டோம். நாயன்மாருடைய குரலிலே ஆங்காங்கு காணப்படும் வெம்மைக்கு விளக்கங் கிடைத்து விட்டது. ஆனல் வெம்மை மாத்திரம் அவர் தம் பாடல் களின் பண்பன்று என்பதனை யாவருமறிவர். வெம்மை யுடன் தண்மையும், கனிவும், பெருமிதமும் இனிமையும், ஆண்மையும் கலக்தே காணப்படுகின்றன. அவற்றையும் வெம்மையுடன் இணைத்து அமைதி கண்டாலன்றிப் பக்தி இலக்கியத்தின் முழுத்தன்மையையும்- அக்கால நாட்டையும் காயன்மாரையும் - அறிந்தவர்களாக மாட்டோம். அதற்கு துழைவாயிலாக மொழியுணர்வை எடுத்தாராய்வோம்.
சமயத்துறையையடுத்து இரண்டாவதாக மொழித் துறையை எடுத்துப்பார்க்கும்போது 5ாம் காண்பதென்ன ? சைவத்தையும் வைணவத்தையும் போற்றிப் பரவிய அதே வேகத்துடனும் உணர்ச்சியுடனும் செந்தமிழையும் நாயன் மாரும் ஆழ்வாரும் தெய்வாமிசம் பொருங் தியதாகப் பேசு வதைக் கேட்கிருேம் அது ஏன் ? இதற்கு இரு காரணங்கள் கூறலாம். எனினும் இரண்டும் ஒன்றுடனென்று நெருங்கிய தொடர்புகொண்டனவே. பல்லவர் தொடக்கத்திலே வேற் றரசர்களாய் இருந்தமையால், வடமொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளையே பெரிதும் போற்றினர். அதே சமயத்தில் சமணரும் வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றையே தமது சமயத்துக்குரிய சிறப்பு மொழிகளாகக் கொண்டனர். இக் நிலையிலே வடமொழிக் கல்வியே பல்லவராட்சிக் காலத்திற் செழித்து வளர்ந்தது. காஞ்சியிலே பல சிறப்பு மிக்க வட மொழிக் கல்விக்கூடங்கள் இருக்தன அவை "கடிகை" என அழைக்கப்பட்டன. வடமொழியே அரசவை மொழியாகவும் இருந்தது. 44 அது மட்டுமன்று, சமண சமயப் பிரசாரத்திற் காகவும், அதனைச் சார்ந்த சில தேவைகளுக்காகவும் சமணர் களால் இயற்றப்பட்ட சில நூல்களைத் தவிரப் பெருங் தமி ழிலக்கிய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டில ஆளுல் இக்காலப் பகுதியில் பல சிறப்புவாய்ந்த வடமொழி நூல் கள் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இயற்றப் பட்டன. பல்லவ மன்னர்களே வடமொழி நூலாசிரியராகவு மிருந்தனர். சங்க காலத்தில் பாண்டியன் அறிவுடை நம்பி போன்ற மன்னர் புலவராகவுமிருந்ததைப் போல. பல்லவ
ʻʻ Minakshi Ib. p. 186

Page 90
168
ராட்சிக் காலத்திலே லோக விபாகம், " " கிராதார்ச்சுனியம்” *அவந்திசுந்தரிகதா", "காவ்யாதர்சம்," "மத்தவிலாசப்பிரகசனம்" "மகாவீரசரிதம்," "உத்தரராமசரிதம்" "மாலதிமாதவ," "முகுந்த மாலா" முதலிய பல வடமொழி நூல்கள் எழுந்தன.45 பல்லவ மன்னரின் பட்டயங்களும் பெரும்பாலும் பிராகிருதத்திலும் வடமொழியிலுமே அமைந்துள்ளன. இத்தகைய ஒரு நிலை யிலே தமிழுணர்ச்சி தோன்றியது எனக் கூறலாம். அது ஓரளவிற்கு உண்மையே. ஆனல் நாயன்மார் ஆழ்வார் ஆகியோருடைய திருப்பாடல்களைப் படிக்கும்போது அவர் கள் மொழிக்குத் தெய்வத்தன்மை அளிப்பதைக் காண்கின் ருேம். தமிழு ண ர் ச் சி தெய்வத் தமிழுணர்சியாக மாறி யதனையே நாம் இங்கு ஆராயவேண்டி யிருக்கிறது.
இதுசம்பந்தமாகப் பக்தி இயக்கத்தின் மற்ருெரு முக் கியமான பண்பை நாம் இவ்விடத்தில் தெளிவாக்கிக் கொள் தல் பொருத்தமாகும். வைசிய குலத்தினரான வணிக வர்க்கத்தினருக் கெதிராக வேளாளர் சாதியினராகிய நில வுடைமை வாக்கத்தினர் தொடுத்த பொருளாதாரப் போரா னது, தத்துவவடிவில் சமணத்திற்கும்  ைச வ த் திற்கும் இடையே ஏற்பட்ட போராக மாறியதை இதுவரை பார்த் தோம். சமணர் செல்வாக்கிலேயே பல்லவ, பாண்டிய மன் னரும், முத்தரையர் போன்ற நிலத் தலைவரும் சிக்கியிருந்த படியால் வேளாளர் அவரையும் தம்வசமாக்க விரும்பினர். எனவே செல்வாக்கின் - அதிகாரத்தின் - உச்சியிலேயிருந்த சமண வணிகவர்க்கத்தினருககு எதிராகச் சமுதாயத்லே கீழ் நிலையிலிருந்த பலசாதி மக்களையும் பரந்த ஒரு அணியிற் றிரட்டினர் எனலாம். வைதிக சமயத்துடன் தொன்று தொட்டுப் பிணைந்திருந்த பிராமணரும இயல்பாகவே இவ் வணியிற் சேர்ந்தனர். சேக்கிழார் பாடியுள்ள அரனடியார் அறுபத்து மூவர் குலவரிசையை ஒரு கணம் உற்றுநோக் குவோமாயின் இவ்வுண்மை தெளிவாகும். அறுபத்து மூவ ருள் வேளாளர் பதின் மூவர் (18), அந்தணர் பன்னிருவர் (12), முடியரசர் அறுவர் (6), குறுநில மன்னர் ஐவர் (5), ஆதிசைவர் நால்வர் (4), வணிகர் ஐவர் (5), மரபறியாதவர் அறுவர் (6), இடையர் இருவர் (2), ஏ. கா வியர் (1), குயவர் (1), சாலியர் (1) சான் முர் (1), செக்கார் (1), நுளை யர் (1), பாணர் (1), புலையர் (1), மாத்திரப்பிராமணர் (1),
45 K. A. Nilakanta Sastri; A HISTORY OF SOUTH INDIA. P. 334-73
Minakshi Ib. p. 299

169
வேடர் (1) ஆகிய குலத்துக்கு ஒருவர் ஆக இடம்பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வடியார்கள் தென்னிந்தியா வெங்குமிருந்து பக்தி காரணமாகப் பிரசித்தமடைந்துள்ள னர். சோழநாடு நடு நாடு, தொண்டை நாடு, பாண்டிய காடு, மலைநாடு, கோனடு, மழநாடு ஆகியனவற்றிலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும அவர்கள் சிவநெறியைத் தேடியுள்ள னர். 46 இவ்வாறு சாதி, குலம், முதலிய பிறப்புப் பாகுபாடு களையும், பிரதேச வேறுபாடுகளையும் கடந்த பரந்துபட்ட மக்கள் முன்னணியொன்றனை உருவாக்கும்போது அதற்குப் பொதுவானதாக மொழியொன்றே இயல்பாக அமைகின் றது மொழிநூல் வல்லார் ஒப்புக்கொள்ளும் பேருண்மை இது. அதுமட்டுமன்று மக்கள் அன்ருட வாழ்வில் உப யோகிக்கும் சாதாரண மொழியாகிய கருவியையே, பெரும் வெகுசன இயக்கங்களைக் கட்டி வளாப்பவர்கள் பயன்படுத் துகின்றனர். புத்த சமயம் பரவிய முறையே இவ்வுண்மைக் குச் சிறந்த சான்ருக அமைந்துள்ளது. பேராசிரியர் குர்யே இதுபற்றி மேல்வருமாறு கூறியுள்ளார்.
'...... புத்தருடைய கருத்துப் புரட்சியைப் பக்கு வமாக ப் பயன்படுத்தி, காற்பாலுள்ளும் தமக்கு முதலிடக் தேட முயன்றனர் க்ஷத்திரியர், பிராமண அமைப்பிற்குள் கூடித் திரிய ருக்கு ஏற்பட்ட பெரு5லக் கேடானது இந்த வழியொன றையே அவர்களுக்குக் காட்டியது. பிராமணருடன் தனியே மோதித் தோல் விகண்ட கூடித்திரியர் பொதுமக்களின் உதவியைத் தேடி னர். தம்மைத் தலைவராக அங்கீகரிக்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்வதற்காகப் பிராமணருடைய சொலலுக்குஞ் செயலுக்குமிடையே காணப்பட்ட முரண்பாடுகளேப் பழித்துரைத் தனர். பொதுவாகவே சமூகத்திற் பிராமணருக்கு எதிரா 5 கிலவிய மனக் கசப்பையும் திறமையாகப் பயன்படுத் தினர். சமஸ்கிருதத்தை விட மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு மொழியைப் பயன்படுத்தியதும் அவர்கள் இலட்சியம் ஈடேறப் பெரிதும் உதவியது. ” 47
15ாயன்மாரும் ஆழ்வாரும் ஏறத்தாழ இதே வகை யிற்ருன் தமிழ் மொழியைக் கையாண்டனர். பக்தி இயக் கத்தின் உணர்ச்சிச் செறிவின் காரணத்தை முன்னர் பார்த் தோம். அந்த உணர்ச்சியை வளர்ப்பதற்குச் சம்பந்தர்
46 பெரிய புராணம் : சமாஜப்பதிப்பு ; பக் 48 - 49 மா, இராச மாணிக்கஞர், " பெரியபுராண ஆராய்ச்சி " பக். 349 - 5 கி.
47 Ghurye; Caste and Class in Itudia p. 74; la) auf
முருகவேள் Ib, பக். 50
11

Page 91
170
சுவாமிகள் " கற்றமிழ் வல்ல ஞானசம்பந்தராக " அமைக் தார். தேவாரம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றிலெல்லாம்
தமிழ்வெறி சுழித்துச் செல்கிறதை நாம் காணலாம்.48 சமண சமயத் தத்துவ நூல்கள் பிராகிருதம், வடமொழி முதலிய திசைமொழிகளிலே இருந்த காரணத்தால் சமணத்தைச்
சாடும்போது அம்மொழிகளையுஞ் சாடுதல் இயல்பாயிற்று. சமணத்திற்குப் பதில் சைவம் நிலைநிறுத்தப்படவே, வட மொழிக்குப் பதிலாகத் தமிழ்மொழி, தெய்வ மொழியாக உயர் சதப்பட்டது. (5 r ய ன் மா ர் மூட்டிய தமிழ்மொழி உணர்ச்சியானது இன்றுவரை கின்று நிலவுகிறது என்று
எண்ணிப் பார்க்கும்போதும் சைவத்திலிருந்து த மி  ைழ ப் பிரிக்க முடியாது என்று பலர் கூறுவதைக் கேட்கும்போதும்
பல்லவர்கால மொழி ங்லையை எண்ணி வியக்காமல் இருக்க Opt-ul Tegbl.
பொதுமக்களைக் கவருவதற்காகவும், ஒற்று  ைம உணர்ச்சியை இலகுவில் உருவாக்குவதற்காகவும் எளிய, இனிய உயிர்த்துடிப்புள்ள மொழியைத் தமது பாடல்களுக்கு ஏறற, சாதனமாகக் கொண்டனர் அடியார்கள். இன்றுவரை பாமரரும் படித்து உணர்ச்சிவயப்பட வல்லனவாக அவை அமைந்துள்ளன. அதே சமயத்திற் சங்க காலத்திற்குப் பின் னர் மக்கள் பேச்சு வழக்கிலிருந்த சொற்கள், வழக்குகள் ஆகியவற்றையும் அடியார்கள் தமது பாடல்களில் தாராளி மாகப் புகுத்தியுள்ளனர் என்பதை நாம் காண முடியும் நன்னூல், வீரசோழியம் போன்ற பிற்கால இலக்கண நூல் களிற் கூட அங்கீகரிக்கப்படா வழக்குகளையும், பிரயோகங் களையும் தேவாரத்திலே காணலாம். பேராசிரியர் வையர் புரிப்பிள்ளை இது பற்றிக் கூறியுள்ளது இவ்விடத்திற பொருத் தமாயிருக்கும்.
* உலக வழக்கை, முந்து நூலோர்கள் கன்கு ஆராயவில்லையென் பது ஒரு புறமிருக்க, ஆராய வேண்டும அவசியமில்லை என்ற கருத்தும் கொண்டிருந்தார்கள். ' உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே , என்ற ஒரு கியதியை மேற்கொண்டு விட்டார்கள். தம் கருத்தின்படி உயர்ந்த நூலாசிரியர்களது வழக்குத்தான் இவர்களால் கொள்ளப்பட்டது. பக்தி நூல்களோ இதற்கு முற். றும் மாருண் கொள்கையுடையன. தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு திறத்தினரும் எளிதில் உணர்ந்து ஈடுபடும்படி இக்நூல்கள் அமைந்தன;
48 க. கைலாசபதி : " ஏனிந்தத் தமிழுணர்ச்சி ?? - தினகரன் தம
விழாச் சிறப்பு மலர் : பக், 12

171
இன்னிசையோடு பாடுதற்கு உரியன. எனவே, சாதாரண மக்க ளது சொல் வழக்காற்றைப் பெரிதும் பின்பற்றியன. ஆதலாற் கல்வியாளர்கள் வழங்காத வழக்குக்கள் இவற்றிற் பெரும்பான் மையாய்க் காணப்படும். இவற்றுள் ஒன று உன் உன்னை என்ற வரிசை. எனவே இலக்கண நூலோர் இவற்றைப் புறக்கணித்து வந்தனர். உயர்ந்த இலக்கிய ஆசிரியர்களும் இவற்றைக் கை யாளாது விடுத்தனர் இவ்வழக்குக்களுக்குக் கால அடைவில் தகுதியேற்பட்டதன் பின்னரே, உயர்ந்த இலக்கிய ஆசிரியர்கள் இவற்றை ஆளத் தொடங்கினர். "49
பொதுமக்கள் பேச்சு வழக்குகளையும், பழமொழிகளை யும், நூதனமான சொல்லுருவங்களையும் நாயன்மாரும் ஆழ் வாரும் தமது பாடல்களில் அமைத்துக் கொண்டனர் என் பது பாரதியாரைப் படித்தவர்களுக்குப் புதுமையாக இருக்க வேண்டியதில்லை. பாரதி சொன்னன் : ' எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சங் தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவ ற் றி னே யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனகின் முன் ” என்று. 59 சம்பந்தர், மாணிக்கவாசகர், முதலியோர் அக்கால நாட்டுப் பாடல்களிலிருந்து எத்தனையோ பாடல் வடிவங்களையும வண்ணங்களையும், ஒசை நயங்களையும் பெற்றுள்ளனர் என் பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மையாகும்.
இவ்வாறு சாதாரண மக்களுக்கும் விளங்கும் மொழியை உபயோகித்த அதே சமயத்தில் அதறகு வலிமை உண்டென் பதை நிலே காட்ட அதற்குத் தெய்வத் தன்மை கூறினர். ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் அசைவில் செழுங் தமிழ், மறையிலங்கு தமிழ், தவம் மல்கு தமிழ், திருநெறிய தம ழ், அருள் மாலேத தமிழ், வில் யுடைய அருந்தமிழ், இன் தமிழ், இறையெழுது மொழி, ஞாலமிக்க தண்டமிழ் என் றெல்லாம் முன் எப்பொழுது மில்லாத வகையிலே தமிழ் அடைமொழிகளைப் பெற்றது. சம்பந்தர் தன்னைப்பற்றிக் கூறு மிடத்து, 5ற்றமிழ் ஞானசம்பந்தன், அருந்தமிழ் ஞான சம்பந்தன், தமிழ்நாதன் ஞானசம்பந்தன், த மி பூம் 15 ர டு ஞானசம்பந்தன, சீரார் தமிழ் ஞானசம்பந்தன், செங் தமிழின் விரகன், தமிழ்க் கிழமை ஞானன், செந்தமிழான்,
49 எஸ். வையாபுரிப்பிள்ளை : 'சொற்களின் சரிதம் ? பக். 40
.gb 60p u gF qruß9llʻjL 9oirèb/T Ib. 96— 97, 162 - 63, 233.
50 சுப்பிரமணியபாரதியார் முகவுரை, "பாஞ்சாலி சபதம் ?

Page 92
172
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன், வித்தக மறைமலி தமிழ் விரகன், தகுதமிழ் ஞான ச ம ப ங் த ன், உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன், பாரினர் தமிழ் ஞான சம்பந்தன், என்றெல்லாம் தமிழையுங் தன்னையுஞ் சேர்த்தே பாடுகின் ருர்,
இத்தகைய தமிழ்ப்பற்றினலும், வித்தகத்தினுலும், சங்கமருவிய காலப்பகுதியிலே சமணா தமிழுடன் ஏற்படுத் திக் கொண்ட நெருங்கிய தொடர்பை அறுக்கவும் முனைங் தனர் சைவர்கள் என நரம் கொள்ளலாம். தமிழ் இறை மொழியாகவே, அதனைப் பேசிய ஒவ்வொருவனும் இறைவ ணுடன் நேரடியான தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தமக்கும் உலகில் உன்னதமான ஓரிடமுண்டு என்று எண்ணலாயினர். பக்தியின் அடிப்படை யே அது தானே. சலம் பூவொடு அதுவுவது மட்டுமன்றித் தமிழோ டி சைபாடவும் அதன் பயணுகத் தல்வன் தாள் தலைப்பட வும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. இருந்தும், கடக் தும், கிடந்தும் சிவனை மறவாத சிந்தையராக இருக்க வழி பிறந்தது. " வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி கூறிவந்த சமணம் திடீரெனத் தன் செல்வாக்கை யிழந்தது.
சமயம், மொழி ஆகியவற்றைப் பார்த்தோம். இறுதி யாகக் கல்வித்துறையை நோக்குவோம். சங்கமருவிய காலத் திலிருந்து தமிழகக கல்வித் துறையில் சமணம் முதலிடம் வகித்து வந்தது. துறவிகள் சாத்திரதானம் செய்வதை அறமெனக் கொண்டொழுகி வந்தனர்.5 பதினெண் கீழ்க் கணக்கு நூல்களைப் பற்றி முன்னர்க் கூறியுள்ளோம். சமணப் பள்ளிகளைப் போலச் சைவர்கள் மடங்கள் நிறுவத் தொடங் கினர். ஒழுக்கத்தை வற்புறுத்திய சமண சமயச் சார்புள்ள கல்வி முறையை மாற்றியமைத்தனர்.
" உள்ள நிறை கலைத் துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்ருல்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன் கழலிற் செறிவென்றே கொள்ளு முணர்வினில். '52
சிருர்கள் பயில வழிவகைகள் பிறந்தன. இந்தச் சந்தர்ப் பத்திலும் ஆறுமுகநாவலர் போன்ருர் சைவக் கல்வியை வளர்கக முயன்ற செயல் நாயன்மார் செயலுடன் ஒப்பு
5) G3 au šis LSF arus, IIb. Luis. 41
52 பெரியபுராணம் : 8868

173
கோக்கத்தக்கது. நாயன்மார் நாட்டிய பக்தி இயக்கத்தின் விக்ளவால் " பள்ளிக்கூடக் கல்வி மட்டும் புதிய வடிவம் பெறவில்லை. புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் சமணப் பிரசாரத்தின் விளைவாக - நாலடியார் போன்ற அறநூல்களின் போதனை காரணமாக - பெண்களும், புல அனுணர்ச்சியைத் தொடும் லளித (நுண்) கலைகளும் அடங்கி உறங்கிக் கிடந்தன. பக்தி மார்க்கத்தின் பயனகப் புல அனுணர்வுகள் மீண்டும் புத்துயிர் பெற்றன. கலைகள் கல்வி முறையில் இடம்பெற்றன. " கருகு குழன்மடவார்பாடும் கடி குறிஞ்சியும். " " கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளையாட லாவமும, ” * கலையினெலி மங்கையர்கள் பாடலொலி ஆடல் கவினும்,' " செங் தமிழ்க் கீதமும் " தேச முழுவதும் செழித் தன. அறுபத்து மூன்று நாயன்மாருட் பலர் இசைவல்லு கராகக் காணப்படுகின்றனர். தம்பிரான் தோழராகிய கம்பியா ரூரரின் காதலியார் சங்கிவி நடனக்கலை வல்லார். இத்தகைய குழ்கிலேயில் ஓவியம், சிற்பம் முதலிய கவின் கலைகள் துரித வளர்ச்சியடைந்தன. தருமசேனர் என்னும் பெயரில் முன் னர் வாழ்வைத் துறந்திருந்த நாவுக்கரசர் கலைவடிவிற்றிகழ்ந்த அம்பலக் கூத்தன் அழகு காண "மனித்தப் பிறவியும் வேண்டு வதே இந்த மாநிலத்தே ’ என்று பாடினர். அதுவே பல்ல வர் காலத்தில் நாயன்மார் உபதேசித்த தாரக மந்திரமாக வும் அமைந்தது. அதைப் பெறுவதற்காகவே நாயன்மார் வெம்மையும் தண்மையும் சேர்ந்த உணர்ச்சிப் பிரவாகமான பக்தி இயக்கத்தை வளர்த்தனர். அதிலிருந்துதான் சைவ சித்தாந்தமே உரம் பெற்று உன்னதமான உண்மை நெறி யாயிறநூறு.
வாழும் வர்ணனைகள் 8.
வளையல் காரன் :
அவன் விரல்கள் ஜாலம் நிறைந்த விரல்கள்! விரலுக்கு விரல் தனித்தனி உயிர்கொண்டு. வாய்வார்த்தையினும் அர்த்தம் நிறைந்த விரல்கள். மிருதுவாய் நீண்டு நுனி சிறுத்து, நயமும் நுட்பமும் நலுங்கும் விரல்கள் அவள் கைமேல் வளைந்து சுருண்டு பதுங்கிக் கொஞ்சி நெகிழ்த்தி வளையலை வெகு லாகவ
மாய்ச் செலுத்தின.
லா. ச. ராமாமிர்தம்,

Page 93
zLLLSLLLSLLLL LLSLLSLLSSLLS LLSLSLLSLLLLLLSLLLLLLLS LLSLSLSSLSLSSLSLLLL LLSSSSLLLLLLY
뜰 மிமம் பி O 틀 출 தமிழும் பிறமொழியும் g 클 *Ver-A/Marx 蟹 플 பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை 를 렇 吉 SLSLLLLLLLL ESLEEELSSLLEELLSELLSLS LLSLSLLLLLSLLLSLE ELEELESEELSLSLEESELLLESLLLLSMSLLLLY
பரத கண்டத்திலே பேசப்படும் மொழிகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக கலாம. அவையாவன முண்ட மொழி, திராவிடமொழி, ஆரியமொழி. வங்காள காட்டி லுள்ள மக்களுள் சண்டாளர் என்னும் கூட்டத்தினர் பேசும் சந்தாலி என்னும் மொழியும், முண்டாரி, ஆசுரி, கொர்வாரி, சபர ஆகிய மொழிகளும் பிறவும் முண்ட மொழிப்பிரிவைச் சேர்ந்தவை. இம்மொழிக் கூட்டம் இந்தியாவுக்குக் கிழக்கே யுள்ள நிக்கோபார்த் தீவிலும், மலாயாத் தீவகற்பத்திலு முள்ள பூர்வீக குடிகளின் மொழியுடன் தொடர்புள்ளன என்பது அறிஞர் கருத்து. தமிழ, தெலுங்கு, கன்னடம், அதுளு, மலையாளம் முதலிய வளர்ச்சியடைந்த மொழிகளும், குடகு, தோட, கொண் டி. கோட, குறுக், மால்த்தோ, கூஇ, கொலாமி, பிராகு இ, முதலிய வளர்ச்சியடையா மெ ழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை, இம் மொழிக் குடும்பம் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளில் இல்லை யென ஆராய்ச்சியாளர் பலர் கருதிவந்தனர். ஆனல், கால்டு வெல்பாதரியார், ஷிருடர், வொன் ஹெனச் முதலிய ஆராய்ச்சி யாளர், காலத்துக்குக் காலம் தாம் செய்த வந்த ஆராய்ச்சிகளி ஞல், ஊறல்மலைத் தொடருக்குத் தென்கிழக்கே உள்ள சீதிய குடும்பமொழிகள் திராவிடக் குடும்ப மொழிகளைச் சேர்க் தவை எனக் கருதிவந்தனர். இப்போது 15டக்கும் மொழி யாராய்ச்சிகளினல் இக்கருத்து மென்மேலும் வலியுறுகின் றது. உரு லிய கூட்டமொழிகளாகிய பின்னிஷ், எஸ்தோனியன், லிவோனியன், வெப்சியன், வொற்றியாக், முதலியவை திரா விட மொழிகளுடன் தொடர்புள்ளவை என ஒருவாறு முடி வுக்கு வருகின்றனர் சங்கதம், பாகதம் ஆகிய பழைய ஆரிய மொழிகளும், இந்தி, வங்காளி குசராத்தி, மராட்டி, பஞ் சாபி முதலிய இக்கால மொழிகளும் ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவை.
முதலில், தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பினைப் பார்ப் போம். திராவிட மொழிக்

15
குடும்பத்திலுள்ள எ ல் லா மொழிகளுக்கும் பொதுவான அடிப்படைச் சொற்கள் பல இருக்கின்றன. இச்சொற்கள் திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் அவ்வவ் மொழி , களின் ஒலி மு  ைற க் கே ற் ப உருவ வேறு பாடு அமைந்து விளங்கும். சின்ன ? என்ற சொல் தெலுங்கில் * சன்ன ” என்றே வழங்கும். ஆனல், கன்னடத்தில் அது * கின்ன ‘ என்று கிற்கும். " செவி " என்னும் தமிழ்ச்சொல் தெலுங்கிலும் * செவி " என்றே நிற்கும் ; ஆணுல், கன்னடக் தில் கிவி " என்று வழங்கும். " செய்ய என்னும் தமிழ்ச் சொல் தெலுங்கில் " சேய ' என வரும். கொண்டி மொழி யில் * கீயா " என்று கிற்கும். இங்கு காட்டப்பட்ட சொற்க ளில் தமிழிலும் தெலுங்கிலும் வரும் சகரம், கன்னடம், கொண்டி ஆகிய மொழிகளில் ககரமாக மாறி கிற்கும்.
ஒருசில திராவிட மொழிகளில் தகரம் சகரமாய் மாறி வரும். தமிழ்மொழியுள்ளும் இம்மாற்றம் வருமென்பதை, "படித்தேன்" என்பது படிச்சேன்’ என்று வருவதிலும், ஐந்து" என்பது ? அஞ்சு " என்று வருவதிலும் காண்க. மலையாளத் திலே தகரம் சகரமாய்மா றி வருதல் பெருவழக்கு. " சிரித்த ' என்னும் தமிழ்ச்சொல் மலையாளத்தில் சிரிச்ச ' என்றே வ்ரும்.
திராவிட மொழிகளுள் ஒன்ருகிய பிராகுஇ மொழியில், * தின்ன என்னும் தமிழ்ச் சொல் " குங் " என்று நிற்கும். * செய்" என்பது " கரக் ' என்று வழங்கும்,
இங்கு காட்டிய உதாரணங்களால் பழந்திராவிடத்தில் வழங்கிய ககர ஒலி, தமிழ் தெலுங்கு மொழிகளில் தகர சகரங்களாக மாறிற்று ஆளுனல். கன்னடம், கொண்டி முத லியவற்றில் ககர ஒலியாகவே இன்னும் நிற்பதைக் காண லாம்.
இன்னும், சொற்களின் இறுதியில் வரும் மகரம், 15 கர மாக மாறும். தமிழ்மொழிக்குள்ளேயும் இம்மாற்றப உண்டு. * பயம் ' என்பது பயன் ' என்றும், ' கிலம் ' என்பது * கிலன் " என்றும், 9 அகம் " என்பது " அகன் ' என்றும் மாறுவதைக் காண்க. உயர்திணை ஆண்பாற் படர்ககை ஒருமை யில் வரும் ? அவன் " என்னும் சொலலைக் குறிக்கும் " அவம் " என்ற பழங் கன்னடச்சொல் புதுக் கன்னடத்தில் " அவறு ” என மாறும். தமிழிலே வரும் " உம் ' என்னும் இடைச் சொல் உந்து " என்று தெலுங்கில் வரும். "நாம்" என்னும் தன்மைப் பன்மைப் பெயர் பிராகு இ மொழியில் நங் " என வழங்கும்.

Page 94
176
மேலும், 'யானை' என்னும் தமிழ்ச்சொல் கன்னடத்தில் ஆடுெ ' என கிற்கும். தமிழில் ஆடு " என்பது கன்னடத் தில் ஆடு " என்றே நிற்கும. தமிழில் * மரம் " என்பதைக் கன்னடத்தில் * மர " என்பர். " காய் ' என்பது " காயி " எனவும், " வாய்" என்பது (பாய்) "bay" எனவும், உலை என்பது " ஒலெ ' எனவும், ' கழுதை " " கத்தெ ன்ன வும், வழங்கும்.
தெலுங்கு மொழியில் தம்பி’ என்னும் தமிழ்ச் சொல் * தம்முடு " என்றும், 1 ஆய் “ என்பது " ஆயா " என்றும், தந்தை " என்பது ' தந்திற்றி ' (tandri) என்றும், " அவன் ? என்பது ? வாடு ' என்றும், ' எவன் ', ' எவடு ' என்றும், * நான் ', " நேரு ' என்றும், " பெரிய ", பெத்த " என்றும், * கழுதை ', " சுத்தே ' என்றும் மாறிவரும், திராவிட மொழி களுக்குள்ளேயே ஒரு மொழியிலுள்ள சொற்கள் இன்னுெரு மொழி பிற்போய் வழங்குதலுமுண்டு. தெலுங் கிலுள்ள * கட்டமு " என்ற சொல் தமிழில் கட்டடம் " என வழங்கு தலுமுண்டு. " இதன் தமிழுருவம் * கட்டிடம் ' என்பதே. இலங்கைத் தமிழருக்குள் துறைமுகத்தைக் குறிக்கும் " ரேவு ' என்னுஞ் சொல் தெலுங்குச் சொல். க ன் ன ட த் தி லும் தெலுங்கிலும் வழங்கும் " பொம்மே ' ( bomme). என்று பாவையைக குறிககும் சொல் தமிழில் * பொம்மை " என வரும். விசயநகர மன்னர் காலத்தில் தொகையான தெலுங் குச் சொற்கள் தமிழ்மொழிக்கு வந்து சேர்ந்தன.
பண்டைக்காலத்தில் கிரேக்கம், சிறியா, பினீசியா முத லிய நாடுகளோடு தமிழ் நாட்டார் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாக அங்காட்டு மொழி களிலிருந்து தமிழுக்கு ஒரு சில சொற்கள் வந்து சேர்ந்தன. Ionia எனற சொல்லிலிருந்து யவனர் ' என்றும், aura என்ற சொல்லிலிருந்து " ஒரை " என்றும் வந்து வழங்குதல் காண்க. சீறிய மொழியிலுள்ள stiva என்னுஞ் சொல் "சிலுவை" என்றும் metram என்னுஞ் சொல் " மேற்றிராணி யார் " என்றும் வரும்.
இஸ்லாமிய அரசர் இந்தியாவை ஆண்ட காலங்தொடக் கம் பல உறுது, இக்துஸ்தானிச் சொற்கள் தமிழில் வந்து சேர்ந்தன. சலாம், குஷி, பகுத் அச்சா, சபாஷ், ஜோர், பலே, ஜில்லா, முன் சீப், தாசில்தார், சமீன்தார், மிராசுதார், ஜோடி, வத்தா, வங்களா முதலிய பல சொற்கள் தமிழ் மக்கள் வாயில் வந்து உலவுகின்றன.

177 போர்த்துக்கேயர் தமிழ் நாட்டிற்கு வந்தபொழுது பல போர்த்துக்கேய மொழிச் சொற்கள் தமிழில் வந்து ஏறின. அலுமாரி, கதிரை, மேசை, அலவாங்கு, கொய்யா முதலி யவை இப்படி வந்தேறிய சொற்களாம்.
இவர்களுக்குப் பின்வந்த ஒல்லாந்தரது மொழிச் சொற் கள் சிலவும் தமிழுக்கு வந்து சேர்ந்தன. தோம்பு இறசால் முதலியன இதற்கு உதாரணங்களாம். நிலமளக்கும் உத்தி யோகத் தரை "உலாந்தா" என அழைப்பர். "உலாந்தா' என் பது Hollander என்னும் பெயரின் தமிழுருவம். அக்காலத் திலே கிலமளக்குங் கோலை உலாந்தாக கோல் என்றழைத்த னர். இப்போ உலாந்தாக்கோல் இல்லாவிட்டாலும் கில மளப்போரை "உலாந்தா' என அழைத்தல் மரபாகிவிட்டது.
ஆங்கிலேயர் தமிழ் நாட்டிற்கு வந்ததும் ஆங்கிலச் சொற்கள் எத்தனையோ தமிழில் வந்துசேர்ந்தன. படியாத வர்கள் கூட ஆங்கிலச் சொற்களைத் தங்கள் பேச்சுக்கிடை யில் கலந்து பேசுதல் கெளரவம் எனக் கொண்டனா, புது முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரம் முதலியவற்றிற் குத் தமிழ்ச் சொற்கள் அமைத்துக்கொள்வது கடினம். அத னேடு 5ேரக்கேடுமாம். அக்காரணத்தால் அவற்றை ஆங் கிலப் பேர்கொண்டே அழைத்தனர். இறயில், மோட்டக் கார், லொறி, வஸ், சைக்கிள், இஞ்சின், தாங்கி, மிசின், மில் முதலியவை இதற்கு எடுத்துக்காட்டுக்கள். இன்னும் பென்சன், பென்சில், பேனை, றப்பர், கேயாப்பன், கிளாசு. கோடு, ருேட்டு, ஏசண்டர், அப்புக் காத்தர், பிறக்கிரு சி, ஒவசியர், கொத்தாரிசு, கிளாக்கர், இறயித்தார், டாக்குத்தர், ஓடலி சாய்ப்பு, கோறணமேந்து, சக்கடத்தார், இஞ்சிப்பத் தர், கூப்பன், பொலிசு, சாசன் முதலியவை சிறுச்சிறு மாற் றங்களோடு தமிழ் மக்கள் வழங்கும் ஆங்கிலச் சொற்க ளாகும.
இதுகாறும் பிறமொழிகளிலிருந்து தமிழிலே வந்து வழங்கும் சொற்களைப் பற்றிச் சிறிது பேசினுேம். இனி தமிழ் மொழியிலிருந்து பிறநாட்டு மொழிகளுக்குப் போய் வழங்கும் சொற்களை ஒரு சிறிது நோக்குவோம்.
பண்டைக்காலத்தில் தமிழர் மேல் நாட்டாரோடு வணி கத் தொடர்பு வைத்திருந்தனர். விவிலிய காலத்தில் மேல் காட்டார் தமிழ் நாட்டிற்கு வந்து இங்குள்ள பொருட்களைக் கொண்டு சென்று வணிகஞ் செய்துவந்தனர். இச்செய்தி

Page 95
178
பாளிமொழியிலுள்ள பல்வேறு ஜாதகத்தில் குறிக்கப்பட் டுள்ளது. அதனல் சில தமிழ்ச் சொற்கள் எபி,ே ய மொழி யில் சென்று வழங்கின. இதனை நாம் விவிலிய நூலிலேயே காணலாம். இது கி. மு. 1000 ஆண்டு அளவில் என்பர். மயிலேக் குறிக்கும "தோகை" என்னும் தமிழ்ச் சொல் "துகி" அல்லது "அாகி" எனவும் வழங்கிற நு. அக்காலத்துத் தலே சிறந்த வணிகர்களாகிய பினிசியர் மூலம் இச்சொல் எபிரே யத்திற்குப் போயது என்பர். 'அல்கும்" என்னும் நறுமண முள்ள மரக்க ட்டையைக் குறிக்கும் சொல் தமிழிலுள்ள 'அகில்" என அஞ் சொலவின் திரிபேயாம்.
இன்னும் அரிசி என்னும், தமிழ்ச்சொல் கிரேக்க மொழி யில் " ஒறுசா " எனறும் * கறுவா " என்னும் சொல் " கர்ப் பியன்’ என்றும் அமமொழியில் வழங்குகன்றது. * கறுவா" என்னும் இச்சொல் அராபிய வணிகா மூலம் மேல்நாடுகளுக் குச் சென்றது போலும. ஏனெனில், இதனை அராபிய மொழியில் * கர்வேட்" என்பர். பழைய துருககமொழியில் தலையாரியைக் கான் " எனக் குறிததனர். இப்பொழுது khan என்பர். இச்சொல் அரசனைக் குறிக்கும் " கோன் " என்னும் தனிச் சொல்லின் திரிபேயாம்.
சீன, யப்பானிய மொழிகளிலுள்ள சில சொற்கள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் உருவங்களினைப் பொதும் ஒத் தருக்கின்றன. அதனல் குறிப்பிட்ட இச்சொற்களுக்கும் த மி பூம் ச் சொற்களுக்கும ஏதும் தொடர்புண்டோ என ஆராய்ச்சியாளர் சிலா ஐயுறுவர். ங்ngan என்னும் சீனச் சொல் கண்ணைக் குறிக்கும. Tsu செய் ' என்னும் பொருள் படும். Mek என்பது இளமையைக் குறி கும. தமையனைக் குறிக்கும் Aka என்னுஞ் சீனச் சொல்லுக்கும் தமிழிலுள்ள அக்கா என்னுஞ் சொல்லிற்கும் தொடர்புண்டோ தெரிய வில்ஃல. தமிழிற் கட்டு" என்னும் வினைச்சொல்லைச் சீனத் தில் kit எனபர். அரி, இரி, ஒரி, உரி என்னும் யப்பானி யச் சொற்கள் இருத்தலைக் குறிக்கும் "இரு' என்னும் வினே யடியிலிருந்து பிறந்த சொற்களோ தெரியவில்லை. Kuro * கறுப்பு " என்னும் பொருளைக் குறிக்கும். இச்சொல் கறுப்பி னைக் குறிக்கும் 'கரு' என்னும தமிழ்ச் சொல்லுடன் தொடர் புடையதோ தெரிவில்லை. Baru -96)a).gi Haru என்ருல் யப்பானிய மொழியில் பரப்புதல் என்னும் பொருளைத் தரும். இது பர என்னும் வினையடியிலிருந்து தோன்றியதோ என ஐயுறுவர்.

179
மேலும், போர்த்துக்கேயர் தமிழ் காட்டில் வணிகத் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் பல தமிழ்ச் சொற்கள் போர்த்துக்கேய மொழியில் சென்று ஏறியிருக்கின்றன. வெற் றித்ல என்னுங் தமிழ்ச் சொல் betra என்றும betle என்றும் அம்மொழியில் வழங்கும். தமிழ்ச் சொல்லாகிய "காசு" என் பது Caixo என்றும், 'கயிறு" என்பது Cairo என்றும், "சர்க் கரை" என்பது jaggery என்றும் போாத்துக்கேய மொழியில் வழங்குகின்றன.
ஆங்கிலத்தில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றைச் சிறிது கவனிப்போம "அணைக்கட்டு என்பது anicut என வும், வெற்றிலே என்பது போர்த்துக்கேய betle என்னும் சொல்லுக் கூடாகச் செனறு betel எனவும், "சுருட்டு" என் பது cheroot எனவும் வழங்கும. மேலும், "அடைகாய்" என் பது areca என்று ஆங்கிலத்தில் வழங்கும். arecanut என்ற சொல்லை நோக்குக. காசு' என்னும் சொல் போர்த்துக்கேய மொழியில் வழங்கும் caixe எனனும் சொல்லுக்கூடாகச் சென்று cash என்று வழங்கும். அன்றியும் "சட்டுமரம்' என் பது Catamaran ஆகவும, 'கயிறு" என்பது போர்த்துக்கேய cairo என்பதனுTடாகச் சென்று coir ஆகவும், "கொப்பரை' copra ஆகவும், ‘கறி” என்பது Curry ஆகவும் வழங்கும். அப்பு என்னும் வினையடியாகப் பிறந்த அப்பம் என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் hopper என நிற்கும். “மிளகுதண்ணிச்" Muligatawny என்றும, "பையன்’ peon என்றும், 'பாளையக் காரன்” poligar என்றும், ‘தேக்கு" என்பது teak என்றும்
“பலகணி" என்பது balcony என்றும், திரிந்து ஆங்கிலத்தில் வழங்கும.
இதுகாறும் சொற்களைப் பற்றி ஒரு சிறிது சொன்னுேம். இனி வசன அமைப்பைப்பற்றியும சிறிது பேசுவோம்தமிழ சங்கத மொழித் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் அம்மொழியின் உரைநடை முறையும், இலக்கண அமைதி யும் ஓரளவில் தமிழுக்கு வந்து சேர்ந்தன. அது போலவே ஆங்கில மொழியின் உரைநடை மரபும் ஓரளவிற்குத் தமிழ் மொழியில் வந்து சேர்ந்திருககின்றன. அம்மொழி தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் அம்மொழியில் வழங்கிவரும் கற்பனைகளும் அகவுருவங்களும் படிப்படியாய்த் தமிழுக்கு வந்து சேர்ந்தன. ஆங்கிலத்தில் "I have done Wel in the Examination' என்பதன நேரடியான மொழிபெயர்ப் பாக " நான் சோதனையில் நல்லாய்ச் செய்திருக்கிறேன்" என்பர். இதனைத் தமிழ் மரபின்படி சொல்ல வேண்டுமே

Page 96
180
யானல் " நான் சோதனையில் நல்லாய் எழுதினேன்” என்றே சொல்லுதல் வேண்டும். இம்மரபின்படியே வீணேeட்டுதலை
வீணைவிளையாடுதல்" என்று சொல் வர். Under the Chairmanship என்னும் ஆங்கிலச் சொற்ருெடரைப் பின்
பற்றி "தலைமையில்" என்று சொல்ல வேண்டியதைத் ? தலே
மையின் கீழ் " என்பர். இதே போல் "நித்திரை கொண்
டேன் ' என்று சொல்ல வேண்டியதை, ஆங்கிலத்தில் 1 went to sleep என்ற சொற் ருெ ட  ைர நேரே மொழி பெயர்த்து, " நான் நித்திரைக்குப் போனேன் ' என்பர்.
இவ்வகையான நேர் மொழிபெயர்ப்பு Vocal ' என்பதை “வாய்ப்பாட்டு" என்று சொல்வதிலும் காண்க. இவ்வகை யான ஆங்கிலத் தமிழ் வழக்கு, ஆங்கிலம் படித்த தமிழர்
பேச்சு வழக்கிலும், இக்காலத்து எழுதப்படும் உரைநடை
இலக்கியங்களிலும் மிகுதியாகக் காணலாம்.
ஆங்கிலத் தொடர்பினுல், உரைநடை வரையும் பொ ழுஅது கிறுத்தக் குறியீடுகள் இட்டு எழுதும் வழக்கமும், பக்திபிரித்து எழுதும் வழக்கமும், வசனங்களைச் சிறிதாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கமும் தமிழில் வந்து சேர்க் தன என்று கூறலாம்.
கிற்க, பண்டைத் தமிழறிஞர் இலக்கி பங்களில் உரை கடையை மிகுதியாகக் கையாளவில்லே. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுட்களையும், உரையாசிரியா எழுதிய உரை களையுங் தவிர வேறிடங்களில் உரைநடை இடமபெறவில்லை. ஐரோப்பியர் தமிழ்நாட்டுடன் தொடர்பு பூண்டதன் பின் னரே தமிழ் உரைநடை வளர்ந்தது எனக் கூறுதல் மிகை штењ тј.
இலக்கிய உரைநடை, பத்திரிகை உரைநடை ஆகிய இரண்டும் இக்காலத்தில் தமிழுக்குப் பெரிதும் ஆக்கிம் கொடுத்தன, கொடுக்கின்றன. இலக்கிய வகைகளில் உரை தடை இலக்கியம் இன்று பெரிய நிலையை வகிக்கினறது, காவல், சிறுகதை, கட்டுரை 'இலக்கியம்", ஒரங்க நாடகங்கள் ஆகிய இவை யாவும் மேல்நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்தவை. இவற்றைவிட இக்காலத்து வெளிவரும் தமிழ் நூல்கள் பல ஆங்கில நூல்களையும் பிற நூல்களையும் தழுவி எழுதப்படுகின்றன. இன்னும் தமிழ் மொழியின் சிறப்புக் களையும் தனிப்பண்பையும், இன்று நாம் அறிய ஏதுவாக இருந்தது மேல் காட்டு ஆராய்ச்சி முறையே என்பதை மறந்துவிடக் கூடாது. இரண்டு மொழிகளுக் கிடையில்

181
தொடர்பேற்படும் போது கருத்துக்கள் பரிமாறப்படும். அவ்வாறு பரிமாறல் ஏற்படும்போது நாம் அம்மொழியில் சிறப்பானவற்றையே எடுத்துத் தமிழினே மேலும் சிறப்புறச் செய்தல் வேண்டும்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்ததல் வேண்டும்.
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்.
வாழ்க தமிழ்மொழி.
வாழ்க நற்றமிழ்.
வாழும் வர்ணனைகள் 9.
யுகம் கண்ட தம்பதிகள் :
இரவு நேரம், நிலா புறப்பட்டுவிட்டது. மாளிகையின் பின் புறத்திலே ஆம்பல் இதழ் அவிழ்த்த தடாகத்தின் ஒரத்திலே ஒரு பொன்னுரசல், மலர்மாலைகளால் சுற்றப்பட்ட பொற்கயிறுகளில் இணைத்த பலகை, நவரத்தினங்கள் இழைத்த "ஸ்வர்ண பீடமாகத் திகழ்கின்றது. அசைவது தெரியாமல் அசைந்து ஆடும் அந்தப் பொன்னுரசலில், இந்த யுகம்கண்ட தம்பதிகள் ஆடிக் களிக்கின்ருர் கள். எங்கிருந்தோ இரண்டுபேர்கள் பாடுகிருர்கள். ஒன்று ஆண்
குரல், மற்றது பெண்குரல்,
- கு. அழகிரிசாமி

Page 97
LLMOLLLSMLLLLHaLLSLLLBLLLHHLLLLHMBrLLHHMOLLLLLLL SLHHLaOLLLLLHMLLLSLHMLOLK
弓
-
欧 1) 2n-. E 4. E, கதை எழுதப் போகிறேன்! "
1 மணிமாறன் ' 禹 3ILLIDxgl!!!) [1]]D>

Page 98
184
லும் " காதலர் பாதை"யில் நடந்தேன். என்ன எல்லாரும் விசித்திரமாகப் பார்த்துவிட்டு கடந்து சென்றன்ர். எவ்வளவு அாரந்தான் அப்படி நடந்திருப்பேனே ? திரும்பும்போது ஓரளவு இருள் பாதையெங்கும் பரவியிருந்தது
மகா வலியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மூங்கிற் புதர் களும், இரத்தத்தை ருசி பார்க்கும் அட்டைகள் பதுங்கிக் கிடக்கும் புல்பூண்டுகளும், அவற்றிடையே எழும் புற்றுமண் வாசனைகளும் நாசியைத் துளைத் தன. அந்தச் சூழ்நிலையில் 5ெஞ்சம் ' இறக்கம், கொண்டது. நான் அப்போது கினைக்க வில்லே அப்படிப்பட்ட ஒரு இக்கட்டில் அகப்படுவேனென்று.
கலகல வென்று எழுந்த நகையொலி என்னைத் தடுமாற வைத்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். எங்கும் இருள் மண் டிக் கிடந்தது. ஒருவேளை மோஹினிப் பிசாசோ. (3 Lu Bur? சே சே ! அப்படியெல்லாம் இருக்கமாட்டாது 1 என்று என்னேத் தேற்றிக்கொண்டபோது, மீண்டும் அந்தக் கலகலப் பான ஒலி என்னை நெருங்கிவந்து கொண்டிருந்தது 1 கிச்சய மாக ஏதோ பேயாகத்தான் இருக்கவேண்டும். . . இக் மாவலித்தாயை-பலர் தங்கள் காதலின் வெற்றிப் போதை யில் அணைத்ததாகக் கேள்விப்பட்டேனே ஒருவேளை அப் படி ஏதாவது இருக்குமோ. கைகால்கள் வெடுவெடுக்கத் தொடங்கின. உடல் வெப்பக்குளத்தில் மிதக்கலாயிற்று . நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது . . . நெஞ்சம் உலர்ந்துபோய் விட்டது.
ஹா வளவள வென்று என் வாயிலிருந்து விசித்திர மான சப்தஜாலங்கள் வெளிவரத்தொடங்கின. மர்மக்கதை களில் மழைக்கோட்டணிந்து கொலை செய்யவரும் பேய் உரு வங்களைப்போல் என்னை நோக்கி இரு உருவங்கள் வந்துகொண் டிருந்தன. அவைகளின் கால்கள் தரையில் பாவுகிறதா என்று பார்த்தேன். என் கண்கள் இருண்டன. ஆ கட வுளே ! எனக்கு கற்பனையும் வேண்டாம். என்னை விட்டால் போதும். ஒடுவதற்கு காலே எடுத்தேன். என் காலணிகள் காற்றில் எங்கோ பறந்தன. ஒடினேன். என்னே மறந்து. எப்படித்தான் அறையை அடைந்தேனே ? படுக்கையில்
விழுந்தேனே ?
நான் கண்விழித்துப் பார்க்கையில் என்னைக் கவலையுடன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் என் அறை நண்பன்.
என் உடலின் பதட்டம் இன்னும் அடங்கவில்லை. நான்

185
விடயத்தைச் சொன்னேனே இல்லையோ, அறையே கிடுகிடுக் கும்படி சிரித்தான் அவன். எனக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
"பைத்தியக்காரா, பைத்தியக்காரா அது பேயுமில்லை, பிசாசுமில்லை; யாரோ காதலர்கள் தனிமைதேடி வந்திருக்கிருர் கள். உதவிக்காக மழைக்கோட்டும் கொண்டுவந்திருக்கிருர் கள். அதனைப் பார்த்துவிட்டுத்தான் நீ பேயோ பிசாசோ என்று பயந்து வந்திருக்கிருய் !" என்று விளக்கினுன்.
என்ன இருந்தாலும் எழுதியே தீருவது என்ற என் வைராக்கியத்தைச் சொன்னேன். அதற்கு அவன் சொல்லித் தந்தானே "ஐடியா , ஐயோ I அதையேன் நான் சொல்லு வான் !
"கதை எழுதுவது என்ருல் சும்மா எழுத முடியாது தம்பி அதற்கு அனுபவம் வேண்டும். உதாரணமாக நீ ஒரு காதற்கதை எழுதப் போகிறதென்ருல் அதற்கு அனு பவம் வேண்டும். இப்போது பத்திரிகை யுலகத்திலெல் லாம் "இலக்கியத்தரமான கதை' களைவிட * இனிக்கும் காதல் கதை"களுக்கே மெளசு 1 எனவே - நீ முதலில் காதல் செய் ! அப்புறம் காதல் கதை எழுது அப்புறம் பாரேன் உனக்குக் கிட்டும் புகழை !” என்முன்.
இதென்னடா, இது 1 கிணறு வெட்டப் பூதம் புறப் பட்ட கதையாக இருக்கிறதே கதை எழுதுவது எப்படி என்ருல், "நீ காதல் செய்!” என்கிருனே என்று தி ைகத்தேன் ! என்ருலும் அதையும் ஒருகால் செய்து பார்ப்போமே ! .
அடுத்த நாளிலிருந்து என் உடை நடை பாவனை எல் லாமே மாறிவிட்டது சாதாரண வெள்ளை " லோங்ஸ்" அணிபவன் ' கப்பிங்கிட் " என்று மாணவர்களால் செல்லப் பெயரிட்டு அழைக்கும் " லோங்ஸ் " அணியத்தொடங்கினேன். சாதாரணமாகக் கடன்வாங்கி தலைக்கு நல்லெண்ணெய் பூசுப வன் இப்போது " கிறீம்" என்று சொல்லப்படுகிற ஒரு விசித்திர வஸ்துவைத் தலையில் பூசத் தொடங்கினேன். வரு படத்துக்கு ஒரு முறை "பொலிஷ் செய்யப்படும் ஷாஸ் " தினமும் பொலிஷ் செய்யப்பட்டன. (இப்போது தலைக்குப் பூசும் கிறீமும், பூட்ஸ் பொலிஷ"ம் கூட நண்பர்களிடம் * ஒசில்” வாங்கியவைதான். என்ன தினமும் ஒசி தருகிருர்களா என்று கேட்காதீர்கள் ! தினமும் ஒருவரிடமே கடன் வாங்க
12

Page 99
186
லாமா ? அது அழகானதா ! எனவே மாற்றி மாற்றி-தினம் ஒருவரிடம் பெற்றுவந்தால் விடயம் முடிந்து விடுகிறதே ! இதெல்லாம் இங்கு கைவந்த கலையாக்கும் 11
அன்று நல்ல மழை அவசர மவசரமாக விரிவுரைக்குச் சென்று கொண்டிருந்தவன் படிகளில் காலைவைக்கும்போது, படி சறுக்கி விடவே, அந்த இடத்தில் சிறு விடிை கான் சர்க்கஸ்காரனக மாறினேன்! அப்போது என் ஜாலவித்தை களை யாரோ நன்கு ரசித்திருக்க வேண்டும். ' களுக்" கென்ற சிரிப்பொலி எழுந்தது. ஒருவாறு பக்கத்திலிருந்த கப்பைப் பிடித்து கிலேமையைச் சமாளித்தவன் நிமிர்ந்தேன, எதிரே -
அவள் நின்று கொண்டிருந்தாள் ! என் மனம் சொல் விற்று : “ நிச்சயம் இவள் என்னேக் காதலிக்கிருள். அது தான் என்னைப்பார்த்துச் சிரித்திருக்கிருள் ! ஒரு பெண் போகும்போது யதேச்சையாக அவள் பார்வை தம்மீது பட்டால் அவள் தன்னைக் காதலிப்பதாகவும், தன்னை உற்று உற்றுப் பார்ப்பதாகவும் B ன் பர் க ள் பெருமையடிக்கும் பொழுது நான் அப்படி கினைத்ததில் தவறில்லைத்தான் !
எப்படியோ அவள் பின்னல் திரிந்து அவளை சிநேகம் பிடித்துக் கொண்டேன். "கண்டீனுக்கு அழைத்தேன்; வக் தாள். படத்துக்கு அழைத்தேன்; வந்தாள். என் ‘மணிப்பர்சு" தான் நாளாவட்டத்தில் மெலிந்து வந்தது. கண்டியில் ஏதாவது புதுப்படம் - அதுவும் தமிழ்ப்படமாக இருந்து விட்டால், எ ங் க ள் தமிழ்ப் பெண்மணிகள் அங்கு படைஎடுத்து விடுவார்கள். வீட்டிலில்லாத சுதந்திரம் இங்கே அவர்களுக்கு-அப்போதெல்லாம் நானும் என் காதலியை(?) கூட்டி ச் செல்ல வேண்டும். ஒருநாள் என்மனதை அவளிடம் சொன்னபோது, அவள் சொன்ன பதில் எனக்குச் சில உண் மைகளைப் புலப்படுத்தியது இதுகாறும் நான் - "பூமி உருண்டை, அது தன்னைத்தானே சுற்றும்" என்று பாடப் புத்தகங்களில் படித்தபோதும் அதில் நம்பிக்கையற்றிருந் தேன் 1 என் தீர்க்கமான முடிவின்படி பூமி தட்டை, அது ஒருபோதும் சுழல்வதில்லை. ஆனல் -
"நீங்க்ள் எப்போதாவது உங்கள் * திருமுகத்தை " கண்ணுடியில் பார்த்ததுண்டா ! உங்கள் மூஞ்சிக்குக் காதல் தான் ஒரு கேடு! " என்று அவள் சிறியபோது, என் கண் முன்னலேயே பூமி சுழன்றது! அதன் உருண்டை வடிவமும் புலணுகியது.

87
அன்று எனக்கு வந்த ஆத்திரத்தில் முன்பின் யோசியாது என் அறை நண்பன அறைந்துவிட்டேன் அவன் கை சும்மா இருக்குமா ! என் முன்வாய்ப் பல்லின் இரண்டின் எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது.
எப்படியோ, ஒரு பழைய பத்திரிகையில் காணப்பட்ட ஒரு கதைக்குக் தலைப்பை " மட்டும் மாற்றி, பல ஒட்டு வேலைகள் செய்து, எனக்கு அறிமுகமான ' பத்திரிகை ஆசிரியர் ! ஒருவரின் கையைக் காலேப் பிடித்து, அவரின் விற்பனையாகாத, - பழைய பேப்பர்க்காரனிடம இருத்தற் கணக்காக "விற்பஃன யாகும் - பத்திரிகையில் அவரின் வேண்டு சோளுக்கிணங்க ஆயுள் சந்தாதாராகி, பின் ஒருவாறு அந்தப் பத்திரிகையிலேயே பிரசுரித்துவிட்டால் .
இந்த விமர்சகர்களுக்கெல்லாம் என்ன வேலை ? எவன் கதையை எவன் திருடி வெளியிட்டால் இவன்களுக்கென்ன ? 5ான் இந்தக் கதையைப் பிரசுரிக்கப் பட்ட பாடு இவன் களுக்குத் தெரியுமா அவன்களுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து ஒருவாறு சமாதானப்படுததிவிட்டேன் 1 . ஆமாம் இப்போது நான் யார் தெரியுமா ?.
"ஈழத்தின் தனிப்பெரும் சிறுகதை எழுத்தாளன் ! " ஆக்கும். அன்று என்னை ஒரு பெண் தேடிவந்தாள் "நீங்கள் தான் . அந்தக் கதையை எழுதியவரா?' என்று கேட்டாள்.
ஆஹா எவ்வளவு அழகானவள் இவள் என் ரசி கையா! நெஞ்சம் நிமிர்ந்தது. "ஆமாம் ! நான்தான் நீங்
s
56 ...
"இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள் சென்ற வாரம் தாங்கள் எழுதியிருந்த கதை என்னுடையதாக்கும் ! எவ்வளவு திமிர் உங்களுக்கு . நீண்ட காலமாக உங்களைப் பார்த்து வருகிறேன் ! பலரின் கதைகளைத் திருடிவருகிறீர் கள் . " அவள் பேசிக்கொண்டே போனள் 1
"இவ்வளவு தொல்லைபிடித்த, பெரிய விடயமா இது ?” தலை சுழன்றது. ஒரு பெண்ணிடமா இவ்வளவு பேச்சுக்கள் * தடால் " என்று மயங்கி விழுந்தேன் !

Page 100
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம்
1961 ஆம் ஆண்டறிக்கை
இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் 1961 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் யாவும் திருப்தி யளிக்கும் வணணம் நிகழ்ந்தனவெனக் கூறுவதில் நாம் பெரு மை யடைகிருேம்.
சங்கக்தின் நிகழ்ச்சிகளில் முதலாவதாக " இருபதாம் நூற்ருண்டுக் கவிஞர்கள் சாதித்தது என்ன ?" என்னும் விட யம் பற்றி ஒரு கலந்துரையாடல் 15டைபெற்றது. இதில் எமது தமிழ் விரிவுரையாளர், திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர் கள் பங்கு பற்றிச் சிறந்த ஒரு சொற்பெருக்காற்றினர். தொடர்ந்து பேசிய திருவாளர்கள் வி. கி. இராசதுரை, க. ஞானரெத்தினம், அமீர் அலி ஆகியோரது கருத்துக்கள் சுவையும் சிறப்பும் பொருந்தியிருந்தன.
எங்கள் நிகழ்ச்சிகளில் பல விவாதங்களும் இடம்பெற் றன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினருடன் நடாத்திய இருபதாம் நூற்ருண்டு மனிதன் பண்பற்றவன் ' என்னும் விவாதத்தில் எங்கள் சார்பில் திருவாளர்கள் சொ. கணேச நாதன், சி. நடராசா, க. மார்க்கண்டு ஆகியோர் பங்கு பற்றி னர்கள். அடுத்தபடியாகப் புதிய மாணவர் விவாதம், வழக் கம்போல் இன்சுவையுடன் நடந்தேறியது. " சீதன ஒழிப்பு முறை அவசியமா? " என்னும் விடயத்தை விவாதித்த புதிய மாணவர் யாவரும் தம் திறமையையுங் காட்டினர். கடை சியாக நடைபெற்ற விவாதம் " இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வகிக்கும் நிலை நல்லதொன்ருகும் " என்னும் விட யத்தைப் பற்றியது. இவ் விவாதம் முதன்முறையாக இவ் வருடம் இப் பல்கலேக் கழகத்திற்கு வந்த வெளி மாணவ ருடன் நடாத்தப்பட்டது. இவ்விவாதத்திற் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் யாபேரும் மிகவும் ருசிகரமாக வாதா டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டில் "தமிழ் நாடகங்களின் எதிர்காலம் என்ன?” என்னும் விடயம்பற்றி நடந்த கருத்தரங்கத்தில் கலாநிதி

189
சு. வித்தியானந்தன் அவர்களும், திரு. க. கைலாசபதி அவர்க :ளும் முறையே, " நாடகங்களின் வரலாறு " , " நாடகமும் திரைப்படமும் " என்னும் விடயங்களில் தங்கள் கருத்துக்க ளைக் கூறினர்கள். அவர்களுடன், திருவாளர்கள் அமீர் அலி, ஜமீல் ஆகியோருஞ்சேர்ந்து இக்கருத்தரங்கத்தைச் சிறப்பித் தனர்.
வருடா வருடம் தமிழ்ச்சங்க அங்கத்தினர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து வருவது வழக்கமாகி விட்டது. அவ் வழக்கத்திற்கேற்ப நாமும் பொலனறுவை, டம்புல்லை போன்ற இடமெல்லாம் ஆடிமாதம் 18 ஆம் திகதியன்று சென்று வங்தோம். இச் சுற்றுப் பிரயாணம் நம்மிடையே ஒற்றுமை, அன்பு, சினேகம், போன்ற நற்பண்புகளை வளர்க்க உதவி யுள்ளது.
எமது நிகழ்ச்சிகளில் மனதைக் கவர்ந்தது 22-8-81 ல் நடைபெற்ற முத்தமிழ்க் கலைவிழாவே யாகும். சங்கப் பெருக் தலைவர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் கொடி யேற்றி வைத்து, மங்கல விளக்கேற்றியதுடன் ஆரம்ப மாகியது காலேயில் நடைபெற்ற இலக்கிய மகாநாடு. இவ் விலக்கிய மகாகாட்டிலும் அவரே தொடக்கப் பேருரையாற்றி யா வரையும் அறிவுக் கடலில் மிதக்கச் செய்தார். இதனைத் தொடர்ந்து, இதழாசிரியர் நடாத்திய சிறுகதைப்போட்டி யிற் பரிசுபெற்ருேருக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அதன்பின் இலங்கைக் கலைக் கழகத் தமிழ்நாடக நடனக் குழுவின் செயலாளராகிய திரு. கா. சிவத்தம்பி அவர்கள், " இலக்கியமும் இயக்கமும் " என்னும் பொருள்பற்றிச் சிறந்த கருத்து மிக்க சொற்பொழிவொன்று நிகழ்த்தினர். தொடர் ந்து " தேசாபிமானி ' ஆசிரியர் திரு. ஏச். எம். பி. மொஹிதீன் அவர்கள் ' தமிழும் இஸ்லாமியரும் " என்னும் விடயம்பற்றிக் கருத்துச் செறிந்த ஒரு சொற்பொழிவாற்றி னர்.
காலையில் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் இம் முறையே முதன்முறையாக " கவி அரங்கம் " இடம் பெற் றது. இக் கவி அரங்கத்திற் கலந்து கொண்ட மாணவ மாண விகள் யாவரும் மிக்க சுவையுடன் " பட்டப் பகலிலே பாவ லர்க்குத் தோன்றுவது " என்ற கருத்திற்கமைய கவிதைமாரி பொழிந்தனர். திருவாளர்கள் சி. மெளனகுரு. செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், செல்வி மனேன்மணி முருகேசு போன்ற கவிஞருக்கெல்லாம் எமது பாராட்டுக்கள்.

Page 101
190
இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற இசை நடன நாடக நிகழ்ச்சி ஆரம்பத்தில், செல்வி யோகா சிவசுப்பிரமணி யம் இன்னிசை விருந்தளித்தார். அடுத்து எமது பல்கலைக் கழக மாணவிகள் பலவகை நடன விருந்தளித்தனர். செல்வி கள் மாலதி நடராசாவும், உமா இராமலிங்கமும் பிடித்த அபி கயம் சபையை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இங்கடன நிகழ்ச் சியிலும் இவ்வருடமே முதன்முறையாகப் பல்கலைக் கழக மாணவிகள் பங்கெடுத்துக் கலையையும், விழாவையும் சிறப் பித்தமை குறிப்பிடத்தக்கது, இறுதியில் இடம்பெற்ற "பக்த நந்தனர் " என்னும் யாழ்ப்பாணத்து அண்ணுவி மரபு வழிவந்த நாடகம், விழாவின் சிறப்பை எல்லைக்கு அப்பால் இழுத்துச் சென்று விட்டது. எமது பெரும்பொரு ளாளரும், இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடக 15டனக் குழுவின் தலைவருமான கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தயாரித்த இந் நாடகத்தை, காங்கேசன்துறை வசந்த கான சபையினர் மிகவுஞ் சிறந்த முறையில் நடித்தனர்.
எங்கள் சங்கத்தின் பெரும் பொருளாளராக முதலிரண்டு தவணைகளிலும் கடமையாற்றிய திரு. முருகேசம்பிள்ளை அவர் கள் சமீபத்தில் சூடான் தேசத்திற் பதவியேற்கச் சென்ற தை யிட்டு நாம் பிரிவுபசார விருந்தொன்றளித்தோம். அவ ருக்கு எமது நன்றியும் கல்லாசியும்,
இவ்வாண்டு நிகழ்ச்சிகள் யாவும் நன்முக நடைபெற உதவிய பேராசிரியர்களுக்கும், செயற்குழு அங்கத்தினருக் குடி, சங்க அங்கத்தினருக்கும், ஏனைய பெரியோருக்கும் எமது அன்பு கனிந்த நன்றி.
க. பூரீஸ்சந்தராசா Gesu Go TT fif

!!!!!!!!!!!--Ira 21:24, ziylı “Illllllliiitlllllliiliilllllllllii4llllIIIBD IB lillplllllllll li “ዛዘlዘዘኮ'ዛዘllዘሁ•ዘዘlዘlዘ'ሓዘዘlዘዞ፡ ; உயர்தர போட்டோக்களை
|
விரும்புபவர்களுக்கு
W
s
நீங்கள் சிறந்த படங்களையும் உங்கள் பணத்திற்கு மேலான திருப்தியையும்
嫌 /O> ஸரூடியோ பெறுகிறீர்கள். லசஷ்மானில் --—
鲁
Politibo"Illilip IIIIIIIII7IIIIIIIIIIIIIIIII, ቁ'ዛዛዘዘሠ“ffil'ዘባዘዘዘፁ'ዛዘዘlዘዞ'ዛዘዘዘሠ iዘlዘllዞ ዛዘዘዘllffi
* , ቋ*S
8,
Pintes and Publishes s
for more than a Century
i FOR HIGH CLASS PRINTING
OF .
socks, so2agazines, Periodicals, School, siðMercantile anta Jospital Requirements — Sía tienerg etc.
EXPERTS IN BOOK - HBINIDIN
TRY
THE AMERICAN CEYLON MISSION PRESS MANIPAW
WORA DONE PROMPTLY AND TO YOUR UTMOST, SATISFACTION
s w
●
s 4.
wat vi e 1 « P » d as e d * * * · · n : « s. » » » « • • • • • • Yes&pg ***** * * * * * oo » « , 8°”°sés ez。。。 C

Page 102
影
. . . . ' ' l -
அ
75, co LOMBO STREET
11 - چھوڑ" 院”
}
KUNNEREKANNTENNEN INGKAKAKENNER NÄMNER
曇
兖
黏
f *, - mberl
SqSASSS S SSS SSK SSL
LANKA STORES
اليا - .
"T". - , SSSAS SSSSS L S SKA AA uSuSuS S SqSqSAS
s奏
Ready-made Slacks. Shirts,
- ཟླ་ ༣ T་
.طر
Sarees ín
, )
Cotton Dacca
Bavariety of vivid colours
and designs.
L
ܵ ܵ
ANKA STORES
|
" -
*
HS S S S S D iiii S SSL S S SSS S
. . . . . . . T.I.Z.
नै + '=' + '= F = 1 = لا
*** KAN O Y . "
ܘܐ
॥
sa
இந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்ச்சங்கக் கலைவிழா - காலை நிகழ்ச்சிகள்
திரு. கா. சிவத்தம்பி அவர்கள் சொற்பொழிவாற்றுகிருர்

Page 103


Page 104

மாலை நிகழ்ச்சிகள்
LTTE 臀
ல்வி யோக
"மாலேப்பொழுதினிலே " - நடனம்

Page 105

ஒரு கணம் . . . .
Pலர் ஒன்றை வெளியிடுவது, தேனீக்கள் தேன்கூடு ஒன்றைக் கட்டுவதற்கு நிகராகும் பல வண்ண மலர்க் சு டங்களிடையே ஈ தேன் சேகரிப்பதுபோன்று, பல தரப் பட்ட எழுத்தான அன்பர்களிடமிருந்தும், விளம்பரதார்க னிடமிருந்தும் உதவி பெற்ருலன்றி ஒரு ஆசிரியன் மலரை வெளிக் கொணர இயலாது.
இம்மலரை உரிய காலத்தில் வெளிக் கொணர விரும்பி, என்னுடன் கூடிகின்று, பல பிரச்சினேகஃளயும் கஷ்டங்களே யும் வென்று வாகை குடிய " இளங்கதிர் அன்பர் "கஃளப் பற்றி இங்கே எழுதி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்பவில்ஃ.
ஏனெனில்
அவர்கள் உதவி எழுத்திலடங்காததோடு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஆற்றல் எனக்கில்ஃலயே என்ற ஏக்கமும் ஒரு காரணமாகும் எனினும் -
கமது சங்கத்தின் பெருந் தலேவராக வீற்றிருந்து சங்கத் திற்கும் இம்மலருக்கும் பெருமையளிக்கும் பேராசிரியர் க. கணபதிப்பின் ஃா அவர்கள், தமது அயரா உழைப் பிடையே இம்மலருக்குத் தமது அன்பையும ஆதரவையும் தந்துதவியதற்கு என் மன்மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ்ச் சங்கத்தின் மீதும், சிறப்பாக இளங் கதிர் மீதும் தனியாத அன்புகொண்டு மலரை உரிய காலத்தில் வெளிக் கொன ர என் சீனப் பலமுறை ஊக்கியும், வேண்டிய உதவி கள் பலவற்றைத் தங்தும் இளங்கதிருக்காகப் பாடுபட்ட கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுககும் என் உள்ளப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இளங்க திருக்காக உரிய காலத்தில் கட்டுரை எழுதித் தங்துதவிய கிரு. வி. செல்வநாயகம் M. A. அவர்கட்கும். இம்மலர் அழகுடன் வெளிவரப் பயன்மிகு ஆலோசஃனகள் பலவற்றையும் கட்டுரைகளேயும் வழங்கிய திரு. க. கைலாசபதி .ே A. (HoபH) அவர்கட்கும், திரு. ஆ. வேலுப்பிள்ளே B. A. \ale அவர்கட்கும் எனது பணிவான நன்றி உரித்தாகுக !

Page 106
92
எனினும், இந்த மலரை வெளியிடுவதில் ஊக்க மெடுத்ததோடு, மலரின் அமைப்பு வகைகளிலும் உடனிருந்து உழைத்தவர் எனது மதிப்புக்குரிய எழுத்தாள நண்பர் * செம்பியன் செல்வன்" அவர்களாகும். உதவியாசிரியர் என்ற பெயரில்லாமலே அமைதியான முறையில் பணிபுரிந்த செம்பியன் செல்வனுக்கு என் அன்பு கனிந்த வணக்கம்.
சிறுகதைப் போட்டிக்கு கடுகிஃமையாளர்களாகக் கடமையாற்றிய ஈழத்தின் சிறுகதை மன்னர்களுக்கும், போட்டிக் கவிதைகளேத் தரம் பிரித்த விரிவுரையாளர கட்கும எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன்.
விளம்பரமின்றி இம்மலரில்லே. எனவே - இந்த மகத் தான - விளம்பரம் சேகரிக்கும் பணியில் எனக்கு உதவியவர் களுக்கு என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கொழும்பு நகரில் விளம்பரங்களேச் சேர்த்துதவிய எமது சங்கத்தின் பழைய அங்கத்தவர் திரு. க. சச்சிதானந்தன் அவர்கட்கும், கண்டியில் விளம்பரம சேகரிக்க உதவிபுரிந்த நண்பர்கள் ஜமீல், அமீர் அலி, அருமைகாயகம், மயில்வாகனம் ஆகியோருக்கும் என் மன மார்ந்த நன்றியைத தெரிவித்துக்கொள்ளுகிறேன். கடைசி
T.
மிகக குறுகிய காலக்கில் இங்குறுமலரை அழகு மலராக ஆக்கித் தந்த "அமெரிக்க இலங்கை மிஷன் அச்சக'த்தாருக் கும் எனது இதயம் கனிந்த மன்றி வனச் கம்.
ஆசிரியர்.

LLLLLLLLL0LLLLLLL0LLLL0LLLLLLLLL0LLLLSSLLLLLLMLkSSMLMLLLLSM0MLLL
睦 瞄 [[ام மல்லிகா ஸ்டோர்ஸ் நவதானிய மாளிகை வீட்டுப் பாவனைக்குரிய எல்லாவிதமான பலசரக்குச் சாமான்களும் O அரிசி மா சீனி
முதலிய பொருட்களும் O பிடி சிகறெட் சுருட்டு புகையில்
என்பனவுப O எண்ணெய் கரி
முதலானவைகளும் எங்களிடம் மொத்தமாகவோ சில்லறையாகவோ பெறலாம்.
E
உங்களை மகிழ்விப்பதே எங்களின் கடமை, தயவுசெய்து ஒருமுறை தரிசித்துப்பாருங்கள்.
ALLKA STORES
No. 59, ER(WNRGG STREET, KANDY Flfsfir: : ?(15; "Till: ; " MILJELIGAMI "
zLLLLLmLLLL mLmmLL LLLL SSLLLSSH SLLLSLLLMLLSLLLSM0eTS0L0LSSSML
= lin al HELI I II24|unu|uniiiiiiiiidiin Iuris, " 11:1|tiu| TSLLLLLLSSTLLLLSST EF 를 A, K, சண்முகம் பிள்ளை 를
틀 மொத்த வியாபாரிகளும் 를 கமிஷன் ஏசண்டுகளும். 를 க் திறமான கறிச்சரக்கு வகைகள்
நிதான விலையில் தொகையாகவும் = சில்லறையாகவும் 를 를 பெற்றுக் கொள்ளலாம். 를 를 룰 를 A. R. சண்முகம்பிள்ளே 霊 143 ஐந்தாம் குறுக்குத்தெரு 를 கொழும்பு 11 출 Īiiiiiiiiiii III/III SLaa SSS LSLLLS Iey"IIIIIII i IIIIIIIII:Imū

Page 107
".
సిసిసిసిసిసిసిస్సిస్సిసిన్క్రోస్విస్స్క్రిసిసిసిస్ ჯენა;
திறம் புகையிலையினுல் 繳 அனுபவம்மிக்க தொழிலாளரால் த்
.ميT
23
גדי, - י & தகுந்த பாதுகாப்போடு ଅର୍ଖ
தயாரிக்கப்படுவது
% * செய் { ॐ କାଁଧ୍ - 2751 நட் ܝ ܝ
(Col J-E A LA BJETÍ ( , | $ද්
: - - భ్రత్త
羟 , تنتقسيس لمسة " లైత్త
键 இலங்கையிலும் இந்தியாவிலும்
Jr.' இணையற்று விளங்குவது
- "త ஜ ஈட்பா பீ 23 魏 செய்யது till- 3. 深尘 كتلة SG GD L . 23
蟹 அசல் செய்யது பீடியையே உபயோகியுங்கள்.
இ போலிகளைக் கண்டு ஏமாருதீர்கள்
இ? "הז
செய்யது பீடி டிப்போ 192 பழைய சோனகத் தெரு
கொழும்பு-12 ,
போன் 8001 1
s
JF
汽
§ಣಿ

ଚୁଁ! წწ.
憑 W8፧
哉

Page 108

屬嶼由電%卡ré鬥op-TĘnsus fi ql-isemeđĩ5 m|||no ||TsogH
占的5寸u田,4@钢圈巴坝母n.

Page 109
***S3이nus , UC的)制度la 的유r),


Page 110

புதிய ‘எவறடி மினிமாக்ஸ்
றேடியோ பற்றறி
26 வீத நீடித்த சக்தியுடையது
afEREAi
MINI-MAX RADIOBATTERIES
கவர்ச்சிகரமான சிவப்பும் லேமும் கூடிய உறைகளில் விற்ப்னேயாகும் * எவறடி மினிமாக்ஸ்’ தானுேவெனக் கவனித்து வாங்கிக் கொள்ளுங்கள். உத்தரவாதத்தின் சினனமான பொன் முத்திரை விற்பனையாவதன்முன்பரீட்சிக்கப்பட்டது என்பதன் அறிகுறி. பொன்முத்திரையைக் கவனித்துப் பாருங்கள்.

Page 111
染举举器泰染染器器染器染器崇袭警泰染器崇崇染指 Máskín TaíÍoiríng Mart
- GENT'S OUTFITTER -
No. 27, GRAND BAZA AR STREET,
Jaffna.
GE STYLIST CUT
G) EXPERT TAILORING
GD UP - TC) - DATE FASHION
G). MODERATE CHARGES
C PROMPT DELIW ERY
警器器器楼楼器器翠瓣器楼器崇器器姿懿器楼裘器
*
整 醬
器
*
器
ప్లే
難
證嶺器蕊
Stock Breeding
POULTER v AND ANIMIALs
for greater productivity in stock breeding feed your animals on witainin enriched food stuffs,
- AWAILABLE AT :-
RAJASEGARAM STORES,
43, BROWNNG, STREET KANOY Po II 0 N E : "W227
LLGLLS0LLS SLLLL aLLLLLLL0LLLLLLLS LLLLLLL LLLLLLLLJ RETAIL TO FARMS AND DAIRIES.
影器談毅
ဝှို
 
 

இதோ நற்செய்தி பீடி புகைப்போரின் அரிய வாய்ப்பு காரம் குணம் மணம் கிறைந்ததும்
யானை ஸ்பெஷல் பீடிகளே
உள்நாட்டுக் கைத்தொழிலுக்கு ஊக்க
மளிப்பதும் உங்கள்மனத்திருப்திக்கும் உற்சாகத்திற்கும் உகந்ததுமான
யானை ஸ்பெஷல் பீடிகளையே
உபயோகியங்கள். தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் : பானை பீடிக் கம்பெனி
62 மெசஞ்சர்விதி கொழும்பு 12 தொலைபேசி 5ே1
YLSLSLSLSLSLSLSLSL LSLSeLSLSLY SkeLeeSeLeLeLSLSLSLSLSLSLSeeSeksTY #2కె2S$2~2S$2~2SS$%E%E%E%E్య சந்திரா கிரைண்டிங் மில்ஸ்
இ அரைப்பாளர் விற்பனையாளர்!!
நவீன, சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட
உயர்ந்தாக மினகாய்த்தூள், மசாலேத் தூள் வகைகளும், சிறந்த கோப்பி, அரிசி, கடலே,
குரக்கன் மாவகைகளும், சில்லறையாகவும்,
மொத்தமாகவும் ஆங்கே விற்கப்படும்,
O சந்திரா கிரைண்டர்ஸ் . . 40 பேராதனை வீதி, கண்டி.
கிரே -118, நியூ சென்றல் மார்க்கட், கண்டி.
மொத்த வியாபாரிகட்குத் தகுந்த கழிவு உண்டு
-

Page 112
விகர் பில்ஸ்
இளமையிலேயே நரம்புத் தளர்ச்சியினுலும் மற்றும் ஆண்மையின்மை ஏற்படு வதால் டி வட்கப் பட்டும வாழ்க்கையில் வெறுப்பும் றும் கறியும் வாலிபர்களுக கும் வயதானவர்களுக்கும் இழந்த வா விபத் தன்மை தரும்பவும் பெற இம் மரு ங்தை ஒரு மாதம் சாப்பிட் டால் போதுமானது. மூத் தரக் கோளாறுகள், ஸ்வ ப்ன ஸ்கவிதம், மூலம், பவு ங் திரம், பசியின்மை, மாத விடாய்க் கோளாறுகள், விதை வாய்வு கா மாவே, பாண்டு, மூச்சுமுட்டு, பல ச்சிக்கல் முதலிய வியாதி களேக் குனப்படுத்தி கிரக் தரமான ஆரோக்கிய , தை அளிக்கும் திறமையும் இமமருந்துக் கிருக்கிறது.
30 மாத்திரைகள்
ಮೌಕಿಖ yUT 5-00
பின் வரும் இடங்களிலும் கிடைக்கும் :
(1) C. S. கைலாசம்பிள்ளே அன்ஸ் சன்ஸ் 18 பெரிய கடை
யாழ்ப்பாணம்,
(2) K. M. ஹசன்
251 ரிகோணமலைவீதி |
கண்டி,
S. N. GURU MEDICALHALL
German Ho ITiera Laboratary
COLOMBO.
ப்ரம்மீ கேச
ரஞ்சன தைலம்
இது ஒரு அற்புதமான 'கூந்தல் டானிக் ' (தலே மயிருக்குக் குணமளிக்கும் மருந்து ) . கண்குடு, கண் எரிச்சல், துரக்கமின்மை, பீனிசம், தஃவலி, பல் வலி, தும்மல், முடிவிழு தல், கரை புண்டாகுதல்
முதலிய வியாதிகளே நீக்கி,
தஃலமயிரை அழகான கரு நிறத்தில் இடை நெருங்க வளரச் செயகிறது அகா லத்தி லுண்டாகும் ைேர மயிரை முன் போலக் கறுப்
புநிறமாக மாற்றுகிறது.
இங்தத் தைலம் தொடரிங் து பாவித்து வந்தால் 100 வயதானுலும் "நுரையும்" "வழுக்கையும் " உண்டா காது. காரி மணிகள் செ யற்கை முடிசளே வாங்க வேண்டிய நிர்ப்பங்தமும் qJTOJ ! ! ! — "El.
விலே 6 அவுன்ஸ் போத்,
ரூபா 3 - 50
அதிக ைேர மாற்றும் ஸ்பெஷல்
இந்த விசேடத் தயாரிப்பிலும் மேலே சொன்ன எல்லாக் குனங் களும் அதேபடி அமைந்திருக்கி நது, கூடுதலான நரை மயிரை விரைவில் கருநிறமாகவி வளரச் செய்யும்படி சக்தி வாய்ந்த திவ் விய மூலிகைகளேப் பிரத்தியேகம் சேர்த்திருப்பதே இதன் முக்கியத் துவம், நகர மாறிஞலும், வய திானவர்கள், சிலகாலம் இதைத் தொடர்ந்து பாவிப்பது நல்லது. விலே அேவுன்ஸ் போத்தல்
些一岳0
C-H H.H.HHC)
S. N. GURU MEDICAL HALL
German Ho II leo Laboratary
80, NEW CHETTY STREET,
COLOMEO.
80, NEW, CHETTY STREET,
C ()
lf

LzKLSLK0LeeLKYzzKKKLTTSzSLSLSLKLzLSYYS
-
DHAWALAG|RI SAIWA HOTEL s
LLLLLL S LLLLLLLLLaS LLLLL LLLLaaLLLLLLL
雛 ES O UJER SER WICE
CLEAN AND NEAT WEGETARAN MEALS 测 SWEETS AND COOL DRINKS SERVED s 離 LLLLLL LLLLSS LLLLLLLLL LL L LLLLLLLLS S LLLSLS LLL LL LLLLLLLK 將 | ši J. F. N. J." N
瑙 KE DHAWALAGIRI SAIVA HOTEL, I 蟹 7, GA. L. L E R O A.D., 懒 SAMBALAPTYA. 臘 Telephone : - - 853. 艇
t
岛〔忘、云忘、安子安芷 疑エ 盛
圆同互卤曰回匣曰回国与回白宝回回宝回圆 器 Uby pay andre? 體
II
T BUY YOUR DALY REQUIREMENTs
Ef T O N I C S, VITA VI IN S etc. Lj 體 FROM US AND SAWE MORE. 器 PETTAH PHARMACY, 器 圆 23, Dam Street, Colombo. 器
Telephone: 7213. 呜画国画国画国画写圆
器

Page 113
ပ္*******၄၃******::****************************ဒ္ဓ
O கானக் கவர்ச்சியானவை () நீண்ட பாவனக்க ஏற்றவை () பிரகாசம் பொருந்தியவை O மதிப்பும் உறுதியும் மிக்கவை O உத்தரவாதம் உடையவை
0U பாத்திரங்கள்.
" எப்பொழுதுமே டோலர் டிரேட் மார்க்கையே பார்த்து வாங்குங்கள். தயாரிப்பாளர்கள்:
டோலர் கார்ப்பரேஷன் 14 டாம் வீதி கொழும்பு 12 GLITsin 6910 DOLLAR BRAND
For High Quality Aluminium Ware
DOLLAR CORPORATION
14, DAM STREET, COLOMBO-12 Phone : 69C) E
F قیات 。Fశ్ ಙ್ಕ್ಷ್ 冕 في التركية 警态氢签客臀
N. விற்பனைக்கு
蘇
N. விட்டுக் கட்டிடத்துக்குத் தேவையான N. சகலவிதமான இரும்புச் சமான்கள் N. எங்களிடம் மலிவான விலைக்குப்
பெற்றுக்கொள்ளலாம்.
s என். வயித்திலிங்கமும்
குழுவினரும் (வரை) S. N. VATHILINGAM & Co. Ltd.
33, 3 in குறுக்குத்தெரு, ; 430 பழைய சோனக தெரு. கொழும்பு. கொழும்பு.
135, காங்கேசன்துறை விதி, யாழ்ப்பாணம்.
娜

蟹与巨曰E巨与与与与巨与巨与巨巨与与马回
器 Telegrilmis.: KATPAGAM. Telephone: 6(74. 器 K. Selv adurai & Co. i 收而 |芷 IMPORTERS, EXPORTERS AND GENERAL MERCHANTS 器
虹 67, FFT H C Ross STREET, f
虹 COLO M B o II 也剂 இ கே. செல்வத்துரை அன் கோ 固 蛇 . 斯 f பிரபல இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், 匠 虹 மொத்த வியாபாரிகள். = r 堕 画 7ே, 5 ம் குறுக்குத்தெரு, Liġi E. G rii 11. 堕 காழும பு
Eseisisi-EIGGSGI GREGGESEi)
闘ー三エ三3※三鉛三エ三三、国
LUXUMI STORES
லக்சவ்டிமி ஸ்ரோர்ஸ்
WHOLE - SALE DEALERS IN RICE, FLOUR, TEA, SUGUR ALL KINDS OF FOICD AND CURRY STUFFS CONFECTIONARY, COFFE , SEEDS AND ALL HOUSE HOLD REQUIREMENTS. அரிசி மா, தேயி?ல, சினி கறிச்சரக்குகள் கோப்பிக்கொட்டை மற்றும எல்லாவகை விட்டுத்தேவைகளுக்கும் உரிய சாமான்கள்
மலிவான விலையில் விற்குமிடம்.
LUXUVII STORES 241, 243 5th, Cross Street,
COLOMBO, Phone : 5609,

Page 114
C
Ledding House for e SAREES OG DERESS MATERIALS
SUITNGS OG SHIRTING ETC. ETC, i.
*
啤
சில்க் பரடைஸ் 36. காலி வீதி,
பம்பலப்பிட் டி.
SLLLLL LSLS LLLLLLaL LLLLLS L SYLLLLLLSaL aLLLEEGcLSaL SLL LLL LLL LLLLLLLLSLLLL LL LLLLLLaz
AT MODERATE PRICES
SILK PARADISE
3ě GALIE ROAD)
BAWIBALAPITIYA
LTBeuSSeLBeBeeSLSeeLS SBeYseLSLSLSLSLeeeLLLLSSKYS
/*
i
1t pays you to visit
SP. K. SUPPIAH PILLA|| & BROS,
DEALERS IN TEXTILES
影 SLK & COTTON 婴 TEXTILES
TTO
SUT ALL OCCASONS
WHOLESALE & RETAIL
28, Trincoralee Street, KANDY
Y tra o ESI"II EHBROS WWWr!'J, ''ዘሠ፥ : ፴Y W
Sassasssssssssssssssé

அய்யர் கிளப் | உங்கள் அன்ருட
பியர் விட்டுத் தேவைக்கான விாயக்கு ருசயும்
கண்ணுக்குப் பார்வையும் IL CAF 'ಕ್ಷ್ சாமான கள நெய்யில் | பணணுககு தயார் செய்யப்பட்டதுமான எண்ணெய் வகைகள்
மொததமாகவும் சின் ைேநயாசஆம் எங்களிடம் கிடைக்கும்.
நேரில் விஜயஞ் செய்யுங்கள்,
தித்திப்புப் பட்சனங்களும்
எண்ணெய்யில் தயாரித்த கார பட்சனங்களும்
எங்களிடம் கிடைக்கும். அல்லது
கண்டி 133 நம்பர் இலக்கத்துக்கு
பூரீ கணேஷானந்த |
பிராமனுள் |டெனி போன் செய்யுங்கள்
காப்பி. சாப்பாடு ஹோட்டல் | ே ஸ்வரி ஸ்டோர்ஸ் : : மகேஸ்வ ஸ்டோஸ்
கட்டுவலே, கண்டி, | 34 கெசல்வீதி கண்டி
அவ்வப்போது எல்லாவிதமான
அறிஞர்கள் அளிக்கும் வீட்டுச் சாமான்களுக்கும் அறிவு நூலகள | சிறந்த இடம் உத்தமர்கள் ஆளிக்கும்
நூலகள பாலகருஷ ணு பேணு மன்னர் அளிக்கும் | ஸ்டோர்ஸ் நாவல் இலக்கியங்கள் கொழும்பு வீதி ... t. in 11ւլ: மாதாநதம மலரும கண்டி, மலர்க் கதம்பங்கள் உடனுக்குடன் For Your HOUSEHOLD பெற்றுத் தருவது REQUIREMENTS
- - - - Flgis முஸ்லிம்
BALAKRI SINA ஹோட்டல் IPA: பத்தக நிலயம் 1 - ܐ|܃, a.1 r
': Colombo Street, KANDY.

Page 115
22சச்ச2299999999
T phone : 694 EST).
RENM
li l-AJ
EVVE FOR EVERY NED
- 65 - 68 COL-C
நகை உலகி
நகை ஸ்தாப
1937 ஆம் வருடம் ே இன்றுவரை வளர்
இதற்கு
=== *、* ఇస్తే
வருக மனம் ம்
இறாஜி ஹ
கஸ்தூரியார்வீதி, ய
ேெள: ஹாஜியார்ஸ் 6ே = 68 செட்டிய
போன் : 694
ܝ.
بلاشرتسر سے ضرتقدیر سر سر خیر نے نے سے قریر تیز تیرہ نے فرق
 
 
 

ܕܐܲܝܟ̣ܠ ܐ .
1922222222222222222 翼鸚魯7 T' grams : WHENRIEEES
(EMBER
| A NA TA’ T^ ARS
- HOUSE IN YOUR JEWELLERY
Sea Street,
OM BO .
கில் ஒரு புரட்சி !
nu II i
னத்தின் வளர்ச்சி
-
தான்றிய எமது ஸ்தாபனம்
தோங்கி வருவதொன்றே ச் சான்ருகும்.
லர்க நயம் பெறுக!
மீதா பில்டிங்,
ாழ்ப்பாணம். போன் 654,
நகை மாளிகை
ார்தெரு, கொழும்பு 11.
Gji, F : VIEVIEVIES