கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1965-1966

Page 1

(ဆေး...---...
566)
哥哥
罠 リ
エー。

Page 2
சங்கக் காப்பாளர்
பெருந்தலைவர்
பேராசிரியர் வி. செல்வநாயகம்
பெரும் பொருளாளர்:
கலாநிதி சு. வித்தியானந்தன்
தலைவர்:
நா. மயில் வாகனம்
துணைத் தலைவர்:
வீ. கந்தசாமி
செயலாளர் :
பொ. அருந்தவநாதன்
பொருளாளர்:
கு. சோமசுந்தரம்
இதழாசிரியர் :
ஆ. சிவநேசச்செல்வன்
உறுப்பினர்கள்:
சு. ஜெகநாதன் கே. தவநேசன்
எஸ்.ரமணுனந்தன்
ரி. பாஸ்கரன் செல்வி. ஆதிலட்சுமி மாதவன் செல்வி. புவனேஸ்வரி சுப்பிரமணியம்
செல்வி. றீசா பெனடிக்ட்

ஆசிரியர்: ஆ. சிவநேசச்செல்வன் விஜயவர்த்தணு மண்டபம் பல்கலைப்பூங்கா
17-Q3. IDG)
ہۂہ س............ کہ: جبر دسمبر
حدہ ’’لاعبری ۰۰:
r;" } } . . .*', '
جس لمحہ~-س ؟
< பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடு
۶۰ مترجمی
1965 1966

Page 3
செய்தி அச்சகம் 241, கொழும்பு வீதி, கண்டி,
இம் மலர் மலர உறுதுணையாக விருந்து ஆலோசனைகள் அளித்த செய்தி அதிபர் திரு. ரா. மு. நாகலிங்கம் அவர்கள் என்றும் நினைவிற்கு உரியவர். - ,
- ஆசிரியர்

தயாரிப்புகள்:
* பெனியன்கள்
X 24 ரி சேட்டுகள்
கால் மேசுகள்
7, ஆஸ்பத்திரி வீதி,
ஸ்போட் சேட்டுகள்
?லடன் LEYDEN
(Cotton & Nylon) Plain and Design
லைடன் இன்ட்ஸ்ரீஸ் லிமிட்டெட்,
யாழ்ப்பாணம்.
The Best Choice
for
Presentation
Ever Silver ware ァ
S. Santhosa Nadar Ltd.
85, Prince Street.
COLOMBO
Phone: S269
சந்திரா கிரைண்டிங் மில்ஸ் அரைப்பாளர்! விற்பனையாளர்:
நவீன, சுகாதார முறைப்படி
தயாரிக்கப்பட்ட
உயர் ந் தர்க மிளகாய்த்தூள், மசாலைத்தூள் வகைகளும், சிறந்த கோப்பி, அரிசி, கடலை, குரக்கன் மா வகை களும் சில்லறையாக வும், மொத்தமாகவும் இங்கே விற்கப்படும்.
3jjJT 56)Ja'TLisai 40, பேராதனை வீதி, கண்டி. ଜଥିr: 118, நியூ சென்றல் மார்க்கட், கண்டி.
ጼ..ቋ...''ይ........wቅ& *._ ዴጫዕጫል ܝ̈ܬܐRܚܝܚ̈ܠ ܐܢܵܬܵܝܦ

Page 4
In heart of Kandy Never before
Tailored in
Modern Style Ασμο θαίιάβααίίοη
For
All Your Medical
Requirements
SRI LANKA
0ιμη βελμίcε PHARMACY LTD.
Wholesale and Retail O Chemist & Grocers Try once.
e S. 。 sail 39, Trincomalie Street,
ern tS aji|Or KANDY. 33, 35, Kotugodella Lane Phone: Grams:
KANDY. 606. “Se llpis"
கண்டி நகரில்
நல்விருந்து A. K. S. புகழ் பெற்றதும் பழமையானதும்
போற்றப்படுவதும் 8.
ଗଏଁ ଗୈରାରିit &&I]
சிறந்த உணவு,
வையான சிற்றுண்டி குறைந்த விலையில்
அளிப்பது செல்வன் கபே.
செல்வன் கபே 50, பேராதனை வீதி,கண்டி
உரிமையாளர்:
பொ செல்வத்துரை நிருநெல்வேலி - யாழ்ப்பாணம்.
SONS
For
Jewels & Diamonds
Visit
A. K. S. & Sons
"Jewel House' JAFFNA. Dial: 519

உலகெங்கிலுமுள்ள
வேகமான மீனவர்கள்
உபயோகிப்பது :-
*பேர்கின்ஸ்’ வள்ள இயந்திரங்களையும் திருத்தியமைக்கப் பெற்ற 'பிரிட்டிஸ் அள்சானி' அவுட்போட் மோட்டார்களையுமே.
-x
Jop53JT 36 JTGh Gillë.
23/2, ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்.
தற்காலத்திற்கு ஏற்ற நவீன முறையில் நகைகள் எப்பொழுதும் பெற்றுக்கொள்ளலாம்.
Y.
கே. என். எம். மீருன் சாஹிப் (தங்கப்பவுண் நகை மாளிகை) கன்னுதிட்டி-யாழ்ப்பாணம்
(BurraöT : 5.85
Phone 276
Please Visit
S.K.S. Ibrahim Bros.
Manufacturing Jewellers
βοι yoи», 9о&d
Олnamentй
20, Trincomalee Street KANDY.
When you are in Kandy
ιεmιεmβει The Most Reputed Place for 3aićohing Executed Promptly Satisfaction Guaranteed
A. C. RAL---||1
Gent's Tai lors
3512, Yatinuwara Vidiya,
KANDY.

Page 5
SHANTHISTORES
TRY
Oilman Goods,
Toys
Stationery,
Slacks, Shirts &
Classic Footwears for
Ladies & Gents.
BATA, D. I. ELASTO D. S. I.
Everything is worth for your money
Pβεαβε Ραίησηίδε
Kandy Ted Store
for Textiles, Shirts, Slacks,
- Sarees, Suitings, Children's readymade
| Garments, Highgrown Tea, Wrist Watches, Fancy Goods, Sundries, Etc.
Dealers in: Choicest C. VV., E.
Textiles for Coupons.
78 * colဝီဝ ROAD 2, 1 il, Yatinuwara Vidiya,
* : KANDY.
PERADENYA. Phone: 793
For Al Your
Requirements
ln Ladies ware, Gifts, Perfumes, Laces, Ribbons Etc.
O
Please Visit:-
cíTÝ Páté Áce
THE RELIABLE SHOPPING CENTRE
。冷
15, CoLOMBO STREET,
KANDY.
-расе մում
ly
VILASINI & (0,
48, KEYZER STREET,
COLOM3O -

பிடி புகைக்கும் நண்பர்களே.
JIIT fi? ஸ்பெஷல்
சபாரத்ணு பீடி
e எங்கும் கிடைக்கக் கூடியது e எப்பொழுதும் வாங்கக் கூடியது
JIITUj560) f?
X p_fl sontDu T6m st:
K S. சுப்பிரமணியம் அன் சன் JIT fle,
ரத்னு பிடி அன் சபாரத்ணு பிடி கம்பனி
并 5i 26T. போன்: 325

Page 6
'T' STORES
O Texties O Shoes 6 Hardware
O Sundry
Goods
O FireWood
O Cement
A. H. MOHAMED Peradeniya Junction PERADENY .
SARATHAS
KANDY.
OFFER YOUR COLOURFUL
ARRAY OF SAREES
and
TEXTES
N
NOVEL, DESGN
PAY US A VISIT
yоии مورلنكى
DRUGS
&
GROCERIES
in the market
大 Visit
Market Medical Stores
200, First Floor, Central Market, KANDY.
Phone : 769
POPULAR STORES
Textiles, Oitman Goods,
Food stuffs and
Patent Medicines
Agents for:
Philips Radio, Raleigh Bicycles, Sewing Machines
-c
M. S. SAMSUDEEN LEBBE
GENERAL MERCHANTS
Main Street,
MAWANELL.A.
Phone. 543
 
 
 
 
 

Space
donated
by
Mr. T. NEETHIRAJAH J. P.
cya. Space donated donated ხy by
Mr. T. K. M. R. Sivasubramaniam Beedi
PRINCE STREET,
GOLONMBO -1 || MAWANELLA.

Page 7
'5%GITGOf
ஆரம்ப பள்ளி முதல் - பல்கலைக்கழகம் வரை பாவனைக்குரிய * தமிழ் 4 ஆங்கில சிங்கள 4 சமஸ்கிருத புத்தகங்களும், மற்றச் சகல வாசிகசாலைப் புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கப்பெறும்.
கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம் - கண்டி - மட்டக்களப்பு தொலைபேசி: 221 ம் 7196 C) 406
தந்தி: 'கலைவாணி’
OS) solicit your inquiries for:
PLANTATION DRA NAGE 8& MATERALS SAN TARY WARE AGRICULTURAL WATER SERVICE CHEMICALS MATERALS BUILDING PANTS & MATER ALS VAR N I SHES
ELECTRICAL ACCESSORIES
X
Estate Supplies Corporation Ltd.,
, , KANDY.
Phone. 448 Grams: “Esco”

இந்த
ஆசிரியர் நா. மயில் வாகனம்
ச. தனஞ்செயராசசிங்கம்
பி. ஏ. (ஆனர்ஸ்) எம். லிட்(3. u T T gif|Luri .
வி. செல்வநாயகம்
சி. தில்லைநாதன் எம். ஏ.
கோ. சுந்தரமூர்த்தி எம். ஏ. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை く ம. சற்குணம்
க. பி. முருகேசு
s ஏ. சி. எல். அமீர் அல
பி. ஏ. (ஆனர்ஸ்)
* குறிஞ்சிச் செல்வி' சோ. செல்வநாயகம் 51 ம் , ஏ.
ந. சோமசுந்தரம்
மஹாகவி மு. பொன்னம்பலம் ஆசி. செல்வன் g Ljr. (og uD T&T சிதம்பர பத்தினி சி. மு. டாட்சர சண்முகதாஸ் ဒံ9 • g), நா தன் வ, கோவிந்த பிள்ளே
(lf). E . சிவச் செல்வன்
சி. பற்குணம் குந்தவை புெ: அருந்த வநாதன் ஆசிரியர்
இராவணேசன்
மலரில்.
6
26
35
4五
45
5 O.
6 ()
66
76
8 O
89
92
9 3
9
95
96
9 7
99
OO
Ol
I O2
1 O 5
I () 7
I () 8
1
ஆயிரங்காலத்துப் பயிர் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளையும் தமிழ்ச் சங்கமும் பேச்சுத்தமிழில் இலக்கிய வழக்கு
உவமையும் உருவகமும் மாதவையரின் பத்மாவதி சரித்திரம் குறையும் நிறையும் வழு உச் சொல் என்பதறிகிலன் மனதற்றநிலை மட்டக்களப்புத் தமிழிற் சிங்கள வழக்கு
தமிழ் வரலாற்றிற்
பாரதிதாசன் பிர்த வ்ஸியின் ஷா-நாமா
ஏன் இந்த மாற்றம்? மணிவாசகரும் பக்தி நெறியும் அகத்தினைக் கோவையிற் பாத்திர இயல்புகள் அகலிகை
மார்கழிப்பாவை தலையனை விடு தூது மனவோட்டம்
என்ன ?
கவிஞணுனேன் கண்கள் புரிந்து விட்ட பா வம் நீயில்லா வாழ்வும் வாழ்வோ மனிதா மனத்திரை திறப்பாய் அமுதாய் இனிப்பதனுல். குறுக்கீடு நாமிட்டுச் சென்ற பாதை நன்றி மறப்பது நன்ற ன்று 1965-66 சிறப்பு நிகழ்ச்சிகள்

Page 8
தரவுதும் மலரே!
மலர்க்கரங்கள், இதழ்களிலே தாவ முன்னர்
மலர்க்குவைகள் பல வெடுத்துத் தமிழ்த்தா யின்ட
மலர்ப்பதத்தில் வைக்கின்றேன்; மனத்தே பொங்கு
முளத்தேட்ட உணர்வெல் லர்ம் உருப்ப உள்ளத்
தலர்ந்த மலர் அவைநடுவொண் ணிளங் கதிர்ச் சீர் அளிநிறைந்த காவாகி ஒளிர்க! டைந்தேன்
கலந்தகதிர்க் காநிறையின் கலைத்தேக் கத்திற்
களித்தன் புக் கவின் தாங்கி நிறைக வென்றே:
நிறைந்த மன வுணர்வோடு நுமைக்கேட் கின்றேன் ,
நிறைவுறுக! தமிழ்த் தாயின் சீர்த்தி யெல்லாம் உறைந்த பெரு நெறிவாழ உணர்வை யீந்த உத்தமன்சீர் யாழ்முனிவர் விபுலாநந்தர் மறைந்த தமிழ்ப் பேர் யாழ்கள் எமக் களித்த
மாதவஞ்செய் தமிழ்ப்பேரா சிரியன் பாதம் உறைந்திடுக, இம் மலரென் றுவப்பி னேடு
உய்க்கின்றேன்; தமிழ்த்தாய்பொற் பாதம் வாழ்க!
一鸟G, செல்வன்
 

இளங்கதிர்
ஆயிரங்காலத்துப் பயிர்
உயர்ந்த இலட்சியங்களை இலக்காகக் கொண்டு சிந்தனைச் சுதந் திரத்துடன் இயங்கவேண்டிய பல்கலைக் கழகம்
நாட்டின் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்ந்து எதிர்காலத்தை நிர்லா பிக்கும் குடிமக்களை உருவாக்க வேண்டிய பல்கலைக் கழகம்
தேசியக் கலாச்சாரப் பாரம்பரியத்தை நெறிப்படுத்தி வளர்க்க
வேண்டிய பல்கலைக் கழகம்
-எங்கள் தேசியத் தலைவர்களின் கனவில் உருவாகி நனவாகியது.
உலகப் பல்கலைக் கழகங்களை முன்மாதிரியாகக் கொண்டு அரசியல் தலையீடற்ற சுதந்திரச் சூழ் நிலையிலே தனித்துவமான அமைப்பில் முதிர்ந்த அறிவின் பிழம்பாக உருவாகியது இலங்கைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நிருவாகத்துறை யின் இறுக்க மற்ற தன்மையினல் நிருவாகத் தையே, அரசாங்கம் சு வீ க ரித்துப் பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையையே அர்த்தமற்ற தாக்க முனைவது அவ்வளவு விவேகமான செய லன்று. நிருவாகத்தைச் சீர் திருத்திக் கண்கா ணிப்புடன், 'பல்கலைக் கழகக் கல்வி' எ ன் ற கோட்பாட்டுக்கு அழுத்தம் கொடுத்துச் செய! லாற்ருவிட்டால் சாதாரண பள்ளிக் கூட நிலையே பல்கலைக் கழகத்திலும் உ ரு வா க க் கூடும்.

Page 9
அரசியல் வாதிகள் தங்கள் சுய செ ல் வா க் கை விளம்பரப் படுத்த அவசர புத்தியுடன் செயலாற்றி ஞல் இலங்கையின் உயர்தரக் கல்வி சி ர ழி யு ம் நிலை ஏற்படலாம் . எனவே,
எங்கள் நாட்டில் உயர்தரக் கல்வி'உயர்தரமான தாகவே யிருக்கவேண்டும் என்றும், எமது தலை வர்கள் குறுகிய மன உணர்வின்றித் தேசநலனை யும், உலக முன்மாதிரியையும் ம ன த்தி ற் கொண்டு செயலாற்ற வேண்டுமென என்றும் விரும்புகிருேம். இன்று குறுகிய மனப்பான்மை யுடன் இன அடிப்படையிலும் மத அடிப்படை யிலும் பிரதேச அடிப்படையிலும் 'ஆ' எனக் கொரு சொக்ளேற் வேண்டும்' என்ற குழந்தை மனுேபாவத்துடன் 'பல்கலைக் கழகம்' 'பல் கலேக் கழகம்' என்று இடும் கூச்சல் ஈழத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலிக்கின்றது.
இன்றைய சூழ்நிலையில் இக்கோரிக்கைகள் எந்தளவுக்கு அர்த்தமுள்
வவையாகவும் அத்தியாவசியமானவையாகவும் காணப்படுகின்றன?
பல்கலைக் கழகம் வேண்டுமென்று மேடைகளில் மு ழ ங் கு வோர் பல்கலைக் கழகமென் ருல் என்ன என்று சற்றேனும் சிந்தித் தார்களா? இவர்கள் தங்கள் அரசியற் செல்வாக்கை அம்பலப் படுத்தவும் நாமும் இதனை உருவாக்க முன்னின்று உழைத்தோம் என்று பின்னுற் பெருமை பே ச வும் பல்கலைக் கழகம் வேண்டு மென்று குரலெழுப்புகின் ருர்களா அல்லது நாட்டின் தேவைகளை யும் மக்களின் அறிவுத் தாகத்தின் அளவினையும் செ வ் வனே அறிந்து செயலாற்றுகின் ருர்களா? ஆயிரங்காலத்துப் பயிரை அவ சர புத்தியினுற் பாழாக்குபவர்கள் எதிர்காலச் சந்ததியினரால்
'நாசகாரக் கும் பல்’’ என்று பழிக்கப்படுவார்கள். ந ட் டி ன் தேவையைப் புறக்கணிக்காது தமிழ் பேசும் மக்களின் நல ன் நாடி உருவாக்கப்படும் பல்கலைக் கழகம் உண்மை யாக வே தமிழ் பேசும்
சமூகத்துக்குப் பயன் விளக்க வேண்டுமானுல் எங்கள் தலைவர்கள் சுய புத்தியுடன் போட்டி மனப்பான்மையின்றி இன்றைய தே வை யை ச் செவ்வனே உணர்ந்து செயலாற்றவேண்டுமென எதிர்பார்க்கின்றேம்.

தமிழர் கலாச்சாரம் உறுதி கொண்டு வளர ფილt) தனிப் பல்கலைக் கழகம் அவசியமானதே; அப் பல்கலைக் கழகம் பூரணத்துவம் பொருந்தியதாக வும் செவ்வனே திட்டமிட்டதாகவும் அமைய வேண்டும். குறுகிய கண்ணுேட்டத்திலே அதனை அமைக்க விழைவது அவ்வளவு ஏற்புடையதல்ல. சகல இலக்கணமும் பொருந்திய பல்கலைக் கழ கத்தில் சகல துறைகளும் அமைய வேண்டியது அவசியம், பல்வேறு மதங்களையும் தமிழ் அணைத் துக் கொண்டது போலவே இன்றைய வாழ்வுக்கு அத்தியாவசியமான பலதுறை ஞானங்களையும் அணைத்துக்கொண்டு த மிழ் வளர வேண்டும். துரியோதனனிடம் கண்ணன் நாடு கிராமம் வீடு கேட்டு ஏதுமில்லாமற்போன நிலைமை ஏற்படக் கூடாது. சிந்தனைகள் எப்போதும் உயர்ந்தன வாகவே இருக்க வேண்டும். நாடு கேட்பதனை ஒத்ததே தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு பல் கலைக் கழகத்தினை கோருவது. வீடு கே ட் ப து போன்றதே இந்து முஸ்லிம் பல்கலைக் கழகங்கள் கோருவது; இறுதியிற் பாண்டவர் நாடு பெற்ற தைப் போன்று நல்ல அமைவுடன் கூடிய பல் கலைக் கழகத்தினைத் தமிழ் பேசும் மக்கள் பெற வேண்டுமென வற்புறுத்துகின்ருேம்: அதே வேளையில் இன்றைய இலங்கைப் பல்கலைக் கழகம் எ ல் வா று இயங்கவேண்டும்?
நாட்டின் இரு பெரும் தேசிய கலாச்சாரங்களின் இணைவு எப்பொழுதும் ஈழத்தின் நலனுக்கு அத்தி யாவசியமானது. மேல்நாட்டு பல்கலைக் கழகங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகிய இலங் கைப் பல்கலைக் கழகம், தேசிய இனங்களின் ஒற் றுமைச் சின்னமாக விளங்கவேண்டும். இதற்கும் இனிமேல் அமைக்க விழையும் பல்கலைக் கழகத் துக்கும் முடிச்சிப் போடுவது பொருத்தமல்ல. குறுகிய எல்லேக் கோட்டுக்குள் ஒதுங்கி நி ன் று வேலி போட்டுக் கொள்ளும் செயல் ói)) 565g வென்பதனையும் தமிழ் ப் பண் 1 1 ட் ை. ப் பேண

Page 10
முன்னணியில் நிற்கும் மேதைகட்கு அறிவுறுத்த விரும் புகின்றேம்.
எமது நாட்டின் நலனையும் எதிர்காலச் சமுதாயத்தின் வளர்ச்சி யினையும் மனத்திற் கொண்டு குறுகிய மனப்பான்மையை ஒழித்து
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கோட்
பாட்டின் அடிப்படையிலே தமிழ்ச் சமூகத்தினர். இக்காலத்திற்குத் தேவையான அறிவு பெற்று முன்னேற ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்று எங்கள் தலைவர்களையும் புலவர்களையும் வேண்டு கின்ருேம்.
புதிய பெருந்தல வரை வரவேற்கிறேம்
எமது சங்கத்தின் புதிய பெருந்தலைவராகிய தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களே வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேம். இந்து மாணவர் சங்கத்தை வழி நட த் தி ய Guy IrSifu ir எமது சங்கத்தின் வளர்ச்சிக்கும் இலக்கிய கலப்பணிக்
தொண்டாற்ற வேண்டு மென விரும்புகின்றுேம்.
கும் உறுதுணையாக விளங்கிச் சங்கத்தின் சிறப்பு மேலும் வளர்த்
- தமிழ்ச் சங்கச் செயற்குழு
- i
-

க. கணபதிப்பிள்ளை
தமிழ்ச்சங்கத்தின் முன்னேநாட் பெருந்தலைவர் (1947-65)

Page 11

நா. ம யில் வாகனம் தமிழ்ச் சங்கத் தலவர்,
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கமும்
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்திற்கு இப் போது வயது நாற்பது. பல்கலைக் கழகத்திலே உயிர்த்துடிப்புடன் செயலாற்றும் ஒரேயொரு சங்கமாகக் கணிக்கப்படும் தமிழ்ச் சங் கத்தின் வரலாற்றிலே பேராசிரியர் க. கணபதிப்பிள்ளைக்குத் தனியிடமுண்டு. இந்த நாற்பதாண்டுக் காலப்பகுதியிற் கடந்த 29 ஆண்டுகளாக அதன் பெருந்தலைவராக இருந்து அதனை வழி நடத்திச் சென்ற பெருமை அவரைச் சாரும்.
இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிற் படித்து, இலண் டன் பல்கலைக் கழகத்தார் நடாத்திய கலை மானித் தேர்விலே 1930-ம் ஆண்டில் முதலாவது வகுப்பிலே தேர்ச்சி பெற்று, அத் தேர்விற் கீழைத்தேய மொழி ஆராய்ச்சிப் பரிசிலைப் பெற்று, அதன் பலனுக அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் உய்ர்திரு. விபு லானந்த அடிகளாரிடமும் வேறுபல அறிஞரிடமும் கற்று ஈராண் டில் வித்துவான் பட்டம் பெற்று, அதன் மேல் இலண்டனுக்குச் சென்று, அப்பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டமும் பெற்ற வர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையவர்கள்.
1936-ம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பி வந்ததும் இலங் கைப் பல்கலைக் கழகக் கல்லூரியிலே தமிழ் விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்று, 18 ஆண்டுகள் சிறப் புடன் பேராசிரியராகக் கடமையாற்றிப் பல்கலைக் கழகத்திலே தமிழ்த் துறையை விருத்தி செய்து, 1965-ம் ஆண்டு ஓய்வு பெற் றிருக்கின்றர்.

Page 12
தொடக்கத்திலே ஆண்டுக்கொரு நாடகம் நடித்தலும், கலை நிகழ்ச்சிகளுடன் சேர்த்துத் தேநீர் விருந்தளிப்பதுமே தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகளாக இருந்தன. அக்காலத்திலே தமிழ்ச் சங்கத்தினர் நடிப்பதற்கு நாடகங்களை எழுதி அவற்றைத் தாமே சில ஆண்டுகளாகத் தயாரித்தும் வந்தார் பேராசிரியர் அவர்கள். 1946-ம் ஆண்டிலிருந்து அவரது நாடகங்களைக் கலாநிதி சு. வித்தி யானந்தன் தயாரித்தார். தமிழ்ச் சங்கத்தினர் நடிப்பதற்கெனப் பேராசிரியர் எழுதிய நாடகங்கள் நாடக வரலாற்றிலே சிறப் பிடம் பெறுகின்றன. முதன் முதலில் யாழ்ப்பாணம் பேச்சு வழக் கிலே தரமான நாடகங்களை எழுதியவர் இவரேயாவார். முதல் நான்கு ஆண்டுகளாக நடிக்கப் பெற்ற நாடகங்களாகிய உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை என்பவை “நானுடகம்' என்ற பெயரில் அச்சில் வெளிவந்திருக்கின்றன. அதன்பின் நடிக்கப்பட்ட பொருளோ பொருள், தவ முன எண்ணம் என்ற நாடகங்கள் ‘இரு நாடகம்' என்ற பெயரில் நூலாக வழங்குகின்றன. சுந்தரம் எங்கே, துரோ கிகள் ஆகிய நாடகங்கள் இன்னும் நூல்வடிவில் வரவில்லை.
இந் நாடகங்கள் யாவும் பேச்சுத் தமிழில் எழுதப்பட் டவை. இதனுல் இவை உயிர்த்துடிப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்கின. செந்தமிழில் இவர் எழுதிய சங்கிலி என்னும் யாழப் பாண வரலாற்று நாடகம் தமிழ்ச் சங்கத்தினரால் 1950-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.
1952-ம் ஆண்டு பல்கலைக்கழகக் கலேப் பகுதியைப் பேரா ஆ%னக்கு மாற்றியதிலிருந்து தமிழ்ச் சங்கம் பல துறைகளிலே கலைத் தொண்டு புரியத் தொடங்கியது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை யின் நாடகங்களைத் தயாரித்தளித்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள், அந் நாடகங்களின் மூலம் திரட்டிய பணத்தைக்கொண்டு பல்கலைக்கழகத்திலே தமிழ் பயிலும் மாணவருக்குப் பல பரிசில் களைத் தமிழ்ச்சங்கத்தின் பெயரால் வழங்க வழி செய்தார், விபு லானந்த அடிகள், பிரான்சிஸ் கிங் ஸ்பெரி ஆகியோர் நினைவுக்காக அவர்கள் பெயரால் ஆண்டுதோறும் இரு பரிசில் வழங்கத் தமிழ்ச் சங்கம், நாடகத் தயாரிப்பிலிருந்து ரூபா 5 000 (ஐயாயிரம்) வரை 1955-ம் ஆண்டிற் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்தது. 1957-ம் ஆண்டும் இதே முறையிற் கிட்டத்தட்ட இதேயளவு தொகையைத் தமிழ் சங்கம் தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவு
6

லர் ஆகியோர் பெயரால் மாணவருக்குப் பரிசில் வழங்கக் கொடுத் தது. இதன் பயனகப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வு, கலைத் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளிலே தமிழிலே திறமையாகத் தேறுபவருக்கு மேலே குறிப்பிட்ட பணத்தைக்கொண்டு ஆண்டு தோறும் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு வழிவகுத்த பேராசிரியருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து இதனைச் செய லிற் செய்து முடித்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த இன்னுெரு சிறப்புத் தொண்டு தமிழ்ச்சங்க ஏடாகிய இளங்க திரைத் தொடக்கி வைத்து, இதுவரை அதனைத் தொடர்ந்து நடத்த வழி காட்டிய மையாகும். இளங்கதிர் 1948-ம் ஆண்டு திரு. த. சண்முகசுந் தரம் அவர்களை முதல் இதழாசிரியராகக் கொண்டு வெளிவந்தது. ஈழத்திலே வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகை இது. தொடர்ச் சியாக நீண்டகாலம் வெளிவரும் பெருமை இதற்குண்டு.
தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கிய - கலே விழாக்கள் நல்ல முறையிலமையத் திட்டம் வகுத்துத் தாமே நேரில் நின்று விழாக்களை நடத்தி எமக்குப் பேருதவியாயிருந்தார் பேராசிரியர் அவர்கள். இவ்விழாக்கள் ஆண்டுதோறும் யாவரா லும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக இப்பொழுது அமைந்து விட்டன.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் பெருந்தலைமை யிலே தமிழ்ச் சங்கம் தமிழிலக்கியத்தையும் தமிழ்ப் பண்பாட்டை யும் பேணி வளர்க்கும் சங்கமாகி, இன்று புகழுடன் விளங்குகின் கிறது. மாணவருக்கென அமைக்கப்பட்ட டேச்சுப் போட்டி, சிறு கதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, நாட கப் போட்டி முதலியன மாணவரிடையே இலக்கிய ஆர்வத்தை யும் கலையுணர்வையும் வளர்த்து வருகின்றன. தமிழ்ச் சங்கம் அளிக்கும் நாடகங்கள் நாடகத் துறையிலே தனியிடம் வகிக்கின் றன. தொடர்ச்சியாக வெளிவரும் இளங்கதிர் ஈழத்திலே வெளி இரும் இலக்கிய் ஏடாகத் திகழ்கின்றது.

Page 13
இவ்வாறு பல வகையிலே எமது தமிழ்ச் சங்கம் முன்னேற வழிவகுத்து உறுதுணையாக இருந்த பேராசிரியர் க. கணபதிப் பிள்ளே அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். இலங்கைப் பல்கலக் கழக மாணவ சங்கங்களில் மிகப் பழைய சங் சுமாரிய தமிழ்ச் சங்கம் ஆன்னுரின் உழைப்பினுலேயே இன்று உயிர்த் துடிப்புடன் செயலாற்றும் சங்கமாக விளங்கு கின்றது.
நினவுறுக
சானந்த போதிரியே என் என்ப்ே
பரமர் டாடாதே வேங்கா பாதே மோட்டி ரோக்கள்,
Li Lງ. பாது ஆர்வம் பதவி ஆக்சிகள் Fi ż ..
புகார்பு டிந்து பம்பட்டும் பு:ண்டேர் நீாேன்ஃப் ஃது.
ஆர்டர் ாே புது:
விெifபானு :ோறிரு பெரே - மொழிபெயர்ப்பு , இராச்சாதிக்
I i I II LI LI:
ஆராய்ச்சி ஆரே * பாதி ॥
காந்து கொய்' பிப்பு: விந்ாப்
ப்ெபார் நடக்கிது
Ffrr:Triglia" airler.
- கான்னன்'
- - -
 

[rngm명gs편도0madF高- "도學0康定un "트 "(七良仁uegurT3 grg&wrg/Isossies ning sẽss --, ġġ, ] ’ ışısı’’sı, sınıf: "isolo "-IFEīısırız. ·lies ossosoɛɛ sɑımlaens III, II resplositish "solostsię, fissriTi jissoisssssss: "Nosoɛʊ "LỄsissae "+5) sąsiae triosĩ Iris qillos) qıños-EITIÐ (E. 『シg シg)」シEEng Eng (シュd)ョFョニFョFB セロ』BFFョD#鬼gn門」讀劑
KKKY000 LLYSL00 SLLLLSYSLLLLLL 0YSLSYYYYYSLLLLS SKSYKKLLLYYS LLLLL YY
:5%*Wr역義陽역
*)
コミお・=

Page 14

ச. தனஞ்சயராசசிங்கம் பி. ஏ. (ஆனர் சு) எம். லிட்.
பேச்சுத் தமிழில் இலக்கிய வழக்கு
பேச்சுத் தமிழ் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. தனிப் பட்ட ஒருவர் பேசும் மொழியை "diolect' என்றும் மக்கட் கூட் டத்தினர் பேசும் மொழியை 'Dialect' என்றும் மொழி வல்லுநர் வழங்குகின்றனர். ஓரிடத்தில் வாழ்கிறவர் வேற்றிடத்தில் வாழ் கிறவரோடு பேசும்பொழுது அவ்விரு திறத்தாருக்கும் விளங்கும் old IT fuSai GLIT gló56irgo) LD '' Mutual Intelligibility of Dialects' எனக் கூறப்படுகிறது. பேச்சு மொழி ஊருக்கு ஊர் ஈர் இயல்புகளில் சிறப்பாக வேறுபடுகிறது. முதலாவதாக ஒரு குறிப்பிட்ட பொருளி ఓTు பயன்படுத்த ஓர் இடத்தில் வாழ்கிறவர் வழங்குஞ் சொல்லினை வேற்றிடத்தில் வாழ்கிறவர் பெரும்பாலும் வழங்குவதில்லை. இரண் டாவதாக ஓர் இடத்தில் வாழ்கிறவர் ஒரு சொல்லிற்கு வழங்கும் பொருளின மற்றேர் இடத்தில் வாழ்கிற வர் பெரும்பாலும் வழங் குவதில்லை. இரு திறத்தாரும் அச்சொல்லை வெவ்வேறு பொருளில் வழங்தவர். . . .
சொற்களின் பொருள் காலத்துக்குக்காலம் மாறுகிறது. 砂@ சொல் குறிப்பிட்ட ஒரு காலத்தில் உணர்த்திய பொருளினைக் காலப்போக்கில் இழந்து புதுப்பொருளினை உணர்த்துவதும் உண்டு. சொற்களில் சில வழக்கறுகின்றன. சொற்களில் பல அவற்றிற்குரிய பழைய பூொருள்களுடன் புதிய பொருள்களையும் உணர்த்துகின்றன. இலக்கிய வுழக்கினை விடப் பேச்சு வழக்கிற் சொற்கள் அதிக பொருள் மாற்றத்தினை அடைகின்றன. ஒவ்வொரு கால ப் பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு சொற்களின் பொருள்கள் குன்றியும், திரிந்தும், விரிந்தும் வழங்கும். சொற்பொருள் வேறுபாட்டினை ஆராயுங் கலை 'Semasiology" என வழங்குகிறது. ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் சொற் களின் வரலாற்றினை இலக்கியம், சாசனம் முதலிய சான்றுகளாலும் பிறவற்ருலும் விளக்கி நிறுவும் அகராதிகள் உள. ஆனல், தமிழிலே பிழைகள் பல நிறைந்து காணப்படுஞ் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியைத் தவிர வேறு அறிவியற் கண்கொண்டு தொகுக் ாப்பட்ட வ்ரலாற்று அகராதிகள் (Historical Dictionaries) இல்லை.

Page 15
பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்க ளிற் பல யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வழங்கப்பட்டு வருகின் றனே. அவ்வழக்குகள் யாழ்ப்பாணத்தவர் பண்டைத் தமிழின் சிறப் பியல்புகளைப் பேணி வந்தமைக்குச் சான்று பகருகின்றன. திரு. இலக்குமணன் செட்டியார் அவர்கள் வளருந் தமிழ்' என்னும் நூலில் 'தமிழ் மொழியின் தூய்மை உச்சரிப்பு இவை பற்றி யாழ்ப் பாண்த்தார் அக்கறை கொண்டுள்ளனர். தாமாக மொழிக்கு மிகுதி யாகப் பணி செய்யாவிட்டாலும், அவர்கள் பழமையைப் ப்ாது காத்து வந்திருக்கின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். யா ழ் ப் பாணத் தமிழில் வழங்குஞ் செந்தமிழ்ச் சொற்களை ஆராய்வோம்.
பொழுது
*பொழுது’ என்னும் பெயர்ச்சொல் "நேரம், ஞாயிறு முத் லிய பொருள்கள்ல் வழங்குகிறது. குறுந்தொகையில் (161) பொழு தும் எல் இன்று என்ற சொற்றெடர் சூரியனும் விளக்கம் இலனயி கூணன்' எனப் பொருள்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் ஞாயிறு மறைந்த நேரத்தின்ப் பொழுதுபட்ட நேரம்’ என்கின்றனர். மலை யாளத்தில் 'படிஞ்ஞாயிறு (படுஞாயிறு) என இக்கருத்து உணர்த்தப் படுகிறது.
கொள்ளை
கொள்ளை' என்னும் பெயர்ச் சொல் மிகுதி, கூட்டம், நோய், விலை, பயன்’ எனப் பல கருத்துக்களை உணர்த்துகிறது. நற்றி ணைப் பாடலொன்று முதிய நரி பசிய ஊனை மிகுதியாகத்தின்ற தணை வருமாறு வருணிக்கிறது.
“முதுநரி பச் சூன் கொள்ளை மாந்தி' (நற்றிணை: 352, 5-6) நாம் பொருளொன்றனை விற்றுக் கூடிய இலாபத்தினைப் பெறுவதை கொள்ளை லாபம் அடைவதாகக் கூறுகிருேம். பொருளொன்றனை மிகக் குறைந்த விலைக்குப் பெறுவதைக் கொள்ளை மலிவு’ ஆகப் பெற்றது என்கிருேம். கொள்ளை மலிவு என்பதற்குப் பதிலாகக் 'குப்பை மலிவு என்று சொல்வதும் உண்டு. இந்த அரிசியிக்க ஒரு கொள்ளை கல்லுக் கிடக்கு போன்ற வழக்குகளிலும் கொள்ளை' என் னும் பழந்தமிழ்ச் சொல் மிகுதிப் பொருளினை உணர்த்துவதைக் காணலாம்.
பையப்பைய ۔ ۔ ۔
- பைய' என்னுஞ் சொல் மெல்ல' என்னும் பொருளில் வழங்குகிறது. ஐங்குறு நூற்றில் கொல்லிப்பாவை போலும் தல்ைவி யொருத்தி காளையொடு மெல்ல நடந்து சென்றது. காளையொடு
10

பையவியலிப் பாவையன்ன வென்ஞய் தொடி மடந்தை (389,2-3) என வருணிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒருவர் உயரமான ஏணியிலி ருந்தோ, படிக்கட்டிலிருந்தோ, வண்டியிலிருந்தோ இ ற, ங் கும் பொழுது பைய (மெதுவாக) என அவர் நலங் கருதிக் கூறுகிருேம். இச்சொல் இரட்டித்து பையப்பைய' என வழங்குவதும் உண்டு. 'இப்ப என்ன அவசரம். பையப்பையப் பார்க்கலாம் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்கிருேம். 'ஆறுதல், மெது' முத லிய சொற்கள் ஆக, ஆய்' என்பவற்றுடன் கூட்டி 'ஆறுதலாக, மெதுவாக’ என இப்பொருளில் வழங்கப்படுகிறது.
" RAJ Tria 3ssi), .
வாங்குதல்' என்னுந் தொழிற் பெயர் “வாங்கு என்னும் வினையடியாகப் பிறக்கிறது. இது வளைத்தல், இழுத்தல், ஏற்றல், விலைக்குக் கொள்ளுதல், ஒதுக்குதல்’ எனப் பல பொருள்களில் வழங்கும். பெரும் பாணுற்றுப் படையில் ‘புலி குரல் மந்தம் ஒலிப்ப வாங்கி (156) என வருகிறது. நச்சினர்க்கினியர் இச்சொற்ருெடர்க் குப் ‘புலியினது முழக்கம் போலும் முழக்கத்தையுடைய மத்தை ஆரவாரிக்கும் படி சி யிற்றை வலித்து' என உரை எழுதியுள்ளார். நாம் உறங்கும்பொழுது தலையினைப் பக்கம் மாருது உறங்குவே மT யின் நம் கழுத்து ஒரு பக்கத்திற்கு இழுபட்டு வலிப்பு ஏற்படும். இவ் வாறு கழுத்து ஒரு பக்கம் இழுக்கப்படுவதைக் கழுத்து வாங்கல்’ என்கிருேம். திருவிழாக் காலங்களில் கோயில் தேர் வடத்தினைப் பற்றி இழுப்பதையும் வடம் வாங்கல்' என வழங்குகிழுேம். ள்னவே "இழுத்தல் என்னும் பொருளில் வாங்கல்' (வாங்கு + அல்) என் *னுஞ் சொல் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழங்குகிறது.
கிடக்கை
' கிடக்கை’ என்னுந் தொழிற் பெயர் கிட` என்னும் ଉଞ୍ଛାଞ୍ଜିଘାଂ படியாகப் பிறக்கும். அது படுத்திருத்தல்' எனப் பொருள்படும். ஐங்குறு நூற்றில் இனிது மன்றவர் கிடக் கை" (409,3) என்ற சொற் ருெ டரில் கிடக்கை' என்னுஞ் சொல் கிடத்தல்' என்னும் பொரு ளில் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் ஒருவன் நோயினல் வருந்திக் கட்டிலிற் கிடந்து அல்லலுறுவதை ஒரே கிடர் கையாய் அல்லது கிடையாக் கிடக்கிமு ன் என்று குறிப்பிடுகி'ரும்.
முட்ை
"முடை' என்னும் பெயர்ச் சொல் ‘புலால், கெட்ட மணம், புளித்த மோர் முதலியவற்றின் வீ சம், த விடு’ போன்றவற்றினைக் குறிக்கிறது. 'கவவுக் கழி கடுமு.ை (3, 9) என்ற அகநானூற்றுச்
l

Page 16
சொற்ருெ டர் மூட்டுவாய் கழிந்த கெட்ட மணத்தினை வீசும் புலாலி னைக்குறிக்கிறது. நாம் பொருளொன்றின் கெட்டமணத்தினைமுடை நாத்தம்' என வழங்குகிருேம். 'நாத்தம் (நாற்றம்) என்பது பொதுப்பட மணத்தைக் குறியாது சிறப்புப் பொருளில் கெட்ட மணத்தினையே ஈண்டுக் குறிக்கிறது. ‘முடை நாத்தம் போன்ற பொருள் இரட்டி வழங்கும் வழக்குகளை மொழிவல்லுநர் ' Reduplication in Sense” 3r Gör Luri.
LT gbi
‘பாறு' என்னும் வினையடி ‘தல் ஈற்றினைப் பெற்றுப் 'பாறு தல்’ என்ற தொழிற் பெயர் ஆகிறது. அது ‘சிதறுதல், நிக்லகெட் டோடுதல், கிழிபடுதல், அடிபறிதல், ஒழுங்கற்றுப் பரந்து கிடத்தல் முதலிய கருத்துக்களை உணர்த்தும். அகநானூற்றில் 'ஆலி வானிற் காலொடு சிதறி (7, 9) என்ற அடி வானின்று விழும் பனிக்கட்டி போலக் காற்றற் சிதறுண்டு" எனப் பொருள் படுகிறது. நாம் கொடுங்காற்றினல் அல்லது மழையினல் மரம் அடி பறிந்து சிதறிய தைப் 'பாறிப்போச் சு" என்கிருேம்.
மண்ணே
படைக்கல்ம், கொம்பு முதலியவற்றின் கூர் மழுங்கிய நிலை யினை 'மண்ணை’ என்பர். அகநானூற்றில் வரும் ‘மண்ணை வெண் கோட்டுச் சிறுகண் யானை' (24, 12-13) என்ற அடியில் ‘மண்ணை' என்பது யானைக் கொம்பின் கூர் மழுங்கிய நிலையினைக் குறிக்கிறது சென்னைப் பல்கலைக்கழதத்துத் தமிழ் ஆராய்ச்சியாளர் திரு. வே. வேங்கடராசுலு ரெட்டியார் தம் ‘தமிழ்ச் சொல்லமைப்பு' என்னும் நூலில் மழுங்கியது என்னும் பொருளில் வழங்குகின்ற மண்ணே என் னுஞ் சொல்லை நோக்கின் மழ் என்னும் முதனிலை உண்டென்பது அறியலாகும். மழ் + ந் + ஐ-மண்ணை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால் "மழ்’ என்னும் வினையடியாக இச்சொல் பிற்ந்தது. யாழ்ப்பாணத் தமிழில் 'மண்ணை’ என்னுஞ் சொல் இடையிலுள்ள நாமடி ஒலியாகிய ணகரங் கெட்டு ‘மணை' என வழங்கப்பட்டு வரு கிறது. நாம் கூர் மழுங்கிய கத்தியின மணக்கத்தி' என் கிருேம்.
விடுதல்
‘விடுதல்’ என்னும் தொழிற் பெயர் விடு' என்னும் வினை யடியாகப் பிறக்கும். அது "நீங்குதல், பிரித்தல், அனுமதி தருதல், கட்டு அவிழ்தல் முதலிய பொருள்களில் வழங்கும். இவற்றுடன் செலுத்துதல்' என்னும் பொருளிலும் வழங்குவதை எம்மம்பு கடி விடுதும்" (புறநானூறு: 9) போன்ற இலக்கிய வழக்குகளால் அறிகி
2

ருேம். யாழ்ப்பாணத்தவர் 'கார் விடுதல், வண்டில் விடுதல்"
போன்ற வழக்குகளில் செலுத்துதல்’ என்னும் பொருளில் இச் சொல்லை வழங்குகின்றனர். தென்னிந்தியர் இப்பொருளில் இச் சொல்லை வழங்குவதில்லை. -
Jtt S. L–
* சுடுதல்’ என்னும் தொழிற் பெயர் 'சுடு’ என்னும் வினை யடியாகப் பிறக்கும். இப்பெயர் ‘எரித்தல், பண்ணிகாரம் முதலி யன சுட்டுச் செய்தல், சூடிடுதல், வருத்துதல் முதலிய கருத்துக் களை உணர்த்தும். " சுட' என்னும் வினையெச்சம் இரட்டிச் "சுடர் சுட எனவும் வழங்கும் திருக்குறளில் தீயிலிட்ட பொன்னுக்கு அது சுடச் சுடத் தன்னெடு கலந்த குற்றம் நீங்கி, ஒளிமிகுவது போல தவஞ்செய்ய வல்லவர்க்கு அதனல் வருந் துன்பம் வருந்த தம்மொடு கலந்த பழிநீங்கி, அறிவு மிகும் என்ற கருத்தினைக் குறள் வெண்பா வொன்று கொண்டுள்ளது:
* சுடச் சுடரும் பொன்போ லொளிவிடுந் துன் பஞ்
சுடச் சுட நோக்கிற் பவர்க்கு' (267)
நாம் 'அவனைச் சுடச் சுடப் பேசினன்' போன்ற வழக்குகளில் வருத்த வருத்த' என்னும் பொருளில் சுடச்சு ட' என்னும் இரட் டிய வினையெச்சங்களைப் பயன்படுத்துகிருேம். ‘தோ சையைச் சுடச் சுடச் சாப்பிடு அல்லது அது ஆறிவிடும்’ என்னும் வழக்கில் 'சுடச் சுடரும் பொன்’ என்ற குறட்டொடரில் வழங்கும் சுடுதலாகிய பொருளில் 'சுடச் சுட' என்னும் இரட்டிய வினையெச்சங்களைப் பயன் படுத்துகிருேம்.
இடங்காணுதல்
'இடங்க ணுதல்’ என்னும் வழக்கு வாய்ப்பான இடத்தைப்
பெறுவதைக் குறிக்கும். திருவள்ளுவர், மன்னன் பகைவரை வளைத்
துக் கொள்வதற்கான ஓரிடத்தைப் பெற்ற பின்பே அவருடன் பகை
மேற்கொள்ளுதல் வேண்டுமென இடனறிதல்' என்னும் அதிகாரத்
தில் வற்புறுத்துகிருர் :
*" தொடங்கற்க வெவ்வினை யு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது' (491) நாம் ஒருவன் ள்ம் பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னேற முய லும் பொழுது அவனைச் சரியாய் இடங்கண்டிட டான்' என்கிருேம்.
'இடங் கண்ட இடத்திலே மடங்கட்டப் பார்க்கிருர்’ என்றும் கூறு (i)(3(b.
3

Page 17
ஒருகால்
ஒருகால்' என்னும் வழக்கு 'ஒரு முறை, ஒரு வேளை, சில வேளை ஆகிய பொருள்களில் வழங்கும். நாலடியார்ப் பாடலொன் 'றில் *சென்றே எறிப ஒருகால்’ (24) என வருகிறது. இவ்வழக்கு யாழ்ப்பாணப் பேச்சில் ஒருக்கா’ என இடையில் ககர வொற்றுக் கூடியும் ஈற்றில் லகரவொற்றுக் கெட்டும் வழங்குகிறது. “அவனை ஒருக்கா கூப்பிடு’ போன்ற வழக்குகளை நோக்குக்.
வெறுங்கை a -
யாழ்ப்பாணத்தவர் ஒருவர் இடருறின் அவர் இடரினைப் போக்கத் தம்மால் இயன்ற உதவியினைச் செய்வர். வெறுங்கையாக (ஒன்றும் இல்லாத கையுடன்) நோயாளி முதலியோரைப் பார்க்கச் செல்லமாட்டார். "வெறுங்கை முழ மிடுமா என்னும் ஆழ்பொருள் பொதிந்த வாக்கியமும் அவரால் வழங்கப்படுகிறது. "வெறுங்கை’ என்பது "வெறுமை + கை' என்பவற்றிலிருந்து பெறப்படுகிறது. வெறுமை’ என்னும் பெயர் வறுமை’ என்னும் பெயருடன் பொரு ளில் ஒத்திருக்கிறது. வெறுமையுடைய கையெனினும் வறுமை யுடைய கையெனினும் ஒக்கும். கோப்பெருஞ் சோழன் சிறு பறவை வேட்டையாடச் சென்று வறிய கையுடன் திரும்பும் வேட்டுவனைப் பற்றிப் பாடியுள்ளான்.
'குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே'
(புறநானூறு 214, 5)
யாழ்ப்பாண வழக்காகிய "வெறுங்கை’ என்பது பண்டைய வழக்காகிய ‘வறுங்கை’ என்பதன் பொருளிலேயே வழங்குகிறது.
հ! Iգh! . . . . ; ; :۔ ی. * "வடிவு என்னுஞ் சொல் ‘அழகு என்னும் பொருளில் வடிவுடை மலைமகள் போன்ற தேவாரச் சொற்ருெ டர்களில் வழங் குகிறது. யாழ்ப்பாணத்தில் இன்றும் இச்சொல் இப்பொருளில் வழங்கப்படுகிறது.
மிடறு
செந்தமிழ்ச் சொற்களுங் காலப்போக்கில் பொருள் மாற்ற மடைவது உண்டு. இம்மாற்றம் எழுத்து வழக்கைவிடப் பேச்சு வழக்கிற்றன் அதிகம் காணப்படுகிறது. மிடறு என்னும் பெயர் “கழுத்து, ஒலியெழும் கண்டவுறுப்பு, தொண்டை, கீழ்வர் ய் முதலிய் கருத்துக்களை உணர்த்தும். ஆனல் அச்சொல் யாழ்ப்பாணத் தமி ழில் புதுப்பொருளி%ன உணர்த்துகிறது. அத் தமிழ்ப் பேச்சில் அச்
4

சொல் ஒரு வாய் கொண்ட திரவப் பொருளினைக் குறிக்கும். 'நான் ஒரு மிடறு கோப்பிகடக் குடிக்கயில்லை’ என்ற வழக்கில் * மிடறு என்னும் பெயர் சிற்றளவு கொண்ட கோப்பியினக் குறிக்கிறது.
ஞான்று கொண்டிருத்தல்:
"ஞான்று கொண்டிருத்தல்" அல்லது "நான்று கொண்டிருத் தல்' என்றும் தொழிற் பெயர் கழுத்தில் சுருக்கிட்டுக் கொள்ளுதலை குறிக்கும். “ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன்’ என அருட் பாவில் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது. இச் சொல்லின் வினையடி ஞால் அல்லது ‘நால்' என்று கொள்வோம். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழில் ஞான்று கொண்டிருத்தல்" என்னும் வழக்கு "நாண்டு கொண்டிருத்தல்' என ஒலியில் மாறி வழங்குகிறது. னகர றகரங்கள் மயங்கிவ்ரின் ணகர டகரங்களாக மாறும் என்ப தற்கு ஒன்று - ஒண்டு போன்றவை சான்றகும். ஆனல் 'நாண்டு கொண்டிருத்தல்' என்னுஞ் சொல் யாழ்ப்பாணத்தவரால் விடாப் பிடியாக ஒரு செயலைச் செய்யத் துணியும் நிலையினை வருணிப்பதற் குப் பயன்படுகிறது. கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலையோ, கொலையோ பண்ணுதல் என்னும் பொருளில் அச்சொல் வழங்க வில்லை. இத்னை 'அந்தப் பொடியன் அவ%ளத்தான் கட்டுவனெண்டு நாண்டுகொண்டிருக்கிருன்’ போன்ற வார்த்தைகளால் அறியலiம். இவ்வாறு செந்தமிழ்ச் சொற்களில் சில பேச்சுத் தமிழிற் புதுப் பொருளினை உணர்த்துகின்றன. ܗܝ
யாழ்ப்பாணத் தமிழில் மேலே காட்டிய சொற்களை விட இன்னும் பல செந்தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. அவற் றுட் பல தென்னிந்தியப் பேச்சுத் தமிழில் இல்லாமையை நாம் அறி வோம். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பழந் தமிழின் சிறப்பியல் புக்ளே எவரும் பரக்கக் காணலாம். ஒருபுடைச் சார்ந்து, நடுநிலையில் நின்று நோக்காதோரே அவ்வுண்மையை மறுப்பவர். . .
* தான் கதை எழதுவதே வாழ்க்கையின் ஏதோ சில பகுதிகளை அறிய வேண்டும்
என்கிற ஆவலால்தான்' .x d -ஜனேந்திர குமார்عیہ , ب : ، .
" ۰ ۰ えそ (பிரபல'ஹிந்தி எழுத்தாளர்)
ജ:-(--പ്പെ--പ്പു
5

Page 18
பேராசிரியர் வி. செல்வநாயகம்
உவமையும் உருவகமும்
1. 9 Q6)
4லவர்களும், பிற எழுத்தாளர்களும் உவமை உருவகங்களே ஏன் கையாளுகின்றனர் என்பதைக் காட்டுத்லே இக்கட்டுரையின் நோக்கமாகும். செய்யுளை அலங்காரஞ் செய்து நிற்பனவற்றை அணியென இலக்கண ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவை, உவமை உருவகம் தற்குறிப்பேற்றம் ஒட்டணி எனப் பலவாக வகுக்கிப்பட் டுள்ளன. பல வகைப்பட்ட அணிகளுக்கெல்லாம் தாயகம் உவமை என்றும் அது பல்வேறு உருவங்களை எடுக்கும்போது தற்குறிப்பேற் றம், ஒட்டணி முதலிய பெயர்களைப் பெறுகின்றது என்றும் ஆசிரி யர்கள் கூறுகின்றனர். உவமை ஏனை அணிகளுக்ெ கல்லாம் ஆதார மாகவும், அவற்றுள் முதன்மை பெற்றும் நிற்பதனலே தான் தொல் காப்பியர் தம் நூலில் உவமையை மட்டும் கூறி, ஏனையவற்றைக் கூழுது விட்டனர் என்று கற்றவர்கள் கருதுகின்றனர். அணியிலக் கண ஆசிரியர்கள் குறித்துள்ள அணிகளுள் மிகச் சில தான் இக் காலத்து இலக்கியங்களிற் பயின்று வருகின்றன. அவற்றுள் உவமை உருவகம் ஆகிய இரண்டையுத்தான் எந்த எழுத்த ளனும் பெரும் பாலும் கையாளுகின்றன். அவை இரண்டின் சிறப்பியல்புகளை நாம் அறிந்திருந்தால், அவை கையாளப்படு மாற்றையும் அவை அலங் காரமாகி நிற்றற் சிறப்பையும் நாம் கண்டு சொள்ளலாம். உவமை யுருவங்கள் உரைநடை, பாட்டு என்பனவற்றில் மட்டுமன்றி, மக்க ளிடையே நிகழும் சாதாரண பேச்சிலும் பயின்று வருகின்றன. இலக்கியங்களில் உவமை ஏன் கையாளப்படுகின்றது என்பதை ஆராயுமுன் அது பேச் சில் ஏன் இடம் பெறுகின்றது என்பதை முத லிற் காண்போம்.
வேறுபட்ட பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை அதாவது பொதுத் தன்மையை ஆதாரமாகக் கொண்டு உவமை எழுகின்றது. பாலைப் போல நிலவு, முல்லை மொட்டைப் போல பல்லு, நெருப்புப் போன்ற வெய்யில், வேப்பெண்ணெய்மாதிரிக் கைப்பு, இரும்பை ஒத்த நெஞ்சு என இவ்வாறு வரும் உவமைகள் பல, மக்களிடையே நிகழும் பேச்சில் இடம் பெறுகின்றன. பாலைப்
16

போல நிலவு என்பதில் பால் உவமை, நிலவு பொருள்; போல என் பது உவம உருபு. பாலும் நிலவும் வேறுபட்ட இரு பொருள்கள்; எனினும், அவற்றிற்கிடையே நிறத்தில் ஒப்புமை இருத்தலால், நிலவிற்குப் பால் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல முல்லை மொட்டுக்கும் பல்லுக்கும் நிறத்திலும் வடிவத்திலும் ஒப்புமை இருத்தலால், முல்லை மொட்டு பல்லுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. நெருப்புப் போன்ற வெய்யில் என்பதில், சுடு தற்ருெழிலால் வெய்யிலுக்கு நெருப்பு உவமையாகக் கூறப்பட்டுள் ளது. உவமையை உவமானம் அல்லது உவமம் என்றும் பொருளை உவமேயம் என்றும் கூறுதலுண்டு. .
・ இரண்டு பொருள்களை ஒன்ருே டொன்று ஒப்பிடும்பொழுது தொழில், பயன், வடிவம், பண்பு என்பன பற்றி ஒப்பிடுதல் வழக் காருகும். அவற்றுள் யாதேனும் ஒன்று பற்றி உவமை கூறுதல்தான் பெருவழக்கு; இரண்டு அல்லது மூன்று பற்றியும் உவமை கூறுத லுண்டு. புலியன் ன மறவன் என்பதில் புலி மறவனுக்குத் தொழில் பற்றி உவமை கூறப்பட்டுள்ளது. சீற்றங்கொண்ட புலி ஒரு யானே யின் மேற்பாயும் போது எப்படிப்பாய்கின்றதோ அப்படி ஒரு வீரன் தன் பகைவன் மேற் பாய்தலால், அத்தொழில் ஒப்புமை பற்றிப் புலி மறவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. மாரியன்ன வண்கை என்பது பயனு வடமத்துக்கு ஓர் உதாரணமாகும். மழை பால் வரும் டயனுக்கும், கொடையால் வரும் பயனுக்கும் ஒப்புமை இருப்பதால், மாரி கைக்கு உவமையாக வந்துள்ளது. உரல் போன்ற காலையுடையது யானை என்னும் வாக்கியத்திலுள்ள உவமை வடிவம் பற்றி வந்ததாகும். பொன்போன்ற மேனி என்பதில் பொன்னின் நிறத்திற்கும் மேனியின் நிறத்திற்கும் ஒப்புமை இருத்தலினலே மேனிக்குப் பொன் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இனி வடிவம், பண்பு ஆகிய இரண்டும் பற்றி வரும் உவமைக்கு முல்லை மொட்டுப் போன்ற பல்லு என்பதை உதாரணமாகக் கூறலாம் ܚܝܝܢ
விரியுவமை, தொகையுவமை என உவமை இருவகைப் ப்டும். "உவமை கூறுமிடத்துப் போல, அன்ன, ஒத்த என்னும் உவம உருபு விரிந்துவரின், அது விரியுவமை எனப்ப்டும்; உவம உருபு தொக்குவரின், அது தொகையுவமை அல்லது உவ மத்தொகை எனப் படும். பொன்போன்ற மேனி என்னும் விரியுவமை, உவம உருபு தொக்குப் பொன்மேனி என வரின் அது உவமத் தொகையாகும்.
உலக வழக்கில் மக்கள் ஏன் உவமையைக் கையாளுகின்ற னர் என்பதை வழக்கிலுள்ள உவமைகளை எடுத்து ஆராய்ந்தாற் கண்டுகொள்ளலாம். பல காரணங்கள் பற்றி உவமை பேச்சு வழக் கில் கையாளப்படுகிறது. அவற்றுள் அறியாததொன்றை அறிந்த தன் வாயிலாக அறியச் செய்தல் காரணமாகவும் சொற் சுருக்கம்
7

Page 19
காரணமாகவும் மனத்திலுள்ள விருப்பு வெறுப்பு முதலிய உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துதல் காரணமாகவும், வெளிப்ப\ையாகச் சொல்ல விரும்பாத ஒன்றைக் குறிப்பாகச் சொல்லுதல் காரணமாக வும் உவமை பெரும்பாலும் கையாளப்படுகின்றது.
அறியாத தொன்றை அறியச் செய்தலுக்குப் பூனையைப் போன்றது புலி என்ற உவமையை உதாரணமாகக் கூறலாம். புலி யைக் கண்டறியாதானுக்கு அதன் வடிவத்தைப் பற்றி எவ்வாறு விரித்துக் கூறினும் அவன் தெரிந்துகொள்ள மாட்டான். வடிவத்தில் அது பூனேயை ஒத்திருக்கிறது எனக் கூறின் புலியின் வடிவத்தை அவன் ஒருவாறு கிரகித்துக்கொள்ள முடியும். அவன் அறிந்தது பூனை, அறியாதது புலி; ஆகவே, பூனையை உவமையாகக் கூறுவதால் புலியை அறியச் செய்ய முடிகின்றது.
"வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனைய(து) உயர்வு'
என்னும் குறட்பாவிலுள்ள உவமையும் அத்தகையது. குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. தண்ணீருக்குள் அதன் தண்டு வளர்ந்து அல்லது நீண்டு அப்பூவைத் தாங்கி நிற்கிறது. அத்தண் டின் நீளம் தண்ணீரின் ஆழத்தைப் பொறுத்தது. எவ்வளவிற்கு நீரின் ஆழம் இருக்கின்றதோ அவ்வளவிற்கு அத்தண்டு வளர்ந்து மலரைத் தாங்குகிறது. இது மக்கள் சாதாரணமாக அறிந்த தொன்று. மக்கள் உள்ளத்தின் உயர்வை அறிந்திருக்க மாட்டார் கள். ஆகவே, வெள்ளத்தின் ஆழத்திற்குத் தக்கபடி மலர்த் தண் 43-ன் நீளம் அமைவது போல, அவரவர் உள்ளப்பண்பிற்குத் தக்கபடி மனிதர்களின் உயர்வு அமைகிறது எனப் புலவர் காட்டுகின்றர். ஆகவே, அறிந்த ஒன்றன் உதவியைக் கொண்டு அறியாத ஒன்றை அறியச் செய்தற்கு மேலேகாட்டிய உவமைகள் உதாரணங்களாகும்.
ܵ ஒரு சந்தர்ப்பத்தை அல்லது நிலை வரத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுவதற்கு உவமை கையாளப்படுமாற்றை ஓர் உதாரணங் காட்டி விளக்குவாம். கந்தனும் அவன் மனைவியும்
கீரியும் பாம்பும்போல வாழ்கின்றனர் என்னும் வாக்கியத்திலுள்ள உவமை கந்தனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள ஒற்றுமையில்லா நிலையினைத் தெளிவு படுத்திக் காட்டுகின்றது. அவர்களுக்கிடையே உள்ள பகைமை, வெறுப்பு, நிகழும் சண்டை சச்சரவுகள் முதலிய வற்றைப் புலப்படுத்துதற் பொருட்டு, 'கந்தனும் மனைவியும் எப் பொழுதும் சண்டையிடுகின்றனர்; அடிக்கடி பேச்சுப் படுகின்றன்ர், ஒற்றுமையின்றி வாழ்கின்றனர்' என்று இவ்வாறெல்லசம் கூறிலும் அவர்கள் ஒருவரோடொருவுர் நடித்துகொள்ளும் முறை, அவர்களு ஓடய மனநிலை முதலியவற்றை அவ்வுவமை தெளிவாகப் புலப்பதிர்
8

துஆது போல அவ்வாக்கியம் புலப்படுத்த மாட்டாது. கீரியும் பாம் பும்"ஒன்றையொன்று கண்டவுடன் நடந்து கொள்ளும் வகையினை அவ்வுவமை ஞாபகப்படுத்துதலால், கணவனும் மனைவியும் ஒரு வரோடொருவர் நடந்துகொள்ளும் வகையினை அது எமக்குத் தெளி வாக்குகின்றது. அதுமட்டுமன்று, அவ்வுவமை சுருங்கிய சொற்க ளில் அந்த நிலைவரத்தை விளக்கிக் காட்டுகின்றது. ஆகவே, சுருக்க மான முறையில் ஒன்றை விளக்குதற்கும் உவமை பயன்படுகிறது என்பதை மேலே காட்டிய உவமையைக் கொண்டு அறியலாம்.
. ஒருவனுடைய மனநிலை, கருத்து, உணர்ச்சி முதலியவற்றுள் யாதேனும் ஒன்றை வெளிப்படுத்து தற்கு உவமை பயன்படுகின்றது. உதாரணமாக, இராமன் என்மேல் நாய்போல விழுந்தான், இராமன் ஒரு பயித்தியக்காரனைப் போல என்னேடு பேசினன் என்று கந்தன் சொல்வானுயின், அவன் கையாளும் உவமைகளிலிருந்து இராம னிடத்தில் அவனுக்கு இருந்த வெறுப்புணர்ச்சியை நாம் தெரிந்து கொள்ளலர்ம். இராமன் பேசிய வகை, அவனுடைய முரட்டுத் தனம், அவனுக்குக் கந்தனிடத்திலிருந்த கோபம் முதலியன நாய் போல் விழுந்தான் என்னும் உவமை வாயிலாகப் புலப்படுத்தல் போல வேறுவகையில் சுருக்கமாகவோ, தெளிவாகவோ புலப்படுத்த முடியாது. கோபங்கொண்ட நாய் ஒருவன்மேற் பாயும்போது, அவ லுக்கு அதனிடத்தில் எத்தகைய கோபமும் வெறுப்பும் உண்டாகு மென்பது வாழ்க்கையில் நாமெல்லோரும் கண்டறிந்த தொன்று. அத்தகைய வெறுப்புணர்ச்சி இராமன் மேல் அவனுக்கு ஏற்பட்ட தால், அவன் அந்த உவமையைக் கையாள வேண்டியதாயிற்று. அறியாததொன்றை அறிந்ததன் வாயிலாக அறியச் செய்தற்கும் இந்த உவமை நல்ல உதாரணமாகும். கந்தனுக்கு இராமனிடத்தி லுள்ள கோபமும் வெறுப்பும் கந்தனுக்குத்தான் தெரியும். பிறருக் குத் தெரியாது. ஆனல், ஒருவன் மேல் நாய் பாய்ந்து அவனைக் கடிக்கும்போது, அதனிடத்தில் அவனுக்கு உண்டாகும் வெறுப் புணர்ச்சி முதலியன யாவும் அனுபவத்தில் கண்டறிந்தவை. ஆகவே கந்தன் தன்னுடைய மனநிலையைப் புலப்படுத்துதற்கு யாவரும் அறிந்த ஒன்றை உதவியாகக் கொள்கின் முன். அது ஓர் உவமையாக அண்மகின்றது. பயித்தியக்காரனப் போல என்னும் உவமையும் அத்தகையதொன்ற கும்.
ஒருவன் தன்னுடைய உணர்ச்சி நிலையை அல்லது மெய்ப் பாட்டை வெளிப்படுத்துதற்கும் உவமையைக் கையாளுதல் உண்டு. துக்க நிலையில் இரு க் கும் ஒருவன், அதை வெளிப்படுத்துதற் பொருட்டு எனக்கு மிகத் துக்கமாக இருக்கிறது என்று.சொன்னற் போதாது. துக்கம் என்ற சொல்லேவிட்டு அதைக் குறிக்கும் துயரம் சோகம், கவலை முதலிய சொற்களுள் எதைத் தெரிந்து வாக்கியத்
19

Page 20
தில் அமைத்துக் கூறினும் அவனுடைய மனக்குறிப்பை நாம் தெளி வாக அறிந்து கொள்ள முடியாது. அதனை இவ்வாறு கூருது, ஓர் உவமையின் உதவியைக் கொண்டு 'சோடிழந்த அன்றிலைப் போல் துயரமானேன்' என்ருே, 'தோகை மயில் வாயிலகப்பட்ட சர்ப்ப மானேன்' என்றே அவன் கூறுவானயின் அவனுடைய துன்பநிலை" எமக்கு ஒருவாறு புலப்படுதல் கூடும். உவமை பெரும்பாலும் ஒரு கருத்தைக் காட்சி யுருவத்தில் அமைத்துக் காட்டுகின்றது. காட் சிப் பொருள் எப்பொழுதும் உணர்ச்சித் தொடர்பு உடையது. ஆத லின் உவமை வாயிலாகக் கூறப்படும் கருத்து அல்லது உணர்ச்சி எம் முடைய மனத்தில் தெளிவாகப் பதிகின்றது. இன்பம், துன்பம், வறுமை, சிறுமை என்பன கருத்துப்பொருள்கள். பறவை, விலங்கினம் முதலியன காட்சிப் பொருள்கள். தோகைமயில் வாயிலகப்பட்ட சர்ப்பம் படும் துயரத்தைக் காட்சி யுருவத்தில் ஒருவருக்கு எடுத்துக் காட்டுமுகத்தால் துன்பம் என்னும் சொல் குறிக்கும் மெய்ப் பாட்டை அல்லது உணர்ச்சியைத் தெளிவு படுத்தலாம். மேலும், துன் பத்தில் பல நிலைகள் உண்டு. நான் துன்பப்படுகின்றேன் என்று கூறுகின்றவன் அந்நிலேகளுள் எதைக் குறிப்பிடுகின்றன் என்று அறிந்துகொள்ள முடியாது. சோடிழந்த அன்றில் காடுகளில் இனம் பிரிந்த கலை, கருங்கடலிற் காற்றடிக்கும் கப்பல், கன்றை இழந்த பசு என்பனவற்றுள் ஏற்றதொன்றை உவமையாகக் கூறின், அவனு டைய துன்பநிலை எத்தகையது என்று ஒரு வாறு மட்டிடலாம். உதா ரணமாக, நான் துன்பப் படுகின்றேன் என்று சொல்வதிலும் பார்க்க அனலிற்பட்ட மெழுகுபோல் உருகிற்று என் உள்ளம் என்று சொல் லுவது பன்மடங்கு தெளிவாக இருக்கிறது. இவ்வாறு தெளிவில் லாத ஒன்றை உவமை தெளிவுபடுத்துதலினலே தான் உவமை சாதா ரண மக்களுடைய பேச்சிலும் சிறப்பிடம் பெறுகின்றது.
தொழில், பயன், வடிவம், பண்பு என்னும் நான்கனுள் யாதேனும் ஒன்று பற்றி அல்லது பல பற்றி ஒப்புமை காணப் படின், ஒன்றற்கு ஒன்றை உவமையாசக் கூறுவதற்குச் சில உதா ரணங்களைக் கண்டோம். அவை பொருட்டொடர்பு பற்றிக் கூறும் உவமை. அவற்றைவிட உணர்ச்சித் தொடர்பு பற்றிக் கூறும் உவமைகளும் உண்டு. பொன்மேனி, என்பதில் பொன்னுக்கும் மேனிக்குமிடையே நிறத்தால் ஒப்புமை இருப்பதால், அதாவது இரண்டு பொருள்களுக்கிடையே நிறம் பற்றி ஒப்புமை காணப்ப டலால், அவற்றுள் ஒன்று மற்றதற்கு உவமையாகக் கூறப்பட் டுள்ளது. தாமரை போன்ற முகம் என்பதில் தாமரைக்கும் முகத் திற்கும் உள்ள தொடர்பு பொன்னுக்கும் மேனிக்கும் உள்ள தொடர் பைப் போன்றதன்று. அவற்றிற்கிடையே நிறத்தாலோ வடிவத்தாலோ ஒப்புமை காண்டல் அரிது. தாமரையைக் கண்ட பொழுது ஒரு புலவனுக்கு உண்டான விருப்புணர்ச்சி அல்லது
20

இன்பம் ஒரு பெண்ணின் முகத்தைக் கண்டவிடத்தும் ஏற்பட லாம். அவ்வுணர்ச்சி ஒப்புமை ப ற் றி த் தாமரை முகத்திற்கு உவமையாகக் கூறப்படுகிறது. இரண்டு பொருள்கள் ஒரே வகை யான, உணர்ச்சியைத் தூண்டுமிடத்து ஒன்றை மற்றதற்கு உவ. 65)ւք Այf7 Փ մ; கூறுதல் பெரும்பாலும் செய்யுள் வழக்கிற் காணப்படு வதொன்று. அவன் கழுதைக்குச் சரி, அவன் பன்றிக்கு ஒப்பா. வான், என்று நாம் உலக வழக்கிற் கூறும் உவமைகளும் இத் தகையனவே.
புலவர்கள் கையாளும் உவமைகளுள் பெரும்பாலானவை. உணர்ச்சித் தொடர்பு பற்றி எழு வனவாகும். அவை செய்யு ளுக்கு அலங்காரமாகிக் கேட்டாற்கு இன்பம் தருவன. மேல் * ... s s: ..m. o ۔ ,* NA .ܝ. .. வரும செய்யுளை அத்தகைய உவமை அணிசெய்து நிற்பதை நாம் காணலாம்:
நற்ரு மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல் கற்றரைக் கற்ருரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும் பிணம்.
இச் செய்யுளில் இரண்டு உவமைகள் தரப்பட்டுள்ளன.” ஒன்று, நற்ரு மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்தல்; மற்றது, முது காட்டிற் பிணம் உகக்கும் காக்கை. தாமரைத் தடாகத்தை அன் ணம் அடைதல் கற்றவர்களோடு கற்றவர்கள் கூடுதற்கு உவமையாக அமைகின்றது. அன்னம் இருக்கும் தடாகத்தைக் கண்டபோது புலவ ருக்குஉண்டான இன்பம் கற்ருேர்கள் கூடியிருத்தலேகாணும்போதும் உண்டாதலின் ஒன்று மற்றதற்கு உவமையாக அமைக்கப்படுகின் றது. இரண்டு காட்சிகளையும் உணர்ச்சிதான் தொடுத்து நிற்கின்றது. இனி, முதுகாட்டிற் கிடக்கும் பிணத்தைக் காகங்கள் விரும்பிச் சென்றடை தலைக் காணுமிடத்து உண்டாகும் வெறுப்பு அல்லது அரு வருப்பு, மூர்க்கரோடு மூர்க்கர் கூடியிருக்கும் காட்சியைக் காணும் போதும் 2.0ண்டாகின்றது; அதனுல், அக்காட்சிகள் இரண்டும் உவ மையும் பொருளுமாக அமைகின்றன .
2. உருவகம்
உருவகமும், உவமைபோல, வேறுபட்ட இருபொருள் களுக்கிடையே உள்ள ஒப்புமை காரணமாக எழுவது. உவமையை யும் பொருளையும் வேறுவேருக வைத்து ஒப்புமை கூறுவது உவமை அவற்றை வேறுபாடு நீக்கி ஒன்றென்று உணர்ந்து கொள்வது உருவ கம். கல்லை ஒத்த 'நெஞ்சம் என்பதில் உவமையும் பொருளும் வேறுவேருக நிற்க, ஒத்த என்னும் உவம உருபு அவற்றைத் தொடுத்து நிற்கிறது. இவ்வாறு உவம உருபு வெளிப்பட்டு நிற்கும்
21

Page 21
போது அது விரிபுவதும் எனப்படும். உவம உருபு தொக்குச் சு: நெஞ்சம்' எனவரின் அது தொகையுவமம் எனப்படும், விரியுமவத் தில் வ ைவேறு பொருள் வேறு என்பதையும் அவற்றை உவம உருபு தொடுத்து நிற்கின்றது என்பதையும் நாம் தெளிவாகக் காண வாம். வத் தொகையில் அவை ஒன்ருேடொன்று சேர்ந்து நிற்பி பினும், விட்டிசைத்து நிற்றலால் உவமை வேறு பொருள் வேறு ான்பதுை நாம் உணரலாம். உவமத் தொகையிலும் விரி யிலு ம் உவமை முதலிலும் பொருள் அதன் பின்னும் வைக்கப்பட்டுள்ளன. அங்வாறன்றிப் பொருளே முதலில் வைத்து உவமையை அதன் பின் வைத்து நெஞ்சக்கல் எனக் கூறும் போது அது உருவகமாகின்றது. அப்படிக்கூறும் போது, அவை விட்டிசைக்காது ஒரு சொல்லாகி நிற் பதை நாம் காணலாம். நெஞ்சக்கல் என்பதில் நெஞ்சு வேறு கல் வேறு எனப் பிரித்தறியமுடியாதபடி, நெஞ்சு கல்லாகி விடுகின்றது. அதாவது, நெஞ்சு கல்லாக உருப்பெற்றுவிடுகின்றது. ஆகவே நெஞ் சக்கல் என்பதில் நெஞ்சு கல்லாக உருவகிக்கப்பட்டுள்ளது என்று சொல்லுகின்ருேம் கல்நெஞ்சம் என்பதில் உவமையும் பொருளுமாக நின்றவை நெஞ்சக்கல் என்னும் உருவகத்தில் அவை ஒரு பொரு எாகிவிடுகின்றன. இதுதான் உவமைக்கும் உருவகத்திற்குமுள்ள வேறுபாடு. தாமரை முகம், குரங்கு மனம், மலர்க்கண் , எ ன் ஆறு ம் உவமத்தொகைகள் முத்தாமரை, மனக்குரங்கு, கண் மலர் என மாறி நிற்கும்போது உருவகங்களாகின்றன.
கல்நெஞ்சம் என்ற உவமைத்தொகையில் தல் உவமையாக நிற்றல் போல, நெஞ்சக்கல் என்பதில் எது உருவகமாக நிற்கின்றது என்று ஐயம் ஒருவருக்கு ஏற்படுதல் கூடும், உஸ்மத் தொகையில் டிவமையும் பொருளும் வேறுவேருக நிற்றலால் ஒன்றை உவமை இயன்றும் மற்றதைப் பொருளென்றும் கூறுகின்றுேம். நெஞ்சக்கல் என்பதில் கல் வின் த ன்  ைம ன ய நெஞ் சம் பெற்று நிற்ப தணு லே, அது நெஞ்  ைச போ க ல் லே யோ குறி பாது கல்லாக நிற்கும் நெஞ்சைக் குறிக்கின்றது. ஆகவே, நெஞ்சக் கல் என்பது இருபொருள்களேக் குறியாது ஒருபொருளேத் தான் குறித்துநிற்கின்றது. அதனுல் உருவகம் கல்லுமன்று நெஞ்சுமன்று. நெஞ்சு கல்லாகி நிற்றலேக் குறிக்கும் நெஞ்சக்கல் தான் உருவகம்.
உருவகம் தொகையுருவகம் விரியுருவகம் என இருவகைப் படும். நெஞ்சக்கல், முகத்தாமரை, என்பனவிரியுமிடத்து நெஞ்சம் ஆகிய கல் முகமாகியதாமரை எனவிரியும் அவ்வாறு விரியும்போது அவை விரியுருவகம் எனப்படும். விரியாத விடத்து அவை தொகை புருவகம் எனப்படும். இவ்வாறு வரும் இருவகை உருவகங்களிலும் முக்கியப் பொருளும் ஒப்புமைப் பொருளும் வெளிப்பட்டு நிற்றலக் காணலாம். அவ்விருவகைப் பொருள்களுள் ஒன்று தொக்குவருத லும் உண்டு. அவ்வாறு தொக்குவருதல் மேல்வரும் வாக்கியங்களிற்
Tilt.
22

இறைவனே நிரேக்குந்தோறும் உள்ளம் உருகுகின்றது. 8. சுண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. 3. சொல் நெஞ்சை ஊடுருவிச் சென்றது.
இவ்வாக்கியங்களில் ஒப்புமைப் பொருள் தொக்குவந்துள் ளன. முதல் வாக்கியத்தில் உள்ளம் மெழுகாக உருவகிக்கப்பட்டி ருத்தலால், அதற்கு உருதுக்தொழில் கூறப்பட்டுள்ளது. அதே போல, இரண்டாம் மூன்ரும் வாக்கியங்களிலுள்ள கண்ணீர் சொல் என்பன முறையே ஆருகவும் அம்பாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன ான்பதைப் பெருக்கெடுத்து ஓடுகின்றது', "ஊடுருவிச் சென்றது" என்ற வினேச்சொற்கள் பண்ர்த்துகின்றன.
புலவன் அல்லது எழுத்தாள்ான் உருவகத்தை ஏன் கையாளுது சின் முன் என்பதைஇனிதோக்குவோம். அறியாததொன்றை அறியச் செப்த ல் முதலாக நாம் உவமைக்குக் கூறியன யாவும் உருவகத்திற் கும் பொருந்தும். உருவகம் அணிகளுள் ஒன்ருகச் சொல்லப்படுவ துண்டு. அது பாட்டிற்கு அலங்காரமாகி நிற்றல் மட்டுமன்று, அது உள்ளக் கருத்து, உணர்ச்சி முதலியவற்றைத் தெளிவாகப் புலப் படுத்துதற்குரிய சிறந்த கருவியுமாகின்றது. அது சொற்செறிவுடை யதாக இருத்தல்தான் அவ்வாறு கருவியாதற்கு முக்கிய காரண மாகும். சுருங்கிய சொற்களில் ஒன்றைச் சொல்வதற்கு உருவசுத் தைப் போலச் சிறந்தது வேறில்லே. ஒன்றை நாம் எடுத்துக் கூறும் போது அதனுேடு தொடர்புற்று நிற்கும் உண்ர்ச்சியையும் ஒருங்கு புலப்படுத்த வேண்டுமாயின், அதனே நாம் சுருங்கிய சொற்களில் அமைத்துக் கூறுதல் வேண்டும். அதைப் பட சொற்களால் விரித் துக் கூறும்போது, அதனுேடு தொடர்ந்து வரும் உணர்ச்சி சுஃந்து போகின்றது. இரண்பாவங்கள் நழுவிவிடுகின்றன. அதனுலேதான் கவிதைக்கு உரிய அமிசங்களுள் சொற்செறிவு அதாவது சுருங்கச் சொல்லல் ஒரு முக்கிய இடம் பெறுகின்றது. ஆகவே உருவக வாய் பாட்டாற் சுருங்கிய சொற்களில் ஒன்றைச் சொல்லும்போது, அத ஜேடு தொடர்புற்று நிற்கும் உணர்ச்சியும் தெளிவாகப் புலப்படு
கின்றது. இதற்கு ஒர் ட்தாரனம் காட்டுவோம்.
நளன் தன் மனேவியைக் கானகத்திற் கைவிட்டுச் செல்கிங் முன் செல்லும்போது அவனுக்கு உண்டான் துன்பத்தைப் புகழே திப் புலவர் கீழ்வரும் செய்யுளாற் புலப்படுத்துகின்ருர்:
நினேப்பென்ஜிங் ாற்றசைப்பு நெஞ்சிடையே மூஞங் சுன்னற்புகைய வேகின்ருன் கண்டான்-பணிக்குருகு திண்பட நிழற் பணிப்படை Fர்த்திரவு
தண்படா

Page 22
(3. fT að í 1, 'js' த் தில் இரண்டு கிடக்கு அடர்ந்த II, IT L'ÉGLI திப்பொறி பறந்து நெருப்பு மூள ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் காற்று செல்ல வீசுதவ ல், அந்நெருப்பு மேன்மேலும் மூண்டெரியத் தொடங்குகின்றது. அதற்கு அறிகுறியாகப் புகை மேலே கிளம்பு கின்றது. அக்காற்றின் உதவியால் அது பெருதெருப்பாகும்போது அதற்கு அருகாமையிலுள்ள மரஞ்செடிகள் மட்டுமன்றி, அக்காடு முழுவதும் அதற்கு இரையாகிவிடக்கூடிய நிஃப் ஏற்படுகின்றது. இது காட்டில் நிகழ்வதொன்று நளனுக்குத் தமயந்தியிடத்தில் ள்ேள அன்பு அவனே நினேக்குந்தோறும் பெருகுகின்றது. அதனுல், அவனுக்குத் துன்பம் அதிகரிக்கின்றது. அது அவனே அழித்துவிடக் கூடிய நிலக்குச் சிறிது சிறிதாக வளருகின்றது. தேற்ற முடியாத அத்துன்பத்தின் ஆழத்தை எவ்வாறு விவரித்துக் கூறினும் அது எமக் குத் தெளிவாகப் பு:ப்பட மாட்டாது. அதனுள் அதனேக் காட்டுத் நீயாக உருவகித்துக் கூறுகின்ருர் புலவர். பல வாக்கியங்களால் விரித்து விளக்கினும் புலப்படாத உணர்ச்சிப் பெருக் ை மேற்காட் டிய உருவகம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. -
பொருள், காட்சிப் பொருள் கருத்துப் பொருள் ான் இரு வகைப்படும் காட்சிப் பொருளே நாம் புலன்களின் உதவியைக் கொண்டு அறிகிருேம். அது அவ்வாறு அறியப்படுதலால் எம் முடைய மனத்தில் தெளிவாகப் பதிகின்றது. கருத்துப் பொருஃளப் புலன்களைக் கொண்டு அறிய முடியாது. அது மட்டுமன்று மக்களு டைய அனுபவத்திற்கு ஏற்க, அது மக்கள்தோறும் வேறுபடுகின்றது. ஆகவே, கருத்துப் பொருளேக் காட்சிப் பொருளின் நடத பிகொண்டு விளக்கும்போது, அது தெளிவாக எம்முள்ளத்தில் பதிந்து விடுகிறது. அதனுவேதான் புலவர்களும் எழுத்தாளர்களும் உவமை உருவகம் முதலிய அகவுருவங்க2ளக் கையாளுகின்றனர். மேல்ே குறித்த செப் புளால் புலவர் நளனுடைய துன்பத்தைப் புலப்படுத்த முயலுகின்ற வினர். துன்பம் என்பது கருத்துப் பொருள் அவலம், கவலே கையாறு, அழுங்கல் எனப் பல நிவேகள் துன்பத்திற்கு உண்டு. அவற்றுள் நள் ஒன் டய துன்பம் எந்நியிேல் இருந்தது என்பதை எமக்குத் தெளி வாகப் புலப்படுத்துதற்கு ஒரு காட்சிப் பொருளின் உதவியைப் புல் வர் கொள்ளவேண்டியிருந்தது, ஆகவே, அத்துன்பத்தைக் காட்டுத் நீயாக உருவகிக்கின்ருர்,
புலப்படுத்தும் என , கடனர்ச்சியைப் புஸ்ட் படுத்தும் உவமை என உவமை இரண்டாக வகுக்கப்படுவது ே | 1 உருவகமும் பொருள் உருவகம் உணர்ச்சி உருவகம் என இரண்டாக வகுக்கப்ப்டு மேலே காட்டிய உருவகம் பொருள் உருவகம் உள் ாத்தில் எழுந்த துன்பர் மேன்மேலும் வளருகின்றது. காட்டிங் உண்டான தி காற்று வீசுதலால் சிறிது சிறிதாக மூண்ட பின்பு எழுந்து பெருஞ் சுவாயோகின்றது. இவ்வித நிகழ்ச்சிகளுக்கிடையே

ஒப்புமை இருத்தலால் ஒன்று மற்முெ ன்றுக உருவகிக்கப்பட்டுள்ளது. மேல் வருவதை உணர்ச்சி உருவகத்திற்கு உதர்ரணமாகக் ց,ր : " - օլյրr th:
ஆசைப் பிசான்ச அகற்றியே நாம் அந்த அருள் வெள்ளத்தில் ஆடிடுவோம்.
இவ்வாக்கியத்தில் ஆசை பிசாசாகவும் அருள் வெள்ளமாக வும் உருவகிக்கப்பட்டுள்ளன. பிசாக யாவர்க்கும் அச்சத்தையும் வறுப்பையும் உண்டாக்கும் பொருள் அத்தகைய பிெறப்பு ஆசையிடத்தும் ஏற்படலால் அவ்வுணர்ச்சி ஒப்புமை காரணமாக ஆசை பிசாசாக உருவகிக்கப்பட்டுள்ளது.
இனி மேலே நாம் நளவெண்பாப் டாட்டில் காட்டிய உருவ ாத்தில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு, நினேப்பென்னும் காற் .நெஞ்சென்று tfit, I'll a 3. காதல் என்னும் 品 I/537 r נ_וץ" ו 4 ננטשו. வேதின் முன் என இவ்வாறு நிஃனப்பு, நெஞ்சூ காதல் ஆகிய முக்கி பப் பொருள் மூன்றும் காற்று காடு, தி ஆகிய ஒப்புண்மப் பொருள் மூன்றும் வெளிப்பட்டு நிற்கு மாறு புலவர் உருவகம் செய்தி வர். மேற்கூறிய ஆறனுள் காடு என்ற ஒப்புமைப் பொருளும் காத ான்ற முக்கியப் பொருளும் தொக்கு வந்துள்ளன. இவ்வாறு தொடர்ந்து வரும் உருவகங்களுள் சில தொக்கு வருதலும் உண்டு.
புலவன் தன்னுடைய கருத்து, உணர்ச்சி முதலியவற்றை வெளிப்படுத்துதற்குக் கையாளும் வழிவகைகளுள் உவமை உருெ பங்களப் போல்ச் சிறந்தன வேறில்ஃப் அவன் அமைக்கும் உவமை ஃாம் உருவகங்களே பும் ஆராய்ந்தால், அவனுடைய புள்மைத் திறன், கற்பணு சக்தி முதலியவற்றை நாம் கண்டுகொள்ள் சிாம். கிலுள்ள பொருள்கள் யாவும் ஒன்றுேடொன்று தொடர்புடை ளை அத்தொடர்பையும் ஒப்புமையையும் கண்டறியும் ஆற்றல் வனுக்குத்தான் உண்டு எக்கில்ஃவ் என்று எண்ணுதல் பிழை கும் அத்திறமை எமக்கும் உண்டு. எனினும் ஒன்றைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்குப் போதிய நேரம் இவ்வா பையாலும் எம் தட்ப கவனம் பல வழிகளில் கஃபந்து போது விஆைம் பிற கார ார்களாலும் நாம் பொருள்களே ஒப்புநோக்கிப் பார்ப்பதில்ஃ. அதற்கு ஏற்ற மனுேநில், நுண்ணறிவு கற்பனேத்திறன் என்பன் |ல்வதுக்கு இருத்தலால் அவன் வேமையுருவகங்களே ஆக்கித் தரு ன்ருன் அவை எமக்கு அளிக்கும் இன்பங்களுள் புதுமை காரண ாடித் தோன்றும் உணர்ச்சியின்பம் ஒன்று அது ருட்கை அல்லது வியட் எனப்படும். இவ்வாறு கவிதைக்கும் உரைநடைக்கும் அலங் ாரமாகியும் உணர்ச்சி முதலியவற்றைப் புலப்படுத்தும் infrastr
நிற்கும் உவமையுருவகங்களின் பே திங்கள் பவ அவற்றை பல்லாம் ஆராய்ந்தறியக்கூடிய ஆற்றவே நாம் பெற்றுக்கொள்ளா விடின் விச் சுவையை அனுபவிக்க முடியாது ஒன்றை மற்டுெ ன் சக் கூறுதல், அஃறினேப் பொருளே உயர்தினேப் பொருளாக் பறுதல் பில் பொருளே உயிருள்ள தொன் ருகக் கூறுதல் முதலிய ாவும் இலக்கணயென்றும் ஆகுபெயரென்றும் சொல்லப்படுகின் பன அவற்றை ஆராய்ந்தால் அவை யாவும் வேறுபட்ட இரு பொருள்களுக்கிடையேயுள்ள ஒப்புமையை ஆதாரமாகக் கொண்டு ாழுந்தவை என்பதை அறியலாம் அது மட்டுமன்று அணிநூல் ரி கூறப்பட்டுள்ள அணிகளுட் பல இவ்வொப்புமை கார் 2011 ாழுந்தவை என்பதை அவ்வணிகளே ஆராய்ந்தால் அறியலாம்
25

Page 23
சி. தில்லநாதன் எம். ஏ
மாதவைாரின் பத்மாவதி சரித்திரம் குறைாம் நிறையும்
(1036), piayrı உயர்தரக்கிரந்தங்களேயும் போலவே, நாவல் என்னும் கிரந்தமும், படிப்பவர் மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டவே s.5cm wóあ高Trascm 。-cm நல்லறிவூட்டல் உட்கருத்தாகவும் salah, Yr Găsiri , " " ", என்ற மாதவையரின் கூற்று நாவலாசிரியரான் அவரது நோக்கினேப் புலப்படுத்துவதாகும்
உயர்ந்த அறங்களேயும் வாழ்க்கை நெறிகளேயும் மக்களுக் குப் புகட்டவேண்டியது இலக்கியங்களின் கடமையென்று முற்காலத் தொட்டே எர்வர்கள் கருதி வந்தமையால் நாவல்களும் அச் கடயிைன் நிறைவேற்ற வேண்டுமென்று கருதப்பட்டது. அதல்ை ஆரம்பகாலத் து Ali நாவல்களுள் அறவுரைகளும் மேற்கோள்ககும் リエ」。-ew 。 வற்றைப் பத்மாவதி சரித்தித் திஆர் காண்டிாம்.
படிப்பவர் மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டும் திறத்தனவாக நாவல்கள் இருப்பதனுற்ருன் பெருவாரியான மக்கள் அவற்றை விந்து விழுந்து படிக்கிருர்கள், பதினெட்டாம் நூற் குண்டின்' (), தியிலே ஐரோப்பாவில் நிகழ்ந்த பெருமாற்றங்களே நாவலிலக்கி |ம் தோன்றி வளரக் காரணமாயமைந்தன. நடுத்தர வகுப்பார் பலர் படிக்கத் தொடங்கிய காலம் அது. எற்ற முறையில் நூல்ஃா வெளியிடும் கருவிகளும் அக்காலப் பகுதியிலே பெருகின் பேரிலக்கி பங்களே மெல்லப்படித்துச் சுவைக்க வேண்டிய ஒய்வு மக்களுக்குக் கிடைப்பது அரிதாயிற்று. படிப்புவாசஃன பெற்ற ஏராளமான மக் கள் வேக'வும் சுலபமாகவும் படித்தின்புறத்தக்க இலக்கியங்கக் வேண்டினர். இவற்றின் விஃாவாக நாவலிலக்கியம் ஏற்றம் பெற் து கவிஞர்களும் நாடகாசிரியர்களுங்கட நாவல்களே எழுத ஃந்தனர். நாவல்களுக்குப் பெருத்த வரவேற்பிருப்பதும், வெளி " Iri al: J. Li !!! (aŭ) sar (3-a IFA, ETF-8, விற் பனேயாவதும் மேல்நாடுகளிலும் கீழ்
S S S S S S S S S S S
பத்மாவதி சரித்திர முகவுரை
26
 

ந்ாடுகளிலும் இன்று தெளிவான உண்மையாகும் சிருஷ்டி இலக்கி பங்களுள் நாவல் தலேயாய இடத்தினேப் பெறுகிறது.
எனவே, நாவல்களின் மூலம் எந்தக் கருத்துக்கும் ஆதரவு திரட்டுவதும் சுலபம் தங்கள் சமூக அரசியற் பொருளாதாரக் கருத்துக்களே மக்களுக்குணர்த்தும் நோக்குடன் பு:தகஃப் படைப்பவர் பலர் கைத்தொழிற் புரட்சி நடைபெற்றததுேத் தொடர்ந்து எழுதப்பட்ட மேரி பாட்டன்' என்ற நாவல் கைத் தொழிலாக்கு முறையின் கொடுமைகளேக் காட்டுவது "தெவர் ரு லேட் ரு மென்ட்" என்ற நாவல் சிறைச்சாஃகளிலே நடைமுறையி லிருந்த நிலமைகளே அம்பலப் படுத்துவது. "போல் கிளிபோர்ட்" மட்டுமன்றிச் சமூக சீர்திருத்த நாவலாகவும் תau/T זה: זלין לוויזותו לשה. விளங்குகின்றது. இவற்றைபொத்த நாவல்கள் இன்றும் எவ்வா மொழிகளிலும் எழுதப்படுகின்றன. அத்தகைய
ராளமான க்கள் விரும்பிப் படிப்பதற்குக் கார3 ம் ஆண் மன ார் 4 வர்ந்து சுவையூட்டும் தசைபையின் வாக இருப்பதென்றே கொள்ளவேண்டும். அவ்வாறன்றிக் கருத்தை வெளியிடும் கருவிசு ாக பட்டும் அவை உருவெடுக்குமே யானுர் பபர் அவற்றுப் படிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது
துங்டமின்றி வேகமாகப் படிக்கவிரும்பும் பங்களால் நாடப் ாடும் நாவல் தெளிவானதும் இயல்பானதுமான நடையில் எழுதப் பட வேண்டுமென்று கருதப்படுகிறது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான நடையில் எழுதுவதைத் தமது நோக்க மாகத் தெரிவித்த மாதவையரின் வசன நடையை மோகன் சக்தி புடையது' என்று சிதம்பர ரகுநாதன் குறிப்பிட்டிருப்பது பெரிதும் பொருத்தமுடையதாகு Lii - பிரதாப முதவியார் சரித்
வேதநாயகம் பிள்ளே தமது காலத்துப் பேச்சு நடையையும், ார்பாள் சரித்திரம் எழுதிய இராஜண்பர் கயேழகு மிகுந்த விதை நடையையும் கையாண்டனர். ஆனல் சாதவையர் பேச்சு நடையையும் கவிதை நடையைாம் கலந்து இயல்பாகவும் கவர்ச்சி பவும் b, 1 г зат ші шегі), அவரது பத்மாவதி சரித்திரமே தமிழ்
ாட்டு வாரகருக்கு மிகுந்த சுவை பயப்பதாயிற்று.
| May BItol-Mrs. Gaskell.
S LLLSaS LaS S L SLSLa S SS LHHaS LaLLLLS LLLLLLaLLS , TLL Cliff'Il-BLWT lyi Lil.
இவக்கிய விமர்சனம்-3-ம் பதிப்பு-பச்சு *
1 ܕ݁_1.
27
面エ。

Page 24
பிறரது வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவன் எடுத்துக் கொள்ளும் அக்கறையே சிறந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணம். தன்னையொத்த ஏனைய மனிதரின் வாழ்க் கையை அறிவதில் மனிதனுக்கு இருக்கும் இயற்கையான ஆர்வமே புனைகதைகளைத் தோற்றுவித்ததெனலாம். எனவே, ஒரு நாவல் அதனை வாசிப்பவர்களைக் கவரவேண்டுமானல், அது வாசிப்பவர் களின் செயல்களோடும், உணர்வுகளோடும் தொடர்புடையதா யிருக்க வேண்டும். அந்த வகையில், வேதநாயகம் பிள்ளையின் முதி ராக் கற்பனையிலும், இராஜமையரின் அன்ருட வாழ்வோடு சம்பந்த மில்லாத ஆத்மீக ஆராய்விலும் பார்க்க மாதவையரின் பத்மாவதி சரித்திரம் சிறப்புடையது.
ஒரு நாவலுக்குக் கால, இட, செயற்பொருத்தங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். பொருளிலக்கணம் வகுத்த பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் முதல் , கரு, உரிப்பொருள்களை வகுத்துக் கூறிய தும் இங்கு நோக்கத் தக்கது. ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டதானுலும் நாவலானது அது நடைபெறும் காலத்து வாழ்க் கையையும், காலத்துக்கேற்ப இயங்கும் பாத்திரங்களின் இயல்புகளை யும் சித்திரிக்க வேண்டும். நாவலாசிரியன் ஒரு கதைக்கு மட்டுமன்றி மக்களும், உணர்வுகளும், சமுதாயமும், இடங்களும் பற்றிய தனது அனுபவங்களுக்கும், கருத்துக்களுக்கும், முடிவுகளுக்கும் உருவங் கொடுக்க வேண்டும். 6
கற்பனையேயாயினும், அது உண்மையான அனுபவத்தினதும் வாழ்க்கை பற்றிய செவ்விய விளக்கத்தினதும் அடிப்படையில் அமையாவிட்டால், கலாசிருஷ்டிகள் வெறும் ஆகாசக் கோட்டைக ளாகவே முடியும். கலைஞன் யதார்த்த வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்றில்லை. வாழ்வு எப்படி இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும் என்பதையும் அவன் தனது படைப்பின் மூலம் உணர்த்த வேண்டும். எனவே, எவ்வளவு சுவை யோடு கதை சொல்லும் திறன் ஒருவனுக்கிருந்தாலும், அவன் தன் நாவல் நடைபெறும் காலவியல்பைச் செம்மையாகக் கிரகித்துக் கொள்ளாத பட்சத்தில் அவனுடைய நாவல் சிறப்படைய முடி யாது. உலகத்து நாவலாசிரியருள் டால்ஸ் டாய்க்கு உன்னத ஸ்தா னம் கிடைப்பதற்குக் காரணம் வாழ்க்கையை அவர் முழுவதாகப் புரிந்துகொண்டமையே என்பர்.
இன்புறுத்துவதோடு வாழ்க்கையையும் சமுதாயத்தையும் பற்றிய சரியான அறிவையும் நாவல் நல்கவேண்டுமாகையினல், நிச உலகினை அது பின்னணியாகக் கொண்டிருக்க வேண்டும். உண் மைக்கு விரோதமான பின்னணியில் அமைந்த நாவல் விவேகமுள்ள
6. The Appropriate Form-An Essay on the Novel-Barbara Hardy
28

வாசகருக்குச் சுவை பயக்கத் தவறிவிடும். உண்மைக்குப் புறம் பாகாத பின்னணியில், அப்பின்னணியைப் பற்றிய சரியான உணர் வோடு தன் நாவலை அமைத்தாற்ருன் ஒராசிரியன் தான் வெளியிடப் புகுந்த அனுபவ உணர்வினைச் செவ்வனே வெளியிடவியலும்
s இரசிய நாட்டு உயர் குடும்பத்திற் பிறந்து வளர்ந்தமையி னற்ருன் டால்ஸ்டாயினல் இரசியாவின் உயர் குடும்பத்தினரின் வாழ்க்கையைச் செவ்வனேசித்திரித்துக் காட்ட வியன்றது. மற்முெரு சிறந்த இரசிய எழுத்தாளரான அன்டன் செக்கோவ் ஒரு மத்திய தர, வர்க்க டாக்டராக இருந்தமையினல் மத்தியதர வாழ்க்கையை அவ ராற் சிறப்பாகச் சித்திரிக்க முடிந்தது. தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த மாக்ஸிம் கார்க்கி கிராமப்புற விவசாய வாழ்க்கையைச் சித் திரிப்பதிற் சிறந்து விளங்கினர். ஆங்கில நாவலாசிரியரான தோமஸ் ஹார்டி தனக்குப் பரிச்சயமற்ற மேல்வர்க்க ஆங்கில சமுதாயத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அச்சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதில் அவர் கண்டது தோல்வியே என்று பெரும்பாலான திறனய்வாளர் கருதுவர்.
'திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பெருங்குளம் என்ற சிற் றுாரில், ஒரு "நடுத்தர சம்பத்துள்ள பிராமணக் குடும்பத்திற் '7 பிறந்தவரான மாதவையர் தாமெழுதிய பத்மாவதி சரித்திரத்தில் அக்கதை நிகழ்ந்த காலத்துச் சமுதாய வாழ்வை எவ்வளவு சிறப்பாக உணர்ந்து சித்திரிக்கிருரென்பதை ஆராயவேண்டுமானல், அக்காலத் துச் சமூக நிலையை முதலில் அவதானிக்க வேண்டும்.
இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலே தமிழ் நாட்டிற் கல்வி மிகக் கீழ்நிலையிலிருந்தது. காலவளர்ச்சிக்கேற்ற கல்விபெறும் வசதிகள் இருக்கவில்லை. ஆங்கிலக் கல்வி பெறத் தமது பிள்ளைகள் கிறித்தவப் பள்ளிகளுக்குச் செல்வதைப் பழமைப்பற்று மிகுந்த பெற்றேர் விரும்பவில்லை 8. பெண்கள் அறியாமை இருளுள் மூழ்கி ஒடுங்கிய மனப்பான்மையினராய் இருந்தனர். சடங்கு சம் பிரதாயங் களுக்கு அடிமைப்பட்ட சமுதாயம் சாதிப்பாகுபாடுகளுக்கு ஆட்பட் இடுக் கிடந்தது.9 விதவைகள் மறுமணம் செய்வது அனுமதிக்கப்பட வில்லை. 10 அறியாப் பருவத்திலே திருமணம் செய்து கொடுக்கும் இவழக்கமிருந்தது. 11 திருமணம் தனிப்பட்டவர்களுக்கிடையிற் செய்
م--------------------، ۔۔سی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ .....................--۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ علم.............
7. மாதவையரின் மகன் மா. கிருஷ்ணன்
8. பத்மாவதி சரித்திரம்-லிப்கோ மலிவுப் பதிப்பு-பக்கங்கள் 21-24 9. பத்மாவதி சரித்திரம்-பக்கங்கள் 69, 9 10. பத்மாவதி சரித்திரத்திற் சாவித்திரி 11. பத்மாவதி சரித்திரத்திற் கிட்டு
29

Page 25
莎
யப்படும் ஒப்பந்த மாக வல்லாமல், ஈமக்கிரியை போன்றவற்றைச் செய்வதற்கு வாரிசு வேண்டுமென்பதற்காகவும், சந்தான விருத்தி யேற்பட வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஒரு சமூகக் கட ணுகக் கருதப்பட்டது. இந்நிலையில் மேனட்டார் தொடர்பும், ஆங் கிலக் கல்வியுமே அரசியல், சமூக, ஆத்மீக வளர்ச்சி யேற்படவும், சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் பரவவும், பெண்கள் விழிப்புணர்வு பெறவும் உதவின. மக்களின் சிந்தனை வளர்ச்சிக்கேற்ற சாதனங்க ளாக மொழியும், இலக்கியமும் கருதப்படவே ஆட்சித் தலைவர்க ளிடமும், வள்ளல்களிடமும், புலமைக் காய்ச்சற்காரர் கைகளிலும் சுருண்டு கிடந்த தமிழ் மொழி மக்கள் மன்றத்துக்கு வந்தது.
இக்கால கட்டத்திலே, தமிழில் முதன்முதல் நாவல்களை எழுதிய வேதநாயகம் பிள்ளையும், இராஜமையரும், மாதவையரும் தமிழக மக்களை முன்னேற்றும் உணர்வினல் உந்தப்பட்டதில் வியப்
இஸ்லாமியத் தாக்குதலின் விளைவாக இராமதாஸ், துளி சி தாஸ் போன்ற சீர்திருத்த வாதிகளும், ஐரோப்பியத் தாக்குதலின் விளைவாக இராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர், இராமக் கிருஷ்ணர் போன்ற சீர்திருத்த வாதிகளும் இந்திய மண்ணிலே தோன்றினர். அவர்களது வழியிற் , சமூக சீர்திருத்தத்தின் அவசியம் அரசியற் சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியக் காங்கிரஸ் இயக் கத்தினலேயே வற்புறுத்தப்பட்ட ஒரு காலப் பகுதியிலே தோன்றிய மாதவையர் தாராண்மைக் கொள்கையும் சமய சமரச நோக்கு
முடைய 12 ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார்.
‘மாதவையாவின் பல புத்தகங்களிலும், அவருள்ளத்தில் ஆழ்ந்து நிலைத்திருந்த சமூக சீர்திருத்தக் கொள்கைகள் புலப்படும். அவர் காலத்தில் அச்சீர்திருத்தங்கள் முக்கியமானவைகளாயிருந் தன. இப்போதும் அவற்றுட் சில அவசியமானவைகளே. பிராமண சமூகத்திற் காணப்படும் சில குறைகளும், ஸ்வராஜ்ய விருப்பமும் மேலும் மேலும் மாதவையா வைத் தூண்டின. ''13
தான் வாழ்ந்த சமுதாயத்தைப் பரிவுடன் நோக்கி ஒன்றி யுணர்ந்தவர் மாதவையராத லினலே, அச்சமூக வியல்பையும் அதன் குறைபாடுகளையும், மனிதக் குணங்களையும் அவர் மனிதாபிமானத் தோடு நோக்கி மறக் முடியாதவாறு சித் திரிக்கிருர், வாசகரின் இயல் பையும் நன்குணர்ந்த அவரது புறவுலக நோக்குத் தெளிவானது. அவரது மனதிலே சீர்திருத்த உணர்வு மேலோங்கி நின்றதும், நாவலை அவர் சமூக சீர் திருத்த சாதனமாகக் கொண்டதும் தெளிவாகும்.
SMSqq AAAA SSSSSS MAL S SSqSqq qqSSqqSSASTSASASSASSASSqSAS SqSq S SAAASSAAAAA
12. பத்மாவதி சரித்திரம் பக்கம் 24. 13. மா. கிருஷ்ணன்.
30

நாவலிற் பாத்திரங்களை ஒரளவுக்காவது செம்மையாக வளர்க்கும் திறன் மாதவையருக்கு இருந்தமைக்குத் , தற்காலத்துக் கேற்ற படிப்பும் பண்புமுள்ள பெண்மணியாகப் பத்மாவதி உரு வாகுவதிலுள்ள இயல்பான வளர்ச்சியை எடுத்துக் காட்டலாம். பெண்கள் அறிவொளி பெறுவதால் விளையக்கூடிய நன்மைகளை இப் பாத்திர வாயிலாக உணர்த்துகிற ரெனலாம். ` - ..»... :- ʻ .. ' v
நாராயணன் சிறுவயதில் வெகுளியாக இருப்பதும், பின்னர் அறிவு பெறுவதும், சில பலவீன இயல்புகளைக் கொண்டிருப்பதும், சாவித்திரியைக் கண்டு சலனமடைவதும், துன்பங்களை அனுபவித்த பின் மனதைத் திடப்படுத்திக் கட்டுப்படுத்துவதும் மனித சுபாவத் தோடு பொருந்துவனவே.
நல்லழகும் நற்குணமும் வாய்க்கப் பெற் ற சாவித்திரி நினைவை விட்டகலாத பாத்திரமாகும். அன்புள்ளம் கொண்ட அப் பெண் அழகோ, பண்போ வற்ற சந்தேகப் பிறவியான சுந்தர மை யரை மணந்து, துன்பங்களையே தொடர்ந்து அனுபவித்து, விதவைக் கோலத்திலே வந்து நிற்பது வாசகர் கண்களில் நீர்மல்க வைப்ப தாகும். தங்கள் தகைமைகளை வைத்தே பிறரையும் மதிப்பிடும் மனித மனே பாவத்திற்குச் சுந்தர மையரின் பாத்திரம் சிறந்ததோர் உதாரணமாகும்.
படிப்பும், வழியும் தவறிப் பின்னர் திருந்தும் கோபாலன் நல்ல சுபாவமுள்ளவன். அவன் மனைவி கல்யாணி அழகுள்ள வளா "யிருந்தாலும் கல்வியில் நாட்டமற்றவளாகவும் மற்றவர் மனநிலை யுணர மாட்டாத செல்லப்பிள்ளையாகவும் காணப்படுகிருள். கணவ னதும் மனவியதும் மதிப்புக்களும், நாட்டங்களும் மாறுபட்டிருப்ப தன் விளைவாகக் குடும்பத் தகராறுகள் ஏற்படுவதும் அன்ருட வாழ் விலே காணக் கூடியதாகும்.
வயது முதிர்ந்த காலத்திலே பெண்ணுசையாற் பேதலிக்கும் சேஷையர் தன் பிள்ளைகளான கோபாலனுக்கும் சாவித்திரிக்கும் உதவுவது மனிதவியல்பைக் காட்டுவதாகும்.
w மேலே குறிப்பிட்ட பாத்திரங்களின் குணங்களையும், குறை களையும் ஆசிரியர் ஒரளவுக்காவது பொருத்தமாகவும், நினைவில் நிற் கத்தக்க வகையிலும் புலப்படுத்துகிரு ரென்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இப்பாத்திரங்களின் பேச்சும் செயலும் அவற்றின் இயல் புக் கேற்றதாகவே காணப்படுகிறது.
நாகமையர் , சாலா, காமா கூழியம்மாள், சங்கரன், oạt tíT Fír Lối வாத்தியார் போன்ற பாத்திரங்கள் அன்ருட வாழ்வில் நாம் சந்திக் கும் ஒவ்வொரு வகை மனிதரை நினைவுபடுத்துவனவாயுள்ளன. நர
3.

Page 26
சிம்ம முதலியார், தோபதி ஐயர் போன்ற பாத்திரங்கள் பேணுச்சித் திரங்களே ஒத்துத் தோன்றுகின்றன.
பாத்திரங்களேயும், சம்பவங்களேயும் பிரிக்கவியலாதவாறு பத்மாவதி சரித்திரத்தின் கட்டுக்கோப்பு அமைந்திருக்கிறதென்று கூறவியலாது. புருடத்துவத் தொடர்பான பிரச்சினேகளும், மனித எணர்வுகளும் ஆழமாகவும் விரிவாகவும் நோக்கப்படுகின்றனவென் தும் கூறமுடியாது.
நாவவிலக்கியத்திலே, பாத்திரப் பண்புகள் பல விதமாகப் புலப்படுத்தப்படும். விவேகம், வலிமை நடை, நடை, பாளி: போன்றவற்றை வர்ணிப்பதன் மூலமும், இயல்புசுண் நேரடியாகக் 'விதின் மூலமும் இயங்கும் சூழலேச் சித்திரிப்பதன் மூலமும், உப யோகிக்கும் வார்த்தைகளே பொருத்திக்காட்டும் வாயிலாகவும், நடந்துகொள்ளும் விதத்தைக் காட்டுவதன் மூலமும், ஏனே பாத்தி ரங்களின் கூற்றுக்கள் மூலமும் ஒரு பாத்திரத்தின் பண்புகளப் புலப் படுத்தலாம். இவ்வித்திகள் பலவற்றை மாறிமாறிக் கையாண்டால் நாளில் சுவை குன்ருது நடைபெறும் மாதவையரால் இவ்வுத்திகள் செட்டாகக் கையாளப்படவில் ஃ. ஓரிடத்துப் புலப்படுத்தப்பட்ட ஒரு பாத்திரத்தின் சாதாரண விபுல்பொன்று மீண்டும் பலவாறு அவசியமின்றிக் காட்டப்படுவதைப் பத்மாவதி சரித்திரத்திற் זהו החלו: חלל:"חווי,
பாத்திர வில்பு:ளச் செல்கள் பேச்சுக்கள் மூலமாக வெளியாக்குவதற்குப் பதிலாக நேரடியாக நீட்டிவர் ளிைப்பது மாத வை மரின் குறை பாகும். போதிய படிப்பறிவில்லாத ச்ெ Fருக்குப் பாத்திர வி பல் புதுக்ாச் சுலபமாக விக்கும் நோக்கமே அக்குறை பாட்டிற்குக் காரரை பாகலாம் ஒரோவிடத்துப் பாத்திரங்களின் ளே 0ெர்வுகஃத் துல்வியாக மாதவையர் வார்த்தைகளில் வெளி பிடத் தவறிலுைம் தான் உணரத் தவறவில்' என்பதும் கண்கூடு.
"அப்பெண்ணுக்குப் பதினெட்டு வயதிருந்:ார். அருபைச் சகோதரரைக் கண்டவுடன் அவள் கண்களிருந்த நி: மையை யாம் கூற எல்லோமோ என்ன அன்பு என்ன மடமை என்ன குளிர்ச்சி என்ன மருட்சி என்ன் களிப்பு என்ன கூர்மை! என்ன காந்தி என்ன இளமை என்ன வள மை!. இப்பேரு சிெல் அள்ள் அங்கங்களுக்கு உவம்ைபிருப்பினும், அவள் தேன் பொறிக்கு திகரில் என்பது சத்தியம்' என்பன போன்ற பாத்திர வர்னாள் செயற்கையாகவும், சாவியங்கே நினவு படுத்துவனவாகவும், கதைப்போக்கை முறிப்பவையாகவுமுள்ளன.
நாவலிலே சில கருத்துக்களே விளக்குவதற்கு நீண்ட உரை பாடல்கங் யும், புதங்க' பும் ஆரம்பகால ஆங்கில நாவலாசிரிய
32

ரும் கையாண்டனர். பத்மாவதி சரித்திரத்தில் வரும் பல உரை பாடல்களும், கடிதங்களும் அக்காலச் சிந்தனேயையும், சுளேயும் அறிய உதவுகின்றனவென்ருலும் அவை வாசகருக்கு அலுப் புத்தட்டு மளவுக்கு நீண்டு கதையோட்டத்தைப் பாதிப்பனவா
புள்ளன.
நதையோடும் பாத்திரங்களோடும் தொடர்பில்லாதுநேரடி ாகப் போதிக்கும் மாதவைபரின் இயல்பு கதை வளர்ச்சியைப் பாதிக்கிறது. "மாதவையரின் "பத்மாவதி சரித்திரத்திற்குத் தமிழ் இரண்டாவது ஸ்தானம்தான் கிடைக்கும். மாதவையர் தமது கதையிலே தமிழ் நாட்டில் இருபது முப்பது வருடங்களுக்கு |ன்னிருந்த கிராம பட்டின் வாழ்க்கையை மிகவும் திறமையாகச் 而) இருந்தாலும், அவருடைய யாவும் பிரசார மனப் ான் பையில் எழுந்தவை யாத வின், அதுவும் பிரசாரத்தின் அமுக்க EGIT கீழேதான் கதையின் போக்கு இருந்துவருவதாலும், கதாபாத்
திரங்கள் அவ்வளவு திறமையுடன் சித்திரிக்கப்படவில்லே யாதலினு லும் அந்த நாவஃப் அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாது' என்ற புதுமைப் பித்தன் 15 சுற்றும் கவனிக்கத் தக்கது.
ஒரு கற்பர்ன்ப் படைப்பிதேன் வியாக்கியானங்களே ஆசிரி ான் சட்டம்படுத்தி வைத்திருப்பானேயொழியச் செஞ்சொற்களால் விளக்சிச் செல்லான் பாதவைபர் தமது வியாக்கியானங்களே நேரடியாக விரிப்பது அவற்றைச் சாதாரண மக்களும் அறிந்துகொள் ரும்படி புெப்பும் நோக்கத்தினுலெனக் கொண்டாலும், நாவல் புனே பும் திறன் செம்மையாகக் கைவரப் பெருத ஆரம்பகாலத் தமிழ்
ாவலாசிரியர் அவர் என்பதையும் அது காட்டுவதாயுள்ளது.
'அன்றியும் விவாக விஷயத்தை வியாபார விஷயமாகப் பாராட்டி பாப்பிள்ளே பெண் இவர்களுடைய விருப்பத்தைச் சிறி தும் கவனியாது கலிபானங்கள்ே நிச்சயித்து நடத்தும் நம்மவர்களுக் குள் தபால்" வண்டிகளிலும், 'ரெயில்" வண்டிகளிலும் நிருவிழாக் கடைகளிலும் சுட அதுவரையும் ஒருவரையொருவர் பார்த்தறி ாத பின் கேளுர்கும் பெண்களுக்கும் விவாகமுசுத்தங்கள் நிட்சய மாப் விடுகின்றன'17-இது சமுதாய நியிேனேக் காட்டுவதாயினும் இத்தகைய கூற்றுக்கள் அடிக்கடி நிகழ்வது கதை வளர்ச்சியையும், பட்டுக்கோப்பையும் பாதிக்காய ரிங்ஃ சமுதாய வியல் புகளே ப் பல
1. பத்மாவதி சரித்திரம்-பக்கங்கள் 51-53
புதுமைப் பித்தன் கட்டுரைகள்-3-ம் பதிப்பு-பக்கம்! 10. | I Beter Reading: Literature-Elited by W. Blair & J. C. Gerb II:
| P: 2-9. பத்மாவதி சரித்திரம் பக்கம்: 21 கொழும்
* ീ

Page 27
  

Page 28
பதை ஆராயவேண்டியது அவசியம் தருவிக்கு பொற்கிழியளித்த படலத்துச் சுருக்கம் இதுதான்
இளவேனிற் காலத்திற் கொடிய வெப் பத்  ைத ப் போ க் கிக் கொள்ளும் பொருட்டு புெ ப் குன்றின் கண் பாண்டி நாட்டு மன்னன் தன் இன்னுயிர்த்துக்ண்வியோடு தங்கியிருக் கிருன் தனியிடத்தில் இருக்கும் அந்த அரசனுக்கு நேரே புதுமை வாய்ந்ததாக ஒரு நறுமணம் கமழும் தென்றல் மெல்லென விசு கிறது.
தென்றலின் மனத்தை நன்கு அறிந்திருந்த மன்னனின் மதம் அன்று வந்த மனம் புதுமையான ஒன்று என்று சொல்கிறது. அர வின் நெஞ்சம் சிந்திக்கிறது 'இது காற்றுக்குரிய மன மன்று. எதன் மீதோ டாய்ந்து, அதனுல் பெற்ற வாசம் இது' இப்படி யோசித்துக்கொண்டே தன் தேவியின் பக்கம் திரும்பிய மன்னன் இது தேவியின் கூந்தலின் மணம் என்பதைப் புரிந்து கொண்டுவிடுகி ருன் கூந்தலுக்கு இயற்னக மனம் உண்டா இல்ஃபா என்று ஐயம் கொள்கிருன் அவன். இதே சந்தேகத்துடன் சபைக்கு வருகிருன், தன் அவைப் புலவர் அனே வரையும் அழைத்து விளிக்கிருன் தன்னே இருப்திப் படுத்தும் பாடலுக்கு ஆயிரம் செம்பொற் காசுகள் கொண்ட பொற்கிழி என்று அறிவித்து விடுகிருன் சங்கத்தார் எல் லாம் நம்முள் தனித்தனியும், சேர்ந்தும் ஆய்கின்றனர். அவர்களால் அரசனின் ஐயத்தை உணர்ந்து திருப்தி செய்ய முடியவில்லே.
இந்நிலையில் தருமியென்ற அருச்சகன் ஒருவன் மதுரைப் பதி யில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரப் பெருமானே வண்ங்கி பாடல வாங்கி வருகிருன் அப்பாடல் அரசஃாத் திருப்திப் படுத்தி யது. பொற்கிழியை அதுத்தெடுக்க அவன் தருமியை அனுமதிக் கிருன்,
பொற்கிழியை அதுக்க தருமி முயன்றபொழுது தடை பொன்று பிறக்கிறது. நக்கீரனிடமிருந்து பாடல் பிழையானது என்கிருன் கீரன், புலமையில்லாத தருமி கோவிலேநோக்பி ஓடி விடு
கிருன்,
கடவுள் வருகிருன் நீந்தமிழ்ப் புலவனுக புலவர் நிறைந்த அவையினச் சார்ந்து "நம் சுவிக்குக் குற்றம் இயம்பினவர் மார் என்கிருன் கீரன் எழும்புகிருன் ஆண்டவனுக்கும் புலவனுக்கும் போட்டி தோன்றுகிறது. நெற்றிக்கண் காட்டுகிருன் ஈசன் அந் நிலயிலும் உம் கவி குற்றமுடைத்தே' என்கிருன் விரன்'
3.
 

3। அஞ்சாநெஞ்சு ணுக்கி பிருக்கின்றது. அஞ்சா நெஞ்சு படைந்த கீரன் sry, - է էլիք விற்கு தியாயத்திற்காகப் போராடியிருக்கிருன் என்பதை அறிவது தா ன் தம் நோக்கம் இந்நோக்கை அறியத் துவமாகக் கதையை படித்தாற் போதாது. பரஞ்சோதி முனிவர் ரேனே எவ்வாறு வித்தி ரித்திருக்கிருர் என்று பார்த்தல் வேண்டும்.
அரசன் ஒரு புது மனத்தை தந்த வனத்தில் நுகர்ந்ததும்
அவன் மனத்தில் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்ஃபா
என்ற ஐயம் எழுந்தது என்னவோ உண்மை ஆளுல் அவன் அவை பு:வரைப் பார்த்து சொன்னது இதுதான்:
செப்பினவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பென்"
'பான் ஐயுற்று கருத்தை உணர்ந்து பாடுகின்றவர் யாவரா பிருந்தாலும் அவர்க்கே இவ்வாயிரம் பொன்' என்பது அரசனின் அறிவிப்பு என்கிருர் பரஞ்சோதி தனக்கு ஏற்பட்ட ஐயத்தைத் நீர்க்கும்படி பாண்டியன் அறிவிக்கவில்ஃப் தன் உள்ளக் கருத்தை : பாடத்தான் அவன் விரும்பினுனே ஒழிய அதனேத் தீர்க் கச் சொல்லவில்லே. இதனேத் தெளிவாக்குகிருர் ஆசிரியர் இன் து மோர் இடத்தில் தருமி கொண்டுவந்த பாடல் தன் உள்ளக் கருத் துடன் முற்றும் ஒத்திருந்ததாலேதான் பாண்டியன் முடியன்சத்துக் களிகூர்ந்தான்.
'ஐ'புறு கருத்தை யாவராயினு மறிந்து பாடல்
'டன் க்ருேத்து நேரோத்தவாற் சித்
துளங்கி மீனவன் மகிழ்ச்சி தாங்கிகுன்'
தன் உள்ளத்தில் திந்ேத பொருஃபுணர்ந்து அதற்கு நேரான பாடல் ஒன்று கிடைத்துவிட்டதில் மன்னன் மகிழ்ந்துவிட் டான் என் கிரும் பரஞ்சோதி பன்னன் கூந்தலுக்கு இயற்கை தாப டண்டா இல்ஃபா என்று சந்தேகத்தைத் தீர்க்கும்படி டைாபர் கேட்கவில்லே தன் உள்ளக் கருத்தை ஒத்த ஒரு பாடலேத்தான் அவன் அவரவிஞன்.
தெய்வப் புலமை தருமிக்கு அளித்து பாடல் இந்நிஃபை நன்கு திருப்திப்படுத்துகிறது. தருமிகொண்டுவந்த பாடல் அரசனின் உள்ளக் கருத்தை மொத்து பாடல். ஆகவே சட்டப்படி அரசன் அறி வித்த அறிவிப்பின் வாசகப்படி தருமி பொற்கிழியைப் பெற எள் விதத்திலும் தகுதியுள்ளவன். இதைத் தடுத்து நிறுத்த நக்கீரன் முயன்றது அறத்தின் படி குற்றம் ஆணுல் என்னவோ தெரியவில்ல்ே
7

Page 29
இந்த சட்டப் பிரச்சினையைப் பரஞ்சோதி முனிவர் உணர்ந்தவராகத் தெரியவில்லை.
சட்டப் பிரச்சினை ஒருபுறம் நிற்கட்டும். நாம் நாடகத்தை தொடர்ந்து பார்ப்போம்.
தெய்வீகப் புலவனின் பாடல் இது:
'கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே'
'தும் பி, பூந்துகளே நாடி ஆராய்வதே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிருய் நீ, ஒன்று கேட்கிறேன். உன் மனத்தில் நீ விரும் புவது எதுவோ அதைச் சொல்லாமல், நீ உண்மையாகக் கண்டதை சொல். பழகுதல் பொருந்திய நட்பு உடையவள், மயில் போன்ற சாயல் உடையவள், செறிந்தமைந்த பற்களை உடையவளாகிய இந் நங்கையின் கூந்தல் போல் நறுமணம் உள்ள பூக்கள் உள்ளனவோ? நீ யறியும் பூக்களில் எவையேனும் இத்தகைய மணம் உடையன வாக உண்டோ’
இது இச்செய்யுளின் கருத்து:-
பாட்டில் உள்ளவாறு பார்த்தால் 'வண்டே, இந்த அரிவை யின் கூந்தல் போல் நறுமணமான பூக்களை நீ அறிந்ததுண்டோ?’’ என்று வினவாகவே அமைந்திருக்கிறது இப்பாடல். இன்னமும் தெளிவாகக் கூறுவதானுல் நங்கையின் கூந்தல் போல மணமுள்ள பூக் கள் இல்லை என்றுதான் பாடியவன் கருதியிருக்கிருன், இதனின்று கூந்தலின் மணம் இயற்கையென்ருே, செயற்கை யென்ருே பாடிய வன் கொண்டதாகக் கருதப் பாடலின் கருத்து நேரிடையாக இட மளிக்க வில்லை.
ஆனலும் கீ ர ன் சீறியெழுந்துவிட்டான். இப்பாடல் பொருட் குற்றம் நிறைந்தது என வாதிடுகிறன் . புலவனுக வந்த இறைவன் 'நீ எப்படி இப்பொருள் கொண்டனை' என்று வின வாமல், பாடலில் கூத்தலுக்கு இயற்கை மணம் உண்டு' என்றே கருத்திருப்பதாக ஏற்றுக்கொண்டு விவாதிக்கிருன்.
பத்மினி சாதி பெண்களின் கூந்தலுக்கும் , தெய்வ மங்கை ய குழலுக்கும், திருக்காளத்தி இறைவனின் பூங்கோதையின் கூந்த
38

லுக்கும் இயல்பாக மணம் உண்டு என்கிருன் திருப்புலவன். 'கிடை யாது" என்கிருன் தமிழ்ப் புலவன்.
ஆணுல் ஒன்றுமட்டும் உறுதி. தமிழ் இலக்கியம் படிக்கும் நாம் தமிழ் இலக்கிய மரபை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழ் இலக்கிய மரபுதான் நமக்கு முக்கியமே ஒழிய, அது எந்த அள விற்கு நடைமுறை வாழ்வுடன் ஒத் திருக்கிறது என்பது நமக்கு முக் கியம் அல்ல. தமிழ் இலக்கிய மரபு பத்மினி சாதிப் பெண்கள் இருப்பதாக ஏற்கிறது. அவரது கூந்தலுக்கு இயற்கை மணம் இருப்ட தாக ஒப்புக்கொள்கிறது. அப்படியென் ருல் கூந்தலுக்கும் இயல் பாக மணம் உண்டு என்ற கவிக்கூற்றை ஏற்கத்தான் வேண்டும். உன் முகமாகிய நிலவினைக் கண்டு தாமரை மலர்களெல்லாம் வாடிப் போயின’ என்று சொல்வது தமிழ் இலக்கிய மரபு, இங்கு நிசவாழ் வில் எத்தகைய அழகான பெண்ணின் முகம் கண்டும் தாமரை கூம் பாது என்பதை நாம் கண்டிருக்கிருேம். இது உண்மைக்குப் புறம்பு என்று தெரிந்தும் கவிமரபை அனுசரித்து இவ்வர்ணனையை ஏற்கி ருேம். இத்தகைய கவிமரபைத் தொல்காப்பியர் போன்ற இலக் கண ஆசிரியர்களே ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொள்கின்றனர்:
*சொல்லா மரபி னவற்றெடு கெழி இச்
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்'
என்கிருர் தொல் காப்பியர், அப்படியல்ல 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற கவிதை உண்மைக்குப் புறம்பாகப் போவதால், பொருட் குற்றம் நிறைந்தது என்கிருன் நக்கீரன். இக்கோணத்திலி ருந்து பார்த்தால் நக்கீரன் தமிழ் மரபையே தகர்த்தெறியும் நிலைக்கு *வருகிருன் என்ருகிறது. தமிழ்க் கவிஞன் தமிழ்க் கவிதை மர1ை ஏற்காதது தவறல்லவா? இப்படித் தவருகப் பேசுவதாக நக்கீரனின் பாத்திரத்தை பரஞ்சோதி முனிவர் ஏன் உருவாக்க வேண்டும் என் பது சிந்தித்தற்குரியது. எப்படியாயினும் நக்கீரன் பேசுவது தவறு. எக்கோணத்தினின்றும் அவன் பிழை செய்தவனுகவே கருதப்படுதல் வேண்டும்.
இனி வேருெரு நிலையிலிருந்து நக்கீரனின் வாதத்தைப்
பார்க்க விழைவோம்.
‘என் பாடலுக்கு என்ன குற்றம்’ என்கிருன் தெய்வப் புல வன். “பொருட் குற்றம்' என்கிருன் கீரன். ‘அக்குற்றம் யாது’ என்கிருன் ஐயன் . 'அணிந்த மலர்கள் சார்பில்லாமற் கூந்தலுக்கு மனமே கிடையாது’ என்று அழுத்தம ாகக் கூறுகிருன் தமிழ்ப் புலவன்,
39

Page 30
"புனே மலரச் சார்பாலன்றி
அற்குற்ற குழற்கு நாற்றமில்லேயே' நக்கீரரின் வாதத்தை நாம் நன்கு துணுகிப் பார்க்க வேண் டும். மலர்கள் சார்பில்லாமல் கூந்தலுக்கு மனமே கிடையாது என் கிருன் கீரன் இங்கு அவன் தெய்வ மகளிர் கூந்தலா, மானுடப் பெண்கள் கடந்தா என்று பிரித்துச் சொல்லாமல் பாருடைய கூந்த ாக இருந்தாலும் மனமே கிடையாது என்கிருன் மனம் என்று தான் சொல்கிருனேயொழிய அது நறுமண்பர், சுட் த பண்பா ான்று சோஸ்விஃ. சொற்களே அள்ளிவிசும் வேகத்தில் "நாற் ரம்' என்றுே சொல்கிருன் கீரன்
கீரன் சொன்னது தருக்க ரீதியாகச் ச பரமோ என்று ார்க்க வேண்டும். தருக்க சாத்திரத்தில் தங் ஐந்து என்று பிரித்திருக்கிருர்கள் பிருத்வி, தேஜஸ் அப்பு வாயு ஆக்சம் என் பண ஆவை ஐந்தும். இந்தப் பஞ்சபூதங்களுக்கும் கலப்பில்லாத நிஃப் பில் இயல்பாக உள்ள விசேட குனம் என்ன என்று சொல்வியிருக் கின்றனர் தருக்க சாத்திரத்தில் சுடுவது தேஜாஸின் குணம் குளிர்ந்திருப்பது அப்பு, அதாவது நீரின் குனம் அதேபோன்று மினம் பிருத்வியின் குனம் மனம் பொருந்திய எப்பொருளும் பிருத் விபைச் சார்ந்து பொருட்களாகும். மண்மில்ஃபென்ருல் அது பிருத் விப் பெருளாக இருக்க முடியாது. பிருத்விப் பொருள் என்ருல் பணம் இருந்தே நீரும். இம்மனம் நாசியினுள் பொதுவாக நுகர 'ஆர்'ம் முடி பாவிட்டாலும் பணம் இருந்தே திரும்.
கூந்தல் என்பது அறிவின் பகுப்பின் படி பிருத்வியைச் சார்ந்த பொருள். ஆப்படியாயின் அதற்கு இயக்பா மண்ம் @芭°曼 :றும் அது இல்லாமல் இருக்க முர் பாதி, நறுமணம் இல்லாமம் போகலாம். ஆணுல் மனம் இல்லாமல் இருக்காது. நக்கீரனின் விவாத வேகம் இவ்வுண்னை பறந்து கந்தலுக்கு இயற்கை மணமே கிடையாது என்கிறது. இது அறிவின் நிஃக்கு முற்றிலும் பாறுபட்ட வாதம் ஆறிவுக் கோனத்திலிருந்து பார்ப்பினும் நம் கீரன் பக்கம் நியாயம் ွှ|ံနံlိါးt');
சட்டப்படி நக்கீரன் செய்தது குற்றும் எனக் கண்டோம். 'ப' நக்கீரன் செய்தது குற்றும் எனப் பார்த்தோம் அறிவுப் ப நக்கீரன் செய்தது குற்றம் எனப் புரிந்து கொண்டோம்,
இப்படியெல்லாம் நியாயமே தன் பக்கம் இவ்வால் ரேன் வாதித்தும் நியாயவாதி என்ற பெயர் அவனுக்குக் கிடைத்துவிட் டது மிகவும் வித்துைக்குரிய ஒன்று என்றே சொல்லவேண்டும்.
நக்கீரன் செய்தது அநியாயம் என்பதா? அல்லது நக்கீரனின் பாத்திரத்தை உருவாக்கிய பரஞ்சோதி முனிவர் நக்கீரனின் [:յan": சித்திரத்தைச் சரியாக உருவாக்கவில்ஃ பென்பதா?
சங்ககாலக் கீரன் சிறந்த புலவனுக இருக்கலாம். திருமுரு காற்றுப்படை எழுதிய கீரன் நல்லறிஞனுக இருக்கலாம். ஆறல் கிருவிளேபாடற் புரானக்ரீரன் ஆய்ந்த நாவலருகத் தோற்றவில்லே. மிகச்சிறந்த நாடக அம்சத்தினே உள்ளடக்கிய இப்படலத் திற் குண்பித்திரத்தில் கவனக் குறைவால் பிழை ஏற்பட்டுவிட்டது பேருங் குவி) என்றே சொல்லவேண்டும்,

கலாநிதி ஆ. வேலுப்பிள்ளே
கம்முடைய சொந்த உடலிலே வெதுப்பு Jir p ...........ፌነ' வெறுப்பு இளமைத் துடிப்பின் வெறுப்பு தம்முடைய உள்ளத்தைப் பற்றியே l நம்பிக்கை Fágur. காரணங்களால் உலக வாழ்க்கையை நாமெனக் கொண்டு அங்கிருந்து
வெளியேறத் துரக்கும் தாளிகளி
ஒருவர்தாம் ே மானவர்
மனதற்ற நிலை
தியுமான அடிகள் தமிழ்ச் சேரி உலகுக்கு ஒரு புதிய ĜI LI ால்ல. அப்பரும், 巫thL) ஆரம்பித்த L) urLá °应 கடைசியாக வந்தவர்கள் தாயுமானவரும் இராமலிங்கரு மென IT IF பக்திப் பாடல்களில் அருங்கிரிநாதர் பாடலுக்கும், பட்டி னத்து பிள்ளையார் பாடலுக்கும் ஒருவித கவர்ச்சியுண்டு. ஆறல் வாழ்க்கையில் சிரியாதவர்கள் வாழ்க்கையின் இருண்ட பகுதியை அறியாதவர்கள் வாழ்க்கையின் கசப்பை உ)ை தவர்களுக்கு இந் , ஞனி முற்று )זוהי תו .T.Tish" அரிது. பாணிக்கவாசகர் 山莓岛山 பாடலுக்கும், தாயுமானவர் பக்திப் பாடலுக்கும் வேருெருவிதக் :: காணப்படுகிறது. இருவரும் இறையின்பக்கை நார்: ) பு ாக அனுபவித்துப் பாடுகிறர்கள் எனப்படுகிறது. சைவ சித்தாந்து நூல் ாள் சாதனு மார்க்கங்களில் மிக : பார்ந்ததெனக் கூறும் ஞான மார்க்கத்தில் நின்றவராக மாணிக்கவாசகர் கருதப்படுகிரு' மாரிக்கவாசகரின் ஆழ்ந்த அனுபவம் மட்டுமன்று, கல்லேயுங் களி ார் டிெப்பவல்வி அவர் ம்ெ ழி புரட்சியும் அவர் நம் அனுபவங் Aur ாடுத்துக் கூறு மாற்றை மெருடேட்- அவருக்குத் தனிப்பெருமை தருகிறது. தாயுமானவர் தம் அனுபவங்களே எடுத்துக் கூறு: '
லயே பெருமை பெறுகிருரெனலாம்,
தாயுமானவரின் இலட்சியங்களிலொன்று *шулгљілу 5üї". இந்த நிர்வியைத் தமக்கு அருளும்படி அவர் பார்க்குமிட மெங்கு
in in 1+ ܒ ܬܐ ܕ
1

Page 31
மொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணுனந்தமே" என்று இறைவனே விளித்து வேண்டுகிருர் சிவன் சத்து, சித்து, ஆனந்தம் என்றெல் வாம் சைவ சித்தாந்தம் முழங்கும். சிவனுடைய அருள் பெற்றவர் கன் அவரினப் பேரானந்தப் பெருவெள்ளமாகக் காண்பதுண்டு. அத் தகைய அருட்காட்சி தாயுமானவர் கிடைக்கப் பெற்றிருக்கிருர் போலத் தெரிகிறது. தாயுமானவர் வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலே கண்ட வித்தகச் சித்தகர்கண மரபில் வந்தவர். தம் கால இந்துமதப் பிரிவுகளில் சமரச திஃகான முயற்சித்த தாயுமானவர், மனதிற்று நிஃ'யை வேண்டி நிற்பதால், அந்த நிலை ஏனேய இந்து மதப் பிரிவுகளுக்கும் பொதுவானது என்றே கொள்ளலாம். பாழான என் பனங்குவிய' அருள் செய் என்று இனறவனே இன் னுெரு பாடலில் வேண்டுகிருர், "உள்ளமென்பது ஊக்கமுடைமை' பென்பது அறிஞர் வாக்கு மனம் என்ற வடசொல்லுக்கு நேரிடை யான தமிழ்ப் பதம் உள்ளம், பற்றுக் காணப்படும் பொழுதுதான் ஆர் வம் அல்லது 3ளக்கமுடைமை தோன்றுகிறது. எனவே, பற்றற்ற நி: தான் மனதற்ற நிக்ஸ்பாகிறது.
மனதற்ற நிஃபை வேண்டுவதற்கான காரணம் தாயுமான ர்ெ பாடவிலேயே இடம் பெறுகிறது.
"ஆசைக்சோ ரளவில்லே அகிலமெல் லாங்கட்டி
ஆனினுங் கடல் மீதிலே ஆன செல் வேநினே வர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும் |in Whე, კუე, ფry-ის n-კუ, வித்தைக் கஃத்திடுவர் நெடுநா விருந்தபேரும் ஃபாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சு புண் ணுவர் எல்லாம் போ விக்கும் வேஃாயிற் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதும்தான் தானெனக் குளறிவிய ஒன்றைவிட் டொன்று பற்றிப் பாசக் கடற்குளே விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலயையருள் வாய் பார்க்குமிட பெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ஆனந்தபே'
விரும்பும் எதை விரும்பாது என்று வரையறை ש, התיד, תי "Tail) செப்' பாது விடையாத அல்லது அடையாத பொருளே அது நாடிக்கொண்டே பிருக்கிறது. அந்த நாட்டமெல்லாம். அந்தப் பொருள் கிடைக்கும்வரைதான் நிற்கும் நாடிய பொருள் எபப்டும்
 
 
 
 
 
 
 
 

g|յեթն (6,11,1 մյsir கிடைத்ததும் זה נשחוב, נו. அடையும் பொலத் தோன்றும். ஆணுல் அப்படி அந்தப் பொருள் ைெடந்தால், மனம் வேறெதையோ நாடத் தொடங்கிவிடும் வெவ் வேறு கிரேகளில் தத்தித்திரியும் குரங்குக்கு ஞானிகள் மனதை உவ மிர்பது அதனுலேதான். அந்த உண்மையைத் தான் தாயுமானவர் எடுத்துக் கூறுகிருர்,
பூமி முழுவதிலும் ஆஃண்செய்ய .B_שן וניט הו பெற்றவ F,凸Lü தில் தம்மனேயை நிலநிறுத முயலுவர் குபேரனுக்கு நிகராக சல்வம் படைத்தவரும், இரசவாத வித்தை செய்து செல்வத்தைப் கண்ணுயிருப்பர். நீண்ட காலம் உலகில் வாழ்க் விடைத்தவரும் இன்னுந் தொடர்ந்து வாழ்வதற்காகக் காபகம்பர் தடி:லத்து, அது கிடைக்காவிட்டால் மனம் வருத்துவர் ஆல்ே பல வாழ்க்கை, பசியைத் தீர்ப்பதற்காக உண்பதும் உறங்குவது t ாகவே கழிகிறது என்று சிந்தித்துப் பார்ப்பவர்க்குப் பு:கும் 1ள் வே. நள் எது போதும், பற்றை இல்லாமற் செய்துவிடு' ப் ஒடுகிறது தாயுமானவர் சிந்தனே போது மென்னும் மனமே பொன் செபு மரு ந்து' என்று பிகாஸ் நை த வித மா ஆறுத விக் கொடுக்கவல் தே. பரிபூரணுனந்தத்தை விழையுங் த யு மானவர். y JITG'sii'r ஆரையை அறுக்க முயல்வது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஆனுள் தாயுமா பேர் டன்கிப் பொருள்களிற் பற்றில்பர் படித்தான் நாடுகிமு மனதற்ற நிவே"யின் பற்று வைத்திரு ருெ பரிபூரணுனத்தத்திற் பற்று வைத்திருக்கிருர்,
பற்றுக பற்றற்குன் பற்றின் யப்பற்றைப் பற்றுக பற்று விட கு' என்று வள்ளுவர் கூறியதனத்தான், தாயுமான வரும் கூறு
· Nცტეi“. பொருள் முரண்பாடும் இருவரிலும் ஒரேயளவு காணப்படு நிறது. பற்றுத் துன் பந் தரும் என்பது சமண பொத்த பதங்களின் துடிப்படைக் கொள்கையாகவும் இந்து சமயத்தில் ஒரு முக்கிக் m 규ran TF LI இருக்கிறது. பற்றற்ருடமும், பதிற் பூ நி3 பிலும், பற்று வைத்தால் மட்டும் பற்று இன்பத்தைத் தந்துவிடது. li jiġi I u II li l-si) l-istiċi சிறிது ஊன்றிக் கவனிந்தால், அவற்றைப் பாடியவர்கள் துன்பமில்லாதவர்கள் என்று எவ்வகையிலும் கூறிவிட முடியது. பிரிம் திருக்கும் காதவர் களின் வேதான பக்திப் பாடல்கள் பலவற்றிங் ாவைப்படுகிறது. உலகப் பொருள்களிற் பற்று வைப்பவருக்கும், பற்றற்ற நிலவிய நாடுபவருக்கும் வேறுபாடு, வெவ்வேறு போருள்
ருக்கா பி ஏங்குவதே டோஃப் படுகிறது.
மனம் போல வழி ' என்பது ஒருமுதுமொழி. இது ஓரளவு உண்மை என்பதை இன்னபடாது லாரும் உறுதி செய்கின்றனர்.

Page 32
ஒடும் செம்பொனும் ஒக்க நோக்குபவர்கள் ஞானிகள் அத்தகைய ஞானிகளே இலட்சிய புகுவர்களாகவும், அவர்கள் கருத்துக்களே இலட்சியங்களாகவும் கருதுவது இந்து சமுதாயம். தம்முடைய செ நத உடவில் வெறுப்பு சூழவுள்ள உலகில் வெறுப்பு, இளமைத் துடிப்பில் வெறுப்பு தம்முடைய உள்ளத்தைப் பற்றியே அவநம்பிக்கை இத்திபாதி காரனங்களால், உலக வாழ்க்கையை நரகமெனக் கொண்டு அங்கிருந்து வெளியேறத் துடிக்கும் ஞானிகளில் ஒருவர்தாம் தாயுமானவர். வேண் டாத வாழ்வை முடித்துக்கொள்ளவும், பயம் தடையாக அமை கிறது. இந்த நிலயில், இவருக்கு இவ்வுலக இன்பம் எதுவும் கிடைக்க முடியாது கிடைத்தாலும், இன்பமும் துன்பமாகத் தெரியும்படி இவர் தம் மனதைப் பக்குவப்படுத்தி வைத்திருப்பர். இந்த இயல்பை உணர்ந்ததனுவேதான் பாரதி துன்பமே பியற்கை பெனும் சொல்ஃப் மறந்திடுவோம் இன் பயே வேண்டி நிற்போம் பாவுமவள் தருவாள்' என்று பாடி துர் .
எல்லாச் சமயத்தவர்களும் உவகைப்பற்றிய உண்மை தங் கள் சமயத்திற்குன் சரியாகக் கூறப்பட்டிருக்கிறது என்று நினேக் கின் ருர்கள் இந்துக்கள் இந்த நிலப்புக்கு விதிவிவக்கல்ல. ஆணுல் வாழ்க்கை வெறுப்பு இந்திய சமயங்களில் வற்புறுத்தப்படுமளவு வேறு முக்கிய சமயங்களில் வற்புறுத்தப்படவில்ஃப், உலகில் நோ , கபூதிற் பக்கும்பொழுது இந்திய சமுதாயம் வறுமை நோய் பிணி மிஞ்சிப் பிறரால் எள்ளப்படத்தக்க அளவுக்கு இருப்பதற்கு அடிப்படைக் காரனம் இந்த மனதற்ற நிலயாக இருக்கலாம் என்று சில மேனுட்டறிஞர் கருது வர், மனமிருந்தால்தான் முயற்சி தோன்றும் முயற்சி தோன்றினுற் குன் முன்னேற்றம் நிகழும் முயற்சியுள்ள சமுதாயந்தான் உயிர்த் துடிப்புடையதாக விளங்க முடியும் என அவர் வாதிப்பார்.
துறவுநிலதான் மிகவுயர்ந்த நிலயென்று சமுதாயம் மதிததால் அந்தர் சமுதாயத்தவர்கள் துறவிகளின் நிலக்கு வந்துவிடுவார்கள். பாச பத்தமெதுவு மில்லாமல் வெறுமையாக இருப்பதே சிறந்த இலட்சிய மென்று கருதும் மக்கட் கூட்டம் எல்லாத் துறைகளிலும் வறுமை படைவதைத் தவிர்க்க முடியாது நல்வதை நாடாதவர்கள் அத:ே அடைவது அரிது.
பற்றற்ற நிஃபினே வற்புறுத்திய ஞானிகள் வாழ்க்கையை ஒரு கோணத்திலிருந்து நோக்கி யிருக்கிருர்கள் உலக வாழ 1.31. சோக நாடகமாக நோக்கிய ஞானிகள் பற்று மனிதரை வாழ உந்துஞ் சக்தி 则IT昊 இருப்பதை பவதானித்து ப் பற்றை அறுக்க வழி தேடுகிருர்கள். இந்த ஞானிகள் காட்டிய வழியில் வாழ நம்முன்ஞேர்கள் பல நூற்ருண்டு களாக முயன்றிதக்கிருர்கள், மனதற்ற நிஃப் இந்துக்களின் இலட்சி பங்களில் ஒன்று என்து கருதப்படுமளவுக்கு முக்கியத்துவம் பெறு வது விரும்பத்தக்கதா?

L. சற்குன
茜
மட்டக்களப்புத் தமிழிற் சிங்கள வழக்கு
நாடு இன்னுெரு நாட்டுடன் வணிகத் தொடர்டே அல்லது ஆட்சித் தொடர்போ கொள்ளும்போது ஒரு நாட்டின் மொழி மற்ற நாட்டிற் செல்வாக்குப் பெறலாம். இவ்வாறே மட்டக்களப்பு கண்டி ஆட்சியில் நீண்ட காலமாய் இருந்ததால் இவ் வி ரு பகுதியினரின் மொழிவழக்கிடையேயும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன் விஜயனுடைய ஆட்சியின் பின்னர் தொடர்ந்து சிங்கள ஆளுகையிலேயிருந்த இத் தமிழகம் கி. பி. 20 ல் ஏலே சிங்கன் என்னும் சோழ அரசனுடைய படையெடுப் புக்கு இலக்காயிற்று பின்னர் கி. பி. ஏறக்குறைய 435 ல் குளக் கோட்டன் என்ற சோழ அரசன் படை திரட்டி வந்து இப் பகுதின பக் கைப்பற்றித் திருக்கோண மஃக் கோயிஃப்பும் கோட்டைன் யும் ஆட்டித் தஃநகராக்கி வன்னியர் என்னும் சிற்றரசர் எழுவரைத் தன் பிரதிநிதிகளாப் அங்கு அமர்த்தி ஆண்டானென்றும் அவனு லும் தமிழர் பலர் இங்கு குடியேற்றப்பட்டனரென்றும் கல்வெட்டு களும் மகாவம்சமும் கூறுகின்றன.
பட்டக்களப்புப் பகுதி கண்டிச் சிங்க அரசரின் கீழ்ப்பட் டுத் தமிழரசர்களால் ஆளப்பட்டு வந்து ர் து கண் பு யின் கீழ் மட்டக்களப்பு இருந்த காஃப் சிற்றரசர்கள் கண்டி மன்னர் கட்குத் திறை செலுத்தி வந்திருக்க வேண்டும். அத்துடன் r r f * டக்களப்பில் இருந்த வணிகத் தமிழர்கள் கண்புக்குப் பொதி விருது களிற் சென்று வாணிபம் செய்து வந்திருக்கிருர்கள். மகாவம்சத் தின் கதாநாயகஞன துட்டகாமினி மகாகாமத்தில் ஆட்சி செய்த Gz r/r:39, அவனுக்கும் எவாரா (எல்லாளன்) என்னும் தமிழ் மன்ன துக்கும் இடையே பெரும் போர் நடைபெற்றது. அப்போது துட்டா மினி எடுத்த படையெடுப்புகட்கு அவன் தம்பியான சதாநீசன் திகவாப்பியில் இருந்து உணவளித்துதவியிருக்கிருன்,
பட்டக்களப்புத் தமிழகம்-பக்கம் 17

Page 33
இத் திகவாப்பியா, திகவாபி, தீர்க்கவாவி என்னும் பெயர் களால் இன்று அழைக்கப்படுவதாய் மட்டக்களப்பில் அமைந்துள் ளது. இதனே மகாகந்தக்குளம் என்பர் மட்டக்களப்புத் தமிழ் மக்கள். இவ்விடத்துக்குப் புத்த பெருமான் விஜயம் செய்ததாகவும் மகாவம்சம் கூறும் 2. சதாதீசன் திகவாவியில் இருந்தபோது அத னைத் தலை நகராகக்கொண்டு உருகுணையின் கிழக்கு வடக்குப் பகுதி களை ஆண்டான் எனலாம். சுவாமி விபுலாநந்தரின் பிறப்பிடமான காரைதீவுக்கு மேற்கே அமைந்திருக்கும் சம்மாந்துறைக்குத் தெற்கே சுமார் எட்டு மைல் தொலைவில் அவ்விடம் அமைந்து அதன் தொன் மையை விளக்கிக்கொண்டிருக்கின்றது. அங்கு அமைந்திருக்கும் பெளத்த விகாரை சதாதீசனற் கட்டப்பட்டிருக்க வேண்டும் என் பது பலரின் முடிவ.ாகும். அத்துடன் மட்டக்களப்புக்கும் கண்டிக் கும் நீண்ட நாட்களாகப் போக்குவரத்துத் தொடர்பும் இருந்து வந்திருக்கிறது. மண்டூர், பழுகாமம், சம்மாந்துறையென்னும் இடங்களில் இருந்து கண்டிக்குச் சென்ற பழைய குறுகிய பாதைகள் தூர்ந்த நிலையில் இன்றும் உள்ளன. அப்பாதைகள் காரைதீவில் இருந்து தொடங்கியே சம்மாந்துறை வீர முனைகட்கூடாகச் சென் றிருக்கவேண்டும். ஏனெனில் காரைதீவில் அமைந்திருக்கும் கண் ண கை அம்மன் ஆலயத்தைத் தரிசிக்க அக் காலச் சிங்கள மன்னர்கள் தினந்தோறும் வந்ததாகவும், அவ்வாறு வந்தகாலை சில நாட்கள் தங்கிச் சென்றதாகவும் அறிகின்ருேம். அவர்கள் தங்கிச் சென்ற இடங்கள் சல்லித் தீவு மாளிகாவத்தை என்பவை. மண்டூரில் இருந் தும், பழுகாமத்திலிருந்தும் வந்த கண்டி அதர் (கண்டிக்குச் செல் லும் காட்டு வழி) இரண்டும் ஊவா மாகாண எல்லையினைச் சார்ந் துள்ள ‘கண்டியக்கட்டு’ என்னும் இடத்தில் வீரமுனை வழியோடு ஒன்றுபட்டன .3 எனவே, இவ்வகைச் சான்றுகளால் மட்டக்களப் புக்கும் கண்டிக்கும் வணிகம், அரசியல் ஆகிய வற்றல் நெருங்கிய தொடர் பிருந்தது என்பது தெளிவாகின்றது.
மட்டக்களப்பு என்னும் பெயரே ஆய்வுக்குரியது. இதனைப் பெரும்பாலோர் ‘புலியன் தீவு' என்றும் 'புளியந் தீவு' என்று பு வழங்கக் கண்கின் ருேம். இது பற்றி யாழ் நூல் ஆசிரியரும் தம் நூலிற் குறிப்பிட்டுள்ளார். ( u11nd: ) '' புலியன் என்னும் வேடர் குலத் தலைவன் அரசு புரிந்த இடமாதலின் முன்னுளில் புலியன் தீவு என வழங்கப்பெற்றதும், இந்நாளில் மொழிச் சிதை வினல் புளியந் தீவு என வழங்கப்படுவதுமான இந்நகரம் மட்டக்களப்புப் பிரிவுக்
2. மகா வம்சம் - எஸ். சங்கரன் மொழிபெயர்ப்பு) பக்கம்; 20. 3. மட்டக்களப்புத் தமிழகம்-பக்கம் 157.
46.

குத் த நகர ம கும்' எ ல் று கூறிச்சென்றுள்ளார். மட்டக்களப்பு என்னு  ெய என்கிருந்து எவ்வாறு வந்தது என ஆராய்தல்
நல மு ை- ய, கும். இப் பெயர் 'மடக்கலப்புவ' என்னும் (இஃெ3ெ ட) சி களச் சொல்லின் திரிபாய் அமைந்தது என்று கருது வோரும் உண்டு. இந் நாட்டு வளத்தில் ஈடுபட்ட புலவர்கள்
இது மட்டுக்கலப்பு (தேனுறு கலக்கும் நாடு) என்ற தமிழ்ச் சொற் பிறப்பினமைந்ததேயென்று கூறி மகிழ்கிறர்கள்.4 அதனை விட மட்டக் களப்பு எனப் பிரித்துப் பொருள் கொள்ளும்போது மட்ட என்பது சேறு (சுரி) என்றும், களப்பு என்பது சிறிது நீர் தேங்கி நிற் கும் இடம் என்றும் பொருள்படும். ஓரிடத்திலே கட்டுப்பட்டு நீர் தேங்கி நிற்கும் சேறு பொருந்திய இடம் எனலாம். இதற்கு மட்டக்களப்பினைச் சுற்றி அலங்கரித்துக்கொண்டிருக்கும் மட்டக் களப்பு வாவியே சான்ருகும். களப்பு என்னும் சொல் மட்டக் க ள ப் பி ல் ம ட் டு மே நீர் தே ங் கி நிற்கு ம் இடத் தினைக் குறித்து நிற்பதும் நோக்கற் பா ல த ர ம். எ ன  ேவ மட்டக்களப்பு என்பது மட்டு கலப்பு' என்ருே, "மடகலப்புவ’ என்ருே இருந்து பின்னர் காலப்போக்கில் "மட்டக்களப்பு’ என்ருகி யிருக்கலாம். இப்பெயர் சிங்களச் சொல்லின் திரிபென்ருே, தனித் தமிழ்ச் சொல்லின் திரிபென்ருே? இன்னும் முடிவாக்கப்படவில்லை.
ம ட் டக் க ள ப் பு பண் டு சிங் கள ஆட் சி யி ன் கீழ் நெடுங்காலமாக இருந்து வந்ததால் மட்டக்களப்புக் தமிழ்ச் சொற்களும், கண்டிச் சிங்களச் சொற்களும் காலப்போக்கிற் கலந்து ஒரு சில ஒற்றுமையுடன் காணப்படுகின்றன. சிங்களச் சொற்களை அப்படியே தமிழ்ச் சொற்களாகவும் தமிழ்ச் சொற்களே அப்படியே சிங்களச் சொற்களாகவும் மக்கள் உபயோகிக்கின்றனர். ஒரு சில சொற்களை எடுத்து நோக்கும்போது உண்மை புலகுைம். மட்டக்களப்புப் பகுதியிலே ‘அப்பாட்டச் சொல்லு" என்று பேச்சு வழக்கிலே கதைக்கும்போது அதனைச் சிங்கள மக்கள் "தாத்தட்ட கியன்ன (விைCை)ைெல 2) என்று வழங்குவர். இங்கு சிங் கள மொழியில் உள்ள "ட்ட' என்பது தமிழ்ச் சொற் பிரயோகத்தி லும் அவ்வாறே அமைந்துள்ளது. ஆனல் ஈழத்தில் தமிழ் பேசப் படும் ஏனைய இடங்களாய யாழ்ப்பாணம், மத்திய மலைப்பகுதி ஆகிய இடங்களில் அச்சொற் பிரயோகம் வேறுவகையாக அமைந்துள்ளது. * அப்பாவுக்குச் சொல்லு" என்றும், அப்பாவிடம் சொல்லு என்றும் வழங்கப்படுகின்றது. எனவே இந்த "ட்ட எனக் குறிக்கும் இடப் பொருள் சிறப்பாகச் சிங்கள வழக்கில் இருந்தே மட்டக்களப்புப் பேச்சுத் தமிழுக்கு வந்திருக்க வேண்டும் என்பது புலனுகின்றது"
4. மட்டக்களப்புத் தமிழகம்-பக்கம்: 2.

Page 34
அதேபோல மட்டக்களப்புப் பகுதியிலே அந்தப் பக்கம் வை, இந் திப் பக்கம் வை' என்று கூறப்படுவன எல்லாம் அபினவை" இயின வை' என்று கூறப்படுகின்றன. யாழ்ப்பான மக்கள் இதனே 'உங் இனவை" இங்கினவை' என்று வழங்குவர். சிங்கள மக்கள் "அயின eqe eqe AL LLLLSS STTTT TT TT TT SSSSSSS s HH AsssLL LLLHHH יש ששלLriireni " (trות5. என்று வழங்குவர். இங்கும் அதே ஒற்றுமையையே நாம் காணுகின் ருேம். அயின தியன்ன என்பது அயினவை என்றும், இபின் தியன்ன என்பது இயினவை என்றும் கூறப்படுவதாலறியலாம்.
இருவர் சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் போது அந்த இடத்தில் மக்கள் திரண்டு நின்ரு i காபு:பாகக் கிடக்கு என்று கீறுவதை நாம் மட்டக்களப்புப் பகுதியிலே காண்லாம். இங்கு குறிப்பிட்ட கள புஃச என்னும் சொல் சிங்களத்தில் "காவல், (ேெேெ) என்று வழங்கப்படுகின்றது. அதேபோல் கண்காட்டு என் அனும் சொல்லும் அமாறு என்னும் சொல்லும் சிங்களத்தில் இருந்து தான் மட்டக்களப்புத் தமிழிற் புகுந்திருக்க வேண்டு h எனலாம். ஏனெனில் "பெரிய தொல்லேயாப்ப் போச்சு" என்பதைப் பெரிய கண்காட்டாப் போச்சு" என்று மட்டக்களப்பு மக்கள் வழங்கு கிருர் கள், அதன்ேச் சிங்கள மக்கள் பொகோம கனகாட்டுவ (ஓஓடி) 4ெ:) என்பர் பெரிய ஆபத்து என்பதை "பொகோம டுட் () என்பர் சிங்கள மக்கள் மட்டக் تنق الات تت ان أختا " الذي أبريل 11 م) وه களப்பு மக்களும் பெரிய அமாருடப்ப் போச்சு என்றே வழங்குகின்ருர் கள். எனவே இவ்வாறு பல சிங்களச் சொற்கள் மட்டக்களப்புத் தமிழில் அப்படியே சென்று புகுந்திருப்பதைக் காணலாம். இன்னும் யாழ்ப்பான ப் பகுதியில் அதிகளவு வாழை மரங்கள் உற்பத்தியாக் கப்பட்டபோதும் அங்கு காணப்படாத ஒருவகை வாழை பரங்க ரும், பழங்களும் மட்டக்களப்புப் பகுதியிற் காணப்படுகின்றன . 'கோளிக்கூடு' என்னும் ஒருவகை வாழைப்பழம் மட்டக்களப்புப் பகுதியிற் காணப்படுவதுடன் அப்பெயர் சிங்களத்திலும் "கோளிக் குட்டு' (இடிபட்) என்றும் வழங்கப்படுகின்றது. அதே போல பானே வாழைப்பழம் என்னும் ஒருவகைப் பழம் ஆனவர் ஒர (இ) என்று சிங்களத்தில் வழங்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மக்கள் மாட்டை வீட்டின் முற்றத்தில் கட் படிப் போடும்போது அதனே ஒரு தடியிற் சுட்டிவிடுவர். அத்தடி கணுக் கால் எனக் கூறப்படும். இந்தக் கணுக்கால் சிங்களத்தில் கணுவ என்று வழங்கப்படுகின்றது. கோப்பத்து என்னும் ( تاكيت تتبع ) தமிழ்ச் சொல் 'கொளப்பத்த" (ஏடிகுபவ) என்று சிங்களத் தில் வழங்கப்படுகின்றது. எனவே மட்டக்களப்புத் தமிழ்ச் சொற்
S

.. சிங்களச் சொற்களும் மரூஉ முடிபுகளும் சென்றன என்று கூறுவதுடன் சிங்களச் சொற்களிலும் தமிழ்ச் சொற்கள் புகுந்துள் ான எனலாம். அவற்றிற்கு மேற்குறிப்பிட்டுள்ள ஒரு சில சொற் கள் உதாரணங்களாகும். மேற்குறித்த கோப்பத்த' என்பது மட் டக்களப்புக் கிராமிய மக்களால் அதிகமாகப் பாவிக்கப்படுவதாகும். அதிகாலையில் வயல் நிலங்களுக்குச் செல்வோர் தங்களுக்கான மதிய போசனத்தை இந்தக் கோப்பத்தையிற் கட்டிச் செல்வர் கமுகு மரத்தின் முதிர்ந்த ஒக்லயின் அடிப்பாருத்தில் இருந்து எடுக்கப்படும். இக்கோப்பத்தை, உணவினப்பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அதிக ளவு உபயோகமாக இருக்கின்றது யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தனே மடல்' என வழங்குவர். இன்னும் மகர மெய்யை ஈருகக் கொண்டுள்ள சில தமிழ்ச் சொற்கள் சிங்களத்தில் பிரயோகிக்கப் படும்போது மகர மெய்கெட்டு நிற்கின்றன. உதாரனமாகப் புட் டுவம் என்னும் தமிழ்ச் சொல் சிங்களத்தில் புட்டுவ 은 } என்று வழங்கப்படுகின்றது. மட்டக்களப்பில் புட்டுவம் என்பது திரையைக் குறித்து நிற்பது போலவே சிங்களத்திலும் புட்டுவ ரீதி ாரணியக் குறித்து நிற்கின்றது. இடம்-இடம (டு) து) என்றும் பாடம்-பாடப (Eஇெ) என்றும் வழங்குவதையும் நோக்கலாம்.
இன்னும், சில தமிழ்ச் சொற்கள் சிங்களத்திற் பிரயோகிக்
சுப் படுகின்றன. பாவித்தல் என்பது பரவிச்சிக்கரன்ன என்றும் விகதல் என்பது விசிக்கரன்ன என்றும் தள்ளுதல் என்பது தள்ளுக் கரன்ன என்றும் பத்துதல் என்பது பத்துக்கரன்ன என்றும் பிரயோ விக்கப்படுகின்றன. இதுபோலவே இன்னும் பல சொற்களே உதார | stil, Tr. கூறலாம். இவற்ருல் அறியக்கிடப்பது என்னவெனில் ஒரு நாடு இன்னுெரு நாட்டுடன் வாணிபத் தொடர்போ, ஆட்சித் தொடர்போ கொள்ளும்போது ஒரு நாட்டு மொழியிலுள்ள சொற் கள் மற்றைய நாட்டு மொழியுட் கால கதியில் புகுந்துவிடலாம் リ山高rm。
-—
'நெல்லு வெஃாஞ்சிருக்கு-வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு-அட காடு வொஞ்சென்ன மச்சான்-நமக்கு ஈகயுங் காலுந்தானே மீச்சம்'
-பட்டுக்கோட் ைகல்யாணசுந்தரம் -—
- ܡ ܒ
49

Page 35
க. பி முருகேசு
தமிழ் வரலாற்றிற் பாரதிதாசன்
"எங்கெங்கு கானிலும் சக்தியடா-தம்பி
77 (TAYF - Git sy F1 GT GIGT GIFT LI தங்கும் வெளியினில் கோடி பண்டம்- °防、 தாயின்னகப் பத்தென் ஓடுதட '
" என்னும் அமர கவிதையை டி வரகவி பாரதியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தமிழிலக்கிய வானிற் புது நிலவாகத் தோன்றினுள் பாரதிதாசன்,
பொதுமக்களிடம் *T芭T互町凸市、 கேட்கக்கூடிய பேர்டி வழக்கை பாப்புக்கமைய அப்படியும் இப்படியும் மாற்றினும் போன்று அமைந்த மிக எளிய நடை இனிய சந்தம் பிற நாட்டல் "ஆம், பிற இனத்தவராலும் துன்பப்படும் நமது சமுதாயம் பாரதி "ஆடைய கவிதைக்குப் பொருள்: தமிழும் தமிழரும் பாரதி தாசனது பாடல்களின் உயிர் 'ஆசை பற்றிய தமிழரின் தொன் டில் ஒட்டிய என்னுளம் வெட்டினும் பிரியாது' என் , பாரதிதாசன் கூறியதை அவரது ஒவ்வொரு கவிதையிலும் க ஈரம்
அறத்துக்குப் புறம்பான செயல் எங்கெங்கு நடப்பினும் அவற்றை அழிக்கத் துடித்திடும் நெஞ்சம் பாரதிதாசனுடையது; சமுதாய வாழ்க்கையை நாசமாக்குகின்ற தீய சக்தி: எரித்துவிடக் கொழுந்து விட்டெரியும் கீயை ஒத்தது அவருடைய LTTE). " IT கிரவே புரட்சி பாடும் புலமை சோமசுந்தரப் பாரதியார்) அவரு குரியது.
கவிதையின் சிறப்புக்கு முக்கிய உறுப்பாக விளங்குவது உவமை, கவிஞர் தங்கள் எண்ணங்களே ப் பயில்பவர் மனதில் பதிய வைப்பதற்குச் சிறந்த கருவியாகப் பாக்களில் உவமைகள் விளங்கு கின்றன. இவை கவிஞரின் கருத்தை நன்கறிவிப்பதோடு, பாடும் கவிஞரின் உலகியல் அறிவின் சிறப்பையும் அனுபவத்தையும் வெளிக் காட்டுகின்றன. உயர்ந்த கவிஞர்கள் மிகமிக எளிமையான பொருள்

களிேயே செயல்கன்யோதாம் உவமையாகக் கையாளுவார்கள் பாரதிதாசன் கையாண்ட உவமைகள் தமிழ் இலக்கியத்தில் மறக்கக் பீட்டியனவயன்று.
அரசிருந்த தமிழன்னே ஆட்சியிலே
சூழ்ச்சிசெய்யும் ஆட்கள் யாரும் எரிசருகு தமிழரிடை எழுச்சியுறும்
தமிழார்வம் கொழுத்த தீ தீ!
(தமிழியக்கம்)
தமிழ்ாட்சிக்குச் சூழ்ச்சி செய்வோர் எரிசருகாம் எழுச்சி புறும் தமிழார்வம் கொழுத்த தீயாம் சருகை அழிக்கத் தீயினுக்கு அதிக நேரா வேண்டும்? சூழ்ச்சிகளே அழித்தொழிக்க எழுச்சியுறும் தமிழார்வத்துக்கு அதிக காலம் தேவையில்லே
படியாத பெண்ணினுல் தீமை-என்ன
பயன்விளப் பாளந்த ஊமை
ஒரு ஊமைப் பெண்ணே மனமுவந்து யார் மணந்து கொள்ளு வான் படியாத பெண் னே வாமை என்கிருர் பாரதிதாசன் சமு தாயத்தில் அரைவாசிப்பேர் நன்மைகளாக வாழ்ந்தால் சமுதாயம் முன்னேறுமா?
கோரிக்கை பற்றுக் கிடக்குதண்ணே-இங்கு
வேரிற் பழுத்த பலா"
அவனே இழந்த இளம் விதவையைக் கோரிக்கையற்றுக்
கிடக்கும் வேரிற் பழுத்த புலாவுக்கு உவமிக்கிருர். இவ்வாருகப்
பாரதிதாசன் உவமைகள் புரிந்து கொள்வதற்கு எளியவை கருத் தாழத்தில் உயர்ந்தவை.
சுற்றுப் பண்டிதரானவரெல்லாம் கவிஞர் ஆவதில்லே. பல நூற் பயில் வும் பா விலக்கண அறிவும் ஒருவரை அறிஞராக்கலாம்: கவிஞராக்காது. சொற்களே இலக்கண முறைப்படி அடுக்குவதால் கவிகள் பிறப்பதில்லே 'வி கருவில் அமைந்த திரு. நல்ல கவிஞர் கள் சொற்களேப் படையாகக் கொண்டு இவ்வுலகிலுள்ள பொருட் களே அவற்  ை) ப் பற்றிய எண் ண |ங்க ளே உணர்ச் சிகளே ஆளும் அரசர்கள் 'சொற் சிம்பங்களுக்குள் அடக்க முடியாத பல டனர்ச்சிகளேயும் சம்பவங்களே பும் தன் செயல்களினுல் கருத்துப் பொருளாக்குபவன்தான் கவிஞன் இயற்கவிஞன். அவர்களில் ஒரு வர் பாரதிதாசன்.
5 L

Page 36
பாண்டியன் பரிசிலே ஒரு போர்க் காட்சி வெற்றியும்
தோல்வியும் இருபுறமும் மாறி மாறி ஏற்படுகின்றன. இதைப்
பாரதிதாசன்,
"சாவு" கொற்றவர்கள் இருவர் பால் மாறிமாறி நொடிக்குநொடி நெருங்கிற்து வெற்றி மங்கை நூறுமுறை ஏமாந்தாள் ஆளேத்தேடி' என்கிருர்,
சுந்தரம் கூடத்திலே படித்துக் கொண்டிருக்கிருன் இளம் விதவையான சொர்ணம் அங்கு வருகிருள் மனப்பாடத்திலே விழி கடிக் கிடந்திடும் ஆனழகை, ஒடை மசிர்க்குளிர்ப் பார்வையிஞல் அவள் உண்னத் தஃப்படும் நேரத்தில்
பாடம் படித்து நிமிர்ந்த விழி-தனிற் பட்டுத் தெறித்தது மானின் விழி'
விதவையா இப்படிச் செய்கிருள் என்ற வெறுப்புணர்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக 'வீசாத தென்றலும் பாடாத தேனியும், பசியாத நல்வயிறும் இவ்வுலகில் இல்லாதது போல காதல் உள்ளம் இல்லாத இளம் பெண்ணும் இல்ஃப் என்ற பரிதாப உணர்ச்சியைப் பாரதிதாசன்து சொற்கள் ஏற்படுத்துகின்றன. விழிபட்டுத் தெறித் ததும் "மான்' என்ன செய்தாள்? இயற்கையாக வெகு அழகாக அடுத்த நிகழ்ச்சியைப் பாரதிதாசன் கூறும்போது
"ஆடை திருத்தி நின்ருள் அவள்தான்-இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்ருன்'
பெண்ணுரிமையைப் பாடவந்த பாரதிதாசன்
'ஏனே பசைத்திலும் கூடும்-அனத்
பார் அசைத்தாலும் ஆடும்'
அஞயாசமாக இரண்டு வரிகளில் தனது கருத்தை வலியுறுத்தும் விந்தை எல்லாக் கவிஞருக்கும் கைவராத வித்தை
ஒரு புலவனே நாம் மதிப்பிடுவதானுல் அவன் பா டிய சில கவிதைகளே மட்டும் வைத்துக்கொண்டு மதிப்பிட முடியாது அவன் பாடிய எல்லா இலக்கியங்களே பும் தொகுத்து அவை சுறுப் பொருள் அவற்றின் அமைப்பு அவை பயன்படும் அளவு என் பவற்றைக் கணித்தே அப்புலவனுக்கு இலக்கிய வரலாற்றிற் கிடைக்கும் அந்தஸ்தை நிர்ணயிக்க முடியும் பாரதிதாசன் பாடிய பாடல்கள் இதுவரை மூன்று தொகுதிகளாகவும் சில தனி நூல்
52
 
 

காாகவும் வெளிவந்துள்ளன. அவற்றைக் காவியங்கள் தனிப் பாடல்கள் என இரண்டு பிரிவுகளின் அடக்கலாம். இதை விட ரிவ நாடகங்களும் எழுதியுள்ளார்.
"சாதி ஒழிப்புப் பாதி தமிழ் பாதி செ ப்ய வேண் டி ப தொண்டில்' என்டுன் பாரதி. பாரதிதாசனது காவியங்களின் பொருள்ே அவதான். பாரத நா ட்டின் சுதந்திரத்தையும், அதற்காகச் சமுதாய விடுதலேயையும் பெறுவதற்காக இலக்கி பத்தை ஒரு கருவியாகப் பாவித்து 'புதியதோர் இலக்கிய புசுத் தினப் படைத்தளித்த பாரதியாருடன் பழகி, வாழ்ந்து அவருக் குத் தாசனு ைபாரதிதாசன் பாரதியாரைப் பின்பற்றிக் காவி பங்கள் அமைத்ததில் வியப்பில்லே 'எளிய ப தங்கள் எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங் ாள் விரும்பும் மெட்டு இவற்றினேயுடைய காவியங்கள் பல செய்து தமிழுக்கு உயிரளித்த தொண்டில் பாரதிதாசனுக்கும் பங்குண்டு. பாண்டியன் பரிசு இதற்கு நல்ல உதாரணம். இதில் எல்லோர்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக் கின்ற இந்த வையம்' என்று கூறி 'நல்லோரே எல்லாரும் அவ் வையகத்தில் நமக்கென்ன கிழிபட்டும் பழம் பஞ்சாங்கம்' எனப் பாரதியாரை அடியொற்றிப் பாடியுள்ளார். கவிநயம், ஒனசயின் பம், தமிழ்ச்சுவை, காவிய அமைப்பு யாவும் கொண்ட பாரதி தாசனின் காவியங்களில் தயோனது இதுவாகும் இ ன் வாழுக இடைக்கால இருட்டுகிேலிருந்து தமிழகத்தை நவீன காலத்துக்கு அமைத்து வந்த பாரதியின் தொண்டைப் பா தி த ச ன் தொடர்ந்து செய்தார்.
ஆஞல், காலப் போக்கில் பாரதிதாசனது கொள்கைகளில் மாற்றும் ஏற்பட்டுக் கவிதைகளிலும் படிந்தது. இதற்குப்பின் வந்த ரவியங்களில் பாரதியின் "முப்பது கோபு முகமுடையாள் உயிர் பொய்ம்புற வொன்றுடையாள் இவள் செப்பு:மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனே ஒன்றுடையாள்' என்னும் ரகபாரதக் கொள்கை கைவிடப்பட்டுத் தமிழ் நாடும் திராவிட மும் புகழப்பட்டன. ஏ. ' விடுத8லயைப் பாரதியார் தன் ாவியப் பொருளாகக் கொள்ளப் பாரதிதாசனுே திராவிடத்தைச் சிறப்பாகத் தமிழர் வாழ்வை தமிழர் ஒற்றுமையைத் தமிழர் வீழ்ச்சியைத் தமிழர் எழுச்சியைத் தனது பெரும்பாலான காவி மங்களின் பொருளாகக் கொண்டார். தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட் டாக குடும்ப விளக்கைப் பாடினுர்; கற்பின் செல்வி கண்ணகி
53

Page 37
யைப் போலத் தானுெரு சுத்தி தூக்கிய தமிழ்ச்சியைப் பாடினர்; தமிழர் பண்பாட்டைப் பார்ப்பனர் (வடநாட்டார்) கெடுத்தா ரென்றும் குமரகுருபரர் வடநாடு சென்று தொண் டு செய்தா ரென்றும் சித்திரிக்கும் "எதிர்பாராத முத்தத்'தைப் பா டி ஞர். இவற்றை விட அவர் பாடிய கடல்மேற் குமிழிகள், நல்லமுத்துவின் :னது, விரத்தாய், சஞ்சீவிமவேச் சாரல் என்னும் காவியங்கள் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ் பக்கஃப் பற்றியும் பாடிய வர்தான் காதற் குற்றவாளிகள், பாந்தோப்பில் தி ரு ம ன இவை விதவைகளின் விவார்த்தை வலியுறுத்துவன.
பாரதிதாசனுக்குப் புரட்சிக் கவி' என்று பெயரளித்து "புரட்சிக்கவி' காவியம் தமிழ்க் காவியங்களிற் சிறந்தவொன்று. பில் கண்பத்தைத் தன் கதையாக எடுத்துக் கொண்டாலும் உயர்வு தாழ்வுப் பேதத்தை நீக்க விரும்பும் பாரதிதாசனின் புரட்சிப் போக்கு இக்காவியத்தில் நன்கு அமைந்துள்ளது. உயர்ந்த கருத் துர்களும் இனிய தடையும் பொருந்தியது புரட்சிக் கவி.
ஒரு பதிகம் பாடிய புவார்களுக்குக் கூட (திருப்பாணுழி வார்) அப்பதிகத்தின் சிறப்பு நோக்கித் தமிழிலக்கிய வரலாற்றில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆ  ைல் சிறுசிறு தனிப்பாடல்களே விடப் பொதுவாகக் காவியங்களேக் கொண்டே புலவனின் பெரு மையை பதிப்பிட முடியும் அவனுடைய உயர்ந்த கருத்துக்கள் சமுதாயத்தை ஆவண் நோக்கும் விதம், பில் வரை இழுத்துச் செல்லக்கூடிய இனிய நடை என்பவற்றைக் காவியத்தின் மூலமே காணமுடியும். இவ்வாறு நாம் பாரதிதாசனின் த விதை க : நோக்கினுல் மனித உணர்வுகளே அடிப்படையாகக் கொண் டு பாடப்பட்ட புரட்சிக்கவி, கடற்குமிழிகள் முதலான சில காவி பங்கள் அவருக்குச் சிறந்த கவி என்ற பெயரைத் தருகின்றன. ஆணுல், எதிர்பாரத முத்தம் முதல்ான் பல காவியங்கள் அவரைத் "தமிழ்க்கவியாக்கிவிடுகின்றன.
பாரதிதாசன் சிறப்பான பல fjEL 2. If f புள்ளார். அவை இசை பழுது காதல் நினேவுகள் அழகி ன் சிரிப்பு ஏற்றப்பாட்டு தமிழியக்கம் எனப் பல் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இசை முது பாரதிதாசனது புகழ் பெற்ற இன்சப் பாடல்களின் தொகுதியாகும். "துவோரிப் பூச்சூடி.' "வெண்னி ம்ே வானும் போல." "இன்பம் த கு ம் தமி ழில்..' 'ஆஃபிற் சங்கே நீ நாதயோ," இவை போன்ற கருத்த மும் இனிமையும் நிறைந்த பாடல்கள் இவற்றில் உள் என அழகின் சிரிப்பு இயற்கையைப் பாடுகிறது.
5.
3742

பொதுவாகக் கவிஞர்களுக்குக் காதலுணர்ச்சி அதிகம் காதப்ே பாடாத கவிஞனே இங்லே எனாம் 'ஒன்ருென்றும் மறுநாள்ே பழமை கொள்ளும் ஒன்பிருன்றும் சில தாளில் தெவிட் டிப் போகும் அன்றன்று புது மை படி, தேளிட்டலுண்டோ? ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்' (குடும்ப விளக்கு) என் று பாடிய பாரதிதாசகுே காதற் சுவை அஃத்தையும் தன் கவிதை களிலே சாருக்கித் தருகிருர், காதல் நினவுகள் என்ற தொகுப் பில் உள்ள ஒரே குறை" என்ற தலப்பில் அவர் பாடியிருக்கும்
பத்துப் பாடல்களும் பிரிவிஞல் வாடும் ஒவ்வொரு இளங் குமர
தும் எண்ணி ஏங்குபவைகளாகும். ஏற்றப்பாட்டு பாரதிதாசனின் கொள்கையைக் கூறுகிறது.
"ஓர் கடவுள் உண்டு - தம்பி உண்மை கண்ட நாட்டில் பேரும் அதற்கில்லே-தம்பி பெண்டும் அதற்கில்:" ராதியில்வே தம்பி - மக்கள் தாழ்வுயர்வும் இல்ஃ நீதி பொது தம்பி-இந்த நீனிவத்தார் பார்க்கும் தள்ளுக பொருமை-ஒரு தாய் வயிற்று மக்கள்' இவ்வாறு பரந்த சமு
நாய நோக்குடன் பாடிய பாரதிதாசன் தொடர்ந்து,
பண்ணிவைப்ப தாக- வரும் பார்ப்பு மE வேண்டாம் திராவிடத்தை மீட்டர்-நம் செந்தமிழை மீட்பிர்
திராவிடத்தில் மற்ருே - தமர் சேர விட வேண்டாம்' என்று பாடு வ த னு ற்
குறுகிய திராவிடக் கவியாக மாறிவிடுகிருர்,
பாரதிதாசனது உண்மையான உருவத்தைப் பார் : த வேண்டுமானுல், தமிழியக்கத்தைப் படிக்க வேண்டும் த மி , ாட்டினில் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியே கூவியழைத்து டெங்கும் தெருவெங்கும் நாடெங்கும் தமிழ் முழங்கச் செய்யத் துடிக்கும் பாரதிதாசனது துடிதுடிப்பை அதிற் காண் லா ம். தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தொழி ல் வளத்திலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் தலேயிடும் பார்ப்பனரையும் தெலுங்கு ான் ட்ரையும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்குக் கொடியுயர்த்
。 55

Page 38
தும் கோலத்தை அதிற் பார்க்கலாம். தமிழும் தமிழரும் தமிழ் நாடும் வாழவேண்டும் என்னும் தமிழ் வெறி நிறைந்திருப்பதை யும் உணரலாம்.
"செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள் தெலுங்கருக் கிங்கு நடிப் பெதற்காக வந்திடு:கேரளர்வாத்திமைப் பெற்ருர்"
'தெலுங்கு தமிழ் நாட்டினரி:ேன்?
செத்த வடமொழிக் கிங்கே
என்ன ஆக்கம்தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சாப் வருதல் வேண்டும்."
பாரதிதாசன் சேர தாண்டவம், நல்ல தீர்ப்பு, படித்த பெண்கள் இரணியன் முதலான நாடகங்களே எழுதியுள்ளார். சேர தாண்ட வம், நல்ல தீர்ப்பு இரண்டும் நாட்டியத்தைப் பற்றியவை. "படித்த பெண்கள்" பெண் கல்வியை வலியுறுத்துகிறது. இரணியன் புரா னக் கதையிஃனத் திரித்துத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன் படுத்தப் பட்டதாகும். பார்ப்பனர் மிக இஅநீதியான முரி  ைA யி ல் தங்க ளுடைய கீழ்த்தரமான நாகரிகத்தைத் தமிழ்ச் சமு கா ய த் தி ன் மீது நயவஞ்சகமாகப் புகுத்தியதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. "இரணியன்" கதைப் பொருள் கீழேயுள்ள பாரதிதாசன்து பாடல் 3jᎢ 3ᎸᎢ .
தந்தை மார் பற்பலராய்த்
தாயொருத்தி பாப்பாட்டு மந்தையுடன் இந்நாட்டில்
வந்தவர்கள் நாமெல்போம் முந்தைக்கு முந்தையதன் முந்தை நாளாக இந்தப் பெருநாடாம்
யாழின் இசையாவோம் (விடுதலேப் பாட்டு} தமிழைப் பற்றியும் தமிழர்களின் பெருமையைப் பற்றியும் தமிழ் நாகரிகத்தின் உயர்வைப் பற்றியும் பாடும் கவிஞரைத் தமிழர் வெறுப்பதில்வே போற்றவும் பின்னடைவதில்ஃ' ஆணுல், நமது பெருமையைப் பேசுவதற்குப் பிறருடைய பெருமையைக் குறைத் தால் அல்லது இகழ்ந்தால், தான் (முடியுமா?
55 * 。

பாரதிதாசனது வாழ்க்கையில் குழப்பங்கள் நிறைந்திருந் தது போலவே அவரது பாட்ஸ்களின் கொள்கைகளிலும் கருத்துக் களிலும் முன்னுக்குப் பின் முரணுன குழப்பங்கள் தென்படுகின்
ான
'துTப உள்ளம் அன்புள்ளம் பேரி உள்ள்ம்
தொல்லுலக மக்க ளெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ள ம் தனிலன்ருே இன்பம் அங்கே சண்டையில்லே தந்தவந்தான் நீர்ந்ததாலே' என்று உல்சு ஒற்றுமை வேண்டி நின்ற Liri 35 Trail -
"தேசத்தினர்கள் ஒரு தாய் தத்தி ெ 3+ய்கள்-இதனேத்
தெளியாமக்கள் பிறரை தத்தும் நாப்கள்' எனச் சகோதரத்துவத்தை வலியுறுத்திய பாரதிதாசன்
'ஒடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதைபப்ட ராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர்
ஒப்பப்ட் ாப்விடுவார்' எ ன் று பொது அடைமை பேசிய பாரதிதாசன்
"அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவுமுற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்'
என்று "புரட்சிக்கவி' பாடிய அதே பாரதிதாசன் 1940ம் ஆண் டிற்குப் பின்பு நிலமான கொள்கை பற்றவராய், கட்சிகளின் ஊது குழலாய் மாறிவிட்டார். 1940 முதல் 1949 வரை ஈ.வே. ர" பென் திராவிடக் கொள்கையைப் போற்றினுர் . . تان { إن لم இருந்து 1956 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தவராய் இருக் தார். இயற்களிக்கு இருக்கவேண்டிய பரந்த அன்புள்ளம் குறுகித் ஆபத்து தமிழாய் தமிழ் நாடா' தமிழாராய்ச்சிக் குடத்திலிட்ட விளக்காய்ப் பாரதிதாசனது கவிதையுள்ளம் மாறிவிட்டது. கவி ஞ:னக் காலக் கண்ணுடி என்பார்கள், சமுதாய விருஷ்டி என்பார் ாள். தமிழ்நாட்டு வரலாற்றில் 1940க்குப் பின்பு ஒரு குழம்பிய நில காணப்படுகிறது. இந்திய விடுதலேக்காகப் போராடி தமி திராவிடநாடு கோரியதையும், பின்னர் அண்ணுதுனர முத எாஞேர் 'பிரிந்ததும் அண்மையில் தி. மு. க. வே திராவிட நாட் டுக் கோரிக்கையைக் கைவிட்டதையும் அதே வேளே இந்தி எதிர்ப் பியக்கம் தமிழகமெங்கும் பரவியிருப்பதையும் பார்க்கும் போது இந்தக் குழப்பநிலை விளங்கும். இந்தக் குழப்பமான காலப் பகு தியில் வாழ்ந்தமையாற்ருனே பாரதிதாசன்து பாடல்களிலும் வேர் நுமைகள் குழி ring J, Till "riffir ான . ܕ ܐ
57

Page 39
"பார்ப்பனர் பால் படியாதிர்
சொற்குக் கீழ்ப்படியாதிர் உம்மை இரக்கப் பார்ப்பான் தீதுறப் பார்ப்பான்
'கெடுத்து விடப்பார்ப்பள் "எப்போதும் பார்ப்பா" தமிழியக்கத்திலுள்ள இவை போன்ற பல பாடல்கள் பாரதிதா சனின் கவித்துவத்தைக் கறைபடுத்தி விட்டன. "குயிலின் பாட் டாகவும், மயிலின் ஆடலாகவும், வண்டின் பாழாகவும், அருவி பின் முழவாகவும்" (திரு. வி. க) இனித்த பாரதி தா ர னின் பாடல்களில் காகத்தின் கரைதல் (காகம் தின் இனத்தைக் களி 'ழிைக்கும் கேட்டது. தமிழ்ச்சியின் கத்தி காவியத்தில் சுப்பம் மாவைக் கெடுத்த சுசர் மன்சிங்கைத் தமிழ்க்கண்ணுடன் நோக்கு கிருர் பாரதிதாசன்
"ஒட்டுற வில்லா வடக்கன்-உல
கொத்தது காணுத தியன் எட்டுத்திசை மக்க ளெல்லாம்-பின்னர்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல்-அந்தக் கோதை கிடந்திட்ட போது தொட்டனன் தொட்டனன் மீளாப்-பழி சூழ்ந்தனன் சூழ்ந்தனன்"
பாஞ்சாவி துகிலுரியும் கட்டத்தை விட இப்பாடலில் பாரதிதா " என் விறுவிறுப்பையும் ந ணர்ச்சியையும் கவித்திறனையும் கொட்டி பிருந்தபோதிலும், வடக்கஃன்த் தாக்குதல்' அவரைத் தேசியத் கவிஞன் என்ற நிவேயிலிருந்து தமிழ்க் கவிஞனுக்கி விடுகின்றது.
பாரதிதாசனது தனித்தனிப் பாடஃயோ, காவிய தையோ எடுத்து அவர் ஏன் அதனைப் பா 4  ைர் எ ன் ற ஒரே நோக்குடன் பார்ப்போமால்ை, பெரும்பாலும் அவரை E. f. If கவிஞன் என்றே முடிவு கட்டலாம். தமிழுணர்ச்சியூட்டத் "தமி ழியக்கமோ எல்லோரும் சமம் என்ற உணர்வை எழுப்பப் ‘)_ சிக்கவி'யோ அல்லது "கடல்மேற் குமிழிகளோ" தவறவில்ஃப் புரட் கிக்கவி, பாண்டியன் பரிசு என்பன சிறந்த காவியங்களின் வரி சையில் சேரந்தக்கவை, என்பதை மிறுக்கமுடியாது. ஆ ஞ ல், 'ப்பாடல்களேயும் எடுத்துப் பார்ப்போமானுள் 5YFail GF I, 7,53f; G, TT 57TDM1, som u li *T*"H" u Al Palf je i J affair riff, TF Li வேற்றுமையையும், திராவிட நாட்டு விருப்பையும், தெலுங்கு கன்னட வெறுப்பை' வடமொழி
SS

கெதிராகப் பாடிய அவரே வடசொற்களேத் தம் சுவியிலேயே
எடுத்தாளும் "திறனேயும் தாம் அவற்றில் ஒருங்கே காணலாம். காள்கைகளுக்கு மேற்கோள் எடுத்துக் காட்டக் கூடிய ஆதார ான ஒருவராகப் பாரதிதாசன் தமிழ் வரலாற்றில் இடம் பெறு ார் என உறுதியாகக் கூற முடியாது.
இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியரும், வங்காளத்துத் தாகூரும், மிழகத்துக் கம்பனும் இலக்கிய உலகில் சிரஞ்சீவிகளாய் வாழ் தற்குக் காரணம் அவர்களுடைய ப த ந் த உணர்வுதான். எச் காலத்தும் எந்நாட்டவர்க்கும், எவ்வினத்தவர்க்கும் பொதுவான டிப்படை மனித உணர்வுகளேத் தம் பாடல்களில் போற்றி பிருப்பதுதான். வள்ளுவன் தன்னே உலகினுக்கே த த் து வான் புகழ் கொண்டது தமிழ்நாடு. தமிழ் நாட்டு எல்லேக்குள்ளேயே சுருங்கிவிட்ட பாரதிதாசரேத் தமிழ் இலக்கிய வரலாறு இந்திய வக்கிய உலகத்திற்குக் கூட ஒரு தேசிய கவியாக அளிக்க முடி | III Ir "" Ji",
பாரதிதாசனின் பாடல்களில் ஒரே கொள்கையையோ, பரந்த உணர்வையோ, வேறெதையுமோ கான முடியாத போதி லும் தமிழைக் காணலாம்; தமிழின் அழகைக் காணலாம் தமி றின் பெருமையைக் கானலாம். பாரதிதாசனின் உயிரையே அவரது தமிழிற் காணலாம். தமிழைப் பாடுவதில் பாரதியை விட ஒருபடி உயர்ந்து விட்டவர் பாரதிதாசன், ஒண்தித் தமிழில் டயர் தமிழுக்காகவே தமிழ்க் கவிதை பாடிய தமிழ்ப் புலவன் பாரதிதாசன், மொழிக்கு உயிர் கொடுப்பவர்கள் சொல்லேருழ வர்கள். ஒரு மொழியிலுள்ள சொற்களுக்கு வலியும், உயிரும் கொடுப்பவர்கள் அந்தப் புலவர்கள். தமிழ் இன்று இரண்டாயி ம் ஆண்டுகட்கு மேலான வளர்ச்சியுடையது எனின் அதற் குக் காரணம் சங்ககாலப் புலவர்களே இன்னும் பல நூறு வரு ஷங்களுக்குத் தொடர்ந்து வாழப்போகின்ற தமிழ்ச் சந்ததியின ருக்குத் தமிழுணர்ச்சியையும், விரத்தையும் ஊட்டும் தேன் கனிச் ாருகப் பாரதிதாசனின் பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வகை பில் பாரதிதாசனுக்குத் தமிழ் வரலாற்றில் ஒரு நிலேயான இட முண்டு. தமிழுக்காக வாழ்ந்து மறைந்த தமிழ்ப் பு ல வ ணி ன் பார்களுக்குத் தமிழ் வரலாற்றில் நீடித்த வாழ்வுண்டு.
ந்கல்
*、 59
リ。

Page 40
ஏ. சி. எல். அமீர் அலி பி. ஏ (ஆனர்ஸ்)
பிர்தவ்ஸியின் ஷா நாமா
3. A இலக்கியங்கள் எத்தனேயோ இன்று பலராலும் போற்றிப் புகழப்படுகின்றன. இஸ்ாமிய மதம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியாவில் எவ்வாறு காட்டுமிராண்டித்தனமும், பஞ்சமா பாதகங்களும் நிறைந்து காணப்பட்டனவோ அவ்வாறே அரேபியர்களின் சிந்தனேயிலும் இலக்கிய உணர்வோ அல்லது அருங்கலேச் சிந்தனேகளோ வளரவில்: ஆனுல் நபிகள் நாயகத் தின் போதனேகளுக்குப்பின்பு அம் மக்கள் பல்வேறு துறைகளிலும் நன்ருக முன்னேறியதை வரலாது எமக்குக் காட்டுகின்றது. எனவே இஸ்லாமியரிடையே விஞ்ஞானமும், இலக்கிய உணர்வும் ஓங்கி வளர்ந்தனக்கு அவர்களது மதமே முக்கிய காரணமெனின் மிகை பாகாது அரபு மொழியானது இலக்கியச் செல்வம் நிறைந்த மொழியாக மாறியதே இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பிறகுதான்
இவ்வாறு எழுச்சி பெற்ற இஸ்லாமிய இலக்கிய உணர்வு அரேபியர்களிடையே மட்டுமல்லாமல் இஸ்லாம் பரவிய நாடுகளி ளெல்லாம் ஏற்றும் பெறலாயிற்து. இந்த வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கிருதுக்கு முற்ருகத் தன்ன்ே ஆளாக்கிக் கொண்ட ஒரு நாடு பாரசீகம்.
பாரசீகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னர் செராஸ்த பதம் தன் ருசு அங்கு செல்வாக்கடைந்திருந்தது. தலீபா மரின் ஆட்சிக்காத்திற்குன் இஸ்லாமியப் படையெடுப்பு பாரசீகத்தில் தடைபெற்றது. அதற்குப் பிறகு பாரசீகம் இஸ்லாமிய நாடா பாதுத் தொடங்கிற்று பாரசீகத்தில் இஸ்லாமியப் படையெடுப்பு நடைபெற்றபோது, அங்கு இஸ்லாமிய மதம் பரவியதுடன், அரே பிய இலக்கிய மரபுகளும் அரேபிய மொழியும் அங்கு திணிக்கப் பட்டன. இது எந்த நாட்டிலும் அந்நிய படையெடுப்புகளால் ஏற்படக்கூடிய இயல்பான ஒரு விவோகும். பாரசீக மக்கள் இவற்றை எதிர்க்க வில்லே அதற்கு மாமுக அம் மொழியைக்கற்று அம்மொழி மரபுகளேயும் தழுவலாயினர். இதனுள் இரண்டு முக்
6.

a cm "r"Lー中一* リ"T"リT* பாரசீகத்தின் முந்
தைய மொழிகளில் ஒன்' பஹ்லவி வழக்கொறிந்து செல்
*ru),岛、一° இஸ்லாமிய மதி வரலாற்றில் முதல் நூற்றுண்டு காலப்பகுதியில் தோன்றிய அரபுப் பேரறிஞர் பலரும் பாரசீக இரத்தத்தில் பிறந்தவர்களாக அமைந்தார்.
கவிபாக்கள் ஆட்சி முடிவடையும்வரை பாரசீகமொழி
வளர்ச்சி பெற முடியவில்: ஆணுல் அரேபிய அரசியலாதிக்கம்
சிறிது வலுவிழக்கத் தொடங்கிய வேயிேலே பாரசீக மொழியும், பரிசு ந்ெதனே ஊற்றினே வழிப்படுத்தும் ஒரு பீால்வாயாக மாறத்தொடங்கிற்து. இந்தி நியிேல் பாரசீகத்தின் பண்டை வர லாற்றைப் பாதுகாக்கும் பணியும் பாரசீக மொழியைப் பாது காக்கும் பணியும் அந்நாட்டுப் புலவர்களின் தலேயாய கடமை களாயின. இக்கடமைகளேர் செவ்வனே செய்த புலவர்களுள் மிக முக்கியமானவர்கள் நால்வர். மெளலானு ஜலாலுத்தீன் ராமி வுே ப்க் சஅதி, குவாஜா ஹாபிஸ், பிர்தள்ளி ஆகியோரே அந் நால்வருமாவர். அந்தால்வருமே பாரசீக மக்களின் தேசப்பன் பிளேயும், கலாச்சாரத்தையும் II, III" ir ற்றியவ | # G|TGirlf,
பிர் தள்ளி என்று ாள்வோராலும் அன்பூக்கப்படும் அபுள்
ார் எரிம் பன்சூர் (அல்லது ஹசன்) என்ற பாரசீகப் பெருங்கவி
ஒ. பி. 11-ம் ஆண்டளவில் (நறிச்சிம் 3' பாரசீகத்தின் தூள் என்னும் நகரில் ஷாதிாப் என்ற கிராமத்திற் பிறந்தார். பாரசீகப் பேரறிஞர்களில் அநேகரைத் தோற்றுவித்த பெருமை துஸ் நச ருக்குண்டென்பதைக் குறிப்பிடவேண்டும். இவரது தந்தை ஒரு பெரும் நிலப்பிரபு இவர் பிறந்தபோது பாரசீகம் எஎானிய பரம்பரை மன்னரால் ஆளப்பட்டு வந்தது. மன்னரின் ஆதரவு கிடைத்ததாற் சோர்வின்றித் தமது இலக்கிய சிருஷ்டிப் பணியிற் பிர்தவ்வி நேரத்தையும் செலவிடானுர்,
இவரியற்றிய ஈரா-நாமா என் நூல் ஒரு ராற்றுக் ாவியமாகும் 'ஷா' என்ருல் பன்னரெனப் பொருள்படும். *)” என்ருத பரம்பரையைக் குறிக்கும். எனவே ஷா நாமா என்னும் நூல் பாரசீக மன்னர் பரம்பரையைப் பற்றி வரலாற் நுக் கண்கொண்டு எழுதப்பட்ட தாவியமாகும். இக் காவியம் அறு பதினுயிரம் ஈர்டிப் பாடல்களேக் கொண்டதாகும். 35 வருட அய முயற்சியின் பயனுல் விந்ேத பாரசீகத் தேசியக் காவிய மென இது போற்றப் படுகின்றது.
31

Page 41
'ஷா-நாமா' மன்னர் வரலாற்றைக் க்றியபோதிலும் வரலாற்று உண்மைகள் யாவும் பிர்தவ்ஸியினுற் திரட்டப்படவில்லை. நபிகள் நாயகத்தின் காலத்தில் ஈரான் பகுதியை முதலாம் சொஸ் ரோஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனின் ஆணைப் படி அவனது இராசதானியிற் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களிடையே புழங்கி வந்த, முந்தைய மன்னர்கள் பற்றிய கதை கள், செய்திகள், புராணங்கள், போன்ற யாவும் தேடி ஒன்முகச் சேர்க்கப்பட்டன. இவையெல்லாம் எழுத்துச் சுவடிகளாக அரச நூல் நிலையத்தில் வைக்கப்பட்டன. அதன் பின் ஸஸானியப் பரம் பரையாட்சிக் காலம் முடிவுற்றபோது மேற்கூறிய திரட்டுகள் யாவும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டுப் பலரது உதவியுடன் திருப்பி எழுதப்பட்டன. இதற்கு ஹொதா-யீ-நாமா என்னும் பெயர் வழங்கப்பட்டது. பஹ்லவி மொழியில் இதுவும் மன்னர் பெயற் பட்டியல் என்றே பொருள்படும்.
மேற்கூறிய ஆராய்ச்சிகள் எல்லாம் ஒன்ருக வைக்கப்பட் டிருந்த போதிலும், அவை தொகுக்கப்பட்ட ஒரு நூலாக அல்லது வரலாருக எழுதப்படவில்லை. இவ்வாறு அங்குமிங்குமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் செய்திகளைக் கருவாகக் கொண்டு தான், பிர்தவ்ஸி தனது இலக்கியப் புலமை மூலம் அதையொரு தேசியகாவியமாகப் படைத்தார். இன்றுங் கூட இந்நூல் பாரசீக மக்களின் மனதிற் தேசப்பற்றை ஊட்டி நிற்கின்றது.
வரலாற்றினை இக் காவியம் கூறும் விதத்தை நோக்கும் போது, இது ஹோ மருடைய இலியட், ஒடிசி ஆகிய நூல்களையும் வேர்ஜிலின் ஏனெயிட்டையும் ஒத்திருப்பதைக் காணலாம். முப்பத் தைந்து வருடகாலப் பகுதியில் இக் காவியம் எழுதப்பட்டதால் இதன் பாக்களிற் தொடர்ச்சி இல்லாதிருப்பது ஒரு குறையாகக் கூறப்படுகின்றது. உண்மையிலேயே தினசரிச் சம்பவங்கள் பாக்க ளாக எழுதப்பட்ட ஒரு தினக் குறிப்புப் புத்தக அமைப்பினை யொத்தே இக்காவிய அமைப்புக் காணப்படுகின்றது. பாரசீகத்தின் வீர ரைப்பற்றிய, புகழ் கூறும் ஒரு கதையாக இந்நூல் திகழ்கின்றது.
இக் காவியம் கூறும் சரிதைகளோ அநந்தம். ஈரானின் பழம் பெரும் வீரர்கள் பற்றிக் கூறுவதோடு இந் நூல் ஆரம்பமாகிறது. ஆரம்பகால இளவரசர்களுட் (G)குயூமார்ட், ஹ"யூஷாங், தஹ் முகராத் போன்றவர்களை உலகிற்கு அறிவைக்கொண்டு வந்தவர் களெனப் புகழப்படுகின்றனர். இந்நூலின் கடைசிப் பகுதி யி ல் சாஸானிய பரம்பரை பற்றிக் கூறப்படுவதோடு இறுதியில் அப் பரம்பரையின் கடைசி மன்னனன மூன்ரும் யஸ்திகேர்ட் பற்றி
62

விபரிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஐம்பது அரச பரம்பரைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொகு பரம்பரையிலும் உள்ள வீரர்களின் வீர சாகஸங்களும் வர்ணிக்கப்படுகின்றன. ஈரானுக்கும் தூரானு க்கு (துருக்கி) மிடையில், நடந்த நீண்டகால யுத்தத்திற் பங்கெ டுத்த மன்னர்களது வெற்றிகள் வீர வரலாறுகளாகத் தீ ட் ட ப் பட்டுள்ளன. இதில் மிகவும் சுவையான ஒரு ச ம் பவ ம் தா ன் இன்று இஸ்லாமியரிடையே பேசப்படும் ர ஸ்டம், சோராப் வீரக் கதைகளாகும்.
இந்நூல் மற்ற சமூகங்களை விட ஏன் பாரஸிக மக்கள் மனதில் அழியா இடமொன்றினைப் பிடித்துள்ள தெ ன் ப த ந் கு முன்னல் பாரசீகப் பிரதமர் மீர்ஸா-முகம்மதலி-புரூகி என்பவர் சில காரணங்கள் கூறுகிருர் . முதலாவதாக ம ைற ந் து கிடந்த பாரசீக வரலாற்றை இந்நூல் வெளிக் கொணர்ந்தமையால் அவ் வரலாறு இன்று வரையும் சிதையாது பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்டிருக்கா விட்டால், பாரசீக வ ர லா று பல சுவடிகளில் வமையப்பட்டிருந்த போதிலும், பிந்திய காலப்படை யெடுப்புக்களால் அழிந்திருக்கலாம். இரண்டாவது, இந்நூல்தான் மறைந்து சென்ற பாரசீக மொழிக்குப் புத்துயிர் அ வி த் த து. அரேபிய படையெடுப்புக்களால் ஏற்கனவே பஹ்லவி வழங்கொ ழிந்து விட்டது. ஆதலால் அரபி நன்கு தெரிந்திருந்தபோதிலும் பிர்தவ்ஸி பாரசீகத்திலே இக் காவியத்தை எ மு திய மை அம் மொழிக்கு அவர் செய்த தொண் டா க மட்டுமல்லாமல் அம் மொழிக்கு ஒரு புதிய மலர்ச்சியினையும் கொடுப்பதாயிற்று.
காவியப் பொருள் அளவு கடந்த தொன்ருகக் காணப்பட் டமையாற், கவிஞர் தமது அபிப்பிராயங்களையும் கருத்துக்களை யும் போதியளவு தமது பாக்களிற் புகுத்தவில்லை. பாரசீகப் பாடல் கள் தத்துவக் கருத்துக்களுக்குப் பெயர் பெற்றவை. இருந் தும் த த் துவ க் கருத்துக்க ள் ஷாநாமாவிற் காணப்படாமை விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆங்காங்கே சிற் சில இடங்களிற் தமது சொந்தக் கருத்துக்களைப் பிர்தவ்ஸி வெளியிடும் போது, அவை மிகவும் சிறப்புடையனவாகவும், ஆழ்ந்த சிந் த னை யி ல் விளைந்தவையாகவும் காணப்படுவதால், அவை காவியத்தின் சிறப் பினை மேலும் உயர்த்துகின்றன.
பிர்தவ்ஸியின் வாழ்க்கை வரலாறு அவைப் புலவர்கட்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்திருப்பதையும் காண முடிகின்றது. பிர்தவ்ஸி முப்பத்தைந்து வருடங்களாக ஒரே நோக்குடன் இருந்து தனது காவியத்தை எழுதி முடித்த நேரத்திற் சாளானிய மன்ன
63

Page 42
ராட்சியும் முடிவடைந்து விட்டது. தனது முயற்சி முடியும்வரை தன்னிடமிருந்த சொத்துக்களே யெல்லாம் விந்து ஆள் வருவா பைக் கொண்டே வாழ்ந்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தை பும் இருந்தது. எனவே, தனது பாடல்களே மன்னனிடம் சமர்ப் பித்து அதற்குக் கிடைக்கும் பரிசைக் கொண்டே தனது மகளின் திருமனத்தை நடத்துவதெனக் கவிஞர் கருதியிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இன்னும் ஒரு சில ஆசிரியர்களின் கருத்துப்படி, அப் பணத்தைக் கொண்டு தனது நசுருள் ஒரு நீர் அண்பைக் கட்டி, அதனுல் அவ்வூரின் நீர்ப் பஞ்சத்தைப் போக்க அவர் கருதி பிருந்தார். ஆணுல் அரசியல் மாற்றம் பிர்தவ்விக்குப் பேடியையே விளேவித்தது. நூலே அவர் எழுதி முடித்த வே ஃபிற் கஸ்னவியப் பரம்பரையைச் சேர்ந்த சுல்தான் மஹ்முத் துரியனேயிலே அமர்ந் திருந்தான். இவன் ஒரு மதவெறியன் இருந்தும் கூட இம்மன் ன்னேயும் பிரதள்ளி தனது காவியத்தில் 'இம் மன்னனே ப் போல் சிறந்தவர் யாரும் இவ்வுலகில் இதுவரை பிறக்கவில்லே' என்ற பொருட்படப் புகழ்ந்திருந்தார். ஆணுல், மன்னனுடைய மந்திரி களுட் சிலர் பிரதள்ளியோடு பொருமை கொண்டிருந்தார்க ளெனத் தெரிகின்றது. அத்துடன் பிரதல்வியின் கா வியத் தித் பெரும் பகுதி சொராஸ் தகாலப் பாரசீகத்தைப் புகழ்வதாயமைந் திருந்ததை அன்றிருந்து பன்னஞல் சகிக்க முடியவில்லே. இதைப் பிழையென்று அவனது மந்திரி சனட சுட்டிக் காட்டியதால் | r1-Հr ரைன் சிறு தொகையான வெள்ளிக் காசுகளேயே பிர்தன்ஸிக்குப் பரிசாக வழங்கினுன் இது பிர்தல் எளியின் நம்பிக்கையில் மண்ணே வாரி எறிந்ததென்றே கூறவேண்டும். அதற்குப் பிறகு அம் மன் னனேப் பற்றித்தான் புகழ்ந்தெழுதிய பாக்கள்ே பெல்லாம் நீக்கி விட்டு அவனத் தூற்றிச் சில பாடல்களே எழுதிக் காவியத்தோடு சேர்ந்தார்.
'மஹ்மூதின் தந்தை இன்று இவரது நிலயில் வாழ்ந்தி ருந்தால், அல்லது மஸ்'தின் தாய் நற்குலத்திற் பிறந்திருந்தால் இள் வரசன் நல்லதை உணரும் தன்மையைப் பெற்றிருப்பான்' இதையொத்த சில இழிவுப் பாக்கள் மன்னனுக்கெதிராக எழுதப் பட்டன. இதன் பின் கவிஞரால் | ii | தாடரிஸ்தான் என்ற நகருக்குப் புகழிடம் தேடி ஓடி வர் அங்கு 1020ம் ஆண்டு இறந்ததாகக் கூறப்படுகின்றது.
மன்னன் மஹ்மூத் காலங் கடந்தே தன் தவறை உணர்ந் தான் கவிஞரிடம் பன்னிப்புக் கோரும் எண்ணத்துடன் தனது தூதுவர்கஃப் பொற்காசுகளோடு கவிஞர் வாழ்ந்திருந்த இடத் இற்கு அனுப்பினுன் ஆகுல் மன்னனின் துதுவத் தலவர் சலாஹ்
(34

பரிசுகளுடன் கவிஞர் வீட்டுத் தஃலவாயில் வழியாக நுழிைக்க நேரத்திற் கடைவாயில் வழியாகக் கவிஞனின் பிணம் சென் று கொண்டிருந்தது. ஒரு சோக நாடகம் @(品,心山店ā马 @° பெருங் கவியின் வாழ்க்கை
மன்னனது செய்கையால் மனமுடைந்த கவிஞனது சிங் தனகளும் திசைமாறத் தொடங்கின. இவ் வுலகையே வெறுத்தவ ராக அவர் காணப்பட்டார். இதனுற் தனது கற்பனேயை இஸ் லாமிய மதக் கருத்துக்களிற் செலவிட்டார். இதன் வி ஃா வாக யூசுப் ஜூலேகா' என்ற ஒரு காவியத்தையும் இவர் எழுதினுர்,
பாடற் தொகையைக் கொண்டு நோக்கினும் சரி அந்தப் ாடல்களின் தகைமையைக் கொண்டு நோக்கினும் சரி பிர்தவ்வி எழுதிய ரொ-நாமாலை உலகத்தின் தலே சிறந்த இலக்கியங்களுள் தன் குகம் கருதலாம் தனியொரு கவிஞரால் எழுதி ப் ப
பெரிய காப்பியம் உலகத் தில் இதுவே எனக் கூறினும் நி3) ஆTதTது.
பரத மொழி அறிந்தவர்கட்கு அதன் இலக்கியச் சுவை பும், அது கூறும் சரிதைகளும் ஒரு புத்துணர்வை நாட்டுகின்றன. ஏனேயோருக்கு அவை கூறும் வரலாற்று விபரங்கள் ஆச்சரியத்தை பும் அதிர்ச்சியையும் அளிப்பனவாக அமைந்துள்ளன:
காவிய மென்ருல் என்ன என்பதற்குப் பல மொழிகளில் இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனூல் :வார் காவியங் :பும் பொதுவாக நோக்கில்ை அவற்றின் சிறு ப் பிற்குச் fit பண்புகள் காரணமாயமைவதைக் கவனிக்கலாம். ஒரு சி ற நீ தி பம் அது எழுதப்பட்ட சமுதாயத்தைப் பி ரி தி ட விக்கு ம். அல்பிது அச் சமுதாயத்தின் பெருமைகளே sr@庾击品了L@°配凸 ாவியத்திலுள்ள வருணனேகளேயும், கற்பனைகளேயும் நீக்கி விட்டுப் பார்க்கும்போது எஞ்சியிருப்பது அக் காவியம் எழுந்த சமூகத்தின் வாழ்வினேயும் வரலாற்றுப் பெருமையையும் சித்தரிக்க வேண்டும். அவ்வாறு சித்தரிக்கவல்லதே தஃவசித்த காவியம் என்றும் சம் 山战击山山-- சமூகத்தின் தேசியக் வியம் என்றும் போற்றப் படும் அந்த வகையில் நோக்கும் போது பிர்தவ்ஸியின் ஷா-நாமா ரசீக மக்களின் தேசியக்காவியம் ஆகவே, பாரசீக மக்கள் அதனைப் போற்றிப் பெருமை துெ ஸ் வதி ல் வியப்படைவதற் கொன்று மில்லே
65

Page 43
'குறிஞ்சிச்செல்வி'
ஏன் இந்த மாற்றம் ?
திமிழிலக்கிய வரலாற்றிலே சங்கம் மருவிய காலம் எனப் படும் பகுதி இருண்டகாலம் எனப்படுகிறது. காதலேயும் வீரத்தை பும் பாடும் பெருவாரியான செய்யுட்கள் பாடிய ஒரு கால கட் டத்தை அடுத்து 'உலகமே நிலேயற்றது என அறமும், ஒழுக்க மும் பேசப்படும் ஒரு நில உருவாகின்றது. இ லக் கி பத்தின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்ட இந்த மாற்றம் தி: ரென ஏற்பட்ட மாற்றம் என்ருே, குறுகிய காலத்தில் நிகழ்ந்து முழுமையடைந்த ஒரு மாற்றம் என்ருே கொள்ள முடியாது. களப்பிரரின் எழுச்சிதான் இந்த மாற்றத்தைக் கொணர்ந்தது என்று மேல் நோக்கிற் கூறுவதும் எந்தளவிலும் பொருந்தாது. இடையிடற்ற போர்களின் மத்தியிலும் கட்டுமீறிய சிற்றின்ப உணர்வுகளிை பேபும் நீந்தித் திளேத்த மக்களின் வாழ்வில் பின்னிப் பிணந்திருந்த குறைபாடுகள் தொல்லே தரும் கிருமிகள்போல வளர்ந்து ஒரு சமுதாயத் தின் உயிர்ச் சக்திகளே உறிஞ்சி நாசமாக்கும் ஒரு நிலயையே சங்கம் மருவிய காலத்திலே காண்கிருேம், இத்தகைய நிஃலயில் நலிந்து போன மக்களே, அற ஒழுக்கங்களேப் போதிக்கும் சமண பெளத்த பதங்கள் கவர்ந்திழுப்பதும் அதன் வழிஅற நூல்கள் எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.
அலுத்துப்போன சங்ககால சமுதாயத்திற்கு நம்பிக்கை யூட்டுவனவாகச் சங்கம் மருவிய காலத் தத்துவங்கள் தோன்றும் போது, அக்கால ஒழுக்கத்திற்கும் சங்கம் மருவிய அறநூல்க கும் ஒரு நெருங்கிய தொடர்பினே எம்மால் காண முடிகின்றது ஒரு காலச் சமுதாய ஒழுக்கத்திற் குறைபாடுகள் நிறையும்போதுதான் அச் சமுகக் கூட்டத் தி ன பின் இயக் க ம பற்றிப் பரிசிலனேசெய்து ஒழுக்கத்தை வற்புறுத்த வேண்டிய நிலயும், அதற்கு மக்கள் மத்தி யில் ஆதரவும் ஏற்படுகிறது சங்ககாலப் பொருளாதார அரசியல், சமுக நிறுவனங்களில் புரையோடிக்கிடந்த குறை பா டு த க்ள நுணுகி ஆராயும்போது, அக்காலத்து இருந்தனவற்றுக்கு எதிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துவம் போதிக்கும் அற நூல்கள் தோன்ற 3cm 5 。 லேயை எம்மால் உணரமுடிகின்றது.
இவ்வாறு தோன்றிய சங்கம் மருவியகால அறநூல்களின் பொருளாக உள்ள ஒழுக்கம் சமயங்களே அடிப்படையாகக் கொண் டவை சமயங்களின் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கேற்ப வாழுதல் என்ற தன்மையைக் கொண்டவை இந்த அறநூல்கள். இத்தகைய முக்கியத்துவம் மிக்கனவாய் விளங்கியவை சமணமும் பெளத்த முமேயாகும். இம்மதங்கள் சங்ககாலத்திலேயே தமிழ் நாட்டிலிருந் தாலும் சங்கம் மருவிய காலத்திலேயே எழுச்சியுற்று, இலக்கிய நூல்களில் த மது மதப் பிரசாரத்தை தத்துவ விசாரஃண்யை நடாத்த முடிந்தது.
ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பின் வளர்ச்சி தளர்ச்சிகட்கியைய சமுதாயத்தின் இயக்க முறையை பாதிக்கப் படு தல் தற்காலத்தில் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பேருண்மை யாகும். வேட்டுவ நிலயிலிருந்த ஆதிக்குடிகள் காலப்போக்கின் அரசு நிக்லக்கு மாறுவதற்கும் அதன்வழி அக்கால இலக்கிய மரபு வளர்ச்சியடைவதற்கும், அடித்தளமாக விளங்கியது அன்றைய தமிழகப் பொருளாதார அமைப் பின் வளர்ச்சியே. எனவே, மனித இன் வளர்ச்சியின் அடி நாதமாக விளங்குவது அவர் களின் பொருளாதார அமைப்பு முறையேயாகும்.
சங்ககால பொருளியல் நிலயை நோக்கும்போது ஆரம்ப காலத்தித் சிறப்புடன் விளங்கிய விவசாயமுறை நாளடைவில் தன் செல்வாக்கினே இழந்து வந்ததனேக் காணலாம்.
"ஒரு பிடிபடியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடு கிழவோயே!
என்றும், "சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விரேயுட் டாகக் காவிரி புரக்கும் நாடு"
என்றும் இமற்கையாகப் புகழப்படும் அளவுக்கு விவசாயத்தில் நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் செழிப்புள்ள பூமியாக விளங்கியது. இவ்வாறு சிறப்புற்றிருந்த விவசாய முறையானது ாலாகாலம் நடைபெற்ற போர்களினுல் சீரழிந்தது என்றே கொள்ள வேண்டும். மேலும், விவசாய முறையினே வீழ்ச்சியி வின்றும் சுட்டிக்காக்க ஆளும் அரசர்களின் ஆட்சி சீராக இருக்க
கலாநிதி சு. வித்தியானந்தன் - தமிழர் சால்பு ப - 11
ெ r ,
57

Page 44
ஆஞல் முதலாம் கரிகாலனே போன்று விவசாய هو يلقيمة .
வளத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டை வளர்க்கக்கூடிய திறமையான மன்னர்கள் சங்ககால இறுதிப் பகுதியில் தோன்ற
விவசாய முறையின் இந்த வீழ்ச்சியினுந் , சமணர் நாட் டிற் செல்வாக்குப் பெறும் நில ஏற்பட்டது. சங்க கா லத்தின் ஆரம்பப் பகுதியிலேயே சமினர் நாட்டில் பரவியிருந்தாலும், இப் பொருளியல் மாற்றமானது பின்வந்த சங்கம் மருவிய காலத்தில் அவர்கள் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. திரு. கார்த்திகேசு சிவத்தம்பி 1. A. தமது 'இயக்கமும் இலக்கியமும்" என்ற சுட்டு ரைத் தொடரில் இதனேத் தெளிவாக வருணித்துள்ளார்:
"விவசாய முறைமை மேலும் வளர முடியாத அள் விற்குத் தன்சீனத் தானே முடக்கிக் கொண்டாலும் குட் டின் பொருள்வளம் அதனுள் குன்றிவிடவில்லே. வன்னிசுத் துறையில் நாட்டி ன் வளம் பெருகிக்கொண்டது. இக் காஸ் வணிகமோ அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்ல்ே இது ற் குப் பட்டினப்பாலேயே சான்று. தனிப்பட்ட குழுவினராக விளங்கிய வணிகக் குழுவினர் அரச வீழ்ச்சியால் சிறிதும் பாதிக்கப்படவில்: PT , அரசன் சாதிக்க முடியாததைச் சாதித்தனர். வணிகர் தாமே பொருளே உற்பத்தி செய்து, தாமே வ னரி க ம் செய்வதற்கு அமைதி வேண்டியிருந்தது. அ மை தி பை அளிக்கும் தத்துவங்களேக் கொண்ட பெளத்த துங்கன் வணிக வளர்ச்சிக்கு உதவி செ ப் வன விாக அமைவன அவற்றின் கொல்லாமை கன் மம் எனும் பண்புகள் வணிக வளர்ச்சிக்கு வாப்ப்பாக அமைந்தன"
எந்நாட்டிலும் பொருளாதாரத் துறையில் செழிப்புற்று விளங்கும் வணிகர் அந்நாட்டு விவகாரங்களில் பொதுவாக செல் வந்து பெற்றிருத்தல் இயற்கை இத்தகைய வணிகர் சமண் ம பத்தைச் சேர்ந்திருந்த் படியால் வாழ்க்கையின் பல பாதைகளில் உள்ள ஏனேய மக்களும் இச் சமயத்தைத் தழுவக் கூடிய நிஃப் ஏற் பட்டது. சமணசமயத்தின் வரலாற்றை ஆராய்ந்தால் அது எக் காலத்திலும் வணிகரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தமை தெளி வாகும். குஜாரத் நாட்டில் இன்றும் சமணம் ஒரளவு செல்வாக் குடன் விளங்க, அந்நாட்டு வணிக ரே காரணமாவார். எனவே,
- it. சிவத்தம்பி எம். 2. இயக்கமும் இலக்கியமும், -
B8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்ககால பிற்பகுதியில் வணிக முறை மை எழுச்சியுற்றபோது, மனர் தம் செல்வாக்கை நாடனேத்திலும் பரப்பும் நல்லதொரு தருணம் பெற்றனர்.
சங்ககாலத்திற் தமிழ் நாட்டிலே மன்னரிடையில் அடிக்க பு முபார்கள் நடந்தவண்ண மிருந்தன. மன்னரிடை ஏற்பட்ட ஏராள போர்கள் மக்களின் அகத்திலும் புறத்திலும் அவலக் குரலே எழுப் பிக் கொண்டிருந்தது.
"நீயே, பிறர்நாடு கொள்ளுங் காஃப் யவர்நாட்டு
டிறங்குசுதிர்க் கழனிநின் னிளேயருங் கவர்சு நனந்தலேப் பேரு ரெரி நக்க மின்னுதிமிர்ந் தன்னநின் ஞெளிறிலங்கு நெடுவேல் ஒன்னுர்ச் செகுப்பினுஞ் செகுக்க."
என்று 'சான்ருேர்' எனப் புகழப்பட்ட புலவரே மன்னரைக் இலக்கும் கொள்ளக்கும் தூண்டிய காலம் அது இத்தகைய அதள் எல்லாம் புகழ்ச்சித்துறையாகப் புலவர்களாய் பாடப் பட்ட ஒரு சி' கட்டத்தில் மன்னர் ஆதிபத்தியத்தைக் க ட்டி வளர்த்தனர். தமிழரில் ஒரு சாரார் இரத்தம் சிந்த இன்னுெரு சாரார் வெற்றிவிழாக் கொண்டாடினர். மன்னனின் ஆதிபுத் திய வேட்டை என்ற சூதாட்டத்தில் Lr f; ; sir LI.y, G3; L l i, si,Tiiy i; ளாக உருட்டப்பட்டனர். போர்ச் செயல்களின் பயனுகப் பகைப் புலங் (பெருந் துன்பங்களுக்கு மத்தியில் நாடு பிடித்து வெற்றி வெறி யிலும் சிற்றின்பம், மதுபானம் முதலிய மற்றக் களிப்புக்களிலும் மூழ்கி உத்தம தத்துவங்களே மறந்த ஒரு நிலபில் அரசர்களேப் புகழும் வழக்கம் அருகிற்று. எங்கிலும் துன்ப ஒளி மிகுந்த வேளேயில் 'உலகமே நியேற்றது' என்ற கருத்துச் சான்ருேர் மத்தியிலும் ம க் க ள் மத்தியிலும் மலிந்தது. அக்கருத்துக்கள் பாடல்களாகவும் உருப் பெற ஆரம்பித்தன. சங்கம் மருவிய கால இலக்கியம் இத்தகைய அறக் கருத்துக்களேட் பெருவாரியாகக் கொண்டிருக்கச் ங் கத் காலத்திலேயே முன்னுேடியாக முகிழ்ந்த இவர் கி ய வ பு வ ம் காஞ்சி' என்பது இந்த வகையினில் 'மதுரைக் காஞ்சி யை நாம் காணலாம் விடு பேற்றுக் குரிய சீரிய சாதனங்களேத் தேடிக் கொள்ளும் படி தபோலங் கானத்துச் செருவென்று பாண்டியன் நெடுஞ்செழியனே வேண்டுவது மதுரைக் காஞ்சி
புறநானூறு 37 கலாநிதி ஆ வேலுப்பிள்ளே - இளங்கதிர் 1962 பிபிட்ட

Page 45
போர்கள் மிக்க சங்க காலத்தில், கணவர் களம் சென்று போரிட்டு உயிரிழக்க பெண்கள் தம்மை பெரிதும் வாட்டி கைம் மை நோன்பு நோற்றனர்.
"முலைபொலியாக முருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் ஒண்ணுதன் மகளிற் கைம்மை கூர அவிரறல் இருக்கு மம் மென் கூந்தல் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே'6 அவலங்களின் மத்தியில், தம் கரிய கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பு நோற்றனர் பலர்.
மேலும் கணவனுடன் உடன் க ட் டை யே நி ய கோப் பெருந்தேவி போன்ற பல பெண்கள் அக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். மொட்டை யடித்து, உணவைக் கு றை த் து உடலை வாட்டி கைம்மை நோன்பிகளாக வாழ்ந்த நமது தமிழ் மங்கை யரை "ஊன் வாட உண்ணுது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலணைந்து நொந்து தாம் வாடத் தவம் செய்யும் துறவு நிலை"யை முக்கிய தத்துவமாகக் கொண்ட சமண பெளத்த மதங்கள் கவர்ந் திருக்கும் என்பதில் ஐயமில்லை. தமது உடலையும் உள்ளத்தையும் வாட்டி நோன்பிகளாக வாழ்வதிலும் பார்க்க சமண, புத்தப்பள் ளித் துறவிகளாக இருப்பது சிறந்தது என இவர்கள் கருதி அம் மதங்களில் சேர்ந்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது. கெளந்தி, மாதவி, மணிமேகலை என்ற மூன்று பெண்கள்தான் முதன் முதல் தமிழ் நாட்டில் துறவிகள்ாயினர். இவர்கள் கற்பனைப் பெண்களே என கூறினலும் அவர்களின் துறவுபூண்ட ஒரு நிலையையே குறித் துக் காட்டுகின்றது என்று கொள்ளலாம். எனவே, இவர்களைப் போன்ற பெண்கள் துறவிகளாக மாறவேண்டிய நிலைக்குச் சங்க காலத்திலேயே வித்திடப் பட்டது என்று கூறினல் அது மிகை யுரையாகிவிடாது.
தமிழ் நாட்டுக்கு வேத ஆரியரின் வருகை அவர்களுடன் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணர்ந்தது. வேள்வி செய் யும் முறையைக் காட்டி அதனைச் செய்வோர் மோட்ச மடைய லா மென்றனர். ஆதிக்க ஆசைமிகுந்த மன்னர்கள் பலர், தமது போர்களில் தாம் பெரு வெற்றி பெறவும், தம் புகழ் நாற்றிசை யும் பரவவும், அரச ஆட்சி சிறக்கவும், மோட்சம் அடையவும் வேள்விகளை பெரிதும் சிறப்பிக்க தலைப்பட்டனர். மன்னரும் மக்
6. புறநானூறு 246
70

களும் சடங்குகட்கும் சம் பிரதாயங்கட்கும் பெரிதும் அடிமை யாகி மனத் தூய்மை, ஒழுக்கம் ஆகியவற்றில் கவனம் இழந்த னர்.7 வட இந்தியாவில் எவ்வாறு இப்படிப்பட்ட ஒரு சீர்கே டான நிலையை எதிர்த்துக் கண்டிக்கும் முகமாக சமண பெளத்த மதங்கள் தோன்றினவோ அதே போ ன் று தமிழகத்திலும் ஆரி யக் கூட்டத்தினர் மக்களை ஏமாற்றிய நிலைக்கெதிராக இம் மதங் கள் புதிய பலத்துடன் எழுந்தன. எனவே, வடநாட்டில் ஏற் பட்ட ஆரிய சமணப் போர் இங்கே புது உருவம் பெறுகின்றது. வேத ஆரியர் அவிசொரிந்து உயிர்ப் பலியிட்ட போது ச ம ண பெளத்தர் தன்னுயிர் போல மன்னுயிரோம்பும் ப ன் பி னை வளர்த்து கொலையையும் புலாலையும் வெறுத்தொதுக்குகின்றனர்.
வறுமையால் வாடித் தவித்த சங்ககாலப் புலவர்கள், மன் னன் தாள் பாடி அவன் நிழலின் கீழ் ஒதுங்கினர். சங்கம் மருவிய காலத்தில் அவ்வாறு ஒதுங்குவதற்கு ஒரு பலம் மிக்க ம ன் ன ன் இருக்கவில்லை. இருந்தும், சங்ககால சமுதாய மாற்றங்களினலும் குழப்பங்களினலும் வாழ வழியும் வகையுமின்றித் தவித்த அக் கால மக்களை சமண சமயத்தினர் அணைத்தனர். உணவு இல்லாத ஏழை மக்கட்கு உண்டி கொடுத்து ப சி யை ப் போக்கியதோடு அச்சங் கொண்டு அடைக்கலம் என்று புகழடைந்தவருக்கு அபய மளித்தனர் சமணர் 8. இத்தகைய சமணர் சமுதாய மத்தியில் மக் களைக் கவர்ந்திருப்பர் என்றும், இதன் வழி சமணர் எழுச்சி பெறு வதற்கு வழிபிறந்தது என்றும் கூறலாம்.
சங்க காலத்தில் இடையீடற்ற போர் இருந்தது போல இடையீடற்ற சிற்றின்ப நுகர்வு இருந்திருக்கின்றது என்று சொல் லலாம் போலத் தோன்றுகின்றது. இத்தகைய இடை யீ ட ற் ற இன்ப விளையாட்டினல் சமுதாயத்தில் பொய்யும் வழுவும் மலிந்து கிடந்தது என்பது வெளிப்படை,
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப9'
என்ற தொல்காப்பிய சூத்திரம் அதற்குச் சான் ருகும். இ ங் கே * என்ப" என்றதினல் தொல்காப்பியத்தின் முற்பட்ட சங்ககாலத்தி லேயே பொய்யும் வழுவும் தோன்றின என்றும் அதனல் அந்த
ணர் மணவினைகளை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். பொய்
யும் வழுவும் தோன்றிய பின்னரும் ஒருவனும் ஒருத்தியும் தாமே
17. சி. தில்லைநாதன் எம். ஏ. இளங்கதிர் 1960/61 8. மயிலை. சீனிவேங்கடசாமி சமணமும் தமிழும் ப. 41 9. தொல்காப்பியம் - கற்பியல்
71

Page 46
எதிர்ப்பட்டு உறவு கொள்ளுதல் மட்டும் இருந்து வந்ததாக தெரிகிறது. இவ்வாறு களவில் கூருபவர்கள் தமது புணர்ச்சிக்குச் சான்முக வேறு பொருட்கள் எதிர்பார்ப்பதில்: உள்ளங்களே சான்டுவன கீழ்க் காணும் பாடவில் ஒரு பெண்ளிைன் ஏக்கத் եմ եմ, որ եմմի նեr չէ :
"யாருமில்ஃபத்தானே கள்வன்
தானது பொய்ப்பின் பானெவன் செப்கோ
தினேத்தாளன்று சிறு பசுங்கால் ஒழுகு நீராரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே "1
இதுபோன்று தானவன் பொய்த்த காதல்கள் பல யதார்த் தத்தில் நிகழ்ந்திருக்கலாம். இது பாட்டிலும் வந்திருக்கலாம். எனவே இது சங்ககால மக்களின் இடையீடில்லாச் சிற்றி ன் ப நுகர்வையே காட்டுகின்றது.
இதஃன்த் தொடர்ந்து சமுதாய வளர்ச்சியில், மருத நிலத் திற் பெண் போகப் பொருளாகும் நிலை ஏற்படுகின்றது. சங்க காலத்திலே ஆண்கள் விறலியர் பானரிடம் ஆடல் பாடல் ரசனே பின் பொருட்டுச் செல்வர். அத் தஃவன் நாடும் விறலி காலப் போக்கில் பரத்தையாக மாறுகிருள் முதலில் மக்க ள் ஆடல் பாடல் மகளிரிடம் ஆடல் பாடலுக்காகச் சென் றி ரு க் கவர ம் ஆணுல் இந் நி ஃ மாறி ப் பொருளும் பொழுதும் உ ைடய செல்வந்தரே கஃபில் ஈடுபட முடிந்தது. நிலங்கள் பலவற்றை சொந்தமாக உடையவனே (காரன்) இந்த மகிழ்ச்சிக் கருமங்க் ளில் ஈடுபட முடிந்தது. கலேப் போக்கில் ஏற்பட்ட பிறழ்ச்சி சுயோல் வாழ்ந்தவளே போகப் பொருள்ாக்கி விடுகின்றது, இள் வாறு, சங்ககாலப் பெண்களின் நிவே சீர்கெட்டது.
இத்தகைய சிற்றின்ப உணர்வுகளில் நீந்தித் திளேக்கும் ஒரு சமுதிர் பத்தின் சக்திகள் உறிஞ்சப் பட்டு, த லி ந் து போக வேண்டிய நிஃப் ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட சமுதாயத்துக்கு அறக் கருத்துக்கள் போதிக்க வேண்டிய துவசிய தி வே யு உரு வாகின்றது மக்களும் அவற்றை ஏற்றுக் கொல்லாமலிருக்கவில்ஃப், விபச்சாரம் தமிழ் நாட்டில் அளவுக்கு மிஞ்சி ஒழுக்கக் கேட்டுக் கும் சமுதாயச் சீரழிவுக்கும் ஏதுவாகி விட்டதினூற் போலும் ஏாேதிபோன்ற சங்கம் மருவியகால அற நூல்களில் மசு ஒளிர் நடனம் இன்பம் இவற்றை வெறுத்து பல பாடல்கள் உருவாகின.
10 குறுந்தொகை 25

'மகளிர் பாடும் இடத்தை அணுகக்கூடாது. _&#iff விரும்பி ஆடும் நாடகத்தைச் சேரக்கூடாது. அவ்வாறு அணுகி குல் பகையும் பழியும் கடுஞ்சொல்லும் சாவும் வரும்' என்ற கருத்துப்பட
"பாடகஞ் சாராமை பாத்தில்ார் தாம் விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தாற் புகைபழி திச்சொல்லே சாக்காடே
リTs Gurリ ar@cm'''
என்கிறது ஏலாதி மேலும்
'இடைவனப்பும் தோள்வனப்பு மீடின் வனப்பும்
நடைவன ப்பும் நாணின் வனப்பும் - புனடசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணுே டெழுத்தின் வனப்பே வனப்பு'
என்று சங்ககாலத்தில் பெண்களே அழகு" என்று வருணிக்கப்பட்ட போற்றப்பட்ட சூழ்நிலக்கு மாமுக கல்வியே அழகு" என்று போற்றுகின்றது ஏலாதி. கணவன் இருக்கும்போது மற்றுெரு வனுக்குப் பிறந்தவன் கேத்திரன், திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்தவன் காணினன், விபச்சாரத்தில் பிறந்தவன் சுடன் என் ரெல்லாம் புத்திரர்களின் வகைகளக் கூறுகின்றது எாதி. பெண் கள் கருச்சிதைத்தல் ஆகாது என்று சிறு பஞ்சமூலம் பிடதுகின்றது. காலத்தின் கொடுமை தான் இந்நூல்களில் பிரதிபலிக்கின்றது என்று கொள்ள வேண்டிக்கிடக்கிறது 13
சங்ககாலம் முதல் சமண பெளத்த மதங்கள் இருந்து வந்தாலும் இத்தகைய சூழ்நிலபிலேயே இவர்கள் சிறந்து வளர முடிந்தது. தமிழகத்தில் காலூன்றிவிட்ட சமணர், இந்நிலயிற் மனப் பள்ளிகள் பலவற்றை நிறுவினர் சமனப் பள்ளிகள் பிர பலமடைய ஆரம்பிக்கவே அவர்கள் அங்கங்கே விர்ச்சிறுவர் கட்கு கல்வி கற்பித்து வந்தனர் பதினெண்கீழ்க்கக்கு நூல் களில் பல பல்வேறு தரத்தி லுமுள்ள மானவர் கட்குப் பாடமாக அமைந்தன. இதிலிருந்து பள்ளி ஆரம்பமும் கல்வியின் முதலாசி ரியர்களும் சமணரே என்ற உண்மையை அறிய முடிகின்றது. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான புலவர்களிருந்த போதும் தமிழ் தத்தின் அக்கால் கல்வியமைப்பு முறைகளேத் தெளிவாக அறியப்
11. ஏலாதி - - -
13. தெ பொ. மீ. சமணத் தமிழ் இலக்கிய வரலாறு

Page 47
போதிய சான்றுகளில்ஃப் 14 ஆணுல், சங்கம் மருவிய கால விடிய வில் சமணப் பள்ளிகளிற் கல்வி போதித்தமைப்பற்றி அறிகிருேம், இயற்கை நல்னே அனுபவித்து, உலக இன்பங்களில் நீந்தித்தித்த சங்ககால மக்கள் கல்வியின் அத்தியாவசியத்தை உரைவில்: ஆல்ை, சங்கமருவிய காலத்தில் வணிகம் பெருகிய நிலயில், நினிைதம் உள்ளிட்ட கல்விமுறை அவசியமாயிற்று. பார்களின் இந்தக் கல்விமுறை மூலம் சமுதாயத்தில் அவர்களின் செல்வாக்கு விெTந்தது .
"புறநானூாற்றிற் சில பாடல்களப் படிக்கும்பே Tது கள்ளே கைவாசம் என்றும் காலமுதல் அக்கயிலாபித்து வாழ் வதே வாழ்வு என்றும் தோன்றும் பல்லெல்லாம் தேய இறைச் சியை உண்பதே ரா வர மூவா ப் பெருமருந்தாம் அமுதினே உண் பாது போலத்தோன்றும்' என் து பேராசிரியர் தெ. விட்' மீ சுடறு கின் ரு ர் மது டான ங் சு ட் கு ம் புலாலுண விக்கும் மன்னர் மத்தியில் செல்வாக்கு இருந்தது என்பதற்கு புற நாஜிாற்றுப் பாடல்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். யவனர் கொண்டுவந்த பொருள்களிற் தேறலும் ஒன்று "இக்னே வள்ளத்தில் பெண்கள் தர பாண்டிபனே நீ குடித்து நீண்டகால வாழ்வாயாக" என்று பாடி முடிக்கின்றது மதுரைக்காஞ்சி 15 சங்ககாலத்தில் நில வி ய இக்குறைபாடுகளே நிவர்த்தி செய்யும் சங்கப் பருவிய காலத்தில் பல் அறத்தத்துவங்கள் m .
"சூழ்நிலபில் குறைபாடு ஏற்படும்போதுதான் ஒழுக்கத் தைப் பற்றி வற்புறுத்த வேண்டிய நில எழுகின்றது' என்பது வரலாற்றுண்மை, சங்க காலத்துச் சமுதாயக் குறைபாடுகள்தான் சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் பலவற்றைத் தோற்று வித்தன. இக் காலத்தில் எழுந்த பல அற நூல்களின் பெயர்கள் மருத்துப் பெயர்களாக அமையக் காண்கின்ருேம். உடம்பு நொந்து போகும்படி வருத்தும் நோயை வராமல் பாதுகாக்கும் மருந்து போல உள்ளத்திற்கும் அதன்வழி உயிருக்கும் நலம் விஃாவிக்கும் மருந்து நல்லொழுக்க முறைகளே. அவைகளேத் திரட் திரி சும், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என்ற உடல் நோய் குந்து ' பெயர்களேயே இட்டு உளநோய் மருத்து நூல்களப் பா பிக் கின்றனர் சங்கம் மருவிய காலப் புலவர்கள்.
14. கலாநிதி சு. வித்தியானந்தன் தமிழர் சால்பு L 253 15. மதுரைக்காஞ்சி 779 - 782
7
 
 

இதே நேரத்தில் வேருெரு உண்மையையும் ந விக்க வேண்டும், சமூகத்தின் தேவையையொட்டி எழுந்த சங்கம் ருவியகால அறநூல்கள் யாவும் அக்காலத் தமிழ் சமுதாயத்தின க்கு ஏற்றனவாக இருந்தன வெனக்கொள்ளமுடியாது. சங்க ம் மருவிய காலத்தில் உள்ள கருத்துக்கள் அத்தனேயும் மக்கள் வாழ்க் கயில் சிறப்பாக இருந்ததெனக்காண முடியாது காரணம், தமி சு மக்களுக்கு அறம் போதிக்க வேண்டிய தேவை இருந்தபோது ஒழுக்க தெறிகளே வகுக்க முற்பட்ட புலவர்கள் வடநாட்டிலுள்ள பல அறநூல்களே மொழி பெயர்த்தும் தழுவியும் வெளியிட்டனர். தானமாக வடமொழி நூல்களான பஞ்சதந்திரம் நீதிசாத் ரர்கருத்துக்கள் பல நாவடியாரில் இருக்கின்றன. மனுநீதி சாஸ் ரக்கருத்துக்கள் பல ஏலாதியில் கூறப்பட்டிருக்கின்றன.
S S STS SS S S S S S ST STS STS STSTSTSS S SSS
ஈழத்து மக்களே !
'ாந்தனே இங்கிய இதழ்கள் குள்ள
என்பதை அறிந்த துண்டா, ாந்த அவைகளுள் டின் பிறந்தோமா
இடையிலே பீ மிதநாள் செந்தது என்பதுஞ் செந்தமிழ் மகளே
தெரியுமா நம் நாட்டி ாத்த முந்தேழுந் தாளர்கள் இருAர்
EITIG IFF CFA-FFLAJ AFEFFT:
- வி. கந்தபாம்
LIIII i II:
ான் காய் கஃபர்
ஒ கயா அத்தென்னே
வான்ாட்பு வான்வென்
HIIs4;ʻriR,TI, II, «a 1 I. r. JurT i
ன்ேபாட்டின் சுரங்கத்தை
சிந்தையில்ே சிறுவயதில் திறந்நோய் .
ட ப. வே. ராட் 1ம்.
· · · · · · · · · · · · - - - - SLS S SS qS Sq STSMTqSqTSTTSTS MTSTS

Page 48
: செல்வநாயகம் எம். ஏ.
மணிவாசகரும் பக்திநெறிமம்
19ணிகொண்டிழைத்தாற் போன்ற இன்சுவை செறிந்த செய்யுட்களே யாத்து மணிவாசகர்" எனப் பாராட்டப் பெற்ற பெருந்தகை சமய குரவர்களுள்ளே தனித்துவம் வாய்ந்தவராவர். மணிவாசகரின் வாழ்க்கை வரலாறு தெளிவாக அறியப்படவில் பாயினும் மணிவாசகருக்கும், உருத் தெரியாக் காலத்தே உட்புகுந்து உளம் மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருனேயினுல் ஆண்டுகொண்ட" தில் ஃவ நாயகனுக்கும் ஏற்பட்ட இன் பத் தொடர்பினைத் திருவிஃா பாடல்" வாயிலாக அறிய முடிகின்றது. மணிவாசகரது திருப்பதி திருவாதவூரென அவரது செய்யுளிலிருந்து அறியக்கிடக்கின்றது. இதனுல் 'வாதவூரன்' என மணிவாசகரைப் பலரும் வியந்தழைப் பர். இவரது செய்யுட்கள் மணிகொண்டிழைத்தாற் போன்றி ருந்ததாலும் பண்டாய நான் மறையின் இறுதிச் செய்யுள்
'공
பசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை பேசி' என த் தொடருவதாலும் இவரது செய்யுட்கள் 'மணிவாசகமாக கருதப் படுகின்றன.
மணிவாசகப் பெருமானுக்கு இறைவன் பாலிருந்த இன்ப ஈடுபாட்டினே அழகொழுக அவர் பாத்துள்ள செ ய் யு ட் களா வ் அறிய முடிகின்றது. மணிவாசக மாந் திருவாசகத்தை உணர்ந்து படிப்போர் மனம் குழைந்து விடுவதுண்டு வாதஆரன் பா த் த கோவைநூல் திருக்கோவையார்' எனப்படும் இங்கு மணிவாச கப் பெருமான் இறைவன் பாற் கொண்ட பேரின்பக் கா த ஃ - முத்தா உன் தன் முகவொளி நோக்கி மு துவ ல் நகை கான அத்தாசால் ஆசைப்பட்டேன்' என்று கூறு ம ன விற்கு அவர் கொண்டிருந்த அ வ் வின் ப அனுபவத்தைச் சிற்றின் பவாயிலாக
ாக்கியுள்ளார்.
"அத்தேவர் தேவர் அவர் தேவர் என்றிங்கன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதவத்தே என மெய்த்தேவர் தேவர்க்கே" தன் உள் ள த் தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அர்ப்பணித்த மணிவாசகப் பெருமானது பேரின்ப நீ லே பி னே உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று திருவாசகத்திலாயினும் திருக் கோவை பாரிலாயினும் நாம் கானக் கூடியதாயிருப்பது அ வி து பேரின்ப ஈடுபாடுதான் இறைவன்பாற் கொண்ட அன்புப் பேரூற்றி வின்றும் பிறிட்டெழுந்த அனுபவப் பெரு வெள்ளமே அவரது திரு வாங்கள். அவ்வாசகங்களில் முதிர்ந்த சிவா அனுபவம் ஒன்றே ஆதிமுதலந்து மிருகப் புரையிட்டுச் செல்லுகின்றது.
"புன் புலால் பாக்கை புரை புரை , FIL
போன்ன்ேடுங் கோயிலாப் புகுந்து
ான்டு பாம் உருக்கிய ஈசனே' இடைவிடாது
சிக்கெனப் பிடித்த ஒரு தன்மையினேயே நாம் காண முடிகின்றது, இவர் இறைவனிடத்துக் கொண்டிருந்த இன்பக் காதல் மி க் வைராக்கியம் பொருந்திய தொன்முகத் கானப்படுகின்றது. அன் றியும் தன்னே என்றும் இழித்துக் கூறுவதிலிருந்து இவர் இறை வன்பாற் கொண்டிருந்த அருட்டன்மை மேலுமதிகமாகப் புலப்
படுகின்றது.
ஆயநான் மறையவனும் நீயே ஆதல்
|} |(})}}| tl | ft it! பாவரிதுங் கனடான் ஆர்
நாயினேன் ஆதயுேம் நோக்கிக் கண்டு
.ஆண்டுகொண்டாய் என்ற செய்யுள் இறைவனும் பணிவாசகரும், உண்மையில் இரு துருவங்கள் என்ற பொருள்ப அமைந்துள்ளது. இறை யருள் களங்க மற்றது. காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி நிற்கும் அபு பார்களே ஆண்டுகொள்ளும் தன்மை உடையது. । ।।।। a 山斤西芮 நாபினேன் ஆதலேயும் நோக்கிக் 1. ຜູ້ ஆண்டு கொண்டாய்' " ன்று ஈரிவாகப் பெரு ந் த 6 சு இறைவனின் அருள் நோக்கினே விதந்து கூறுகின் ருர்,
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு தாயினேற்கே
காட்ட தெனவெல்லாங் காட்டி - மீண்டும் பிறவா மற் காந்தருளுகின்ற் தன்மையினே நயம்பட எடுக்குக் கூறுகின் குர் . மணிவாசகன் இறைவன் பாற் கொண்டிருந்த அன்பின் மூல மாகப்பெற்ற அனுபவத்தையும் உள்ள நெகிழ்ச்சியையும் திருவாசக Jill LGT வெளிப்படுத்துகின் முர்,

Page 49
வந்தார் விரிசடையப் விண்ணுேர் | °Lylloss என்க்கேட்டு வே' நெஞ்சாப்
பள்ளத்தாழ் உறுபுனலிற் նչեւքասարդ 'த்துருகும் அவர் நிற்க எனே யாண்டாய்க்கு
ஈன்ற செய்யுளின் வாயில அவரது உள்ளத் துடிப்பை ஒர முடிகிறது இறைவன்ே அஞ்சமெனக் கொண்டு பா டு கோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அகுலிஃபானுல் என்று வாய்விட்டு அரற் துகின்ருர்,
"தனியனேன் பெரும்பிறவிப் பெளவத்து எவ்வத் தடந்திரையால்
எற்றுண்டு பற்ருென்றின்றி கணியைநேர் துவர் எயார் என்னுங்காளாற் கலக்குண்டு
காய வான்சுறவின் வாய்ப்பட்டு இனியென்னே யுப்புமா மென்றெண் ஓரி ஆஞ்செழுத்தின்
பு:ண்ப்பிடித்துர் is a lir Clair முவேனே முதலந்த மில்லாமல் வற் fall. I,
ஆட்கொண்டாய் மூர்க்கவேந்த
என்னும் வாதஆரன் செய்யுள் இப்பிரபஞ்ச வாழ்க்கை WF ĉi-jr - 1." La LG Li El Li. பிடித்துக் TL2)äläi Irgl Jr., II மருது கொடு விக்கியின் பாற் *-@ 、 岳、 *) u岛
ட்சத்தின் து: ਹੈ। ■ G|...}; ப்தியினும் பெதும் கயிற்ருற் கட்டுண்டு கிடக்கும் எமக்கும் -" இதுவெனச் சொல்லாமற் :ெ போகின்ருர் மாவடி இங்கு ஒர் அரிய சித்துவத்தினேயே புகுத்திக காட்டுகின்ற தன்மை リTTー上ーリ
விவித்திநிதி பெண்பர் மக்கள்கு கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ புறப்பென்னுஞ்
தெளிவித்த
வித்தகத் தேவர்த்ரே சென்று தரப் கோத்து ' 匾 L厅L、 (凸 பெருமான் பித்த கிற் பிறப் போபுறப் பென்னுரு சித்தவிகாரத் விக்கந்தெளிவித்த வித்தத் தேவரிடத்துச் சென் 'துமாறு அரச வண்டி: அது ப்புகின் ருர், இறைவன் பால் அவருக்கிருந்த இன்ப ஈடுபாடு அத்தகையது. இத் துகைய பல பாடல்கள் மூலம் மணிவாசகர் நியிேல்லாத இன் சின் வாழ்வி: யும், நிஃபேறுடையதும் நித்தியத்தன்மையுடை யதுமான பேரின்ப நிலையினேயும் 19-if" lyriffirri, o, or
7
 
 
 
 

னப்பனுெப்பதோர் அன்பின்மை கண்டபின்னும் அல்லலறுத்து ஆண் ந்தம் பெருக்கிய அவ்வரிய சோதியை மணிவாசகர் என்றும் சந்திருக்கவில் ஃ1 நாடகத்தால் அடியார்போல் நடித்தபோதிலும் தாயில்ாகிய இன்னருள் புரிந்து, என்புள்ளுருக்கி, இரு வினேன. ஈடழித்துத் துன்பம் சுளேந்து, துய்மை செய்து முன்புள்ளவற்Tை) முழுதழித்து உட்புகுந்த சுருனேக் கடலின் பால் மணிவாசகர் கொண்டிருந்த அன்புப் பிEப்பு எல்லோர் உள்ளங்கள்ேபும் உருக்க வல்வதாகும்
திருவாசகச் செய்யுட்கள் கல்நெஞ்சரையும் கரைச்சிெப்பு மாற்றல் வாய்ந்தவை, செய்யுட்களில் விரவியுள்ள தத்துவப்பொரு ளோடு சொல் பொருள் நயம், ஒசையமைதி முதலிய இன்சுனிஸ் களும் பொருந்திக் காணப்படுகின்றன. மணிவாசகருக்கும் தாபி ணுஞ்சாலப் பரிந்து உப்பிலா ஆனந்தமாய் தேனிஃனச் சொரியும் பரம்பொருளிடம் தோன்றிய இன்ப அனுபவத்தினேயே இச் செய் புட்களில் நாம் காணமுடிகின்றது.
STSSSS SS SS SSAASqSAS SSAS S SAS A SAS SSAS S S A S SqqS SqqSqSq SSqqSqS SqqSqSqSqSASAS SSAS SSSSS u u D D D DD DD DS TS qS
அன்பின் அசைவு
காலேயிலே பால் சுரந்து, தனது அ ரு ம்ை கன்றை ஒளட்டி, அதன் உச்சிமோந்து நாவினுல் அதன் உடம்பைப் பரிசித்துப் பிரியாமல் பிரிந்து சென்ற அதன் தாய், அந்தியாகிய பாவேக் காலத்
। ।।।। கன்ஆறத்தேடி வருகின்றது. அப்பொழுது தாயைக் கண்ட அந்தக் கன்று, தன் பாவ் என் இஸ்ஃபா ப், உருகி வெயிலே எதிர்ப்பட்ட வெண்ணெயாய் விடுகிறது. நான் றி மாத்திரமே பயின்ற நாயின் வால் சற்றே ಟ್ವಿಟ್ಜೆ|| பயி:வேண்டுமாயின் அந்தக் கன்றின் வாளினிடத் திலேதான் பயிலவேண்டும். அது தாயின் படியைத் தேடிப்பால் பருகும்போது அதன் வால் அசையும் அசைவுக்குத் தான் துன் பின் அசைவு சான்று பெயர் தாய் அன்புக் கயிற்குல் சுன்னறு இழுக்கும்போது எந்தக் கயிற்ருலும் கன்றைத் த டைர்ெ ப் த ல் சுட்டாது. சுந்தரர் என்கின்ற கன்று ஒரு நாள் அதன் தாய் இழுத்தது. அப்பொழுது அந் த கன்னப் பெல்மான ஒரு சங்கிளியினுவே தானுந் நடுக்கி முடியாவின்ஃ.
- பண்டிதமணி வி. கனபதிப்பிள்ளே
79

Page 50
ந. சோமசுந்தரம்
அகத்திணைக் கோவையிற் பாத்திர இயல்புகள்
உலகியல் வாழ்க்கைக்கு அன்பு இன்றியமையாத தொன்று. உலக மக்கள் யாவரும் அன்பைப் போற்றி வாழ்ந்து வருகின்ற னர். உலக மொழிகள் பலவற்றிற் காதல் இலக்கியங்கள் பெரு மளவு காணப்படுதல் இதற்குச் சான்ரு கும். தமிழ் மொழியைப் பொறுத்த வரை இது முற்றிலும் உண்மை. அன்பு வாழ்வு வாழ்ந் தவர்கள் தமிழர்கள். இதனலேயே அன்பின் அடிப்படையில் அகத்திணை ஒழுக்கம் அமைத்து அன்பின் ஐந்திணை என இலக் கணமும் வகுத்தனர். சங்க கால இலக்கியங்களின் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அகத்திணை இலக்கியங்களாகும். இதனை நன்கு உணர்ந்தே வள்ளுவரும்,
'அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன் பாற்கண்
வற்றல் மரந் தளிர்த்தற்று' என்றர்.
இந்த அன்புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே பக்தி மார்க் கம் ஆரம்பமானது. பக்தி அனுபவத்தின் முதிர்ச்சி நிலையிற்ருன் திருவாதவூரடிகளின் திருக்கோவையார் பிறந்தது. அன்பு உணர்ச் சியின் கனிந்த நிலையாதலின் அகத்திணை ஒழுக்கம் பூரணத்துவ மான நிலை அடைவ ைத த் திருக்கோவையாரிற் காணலாம். இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்று கூறி, மறு உலக வாழ்விற் கான ஆயத்தங்கள் செய்வதை விடுத்துக், கிடைத்துள்ள இல் வாழ்க்கையையே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, உய்வதற்கு முயலலாம் எனக் கருதினர் மணிவாசகர். எனவே பக்தியனுப வத்தை உலகியலிற் கலந்து சோழர் காலச் சமய உலகியல் இலக்கி யங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்ததுடன் அகத்திணை ஒழுக்கத் தினை பூரணத்துவம் பெறவும் செய்கிருர்,
சங்ககால அகத்திணை இலக்கியங்கள் பல புலவரால் பாடப் பட்டு பின்னர் ஓர் ஒழுங்கு முறைபற்றித் தொகுக்கப்பட்டது,
80

இதனல், ஒரு பு ல வ ன் அகத்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியவற்றை பூரணத்துவமடைந்தவை என்று கொள்ள இட மில்லை. அகத்திணை இலக்கியங்களில் இடம் பெறும் முக்கிய கதா பாத்திரங்களான தலைவன் தலைவி, தோழி ஆகிய மூன்று பாத்தி ரங்களும் சங்க கால இலக்கியங்களில் "பூரணத்துவமான வளர்ச்சி பெற்றிருந்தன என்று கூறுவதற்கில்லை. ஒரு புலவனின் தொடர் பான உணர்வைச் சங்க கால இலக்கியத்திற் கண்டாற்ருன் புலவன் படைத்த கதாபாத்திரங்களின் பூரணமான பொலிவை படிப் போர் உணர முடியும். பல புலவர்களின் கற்பனைத் தொகுப்ப்ே சங்கப் பாடல்கள். இந்நிலையிலிருந்து திருக்கோவையார் வேறுபடு கிறது. அகத்திணைப் பண்புகள் பூரணத்துவம் பெற்ற இலக்கியம் இது வெனலாம். அகத்திணை இலக்கியத்திற்குரியனதான தலைவன் தலைவி, தோழி முதலியோரின் குணவியல்புகள் பூரணத்துவம் பெற்று மிளிர்வதைத் திருக்கோவையாரில் காணக்கூடியதாகின்றது. மணிவாசகர் இம் மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங் களையும் இயல்புகளையும் சித்தரித்துச் சென்று அகத்திணை ஒழுக் கத்தை மேன்மையடையச் செய்வதுடன் கிடைத்துள்ள இவ்வுலக வாழ்க்கையே சிறப்பாக வாழ்ந்தால் உய்நெறியடையலாம் என உணர்த்துகிறர். திருவாதவூரனின் அகத்திணை இ லக் கி ய மா ன திருக்கோவையாரில் கதாபாத்திரங்களின் படைப்பையும் அவற் றின் குண இயல்புகளையும் சித்தரித்துச் சொல்வதால் அகத்திணை ஒழுக்கம் பூரணத்துவம் அடைவதையும் நோக்குதல் இன்றியமை யாதது.
கோவையின் கதையோட்டத்தில் தோ ழி சி ற ப் பி ட ம் பெறினும், முறைப்படி நோக்குதல் நன்று. தலைவன் சங்ககால இலக்கியங்களில் வரும் தலைவனை ஒத்துள்ளான். தலைவியைக்கண்டு மலர்மாலையோ என மயங்கி மலர் மாலையல்லள் மலரினும் மெல்லிய மங்கை என உணர்ந்து அவளை அடையத் துடிக்கிறன். இதிலி ருந்து திருமணமாகும் வரை தலைவன் பிரிதலாற்ருத பண்புடை-! வனுகச் சித்தரிக்கப்படுகின்றன். கோவைத்தலைவன் உயிர்த்துடிப் புள்ள ஒரு பாத்திரம். தலைவியுடன் புணர்ச்யில் ஈடுபட் - பின் அவ்வின்ப உணர்வுகளை தனது பாங்கனிடம் பங்கிட்டுக் கொள் கிருன். மனிதனுக்கு இறைவன் மனதைக் கொடுத்திருக்கிருன் மனம் கிடைத்தவற்றை இரை மீட்டு அசைபோடும் தன்மையது. அசைபோட்டவற்றை மற்ற உள்ளங்களுடன் பங்கிடவும் செய்யும் இப் பண்பு தலைவனல் நன்கு சித்தரிக்கப்படுகிறது. பாங்கனிடம் சுறியதும் பாங்கன் தலைவியைக் கண்டு வந்து"தலைவனின் இன்ப உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கின்றன். இத்துடன் பாங்கனின் கடமை
8.

Page 51
முடிந்து விடுவது நோக்கத்தக்கது. தோழனுற் தூண்டப்பட்ட தலை வன் மீண்டும் பொழிலிடத்துச் சென்று தலைவியை அடைகிருன்,
தன் முயற்சியினல் தலைவியை அடிக்கடி அடைதல் இய லாது என்பதை உணர்ந்து தலைவியின் தோழியை நாடுகிருன். தோழியோ தலைவியின் நலம் விரும்புபவள், இரக்கம் உள்ளவளா யினும் கண்டிப்பானவள். இதனல் தலைவன்பாடு தர்மசங்க்ட மாகிறது. இருந்தும் தோழியிடம் இரங்கி நின்று பகற் குறிக்கு அதாவது பகலில் சந்திக்க ஏற்பாடு செய்கிறன். பகலில் சந்தித் தல் அடிக்கடி நடக்க இயலாது என்பதை உணர்ந்து இரவுக்குறி நிகழ்கிறது. இரவுக்குறியில் தலைவனின் பிரிதலாற்ருத பண்பு புலனுகிறது. பின்னர் தோழியின் உதவியால் தலைவியை மணம் முடித்த பின் தலைவனின் குண இயல்பில் மாறுதல் ஏற்படுகிறது. தலைவியைப் பிரிதலாற்றது ஏங்கித்தவித்த தலைவன் தலைவியை அடைந்த பின் அமைதியடைகிருன், மனித மனம் கிடைக்கும் வரை ஆர்வத்துடன் ஏங்கும், கிடைத்தவுடன் அப்பாடா என்று அமைதி கொள்ளும். இப் பண்பு தலைவனல்நன்கு சித்தரிக்கப்படு கிறது. காதல் உலகில் உணர்ச்சிக்கு உரிமை அதிகம். திருமணம் என்ற எல்லைக்கு வந்த பின் உரிமைகள் குறைகின்றன. கடமைகள் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இங்கு கோவைத் தலைவ னுக்கும் கற்றற் பொருட்டும் அரசனின் கடமையின் பொருட்டும் பொருள் தேடும் பொருட்டும் தலைவியை விட்டுப்பிரிய நேரிடு கிறது. இங்கெல்லாம் தலைவன் முன்போல் பிரிதலாற்ருது துடிக்க வில்லை; காணும் பொருட்களிளெல்லாம் தலைவியின் உருவத்தைக் கண்டு கவல்கிறன். ஆனல் கடமை உணர்வு இக் கவலைக்குத் திரைபோடுகிறது. எனவே தலைவியை எண்ணி இரங்கி ஏங்கு வதுடன் நின்று விட வேண்டி உள்ளது. எனவே திருமணம் வரை பிரிதலாற்ருத பண்புடன் விளங்கிய தலைவன் திருமணத்தின் பின் இரங்கி எங்கும் பண்பினனுக விளங்குகிருன், மனித மனம் மாற் றற் குரியது என்பதை மணிவாசகர் தலைவனுாடாக உணர்த்திச் செல்கிறர். كسلا
அடுத்த கதாபாத்திரம் தலைவி, சங்ககால அகத் திணை இலக்கியங்களில் வரும் தலைவியைப் போல் இவள் இருப்பினும் பேசாமடந்தையாக கதை முழுவதும் இருப்பது வியப்பிற் குரியது. உணர்ச்சியால் உள்ளப் பாங்கை வெளிப் படுத்துகிருளே யன்றி தலைவனுடனே தோழியுடனே தனது மன உணர்ச்சிகளைக் கூறு. வளாகத் தெரியவில்லை. சில இடங்களில் அஃதிணைப் பொருட்களில் தனது வேதனையை உணர்த்திச் செல்வதைக் காணமுடிகிறது. கதை நெடுகிலும் உணர்ச்சித்துடிப்பான பாத்திரமாக பேச
82

மடைந்தையாக தலைவி சித்தரிக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக் கிறது. தலைவனைப்போல் இவளும் தலைவனிடம் உள்ளம் பறி கொடுக்கிருள். ஆனல் அவனைப்போல் தோழியிடம் செ ன் று உணர்வை பங்கிடவில்லை. உணர்ச்சிகளை அடக்கி வைத்து விடு கிருள். 'பெண் ஆணைவிட உணர்ச்சிகள் மிகுந்தவள், அ வ் வுணர்ச்சிகளை அடக்குவதிலும் ஆணை விடச் சக்தி வாய்ந்தவள்; என்பதை உணர்த்துகிறது. எனவே தான் தலைவி தனக்கு இயற்கை யாக அமைந்த இப் பண்பாலும் நாணத்தாலும் தோழி யிட ம் ஒன்றும்.கூறவில்லை. தலைவிபடும் இன்பவேத%னயைக் குறிப்பா லுணர்ந்த தோழி தலைவனைச் சந்திக்க வாய்ப்பேற்படுத்துகிருள். இரவுக் குறியிலும் பகற்குறிபிலும் தலைவனை எண்ணி ஏங்கும் பண்பு டிசித்தரிக்கப்படுகிறது. தலைவி மணம் முடிக்கும் வரை இரங்கி ஏங்கும் பண்பினளாகவே சித்தரிக்கப்படுகிருள்.
- ፲፰ ;‛ ` இரவுக்குறியில் நாய்களின் ஒசையாலும் பறவை களி ன்
ஓசையாலும் தலைவன் வந்து விட்டான் என எண்ணிச் சென்று
ஏமாற்றமடையும் தலைவியின் நிலை இரங்கி ஏங்கும் பண்பை அவ ளுக்கு அளிக்கிற்து. கலவி இன்பம் ஊரலரால் தடைப்பட்டதும் வேதனையடைகிழ்ள் தலைவி. ஒரு வழித் தணத்தல் என்னும் பகுதி யும் தலைவியின்'இரங்கி ஏங்கும் பண்பிற்கு ஒர் எடுத்துக்காட் டா கும். சிலப்பதிகாரத்திலே கானல் வரியிலே வரும் தலைவி கடலலை கள் தலைவன் தேரிற் சென்ற பாதையை அழித்து விட்டனவே என்று எண்ணி வேதனைப்படுகிருள். கோவைத்தலைவி. பிரிந்து சென்ற தலைவன் எப்போது வருவான் எனக் கடலலைகளிடம் வினவுகிருள். சங்க இலக்கியங்களிலும் அதனை அடுத்து வந்த அகத்திணை இலக்கியங்களிலும் தலைவன் தலைவியர் துன்பத்தைப் பிற பொருளில் ஏற்றிக் கூறுதல் மரபு. இங்கும் தலைவி தனது இன்ப வேதனையை அன்னங்களிடம் கூறியும் அவரொடு புலம்பி யும், பங்கஜத்துடன் பரிவுற்றும் வெளிப்படுத்துகிருள். இவ்வாறு இரங்கி ஏங்கும் பண்பைச் சித்தரிக்கும் தலைவி படிப்போர் உள் ளத்தில் இரக்கத்தை ஏற்படுத்துகிருள். தலைவியின் நலம் ஒன்றையே விரும்பும் தோழி தலைவனின் நிலைகண்டு இருவரையும் மணம் முடிக்க ஆவன செய்கின்ருள். இருவரும் உடன் போதலில் உள்ள இடர்களை நீக்கி மணம் செய்து வைக்கிருள். இருவரும் திருமண வாழ்வில் ஈடுபடுகின்றனர். தலைவன் உள்ளத்தில் இ ப் போ து கடமையுணர்வு காதல் உணர்வுக்கும் எல்லையற்ற உரிமை எண் ணங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனல் ஊரார் பழிக் கஞ்சிப் பழகிய தலைவியின் நிலைமாறி உரிமையுணர்வு மேலோங் கிய் நிலை இப்போது காணப்படுகிறது. (தலைவியிடம்) அவள் உள்
S3

Page 52
எாத்தில் உணர்வே வியாபித்துள்ளது. 'ஈயை வவேப்படுத்திய சிலந்தி அமைதியாக உண்ணக் காத்திருப்பது போன்ற நிலே தலே வனுடையது. மேய்ந்த உணவை படுத்திருந்து உடனே அசை போடும் பசுவின் நிலே த லேவியினுடையது.' த லேவன் கிடைத்தும் உரிமையாக அனுபவிக்க கிடைக்காமையால் தஃவி ஏங்குகிருள். தஃலவன் பிரிவை ஆற்ருது தவிக்கிருள் இங்கு தஃவி பிரிதவிாற் ருத பண்பைப் பெறுகிருள். இவ்வாறு தஃவன் தஃவியர் குன இயல்புகள் பூரண வளர்ச்சி பெறுவதும், மனவளர்ச்சி சித் த ஃன என்பவற்றிற்கேற்ப குண இயல்புகள் மாற்றமடைந்து செல்வதும் திருக்கோவையாரின் கண்டு இரசிக்கக் கூடியதாக உள்ளது. இது அகத்தினே ஒழுக்கத்துைப் பூரணத்துவம் அடையச் செய்கிறது.
திருக்கோவையாரின் முக்கிய ஜீவநாடியாக தோழி விளங் குகிருள். சங்ககால அகத்தினே இலக்கியங்களில் வரும் தோழிக் கும் இவளுக்கும் குண இயல்பில் வேறுபாடுகள் சில உள. இரு வ ரும் த லேவியின் நலம் விரும்புபவர்கள் சங்ககாலத் தோழி தலே வசீனக் கண்டித்து காரியத்தைச் சாதித்துக் கொள்வாள். ஆணுல் கோவைத்தோழி இரக்க மனம் படைத்தவள். தலேவனேக்கண்டிக்க மனம் வரவில்ஃப் த லேவனுக்குத் தனது அருமையையும் தஃவி பின் அருமையையும் உணர்த்துவதுடன் நின்றுவிடுகிருள் மற்ற முழு நேரமும் இரு வரையும் இசீனத்து வைப்பதிலேயே நிற்கிருள். சிறந்த மதிநுட்பமும் துணிவும் ஆற்றலும் மிக்கவளாப் தோழி சித்தரிக்கப்படுகிருள். சில சந்தர்ப்பங்களில் தவிேயிலும் மேம் பட்டு விளங்குகிருளே என எண்ணத்தோன்றுகிறது. எனினும் தோழி ஒரு தியாக சமயவாதியினளாய் தஃலவியின் உள்ள பாங்குடையவளாய் பருவத்திற்கேற்ற இன்ப உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் தோழி தஃவியின் நலத்திற்காக இறுதிவரை தன் நலன்களேத் தியாகம் செய்து வாழ்தல் போற்றற் குரியது. இத்தகைய உன்னதமான கதாபாத்திரமான தோழி தலேவன் தஃவியர் திருமணம் வரை இ:ேத்து வைத்த படிம் தோழியாக விளங்குகிருள். திருமணத்தின் பின் அவன் தலே விக்கு ஒத்தாசையாக இருந்து தஃவியின் உணர்வுகளேப் பங்கிடும் தோழி யாக விளங்குகிருள், பாங்கஃப்போல் தஃவிக்குத் தோழி இருப் பினும் தோழியின் கடமைகள் பாங்கனிலும் கூடவாகும் பாங்கன் உணர்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வதுடன் நின்று விடுகிருன், தோழி இறுதிவரை இருவருடைய இன்ப துன்பங்களிலும் பங்கு கொண்டு வாழ்கிருள்.
ஆண் இல்வாழ்வில் பொறுப்புணர்ச்சியற்றவன், பெண் பொறுப்புணர்ச்சி உள்ளவன், இதனுலேயே இல்லாள் என்னும்
84

பட்டத்தை பெறுகிருள். இவ்விரு வரையும் இனத்து வைப்பதால் இல்வாழ்க்கை சிறப்படைகிறது என்பதை உணர்ந்த தோழி இரு வரையும் இனத்து வைக்கப் பாடுபடுகிருள். தஃவன் 'தீயவியர் மனப்பாங்கை அறியத் தோழி எடுக்கும் நடவடிக்கைகள் இரவுக் குறி பகற்குழி என்பனவற்றில் நன்கு சித்தரிக்கக்படுகிறது. இதில் அவனது கடம்ை உணர்ச்சி தன்னலமற்று சிந்தனே என்பன் புலனு கின்றன. இருவரையும் இணைக்க எடுக்கும் நடவடிக்கைகள் உடன் போக்கு முதலிய பகுதிகளில் புலனுகிறது. அவனது அறிவாற்ற லுக்கு இவை ஓர் எடுத்துக் காட்டாகும். சங்ககாலத் தோழி இறைச்சிப் பொருளால் த லேவனேக் கண்டித்து ஊரார் முயற்சி புடன் ஒன்று சேர்க்கிருள். கோவைத்தோழி ஆற்றல் வாய்ந்த வள், கதைக்கு மட்டுமின்றி தலேவன் தலேவியருக்கே ஜீவ நாடி யாக இருந்து தனது முயற்சியின் முத்திரை வெளிப்படும் வண் னம் இருவரையும் இல்வாழ்வில் ஈடுபடுத்துகிருன். இல்வாழ்வில் ஈடுபடுத்திய பின் தனது கடமை முடிந்தது என்று வாளா இருக்க வில் திருமணத்தின் பின்னரும் தலவியின் நலன்களைப் பேணி வாழ்கிருள். அகத்திணே இலக்கியத்தில் தோழியின் தியாகம் தன் னலமற்ற போக்கு பாராட்டக் கூடியவகையில் அமைந்துள்ளது.
அகத்தினக் கோவையாகிய திருக்கோவையாரில் அகத் தினே ஒழுக்கம் தலவன் தஃவி தோழி ஆகிய மூவராலும் பூர னத்துவம் பெறுவதை இதிலிருந்து அவதானிக்கலாம். இந்த கைய அக வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து உய்நெறியடைய லாம் என்பதற்கு ஒர் உதாரணமே திருக்கோவையாராகும்.
— ܒ --------------------- ܗ
சொர்க்கலோகத்துத் தேவ கன்னியே மாணி டத்தன்மைக்கு உயர்வினவனோ! உன்னில் தாங்கி நிற்கா அளவுக்கு ஒளி, காதல் அமரத்துவம் எல் லாவற்றையும் பெண் என்ற அந்த பிரகாச வடிவத் துக்குப்பின்னே திரைபிட்டு மறைத்திருப்பவளே! சாஸ்வதமான சாபத்தில் தேற்றும் இனிய கிருப கடாட்சமே இந்த விளக்கற்ற பிரபஞ்சத்தின் திரை யிட்டு மூடிய மகோன்னதமே மேகங்களுக்கப்பால் | தோன்றும் சந்திர வடிவம் நீ இறந்தவர்களுக்கு மத்தியில் தோன்றும் ஜிவவடிவம் நீ! புயலுக்கு
மேலாகத் தோற்றும் தாரகை நீ! நீ தான் அற்பு தம் நீயே அழகு! நீயே"பயங்கரம் இயற்  ைக யின் கலே இங்கிதமும் நீ!
-"ஷெல்லி(தமிழில் சிதம்பர ரகுநாதன்)
85

Page 53
* SeaTIT)s (G2a(ii)
36 lip,
* 5?TI6)III (IIIöä
2T 535i Li,
(65TLIIT' பீடியை நாடுங்கள்.
எல்லா இடங்களிலும் சிறப்பாக விலைப்படுவது
“(TLIIT
లోపా TIFRA
KOYA BEELD Co.,
'
प
التعلم
Rip
TلH
|്
93, KANDY ROAD, MAWANELLA.
 
 

காவில் நுழைந்து கவிஞர் தருமினிமைப்
வின் சுவைநுகர்வீர்! பழகுதமிழ்ச் சொல்லாரம் நாவில் மணக்கும் நறைகமழும். செந்தமிழின் ஆவித்துடிப்பு ஆங்கு நிறைந்திருக்கும்.
இன்பக் குறிஞ்சி நிலத்திளங் கவிஞர் it railiff, 3-5 என்புக் குழைவில் எழுந்த இளங்காவின் முன்பு நிறுத்தி 1ة أو الا 1 ل الات الات اليم * இன்ப நிறைவு இளிதிருக்கும் நீர் .n וז'ו והיה 'Tri !
- * Յհա"
崇

Page 54
(留b古QËły

அகலிகை
புதுமைப்பித்தன் சாபவிமோசனத்தில் நோக்கிய அகலிகையையே, மிஞ்சும் வண்ணம் புதிய கோணத்தில்,
உளவியல் நோக்கில்,
நடிது கவிஞர் அணுகுகிறர்.
மஹாகவி'
}ந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே ந்தனம் கமழும் மார்புச் சால்வையிற் , சரிகை மீதில், ந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந்நிலவு பட்டுச் ந்திற்று மிரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்ரும்.
கற்களிற் படாத காலிற் சுழல் ஒலி கிளம்ப வில்லை. நிற்கவும் இல்லைத் தோள்கள் நிமிர்ந்தவன் நடந்துசென்று புற்றரை அடைந்தபோது பாதத்தைப் பொறுக்கவைத்தான். சிற்றற்றின் அரவம் கேட்டுச் செல்கின்றன் அதனை நாடி.
ாதையில், விடியும்போது பகல்போல விரியப் போகும் பாதினைப் பிடுங்கி கைக்குள் பொத்தினன் மோந்து பார்த்த டன், ஆதலும் வாழ்ந்தோர் நாளில் அழிதலும் ஆன இந்த மதினிச் சிறப்பைக் கண்டு வெறுத்தாலும் கவர்ச்சி கொண்டான்.
கையினில் நீரை அள்ள்க் குனிந்தவன் களப்பைத் தீர்த்தான் ஐய, எச்சுவையும் அற்றும், தேவரின் அமு ைத் வென்றி செய்ததைச் சிந்தித்தானே? சிரித்தனன் சிறிது. முன்னர் சொய்தபூக் கீழே வீசிக்"குகை ஒன்றைக் கு றுகலுற்ருன் . . .
89

Page 55
முத்தில்ை நிறைந்த வான மூடி இந்நிலத்தில் உள்ள அத்தனே பட்டும் ஒவ்வா அழகிய நிறமே வாடை, கத்தி காற்செருப்புக் காப்புக், சுழற்றிஓர் ஒதுக்குத் தேடி வைத்துப்பின் திரும்பிப் பள்ள வழியினேத்தொடர லானன்.
" இருட்டிலும் நுழைய வல்ல இந்திர நோக்கி லேஅம்
சிேரட்டுாைன் மரங்கள் சூழ்ந்து முதிர்த்த காட்டிடை, நீர்ஒடும் HTத்திலே, கமுகும் தெங்கும் புலப்பட இரண்டு கண்கள், உருட்டினன் ஊன்றி நோக்கி உள்ளதோர் குடிலும் கண்டான்
வேலியில், முள் இல்லாத வெண்டியை மெல்லத் தாண்டக், கோழிகள் விழித்துக் கொண்டு, குசுகுசுத் தனமாங் கொப்பில் ஒஃவயோ பிழைத்த தட்டி ஓட்டையில் நாட்டம் வைத்து, மாலுண்ட வானக்காரன் மறுகினுன் நோக்கி நோக்கி,
அகவிகை தளிர்க்கை கொஞ்சம் அசைந்ததும், அருகில்துங்கும் மிகுதியாய் நரைத்த நெஞ்சுக் கோதமர் மேற்படர்ந்து புகஇவர் விழித்துப்பார்த்துப்பொழுதாயிற் றென்ப தெண்னி அசின்றதும் ஆன யாவும் அவன் அங்கு நின்று கண்டான்,
*சிசி சி' விற் தேடி அகீலந்தகை விரல்கள் மீண்டு Il T4 e T (Gris மார்பிற் பதிந்தன. நெளிந்த வாயின் மீது பன்முறுவல் மீண்டும் விகாத்தனள், முயன்று பின்னர் மாது குப்புறப் புரண்டு ம&ண்யினை அணைக்கலாஞள்.
கோத மர் நடந்து சென்று, குந்திய கல்லின் மீது சாகவே நிகர்க்க ஏதோ தவம்புரிந் திருந்தார் வீட்டில், காதலின் பிடிப்பிற் சிக்கிக் கலங்கினுளது கால்மாட்டில், நீதிகள் நி:னயாளுகி நெடும்பிழை இழைப்பான் நின்றன்.
ாட்டுக்குள் அமைந்தும், அந்தக் கடுந்தவ முனிவர் செய்த வீட்டுக்குள் இன்று மட்டும் விலங்குகள் நுழைந்ததில் ஃ. பாட்டுக்கோர் உருப்போல் வாளேப் பச்சையாய்க் கண்ட போதை ஈட்டிபோல் இதயத்தேற இந்திரன் எது செய்தானுே.
9 ()

துடித்தனள். எனினும் பட்டதுன்பினுள், வலியோன் கைக்குள் பிடித்தது பிடித்ததால், அப்பிடி பிடி கொடுத்தாள் வந்த அடுத்தவன் அழுத்தமாக ஆசைகள் புதைக்கக் கண்கள் எடுத்து நோக்காது சோர்ந்தும் உலகையே இழக்கலானுள்
பித்தம் கொண்டவனேப் போல ப், பிதுங்கிய விழியிற் காதல் அர்த்தங்கள் சிதறிப் பாய அவள் உடல் தனதே ஆக்கி, முத்தங்கள் பறித்தான், அன்னுன் முகம் முழுவதுமே, இன்பிற் சுத்துங்கால் மாது, சற்றே கண்ணிமை திறந்து போகப்
பார்த்ததும், துவண்டு மேனி படபடத்திட மேலெல்லாம் வேர்த்தது. வேர்த்தபோதே விறைத்தது. விறைப்பு மூச்சை
நூர்த்தது. நூர்ந்து போளுள்.நொடியிலே நொடிந்து, கண்கள் பார்த்ததே பார்த்த பாங்கிற் பாவை கல்லாகி விட்டாள்.
அந்தரத் தவர்கள் வேந்தன் ஆயிரம் உளேவை நெஞ்சிற் தந்தவள் நிலையைக் கண்டு தான் மிகக் குறுகிப் போஞன் வந்தவர் முனிவர், தேர்ந்த வகையினே அறிந்து கொண்டு, தம்தொழில் பிறிதென்பார் போல் தாடியை வருடி மீண்டார்,
நில்லாமல் நழுவி ஓடி, நீங்காத வாழ்விலே தன் பொல்லாமை நெடுக நோண்டப்,புண்ணுண்டான்தேவராசன். எல்லாம் போய்க் கல் ஒன்ருக எஞ்சிய பாழிடத்தே, நல்வார்கள் மிதிக்கத் தக்க நாள்வரை கிடந்தாள் நங்கை.
---- — —
எவர் வாழ?
ஆழப் புதைந்த தேயிலே செடியின் அடியி புதைந்த அப்பனின் சிதைமேல் ஏ மகனும் சிறிமிதித்து இங்கெவ எாழவோ தன்னுயிர் தருவன்,
- சி. வி. வேலுப்பிள்ளே மொழிபெயர்ப்பு: சக்தி, அ. பாலியா,
--
91

Page 56
மார்கழிப்பாவை மு. பொன்னம்பலம்
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலா வருகின்ருய் பனிதனே தென்றல் முனே படத் தளிரின் கனவுகள் அதிரும் காதலின் இறுக்கித் தேவைகள் மலர்ந்து ஆசையில் நடுங்கத் தாதினேத் தள்ளும் போதுகள் நடுவே மார்கழிக் குமரி கார்முகச் செல்வி ஊர்களி கொள்ள உலா வருகின்ரு ப்
ஆழியின் அலகள் கீழ் இழுத் தடங்க தோளினில் இழுத்த பாயொடு கலங்கள் ஊர் மனே நடுவே உறங்கிய வாவி நீர்விடு முர்சா நெளிதரு தரங்கம்: நான்கள் கரையில் நாட்டிய தவமும் தேரைகள் வரம்புள் தேக்கிய குரைவும் சீரெனக் கொண்டு மார்கழிக் கோதர் ப் வர்களி கொள்ள உலா வரு ਹੈ।
ஏரொடு முன்னர் இயற்றிய புணர்வு குல்தர வயலில் வேல்முனேக் கதிர்கள் 'அறுவடை புரியும் பறவைகள் திகில வெகுளிகள் நிகழ்த்தும் அபரித நடனம் நுளம்புகள் மலித்து வலம்புரி மாத புலன் சிறு உயிர்கள் வலம்வர மகிழ்ந்து மார்கழிக் குமரி, நீர் வளச் செல்வி நார்களி கொள்ள உலா வருகின்றுப்
விளக்கிய முற்ற ஒளித்தரை மீதில் பளிச் செனக் கோல வெளிச்சங்கள், தூய பாவையர் பாடும் 'பாவை"யின் கீதம் ஆலய பணியின் ஒசையிற் தோய, வையக மெங்கும் ஐயனின் பாதம் கொய் மலர் என்ருே குனிந்தது குட மையிருள் அகற்றும் தைவழி நோக்கி மார்கழிக் குமரி கார்முகச் செல்வி உளர்களி கொள்ள உலா வரு கின் ருய்
 
 
 
 
 
 
 
 
 
 

தலையணை விடு தரது
ஆசி. செல்வன்
is a las II ET """""" ஆற்றுகிய ' தயே ஒத் தன்னுள்ளே
பஞ்சுப் பொதியே! என்னிதயப் பேழையிலே
fra LÈ PLIFF FF"/" 莎("——" s II i IT நெஞ்சுத் துடிப்பில் நிறைந்த கனவு'
நேற்றிரவு நீயறிய ப் நெடுநே1 ம் என் கரந்துள் மிஞ்சும் G、曼 । । ।।।। ளிேத் துயிலில் மிகத் தாே நன்கு) வென்
பிஞ்சுக் ஆலயுணர்வுப் பிகம்ால் நினவுகளிற்
LF, ĝ, ĥi வயைப் பிழிதல் முடியாதோ'
சோர இன்பக் கவிதைக் գ. 35r i =hrun"
காதல் வெறிபிதயக் கதவிற் கனலாகி
சேர, வெம்மை ஆன் விற் சுவதே வேகுந் துயரிற் து புக்கும் புழுவாகிப் பரரேரும் இன்பப் ' இதழென்றுள் பக்கஞ் சுவைத்துப் புதும் நீவிப் பார்த்தள்ை
ஒளிக் குழைந்தாலென் தோ என்னிதிமம் ஏதில் பொருட்பெண்ணுய் 町ü、"
இன்றென் கரத்தின் இசைவிங் துயில்வேனே இன்னும் உக்கேன் இரக்கம் பிறக்காதா? ன்ேறுண் முலதேடிக் கத்தித் துடிப்பதுபோற் சுத்தும் இதயம் : ஆன்செவியில் என்றும் விழாகோ க்காதே, என்னுலின் латл i folio i u "H" உன்னுல் மு பாதா if (irrLLahirTiri TirT والہaf}if; fn( اللئہ اثہ ( : / : "h;PTT 38 ந: விடுவேன்; rsity,333 if Tell, עננים _r.
பென் நியேறியாய் நித்தங் குமைத்துவரும்
நீண்ட நினவுகளில் நீந்தித் தவிக்கையிலென் பின் முணுமுணுப்பில் வழிந்த சிதறளில்ே T T '! க்கொண்ணு ,וה )Trד, ז தைகள் கேட் குப்பாய். ஆயும் நிலேயில் நீயில்லே ஆளுவின்
ஆவிக் குகந்த அன்புக் வினி பவனின்
நாவிற் குரையாயோ நங்கை மகிழ்வாள்மென்
நாணிற் குளிர் வாள் தருைக்காதே; LITT TIL II, il fili" .

Page 57
மணவோட்டம்.
94
gust. oeu Ji di
சாலைக் கரையிலே
மாலைப் பொழுதிலே சார்ந்து மனந்தளர் தன்மையிலேஊசித்தடியுடன்
நசக் கரங்களால் உந்தி நடையிடும்
அந்தி முதுமகன், !
மொட்டு மலர்ந்தது கட்டு விரிந்தது முன்னை நிகழ்ச்சிகள்
பின்னை அலுத்தனகண்கள் பனித்தன
எண்ணம் மலர்ந்தது காலக் கடலினில்
காட்சி தொடர்ந்தது!
பூக்கள் மலர்ந்தன
ஈக்கள் தொடர்ந்தன புன்னகை சேர்ந்தது
பூவின் மரத்திலேபூக்கள் கசந்தன
ஈக்கள் உதறின புன்னகை போனது
பூவும் வெளுத்தது!
எண்ணிப் பயனிலை
முன்னை நிகழ்ச்சியை
என்று உதைத்தது
எங்கோ புது மனம்
என்ன அதிசய்ம்
முன்ன்ப் புதுநடை
அங்கு நடத்தனன் ஓரிளைஞன

என்ன..?
- சிதம்பரபத்தினி -
கட்டானமேனி, களை பொழியும் வதனம், கண்டதையே கனவில் கலக்கிவிடும் கண்கள், தொட்டாலும் பட்டாலும் துடிதுடிக்கும் கைகள் விட்டேனுேபார் என்று விறுவிறுக்கும் நெஞ்சம்.
தேன்ஊறும் நாவு; அகம் தினவெடுக்கும் தோள்கள் தேவிகளின் காட்சி தேடிவரும் வண்டு "நான் முழங்கும் கோவில் நாடிவரும் இளமை நாதனு மொன்றுண்டோ நவிலுகின்ற மொழிகள்.
கட்டவிழ்த்த மொட்டு; கலையாத ஒவியம்; கற்பனையின் ஊற்று; காதலின்பச் சோலை வட்டநிலா வீசிமகிழ் வான்மதியைக் கண்டு வாடிவிடும் உள்ளம், அடி வதங்கிவிடும் எண்ணம்.
பூசிமினுக்கிட்ட புத்தழகுச் சிலையோ! பூப்போல் பூவைய்ர் பூசிக்கும் சிலையோ! தேசு சிறகடிக்கும் தெவிட்டாத கலையோ ! தேன்துளிகள் கொப்பளித்தும் தெளிவற்ற சுவையோ!
காவோலை விழக்கண்டு கலகலக்கும் குருத்து காசோலை வரக்கண்டு சலசலக்கும் சிரிப்பு சாவோலை வருமாமோ சாடிவிடும் கருத்து சா(த்)தோலை அழகென்னும் இளம்புத்தி நினைப்பு.
வட்டக்கருவிழியார் வடிவழகி வஞ்சியர்கள் தட்டுத்தடுமாறித் தற்செயலாய்த் தொட்டுவிட்டால் "கறன்றென்னப் பாய்ந்தீர்க்கும் நளினசுக வளர்ச்சி கறங்குபோல் தலைசுற்றும் தங்க உடல் உணர்ச்சி.
வீதிவலம் வருகின்ற விடலைகளின் தலைவன் வீறுகொண்ட வீரர்களின் விளையாட்டு மறவன் மங்கையரைப் பெற்ற மன்னர்கட்கோர் மணுளன் மதிமயங்கி நிற்கும் மடந்தையர்க்கோர் அன்பன்.
கண்மலர்ந்த நாயகன்; கவிதைசொல்ம் காவியம் கவின்நாறும் கலைப்பூங்கா; கனக வயல் எங்கும் கிளை பிரியாக் கன்னிநதி; காசினியில் என்றும் கீர்த்திமிகப் பொலிகின்ற பருவம் அது 'இளமை'
95

Page 58
கவிஞனுனேன்!
சி. சடாட்சரசண்முகதாஸ்
அன்ருெருநாள் கவிபாடும் எண்ணத் தோடு
அருகிருக்கும் பூம்பொழிலை அடைந்தே னங்கு குன்றையொத்த கொங்கையினுள் குவல யத்தைக்
குளிர்வித்து மகிழ்வூட்டும் மதிமு கத்தாள், நின்று நடம் புரிய அவள் அருகிற் சென்றேன்
நீயாரென் றெனக்கேட்டாள், கவிதைப் பித்தன் என்றுரைத்தேன், எனநோக்கி இன்டப் டார்  ைவ எறிந்துவிட்டு இன் தமிழிற் கூற லுற்ருள்.
‘'நன்று நன்று; நீதினமும் கவிதை பாடு
நற்றமிழுக் கியன்றவரை ஆக்கந் தேடு என்று முந்தன் நா வினிலே நானி ருப்பேன்
எதற்கும் நீ அஞ்சாதே தொடங்கு' என் முள் என்றதுமே ஏடெடுத்தேன் எழுதி விட்டேன்
எளியநடை பழகு தமிழ் பாடல் கண்டேன் அன்று தொட்டு இன்றுவரை யானும் யாத்த
அழகுதமிழ்ப் பாடலுக்கே யளவு முண்டோ,
காவியங்கள் பற்பலவும் கண்டேன்; நல்ல
கவிஞனெனப் பெரும் பரிசில் பெற்றேன்; மேலும்
ஒவியங்கள் பேசும் வகை செய்தே னென்று
உலகத்தோ ரெனைப்புகழ்ந்து பேச லுற்ருர்
பா வையெந்தன் நா வினிலே நடம் ப யின்ருள்
பாவலனுய்ப் பாரினிலே நான் ந. டந்திேன்
ஆவியவள் அருளதனை அடைந்த தாலே
அழகு தமிழ்க் கவிபாடும். கவிஞனனேன்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம்
த. சி. நாதன்
கோட்டைப் புகையிரத நிலையம் : முன்றில்
கொடிய குளிரிரவு வேளை
வீட்டு அநுபவமே இன்றி டி பரந்த
V− வெளியே டிறை யுளெனக் கொண்டு
மூட்டை மூடிச்சுகளே அணையாய் - தலைக்கு
முண்டு கொடுத்தபடி இருக்க
நீட்டிக் கொறட்டை விடும் கூட்டம் - கொள்ளி
நெருப்பாய் விழிகளினை வாட்டும்
ஏட்டைப் படித்தபடி ஒருத்தி - கொழுத்த
எருமை உட்லுடனே இருக்க " ܝ வாட்டும். கொடுமை மிகு வெய்யில் - பாதம்
வதக்கி வருத்துகிற நேரம் போட்டு உடல் மறைக்கும் பீத்தல் - உள்ளே புழுங்கி வியர்த்தொழுக 'றிக்சோ" மாட்டைப் போலிழுத்துச் செல்வோர் - இவரை
மருண்டு வெருளவிழி நோக்கும்.
பாட்டை தனில் விரையும் வண்டி - செலுத்தும்
பருவ இள வயது மங்கை
கூட்டிக் கொணர்ந்திடுவள் நாயை - அது
கொஞ்சி அவளுடலை நக்கும்
கேட்டுக் கிழவி செலும் பாதை - காரில்
கொண்டு விடுநிலைமை இல்லை
வீட்டு நாய்க்கிருக்கும் உரிமை - இங்கு வறியர் அனுபவியாக் காட்சி,
97

Page 59
  

Page 60
  

Page 61
உருவகக் கதை
குறுக்கடு
'குந்தவை
ஒய்வற்ற நெடு நடப்பு அவளின் பயணம். உலக மொழிகள் எல்லாம் சேர்ந்து பெண்மையின் ஒவ் வொரு இலட்சனமாக பார்த்து உருவாக்கிய நிறை அழகுத்துவம்
| iii
காலதேவனின் பல்வேறு வகைத் த க்கு த ல் க வே யும் தாண்டிச் சுடரும் ஒளித் தூய்மை, அவளின் அறிவு.
வளமான பராமரிப்பின் திரட்சி தன்னிச்சையாக ஒளி கும் ஞானச் செருக்கு இரண்டும் கொண்ட அ வ ள் இலக்கியக் li, iiiiiiI iifl,
அவள் இப்பொழுது அடி எடுத்து வைத்த 'து ப் டானது மற்றவர் பித்தனேக்கும் மதிப்பளித்து போற்றும் துன்னத LII , .
ஆருதும் என்ன? இப்பாதையில் யாரும் தன்னக் குறுக் கிடத் துணியார் என்ற நினேப்பு, ஒரு கணத்திலே தீய்ந்து பொய் 凸品、
தூரத்தே வழி மடக்கி, குடைக் கவிப்பாய் கப்பும் கருமை. அது புயலே இருளோ அல்ல, இயற்கையின் எ வ் வி த உற்பதமுமல்ல
அது, அவளே மடக்கி மூச்சை இறுக்கி ஒடுக்கிட வெறி பிட்டுப் பய்ந்து வரும் விஷப்புர்ை மனித முஃப்பின் ஒரு விளைவு
 
 
 

ཟླཟ 喜。*,,_。一。... இபது நாகரீகத்தின் முதிர்ச்சியைக் கண்டு விட்டதாகக் கூறும் இத்தக்காலத்திலுமா இந்தக் காட்டுமிராண்டித்தனமான மிலேச் ரெப்கை புகைக்கு விளிம்பு கட்டும் செம்மையின் கோர நிறம், அபாயத்தை மட்டும் தானு காட்டுகிறது?
உலகத்தின் எந்த மூலேயில் இதன் தோற்றுவாப் உருவா கின்றது? கன்னி, அதைத் தேடி கண்க: ஒடவிடுகின் முன்
* 3 :
உலகத்தில் ஒரு முதியில் அல்ல, ஒரு பெரு வல்லரசின் நட்டநடுப் பகுதியிலே-ஆணுல், சுற்றிக் கனக்கும் இரு ம் புத் திரையின் உள்ளே அது நடக்கின்றது.
தன் நோக்கில் அக்கால நாட்டின் நடப்பை யதார்த்த மாகக் கொண்டு நிறைவான ஒரு இலக்கியத்தைப் படைத் து விட்ட ஒருவன் - கன்னியின் ஒரு மயன், !
அவன் எதிரே, மனித உணர்வுகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வழி நடத்தலாமென நம்பும் ஆட்சியின் அங்கமான இலக்கியக் கழகம், அதன் கையில் அர்சேற்றுமாறு 31, rif, is a gir சமர்ப்பித்த அந்தப் படைப்பு
சொந்த மூளேயோடுதான் இதை எழுதிஞயா? பாவம் சொந்த முஃயையே சிந்திக்க வைக்க காட்டித் தரு ப வர் 1 ன்
வர்கள் தான் என அவனுக்குத் தெரியா ஆா
"அரை குறை நோக்குடன் எழுதப்பட்ட அர்த் தம் ' ) நூல் இது வெறும் குழப்பத்தையே தரும். ஆகவே, இது வெளி பானுள் ஆட்சியாளர் உன்னே நகக்கி விடுவர். ஆகவே உன் நன் மைக்கே சொல்லுகின்ருேம். இதை நீதான் எழுதியதாக ஒருவ ருக்கும் தெரியவேண்டாம் மறைந்து வாழ்'
நிறைவையும் ஆவலேயும் தேங்கி வந்தவன் இப்பொழுது விவியுண்டவனுய் திரும்பிச் செல்கின்றன்.
KX
ஆவேசமாக திரண்டு அமுக்க வரும் அந்த கரிச் சேற்றி னேயே அவள் பார்த்தபடி நிற்கின்ருள்.
அவர் என்றுமே, விழிப்புற்று காக்கும் அவளின் அறி வொளி மாந்தரின் சிந்தன்ேப் பலம், இப்பொழுது எங்கே? இதன் தீவிரத்தைக் கண்டு செயலிழந்து விட்டதா
3

Page 62
இல்லை! அதோ! அந்த நாட்டு ஆட்சியாளரை குரு பீமாகக் கொண்ட சிலர் உட்புகுவதற்காக நாட்டின் இரும்புத்திரை துரிக்கப்படுகின்றது. -
கன்னி, கவனிக்கின் ருள். அவர்களில் ஒருவன் - பயிற்றப் பட்டவனயின்றி, தானகவே சிந்திக்கத் தெரிந்தவன் அந்த மய னைச் சந்தித்து விடுகின்ருன். நூலின் மறு பிரதி கை மாறுகின்றது. கன்னி பரபரப்புடன் காத்திருக்கின்ருள், அது பத்திர மாக நாட்டின் எல்லைக்கப்பாலும் வந்துவிடுகின்றது. V கன்னி, வெற்றிப் பெருமிதத்துடன் நிமிருகின்ருள். எதிரே சகதிக் குழம்பல், கலந்து கொண்டிருக்கின்றது, - பனி மலையாக, ஆணுலும் அது கலையும் வேகச் சுழலில் யாரோ-அவனே தான், சிக்கித் திணறுவது போல அவளுக்குத் தெரிவது, வெறும் உருவெளித் தோற்றம் தானு?
கீழே, கீழே நிலைக்கும் அவளின் பார்வையில் தோற் ற ஆட்சி பீடத்தின் அழுக்குப் பிடிக்குள் கசங்கும், அவன்,
ஏன் கொடுத்தாய்ர் திருப்பி வாங்கு- முடியுமா அது? 'நீ படைப்பாளியே அல்ல மந்திரம் போல இது திரும் பத் திரும்ப ஒலிக்க அவள் மூளையை சுத்தமாக்கும் முயற்சி.
வெளியே, இலக்கிய பரிசும், உலக பாராட்டும் வந்து குவிகின்றன. உள்ளே, இடிபாடுகளுக்கி.ை யிலும் அவன் முணு முணுக்கின்றன்.
− 'இலக்கிய உலகும், வரலாறும் என் படைப்பை ஏற்று என்னைச் சிரஞ்சீவியாக்கி விட்டன. இனி, என்னுடன் எசன் ன தான் பட்டஈலுமென்ன? இது மிருதுவாகி, கன்னியின் காதுக்கு மனமான அர்ச்சனையாகின்றது".
அவளின் முன், தெளிவான பாதை நீண்டு கிடக்கின்றது.
04

நாம் இட்டுச் சென்ற பாதை .
நாம் சென்ற பாதை பொன் எழுத்துக்களால் பொறிக் கப்படுமளவுக்கு உயராவிடினும் நா மும் ஏதோ சாதித்தோம் என்று எண்ணிப் பூரிக்கும் ஒரு நிலையை நமக்கு உண்டாக்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களை, மற்றைய சமூகத்தின ரும் பங்கு பெறக் கூடியதாகப் புதிய பல நிகழ்ச்சிகளையும் புகுத்தி மிகச் சிறப்பாக நடத்தினேம்.
கலைப்பீட மாணவருடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் பல்வேறு துறை மாணவர்களாலும் பூரணத்துவம் பெற்று விளங் கும் வேளையிலே, இச் சங்கத்தால் கலை பயில் மாணவரைத் தவிர மற்றையோர்க்கு யாது பயன் என்ற ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது; எனவே எமது முதற் கூட்டத்தை நாட்டின் தலையான பிரச்சனையாகிய 'தாய் மொழியில் அறிவியல்' எனும் விடயத்தைக் கருவாகக்கொண்டு அறிவியல் விழா வர்க நடத்தினுேம். இவ்விழா வில் மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆ கி ய துநை களிற் கற்றுத் துறை போகிய பலர் கலந்து கொண்டனர்.
- சென்ற ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட நாடக விழா விற் கலந்துகொண்ட மண்டபங்களின் எண்ணிக்கை குறைவாயி னும் நாடக விழா ஒரு புதிய திருப்பத்தைக் கண்டது. அருணு சலம் மண்டபத்தினர் தயாரித்தளித்த 'முதற் பரிசு" என்ற நாட கம் முதலிடம் பெற்றதுடன் பல்கலைக் கழக நாடகங்களின் தரத் தினையும் வெளியுலகிற்குக் காட்டியது. சிறந்த நடிகர்களாகப் பல் கலைக் கழகத்தில் விளங்கும் திரு. வ. தியாகராசா, திரு. க. பரராஜ சிங்க ஆகியோர் நாடக உலகிற்கு நல்விளக்கா வார்கள் என்பது திண்ணம். எம்மிடையே உள்ள மாணவர்களின் கலையுணர்வை ஊக்குமுகமாக நா ம் அளித்த விபுலானந்தர் வெற்றிக் கே ட யம் வருங்காலத்திற் சிறந்த நாடகங்களை இரசிக்க வழிசெய்யும் என நம்புகிருேம்.
ஆண்டுதோறும் தமிழ்ச் சங்கம் எடுக்கும் கலை விழா இம் முறை புதிய மெருகு பெற்றுத் திகழ்த்தது. நாட்டில் நிலவிவரும்
05

Page 63
தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தச் சிங்களச் சோ த ரி யா ன செல்வி மிராண்டா ஹேமலதாவின் பரத நாட்டியத்திற்கு எ ம து விழாவில் சந்தர்ப்ப்மளித்தோம். கலைவிழாவை இலக்கிய அறவியல் வாரமாக 20ந் திகதி முதல் 28ந் தி க தி வரை பெருவிழாவாக நடாத்தினுேம். இவ்விழா முத்தமிழ் விழாவாக மிளி ச் ந் த து, ஈழத்தின் தலைசிறந்த கலைஞர்களான சிவா. ஆறுமுகம், ராஜ் நாடக மன்றத்தினர், நாதஸ்வரகான கலாநிதி பத்மநாதன், செல்வி எஸ். சுவாமிநாதன், என் வீரமணிஐயர் ஆகியோரும், க ற் று த் துறை போகிய அறிஞர் களான புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, பண்டி தமணி சி. கணபதிப்பிள்ளை, வியாகரண சிரோன்மணி, சீதாராம சாஸ் திரிகள், கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவ்வறிஞர்களின் தொடர் பினலே தமிழ்ச் சங்கம் பெ ரு tை பெற்றது.
மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான ப ல் கலை ச் செல்வர் தெ. பொ. மீனுட்சிசுந்தரனர் எமது சங்கத்தில் ஒரு சிறப் புக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினர். மேலும் கொழும்புச் சட்டக் கல்லூரி விவாதம், விரிவுரையாளர் மாணவர் விவாதம் போன்ற வழமையான நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.
எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு, தமது பதவிக் காலத்தில் பெருந் தொண்டாற்றிய சங்கப் பெருந்தலைவர் பே ரா சி ரி, ய ர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் ஓய்வு பெ ற் ற தை த் தொடர்ந்து புதிய பெருந்தலைவராய் அமர்ந்த பேராசிரியர் வி. செ ல் வநாயகம் அவர்கள் அளித்த ஆலோசனைகளுக்கு எம் ந ன் றி உ ரி ய து பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் சேவையை எமது சங்கப் என்றும் மறக்கமுடியாது.
எமது பதவிக் காலத்தில் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் உதவியும் அளித்த பெருந்தலைவர், பெரும் பொருளாளர் கலாநிதி சு வித்தியானந்தன், அங்கத்தவர்கள் ஆகியோருக்கு எம் உள்ள ங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
பொ. அருந்தவநாதன்
GosF u 1 avrir arri,
(6

நன்றி மறப்பது நன்றன்று.
Y
பயன் மிகுந்த ஆலோசனைகள் கூறி
இம்மலர் மலர உறுதுணையாகவிருந்த
என் மதிப்பிற்குரிய விரிவுரையாளர்கள் -
கலாநிதி சு. வித்தியானந்தன் திரு. சி. தில்லைநாதன் எம். ஏ. திரு. இ. மதனுகரன் பி. ஏ. (ஆனர்ஸ்) ஆகியோருக்கு நன்றிகள் என்றும் உரியன.
விளம்பரம் சேர்ப்பதில் உறுதுணையாயிருந்த என் நண்பர்கள்:- கலாபரமேஸ்வரன் - M பொ. அருந்த வநாதன்
கு, சோமசுந்தரம்
சு. ஜெகநாதன்
இ. மகேஸ்வரன்
செ. தருமலிங்கம்
மு. ந. சிவச்செல்வன் - ஆகியோருக்கு உளங்கனிந்த நன்றிகள்
மலர் வெளியிடுவதில் இறுதிவரை என்னுடன் துணைநின்ற சி. ப ற் கு ண ம், கலாடரமேஸ்வரன், மு. பொன்னம்பலம் ஆகியோர் என்றும் நினைவிற்கு உரியவர்கள்.
இம் மலரின் அட்டையை அழகுற அமைத்த மகாஜனக் கல்லூரி சித்திர ஆசிரியர் கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களுக்கு எமது நன்றி உரியதாக,
மலர் சிறந்த முறையில் வெளிவர உதவிபுரிந்த செ ய் தி அச் ச க த் தா ரு க் கு ம் சிறப் பா க வே. இராமசாமி, கு. இராமச்சந்திரன், ஐ. வரதராஜன் ஆகியோருக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள். '.
- ஆசிரியர்
07

Page 64
1965-66 - சிறப்பு நிகழ்ச்சிகள்
பேருரைகள்:
1 - 1 -65 தெ. பொ, மீனுட்சி சுந்தரஞர். 12- 10-65 பேராசிரியர் வி. செல்வநாயகம். 28.3-66 கலாநிதி சு. வித்தியானந்தன்,
இலக்கிய மகாநாடு: 263-66 பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
கலையரசு சொர்ணலிங்கம் புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை பண்டிதர் சு. அருளம் பல வஞர் வியாகரண சிரோன்மணி ரி. கே சீதாரா ம - சாஸ்திரிகள்
அறிவியல் மகாநாடு: 23-5-66 'தமிழில் விஞ்ஞானம்'
பேராசிரியர் அ. வி. மயில் வாகனம் பொறியியல் விரிவுரையாளர் சிவப்பிரகாச -பிள்க்ள புவியியல் விரிவுரையாளர் சோ. செல்வநாயகம் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை வைத்திய கலாநிதி மயில் வாகனம் கவிஞர் 'அம்பி’’
அரங்குகள்:
இலக்கியம் ஈழத்து இலக்கிய வளர்ச்சி
20-3-66 நாடகம்: தேவன். யாழ்ப்பாணம்
சிறுகதை : சு. வேலுப்பிள்ளை நாவல் : சிற்பி கவிதை: கனக செந்திநாதன்
திறனய்வு: வ. சிவராஜன்
103

,றிவியல் إؤيه 22-3.66
கவிதை:
24 - 3-66
விவாதம்: 10-5-65
11-6-65
போட்டிகள்: பேச்சுப் போட்டி: 28.10 - 65.
‘விஞ்ஞானக் கல்வி வைத்திய கலாநிதி சிவ்ஞான சுந்தரம் விரிவுரையாளர் எஸ். சிவசேகரம் விரிவுரையாளர் தெய்வேந்திரர மு:
'போய்க்கொண்டிருக்கின்றேன்'
மஹாகவி . . . : ,
i tij . பார்வதி நாத சிவம் திமிலைத்துமிலன்
J t_jir. (6ìgọ Lju TT T வன்னியூர்க் கவிராயர்
சி, ச டாட்சர சண்முக தT ஸ்
கொழும்பு சட்டிக் கல்லூரியுடன் எமது சங்கச் சார்பில் ஏ. எம். எம். சு க்ரி அ. ஜெயரத்தினம், அ. கந்தசாமி, கலா பரமேஸ்
வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். விரிவுரையாளர்கள் - மாணவர்கள். விரிவுரையாளர்கள் அமீர் அலி, தில்லைநாதன், எஸ் சிவசேகரம், சி. கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாவலர் வெற்றிக்கேடயம் வி. இராச லிங்கம்
நாடகப் போட்டி:
26, 27, 28-11-65
விபுலானந்தர் வெற்றிக்கேடயம் முதற் பரிசு அருணுசலம் மண்டபம் வி. தியாகராசா (சிறந்த நடிகர்)
கட்டுரைப் போட்டி:
16-6-65
சுற்றுலா 31-10-65
கல்வி, சரித்திரம் ஆகிய பகுதிகளுக்கே அளிக்கப்பட்டது.
நுவரெலியா, ஹக்கல; பேதுருதாலகால .
09:

Page 65
கலவிழா:
26, 23-66 திறந்த வெளி அரங்கில்
கதம்ப நிகழ்ச்சிகள்
12-10-65 புதிய அங்கத்தவர்கள்
6-10-65 இறுதி வருட மாணவர்கள் விழா
ஆட்சித்திட்ட மாற்றுப்
விசேட குழு நியமிக்கப்பட்டது.
பரிசளிப்பு:
இலக்கிய மகாநாட்டில் நடைபெற்றது.
பிற: 6-12-65 தெ. பொ. மீ. அவர்களே கெளரவிக்கும் முகமாக
விருந்து, 6-j-65 இறுதி வருட மாணவர்கள் விருந்து.
1964-65 செயற் குழுவினருக்கு விருந்து.
சின்னக் குழந்தை துயின்றிடும் போது அதன் செவ்விதழ்மேல் தளிர் மென்முறுவல் எந்த இடத்திற் பிறந்ததுவோ, இங்கே எப்படி வந்ததோ யாரறிவார்? சின்னக் குழந்தையின் மேனியிலே ஒளிர்
செந்தளிர்ச் சோபையின் பொன் மெருகும் எந்த இடத்திற் பிறந்ததுவோ, இங்கே எப்படி வந்ததோ யாரறிவார்?
- - தாகூர் - .மொழிபெயர்ப்பு: பேராசிரியர், அ. சி. ரா ܐ
10

பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினர்
நடித்த
இராவணேசன்
(வடமோடிக் கூத்து)
த யாரிப் பு:
கலாநிதி சு. வித்தியானந்தன்

Page 66
நடிகர்
இராவணன் சி. மெளனகுரு அங்கதன் ԱՐ: செல்வநாயகம் 1:"f கந் தையா இ. தர்மலிங்கம் הקתו ות9 15ÍLIEFF GOTT GÖT - | 5. EU lI TTL FI si இந்திரசித்தன் பொ, பேரின் பராசா இலட்சுமரன் - தா பரசுராமன்
ஏ டு
ந. சிவசண்முகமூர்த்தி יד "ר ராதா வல்லிபுரம் நா.பாலசுப்பிரமணியம் = செல்வ மலர் சண்முகம் ச. குலசிங்கம் - தவமணி கந்தையா செ. எதிர்மனசிங்கம் யோகம் வினுசித்தம்பி
செ. எதிர் மனசிங்கம்
மேடை ஒழுங்கு
உதவி का சொ. அமிர்தவிங்கம்
கூட்டியம் அளவெட்டி எஸ். சிதம்பரப்பிள்:
"அ எண் ணு வி வந்தாறுமூஃ க செல்லேய

l பந்துவிமர் தயா"
என்தருளச் சின்றளி' Ji i I iii

Page 67

iシ」「1D」 『* s Illus 1『』 편
■■ Hi istiilisë Tīsi, Fı ış ĒJITI Ĥris T!』g불g | 1:ssīlış!

Page 68


Page 69

: சென்ற வழி செல்லுவேே இது இராவணன் ாபதமடி'

Page 70

பார்தோ הימנעו, והיi}jl பகழிநீ பதிவிசோல்.
'அறந்தவறிய ராவணனே முன்ாறு
வீழந்தான் நீலமகள் தழுவிக் கொண்டாள்"

Page 71

GNANAMALAR STORES
γιαrtμβαοίμλειό αιαί Φίβίλιάμίοιό οί
G. S. MűTÉíA H. BÉÉÉyi
APPLE MARK BEEDí
卫卫卫1 、r,3
69, WOLFENDHAL STREET, C O L OM O - I3
旱
βίο η μαμή.
Electric Requirements
& Radio Sale & Service
all kind of Radio Spares
JANATHA STORES & Radio SOLII Id Ser Wice
280, Main Street, NA WANNELLA
-S FJACO
denale l
lu
The Meihandan Press,
6, Sea Street, COLOMBO.
H

Page 72
Ve Speerialise Vry:
CCITTC), S() (K5 -S NY LON SOCKS Pace BANIANS
TERRY TOWELS
HAN OKER (CHEFS l l TIES
COTTON & SILK PIECE
(IGC) ()|)S SLUTTINGS
SARE ES ETT lhy
OTUS STORES (Textile Importers) S.SeljappahPilai&Sons
57, Second Cross St., 156 8.458, Grand pass Road,
Coolboll. COLOMBO - i.
PhET g{- 1785 Grams- ELLELIS"
"...detecting the disease in its incipience. . . "
KÝEýK ÚKýíýERso ÁĽ rýťopEĽ, CLNTEST
r Urine Sugar Analysis
The Clini test set is designed to Take urille - Sligar analysis easy, convenient and in conspicuous for use at home or a way, Yol I will find this see L handy whe L her yolu must make only occasional tests or se veral al day. Replacements of reagent tablets and accessories are always at your Pharmacy. To make absolutely sure of the freshness of your LLLK LaaS LLCH LaaaaL HLCLC LaL LLLLLL aaLLLLLLL LL LLLLL LKCaLLLL Il bleIS.
Price per set Rs. 750 Tablets R5., 525 per pkt.
With tilts if 2 ibi || 5
Style Agerifs DistrÎht fors
STERLING PRODUCTS LTD
99, MAIN STREET, COLOMBO. Phame: 2B

நீங்கள் ஒரு புது விடு கட்ட நினேக்கிறீர்களா?
இநதை அஸ்பெஸ்டோஸ் is tillாடு கட்டுவதற்குத் தேவையா?
Liu FITLI Tår til halk:Jylla
Hu i Li LD1 III பெற்றுக் கொள்ள மறவாது விஜயம் செய்யுங்க iT.
부 HAMEED STORES
4, 16, Golah ella.
REGALLE.
Phill: 387
لاتينات تتفتتة يت
c; seis coo الآت تنتجت وقت
සිත් අයුජt - تاتا 1 التي تت لتشت
التحتية تقنية تيتان
,līgāzi اتكأت تت تلك | කොඩක්, ليج في تعنية متنfالكات تع
దాఅరు ఆ దాతలే
55 st3a
Հl (stät Ei cast 386 c.
විමල ඡයාරූප ශ1ලාව
මාෆිනuල්ලී,
తిక్ష్కాూ కాలిబారిరి
- تنة لأصة لأنك تج تحتاج
Edna Corporation
Head Office & Factory:-
MWANELLA
Branch Offices
ID22, Маташа пH Road.
Colombo.
714, Peradeniyal Road,
Kandy,
290, Hospital Road,
Jäffl.
தரவில் அபிஷ்ேகி சாமான்களும், குங்குமம் அறிகு சாதனங்களும், வாசனே இந்தியன் பீடாக்களும், வாரப் பத்திரிகைகளும் மற்றும் ஒளிபரப் பாட்டு புத்தகங்களும் கிடைக்கும் :விநாயகர் கோவில் அண்மையில் சாஜான்ஸ் 12 பேராதன விதி,
கண் டி.

Page 73
786 கல்கி பீடிகளை
மக்கள் என்றும் விரும்பிப் புகைப்பர்
AWAK
காரம், மனம் குணம்
நிறைந்தவை தயாரிப்பார்கள் &
விநியோகஸ்தரிகள்: சி.சீன்னத்துரை&பிரதர்ஸ் நிர், 44, 3, டாம் தெரு, கொழும்பு. தொழிற்சா:ே
79/1 மெசஞ்சர் வீதி, கொழும்பு.
Īs SEC e
Ls donated by
the distributors of
Rose Brand
Sweets & ToffeeS
Space
donated
by
Indo (eylon Textiles
42, 2nd Cross St.
COLOMEO.I.
*一
Sypace
alonaleal
lu
RA D'H'A TEXTES
ind Cross St. COLOMBO .
 
 

ஆனந்த
திருக்குறட்
வரதர் வெளியீடு
226. காங்கேசன்துறை விதி,
யாழ்ப்பானம்,
--
A|E|
IIIRI:
For your household Textiles
Tailoring Specialists
★
Direct imports of all TEXT LES
青
No. 82 list Cross Street COLO TEO =
Το Ιμμhortέ, /42 /
Remember
&
Malwanella, Along Kandy Colombo Road, for Deicious Food
&
Driks
We Furnished & Lip Stairs
For Parlies & Tourists
Phang: 538 Mwyalle II.
சதானந்தா பிடி
நன்மதிப்பையும், அபிமானிகளின் ஆதரவையும் பெற்று வளர் பிறை போல
இயங்கி நிற்பது
சதானந்தா பீடி
事 Sadananda BeediCo.
MATALE
T''Footle H 401
T" Gгапта: "SADA NANDA"

Page 74
W
bôITôň) fiiQ pages
காரம், மனம், குணம், நிறைந்த 'அக்கூள் புகையிலே யினுலும் பம்பாய் இலகளிகு லும் கை தேர்ந்த தொழிலா ளர்களினுல் பக் குவ மா ய் த் தயாரிக்கப்பட்ட
நவாஸ் பிடியைக் கேட்டு வாங்குங்கள்
தொகையாகவும் சில்லறையாகவும்
미
பெற்றுக்கொள்ளலாம்.
W. K. A. NA WAS BEEDI Prap:
No. 30, A. M. A. Building NL OMER DEEN MAWANELLA. Milway na II
SLK and COTTON
SAREES
PETER PAN-BRAS and (GIRDLES
Worn and ADMRED by beautiful women in 54 countries
LAMD} | ES LAMIND) (TFIILIDERTEN'S
LL LLLL LLLL LLLL SLLLLLLLLS
SELLAMUTITUS
LLLLLL L LL L LL LLa LLL LL LSL KLL S S LLLLK G L L LL0L LLLLL
30, Second Cross Street, Pettah.
 

விரைவில் எதிர்பாருங்கள் ஈழத்து வளரும் எழுத்தாளரின் இனிய சிருஷ்டிகள்
5 nî gi, ir, Jim. GG றுபராஜா எழுதிய
ரே 阜距
'சித்திரை நிலவு (கவிதைப் பூந்துண்ர்) 부 நவர் இனேந்து படைக்கும் குறுங்காவியம்
野蝎 து s 'அழுங்கள் (கவிஞர்கள்: மு. பொன்னம்பலும், ஆசி, செவன்)
கலாபரமேஸ்வரன் அளிக்கும்
'பாவைக் கொட்டில்'
சிறுகதைத் தொருப்பு வசந்தி பதிப்பகம் 17, அருதூசா ஒழுங்கை, கொழும்பு-6.
Ge. |aue Contes
у С. Шf.
Documen L.
Ge! them from
na na L'ALK ? 5a (& J TÍ VAKAs |புதிய மேலுறையுடன் 부
இலங்கை பூராவும் விற்பனே யாகிக் கொண்டிருக்கிறது Malika Studio
* KANDY
கவனித்து வாங்கி அதிக லாபம்
அடையுங்கள் F"H#THEL TIME

Page 75
* உத்தரவாதமும் * உயர்தரமும் * நம்பிக்கையும்
ଭୂୟାଁil(), $j); சேவைக்கு
Aj6TIsä 66LTiä 28, அல்பிட்டியா விதி,
(DI
Dalaise
567 Lift
இந்தியன் பரிமள வாசனை பத்திகள்
வேண்டுமா ?
"J T 255 6' 5.)
-- 522 MULO
செய்யுங்கள்
fldersi SGPS
பெருந்தன்மையுடன் விளம்பரம் தந்துதவிய சகல வர்த்தக நிலயங்கட்கும் எமது நன்றிகள்
 
 
 
 
 
 
 
 

காலம் மாறிக்கொண்டு வருவதுபோல நமது வாழ்க்கைத் தேவைகளேயும்
நாம் மாற்றிக் கொள்ளவேண்டும்.
இல்லாள் விரும்ப-விருந்தினர் மகிழ இல்லம் சிறக்க
affaii பாத்திரங்களைப்
IIT fulfil 3, Gif. * மிக மிக உறுதி வாய்ந்தது * வெள்ளிபோல் பளபளப்பது * நீண்ட நாட்கள் பாவிக்க வல்லது * பல ரகங்களில் கிடைக்கிறது
மொத்தமாகவும் சில்லறையாகவும் மிகமிகக் குறைந்த விலே யில் விற்பன செய்கிருேம்.
விபரங்களுக்கு
ஜெகஜோதி அன் கோ., (மத்திய மாகான ஏக வினியோகஸ்தர்கள்)
14, திருக்கோணமலே விதி, შჩრ?)IIo.
தெhபேசி 7281 தந்தி "ஜெகஜோதி"

Page 76
| | CIẩQT3ĩj; 9ữj.
* சிறந்த முறை
* குறித்த G * குறைந் செய்து தர செய்தி
24. Til
() ity CD, in lepas
A PUBLISHERS
STATIONERS
BOOK BIN BLOCK Aé RU
VISIT.
| CHEITH I
241. COLOMBO STI
T'Phone: 7281

66.12a35GB st
றயில்
நரத்தில் த விலையில் |ப்படும். Digg,
ତୌର୍ୟ, ଅର୍ଘ୍ୟti{ .
DERS
&
|BBER STAMP MAKERS
PRINTERS
REET, KANDY.
T:Grams: “Cheithi