கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1992-1993

Page 1

b (92/93)
பல்கலைக்கழகம்

Page 2


Page 3
"எங்கள் வாழ்வும் எங்
மங்காத தமிழென்று
இதழாசிரி செல்வன். எஸ்.
(கலைப்பிட
வெளியீடு
தமிழ்ச் சர்
பேராதனைப் பல்க
 
 
 

கள் வளமும்
சங்கே முழங்கு'

Page 4
世
リエー 蔷、
துச்சங்கம்
புகழ் திகழ் தம் பொன்னா: மகிழ்வுறு தமிழ் மலைவிளக் சகலரும் ஒருதா சமத்துவ ப் தனித்துவம் கா தமிழ்க் குறி g TIT LI JIT, L D307 பனித்திடு மனை
தனையுயர் 55Tr†F I S. Frf மாநிலம் ே
வளம்தரு மTவ
ராதனைப் விளைந்திடு பட் வீறு கொள் இளந்தமிழ் மா இவ்வுல கு ஈழமணி நாடுய T3) gTL G நமதிறை , பாளையின் குவி தனைத்தம் வாழ்க ! வாழ்!
பல்லாண்
("ஜன கண மன' எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்சங்கக்கீதம்
靛
ழ்ெமகள் புவிமீ தாளும் ள் வருக ! வருக ! !
நில மாந்தர்கள் பண்பு
காகவே ஒளிர்க ய் தன்பிள்ளை கள்போல் பாகவே வாழ்க த்திட எழுக 1 எங்கள் , ர ளறநெறி தழைக்க ரிக்கொடி துலங்க '??" E.
।
பாற்றிட வளர்க !
லி நதிமருங் கமைந்தபே
பல்கலை மன்றில் பிராய் விளங்கிடு சங்கம் ண் டிலங்கி மிளிர்க னவர் இன்கலைக் கோட்டம் ளவரை துலங்க ர்க எங்கள்
வாழ்வும் உயர்க அருண்வழி பொலிக ரிர்தரு மலைசூழ் @L虹厅 விழ்ப் பணியகம் வாழ்க ! 5 வாழ்க ! டுயர்வுடன் வாழ்க, னும் இந்திய தேசிய கீத மெட்டு)
- சக்திதாசன்

Page 5


Page 6
இந்த மலரில்
மூகப்பு தமிழ்ச்சங்கக் கீத இந்த மலரில்
துணை வேந்தரின் வாழ்த்துச் செய்தி
பெருந்தலைவர் வாழ்த்துகின்றார் பெரும் பொருளாளர் வாழ்த்துரை அட்டைப்படக் கவிதை தமிழ்ச்சங்கச் செயற்குழு (1992 /93) தமிழ்ச்சங்கச் செயற்குழு (படம்) தலைவரின் உணர்விலிகுந்து உப தலைவரின் உள்ளத்திலிருந்து செயலாளரின் பேனாவிலிருந்து இளம் பொருளாளரிடமிருந்து என்னுடன் சில நிமிடங்கள் போட்டி முடிவுகள் செயலாளர் ஏட்டிலிருந்து சங்கத்தின் பாதையிலே
கட்டுரைகள்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் (1926 - பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இல
சிங்கள நாடகமரபில் "கலைப்பாணியின்
விபுலாநந்த அடிகளாரின் மானிட நோ இலங்கையில் தமிழ்த் தேசிய வாதத்தின்
குறை விருத்தியும் குறைந்த வாழ்க்ை
குருதி அழுத்த அதிகரிப்பிற்கான கார

- d as e
ச்சங்கம் ஒரு வரலாற்று நோக்கு 1998) - கலாநிதி க. அருணாசலம் க்கியக் கூறுகள்
கலாநிதி துரை மனோகரன் ன் செல்வாக்கு -
- ஜனாப் எம். எஸ் எம். அனஸ் க்கு - பேராசிரியர் சி. தில்லைநாதன் ா தோற்றமும் வளர்ச்சியும் - கலாநிதி அம்பலவாணர் சிவராஜா கத்தரத்தின் பரிமாணங்களும்
- மா. செ. மூக்கையா ணிகள் - கலாநிதி இரா, சிவகணேசன்
iii
8 8
8X
vii νii
毒X
xii Kii Xiv
XV xavi 166 72
2.
*易6
36
44
63

Page 7
வாசகனின் நடுநிலைப் போக்கு “எயிட்ஸ்" மனித உலகுக்கு ஒரு சவால் கிராம அபிவிருத்தியும் அதில் கிராம மக்
స్ట* *
கண்ணிகளே வாழ்க்கையாக
ફેં,
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 6.
மஹர்மேதை கலாயோகி ஆனந்தகுமார்
பற்றிய ஓர் சிறு நோக்கு பெண்நிலை வாதமும் மகளிர் நிலைப்ப கீழைத்தேய கலை, அழகியல் மெய்யிய இந்தியாவின் பங்களிப்பு: ஓர் அறிமு குறள் கூறும் நவீன மருத்துவம்
வளி மாசடைதல்: காரணங்களும் விளை பழந்தமிழ் இலக்கியத்தில் அங்கத மரபு
3 பதிவு நவிற்சி ஒவியங்கள்
சிறுகதைகள்
:
30 பாதை மாறிய பயணங்கள் 30 சொந்தங்கள் சுமையான போது. 3C இன்னொரு ஜனனம்
கவிதைகள்
ஒ தென்றலே
மெளனராகம்
மனிதா உன்னைத்தான் முடிவுரையும் முன்னுரையும். செ வழி பிறக்காதா ? அண்ணனுக்கு ஓர் அஞ்சல் உரமாகிப் போன்து சமநிலை உண்ர்ந்து சமன் செய்துகொன காத்தல் . ஒரே ஒரு முறை மட்டும் . இயற்கை அளிக்கும் ராசம், இதயம் களிக்கு
கார்ட்டூன்கள்
*Rwmawr
30 செல்வன் எம். ஐ. முகமட் ப 20 செல்வன் எம். எல் பெளசு 30 செல்வன் ச. கண்ணன்
iv

• எம். ஏ. அப்துல் சக்காப் - எஸ். ஜெயசீலன் களின் பங்களிப்பும்
- நல்லதம்பி நல்லராஜா = செல்வன் மு. தாரகன் - செல்வன் பே. இராஜசிங்கம் ஷ்டி முறை தீர்வாகுமா ?
- செல்வன் எம். அப்துல் நாஹிப் ாசுவாமியின் கலை மெய்யியல் -
- செல்வன் கே. கணேசராஜா ாடும் = நல்லதம்பி நல்லராஜா வில் கமும் . செல்வன் பீ எம். ஜமாஹிர்
- பூரீதரன் ஜெயரட்னம்
- பெ. சதானந்தன் வுகளும் - வை. நந்தகுமார்
கள்
- பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் . - கலாநிதி - ந.வேல்முருகு .
செல்வன் GPs விஜேந்திரஈ 言,***。 - செல்வி மரீனா இல்யாஸ் .
செல்வி என். தாரணி
- செலவன் எஸ். வை. பூரீதர் - செல்வன் எம். ராஜன் நகுர்தீன் - செல்வன் ரஷீத் எம். றியாழ் ல்வன் வே. இராஜ கோபாலசிங்கம்
83
- செல்வன் இ. பூரீதர் .
- செல்வி மரீனா இல்யாஸ் .
- கே. எம். அப்துஸ் ஸமது ண்டு * செல்வன் ரி. வி. ஆர். சங்கர் - செல்வன் இரா. இரவிசங்கர்
கும் சுகம், !
- செல்வன் எம். வை. எம். அலி
* செல்வன் வி. பீற்றர் ரஞ்சித்.
மர்சூன் ல் அமீர்
- செல்வி ந. தாரணி ་་་་་་་་་་་་་
as
67
78
86
96
100
10.
12
21
... 126 132
149
158
54
70
89ی
25
ཆེན་ 95
53 85 99 16
I25 129 147
55
64
74
62
77
95

Page 8
  

Page 9


Page 10
பெருந்தலைவர் வாழ்
பேராதனைப் பல்கலை வர் தம் கலை இலக்கிய அ வளர்த்துக்கொள்ள வேண்டிய கான முயற்சிகளைத் தமிழ்ச் கொண்டு வந்திருக்கின்றது.
ஒரு மக்கட் கூட்டத்தி நோக்கையும் இலட்சியங்களை கலை இலக்கியங்களாகும். அ கள் பல்கலைக்கழகத்திற் பயி வளர்க்கும் பயனுள்ள பணிக தேயாகும்.
பல்கலைக்கழக மாண அனுபவங்களையும் சிந்தனை லும் பரிமாறும் வகையிலும் வாண்டும் அதன் உதயத்ை செயற்குழுவினர் காட்டும் ஆர்: அவர்களுக்கு எமது பாராட்டு
தமிழ்ப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை,
25 - 10 - 1993
 

pத்துகின்றார். . . .
க்கழகத்திற் பயிலும் தமிழ் மாண ஆர்வத்தையும் ஆற்றல்களையும் ப வாய்ப்புக்களை வழங்குவதற் சங்கம் நீண்டகாலமாகவே மேற்
தின் உயர் நிலையையும் உலக யும் எடுத்துக்காட்டுவன அதன் ந்தவகையில், எங்கள் இளைஞர் பிலும் காலத்திற் பண்பாட்டை ளிலும் ஈடுபடுவது மெச்சத்தக்க
வர்களினதும் ஆசிரியர்களினதும் களையும் பதிவுசெய்யும் வகையி வெளிவருவது இளங்கதிர். இவ் தக் காண்பதிலே தமிழ்ச்சங்கச் வம் உவகையளிப்பதாய் உள்ளது. க்களும் வாழ்த்துக்களும்.
சி. தில்லைநாதன்
பெருந்தலைவர், தமிழ்ச் சங்கம்.
Wi

Page 11
பெரும் பொருளாளர் வா
இளங்கதிர் சஞ்சிகையின் இவ்வருட வந்திருப்பது தமிழ்ச்சங்க உறுப்பினர்களது தமிழ்ச்சங்கத்தைப் பொறுப்பேற்ற நாள் ஒன்றே தமிழ்ச்சங்கக் குழுவின் முழு மூச்சாக
தமிழ்ச்சங்க கலைநிகழ்ச்சி ஒன்றை ே களை எதிர்நோக்கிய இடர்பாடுகளை (இ3 “எது வந்த போதிலும் இளங்கதிர் பிரசுரம் முன்னேறியமை இச்சஞ்சிகை மீது இவர் தெளிவுபடுத்துகின்றது.
மாண்புமிகு இந் த கலாசார அ.ை தமிழ்ச்சங்க உறுப்பினர்களிற்கு வழங்கிய விரும்புகிறேன்.
பேராதனைப் பல்கலைக்கழக மான கற்பனை வளத்தை ஊக்குவித்தலும், ஆ உயர்ந்த நோக்கங்களோடு பிரசுரமாகும் ( வேறு வழிகளிலும், நிதியுட்பட உதவி புரிந் தமிழ்ச்சங்கம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்
தமிழ்ச்சங்கம் இவ்வருடம் நடத்திய நினைவு விழாக்கள் யாவும் தரமாகவும் சி நாடகம்' என்ற வகையில் தமிழ்ச்சங்கம் த மானால் தமிழ்ச்சங்கம் மேலும் சிறப்பாக உறுப்பினர்கள் அபிப்பிராயப்பட்டனர். இ! குழு கவனித்து ஆவன செய்ய வேண்டுமெ
எனது நல்வாழ்த்துக்கள்
உதவிய யாவருக்கு
முதுநிலை விரிவுரையாளர், அரசறிவியற் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
25 - 10 - 1993
 

"ழ்த்துரை 9
உதயம் திட்டமிட்டபடி காலத்தோடு வெளி அயராத உழைப்பையே காட்டி நிற்கின்றது
முதல் இளங்கதிர் சஞ்சிகையின் பிரசுரம் இருந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.
கொழும்பில் மேடையேற்றிய போது அவர் கு காவல்துறை விசாரணையும் உட்படும்) மாக வேண்டும்," என்று இவர்கள் துணிந்து களுக்கு இருந்த பற்றுதலையே எனக்குத்
மச்சர் அவர்கள் இக்கலைவிழா சார்பாக ஒத்துழைப்பை நன்றியோடு நினைவுகூர
ாவர்களது எழுத்துத்திறனை வளர்த்தலும், ராய்ச்சி அறிவை விரிவாக்கலும் என்று பல இச்சஞ்சிகைக்கு கேட்டபொழுதெல்லாம் பல் த எல்லாத் தமிழ் பேசும் அன்பர்களுக்கும் ளது.
பட்டிமன்றம், கவிஅரங்கு, உரைநிகழ்ச்சிகள, றப்பாகவும் அமைந்திருந்தன. இயல், இசை, னது கடமைகளை விரிவுபடுத்திக் கொள்ளு தமிழ்த் தொண்டு புரியலாம் என இவ்வருட *கருத்தை இனிவரும் தமிழ்ச்சங்க நிர்வாகக் னக் கேட்டுக்கொள்கிறேன்.
இளங்கதிர் பிரசுரத்திற்கு
ம் உரித்தாகட்டும்.
ஜனாப், எம். எல், ஏ. காதர் B. A. (Hons); M. A (ANU) பெரும் பொருளாளர். தமிழ்ச்சங்கம்

Page 12
96.On Lh
மொட்டுக்கள் மலா
மனம் வீ.
சிந்திய துளிகள் எ
சிந்தை ெ
அறியாமை இருட்6
அகற்றிவிட
அஞ்சாமை நன்றெ
புதுக்கவிபா
மேதினியின் மேனி
இளங்கதிர்
விழித்தெழு என்று
விடியலை உ
அட்டைப்படத்திற்க
ஓவியம்: இராஜே இறுதிவரு
எழுத்தமைப்பு:
வ

ாக் கவிதை
ர்ந்து
சவேண்டும் - ஏட்டில்
rub
தாடவேண்டும் !
D Laவேண்டும். தமிழில்
)ன்று
ாடவேண்டும் !
தொட்டு
பரவவேண்டும் -அது
நம்
உணர்த்தவேண்டும் ! ! !
T67
ஸ் இராஜரட்ணம் தடம் (விவசாயபீடம்)
திக்குவெல்ல ஸாம்றி
பிடுகைவருடம் கலைப்பீடம்)
viii

Page 13
தமிழ்ச்சங்கச்
பெருந்தலைவர் 『ー
பெரும் பொருளாளர்
தலைவர் s
உப தலைவர் to
செயலாளர் a
இளம் பொருளாளர் ·
இதழாசிரியர் s
குழு உறுப்பினர்கள்
 

சயற்குழு 1992 /93
பேராசிரியர் சி. தில்லைநாதன் ஜனாப் எம். எல். ஏ. காதர் செல்வன் க. நா. சண்முகதாசன் செல்வன் பீ. எம். ஜமாஹிர்
செல்வன் சி. சிவானந்தன்
செல்வி இ. வாசுகி
செல்வன் எஸ். வை. யூனிதர்
செல்வன் பி. ஜே. கஷ்ரர்
செல்வி ந. அனுஷா
செல்வி ஏ. ஆனந்தரூபி
செல்வன் எம். ஆர். எம். ராஜன்
நகுர்தீன்
செல்வன் வி. காண்டீபன்
செல்வன் எம். எச். எம். ஹஸ்மி
திருமதி. ஜெயகெளரி வேல்முருகு
ix

Page 14
---------------------------
 

(o o) {@@sĩ qofteg) gissejrmsoe, genog '(sistenotes '(Tr :南) /J를宮長安 :&D "여T Agergg A**r) "(1일 :高) u#c.JC的A** :民, &e官學高&3 (ne : 3) A**wermww (ų uolustorm oe:) soos los usloeg og KJKKK SJSCLYS K LLYYLLL LL Y JK SY K LLKK SLLLY YTLrS YYJYLLYYSK JJKKJJJSYYSLLLLLYSJYLY SLL SYS LKTLJJLSLLL L L L L0L LLLL0S0S JJ S YJ SHS JJLY SL JJSLL LS0 L LLSYYJLL SY KYYK SLLLLS0S0LLLYYS SLLLL SLLL LL LLSYYK S S KK LLLLSLSY
ここ ミミ シg
| || || () ( )- ( .|-----| -|×| - 「 | 가|-| - :|-----------
|| s.|||-
|-
|
|-

Page 15


Page 16
தலைவரின் உணர்விலிருந்
"வரப்புயர" என்ற ஒரு சொல்லினு எமது தமிழ்ச்சங்கமும் அதனது சஞ்சிகைய வரலாற்றின் ஒரு உறுதியான அடித்தளமாய் ரிலே இம்முறையும் எமது 27வது மலரினை தையிட்டுப் பெரு மகிழ்வடைகின்றேன்.
எமது தமிழ்ப்பணியை தனியே பல் யிடங்களிலும் தொடரவேண்டும் என்ற ே நிதிக்காகவும் கொழும்பு மாநகரில் 'கலை மங்களின் மத்தியிலும், தரமானதாகவும், ே யிட்டு பெருமைப்படும் அதேவேளை இந்நிக் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
தற்போதைய இளைஞர்கள் மத்தியி ஆடம்பர நிகழ்ச்சியையே அதிகம் விரும்ப ஆனால் எமது தமிழ்ச்சங்கம் நடாத்திய இ மாணவர்களின் ஆர்வமும் எதிர் காலத்தி தரமானதாக வலுப்பெறும் என்ற நம்பிக்கை தது போல் இம்முறை நடாத்திய கவிதை, போட்டிகளில் மாணவர்கள் காட்டிய ஆர்வப்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தரமான கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நட நடத்திய பெரும் தலைவர், பெரும் பொ எம்முடன் தோளோடு தோள் நின்ற மான
இனிவரும் தமிழ்ச்சங்க உறுப்பினர்க மேலும் சிறப்படையச் செய்து, தமிழ்ப்பணி
வாழ்க தமிழ்மொழி !
ந ன்
விவசாய பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்.

ğj5l., o o •
ர் அடங்கியுள்ள ஆழமான அர்த்தம் போல ாம் இளங்கதிரும் தமிழ் கலை இலக்கிய இருப்பது வெளிப்படை. அந்தத் தொட இலக்கிய உலகின் கரங்களில் தவழ விடுவ
/கலைக்கழகத்துடன் நிறுத்திவிடாது வெளி நாக்கோடும், இவ் இளங்கதிர் வெளியீட்டு மதுரம்" என்ற நிகழ்ச்சியைப் பெரும் சிர வெற்றிகரமானதாகவும் நடாத்தி முடித்ததை கழ்ச்சியை நடாத்த உதவிய அனைவருக்கும்
ல் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகின்றது, புகின்றனர் என்பது பொதுவான கருத்து. லக்கிய நிகழ்ச்சிகளும், அதில் பங்கு கொண்ட ல் எமது தமிழ் இலக்கியம் தொடர்ந்தும் கயைக் கூட்டுகின்றது. இதற்கு சிகரம் வைத்
கட்டுரை, கார்ட்டூன் சிறுகதை, நாடகப் b எம்மை மிகவும் திருப்தியடையச் செய்தது.
தமிழ் மொழியை நன்கு வளர்த்துள்ளோம், த்தியுள்ளோம் என்ற வகையில் எம்மை வழி ருளாளரும், ஏனைய விரிவுரையாளர்களும், வர்களுமே பெருமைக்குரியவர்கள்.
ளும் வரலாறு படைத்த தமிழ்ச்சங்கத்தை ஆற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்.
வளர்க இளங்கதிர் !
ா றி.
க. நா. சண்முகதாசன்
தலைவர்,

Page 17
உபதலைவரின் உள்ளத்தி
பேராதனைப் பல்கலைக்கழகத் த தன்னகத்தே கொண்டு சங்கம் வளர்த்த யான 27வது "இளங்கதிர்" மலரை ଊ செய்வது தமிழ் பேசும் மக்கள் பெருபை
பல்கலைக்கழகத்தின் இடர்மிகுந்: தமிழ்ச் சங்கமானது பேராதனைப் பல்க பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டை இதழினை விரித்துப் பார்க்கும்போது சங்கம் தன்னை வளர்த்துக்கொண்ட பூரி
மார்தட்டிக் கொள்ளும்.
பல்கலைக்கழக கலைவிழாக்கள் மr களை வெளியிட்டுக் காட்டுவதாகும். இ தமிழ்ச் சங்கம் பெருமைக்குரியதாகும். g தியில் பல்கலைக்கழகத்திலும், கொழும் தொடர்வது சிறப்பாகச் சுட்டிக்காட்டப்
வரினதும், பெரும் பொருளாளரினதும் ட
இத்தொடரில் தமிழ் அன்னைக்குட் சங்கம் வருடாந்தம் நடாத்தும் சகல நிக அன்புடன் நினைவு கூரப்படவேண்டியவ சிறப்புடன் இவ்வழி செல்ல என் வாழ்த்,
வாழ்க
வளர்க பேராதனைப் படி
* * . يم : Sو 34 في في 4 ة . . ". " ؟
நில்
மெய்யியற்றுறை
விடுகை வருடம், கலைப்பீடம்

இலிருந்து. 8 a
மிழ்ச் சங்கம் முத்தமிழ் இலக்கியங்களையும் தமிழைத் தங்களது ஆண்டுச் சஞ்சிகை
வளியிடுவதன் வாயிலாக நறுமணங்கமழச்.
>ப் படக்கூடிய விடயமாகும்.
த காலத்தைத் தவிர்த்து நோக்குகையில் லைக்கழகத்தில் ஓர் வீறுநடை நோக்கிய த எந்த ஒரு இதயமும் 27வது இளங்கதிர்: மறுக்கமுடியாது. அந்தளவுக்குத் தமிழ்ச் ப்பு நிலையைத் தமிழ் உலகு என்றும்
ாணவர்களிடம் மறைந்துள்ள கலைத்திறமை வ்வகையில் பேராதனைப் பல்கலைக்கழகத் 1னெனில் சமகாலக் கெடுபிடிகளுக்கு மத். பு நகரிலும் தனது தமிழ்ப்பணியூைத் - பட வேண்டியதாகும். இதில் டிெருந்தலை Језић Le றக்கமுடியாது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் ழ்வுகளுக்கும் ஆதரவு வழங்கிய அனைவரும். ர்கள். தொடர்ந்து, புதிய சங்கத்தார்: துக்கள்.
தமிழ்!
bகலைக்கழக தமிழ்ச்சங்கம்,
ši.
svgó)
பீ. எம். ஜமாஹிர்
உ44 தலைவர்:

Page 18
செயலாளரின் பேனாவிலி
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் , பொதுவாக உள்ள ஒரேயொரு சங்கம் எம துடன் தனது 59 ஆவது வயதைப் பூர்த்தி செ என்று எல்லாரும் தவித்திருக்கும் இவ்வேை நிரூபிக்கும் வகையில் தூர்ந்து கொண்டிரு நிற்கின்றது. இது ஒரு வரலாற்றுப் பாடப கட்டும். இவ்வொப்பற்ற பணியைச் செய்த சென்ற ஆண்டுக்குரிய நிர்வர்க சபையினரை
எமது சங்கம் தனது நீண்ட வரலாற் நாலாபுறங்களிலிருந்தும் கல்வியெனும் தேன் பேசும் மாணவரிடையே எமது கலை, கலா, வளர்த்தெடுக்கும் ஒரு பாரிய கடமையை நிறைவேற்றி வந்துள்ளது. அதேபோன்று கலைக் கழகத்திற்கு வெளியிலும் தனது 'பை வில்லை. மேலும் இலக்கிய உலகிலும் த அழியாத தடத்தைப் பதித்துள்ளது. இம்மு ராக வெளிவருவதையெண்ணிப் பெருமகிழ்வ
தமிழ்ச்சங்கம் மேலும் வளர இளங்கதிர் மேலும் புத்தொ
என வாழ்த்தும் நெஞ்சங் இணைந்து கொள்கிறேன்
மின்னியற்றுறை இறுதிவருடம் பொறியியற்பீடம்

ருந்து . . . .
மிழ் பேசும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்ச்சங்கமாகும். இச்சங்கம் இவ்வருடத் ப்கிறது. மெல்ல (ஈழ)த்தமிழ் இனிச் சாகுமோ ா, இல்லை தமிழ் ஒரு சாகா மொழி என்று ந்த எமது தமிழ்ச்சங்கம் மீண்டும் எழுந்து ாக எம் எல்லோர் மனத்திலும் பதிந்திருக்
செல்வன் வ. பவஹரன் தலைமையிலான நாம் பாராட்டி இங்கு நினைவு கூருகிறோம்.
ரில் செய்த பணிகள் அளப்பரியன. நாட்டின்
தேடி பேராதனை மொய்த்துள்ள தமிழ் சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணி
எமது சங்கம் தன்னாலியன்ற வரையில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பல் Eகளை விரிவு படுத்திக்கொள்ள அது தவற னது 'இளங் கதிர்' களைப் பரப்பி ஒரு மறை இச்சஞ்சிகை 27 ஆவது ஆண்டு மல டைகிறோம்.
வேண்டும் ரி வீச வேண்டும்.
களுடன் நானும்
y
சி. சிவானந்தன்
செயலாளர்
ii

Page 19
川l区通捕調リ報念三率間函間郡政ー○開
போட்டி (
dgtit illig-Kgali Appogg Illeggu lill-KGA
(தமிழ்ச் சங்கத்தினால் நடாத்த கார்ட்டூன், நாடகப் போட்டிகளில் ெ பின்வருமாறு)
* கட்டுரைப் போட்டி
முதலாம் இடம் :
* சிறுகதைப் போட்டி
முதலாம் இடம்:
இரண்டாம் இடம்:
மூன்றாம் இடம் :
* கவிதைப் போட்டி
முதலாம் இடம் :
இரண்டாம் இடம்:
மூன்றாம் இடம் :
* கார்ட்டூன் போட்டி
முதலாம் இடம்
இரண்டாம் இடம்:
மூன்றாம் இடம்

Hij-g|NI) biljpg|Bourgosus) vesicki PEHSixtiel)
முடிவுகள்
SSLMLLLLLLMLLLLLLLLLLLaLLLYLLLYY
5ப்பட்ட கட்டுரை, சிறுகதை, கவிதை, வற்றியீட்டியவர்களின் விபரங்க ள்
நல்லதம்பி நல்லராஜா ( கலைப்பீடம் )
செல்வன் மு. விஜேந்திரா (பொறியியற்பீடம்)
செல்வி மரீனா இல்யாஸ் (கலைப்பீடம்)
செல்வி என். தாரணி
(கலைப்பீடம்)
செல்வி மரீனா இல்யாஸ் (கலைப்பீடம்)
செல்வன் இரா. இரவிசங்கர் (விவசாயபீடம்)
செல்வி என். தாரணி (கலைப்பீடம்)
செல்வன் எம்.ஐ. முகமட் மர்சூன் (கலைப்பீடம்)
செல்வன் எம். எல். பெளசுல் அமீர்
(கலைப்பீடம்)
செல்வன் எஸ். கண்ணன் (பொறியியற்பீடம்)
XVi

Page 20
k 5TL&sů GLU TIL
முதலாம் இடம்: "திக்குத்ெ
நெறியாள்கை செல்வ
உதவி நெறியாள்கை செல்வ
இசையமைப்பு o se செல்வ
× asas செல்வ
ஒளி அமைப்பு செல்வ செல்வ
பின்னணி - செல்வி
மேடையமை ப்பு м» செல்வ செல்வ செல்வ
தடிப்பு ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ செல்வி d செல்வ செல்வி
se. செல்வ செல்வ
r செல்வ செல்வ செல்வி - செல்வ - - செல்வ - செல்வ
பின்னணிப்பாடல் 

Page 21
சிறு நண்டு மண படம் ஒன்று கீழ்
சிலவேளை இை கடல் கொண்டு
எறிகின்ற கடல்
மனிதர்கள் அஞ்
எதுவந்த தெணி அதை வென்று
XVi
 

ால் மீது
றும்
匈 历 创 历
S 俩) げ 口
e9
என்று
FITrif
卷
ன் என்ன
சல்வார்.
ଢା
- மஹாகவி

Page 22
|
 
 
 
 

(-T :R) &R&FD&meg; Wue&grm&활6 "(unengc學高 그「원) 는w연AT&할 "grus "AT "wT&T國 : 역』 SL S L S YSLLYSZSK SKSYYSK LYJLSLL SY SLL SLLLLYYSK SLL SYS KYYLLJYY
(„Leistermae) soos ou reeg ± '(4. stosowoso)
『』」『Fg』・」g g (Feagg gng)」g『Faegg g ミョ」gt』『D (モustegEdgョQ「g) 0T L JL LL LLL LLLLLY SLSL L LL LLL KKYSYYLL SY SLLLTTLYYS0K 00 SLL L J SYSYSYYYSJJJS
sae| 「 「: ** : | : , 「ェsae

Page 23


Page 24
qALYqqLL0LLSLLSASAqLSLG0LSALMMLTLLLLSSLLYLLLJLLLSLLYY
பேராதனைப் பல்கலை
( 1926
28
!----- ஒரு வரலா
தமிழ் இலக்கிய உலகில் ஆயிரக்க சொல்பயிலப்பட்டு வந்துள்ளதை அவதா6 தமிழ் இலக்கிய உலகில் மட்டுமன்றித் தெ மாணவர் சங்கம், கூட்டுறவுச்சங்கம், இரா சங்கம் எனப் பல்வேறு பகுதியினரினதும் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட ஏதே சிலரோ பலரோ ஒன்றாகச் சேர்ந்து ஏற் ஒருவர் தனித்து நின்று சாதிக்க முடியாத சாதிக்க முடிகின்றது. சங்கம் என்னும் செ அழகு, ஒருதொகை நிதி, சங்கு, கோடாே நெற்றி, படைப்பிரிவு எனப்பல பொருளை கண்ட பொருளிலேயே பெருவழக்குப் பெற்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்ே களும் புரவலர்களும் கூடித்தமிழ் ஆராய்ந்த *அவை’, ‘புணர் முதலிய பெயர்களால் நாம் அறிகின்றோம். 1 காலப்போக்கிற் சப சங்கம் என்னும் சொல் தமிழ் உலகிற் பெரு விாது.
கலை - இலக்கிய உலகில் மட்டுமன்றி கலைக் கழகங்களிலும் பிற இடங்களிலும் தமிழியலையும் பேணிவளர்க்கும் நோ க்கு நிறுவிச் செயற்பட்டு வருவதை அவதானி மாணவர்கள் பயிலும் பல்கலைக் கழகங்கள் கின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா, காரணங்களாற் கடந்த சில தசாப்தங்களி தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலார் அவுஸ்திரேலியா முதலிய நாடுகள் வரை ஆ பட்டு வருவதைக் காணலாம்.
பல வழிகளிலும் இன்று பெருமளவு கும் பேராதனைப் பல்கலைக்கழகமே இல கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்( பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம்மா
-(

க்கழகத் தமிழ்ச்சங்கம் . 1993)
ற்று நோக்கு ஆஉதE
- கலாநிதி க. அருணாசலம் - முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை)
ணக்கான ஆண்டுகளாகச் சங்கம்" என்னும் ரிக்கலாம், சங்கம் என்னும் சொல் இன்று ாழிற்சங்கம், வர்த்தக சங்கம், மாதர் சங்கம், மகிருஷ்ண சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் பல்வேறு துறைகளினதும் கூட்டமைப்புக்குப் னும் ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் படுத்தும் கூட்டமைப்பே சங்கம் எனப்படும்: வற்றைப் பல ரது கூட்டுமுயற்சியின் மூலம் ால் மேற்குறிப்பிட்ட பொருளில் மட்டுமன்றி காடி, புணர்ச்சி சபை, அன்பு, பேரெண், ாயும் குறித் து நிற்குமாயினும் இன்று மேற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ப தமிழகத்திற் குறிப்பாக மதுரையில் புலவர் கழகம் அல்லது சங்கம் ‘கூடல்", "தொகை’, அழைக்கப்பெற்றதைச் சான்றுகள் வாயிலாக 1ண, பெளத்த மதங்களின் தொடர்பினால் நவழக்குப் பெற்று இன்று வரை நிலைத்துள்
ப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பல் தத்தமது சமயபண்பாட்டு அம்சங்களையும் - ன் தமிழ் பேசும் ம க் கள் பலசங்கங்களை கலாம். இ ன் று இலங்கையில் தமிழ் பேசும் ரிற் பலவகைச் சங்கங்கள் செயல்பட்டு வரு சிங்கப்பூர் முதலிய நாடுகள் முதல் பல்வேறு ல் தமிழ்பேசும் மக்கள் குடியேறியுள்ள பிரித் து, நோர்வே, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ங்காங்கே சங்க ங் கள் அமைத்துச் செயற்
முழுமையான ஒரு பல்கலைக்கழகமாக விளங் கையின் இ ன் றை ய பல்கலைக்கழகங்களுக் கின்றது. 2 1952 ஆம் ஆண்டிலே இலங்கைப் றப்படுவதற்கு முன்பு கொழும்பிலே உயர்
1)-

Page 25
கல்வி நிறுவனமாக முதலிற் பல்கலைக்கழ கலைக்கழகமும் விளங்கின. அந்நாளில் இலங் விளங்கிய சுந்தரலிங்கம் அவர் களை த் தி ஒத்துழைப்புடன் 1926 ஆம் ஆண்டு இன்றை ஆண்டு பல்கலைக்கழகம் பேராதனைக்கு இட தனைப் பல்கலைக்கழகத்தில் இயங்கத் தொ அறுபத்தேழாவது வயதை அண்மித்துக் கிெ
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அ துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏ சியந்திரவருகை, நவீன கல் வித் துறை க ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், கிறிஸ்தவ யிற் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படு சங்கள் முதலியன போற் ற ப் பட் ட அே முதலியன புறக்கணிக்கப்பட்டன. ஆங்கில பாவனைகளிலும் பண்பாட்டம்சங்களிலும் பாக ஆங்கிலக் கல்வி கற்ற மத்தியதரவர்க்க பிறப்புரிமையான பண்பாட்டம்சங்களையு. அதே சமயம் அந்நியராட்சியிலும் அந்நி வெறுப்பும், தாய் நாட்டின் விடுதலையிலும் ளிலும் அதீத பற்றும் கொண்ட கற்றறிந் அந்நியராட்சிக்கெதிராகப் பல்வேறு வழிகள் யிலும் பார்க்க இந்தியாவில் இப்போக்கு இ தீவிரமடையத் தொடங்கியது.
முதலில் லோகமான்ய பாலகங்காதரதி முதலியோரது தலைமையின் கீழும் 1920கள் இந்திய விடுதலைப் போராட்டம் உக்கிரம் வெறுப்பும் சுதேசப்பற்றும் மேலோங்கத், ெ தெறியமுயன்று கொண்டிருந்த அதே சமய ளையும் பேணிப்பாதுகாக்கும் முயற்சிகளும் ஏனையோரும் மேற்கொண்ட நடவடிக்கைச் இலங்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற் முக நாவலரும் சுவாமி விபுலாநந்தரும் யிலே நினைவு கூறத்தக்கவை. இத்தகைய( தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டமை மனங் (
"...நமது சங்கம் தமிழ் மொழிை இவற்றை வளர்ப்பதற்காகவும் எ ம் மோ டு கற்றறிந்து கொள் வ தந் கா கவும் நிறுவ பணியை ஏற்று எமது சங்கம் த ன து குறி வருகின்றது...' 3 எனத்தமிழ்ச் சங்கம் டுள்ளமை மேற்கண்ட சூழ்நிலையுடன் ஒப்பு
*. இன்று எமது நாடு, எம்மெ பயிலும் நிலைமை எய்திவிட்டது. ஆனால்
0 )ج

கக் கல்லூ ரி யும் (1926 - 1941) பின்பு பல் கையின் புகழ் பூத்த கணிதப் பேராசிரியராக லைவராக் கொண்டு அவரது நண்பர்களின் ய தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. 1952 ஆம் ம் மாற்றப்பட்டபோது தமிழ்ச் சங்கமும் பேரா டங்கிற்று. இவ்வருடம் தமிழ்ச்சங்கம் தனது ாண்டிருக்கிறது.
பகுதியில் இலங்கையிலே பிரித்தானியராட்சி rசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் ற்படலாயின. ஆங்கிலக் கல்வி விருத்தி, அச் ளின் வளர்ச்சி, பொருளாதாரத்துறையில் மதப்பரம்பல் முதலியவை சமுதாயத்துறை த்தின. மேலைத்தேய மொழி, பண்பாட்டம் த சமயம் சுதேசமொழி, பண்பாட்டம்சங்கள் மொழியிலும் மே லை த் தே ய நடையுடை மோகம் கொண்ட சுதேசிகள் பலர், குறிப் கத்தினர் தமது தாய் மொழியையும் தமது ம் புறக்கணித்து எள்ளி நகை யா டி ன ர். யமொழி பண்பாட்டம்சங்களிலும் தீவிர ம் தமது தாய்மொழி, பண்பாட்டம்சங்க த மத்தியதரவர்க்கத்தினருள் ஒரு பகுதியினர் ரிலும் போராடத்தலைப்பட்டனர். இலங்கை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து
லகர், லாலா லஜபதிராய், விபினசந்திரபாலர் ரிலிருந்து மகாத்மாகாந்தியின் தலைமையிலும் பெற்றுக் கொண்டிருந்தபொழுது விதேசிய தா ட ங் கி ற் று; அடிமைத்தனத்தை உடைத் ம் சுதேசமொழிகளையும் பண்பாட்டம்சங்க மேற்கொள்ளப்படலாயின. மகாத்மா காந்தியும் 5ள் பல இந்தியாவுடன் மட்டும் அமையாது 5 ஏற்படுத்தலாயின. பத்தொன்பதாம் நூற் )றாண்டின் முற்பகுதியிலும் முறையே ஆறு மேற்கொண்ட நடவடிக்கைகளும் இவ்வகை தொரு சூழ்நிலையிலேயே 1926 ஆம் ஆண்டு கொளத்தக்கது.
யயும் த மி ழ tர் நாகரிகம், பண்பாடு ஆகிய தொடர்புடைய ஏனைய பண்பாடுகளைக் ப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. இப் க்கோளில் ஒரு சிறிதும் வழு வா து ஆற்றி நிறுவப்பட்டதன் நோக்கம் தெரிவிக்கப்பட் நோக்கத்தக்கது.
ாழி, கலை ஆ கி ய வ ற் றை ஆர்வத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னோ நிலைவேறு
-ر 2

Page 26
ஐரோப்பிய நாகரிகத்தின் நன்மையையும் தீ மிடம் இருக்கவில்லை. பகுத்துப் பார்க்காமல் நாட்டவர் என்று சொல்லவும் தாய்மொழி பாட்டை மேற்கொள்ளவும் நாணினர் நம்பு சங்கத்தின் முன் அணியில் நின்றவர்களின் 6 வேண்டும். அன்னோரின் விடாமுயற்சியினாே அப்பெரியோர்களுக்கு எமது நன்றியை இ எனத் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இரு ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ள கருத் து படுத்துவதாக உள்ளது.
இன்று வரை யி லா ன தமிழ்ச் சங்கத் துள்ள பணிகளையும் கூர்ந்து நோக்கும் ே மல் இயன்றவரை செயற்பட்டுக் கொண்டே பல்கலைக்கழகத்தின் மிகப் பழைய மாணவி உயிர்த்துடிப்புடன் செயற்பட்டு வரும் சங், முதற் பெருந் தலைவராக விளங் கி ய வ | ராவர்.8
அ ன் று தொட் டு இன்று வரை தமி துறையின் அவ்வப்போதைய தலைவர்களே கின்றது. எனினும் தமிழ்ச் சங்கம் பல்கலை ருக்கோ குறிப்பிட்ட ஒரு துறையினருக்கோ ( சகல பீடங்களையும் சகலதுறைகளையும் 8 பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கு தனிச் சிறப்பாகும்.
நீண்டகால வரலாற்றைக் கொண்ட சிக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் விரி% அரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனரேனும் வரும் முதன்மையிடம் வகிப்பவரும் பேரா புகழ் பூத்த கணிதப் பேராசிரியராக விளங் பித்து வைத்தபோதும் புகழ் பூத்த தமிழ்ப் களே ஏறத்தாழ இருபத்தொன்பது ஆண்டு அதனை வழி நடத்தித் துடிப்புடன் செயற். வராவர். அவருடன் இணைந்து நீண்ட கா வகிப்பவர் அவரது பேரன்புக்குரிய மாணவி GJIT T .
அமைதியான சுபாவமும் சாந்தகுணழு கள் இ ல ங் கை ப் பல்கலைக்கழகத்திலே தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரை சுமார் றியுள்ளார். இவ்விருபத்தொன்பது ஆண்டுகளு தலைவராகக் கடமையாற்றியுள்ளார். 194 தமிழ்த்துறையின் முதலாவது பேராசிரியராக தும் தமது பெருமதிப்பிற்குரிய மாணவனான றைத் தலைமைப் பதவியை ஒப்படைத்திரு
-( 0.

மையையும் பகுத்துப் பார்க்கும் ஆற்றல் நம் எல்லாவற்றையும் உட்கொண்டோம். எமது யப் பயிலவும் தமது பிறப்புரிமையான பண் வர். தமிழ் தளர்வுற்ற அந்நாளிலே எ மது சீரத்தையும் ஆர்வத்தையும் நாம் பாராட்ட லயே எமது சங்கம் வலியுற்றுத் திகழ்கின்றது ன்று செலுத்துதல் சாலச்சிறப்புடையதே.** 4 பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் 1948 ம் தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தைப் புலப்
*தின் வரலாற்றையும் அது செய்து முடித் பாது அது தன் குறிக்கோளிலிருந்து விலகா
வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. பர் சங்கமும் நீண்டகாலம் தொடர்ச்சியாக கமும் இது வே யா கும். தமிழ்ச் சங்கத்தின் ர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த
ழ்ச் சங்கத்தின் பெருந்தலைவராகத் தமிழ்த்
செயற்படுதல் மரபாக இடம் பெற்று வரு 0க்கழகத்தின் கு மி ப் பி ட் ட. ஒரு பீடத்தின சொந்தமாக அல்லாமல் பல்கலைக்கழகத்தின் Fார்ந்த த மி பூழ் பேசும் மாணவர்களுக்கும் ம் பிறருக்கும் உரியதாக விளங்கிவருதல்அதன்
தமிழ்ச் சங்கத்தின் பன்முகப்பட்ட வளர்ச் வுரையாளர்களும் பேராசிரியர்களும் பிறரும் அவர்கள் யாவருள்ளும் விதந்து கூறத்தக்க சிரியர் கணபதிப்பிள்ளை அவர்களேயாவர். கிய சுந்தரலிங்கம் தமிழ்ச் சங்கத்தை ஆரம் பேராசிரியராகிய கணபதிப்பிள்ளை அவர் களாக அதன் பெருந்தலைவராக விளங்கி, பட வைத்துச் சாதனைகள் பல புரியச் செய்த ல ம் செயற்பட்டவர்களுள் முதன்மையிடம் பனான பேராசிரியர் சு. வித்தியானந்தனா
Dம் நிறையப்பெற்ற கணபதிப்பிள்ளை அவர் (இலங்கை - பேராதனை) 1936 ஆம் ஆண்டு * இருபத்தொன்பது ஆண்டுகள் கடமையாற் நள் இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறைத் 4 ஆம்ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை ச் சுவாமி விபுலாநந்தர் கடமையாற்றியபோ கணபதிப்பிள்ளை அவர்களிடமே தமிழ்த்து தமை குறிப்பிடத்தக்கது.8
)ー

Page 27
1947 ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி ஒய்வு பெற்றார். திராவிட மொழியியல் வ கவும் விளங்கிய அவர், தமிழ் மொழியையும் த என விதேசிய மோகம் கொண்டவர்களால் யிலே ஆற்றிய பணிகள் பல்கலைக்கழக வ தமிழ்ச் சங்க வரலாற்றிலும் மிக முக்கியம விரிவுரையாளராக நியமனம் பெற்றபோது பத்துக்கு மேற்பட்டதில்லை. அதே போன்று தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றனர். வொரு வருடமும் 350 முதல் 450 வரையி: பயின்றமையும் ஐந்து முதல் பதினேழு வரை பாடமாகப் பயின்றமையும் குறிப்பிடத்தக்கது வளர்ச்சி நிலையிலும் மிகத் தெளிவாகக் கா
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர் ளார்ந்த எழுத்தாற்றலையும் பேச்சு வன்ை தமிழ்ச் சங்கத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து அறுபத்தேழு ஆண்டுசைாதவரலாற்றில் ஏ நி பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களே கத்தின் பெருந்தலைவராகவும் விளங்கி வழி
தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகால நடவடி அமையவில்லை. ஆண்டுக்கொரு நாடகம் ந தேநீர் விருந்தளிப்பதுமாக ஆரம்ப கால ந இளங்கதிரின் முதலாவது இதழாசிரியர் குறி ஆண்டுதோறும் எமது சங்கத்தினர் நாடக கடற்கரையிலும் பூங்காவிலும் நடக்கும் இன் வாழ்விலே ஒரு பிரதான நிகழ்ச்சியை எடுத் தும் நோக்கத்துடன் நடித்துக் காட்டப்படுவன பொருள்" என்னும் நாடகம் நடிக்கப்பட்டது யர் கணபதிப்பிள்ளை அவர்களதே. எம்மை னந்தன் அவர்கள். நடிப்பைப் பழக்குவதிலும் அவர்காட்டிய ஆர்வத்தை நாம் மறக்க முடி
இளங்கதிரின் இரண்டாவது இதழின்
தமிழ்ச்சங்கத்தினது வள ர் ச் சி க் கட்டங்கள் அவை உதவியாக அமைந்துள்ளமை குறிப்பி மாறு; இதழாசிரியர் தமிழ்ச் சங்கத்தின் வ பூ தேநீர் விருந்து, நடன - இசை நிகழ்ச்சிகள், சம் முதலியவற்றைக் குறிப்பிட்ட பின், ". ஒரு நன்னிகழ்ச்சியும் இவ்வாண்டு நிறைவே துறைகளைக் கண்டு பிடித்துத் தமிழ் வளர் என்பதை வலியுறுத்தும் யாம் இங்கு குறிப்பு போட்டியையே. ..." 9
-( 04

உயர்வு பெற்ற அவர் 1965 ஆம் ஆண்டில் ல்லுனராகவும் தலைசிறந்த நாடக ஆசிரியரா மிழ் கற்பவர்கிளையும் "பனங் கொட்டைகள்’
எள்ளி நகையாடப்பட்ட அக்காலப் பகுதி ரலாற்றிலும் தமிழ்த்துறை வரலாற்றிலும் னவையாகும். 1936 ஆம் ஆண்டு அவர் தமிழை ஒரு பாடமாகப் பயின்றவர் தொகை
இடையிடையே ஒருவர் அல்லது இருவரே ஆயி ன் அவரது இறுதிக் காலத்தில் ஒவ் ான மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகப் யிலான மா ண வர் க ள் தமிழைச் சிறப்புப் 7 இதே நிலைமையினைத் தமிழ்ச் சங்கத்தின் னமுடிகின்றது.
கள் மாணவர்களிடம் மறைந்திருக்கும் உள்
மயையும் ந டி ப் பு, இசை ஆற்றல்களையும்
பேணி வளர்த்தார். தமிழ்ச் சங்கத்தின்
) த் தாழ இருபத்தொன்பது ஆண்டுகாலம்
தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ச் சங்
நடத்தியுள்ளார்.
டிக்கைகள் விதந்து கூறத்தக்கதாக எவையும் டி ப் பதும் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் நடவடிக்கைகள் அ மை ந் த ன. இது பற்றி ப்பிடும் விடயங்கள் சில வருமாறு ‘. ம் ஒன்றை நடிப்பதுண்டு. எமது நாடகம் ப நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுவன அல்ல. து அந்நிகழ்ச்சியில் நிகழும் தவறைத் திருத் எமது நாடகங்கள். இம்முறை “பொருளோ வ. . . அதன் வெற்றியெல்லாம் பேராசிரி இடைவிடாது இயக்கியவர் சு. வித்தியா நாடகமேடை ஒழுங்கை அவதானிப்பதிலும் Jmg) -...“
ஆசிரியர் தமதுரையிற் குறிப்பிடும் விடயங் தருவனவாயினும் உண்மை நிலையையும் )ளயும் செவ்வனே அறிந்து கொள்வதற்கு டத்தக்கது. அவ்வுரையின் ஒரு பகுதி வரு
மை யா ன வ ரு டா ந் த நிகழ்ச்சிகளான நாடக அரங்கேற்றம், நாடகத்தின் சிறப்பம் . இதுகாறும் சங்க த்தில் நடந்திராத பியது இதுவும் நமது சங்கம் புத்தம் புதிய ச்சிக்குத் தொண்டாற்ற முன் வந்துள்ளது டுவது இவ்வாண்டு நடந்த தமிழ்ப் பேச்சு
ルー

Page 28
1950 களிலிருந்து படிப்படியாகப் பே நாடகம் முதலிய துறைகளிலும் போட்டிக வருகின்றமையும் கவியரங்குகள், பட்டிமன்ற கலை - இலக்கிய விழாக்கள் நடாத்தப்படுவது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து அ வழைத்துப் பயன்மிக்க சொற்பொழிவுகளையு நடாத்தியுள்ளமையும் நடாத்திவருகின்றயை மக்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, விபுலாநந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநா கைலாசபதி, பிரான்சிஸ் கிங்ஸ்பரி முதலியோ பணியாற்றிய மகாவித்துவான் சி. கணேசைய கும் ஞாபகார்த்தக் கருத்தரங்குகள், பேச்ச பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் அரும்ப குலகுரியா, கார்ல் குணவர்த்தனா முதலி( குறிப்பிடத்தக்கவையாகும்.19
பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமிழ் நாடகங்களை எழுதினார், உடையார்மிடுக் நாட்டவன் நகரவாழ்க்கை (நா னா ட கம் பொருளோ பொருள், தவறான எண்ணம் வந்தவை), சங்கிலி (வரலாற்றுநாடகம்), அவையாகும். “உலகத்திலே நடப்பதை நாடகத்தில் வரும் பாத்திரங்கள் பேசும் பெ இருத்தல் வேண்டும்.’’ எனப்பேராசிரியர் க மக் களை ப் பற்றி மக்களுக்காக ஆக்கப் யாளப்பட வேண்டும் என்பதைத் தமது நா
நீண்டகால வரலாற்றைக் கொண்டத. களுள் ஒன்று, தமிழ்நாடக வளர்ச்சிக்கு அது தமிழ் நாடக வளர்ச்சியிற் பேராதனைப் பல்க கத்துக்கும் மிகமுக்கியமான பங்குண்டு. ஆர யேற்றப்பட்ட நிலைமைமாறிக் கால ப் பே மேடையேற்றப்பட்டமையும் பல்கலைக்கழக களிலும் மே டையே ந் ற ப் பட்ட மை யு நடாத்தப்படுகின்றமையும் 1960 களில் ஆண் நாடகங்கள் வரைமேடையேற்றப்பட்டமையு ஆசிரியர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, ந பேராசிரியர் சு. வித்தியானந்தன், நா ட க ங் நாடக விமர்சனங்களை எழுதியும் பணிபுரிந் கலாநிதி சி. மெளனகுரு முதலியோர் பேரா
தமிழ்ச்சங்கத்தின் பன்முகப்பட்ட வ அவர்கள் ஆற்றிய அரும்பணிகளுள் விதந்து இளங்கதிரை அவர் தொடக்கிவைத்துத் த்ெ இலங்கையிலே நீண்ட காலமாகத் தொடர், கையாக இ6ாங்கதிர் விளங்குகின்றது. 11 பேர ஆம் ஆண்டு 'இளங்கதிர்" சஞ்சிகை ஆரம்ப
-(

ச்சுப்போட்டி மட்டுமன்றி சிறுகதை, கவிதை, ர் நடத்தப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டு பங்கள் முதலியன இடம் பெற்று வருவதும் ம் மனங்கொளத்தக்கவை. அத்துடனமையாது றி ஞர் களை யும் கலைஞர்கலையும் வர ம் கருத்தரங்குகளையும் கலைநிகழ்ச்சிகளையும் யும் அமரர்களாகிவிட்ட அறிஞர் பெரு ஆறுமுகநாவலர், பேராசிரியர்களான சுவாமி பகம், தனிநாயக அடிகள், வித்தியானந்தன், ருக்கும் கலை - இலக்கியத்துறைகளிற் பெரும் ர், மஹாகவி உருத்திரமூர்த்தி முதலியோருக் ப்போட்டிகள் முதலியன நடாத்தியமையும் ணிகள் ஆற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் யோரைக் கெளரவித்துப் பாராட்டியமையும்
ச்சங்க மாணவர்கள் நடிப்பதற்கென ஒன்பது கு, முருகன்திருகுதாளம், கண்ணன் கூத்து, என்ற பெயரி ல் நூலாக வெளிவந்தவை), (இருநாடகம் என்ற பெயரில் நூலாகவெளி சுந்தரம் எங்கே, துரோகிகள் என்பனவே அரங்கிற் காட்டுவதே நாடகம். எனவே ா ழி யும் உலகவழக்கிற் பேசும் மொழியாக ணபதிப்பிள்ளை அவர்களே கூறியதற்கேற்ப படும் நாடகங்களில் மக்கள் பேசும் மொழிகை டகங்கள் மூலம் நிலை நாட்டியவர்.
மிழ்ச்சங்கத்தின் விதந்து கூறத்தக்க அரும் பணி ஆற்றிய அரிய பங்களிப்பாகும். இலங்கைத் லைக்கழகத்துக்கும் அதனுாடாகத் தமிழ்ச்சங் ம்பத்தில் ஆண்டுக்கொரு நாடகமாக மேடை ா க் கி ல் ஆண்டுதோறும் பல நா ட கங்கள் த்தில் மட்டுமன்றி நாட்டின் நாலாபாகங் ம் நாடகப்போட்டிகள் நடத்தப்பட்டமையும் டுடொன்றுக்குப் பத் து மு த ல் பதினைந்து 'ம் மனங்கொளத்தக்கவை. புகழ்பூத்த நாடக ா ட் டு க் கூத்துக் கலைக்குப் புத்துயிரளித்த களை எழுதியும் மேடையேற்றியும் நடித்தும் த பேராசிரியர்கள் சிவத்தம்பி, தில்லைநாதன், தனைப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்தவர்களே.
ளர்ச்சிக்குப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை
கூறத்தக்க ஒன்று தமிழ்ச்சங்க ஏ டா கி ய ாடர்ந்து வெளிவர வழிவகுத்தமையேயாகும். ந்து வெளிவரும் தரமான தமிழியற் சஞ்சி ாசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் 1948 க்கப்பட்டு இ ன் று வரை தொடர் ந் து
25 -

Page 29
இடையிடையே தடைப்பட்டாலும் - வெளிவி வரலாறு, அதன் அரும் பணிகள், சாதனை கவும் ஏதும் அறிய முடியாத நிலையிலேயே
1926 ஆம் ஆண்டு தமிழ்ச்சங்கம் ஆர இளங்கதிர் ஆரம்பிக்கப்பட்டு வெளிவரத் .ெ ஏறத்தாழ இரு பத் தொரு ஆண் டு கள் மலரோ வெளிவராமை துரதிஷ்டமே. 1926 லான காலப்பகுதியின் தமிழ்ச் சங்க வரலாறு, மாக ஏதும் அறிய முடியாத நிலையிலே தொரு பதிவேடு இல்லாமையால் அக்கால **காற்றோடு காற்றாக’ப் போய் விட்ட
தமிழ்ச்சங்கத்தின் வரலாற்றையும் ஆண்டுே ளையும் செய்து முடித்த பணிகளையும் ட கொள்ளக் கூடிய அளவிற்கு ஆண்டுதோறுப் சங்கத்தின் ஆண்டுப் பதிவேடுகளாக விளங்கு
1948 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறு சிகள், கவிதை, சிறுகதை, நாடகம், பேச்சு பரிசுகள், பெற்றோர் பற்றிய விபரங்கள், ப பற்றிய விபரங்கள், இடம்பெற்றபட்டி மன் இளங்கதிர் இதழ்களில் வெளிவந்த அறிஞர் தமிழியலின் வளர்ச்சிக்குத் தமிழ்ச்சங்கம் ஆ விரிவாகவும் தெளிவாகவும் அறியத்தக்க வை இளங்கதிர் இதழ்களில் இடம்பெற்றுள்ள இ. ஆண்டறிக்கைகள், பெருந்தலைவர், தலை முதலியோரின் குறிப்புரைகள், இளங்கதிர் தமிழ்ச்சங்கத்தினால் மேடையேற்றப்பட்டது புகைப்படப்பிரதிகளாக இடம் பெற்றுள்ளன பயனுள்ள பலதகவல்களைத் தருகின்றன. பெருந்தலைமையிலே தமிழ்ச்சங்கம் தமிழியல கள் ஆற்றுவதற்கு முக்கியகளமாக இளங்க! டத்தக்கது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்க சங்கத்தின் பெயரிலேயே தயாரித்துப் பல்கை பல்வேறிடங்களிலும் மேடையேற்றி அதனா, லைக்கழகத்திலே தமிழ் பயிலும் மாணவர்க பெயரில் வழங்க வழிசெய்தார். 1955 ஆம் சிஸ் கிங்ஸ்பெரி ஆகியோர் பெயரில் ஆன 1957 ஆம் ஆண்டிலிருந்து சி. வை. தாமே பெயரில் பரிசில்கள் வழங்கவும் 13 ஒழுங்குசெய் பொதுக்கலைத்தகுதித்தேர்வு, சிறப்புக்கலை தேறுபவர்களுக்கு இப்பரிசில்கள் ஆண்டுதோ
-( (

ாந்திலதேற் கடந்தகாலத்தமிழ்ச் சங்கத்தின் 5ள் முதலியன பற்றி விரிவாகவும் நம்பகமா
நாம் இருந்திருப்போம்.
ம்பிக்கப்பட்டபோதும் 1948 ஆம் ஆண்டே நாடங்கியது. தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டு வரை அதற்கெனச் சஞ்சிகையோ ஆண்டு ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரையி அதன் செயற்பாடுகள் முதலியன பற்றி விபர யே இ ன் று நாம் உள்ளோம். தகுந்த கட்ட நிகழ்ச்சிகளும் செ யற் பா டு களு ம் ன. அதிஷ்டவசமாக 1948 ஆம் ஆண்டு அன்று தொட்டு இன்று வரையிலான தோறும் இடம்பெற்ற அதன் செயற்பாடுக பற்றி விரிவாகவும் நம்பகமாகவும் தெரிந்து வெளிவந்த இளங்கதிர் இதழ்கள் தமிழ்ச் நகின்றமையை அவதானிக்கலாம்.
ம் தமிழ்ச்சங்கம் நடாத்திய கலைவிழா நிகழ்ச் முதலிய துறைகளிலான போட்டி முடிவுகள் ரிசுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் றங்கள், கருத்தரங்குகள், ஆண் டு தோறு ம் களின் பலதுறைகள் சார்ந்த ஆக்க ங் கள், ற்றிய பணிகள் முதலியன பற்றியெல்லாம் கயில் இளங்கதிரின் இதழ்கள் விளங்குகின்றன. தழாசிரியர்களின் உரைகள், த மிழ் ச் சங் க வர், பெரும்பொருளாளர், செ ய லா ள ர் இதழ்களின் இறுதியில் இடம்பெற்றுள்ளதும் மான நாடகங்களின் முக்கிய காட்சிகள் சில ம, அவைபற்றிய குறிப்புகள் மு த லிய ன
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் பின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு அரும் பணி திர் இதழ்களே விளங்கிவந்துள்ளமை குறிப்பி
கள் தாம் எழுதிய நாடகங்களைத் தமிழ்ச் லைக்கழகத்தில் மட்டுமல்லாது இலங்கையின் ற் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு பல்க ளுக்குப் பலபரிசில்களைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டிலிருந்து சுவாமி விபுலாநந்தர், பிரான் ண்டுதோறும் இருபரிசில்களை வழங்கவும், 12 ாதரம்பிள்ளை, ஆறுமுகநாவலர் ஆகியோர் யப்பட்டது. பல்கலைக்கழகப் புகுமுகத்தேர்வு, இறுதித்தேர்வு ஆகியவற்றிற் சிறப்பாகத் 'றும் வழங்கப்பட்டு வருகின்றன.
26)-

Page 30
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர் வித்தியானந்தன், வேலுப்பிள்ளை, சதாசிவ. கவும் தமிழ்ச்சங்கத்தின் பெரும் தலைவர்கள் தினர். இவர்களுட் பேராசிரியர் சு. வித்தியா 1946 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண் கவும் பின்பு துணைவேந்தராகவும் பதவியே ஆண்டுகள் தமிழ்ச்சங்கத்தின் பன்முகப்பட்ட யர் கணபதிப்பிள்ளை அவர்களுடன் ஒருங்கி அவர் இடையிடையே தமிழ்ச்சங்கத்தின் ெ ஆண்டுமுதல் 1977 ஆம் ஆண்டின் முற்பகுதி பணிகள் புரிந்துள்ளார்.
பேராசிரியர் வித்தியானந்தன் தமிழ் நாட்டுக்கூத்து, நாடகம் முதலியவற்றுக்கும் இளங்கதிர் ஆசிரியர்களே இல்லை எனக் க ஆசிரியர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். '......... தவறான எண்ணத்தை அரங்கேற்று தவர் பலர், அவர்களுள் த மது பல அலு உறக்கம் இன்றியும்) ஆதிதொட்டு அந்தம் முடித்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவ.
o 14
"...நம் தமிழ்ச்சங்கப் பொருளர் உதவி அளக்க முடியாதது. சிறுகதைப் பேர் தொடக்கம், அச்சகம் ஒன்றி ல் வேலை விடுதலை நாட்களில் நாள்தோறும் 'ப்றுாப்" விரிவுரை வகுப்புகள், வெளியூர்ப் பயணங்க என்று நாட்டுக்குழைப்பவரின் உதவி நமக்கு இதழாசிரியர் என்ற பெயர் எனக்கிருக்க, அ செய்து முடித்த பெருந்தன்மையை மறக்கமு கலந்த நன்றி. . "15
*சென்ற ஆண்டு (30-9-62) நமது சிறப்பாக நடைபெற்றது என்பது பலரின் ட தற்கு முழுமூச்சாக உழைத்த பெருமை ! கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுக்குே
''. . . . . . . . . தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியி (இளங்கதிர்) பெற்று வளர்த்த பெருமையி கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களை நி
தமிழ்ச்சங்கம் தனது நீண்டகால வர கால கட்டங்களையும் இருள் சூழ்ந்த கால இறக்கங்களையும் கண்டுள்ளது. தமிழ்ச்சங் செயற்பட்டதும் பலதுறைச் சாதனைகளை ஆண்டுமுதல் 1970 ஆம் ஆண்டுவரையிலான யில் ஆண்டுதோறும் ஒழு ங் கா க (196 வெளிவந்த இளங்கதிர் இதழ்களே இவை
- 0

களின் பின்பு பேராசிரியர்கள் செல்வநாயகம், ம் ஆகியோர் தமிழ்த்துறைத் தலைவர்களா ாகவும் விளங்கித் தமிழ்ச்சங்கத்தை வழிநடத் னந்தன் பலவகையிலும் விதந்து கூறத்தக்கவர். டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தலைவரா ற்றுச் செல்லும் வரை ஏறத்தாழ முப்பது
வளர்ச்சிக்கு அயராதுழைத்தவர்; பேராசிரி ணைந்து அவரது வலதுகரமாகச் செயற்பட்ட ரும் பொருளாளராகவும் பின்பு 1971 ஆம் வரை பெருந்தலைவராகவும் விளங்கிப் பல
ச்சங்கத்தின் வளர்ச்சிக்கும் அதன் மூ ல ம் ஆற்றிய அரும் பணிகளைப் பாராட்டாத றத்தக்க அளவிற்கு அன்றைய இளங்கதிர் அப்பாராட்டுரைகளுள் ஒரு சில வருமாறு: வதற்கு ஓடி ஆடி மாதக்கணக்காக உழைத் வல்களுக்கிடையே (சிலவேளைகளில் ஊன்
வரையும் சலியாது நா ட க த்தை நடத்தி ர்களின் தொண்டு மறக்கற்பாலது அன்று.
* கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் ட்டிக்குறிய தங்கப் பதக்கங்கள் செய்விப்பது 0யை ஒப்படைத்துப் பொறுப்பேற்பதுTடாக, * படிப்பது வரை அவரே செய்து உதவினார். ள், சொற்பொழிவுகள், கலைக்கழகப் பணிகள் |க்கிடைத்தது பற்றிப் பெருமைப்படுகிறோம். அதற்குரிய பணியை மறைமுகமாக அவர் டியாது. முதலில் அவருக்கு என் இதயங்
சங்கக்கலைவிழா வழக்கத்தை விட மிகச் பாராட்டுரை, இப்பாராலுரைை ப்பெறுவ நமது சங்கக்காப்பாளர்,*அ னை ஒரு’க் கும் மே உரியது.”16
லே உயிரான அஞ் கொண்தி என்னைப் ல் பெரும் பங்ஜிக்த் தனதீக்கிக்கொண்ட
னையாதிருப்பதின் ப்படி-இ is J 17
லாற்றில் சாதனைகள் பல படைத்த ஒளிமிக்க கட்டங்களையும் த த் து’க  ைள யும் ஏற்ற ம் தனது வரலாற்றில் மிகவும் துடிப்புடன் நிலை நாட்டியதுமான காலகட்டம் 1953 ஆம்
காலப்பகுதியேயாகும். அக்காலகட்டப்பகுதி 3-1964க்குரிய ஒரு இதழ் வெளிவரவில்லை) பற்றிய விரிவான தகவல்களைத் தருகின்றன.
7ル

Page 31
அக்கால கட்டப்பகுதியில் முன்போ பின்போ ச நாடகங்கள் ஆண்டுதோறும் மேடையேற்றப் தமிழ்ச்சங்கத்தின் பெயரால் வெளிவந்துள்ள மான வகையிற் பல துறைகளையும் சார்ந்த அன்றைய இளங்கதிர் இதழ்களில் வெளிவந்து 210 பக்கங்களைக் கொண்டனவாகவும் முத்தமிழ் சார்ந்த அதிக அளவிலான நிகழ் அதிமான ஆண்டுகளில் மூ ன் று நாட்க விழிர்க்கள் இடம் பெற்றன. இதுபற்றிய பொருத்தமானதாகும்.
". தமிழ்க்கன்னியின் அகங்குளிர எழில் கொழிக்க முத்தமிழ்விழா"வைக் க6ை LiTugGabrith.........' 18
y
. எமது சங்கம் நடாத்தும் ெ பேரறிஞர்கள் பலரை அழைத்துச் சிறப்பாக நடந்த இப்பெருவிழாவில் அறிவியலரங்கம்,
அரங்கம் என்பன இடம் பெற்றுத் தமிழன்ன அரங்கம் 'ஈழத்து இலக்கியம்” என்ற முக்கிய
அக்காலகட்டப்பகுதியில், வான்புகழ் ஆறுமுக நாவலர், சுவாமி விபுலாநந்தர் முத6 கள் நடத்தப்பட்டமையும் அவர்களது ஞாப இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கவை.20
1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ந கிளர்ச்சியும் அதனைத் தொடர்ந்து நாட்டி அவற்றின் துரிதவளர்ச்சியும் மா ன வ ர் க ள 1971ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை த வாகப் பாதித்து வந்துள்னமையினை அவதா
இத்தகைய நெருக்கடிமிக்க சூழ்நிலை விடாது தொடர்ந்து இயங்கச் செய்வதில் மு முதல் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் வரை :
1970ஆம் ஆண்டின்பின் தமிழ்ச்சங்கத் ஒன்றாக அமையும் இளங்கதிர் வெளியீடு அ டைத் தொடர்ந்து இற்றை வரையிலான ( பகுதியில் எல்லாமாக ஐந்து இதழ்கள் மட்( பின் 1976 - 1977ல் தமிழ்ச்சங்கத்தின் பொ இளங்கதிர் வெளிவந்தது. 1978 - 1979, 198 மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. அதன் 1991 - 1992ல் இளங்கதிரின் இருபத்தாறாவ
நெருக்கடிமிக்க சூழ்நிலைகளின் மத்தியி தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ச்சங் தமிழ்ச்சங்கத்தினை வழி நடத்திச் செல்லும்
-( 08

ாணப்படாத அளவிற்குத் தர மா ன பல பட்டன. சிறுகதைத் தொகுதி கள் பல ா. 'தமிழியல்" என்ற பதத்திற்குப் பொருத்த பெறு ம தி மிக்க ஆய்வுக்கட்டுரைகள் பல ள்ளன. இளங்கதிர் இதழ்களும் 100 முதல் கனதியானவையாகவும் வெளிவந்துள்ளன. *சிகள் ஆண்டுதோறும் இடம்பெற்றமையால் ள் தொடர்ச்சியாகத் தமிழ்ச்சங்கக் கலை
ஒரு சில குறிப்புகளை இங்கு த ரு த ல்
முத்தினங்களாகப் பலருங்கூடி முத்தமிழின் மண்டபத்திலே கோலாகலமாகக்கொண்
பரு விழா வா ன முத்தமிழ் விழாவிற்குப்
நடாத்தி முடித்தோம். மூன்று நாட்கள் இலக்கிய அரங்கம், கவியரங்கம், நா ட க னைக்குச் சிறப்பும் மகிழ்வும் தந்தன. இலக்கிய அம்சத்தை மையமாகக் கொண்டமைந்தது’*19
கொண்டவள்ளுவப் பெருந்தகை மு த ல் வியோர் வரை பெருமக்கள் பலருக்கும் விழாக் கார்த்தமாக நினைவுப் பேச்சுப்போட்டிகள்
நாடளாவியரீதியில் இடம் பெற்ற பெரும் ல் ஏற்பட்ட நெருக்கடிமிக்க சூழ்நிலைகளும் ரி ள் அசமந்தப்போக்கும் பிற காரணங்களும் மிழ்ச்சங்க நடவடிக்கைகளை அடிக்கடி வெகு "ணிக்க முடிகின்றது. 21
களின் மத்தியிலும் தமிழ்ச்சங்கத்தை அழிய மனைப்புடன் பணியாற்றி வரும் மாணவர்கள் அனைவரும் பாராட்டப்படத்தக்கவர்களே.
தின் வருடாந்த முக்கிய நடவடிக்கைகளுள் டிக்கடி தடைப்படலாயிற்று. 1970ஆம் ஆண் ர ற த் தாழ இருபத்திரண்டு ஆண்டுகாலப் டுமே மலர்ந்துள்ளன. 1970ஆம் ஆண்டுக்குப் ‘ன்விழா மலராகவும் அளவிற்சிறியதாகவும் 0 - 1981, 1981 - 1982 ஆகிய ஆண்டுகளில் பின் பத்தாண்டுகால இடைவெளிக்குப் பின் து இதழ் வெளிவந்துள்ளது.
லும் ஏறத்தாழக் கடந்த பத்தாண்டுகளாகத் கத்தின் பெருந்தலைவராகவும் விளங்கித் பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின்
)〜

Page 32
பணி விதந்து கூறத்தக்கதொன்றாகும் . தமிழ் குகொண்டு அரும் பணியாற்றிய பெருந்தனை வித்தியானந்தன் ஆகியோருக்கு அடுத்தநிலை பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் திகழ்கி லைமையில் தமிழ்ச்சங்க வரலாற்றில் நடந்தி பேசுவோர் அல்லாத நாட்டின் பெரும்பான்? பேராசிரியர்கள் அவர்களது அருஞ்சேவைக் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்
தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நடவடி மைபெறுவது இயல்பாகும், மாணவர்களினது வருடமும் இளங்கதிர் வெளிவரவிருப்பது ப
இறுதியாக, 1954 ஆம் ஆண்டு இளங் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் மிகப் உதவி ஒரு புறமிருக்க சங்க உறுப்பினரின் உ இல்லாதிருந்தால் த மிழ் ச் சங் கம் எங்கே! எங்கே! முத்தமிழ் ஆரம் எங்கே! கூட்ட நிச தாம் செய்யக் கூடிய உதவிகளைச் செய்து குழுவினரைப் பொறுத்த வரை யி ல் தாம் தளராத தமிழ் ஆர்வத்தாலும் தம் ஆற்றல் இவ்வாண்டு நிகழ்ச்சிகளைத் திறமையுடன் தமிழ் கூறுநல்லுலகம் நன்கு அறியும்,"22
சான்றாதாரம்:
1. வித்தியானந்தன், சு., தமிழர்சால்பு ( 2. இதுபற்றிப் பேராசிரியர். சி. பத் ம ஒன்றில் விரிவாக நோக்கியுள்ளமை கு University of Ceylon Univercity of Golden Jubilee Souveuir, 1942-1992 "பேராதனைப்பல்கலைக்கழகம்: ஒருவ இளங்கதிர், மலர்- 1 , இதழ் - 1, 1948
இளங்கதிர், 1966-1967, பக். 117. இளங்கதிர், 1967-1968, பக். 131,
s , , , Luis. Il 30 - 1 இளங்கதிர், இதழ். 1, 1948-1949, ப இளங்கதிர், இதழ் - 2, 1949-1950, ப
-( 0.

சங்கத்தின் வளர்ச்சியில் நீண்ட காலம் பங் வர்களுள் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, பில் அவர்களது பேரன்புக்குரிய மாணவனான ன்றமை குறிப்பிடத்தக்கது. அவரது பெருந்த ராத புதுமையாகக் கடந்த ஆண்டு தமிழ் ம இனத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்ற நான்கு காகத் தமிழ்ச்சங்கத்தால் கெளரவித்துப் 1றாகும்.
கைகள் இளங்கதிர் வெளியீட்டுடனேயே முழு ம் ஏனையோரதும் ஒத்துழைப்பினால் இவ் கிழ்ச்சிக்குரியதாகும்.
கதிரின் ஏழாவது இதழாசிரியர் கூறியுள்ள பொருத்தமானதாகும். **. இப்பெரியார் சாரும் உற்சாகமும் உழைப்பும் ஒற்றுமையும் தவறான எண்ணம் (நாடக அரங்கேற்றம், ழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுதல், நிகழ்ச்சிகளை மேம்படுத்துதல். செயற் ஏற்றுக்கொண்ட பொறுப்புணர்ச்சியாலும் திறனாலும் ஒரு மனதுடன் உழை த் து ஒப்பேற்றினர் என்பதைப் பல்கலைக்கழகத்
1958), பக. 16-17 . நா த ன் அவர்கள் தாம் எழுதிய கட்டுரை
றிப்பிடத்தக்கது.
* Peradeniya
ரலாற்றுக் கண்ணோட்டம்’ பக். 69-74, 49, இதழாசிரியரின் உரை
囊射
ii. 4.
i.e. 4.

Page 33
1 O.
I 1.
l2.
13.
14.
15.
16.
7.
18.
I 9.
20.
岑丑。
22。
தமிழ் ச் சங் கம் உருவாக்கிய கவிஞ முதலியோரிற் பலர் இன்று நாடறிந் எழுத்தாளர்களாவும் பத்திரிகையாள களாவும் விளங்குதல் குறிப்பிடத்தக்க
இச்சஞ்சிகையின் அரும்பணிகள் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். விரைவில்
இளங்கதிர், இளங்கதிர்,
இளங்கதிர், இளங்கதிர், இளங்கதிர், இளங்கதிர், இளங்கதிர்,
இதழ் - 7, 1954 இதழ் - 17, 1965 இதழ் - 7, 1954 இதழ் - 12, 1959 இதழ் - 15, 1962 இதழ் - 11, 1958 இதழ் - 18, 1966 இதழ் - 19, 1967
* و 鬱象
இவை பற்றி இக்கட்டுரையாசிரியரால் ட் அடிக்குறிப்பு 11ஐப் பார்க்கவும்
இளங்கதிர்,
இதழ் - 7, 1954
வெள்ளைநிற மல்லிகையோ
வள்ளல் அடியிணைக்கு வ
வெள்ளை நிறப் பூவுமல்ல
உள்ளக் கமலமடி உத்தமன
தெய்வம் பல பல
தீயை வளர்ட்
உய்வ தனைத்திலும் ஒர் பொருளா
-( 10

தர்கள், எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் த கவிஞர் க ளா வும் சிறுகதை, நாவல் களாவும் திறனாய்வாளர்களாவும் அறிஞர் gle
இக்கட்டுரையாசிரியர் விரிவான முறையில் நூலாக வெளிவரவுள்ளது.
- 19:55 பக். 127 - 128. சு 1966 பக். 6-7. - 1955 பக். 126, - 1960, Lă, 1 l 7. - 1963. - 1959, Luji • 184 . - J967, Lui. 118. - 1968, Lud. 144.
y பக் 143. பிறிதோரிடத்தில் விரிவாகநோக்கப்பட்டுள்ளது
- 1955 பக், 126 - 127.
S
வேறெந்த மாமலரோ ாய்த்த மலரெதுவோ வேறெந்த மலருமல்ல ார் வேண்டுவது
சுவாமி விபுலாநந்தர்
சொல்லிப் - பகைத்
பவர் மூடர்
ஒன்றாய் எங்கும்
ானது தெய்வம்
- மகாகவி பாரதியார்

Page 34
பள்ளு இ நாட்டார் இலக்
கலாநிதி துை (முதுநிலை விரிவுரை
"ள்ளு இலக்கியம் தமிழில் எழுந்துள் அதேவேளை, சமூகத்தின் அடிமட்டத்தினை கியங்களுள் ஒன்றாகவும் விளங்குகின்றது. விலக்கியமும் பாட்டுடைத் தலைவரைச் < னும், முதன் முதலாகத் தமிழ் இலக்கியத் ளர் என்னும் சமூக த் தை அது அறிமுகப் தோடு, தனது பொது மக்கள் சார்பையும்
பள் என்பது பள்ளர் எ ன் னும் ம ளாகக் கொண்ட நாடகத்தன்மை வாய்ந்த வங்களுக்குப் பலி கொடுக்கும் காலத்தில் றது. 1 பள் என்னும் சொல்லே, பள்ளர் வகுட பட்ட சிற்றிலக்கியத்திற்குப் பள்ளு எனப் இதன் மூலம் தெளிவாகின்றது.
பள்ளு இலக்கியத்தின் தோற்றம், வ நூற்றாண்டு முதல், கி. பி. 19ம் நூற்றான் வளர்ச்சிக் கட்டத்திற் குறிப்பிடத்தக்க கா அமைப்பும், அதற்கேற்ப நிலப்பிரபுக்களையு யும் பாட்டுடைத்தன வர்களாகக் கொள்ளும் ே வளர்ச்சி நிலையும், அதனாலேற்பட்ட சம கொண்டு வளர்ந்த கூத்துக்கலை தொடர் பெற்றிருந்த சிறப்பிடமும் பள்ளு இலக்கிய காரணங்களாயின.
பள்ளு இலக்கியத்தின் அமைப்பினை வி பெயர் கொண்ட பிற ஆக்கங்களையும் பற்றி மலையாளத்திலே தோன்றிய தேவேந்திரப் அமைந்திருப்பினும், அதன் பொருளமைதி, தி யினின்றும் வேறுபட்டதாக உள்ளது. 2 இ! யர் பாடும் பள்ளுப்பாட்டுக்களுக்கும், பள்ளு இருப்பதை சு. வேங்கடராமன் சுட்டிக்கா கண்டன் பள்ளு, வைத்தியப்பள்ளு என்பை இலக்கியம் அல்லாத நூல்களாக விளங்குவது
இவ்விலக்கியத்தின் அமைப்பினை முழு பினைக் கருத்திற் கொள்வது அவசியமானது.
-(1)

லக்கியத்தில்
கியக் கூறுகள் ர. மனோகரன் பாளர், தமிழ்த்துறை )
1ள பல்வேறு சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். ரச் சித்தரிக்கும் பொதுமக்கள் சார்பு இலக் பிற சிற்றிலக்கியங்களைப் போ ன் றே இவ் ரப்பிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பி திலே வேளாண்மைத் தொழிலாளரான பள் படுத்தி, தன் தனித்துவத்தை இனங்காட்டிய
உணர்த்தியது.
சிற்றிலக்கியத்தையும் காளி முதலான தெய் பாடப்படும் பண் வகையையும் குறிப்பிடுகின் ப்பினரைப் பாத்திரங்களாகக் கொண்டு பாடப் பெயர் அமையக் காரணமாயிற்று என்பது
ார்ச்சி குறித்து நோக்குமிடத்து, கி. பி. 17ம் னடு வரையுள்ள கால ப் பகு தி யே அதன் லப்பகுதியாகும். நிலப்பிரபுத்துவச் சமூதாய ம், குறுநிலத்தலைவர்களையும், தெய்வங்களை பாக்கும், சமயநிறுவனங்களான கோயில்களின் ய வு ணர் வும், கோயிலை அடிப்படையாகக் பான மக்களின் ஈடுபாடும், சாதியமைப்புப் ம் வளர்ச்சி பெறுவதற்கு முதன்மையான
'ளங்கிக் கொள்வதற்கு முன்னர், பள்ளு எனப் நோக்குதல் இன்றியமையாதது. குறிப்பாக, பள்ளு என்பது, பள்ளு எனப்பெயர் கொண்டு தமிழ்ப் பள்ளு இலக்கியத்தின் பொருளமைதி து போன்றே திருவரங்கம் கோயிலில் அரை இலக்கியத்துக்கும் இடையே வேறுபாடுகள் ட்டியுள்ளார். 3 இதே போ ன் று, திருநீல வ பள்ளு எனப் பெயர் கொண்டு, LJGitsj
குறிப்பிடத்தக்கது.
மையாக நோக்குவதற்கு, அதன் கதையமைப் பாட்டுடைத்தலைவருக்கு உரிய பண்ணையில்
)-

Page 35
வேளாண்மைத்தொழிலில் ஈடுபடும் பள்ளர் வன் இளைய மனைவி மீது மையல் கொ ஒதுக்குபவனாக இருப்பான். அவனது செய ணைக்காரனிடம் முறையிட, அவன் பள்ள பின் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின், ச கணவனுடன் மகிழ்ந்து வாழ்வர். அ த னே பெறும்,
பள்ளு நூல்களின் அடிப்படைக்கதை பினும், காலத்திற்கேற்பவும், அவ்வவ் நூலா பவும் சிலமாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட் ரயிைல், அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூ ஆயினும், அவற்றுட் சிலவே கிடைக்கப்டெ ளில், முக்கூடற்பள்ளு, சிறந்ததாக விளங்கு குருகூர்ப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு கண் பொய்கைப் பள்ளு, செங்கோட்டுப்பள்ளு மு லைப் பள்ளு, ஞானப்பள்ளு, பறாளை விநா ஆகிய ஈழத்துப்பள்ளு நூல்களும் குறிப்பி
பள்ளு இலக்கியத்துக்கும் நாட்டார் களை நோக்குவதற்கு முன்னர், நாட்டார் நினைவு கூறுவது பயனுள்ளது நாட்டார் பல்வேறு உணர்ச்சி பாவங்களையும் உள்ள மக்களால் உருவாக்கப்பட்டு, அவர்களாலே வழக்கும், எளிமையும், இசையும் அவற்றின் றன. பாடலடிகள் திரும்பத்திரும்ப இடம் னதும் நாடியை அறிந்து கொள்ளவும், ப பூ அவை உதவுகின்றன.
பல்வேறு மொழியிலக்கியங்களின் வர நாட்டார் இலக்கியமும் ஒன்றினையொன்று வந்திருப்பதனை உணரலாம். தமிழ் இலக்கி புலனாகத்தவறாது. அதேவேளை, செந்நெ துக்கும் இடையிற் காணப்படும் வேறுபாடு ரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிடுபவை
** இலக்கியத்துக்கும் நாட்டுப்பாடல்க இலக்கியங்கள் பெரும்பாலும் இல கோளாகக் கொண்டவை. இலக்கியங்கி இல்லாதவராய்க் குணங்களுக்கு இருட் உண்மையான வாழ்க்கைக்குப் பொரு மனிதனின் குறைகுற்றங்களையும் ச இயம்புகின்றன நாட்டுப்பாடல்கள்’’4.
செந்நெறி இலக்கியத்துக்கும், நாட்டார் இ
அடிப்படை வேறுபாடுகளே, இவ்விருவகை இ இனம் பிரித்துக்காண உதவுகின்றன.
-(l

தலைவனுக்கு இரு மனைவியர் உளர். கண ண்டவனாகி, மு த ல் மனைவியை வெறுத்து ல்களால் வேதனையுற்ற முதல் மனைவி பண் ர் தலைவனுக்குத் தண்டனை வழங்குவான். க்களத்தியர் இரு வ ரு ம் சமாதானமுற்றுக் ா டு, பள்ளு இலக்கியத்தின் கதை நிறைவு
iயமைப்பு ஒரே வகையிலேயே அமைந்திருப் Fரியரின் மனப்போக்குக்கும், நோக்குக்கும் ஏற் டுள்ளன. இவ்விலக்கியத்தைப் பொறுத்தவ ல்கள் பற்றிய செய்திகள் தெரியவருகின்றன. பற்றுள்ளன. இன்று கிடைக்கப்பெறும் நூல்க கின்றது. இந்நூல் தவிர, திருவாரூர்ப்பள்ளு, ணுடையம்மன் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தலான தமிழகப் பள்ளு நூல்களும், கதிரம ாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு டத்தக்கனவாக விளங்குகின்றன.
இலக்கியத்துக்கும் இடையிலான தொடர்பு இ லக் கி யம் பற்றிய பொதுப்பண்புகளை இலக்கியங்கள், மனித உள்ளத்தில் எழுகின்ற து உள்ள வாறே வெளியிடுகின்றன. பாமர யே அவை பேணப்பட்டும் வருகின்றன். பேச்சு இன்றியமையாப் பண்புகளாக விளங்குகின் பெறுவதுண்டு. ஒரு நாட்டினதும், சமூகத்தி p க்க வழக்கங்களைப் புரிந்து கொள்ளவும்
லாற்றிணைநோக்கின், செந்நெறி இலக்கியமும்,
சார்ந்தும், இணையாகவும் வளர்ச்சிபெற்று யெ வரலாற்றினை நோக்கினும், இவ்வுண்மை றி இலக்கியத்துக்கும், நாட்டார் இலக்கியத் களும் கருதத்தக்கன. அவை பற்றிப் பேராசி மனங்கொளத்தக்கன.
5ளுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமையுண்டு. ட்சிய வாழ்க்கையையே அடிப்படைக்குறிக் 5ளுக்குத் த லை வ ரா க அமைபவர் குற்றமே பிடமாய்ப் படைக்கப்படுகின்றனர். இது த்தமற்றதாக இருக்கின்றது. இதற்கு மாறாக மூக ஊழல்களையும் உள்ளவாறே எடுத்து
இலக்கியத்துக்கும் இடையேயான இத்தகைய இலக்கியங்களின் சிறப் பி ய ல் புகளை யும்
2)-

Page 36
செந்நெறி இ லக் கி யம் தொடர்பா பியம், சுருக்கமாக நாட்டார் இலக்கியம் தெ தொல்காப்பியர் பண் ண த் தி, பிசி, தொ நாட்டார் இ லக் கி ய த் தோ டு தொடர்ட பேராசிரியரும் கூறிய உரைவிளக்கங்களினின்று காலத்திலும், அதற்கு முன்னரும் நாட்டார் தேயாகும்.
நாட்டார் இலக்கியங்கள் செந்நெறி இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களைப் டார் இ லக் கி ய த் தி ன் செல்வாக்கு, க பாதித்துள்ளமைக்குத் தமிழ் இலக்கிய வரல
பழந்தமிழ் இலக்கியங்களில் நாட்டா னகத்தே கொண்ட இலக்கியமாகச் சிலப்பதி கலந்துள்ள நாட்டார் இலக்கியக் கூறுகள் 8 கூறுகள் சிலவற்றுக்கு முன்னோடியாக விள3 >வகையில், சிலப்பதிகார நாடுகாண் காதையி திற் பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு அ > பிடவேண்டும். 6 இம்மூன்றும் சிலப்பதிகார ச வடிவங்களே என்பதும், அவை உழவுத் தொ என்பதும், அவை பற்றிச் சிலப்பதிகாரம் வ
இவை ஒருபுறமிருக்க, கலித்தொகைப் கவையாகும். அவை தாழ்நிலையிலுள்ள மா மாத்திரமன்றி, நாட்டார் பாடல்களின் எ பேச்சுவழக்குச் சொற் களை யும் பயன்ப இவை நேரடியாகப்பள்ளு இலக்கியத்தின் ே முடியாவிடினும், தம்மளவில் தாழ்நிலைப் ப இலக்கிய அமைப்பைப் பின்பற்றவும் பிற்க அமைந்தன எனலாம்.
இவற்றோடு, இன்னோர் அம்சத்தை என்ற பெயரில் சில நாட்டார் பாடல்களும் இவ்வகையில், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, என்ற பெயரைக் கொண்ட நாட்டார் பா ᎧiᎢᎧᏛᎢ .
இவை மாத்திரமின்றி, பல்வகை தாட் யாகவே பள்ளு இலக்கியத்தைப் பாதித்துள் மாகும் போது பாடப்படும் நாட்டார் பாட6
"படபடத்து பூமியெல்லாப கடகடன்னு வானமெல்லா இடியிடித்து மின்னல் மின்ன துடிதுடித்து வானமெல்லா
இதை ஒத்ததாகப் பள்ளு நூல்களில் மழைக் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சான்ற as T L-artlo.
-( 1.

ன பல செய்திகளைக்குறிப்பிடும் தொல்காப் ாடர்பான குறிப்பினையும் தெரிவித்துள்ளது. ா மை, புலன் என்பன பற்றிக்கூறிய வற்றை படுத்தலாம். அவற்றுக்கு இளம் பூரணரும், ம் வெளிப் டோந்த கருத்து, தொல்காப்பியர், இலக்கியங்கள் வழக்கில் இருந்துள்ளன என்ப
இலக்கியங்களைப் பாதிப்பதும், செந்நெறி பாதிப்பதும் இயல்பே இவ்வகையில், நாட்
ாலந்தோறும் செந் நெறி இலக்கியங்களைப்
ாற்றிலே சான்றுகள் பலவுண்டு. 9
இலக்கியக் கூறுகளைப் பெருமளவு தன் கொரம் விளங்குகின்றது. இவ்விலக்கியத்திற் ல, பின்னர் தோ ன் றிய பள்ளு இலக்கியக் ங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு இவ் ற் கூறப்படும் உழவுடன் தொடர்பான விருந் ஆகிய நாட்டார் இலக்கியக் கூறுகளைக் குறிப் ாலத்தில் நாட்டில் வழங்கிய நாட்டார் பாடல் ழிலுடன் தொடர்புற்றவையாய் இருந்துள்ளன பிளக்கும் முறையினின்றும் தெளிவாகின்றது.
பாடல்களும் இவ்விடத்து நினைவு-கூரத்தக் “ந்தரையும் பாத்திரங்களாகக் கொண்டவை ளிய அமைப்பினைக் கொண்டவையாகவும், டுத்திய வை யா க வும் காணப்படுகின்றன. தாற்றத்துக்குத் துணை செய்தன எனக் கூற ாத்திரங்களைப் படை க் கவு ம், நாட்டார் ால இலக்கியங்களுக்கு மு ன் னோ டி யா க
தயும் மனங்கொள்ள முடிகின்றது. ப ள் ஞ வழங்கி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடல் நாச்சியம்மன் பள்ளு என்பன, பள்ளு டல்களாக ஈழத்திலே வழக்கில் இருந்துள்
டார் பாடல்களின் அமைப்பு முறை நேரடி ளது. இவ்வகையில், மழை பெய்ய ஆயத்த ) ஒன்றினை முதலில் நோக்கலாம்.
மழை பதறி வருகுது
ம் கரியநிற மாகுது
எங்கும் மழை பெய்யுது b கடுகடுத்து நிக்குது' 7 குறி தோன்றுவது தொடர்பாகப் பாடல்கள் ாக, முக்கூடற் பள்ளிலிருந்து ஒரு பாடலைக்
).

Page 37
"ஆற்று வெள்ளட தோற்று தேகுறி
யாள மின்ன சூழமின் னுே நேற்று மின்னுங் காற்ற டிக்குதே -
நீர்ப்படு சொ கூப்பிடு குதே சேற்று நண்டு ே ஏற்ற டைக்குதே
தேடியொரு பாடியாடுதே போற்று திரு மா கேற்ற மாம்பண்
புள்ளிப் பள்ளி துள்ளிக் கொ
நெற்பயிர்ச் செய்கையில் நாற்று நடுவ பான நாட்டார் பாடல்கள் பலவுள்ளன. 6 வேலைப் பளுவையும், களைப்பையும் மறப் வழக்கமாகும். நாற்று நடுகைப் பாடல்கt பெண்களாற் பாடப்படுகின்றன. சான்றாக
** மயிலை எருதுபூ வயலை உழு வயலை உழு வாழை சம்பா ந வகையா நடு வகையா நடு
என்ற பாடலைக் காட்டலாம். பள்ளு இல் களின் செல்வாக்கினால் நாற்றுநடும் பகுதி
'பந்திப் படுத்தி
பரவை யொ பயிர் நெருங்காம பதியும் பள்ளி என்ற பாடற் பகுதியை இதற்குச் சான்றா
குடும்பப் பூசல்களையும் நாட்டார் ஒரே கணவனின் இரு மனைவியரான ச தொடர்பாகவும் நாட்டார் பாடல்கள் அை
**சண்டையின்னா
சக்களத்தி சண்ை
சக்களத்தி சண்ை
திங்க்போறேன் ெ என்பதனையும்,
-(l

ம் நாளை வரத்
- LOGOR) ல் ஈழமின்னல் த கொம்பு சுற்றிக் கேணி றிந்த வளை
சற்றில் வளை  ைமழை கோடி வானம்
லழகர்க் னைச் - சேரிப் ார் ஆடிப் பாடித்
6it GarrG3LD' 8
கை ஒரு முக்கிய கட்டமாகும். இது தொடர் வயலில் வேலை செய்யும் பெண்கள், தமது பதற்காகப் பாடல்களைப் பாடி உழைப்பது ளும் இவ்வகையிலேயே வயலில் உழைக்கும் 5,
பூட்டி - அண்ணன் திட்டான் திட்டான் Tத்தெடுத்து ங்கோடி ங்கோடி. 9
0க்கியத்திலும் இத்தகைய நாட்டார் பாடல் இடம் பெற்றதெனக் கொள்ள முடிகின்றது.
நிரைய வகுத்துப் லிபோல் குரலை எழுப்பி ல் கலந்து போகாமல் சீரே" 10
கக் கூறலாம்.
பாடல்கள் புலப்படுத்தத் தவறுவதில்லை, க்களத்திகளிடையே இடம்பெறும் பூசல்கள் மந்துள்ளன. சான்றாக,
சண்டைங்க - இது
L. Pilés டயில - நான் காட்டைங்க” 10
4)-

Page 38
"சக்களத்தி சுட்ட சாக்கடத்தான் சே அல்லாருஞ் சுட்டட ஏத்தி இறக்குங்கடி சக்களத்தி சுட்டபு சாக்கடைலே கொ என்ற பாடலையும் காட்டலாம். இவற்றில் சினை ஏற்பட்டபோது ஒரு கணவன் பாடுவ ருள், ஒருத்தியை மற்றவள் பரிகாசம் செய் யத்தைப் பொறுத்தவரை, மூத்த பள்ளி - இ ளத்திப் போராட்டமே அதன் மையப்பொரு கும்போது, பள்ளு இலக்கியத்திற் சிறப்பிடப் உறவு பற்றிய சித்திரிப்பு பெருமளவுக்கு நா தாகக் கருத இடமுண்டு
ஆடவரைக் கவர்வதற்கு எனப் பெண் பாமர மக்களிடையே காணப்படுவதுண்டு. லும் இடம்பெறுவதைக் காணலாம். இவ்வா மகளிரே என்பதும் நாட்டார் பாடல்கள் கைமருந்து தலையிலே தாவிடிச்சு, 13 'தாசி என்பன போன்ற நாட்டார் பாடலடிகை மகளிர் வசியக் கலையில் தேர்ந்தவராகவும், நாட்டார் இலக்கியங்களிற் சித்திரிக்கப்படுகின் கணவனை வசிய மருந்திட்டே இளையபள்ளி என்ற நிலைப்பாட்டில் மூத்தபள்ளி விளங்கு மூத்தபள்ளியின் நோக்கில் இளையபள்ளி மருந்திட்ட பொதுமகளாகவே தென்படுவது யாக நாட்டார் இலக்கியமே விளங்குகின்றது ADğöl.
ஆண்களைப் பெண்கள் பரிகாசம் செய டார் பாடல்களில் இடம் பெற்றுள் ள ன. மணச்சடங்கில் மாப்பிள்ளையைப் பரிகாசம் இவ்வாறு, எள்ளல் முறையில் அமைந்த
குறித்து நோக்கிய குருவிக்கரம்மை சண்முக
"ஆரம்ப காலத்தி ஆடவரும் பெண்பு கேலி செய்து பா( காலப்போக்கில் தி இடம் பெற்ற போ ஒரு சடங்காகவே
எனக் கூறியுள்ளார். இத்தகைய பரிகாசப் ட டிருமாகப் பாடியிருக்கலாம். அல்லது, தொ சுவையுணர்வுக்காக ஆண்கள் மாத்திரமோ,
கிற் பாடியுமிருக்கலாம். அடிப்படையில், இ வதே பொருத்தமாகலாம். காலப்போக்கில்
-(l

புட்டு ஏலேலம்படி ஏலம் அது ாறுபோல ஏலேலம்படி ஏலம் Iட்ட ஏலேலம்படி
ஏலேலம்படி ஏலம்
ட்ட ஏலேலம்படி ஏலம் ட்டுங்கடி ஏலேலம்படி ஏலம்' 12
முதற்பாடல், இரு மனைவியராற் பிரச் தாகவும், மற்றையது. சக்களத்தியர் இருவ வதாகவும் அமைந்துள்ளது. பள்ளு இலக்கி ளையபள்ளி ஆகியோருக்கிடையிலான சக்க ளாக விளங்குகின்றது. இவ்வகையில் நோக் பெற்றுள்ள சக்களத்திகளின் போராட்ட "ட்டார் இலக்கியத்தினின்றே பெறப்பட்ட
"கள் சிலர் மருந்திடுவதுண்டு என்ற கருத்து இதேபோன்று, நாட்டார் இலக்கியங்களி ாறு மருந்திடுபவர் பெரும்பாலும் பொது மூலமாக வெளிப்படுகின்றது. 'தாசி வச்ச மருந்தாலே - பெத்த தாயை மறந்தானே" 14 )ளச் சான்றாகக் குறிப்பிடலாம். பொது மருந்திட்டு ஆடவரை மயக்குபவராகவும் ன்றனர். 19 பள்ளு இலக்கியத்தில் த ன து மயக்கி, தன்னிடமிருந்து பிரித்துவிட்டாள் தவதை இவ்விடத்து நினைவு கூரலாம். 16 தனது கண வ னை மயக்குவதற்கு வசிய குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு அடிப்படை என்பதும் இவற்றின் மூலம் தெளிவாகின்
ப்து பாடும் பல பரிகாசப் பாடல்கள் நாட் இத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரு செய்யும் பாட ல் க ளா க விளங்குகின்றன. திருமணப் பரிகாசப் பாடல்களின் தோற்றம்
ல் இப்பரிகாசப் பாடல்கள் டரும் ஒருவரையொருவர் ம்ெபோக்கில் தோன்றியிருக்கலாம். ருமண விழாவில் சடங்குகள் து இப்பாடல்களைப் பாடுவதும் ஆகிவிட்டது எனலாம்.' 17
ாடல்களை உண்மையில் ஆடவரும் பெண் ழிலில் உழைத்துக் களைத்திருக்கும்போது, அல்லது பெண்கள் மாத்திரமோ தம் போக் பற்றை உழைப்பாளர் பா ட ல் என்று கூறு
குரு விக் க ர ம் பை சண்முகம் கருதுவது
)-
5

Page 39
போன்று, திருமண விழாச் சடங்குகளிற் பா கலாம். இத்தகைய பரிகாசப் பாடல்கள் ஈழ நாட்டார் பாடல்களில் இடம் பெற்றுள்ளன ஆணைப் பெண்பரிகாசம் செய்யும்பாடலொ 'முப்பத்தி ரெண்ட மூணுபல்லுத் தான் காகக் கறுப்பு நிற காலுமல்லோ முட தமிழ் நாட்டில் மாப்பிள்ளை ஏசலாக அமை பின்வருமாறு:
*அரிசி அரிச்சாப் அஞ்சாறு பல்லுகள் பருப்பு கடைஞ்சா பல்நிறைய பாசை பள்ளுப் பாடல்களில் இடம்பெறும் பண்ணை பகுதியினை நோக்குமிடத்து, ஆணைப் பெ8 களும், திருமணப் பரிகாசப் பாடல்களும் அத உணரலாம். பள்ளு இலக்கியத்தினின்றும் இ; டுவது. இவ்விடத்துப் பொருத்தமாக அமைய
"மாறு கண்ணும் ட கூறு வயிறும் - கீரை மத்துப்போல் வித்துப்போ நீறு போல் வெளுத் யூறு நாசியும் - தட் நெரித்தமாங் அரித்த வாய தாறுமாறாய் மீை சாறு மயிரும் - துர
சண்ணைக் மொண்ணை வேறு கீறி ஒட்டை ஏறு காதுமாய் - நே வீர னார்முக் கார னார்வ
பள்ளு நூல்களில் பள்ளர் தலைவனின் காரனிடம் முறை யி டு வது பற்றிக் கூறப்பு அவனைப் பற்றிய பல குறைகளைக் கூறி இலக்கியத்திலும் இதேபோன்று, கணவனின் ( பாடல்களைக் காணமுடிகின்றது. சான்றாக, "நத்தையின்னா ச நாத்துகட்டு தூக்க கூளுன்னா கொடம் குமிஞ்ச வேலையை
-( 16

வெதற்காகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்
த்திலும், தமிழ் நா ட் டி லும் காணப்படும் சான்றாக, ஈழத்து நாட்டார் பாடல்களில்
எறு பின்வருமாறு அமைந்துள்ளது;
டலே
மீதி
b - ஒரு
மவர்க்கு' 18
ந்துள்ள திருமணப் பரிகாசப் பாடல் ஒன்று
போல
'Tub
ப்பல
56mrfr ub” ” 19 க்காரன் பற்றிய வருணனை தொடர்பான ண் பரிகாசம் செய்யும் நாட்டார் பாடல் ற்கு முன்னோடியாக அமைந்துள்ள மையினை த்தகைய பாடலொன்றினை எடுத்துக்காட் վԼD.
பருத்திப்பைக்
ல் தலையும் சுரை
ல் பல்லும்
த வூளை
கொட்டை போல் ஈ
|ւb
சயில் அஞ்
ங்கற்
கடாப் போல் நடையும்
முகமும்
வத்த
மி
கூடற்பண்ணைக்
ந் தார்." 20
நடத்தை குறித்து மூத்தபள்ளி பண்ணைக் படுகின்றது. அவ்வாறு முறையிடும்போது,
குறைகளை மனைவி கூறும் முறையிலமைந்த
ட்டி திம்பான்
Lost L-IT air
குடிப்பான் - என்தங்கமே
ச் செய்யமாட்டான்" 21
)-

Page 40
என்ற பாடலைக் குறிப்பிடலாம். இத்தகை தன் கணவனைப் பற்றி பண்ணைக்காரணி நோக்கலாம்.
“கட்டின மாட்ை காலுந்தான் உ தொட்டியர் கான சோறிட் டாலு
மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளின்றும், கி தாக அமையும் நாட்டார் பா ட ல் வடிவ தன் கணவனைப் பற்றி குறை கூறும் பகு பினை நோக்க முடிகின்றது.
நாட்டார் இலக்கியங்கள் கிராமிய டவையாக விளங்குகின்றன. பள்ளு இலக்கி வேளாண்மையோடும் தொடர்புபட்ட இல மழை, வளமை, வேளாண்மை தொடர்பா தம் பார்த்தல், கண் ணுாறு கனவு காணு சன்னதம் ஆடுதல், பேய்கள் பற்றிய நம்பி இடம்பெற்றுள்ளன. இவற்றோடு, சிறுதெய் மிய மக்களின் கலையுணர்வு, பழக்கவழக்க பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ( புடைய அம்சங்கள் என்பது, இவ்விடத்து
நாட்டார் இலக்கியங்களிற் காணத்தகு முயற்சிகள் பற்றிய பிரதிபலிப்பாகும். ? ? ஏே கையினதும் கூட்டு முயற்சியினதும் உணர் அம்சத்தைப் பள்ளு இலக்கியத்திலும் கான யுடன் தொடர்புடைய அனைத்துச் செயல் சிகளையும், கூட்டுணர்வினையும் புலப்படுத் நாமெல்லோருங் கூடிச் சென்றே நாளேரிடல் ரெல்லாங் கோவில்வய லத்தனையும் விதை நெல்லை எடுத்தணியாக வீசி வல்லமையா தனில் வந்தவர் இருந்து சுகித்தனரே" 29 கூட்டு மனப்பாங்கையும், கூட்டு முயற்சிக காட்டுகின்றன.
மேலும், பள்ளு இலக்கியத்தில் இட டம் உடையனவாக அமைவதற்கு, அவற்றி வழக்குச் சொற்கள், பழமொழிகள் முதலா
*"குச்சுக்குள்ளே ! வைச்சுக்கொண்
தைச்சுப்போடு ே கச்சற்காய்ப் பள்
-( 1

ய பாடலுடன், முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி டம் முறையிடும் பாடலொன்றை ஒப்பிட்டு
டத் - தொட்டவி ழான் ஒருக் ழக் - கோலுங்கை தீண்டான் ளை - மட்டிபோல் வெந்து நான் |ங்கண் - ஏறிட்டும் பாரான்",
iணவனைப் பற்றி மனைவி குறை சொல்வ த்துக்கும், பள்ளு இலக்கியத்தில் மூத்தபள்ளி திக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்
அம்சங்களோடு நெருங்கி தொடர்பு கொண் யமும் அவ்வாறே கிராமிய அம்சங்களோடும் க்கியமாக விளங்குவதைக் காணலாம். மேலும், ன அம்சங்களின் நம்பிக்கையுணர்வுகள், நிமித் றுதல், பல்லி சொல்லல், நேர்த்தி வைத்தல், க்கை முதலானவையும் பள்ளு இலக்கியத்தில் வ வழிபாட்டு அம்சங்கள், சடங்குகள், கிரா ங்கள் என்பவையும் இவ்விலக்கியத்தில் புலப் இவை நாட்டார் வழக்காற்றியலோடு தொடர் நினைவுறுத்தத்தக்கது.
ந்த இன்னொரு பண்பு, கூட்டு வாழ்க்கை கூட்டு னெனில் நாட்டார் பாடல்களில் கூட்டு வாழ்க் ‘வு உள்ளூர இருக்கின்றது" 22அ இத்தகைய எமுடிகின்றது. பள்ளு நூல்கள், வேளாண்மை களிலும் பள்ளர் சமூகத்தவரின் கூட்டு முயற் துகின்றன. 'பண்ணை வயலிலின்றே சிறப்பாக வாரும் நயினாரே' 23 "கொத்தடிமைப் பள்ள }விதைத்து வந்தாரே, 24 “எல்லோருங் கூடி “ல் விதைத்து மாதேவரைத்தொழுது இல்லந் போன்ற உதாரணங்கள், பள்ளர் சமூகத்தின் ளையும் பள்ளு நூ ல் க ள் உணர்த்துவதைக்
ம்பெறும் பாத்திர உரையாடல்கள் உயிரோட் ற் காணப்படும் பேச்சு மொழியை ஒட்டிய னவையும் காரணமாகின்றன.
பள்ளனையும் டதட்டாதேவாய் வன்மருதூர்க் of 26
7 )-

Page 41
போன்ற பாடல்கள் இதற்கு உதாரணமாகுட காணப்படாத அளவுக்குப் பேச்சு வழக்குப் காணலாம். நயினார், நயினாத்தை, குண்டுs ணாணம், ஆறுமாத்தைக்கொரு நாள், சாலச் ளுத்தண்ணிர், வக்கணை, ராசியம், ஆண்டை தலை, உறுமிக்கொண்டு வாங்கிக்கொ போ இலக்கியங்களிற் பயில்கின்றன. இதேவேளை அடியொற்றியே அமைந்துள்ளமையை நி6ை யிலும், பள்ளு இலக்கியம் நாட்டார் இலக்கி என்பது தெளிவாகிறது.
இவற்றோடு, பள்ளு இலக்கியத்திற் ப மிடத்தும், நாட்டார் இலக்கியத்தின் பாதிப்பு பயன்படுத்தப்படும் பல்வேறு; சிந்துவகைகள் முதலான இசைத் தொடர்பான யாப்புகள், ! தோன்றியவை என்பதும் இவ்விடத்து நிை பாமர மக்களுடைய வாழ்வியல் நிலைகளை அதற்கேற்ப, எளிமையான யாப்பமைதிகள் பள்ளு இலக்கியத்திலும் சமுதாயத்தின் அடி யல் நிலைகளே புனையப்பட்டுள்ளன. அதன டத்தக்க வகையில், நாட்டார் இலக்கியத்துச்
令了蕊蕊”,
இவ்வாறு நாட்டார் இலக்கியக் கூறுக் இணைத்துக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது பள்ளு இலக்கியத்துக்கும் இடையிலான :ெ வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவன நோக்கத்
** உழவருழத்தியரது வா யற்றப்பெற்ற பிரபந்த நூதனமான இயல்புகள் தன்மை நீங்கி ஒரளவிே வதாக பிரபந்த விலக்கண மேற்கொண்டு தொடங் அமைந்தது, மூன்றாவத இது பரவத்தொடங்கிய பாடி இன்புறத்தொடங் நாடகச் சுவை பலப இப்பிரபந்தம் நடித்துக் இதனைக் கற்றுப் பாடி இன்புறுவாராயினர். ‘ப எழுந்தது. மேற்கூறிய நாட்டிற் பெரிதும் பிரசா
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, தமது விள கிய அமைப்பினின்றும் தோன்றிய பள்ளு இ பிட்டுள்ளார். நாட்டார் பாடல்களுக்குரிய ெ றமை, சிற்றிலக்கிய வடிவங் பெற்றமை,
- 18

ம், பழந் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற் பயன்பாட்டினைப் பள்ளு இலக்கியங்களிற் னிக்காரி, வந்தல்லோ, என்னத்தை, விண் காரன், கண்டியளோ, பூரா யக்காரி, கள் , செம்பட்டை, காஞ்ச, சூத்தில், சொறித் f ன் n பல பேச்சு வழக்குச் சொற்கள் பள்ளு நாட்டார் இலக்கியங்களும் பேச்சுவழக்கை னவு கூருவது பொருத்தமானது. இவ்வகை யங்களுக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது
யன்படுத்தப்படும் யாப்பு வகைகளை நோக்கு பினை உணரமுடிகின்றது. இவ்விலக்கியத்திற் , கண்ணிகள், கப்பல் தரு, தக்கை, ஏசல் நாட்டார் இலக்கிய யாப்பு வகைகளினின்றும் னவுறுத்தக்கது. நா ட் டா ர் இலக்கியங்கள்
எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.
பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, நிலை மக்களான பள்ளர் சமூகத்தின் வாழ்வி rால், அவற்றை இயல்புடன் எடுத்துக்காட் க்குரிய யாப்பமைதிகளும் பின்பற்றப்பட்டுள்
களைப் பள்ளு இ லக் கி யம் தன்னகத்தே 1. இவ்விடத்து நாட்டார் இலக்கியத்துக்கும், தாடர்பினைப் பற்றிப் பேராசிரியர் எஸ். தக்கன:
ய்ப்பாட்டாக நின்று விடாது புலவர்களாலி வடிவாயமைந்ததாலே இந்நூற் பொருளுக்கு சில ஏற்பட்டன; முதலாவது கொச்சைத் ல நாகரிகத்தை இது பெற்றது. இரண்டா ாத்திற்கேற்பக் குறிப்பிட்டவொரு நெறியை கி இடைநிகழ்ந்து சென்று, முடிவுபெற்று ாக தமிழ் மக்களுட் பெரும் பாலாரிடை து. இப்பிரபந்த வகையினை மக்கள் கற்றுப் கினர். நான்காவதாக பிரபந்தவமைப்பிலே டியாகப் பெருகுவதாயிற்று. இதனாலே காட்டத்தக்கதாய் முடி ந் த து. ஆகவே, யின்புற்று தமிழ் மக்கள் நடித்துக் கண்டும் ள்ளு நாடகம்" என்ற வழக்கும் இப்போது நல்லியல்புகளால் பள்ளுப் பிரபந்தம் தமிழ் ாரம் எய்துவதாயிற்று,’ 27
ாக்கமான கூற்றின் மூ ல ம், நாட்டார் இலக் இலக்கியத்தின் நான்கு இயல்புகளைக் குறிப் காச்சைத்தன்மை நீங்கிப் புதுமெருகு பெற் மக்களைச் சென்றடைந்தமை, சிற்றிலக்கிய
)ー

Page 42
அமைப்புக்குள் நாடகச்சுவை ஏற்பட்ட தோற்றத்துக்குரிய சிறப்புப் பண்புகளாக ருந்து, பள்ளு இலக்கியம் நாட்டார் இலக்கி வளர்ந்த இலக்கியம் என்பது தெற்றெனப்
இவையனைத்தையும் தொகுத்து நே இலக்கியக் கூறுகளையும் இணைத்து வளர்ந் கிக் கொள்ள முடிகிறது. இதில் இடம்பெறு யத்தைச் சார்ந்தவையாக விளங்கும் ஆதேே வங்களோ, குறுநிலத்தலைவர்களே , நிலக் அத்தோடு, பள்ளு நூல்களைப் பாடியோர் என்பதும் கருதத்தக்சது. அதனால், அடிநிை பயன்படுத் தியபோதிலும், சந்தர்ப்பம் ஏற்படு தவும் அவர்கள் முயல்வதைக் காணலாம். கே பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி படுத்தும் ஒன்றாகவே இருப்பதைக் காணலா வேறொரு வகையிற் கொச்சைப்படுத்தப்படு! வேறிடத்தில் விபரமாக நோக்கியுள்ளார்). குமிடத்து, பள்ளு இலக்கிய ஆசிரியர் க 6 நாட்டார் இலக்கியக் கூறுகளையும் இணைத் வகை இலக்கியம் செய்த போதிலும், மரபுரீ அம்சங்களைப் பேணுவதிலும் அக்கறை செ யத்தில் இடம்பெறும் நாட்டார் இலக்கிய பொலிவை ஏற்படுத்தியுள்ளன என்பதை ம
சான்றாதாரம்
1) Tamil Lexicon (1982) Vol. IV Madras, University of Madraí 2) சுப்பிரமணியன், ச. வே. (1983 சென்னை, உலகத் தமிழாராய்ச் 3} வங்கடராமன், சு. (1981) ** ஆன்றாவது கருத்தரங்கு ஆய்வுக் பல்கலைக் ழகத் தமிழாசிரியர் 4) வித்தியானத்தன், சு. (1962) (பதி
டாம் பதிப்பு, கொழும்பு. பக். 5) காண்க: (அ) மலையருவி (19. தஞ்சை சரஸ்வதி மஹால் வெ6 ஆராய்ச்சி உரை)
(ஆ) அழகப்பன், ஆறு. ( சென்னை, திருநெல் (மறுபதிப்பு), பக். ( (இ) சண்முகசுந்தரம், சு. இரண்டாம் பதிப்பு,
6) சிலப்பதிகாரம், நாடுகாண்காதை,
-(1,

மை ஆகியவை, பள்ளு இலக்கியத்தின்
அவராற் குறிப்பிடப்பட்டுள்ளன. இதிலி ய அம்சங்களைத் த ன் ன க த் தே கொண்டு புலப்gடும்.
ாக்குமிடத்து, பள்ளு இலக்கியம் நாட்டார் த ஒரு செந்நெறி இலக்கியம் என்பதை விளங் ம் முக்கிய பாத்திரங்கள் அடிநிலைச் சமுதா வளை, பாட்டுடைத் தலைவர்களாகத் தெய் கிழார்களோ இடம்பெறுவதைக் காணலாம்.
நிலப்பிரபுத்துவத்திற்குச் சார்பானவர்களே லப்பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் ம்வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத் ா. கேசவன் குறிப்பிடுவது போன்று, 'பள்ளுப் பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப் rம்.’’28 இதே போ ன் று, பண்ணைக்காரனும் கின்றான் (இதுபற்றி இக்கட்டுரை ஆசிரியர் இவையனைத்தையும் உளங்கொண்டு நோக் ா அடிநிலைப் பாத்திரங்களைப் பயன்படுத்தி 3து நாடகப் பாங்கினையும் அமைத்துப் புது தியாக வழிவழி வந்த செந்நெறி இலக்கிய லுத்தியுள்ளனர். ஆயினும், பள்ளு இலக்கி க் கூறுகள், அவ்விலக்கியத்திற்கு ஒரு புதுப் றுப்பதற்கில்லை.
, Part I,
(Reprint). P. 2551. ) திராவிட மொழி இலக்கியங்கள்-அறிமுகம், சி நிறுவனம். ஐ. 212. அரையர் சேவையில் பள்ளுப்பாட்டு, ' பதின் கோவை (தொகுதி - 3) சிதம்பரம், இந்தியப் மன்ற வெளியீடு. ப. 390. ப்ெபு) மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள், இரண் 9, 10 (தோற்றுவாய்). 58) கி. வா. ஜகந்நாதன் பதிப்பு, தஞ்சாவூர், ரியீடு. பக். 12-22 (கி. வா. ஜகந்நாதனின்
1980) நாட்டுப்புறப்பாடல்கள் - திறனாய் வு.
வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
70 - 182).
1980) நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு,
மணிவாசகர் நூலகம், பக். 1 - 50.
வரி 127 - 137.
).

Page 43
8) 9) 10) 11)
12) 13)
14) 15) 16) 17)
18) 19)
20) 21)
22) 22)
23) 24) 25) 26)
27)
28)
நாசீர் அலி, மீ அமு (1979) 'திருச்சி ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, ெ L. 56. முக்கூட்ற் பள்ளு, செய், 35 அய்யாசாமி, ர., "சென்னை', த முக்கூட்ற்பள்ளு, செய்: 125. இராமநாதன், ஆறு. (1982) நாட் சிதம்பரம், மணிவாசகர் நூலகம், குறிப்பு: 40) மேலது. பக். 301, 302 (அடிக்கு சக்திவேல், சு. (1983) நாட்டுப்புற பதிப்பகம். ப. 254, இராமநாதன், ஆறு மு: கு. நூ. மேலது. பக். 74, 75 குருகூர்ப்பள்ளு. செய், 47. சண்முகம், குருவிக்கரம்மை, "திருப புற இயல் ஆய்வு. ப. 350, வித்தியானந்தன், சு. மு. கு. நூ வளவன், சா., "செங்கற்பட்டு மா Lu. 21 0. முக்கூட்ற்பள்ளு செய், 53. சண்முகானந்தம், சொ. 'தஞ்ை ஆய்வு. ப. 134. முக்கூட்ற்பள்ளு செய், 57 (அ) கைலாசபதி, க. (1979)
என்.சி.பி. எச். (ப. 159) திருமலை முருகன் பள்ளு. செய் கண்ணுடையம்மன் பள்ளு. செய். செங்கோட்டுப்பள்ளு செய், 785 முக்கூட்ற்பள்ளு செய். 63
குருகூர்ப்பள்ளு (1932) வெ. நா. நகரி, பக், VI - VII (பேராசிரியர் கேசவன், கோ. (1981) பள்ளு இ அன்னம் வெளியீடு ப. 128.
- 20

மாவட்டம்," தமிழ்நாட்டுப்புற இயல் ஆய்வு, சன்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
மிழ்நாட்டுபுற இயல் ஆய்வு. பக். 22.
டுப்புறப்பாட்ல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்,
270, 271. (மூன்றாம் இயலின் அடிக்
றிப்பு: 210). இயல் ஆய்வு, சிதம்பரம், மணிவாசகர்
ப. 271 (மூன்றாம் இயலின் அடிக்குறிப்பு)
0ணப் பரிகாசப் பாடல்கள்," தமிழ் நாட்டுப்
Lu. 60. வட்டம்,‘* தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வு
ச மாவட்டம்,” தமிழ் நாட்டுப்புற இயல்
சமுகவியலும் இலக்கியமும் சென்னை,
133
86
பூgரீநிவாஸய்யங்கார் பதிப்பு, ஆழ்வார் திரு ாஸ். வையாப்புரிப்பிள்ளையின் முன்னுரை).
லக்கியம் ஒரு சமூகவியல் பார்வை, சிவகங்கை,

Page 44
ya LLLLLLLLSLLLLLLKLLLLLLLLLLLLLLLS சிங்கள ந *க லை ப் பா னி” யி
LSLL LLLLLLLLzLLLLLLLYLYLMLLLZ0SYLLLLLLqLL
1 முது
* ஸ்ட்ைலைஸ்டு
சிமகால சிங்கள p5T l- és a sopr யாடல்களில் ஸ்டைலைஸ்டு என்ற சொல் அடிக்கடி இடம் பெறுகிறது. சிங்கள மொழியில்இது “வுைலிய" அல்லது 'ஷைலி கத்த நாட்ய" எனப் படும், இதனை “மோடி நெறி" அல்லது "மோடியுற்ற" என்று தமிழில் கூறலாம் என கலாநிதி சி. மெளனகுரு கருதுகிறார். 'பத்ததி” என்ற சொல்லால் வெ. சாமிநாதன் குறிப் பிடுவது இதனையே என்று கொள் ள லாம். இக்கட்டுரையில் *கலைப்பாணி என்ற சொல் ஸ்டைலைஸ்டையே குறிக் கிறது.
சிங்கள நாடக மரபில் கலைப்பாணி நாடகம் என்பது "கோலம்" அ ல் ல து நாடகம்" அல்லது தொயில்’ (பேய்வி ரட்டு) முதலியவற்றில் பயிலப்படும் ஏதா வதொரு பாணியைப் பின்பற்றி உருவாக் கப்படும் நாடகம் எனலாம். ஆயினு ம் இவற்றுள் ஏதாவதொரு நாடக மரபை பிரதானமாகவும் ஏனைய மரபுகளைப் பொதுவாகவும் தழுவி உருவாகும் நாட கங்களே அதிகமாகும்.
பேராசிரியர் சரச்சந்திரா நி ர் மா ணித்த "மனமே" நாடகம் சிங்களக் கிரா மிய நாடகங்களில் ஒன்றான 'நாடகம்’ பாணியைப் பிரதானமாகக்கொண்டு உரு வானதாகும். கிராம மக்கள் நன்கு பரிட் சைபம் பெற்றிருந்த 'நா ட க ம" வின் சங்கீதம், நடனம், எடுத்துரைப்போன், உத் திகள், குறியீடுகள் முதலியனவற்றை
-(2.

D-ćilibijillo« - isije Niezaksą ாடகமரபில் ன் செ ல் வா க்கு
艇
YLLLLYLLLLLLYLLLLLYLeYLYLLYKLLLLLLLLaLL
ஜனாப். எம். எஸ். எம். அனஸ். ம
நிலை விரிவுரையாளர், மெய்யியற்றுறை
சரச் சந் தி ரா *மனமே" நாடகத்தில்
பயன்படுத்தினார்.
இயற் பண்பு நாடகத்தில் இருந்து மிகவும் வேறுபட்ட பாணியில் அமைந்த "மனமே" தற்கால சிங்கள நாடக உலகில் ஒரு புது மாறுதலையும் காத்திரமான நாடக உரையாடலையும் உருவாக்கியது.
* நடப்பியல்.
நடப்பியலை நாடகமாக்குவதில் இயற்பண்பு நாடகங்களும் கலைப்பாணி நாடகங்களும் வித்தியாசமான போக்கினை யுடையன. நடப்பியலில் உள்ளவாறே மேடையில் தருவதிலும் பல்வேறு கலைக் கூறுகளின் பாரம் பரிய போக்கினையும் மனோதர்மத்தையும் இணைத்து இலட்சி யப்படுத்தப்பட்ட வடிவாகத்தருவது கலை ப்பாணி நாடகங்களின் பண் பெண் க் கூறலாம்.
நடப்பியலுக்கு எதிரானது போல் காணப்படும் இக்கலைப்பாணி மரபு இந் திய ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலை வடிவங்களிலும் வியாபித்துள்ளது. இந்தியக் கலை வடிவங்களில் மட்டுமன்றி ஆசியக் கலைமரபினுக்கே இது பொது அம்சமா கும். இது பற்றி பேராசிரியர் சரச்சந்திரா இவ்வாறு கூறுகிறார்.
"ஆசிய நாகரிகத்தில் நாடகத்தைப் பொறுத்தவரை மட்டுமன்றி ஏனைய கலை களைப் பொறுத்தும் அடிப்படைக் கருத்து ஒன்று உண்டு. எக் கலையானாலும் நடப் பியலை அல்லது யதார்த்தத்தைக் கை= விடல் என்பதே அது. நடப்பியலுக்கு
)-

Page 45
எதிரான அணி யி லே யே இந்திய, சீன, ஜப்பானிய நா ட க ங் களை ச் சேர்க்க வேண்டும்.”
"கலைப்பாணி முறை யதார்த்தத் திற்கு எதிரானது என்பதோ அல்ல து யதார்த்தத்தைக் கை வி டு கிற து என்பதோ ஒரு விசேட பொருளிலேயே கொள்ளப்பட வேண்டும்.
மொகலாய சிற் றோ வி யங்களில் வரையப்பட்டுள்ள ஒரு மரம் யதார்த்தத் தில் காணும் எந்த ஒரு மரத்தையும் குறிப்பிடுவதில்லை. அது வேம்போ அலோ அல்ல. ஆனால் அவை மரம் என்ற பொதுத் தன்மையைக் கை விடவில்லை. யதார்த்தம் இங்கு கைவிடப்பட்டுள்ளமை நாமறிந்த அந்தப் பிள்ளையார் கோவில் சந்தி அரச மரம் அங்கு வரையப்படவில்லை என்பது தான். ஆனால் மரங்களின் பொதுமைப் படுத்தப்பட்ட பண்புகளை அல்லது மரம் பற்றி கலைஞன் “சுய மாகப் பெற்ற அனுபவத்தை அதில் படைக்க முயற்சித் துள்ளான்.
நாடகக்கலையிலும் இப் பண் பே முக்கியம் பெறுகிறது. நாடகம் அதன் பூரண வடிவிலும் பாத்திர அமைப்பிலும் யதார்த்தத்தின் நேர டி ப் பிரதிவிப்பாக அன்றி ஒரு குறிப்பிட்ட கலையொழுங்கில் நிறைவேறுகிறது. நாடக பாத் தி ர ம் நாமறிந்த அந்த கந்தசாமியைக் காட்ட வில்லை. ஒரு மன்னனைப் பொறுத்தும் அவ்வாறுதான். ஆ டு வ தும் பாடுவதும் அபிநயங்கள் செய்வதும் சாதாரணனுக்கோ மன்னனுக்கோ இயல்பான செ ய ல் கள் அன்று. கூத்தின் ராஜா, யதார்த்த ராஜா பெற்றிராத பல புதிய பண்புகளைப் பெற் றிருந்த போதும் அவன் "ராஜா" என்ற வர்க் கத்தின் தன்மைகளைக் கொண்டவனே.
ஒரு கருத்தில் கலைப்பாணி நாடக கர்த்தா யதார்த்தத்தை கைவிடுவதாகவே தோன்றுகிறார். நடப்பியலோடு ஒவ் வொன்றும் சரிவரப் பொருந்த வேண்டும் என்ற கவலையில் உழைக்கும் இயற்பண்பு நாடக கர்த்தாவினது போக்கினை கலைப் பாணி நாடக கர்த்தாவிடம் காணமுடி
-(

யாது. அவன் கவனமும் கடின உழைப்பும் நடப்பியலை தன் மனோதர்மத்திற்கியைய வும் குறிப்பிட்டக் கலைப்பாணி மரபுகளைச் சம ஒழுங்குடன் நாடகமயமாக்கல் என்ற முக்கிய பணியில் இணையச் செய்வதிலும் முழுமையாக ஈடுபடுத்தப்படுகிறது.
கலைப்பாணி நாடககருத்தா நடப் பியலை உண்மையான வாழ்க்கைபோல அன்றி ஒருவகைக் கற்பனை முறையில் கூறுகிறான் என்ற கருத்தையும் இங்கு நோக்கலாம். "இயல்பான உலகை அவன் கலைக்கண்ணால் தரிசிக்கிறான்" என்று தயானந்த குணவர்தன கூறுகிறார்.
மொத்தத்தில் நட னம், சங்கீதம், அபிநயம், கவிதை மொழி, முத்திரை ஒவ் வொன்றும் நாடகப்படைப்பில் கலை ப் பாணி நாடக கர்த்தாவால் பயன் படுத்தப் படுகிறது. நாடக மயமாக்கலிலும் அதன் வடிவை செழுமைப் படுத்துவதிலும் பல் வேறு கலைக் கூறுகளை ஒரு உயர்ந்த நிலையில் அவன் பொருந்தச் செய்கிறான். "ஒவ்வொரு அம்சமும் ஒரு ஆதார நிலையில் ஒன்றிற் கொன்று இசைவான எல்லாம் சேர் ந்த முழுமையில் இணைந்த ரூபத்தை அனுபவத்தை தருவன” என்று ஜப்பானிய *க பூக்கி’ நாடகம் பற்றி வெ. சாமிநாதன் கூறுவதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
* துர்ஷய காவ்ய
கீழைத் தேய நாடக ரசனை தனித் துவமான சில இலட்சணங்களைக் கொண் டது. சங்கீதம், நாட்டியம், அபிநயம், கவிதை மொழி ஒவ்வொன்றும் அவ்விரசனையில் பங்கு கொள்கின்றன. நூல்களின் வாயிலாக அறியக் கிடைக்கும் சமஸ்கிருத நாடகங் களின் ரசனை கீழைத்தேயத்தின் இப் பொதுப்பண்பினை ஒத்ததே. சமஸ்கிருத அல்லது ஹிந்து நாடகம் பொதுவாக *நிர்த்திய” (ஆடல்) "கீத" (பாடல்) "வாத்ய" (வாத்ய இசை) என்ற மூன்றிலும் தங்கிய தாகும்.
இவ்வகை நாடகங்களின் விசேட
பண்பு நாடக அனுபவத்தில் பார்வைக் குரிய பங்காகும். பல்வேறு கலை களின்
مه( 2

Page 46
சங்கமிப்பு "கட்புலனுக்கினிய நிலை யை உறுவாக்குகிறது. இந்தியன் மிக ஆதிகாலந் தொட்டே நாடகத்தை பார்வைக்குரிய தெனக் கருதி வந்துள்ளான். இந்தியனுக்கு நாடகம் "காணும் காவியமாகும்’ நாட்டிய சாஸ்திரம் இதனை 'துர்ஷ்யகாவ்யம்" எனக் கூறும்.முகப்பூச்சு முகமூடிகள், எழுதப்பட்ட முகமூடிகள், பலவித வண்ண ஆடைகள் நடனம், ஒருங்கிசைந்த அங்க அசைவுகள் என்பன கட்புலனுக்கினியதாகின்றன.
> மாயை:
இயற்பண்பு நாடகங்களில் உரையா டல், மேடையலங்காரம், உபகரணங்கள் யாவும் யதார்தத்தை அப்படியே பிரதி பலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. உடைப் பொருத்தம் முது பருவத்தைக் காட்டும், ந ரை மு டி, முகச்சுருக்கங்கள், முதலியன மிக நுணுக்கமாக இங்கு கவனிக் கப்படுகின்றன. வீடு, கந்தோர் என்பன அப்படியே தத்ரூபமாகக் காட்டப்படுகின் றன. யதார்த்த உலகை அ ப்ப டி யே மேடையில் காட்டும் பகீரதப் பிரயத்தனத் தை இதில் காணலாம். இருந்த போதும் இதுவும் ஒரு மாயையை உருவாக்குமிடந் தான். மேடையலங்காரம், ஒப் பனை போலித் தலை முடி ஹா ர் ட் போ ட் மாளிகை, கென்வஸ் வனா ந் த ரங்கள் என்பன ஒரு போ லி ய தா ர்த் த த் தை மேடையில் உருவாக்கும் சாதனங்களே எனக் கூறலாம்.
போலி யதார்த்தத்தை கலைப்பாணி நாடக கர்த்தா உ ரு வா க்கு வ தி ல் லை. படச்சட்டக மேடையை அவன் தவிர் கிறான். ஆடுகளத்தின் மூன்று பக்கங்களி லும் பார்வையாளர் அமர அனுமதிக்கப் படுகின்றனர். இயற் பண்பு நாடகத்திற் போல பார்வையாளரும் மேடையும், பார் வையாளரும் நடிகரும் இங்கு அந்நியமாவ தில்லை. மாறாக நடிகருக்கும் பார்வை பாளருக்கு மிடையில் ஒரு அந்நியோன்ய சிலை பேணப்படுகிறது. நடிகர் சபையிலி ருத்தே மேடைக்கு வருவதும் சபையிலி குத்தே மேடை நடிகரோடு இ யை ந் து நாடகத்தை நகர்த்திச் செல்வதும் கலைப் பாணி நாடகங்களில் சாதாரண நிகழ்ச்சி
பாகும். ஷேக்ஸ்பியருக்குப் பின்னர் மேலை
-(2.

நாட்டு நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவரெனக் கரு த ப் படும் பிரெஃட் மே டை யி ல் உருவாக்கப்படும் போவியதார்த்தத்திற்கு எதிராகச் செயற் பட்டவராகும்:
* குறியீட்டுத் தன்மை
கலைப்பாணி நாடகங்களே குறி யீட்டுத் தன்மைக் குரியன என்று கூறப் படுகிறது. ஆனால் இயற்பண்பு நாடக மும் அதன் எல்லாப் பிரயத் தனங்களையும் கடந்து குறியீடாகவும் போலச் செய்வதா கவும் அ மை வதை யும் இங்கு நினைவு கொள்ளல் வேண்டும். வாழ்க்கையை உள் ளவாறே மேடையிற் காட்டமுயலும் இயற் பண்பு நாடகம் இடம்பெறும் மேடையும் அரங்கமும் உண்மை வாழ்வைப் பிரதிப லிக்கும் இடமெனக் கொள்ள முடியாது. செ யற் கை ஒளியூட்டப்பட்ட மேடை, இருள் கவிந்துள்ள அரங்கம் என்பது மட் டுமல்ல 100 வருட வாழ்வு 2 மணி நேரத் துள் காட்டப்படுவதும் 18 வயதுடை யவன் 2 மணிநேரத்துள்ளேயே பேரன் பேத்திகள் காண்பதும் என்று பல உதா ரணங்களைக் காட்ட முடியும். 100 வரு டத்தையும் அப்படியே காட்டல் வேண்டும் என்ற க வலை யே தோன்றாவண்ணம் இரண்டு மணி நேரத்துக்குள் அதன் பூர னத்துவம் இங்கு பிரதி நிதித்துவம் செய் யப்பட்டு விடுகிறது.
பேராசிரியர் சரச்சந்திராவின் பின் வரும் கருத்துக்களை இதனோடு நோக்க லாம். "ஒரு நா ட க கர்த்தா மக்களிடம் தானே போவதில்லை. அவரின் நாடக ஆக்கத்தை மக்க ளின் முன் கொண் டு செல்பவன் நடிகனே. நடிகன் பேசுவது நடிகனின் வசனமன்று. அது நாடக கர்த் தாவின் ஆக்கம் ஆயினும் நாடகத்தை காண்போரின் மனதைப் பிணிக்கும் வகை யில் பாவத்தோடும் குரலினை உயர்த்தி யும் தாழ்த்தியும் அவ்வசனங்களுக்கு உயிர் த்துடிப்பைத் தருபவன் நடிகனே நடிகன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் பாவ மாற்றங்களும் பல்வேறு மெய்ப்பாடுகளும் குறியீடுகள் என்று சொல்லத்தக்கனவே."
)-

Page 47
உண்மையில் அந்த நடிகன் யார் "டொம்" (கண்ணாடி வார்ப்புகள்) என்பவனா? சுட் டே (கெலனிப்பாலம) என்பவனா? மேடை யில் ஆடும் நடிகன் இப்பாத்திரங்களை ஏற்றிருப்பவன் மட்டுமே அவன் டொம் அல்ல சுட்டேயும் அல்ல அவனது வாழ்க்கை வேறு எண்ணங்கள் வேறு. தன் வாழ்க்கைப் பிரச்சினைகளின் அழுத் தம் தாங்காது தலை வெடிக்கும் நிலையில் நின்று குமு றும் டொம்மாக நடிப்பவன் வசதியாக வாழும் முதலாளியாக இருக்கலாம்.
எங்கோ வாழ்ந்த அல்லது வாழ் கின்ற சுட் டே யை யும் டொம்மையுமா நாடக கர்த்தா படைத்துள்ளான். அப்படி யொரு பெயரில் அப்படி யொரு பாத்திரம் வாழ்ந்திருக்குமா? டொம் யாரைப் பிரதி நிதித்துவப் படுத்துகிறான். இங்கு காணப் படும் நேரடி யதார்த்தம் என்ன? ஆனால் நடப்பியல் வாழ்வில் சுட்டேயும் டொம் மும் காணப்பட முடியாதோர் அ ல் ல. அப்பாத்திரங்கள் வகை மாதிரிகளின் தேர் வுகள் அவர்களின் வாழ்க்கை சமூக வாழ் வின் நகல்கள் குறியீடு என்றும் கூறலாம்.
* கலைப்பணி மரபில் சங்கேதங்கள்
ஒரு முத்திரை, கையில் பிடித்திருக் கும் ஒரு தடி ஒரு பா ட ல் வரி என்பன பிரமாண்டமான செற்களையும் கென்வஸ் வனாந்திரங்களையும் தேவையற்றதாக்கி விடுகிறது. வாகனங்களில் சவாரி செய்வதும் ஆற்றை நீந்திக் கடப்பதும் அபிநயங்களி னாலோ பாடல் வரிகளினாலோ உணர்த் தப்படுகிறது - சீன நாடகங்களில் மேடை யில் போடப்பட்டிருக்கும் மேசையும் கதி ரையும் கொடியும் பல்வேறு காரியங்களைக் குறிக்கும். சங்கேதப் பொருட்களால் பயன் படுத்தப்படுவதாக அறியமுடிகிறது. அங்கு பெரும் புயலும் யுத் த மும் கொடியின் மூலம் காட்டப்படுகிறது. குதிரை வாலை யொத்த ஒரு பொருளைக் கொண்டு வரு வது குதிரைச்சவாரி செய்வதைக் குறிக்கி றது. இம்மரவில் பயின்று வருவோரை இவை எவ்வித சங்கடத்திலும் ஆழ்த்துவ தில்லை.

அரங்க அலங்காரமும், ஒப்பனை களும் உடையலங்காரமும், கூட கலைப் பாணி மரபில் குறிப்பிட்ட நடப்பியல் நிலைகளுக்கு மாறாக நா ட க கர்த்தாவி னால் தன் கருத்துக்களையும் இலட்சியங் களையும் பூடகமாக உணர்த்தும் குறியீடு களாகவே பயன்படுத்தப்படுகின்றன.
நாடகக்கதையை வளர்ப்பதற்கும் நாட கத்தில் உணர்ச்சி பூர்வமான கட்டங்களை உருவாக்குவதற்கும் வசனம் இயற்பண்பு நாடகத்தில் முக்கிய கருவியாகச் செயல் படுகிறது. கலைப்பாணி மரபில் வசனத் தின் முக்கியத்துவம் மிகக் குறைந்ததாகும். முகபாவமும் அபிநயமும் ஆட்டமும் வாத் திய இசையும் உரையாடளின் பணியைச் செய்கின்றன. கவிதை மொழியும் பாடற் குழுவினரின் பாடலும் உணர்ச்சி மயமான சூழலை உருவாக்கி விடுகின்றன. சரச் சந்திராவின் “மனமே", "சிங்கபாகு" என்ற இரு பிரடல நாடகங்களையும் இதற் குரிய உதாரணங்களாகக் கொள்ளலாம்.
சமகால சிங்கள நா ட க ங் களி ல் "மனமே" மேடையேறியதிலிருந்து கலைப் பாணி நாடகங்கள் சிங்கள நாடக உலகில் பெரும் செல்வாக்கைப் பெற்றன, இயற் பண்பு நாடகங்கள் முற்றாகச் செல்வாக் கிழக்காதபோதிலும் கலைப்பாணி மரபின் தேசிய பண்புகளையும் கலை நுணுக்கங் களையும் பெற்றுகோஷனை பெற்று க் கொண்டது எ ன் று கூறலாம். கிராமிய அல்லது தேசிய நாடக மரபுகளைத் தழுவாது தூய இயற் பண் பு மரபில் உருவான நாடகங்கள் நாடளாவியரீதியில் மக்கள் ரசனையில் தாக்கத்தை ஏற்படுத் தவில்லை என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண் டி யதா கும். கலைப் பணி மரபினை ஏற்று காவியமாக "மனமே மேடையேறியமை நீண்ட கால சிங்கள மக்களின் தேசிய நாடகத் தேட லில் ஒரு சா த னை யும் திருப்பு முனையுமாக அமைந்தது.
大 ★
4)ー

Page 48
ஒ. தெ
----ee-raise
செல்வன் எ6 (விடுகை வருடம், தமிழ்
称
ས་སྐྱེ་
ན། སྐྱེ་
உன் பார்வை ஒன்றே போதும்!
என் உள்ளத்தை தீயாய் எரிப்பதற்கு ! உன் கண்களை, இறுக மூடிவிடு ! இல்லை யென்றால் ஊமை என்னிதயம்
கருகி விடும்
大 大
உன் வார்த்தையில் புதுமை நாட்டமில்லை : இருந்தாலும்
உன்னால் உரைக்க முடியவில்லை ! உன் இதயத்தின் வாசல் திறக்கவில்லை ! திறந்திருந்தால் உதயத்தில்
எனக் கோர் இடமிருந்திருக்கும்!
-x ★
மடல்கள் உனக்கு நான் வரையவில்லை ! இருந்தாலும் இதயத்தில் முட்கள் தைக்கின்றது !
3. 豹 笼 乔
乔 称 家 务 乔 乔
乔 乔 务 s 经
 

ன் ற லே
ஸ். வை. யூரீதர். pத்துறை, கலைப்பீடம்.)
ན་ཞིང། སྤྱི་
经 组 线 线 线 线 线 经 组 组 线 % 组 线 线 线
孙 豹 孙 乔
மடக்கி உன்னை நான் பிடிப்பதற்கு நானொன்றும் மரியாதை யில்லாத கேடியில்லை !
-X ★ அன்று நீ தென்றலாக இருந்திருந்தால் - என் உயிருடன் அல்லவா இணைந்திருப்பாய் ? தீயாக நீயிங்கே இருப்பதனால் உன்னை தூரத்தில் இருந்தே பார்க்கின்றேன் !
女 x ஓ. தென்றலே
என்னை எரிக்காதே - நம் கடந்த கால நிகழ்வுகளை மறந்து விடு ! இல்லையென்றால் புதைகுழியில் மெதுவாகப் புதைத்துவிடு ! இது என் வாழ்வு மலர வழியாகலாம் !
-X x
25 )-

Page 49
స్థగరధరరధరరసరణ 器 விபுலாநந்த அடிகளா CC88CCCCCCCCCCCC1888
மானிட நோக்கு என்ற சொற்றொ முதற்கண் கூறிவிட வேண்டும். மனிதனை கொள்வதையும் அவ ன து மேம்பாடுகருதி குறிப்பதாகும். மானிட நோக்குடைய பொ கைக்கு அனுகூலமானவை எனத் தாம்கருதும் எடுப்பர்.
பொதுவாக மனிதருக்கு ஏனையவர்க துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு மாறும் திறg லும் உண்டென்பர். மனிதநலத்தை மனங் பாகங்களிலும் தோன்றிச் சமுதாய வாழ்வின வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் மனிதா மூலங்களை உலகின் பண்பாடுகள் பலவற்றி தவரையில்,
““ sosior Lerr Gavlhun66i தமக்கென முயலா பிறர்க்கென (ւpԱյց)յք றோர் இளம்பெருவழுதியின் செய்யுளும்,
* மன்னுயிர் ஒம்பி அ தன்னுயிர் அஞ்சும்
*தாமின் புறுவது உ காமுறுவர் கற்றறிந்
முதலான குறள்களும் மனிதநேயம் நீ ஒருசில எடுத்துக்காட்டுகளாகும்.
ஆயினும், மானிடநோக்கு என்று இன் விலே பதினைந்தாம் நூற்றாண்டின் தொட துறைகளைத் தழுவி வளர்ந்த இயக்கங்களில் யில் ஏற்பட்ட பெருமாற்றங்களின் காரணப வங்கித் தொழில் வளர்ச்சி பெற்றது. அரசு கிடைத்தவர்கள் கிரேக்க, இலத்தீன் பண்ை றின் வடிவநயங்களை வாதிடுவதிலும் சுதந்தி வம்கொண்டவராயினர். கல்வி பலரிடையே கிடந்த ஏட்டுச்சுவடிகளும் மக்கள் மத்திக்குவ
-(2

CCCC88CCCCCCCCCCCCC88C
XCK ரின் மானிட நோக்கு 3. lococoooooooooooooooo.
- பேராசிரியர் சி. தில்லைநாதன்
(தமிழ்த்துறை)
-ரால் இங்கு கருதப்படுவது யாதென்பதை மதிப்பதையும் அவனுடைய நலத்தில் ஆர்வம் ப காரியங்களை மேற்கொள்வதையும் அது யோர் மனித சமுதாயத்தின் சீரான வாழ்க் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்க முயற்சிகளை
ளுடன் சேர்ந்து வாழும் இயல்பும், காலத் னும், அபிவிருத்தியடைந்து பண்படும் ஆற்ற கொண்ட சான்றோர் பலர் உலகின் பல னச் செம்மை செய்வதற்குகந்த கருத்துக்களை பிமான அல்லது மனிதநேய உணர் வின் ற் காணவியலும். தமிழ் மக்களைப் பொறுத்
வுலகம் . நோன்றாட்
ருண்மை யானே." என்ற சங்கச் சான்
அருளாள்வார்க்கு இல்லென்ப வினை." 2
லகின் புறக்கண்டு
தார்."3
ண்டகாலமாக வேர்கொண்டிருந்தமைக்கான
ாறு பொதுவாகக் கருதப்படுவது ஐரோப்பா க்க முதல் கலை, இலக்கிய, சிந் த னைத் * விளைவான ஒன்றாகும். வர்த்தகத்துறை ாகச் சிலரிடத்துச் செல்வம் பெ ரு கி யது; கள் வரிகளை அறவிடலாயின. ஓய்வு நேரம் ட இலக்கியங்களைப் பயில்வதிலும், அவற் திரமான சிந்தனைப் பரிமாறல்களிலும் ஆர் பரவலாயிற்று. பேரிலக்கியங்களும் முடங்கிக் வரக் காலான அச்சுயந்திரம் இக்காலத்தில்
5)-

Page 50
ஏற்படுத்திய மாபெரும் புரட்சி மனங்கொ குப்பின் கல்வியும் இலக்கியமும் மக்களிடை பங்கு முக்கியமானதாகும்.
இக்காலப்பகுதியில் பெருவாரியான மைகளையும் இன்னல்களையும் புறங்கான வாய்ந்தவனாகவும் அனைத்துத் தாபனங்க னாகவும் மனிதனை நோக்கலாயினர்; மா வைத்தனர். மனிதனை மையமாகக் கொன் அவனை உயர்த்துவதையும் குறிக்கோள்க வசதிகளைக் கூட்டுவதைக் காட்டிலும் வச கியமானதும் அவசியமானதும் ஆகும் என் யாகக் காணப்பட்ட நம்பிக்கைகளும் பிரிவி
""வயிற்றுக்குச் சேr வாழும் மனிதருக் பயிற்றிப் பலகல்வி பாரை உயர்த்திட
‘‘மனிதரில் ஆயிரம்
வஞ்சக வார்த் ான்றும் மகாகவி பாரதி பின்னர் பாடக்க வளர்ச்சியின் தாக்கமே என்பதை மறுக்கவி
மனிதனிடத்திலான தீவிர அன்பு அ மளவுக்குப் பலரிடத்துப் பரிணமித்தது. இ6 காணத் தலைப்பட்டனர். இன்னொரு விட தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வளர்ந்தது.
**இரந்தும் உயிர் கெடுக உலகியற்
என்று இரந்துவாழும் இன்னல் வந்தெய்! நிலைக்கும்,
'இன்னல்வந் துற் ஏழையராகி யினிம தன்னலம் பேணி ய என்றும்,
* 'இனியோரு விதி எந்த நாளும் காப் தனியொருவனுக் கு ஜகத்தினை அழித்தி
என்றும் மானிட சக்தியின் மகத்துவத்தில் இடையே எத்துணை வேறுபாடு உண்டென்
நவீன மானிட நோக்குப் 18 ஆம் புதிய வளர்ச்சியும் பலமும் பெற்ற மத்திய
- C

ள்ளப்பட வேண்டியது. 15ஆம் நூற்றாண்டுக் யே பெருகிப் பரவியதில் அச்சுவாகனத்தின்
மக்கள் எதிர்நோக்கிய அநீதிகளையும் கொடு த் தலைப்பட்டவர்கள், கேந்திர முக்கியத்துவம் ள் தத்துவங்களினதும் அங்கீகாரத்துக்குரியவ Eட முயற்சிகளிலும் செம்மையிலும் நம்பிக்கை ாடு அவனது இன்பங்களைப் பெருக்குவதையும் ளாகக் கொண்டனர். வசதிவாய்ந்தவர்களின் தியற்றவர்களுக்கு வசதிகளை வழங்குவது முக் p எண்ணம் மேலோங்கியது. அதற்குத் தடை னைகளும் எதிர்க்கப்பட்டன.
rறிட வேண்டும் - இங்கு கெல்லாம்;
தந்து - இந்தப்
வேண்டும்"4 என்றும்,
ஜாதி - என்ற தையை ஒப்புவ தில்லை9 ாரணமாயிருந்தது மேலைத்தேயச் சிந்த னை யலாது.
வனை மகேஸ்வரனின் வடிவ மாகக் காணு றைவனையே அவர்கள் அன்பின் வடிவமாகக் யம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதாவது, வல்லமை மனிதருக்கே உண்டு என்ற நம்பிக்கை
வாழ்தல் வேண்டின் பரந்து
uurrav.””6
தியதற்கு இறைவனின் மீது பழி போ டு ம்
றிடும் போததற் கஞ்சோம் ண்ணிற் துஞ்சோம் பிழிதொழில் புரியோம்? '7
செய்வோம் - அதை
போம் குணவிலை யெனில்
டுவோம்'8
நம்பிக்கைவைத்துச் சவால்விடும் நிலைக்கும் ாபதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
நூற்றாண்டில் ஐரோப்பாவில் வளர்ந்ததாகும். தர வர்க்கமே அக்காலச் சிந்தனைப் போக்கைப்
27)-

Page 51
பெரிதும் நிர்ணயித்தது. போருக்குப் பயிற் மத்திய தரவர்க்கத்தினர் சமாதானத்தை விரு
இக்காலப் பகுதியில் மக்களுக்குள் வலுவிழக்கவும் முற்போக்கான சிந்தனைகள் வுக்குக் காரணமாயிற்று. 19 ஆம் நூற்றான வசதிகளைப் பரந்த அளவில் அதிகரிக்க வளர்ச்சிகள் மனித துன்பங்களைக் குறைக்க அபிவிருத்தியானது மானிடநோக்குக்குச் ச பாதகமான நிலைமைகளையும் தோற்றுவித்த கீழ் மட்டத்து மக்களை இக்கட்டான ஒரு கண்டுபிடிப்புக்கள், சிலரிடத்துப் பொருள் கு காரணமாகி மனித இன்னல்களைப் பெருக்க மனிதாபிமான இயக்கங்கள் மிகுதியாக வே நோக்குச் சாதி, சமய, இன, அரசியல், கட் பெற்றது.
சுரண்டலுக்கும் பொல்லாங்குக்கும் எ மனிதாபிமான இயக்கங்கள், மனிதகுலத்தின் மூலமே மனிதன் அமைதி கானலாம் என்னு துடனான தனது உறவினைப் பற்றிய மனிதன் ங்களுக்கும் சமுதாயங்களுக்கும் அடிப்படைய க்கத்தக்கது.
மனிதவாழ்வை மேம்படுத்துவது சம் கருத்துக்களுள் இர ண் டு முக்கியமானவை அமைப்புக்களை மாற்றுவதன் மூலமே சுரன் உருவாக்கலாம் என்பது. மற்றது, உண்ை உணர்த்துவதன் மூலம் மனுக்குலத்தைச் சீர் னவற்றை ஒழிக்கலாம் என்பது. சீர்திருந்திச் ஆற்றல் மனிதனுக்கு உண்டென்பது இரண் பண்பாடு என்றும் போற்றினர். பண்பாடு எ? *ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலு நலன்களைப் பேணுவதிலும் பேரார்வம் ெ
ஏனைய மனிதர்களை மதிக்காதவன் என்று மனிதாபிமான இயக்கத்தினர் வலியு அங்கீகரிக்கும் அதேவேளையில் வேறுபட்ட உயர்ந்த மனிதாபிமானப் பெறுமானமென்
இன்றைய நிலையினை நோக்கினால், மோசமாகி மனிதவாழ்வை அச்சுறுத்துவத விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்கள் மானி பொருளாதார, அரசியல் துறைகளில் புதிய முரண்பாடுகளும் பிரச்சினைகளும் புத்துருப் மாற்றங்களும் வேகமாக இடம்பெறுகின்றன வழிவகைகளையும் ஆற அமர ஆராயுமுன்
-( ,

ப்பட்ட உயர்குடி மக்களைப் போல ன்றி ம்புவோராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
ர்வுதாழ்வுகளைக் கற்பித்த மூடநம்பிக்கைகள்
வளரவும் விஞ்ஞான வளர்ச்சியும் பெருமள எடில் விஞ்ஞான வளர்ச்சி மனிதவாழ்க்கை உதவியது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட
உதவின. உற்று நோக்குமிடத்து விஞ்ஞான " த கமா ன நிலைமைகளை மட்டுமன்றிப் மை புலனாகும். கைத்தொழிற் புரட்சியானது
நிலைமைக்கு உள்ளாக்கிற்று. விஞ்ஞானக் வியவும் ஆக்கிரமிப்புப் போர்கள் வெடிக்கவும் வும் செய்தன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் ண்டப்படுவனவாயின. அவற்றின் மா னி ட சி வேறுபாடுகளைக் கடந்து முக்கியத்துவம்
திரான போ ரா ட் டங்க ளி ற் பலமீட்டிய ா ஒர் அங்கமாகத் தன்னைக் காண்பதன் றும் கருத்தினை வலியுறுத்தின. மனித குலத் ரின் உணர்வே சமயங்களுக்கும் ஒழுக்கவிழுமிய ாக அமைந்தது என்பதும் இங்கு அவதானி
பந்தமாக இக்காலத்தில் முன்வைக்கப்பட்ட வயாகும். ஒன்று, அரசியல் பொருளாதார ாடலும் பொல்லாங்கும் ஒழிந்த சமுதாயத்தை மயையும் உ ய ரு ம் வழியையும் மனிதருக்கு திருத்தி அறியாமை, அடிமைத்தனம் முதலா செம்மைபெற்று முன்னேறும் உள்ளார்ந்த டாவது வகையினரி ன் வாதமாகும். அதையே ன்பதை விளக்கப் புகுந்த மத்தியூ ஆர்னோல்ட், ம் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்தின் காண்டிருக்கும்" நிலையே அதுவென்றார்.9
தனது மதிப்பினையும் இழந்தவனாவான் றுத்தினர். மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டை
பண்பாடுகளைப் பரஸ்பரம் ம தி ப் பதே றும் அவர்கள் கூறினர்.
உலகின் பல பாகங்களிலும் பகைமைகள் rய்த் தெரிகிறது. மனிதன் உருவா க் கி ய டத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இன, சமய, பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பழை ய பெற்றுள்ளன. புலப்பெயர்ச்சிகளும் விழுமிய , விருப்பங்களையும் அவற்றை நிறைவேற்றும் அடையும் வாய்ப்புகள் கைகூடிவிடுகின்றன.
8 )-

Page 52
தொடர்புக்குத் தயாராகுமுன் பு தி யபோ பழையன கழிதலும் புதியன புகுதலும் தி பெறுகின்றன. எமது கட்டுப்பாட்டுக்கு அப்ப, கப்படுகிறதோ என்ற அச்சம் மேலோங்கிக் தன்னையும் பிறரையும் புரிந்துகொள்ளும் 6
இந்நிலையில், ஏற்றபெறுமானங்களை விபுலாநந்த அடிகளார் போன்றவர்களின் சி பயனுடைத்தாகும். பிறர்காணத் தயங்கிய வரலாறுகளையும் விண்டுகாட்டும் வல்ல.ை அர்ப்பணித்த விபுலாநந்தர். மனித நலனை கும் தாபனங்களுக்கும் மாறாகச் சில வேை செலுத்தியது. அதற்கு இன்றியமையாத து பெற்றிருந்தார். அவர் விண்டுரைத்தவையு அமைந்தவாற்றைக் காண்போம்.
வாழ்ந்த காலச் சமுதாயத்தின் கு வழிகளையும் பற்றிய தெளிவோடு தொண்டு குறிக்கோள்கள் பரந்த மானிட நோ க் கி 1925 ஆம் ஆண் டு கீரிமலையில் நடைபெ மகாதாட்டிலே தீண்டாமையைக் கண்டித் சாஸ்திரங்களிலோ அதற்கு அங்கீகாரம் இல் மத்தியில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எண்ணிப்பார்க்குங்கால் விபுலாநந்தரின் மே
1928 ஆம் ஆண்டு நடைபெற்ற நான் மக்களை எதிர்நோக்கிய சமூக, அரசியல், குறித்துப் பேசினார். இந்துக்களும் கிறிஸ் ஒன்று சேர்ந்து தேசத்தின் பொதுப்பிரச்சிை வலியுறுத்தினார். கல்வி வசதிக் குறைவுகை ஐம்பது சதவீதமானோர் பள்ளிசெல்லாதை செலுத்த நேர்ந்த அநீதியைக் கண்டித்தார். வசதி அளிக்கப்படாது கூலிவேலைக்குப் ப மேற்கொள்ளபட வேண்டியமையின் அவசி சுதந்திரமற்ற நிலையினையும், வங்கித்தொ" செல்வமும் அந்நியர் வசமிருந்ததையும் அவ
'நமது இழிவு, இத்தகையதென்று உல இத்தகைய பரிதபிக்கத்தக்க நிலையினிற்பே முறையிட்டு அவனுடைய பெருங்கருணை நம்மையுஞ் சீர்ப்படுத்தி நம்மைச் சார்ந்த பி கூறியிருப்பதையும் பார்க்கும்போது மக்கள் கொண்டமையும் அவற்றை ஒழிக்க முனை
விபுலாநந்தரின் தொண்டுள்ளம் அவr "கூழுணவுதான் கிடைத்தாலும் தமிழ்த் விரிந்த முறையிலே தொண்டாற்ற வேண்டு தாம் குறிக்கோலாகக் கொண்டதாகக் சு
-( :

'' : نو
துசன்த் தொடர்புகள் வளர்ந்து விடுகின்றன. bமாரவாரம். அவசர” அவசரமாக நடை ற்பட்ட சக்திகளால் :ಸ್ಥಿತಿಗ್ಹಞ್ಞ ாணப்படுகிறது. ந ல்லதை யூ தீயதையும் ாய்ப்புக்கள் அருகிவருகின்றன். , - - سميس
ங்களுக்கு அளிக்க வ ல் ல வ ர் க ளா ன ந்த களையும் பணிகளையும் நோக்குதல் அல்ல வீறிய வாழ்க்கை வளங்களையும் ம பெற்ற வர் பொதுப்பணிக்குத் தம்மை மனங்கொண்டவிடத்து, பழைய மரபுகளுக் ளகளில் அவரது உள்ளொளி அவரை ச் னிவினையும் பொறுப்புணர்வினையும் அவர் ம் வேண்டியவையும் மானிட நோ க் கி ல்
றைகளையும், மானிட விருத்திக்கு உகந்த செய்ய உறுதிபூண்ட விட லா ந ந் த ரி ன் னை அடிப்படையாகக் கொண்டமைந்தன. ற்ற இரண்டாவது மா ண வர் காங்கிரஸ் துப் பேசிய விபுலாநந்தர் வேதங்களிலோ லை என்றார், 10 இல ங் கை த் தமிழ்மக்கள் சாதிவழக்கு அன்று பெற்றிருந்த வலுவை கோன்னத மனிதாபிமானம் துலங்கும்.
"காவது மாணவர் காங்கிரஸ் மகாநாட்டில்
கல்வி, பொருளாதாரப் பிரச்சினைகளைக் தவர்களும் முஸ்லிம்களும் பெளத்தர்களும் னைகளைத் தீர்க்க உழைக்கவேண்டுமெண்பதை ளயும் பள்ளிசெல்ல வேண்டிய சிறுவர்களில் தயும் சுட்டிக் க்ாட்டினார். ஏழைகள் வரி தமிழ்த் தொழிலாளரின் பிள்ளைகள் கல்வி யிற்றப்படும் பிரதேசங்களிற் கல்விப்பணிகள் யத்தை வலியுறுத்தினார். பொருளாதார ழிலும் வர்த்தகமும் நாட்டின் பெரும்பகுதிச் பர்கண்டித்தார். 11
ாைருகிற உணர்ச்சி தானும் நம்மவருக்கில்லை. 7ராகிய யாம் எமது தெய்வமாகிய முருகனிடம் பினால் மனத்தில் உற்சா கமெய்தப்பெற்று றரையுஞ் சீர்ப்படுத்துவோமாக."12 என அவர் குறைகளையும் இன்னல்களையும் அவர் அறிந்து த விதமும் விளங்கும்.
ஆற்றிய பல்வகைப் பணிகளால் விளங்கும். தாயின் அருளெனக் கருதி ஏற்றுக்கொண்டு ம்,' என்ற விபுலாநந்தர் தொண்டு புரிவதைத் றுகின்றார். 13 அ ண் ணா மலை நகருக்கு
:9 )-

Page 53
வடகிழக்தப் பகுதியிலிருந்த திரு வேட்கள றியதையும் அதனால் தமக்கேற்பட்ட அல்லல் uibguti பேராசிரியர் அ. மு. பரமசிவானந்த கல்லூரியிலே விபுலாநந்தர் தலைமையாசி நேரிலே தோன்றினால் என்னவரம் கேட்கல “நானென்றால் முத்தி தரும்படி கேட்கமரட் அதிலும் பார்க்க எல்லோரும் இன்புறுழ்ப்டி ஒப்பற்றது.’ என்று கூறினாராம். '
விபுலாநந்த அடிகள், "உணவின்றித்
முதலாளிகளையும் பிரபுக்களையும் அரசகுடு சகோதரத்துவம் என்னும் முழக்கத்தோடு ந நாட்டில் எழுந்த “விடுதலை, சமத்துவம்,
எவ்விடத்தும் பரவியது." 19 என்று பிரெஞ் எழுதுகிறார். “பூவுலகத்துக் கொடுங்கோல் பிரபுக்களையும், மன்னருக்கும் பிரபுக்களுக்கு ளுந் தெய்வத்தையும் ஒருங்கு வையத்தொ உயிர்க்குயிராக விளங்கும் கரு னை க் கட பக்தியுள்ள, 17 தன்மையை விதந்துகாட்டுகி
'வகுப்பு வேற்றுமை காட்டாது, "எல் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர்."18 என்று "பழைமையும் புதுமையும் துவைதமும் அத் ஞானக் காட்சியும், மேற்றிசையறிவும் கீழ்த் நிலையும் மன்பதைக்குத் தொண்டு புரிதலும் என்று கருத்துரைக்கிறார். இவற்றையெல்லா பரந்த மானிட நோக்கு விளங்கும்.
சமயம், கல்வி, நாடு, பண்பாடு ஆ சிந்தனைகளும் சேவைகளும் எவ்வளவு தூரப் தனித்தனியே பார்த்தல் வேண்டும். தெய்வங் இறைவன் எல்லா உயிர்களிடத்தும் உறைபவ ஆனந்த வடிவானவன் அறிவுவடிவானவன் சமய சமரச நோக்கு வெளியாவதையும் மிடத்தும் அவர் தன் ஈடேற்றத்தை மட்
'மழைவளஞ் சுரந்து மன்னுயி
என்று விநாயகரிடத்தும்,
'இனியை யாகிய
சென்னியின் வாங்கி
மலர்தலை யுலகின்
நிலவிய பிறவியை என்று திருமாலிடத்தும் வேண்டுகிறார். "ய னெம்மோடு உடனிருந்து அருள்புரிக. அன்பு கும் ஆறுதலுண்டாகுக.’ 22 என்கிறார்.
s( 3(

கேரியிலே தீண்டாதாரிடைத் தொண்டாற் களிை அவர் சகித்துக்கொண்ட சிறப்பினையும் ம் குறிப்பிட்டுள்ளார். 14 மானிப்பாய் இந்துக் சியராக இருந்த ஒருநாள், சிவபெருமான் Tம் என்ற பேச்சு எழுந்த போது அவர், டேன். முத்தி என்னளவில் நின்றுவிடும். சேவை செய்வதனால் அதிலுள்ள இன்பமோ
துன்புற்ற தொழிலாளிகளும் ஏழை மக்களும் ம்பத்தையும் அழித்து, விடுதலை, சமத்துவம் ாட்டிலே புரட்சி செய்தார்கள். பிராஞ்சிய சகோதரத்துவம்’ என்னும் ஒலியானது சுப் புரட்சியைப்பற்றி வெகு உற்சாகத்தோடு மன்னர்களையும், ஏழைகளை வருத்தும் ஞ் சார்பாக வானுலகத்திலேயிருந்து அரசா டங்கிய" ஷெல்லியின், “எங்கும் பரந்து லாகிய மெய்க்கடவுளிடத்திலே நிறைந்த றார்.
லோரும் ஒர்குலம்’ என்னும் உண்மையினைக் இறையடியார் சிறப்பினைப் போற்றுகிறார். $வைதமும் பெளதிக விஞ்ஞானமும் மெய்ஞ் திசைச் சமயமும் மன மொடுங்கிய தியான
சமரசப்பட வேண்டிய காலம் இது." 19 ாம் பார்க்கும்போது விபுலாநந்த அடிகளின்
கிய துறைகளிலான விபுலா ந ந் த ரி ன் மானிட நோக்கில் அமைந்தன என்பதைத் களை அவர் பலவாறாகப் பரவியபோதிலும், பன், அன்புருவானவன், அருளுருவானவன், என்ற உணர்வு இழையோடியிருப்பதையும் அவதானிக்கலாம். இறைவனை வேண்டு டும் குறிக்கோளாகக் கொண்டாரல்லர்.
ரோங்குக" 20
யிறைவ நின் னடியிணை ப்ெ பன்னாள் பரவுதும்
மன்னுயிர்க் கெல்லாம் நீத்தல் வேண்டி' 21 ாம் நற்செயல்களையே புரியுமாறு இறைவ வெள்ளம் யாண்டும் பரவுக, அனைத்துயிருக்
) )-

Page 54
இந்துமதத்தைப் பற்றிக் கூறுமிடத் மானிடரைத் தேவராக்குவது" 23 என்று வ அவர் கருதியது, "பொப், கயமை, சினம், புழுக்கம், ஐயம் என்னும் பேய்களையெல்ல தோடு வாழ்ந்து எல்லா உயிர்கட்கும் இனி
சத்தியம், பொறுமை, தயை ஆகியவ ஆற்றலைத் தேசத்து முன்னேற்றத்துக்கு இ கிறார். 29 தயைக்கு அழுத்தம் கொடுக்கு சிவ ணி ட த் து அன்புடையவனாகான். தோன்றும்."29 என்ற கூற்று ஊன்றி அவ
இடையறா முயற்சியினையே தவெ மன்றிப் பலரைக் கைகொடுத்துக் கரை சே மதித்தமையும் 28 கூட மானிட நலநோக்ே
1922 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண இ 1924 இல் துறவு பூண்டு விபுலாநந்தர் ஆன கிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி தகங்களையோ தத்துவங்களையோ விட்டு நுட்பமும் வாய்க்கப்பெற்ற இராமகிருஷ்ணா படுத்தியவர்; உண்மையையே தெய்வமாகவு வும் கண்டவர். அவரிடத்தும் அவரது போ: பற்றும் குருதேவர் வாக்கியம் என்ற கவிை
அடிமைத்தனம், அறியாமை, வறுமை முதலானவற்றுக் கெதிராக வெகுண்டெழுந் தப்பட்டவர்களிடத்தும் மெலியோரிடத்தும் செல்வங்களைக் காட்டிலும் பெறுமானம் மி மனிதனின் துயர் துடைக்கப் புறப்பட்டவர். ஆத்மார்த்த ஈடுபாட்டினைப் பலவிடங்களி கிருஷ்ண மடத்துக்கும் சிறப்பாயுரிய மாணி
Dģij.
கல்வியின் அவசியத்தையும் கல்லாடை நந்தர் திரும்பத்திரும்ப வற்புறுத்தினார். ச தலைகளுக்கெல்லாம் கல்வி அடிப்படையாக கல்வி மக்களிடையே கட்டுப்பாடுகளின்றிப் வேண்டுமென்றும் விரும்பியதால் அதற்கு 2 கலைக்கழகத்தை வாழ்க்கை முன்னேற்றத்து யியல் அரசியல் பொறுப்புள்ளவர்களை உரு
prt sr. 31
தமிழிலக்கியத்தையும் த மிழர் வர மென்று விபுலாநந்தர் விரும்பினார். பண் மக்சளை மகிழ்விப்பதற்கும், அவர்தம் உண தமது புகழையோ வளர்ப்பதற்குமே. ஆனா
-( :

அது 'தன்னைக் கைக்கொண்டொழுகும் புலாநந்தர் கூறுகிறார். தேவர் நிலை என சோம்பல், கவலை, மயல், வீண் விருப்பம், ம் வெட்டிவீழ்த்தி, எஞ்ஞான்றும் ஆனந்தத் து, 24 செய்யும் நிலையினையே.
ற்றைப் பெருக்கிக் கொள்பவரிடம் தோன்றும் ன்றியமையாத ஆன்ம சக்தி என்று வர்ணிக் ம் விபுலாநந்தரின், 'ஜீவதயையில்லாதோன் தயையுடையவனிடத்துத் தந்நலமறுப்புத் தானிக்கத் தக்கது.
மனக் கொண்டமையும், 27 தம்மை மட்டு ர்க்க வல்லவரையே அவதார புருஷர் என காடு இசைந்தவையே.
யக்கத்தை நோக்கிச் சென்ற மயில்வாகனனே ார். அவர் தேர்ந்தெடுத்த மார்க்கம் இராம விவேகாநந்தரால் உருவாக்கப்பட்டது. புத் செல்லாவிட்டாலும், உள்ளொளியும் மதி சமயவரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற் ம் மனித சேவையையே மகேஸ்வர சேவையாக தனைகளிலும் விபுலாதந்தர் கொண்ட மதிப்பும் தைப் பகுதியில் நன்கு விளங்குகிறது.29
, ஒடுக்குமுறை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் த விவேகாநந்தர் ஏழைகளிடத்தும் தாழ்த் பேரன்பு கொண்டவர் 'உலகின் அனைத்துச் குந்தவர்கள் மனிதர்கள்" 30 எனக்கொண்டு
விவேகாநந்தரிடத்து விபுலாநந்தர் கொண்ட லே துலாம்பரமாகக் காணமுடியும். இராம -நோக்கு விபுலாநந்தரிடத்து விளக்கம் பெற்
மயினால் உண்டாகும் கெடுதிகளையும் விபுலா மூக, அரசியல், பொருளாதார, ஆன்மீக விடு அமைவதென்பதை அவர் உணர்ந்திருந்தார். பரவவேண்டுமென்றும் அறியாமை ஒழிய -கந்த பணிகளில் அவர் ஈடுபட்டார். பல் க்கு இன்றியமையாத சாதனமாகவும், குடி வாக்க உதவும் ஒன்றாகவும் அவர் வரவேற்
லாற்றையும் தமிழ்மக்கள் கற்றுணரவேண்டு டைச் சிறப்புக்கள் குறித்துச் சிலர் பேசுவது ‘ச்சிகளைத் தூண்டி அவர்களது ஆதரவையோ ல், விபுலாநந்தர் நிகழ்காலச் செம்மையையும்,
1 )-

Page 55
எதிர்கால நன்மையையும் கருத்திற் கொண் திப்போர் எய்தப் போகின்ற சிறப்பினையு நாம் செய்தற்குரிய தமிழ்த் தொண்டினைய சென்ற காலத்துச் சீரினை எதிர் காலத்தா கிய தமிழ்த் தொண்டானது மும்மையினை னார். சென்ற காலத்து முன்னோர் வாழ்ந் வாழவேண்டுமென்ற உணர்வினைத் தூண்டு பினார். பண்பாட்டு, வரலாற்று, இலக்கிய சமுதாயத்தினைப் பொறுத்தவரை தேவைய படுகின்றது. ஏனெனில், தாம் யாரென்பன எத்தகைய அனுபவங்களையும் மாறுதல்கள் கொள்வதில் மக்களுக்கு இயல்பான ஆர்வ
தாய்மொழி மூலமான கல்வி பற்றிய நோக்கினைத் தெளிவாகக் காட்டுவதாகும். வது பற்றியும், அறிவு வளர்ச்சிக்கும் ஆர குறித்தும் பேசுவார் உளர். விபுலாநந்த பரவிச் சுவறிப் பயன்பட வேண்டுமென்பே யிற் கல்விகற்ற ஒருவனைப்பற்றி அவர் பு கல்வி பயின்றவனாதலாற்றன்னுரர்க்குச் செ அனுபவிக்கும்படி கொடுக்கிறான். இதன பயன்றருகிறது. நம்நாட்டில் வறியோர் கெ கல்விச் சாலைகள் நடத்தப்படுகின்றன. ஆ க ைல யறிவு அனைவர்க்கும் பயன்றருவத
இக்காலத்துக்கு வேண்டிய கலைச்செ வேண்டுமென்ற வேட்கை மிகுந்தவர் விபுல ளின் சிறப்பினையுணர்ந்து அவை எப்பாலா பது முறையேயாம்.’’ 34 என்று அவர் கூறி கற்று அவற்றின் வாயிலாகத் தேடக்கூடிய டுமென்று கருதிய விபுலாநந்தர், அவற்றை கிடைக்கச் செய்யவேண்டுமென்பதில் கவன,
சுவாமி விபுலாநந்தர் இசை, கவிதை புலமையும் ஈடுபாடும் ஆற்றலும் மிகுந்தவர் களையும் பெறுமானங்களையும் மக்களிடை ளுக்கு உண்டு. சமுதாய முக்கியத்துவம் வா கலைத்துறையில் மதிப்பிருக்கும். அழகினை டவாழ்வுக்கு வளமூட்டவும் கலைகளால் மு வது காண்பானோ என்பது சந்தேகத்துக்கி பெறுமதிமிக்கவற்றைப் பாதுகாக்கவும், சின முதலான சிறுமைகளைப் போக்கவும் உறுதி பெரிதும் உதவக்கூடியது.
சுவாமி விபுலாநந்தர் இயலிசை நாட பரப்பினைப் பற்றிப் பேசுமிடத்து, ‘சமண பெரியார்களும் செய்தது போலவே அண்ை கிறிஸ்தவ சகோதரர்களும் தத்தம் சமயவுள்
-( 3

L-IT it. '......... எதிர்காலத்தில் நம் குலத்து ம், ஆங்கவர் சிறப்பெய்தும் வண்ணம் இன்று ம் வகுத்துக் கூறுமியல்பினதாகல் வேண்டும். ருக்கு இயைவிக்கும் நிகழ் காலத்து வினையா பும் தழுவி நின்றது.’ 32 என்று அவர் கூறி த சீரினை அறிதல் எதிர்காலத்தில் சீருடன் வதாக இருக்கவேண்டுமென்று அவர் விரும் , கலை மரபுகளை இனங்கண்டு பேணுவது பும் மதிப்பும் வாய்ந்த ஒன்று என்றே கருதப் தயும் எங்கிருந்து வந்தவர்கள் என்பதையும் ளையும் கண்டவர்கள் என்பதையும் அறிந்து ம் உண்டு.
ப அவரது கருத்து அ வ ரு டை ய மானிட கல்வியின் மூலமாக அறிவினைப் பெருக்கு ாய்ச்சி வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்வது ரைப் பொறுத்தவரை அறிவு மக்களிடைப் த முக்கியமானது ஆகும். தன் தாய் மொழி பின்வருமாறு கூறுகிறார். 'தாய்மொழியிற் ன்றதும் தான் பெற்ற செல்வத்தைப் பிறரும் ால் இவன் பயின்ற கல்வி ஆயிரமடங்கு ாடுக்கும் வரிப்பணத்தைக் கொண்டு உயர்தர பூதலால் இக்கல்விச் சாலைகளினின்று பிறக்கும் ன்றோ நீதியும் மரபுமாகும்."33
Fல்வங்கள் யா வும் எம்மக்கள் மத்திக்கு வர ாநந்தர். **. மேற்றிசைக் கலைத் துறைக ாரிடத்தும் பரவவேண்டுமென விழைந்து நிற் பதை நோக்கவேண்டும். பிற மொழிகளைக் அறிவுச் செல்வங்களை எல்லாம் தேடவேண் த் தம்மக்களுக்கு அவர்களுடைய மொழி மூலம் ம் மிகுந்தவராக விளங்கினார்.
, நாடகம், நடனம் முதலான கலை களி ல் ாாக விளங்கினார். உயர்ந்த உணர்வானுபவங் யே வளர்க்கும் வீறார்ந்த வல்லமை கலைக ாய்ந்த உயர் கருத்துக்களுக்கு எக்காலத்திலும் ாத் தேடிக் காண்பதற்கு உதவுவதோடு, மானி டியும். மனிதநேயமற்றவன் அழகினை எதிலா டமானது. ஆனால், மனித உள்ளங்களிலே ம், அச்சம், கவலை, கசப்பு, நம்பிக்கையீனம் பூண்ட ஒரு மனிதாபிமானிக்குக் கலைத்துறை
-கம் என்ற தமது கட்டுரையிலே தமிழ் நூற் r பெளத்த முனிவர்களும் சைவ வைணவப் மையிலே இந்நாட்டினரோடு கலந்த இஸ்லாமிய ண்மைகளைப் பொதிந்த நூல்களைத் தமிழ்
2 ) -

Page 56
மொழியிலே எழுதி வெளியிட்டனர். அங்ந உண்மை ஞானிகளைப் போலவே சாதி மத ஒப்பநோக்கு மியல்பினவாதல் வேண்டுமெ6 தியில் விபுலாநந்தரின் விசாலமான மானிட
உண்மையின்ன யும் அழகினையும் செ
நந்தர். 39 எனவே, மனிதவாழ்வில் அவை தம்மை அர்ப்பணித்தார்.
அடிக்குறிப்புக்கள்
01. புறநானூறு - 182
02. திருக்குறள் - 244
03 திருக்குறள் - 399
04 முரசு --30 سس
05 உயிர்பெற்ற தமிழர் பாட்டு, 1 06. திருக்குறள் -1062 مي~-
07, மகாகவி பாரதி, எங்கள் நாடு, 3 08. மகாகவி பாரதி, பாரதஸமுதாயம், ே 09. எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழர் பண்
10.
11.
12.
13.
14.
I5。
6.
1961, பக். 2.
Kadirgamar, Santasilan, Handy Peri
980, p. 22.
அதே நூல், பக், 42-44,
அம்பிகைபாகன், ச, (தொகுப்பாசிரியர் 1976 பக், 8, 9,
அதே நூல், பக். 62,
சற்குணம், எம். (மலர் ஆசிரியர்) அடிக
சரவணபவன், சோம, ஈழமணி (விபுல Lud. 466
விபுலாநந்த அடிகள், இலக்கியக் கட்டுை
-( 3.

மாதலின் தமிழ்வளர்க்கும் மா நா டு களும் வறுபாடின்றி மன்பதையோ ரனைவரையும் பது வெளிப்படை."38 என்கிறார். இப்பகு நாக்குத் துலாம்பரமாகத் தெரிகிறது.
மையினையும் காண விழைந்தவர் விபுலா
ாய்ப்பதற்கு வேண்டிய பணிகளுக்கு அவர்
He
பாடு, சென்னை (ஐந்தாம்பதிப்பு)
banayagam-A Memorial Volume, Jaffna.
விபுலாநந்தர் உள்ளம், யாழ்ப்பாணம்,
ாார் படிவமலர், காரைதீவு, 1969, பக். 26.
நந்தர் நினைவுமலர்), கொழும்பு, 1948,
கள், கொழும்பு 1973, பக். 97.
)ー

Page 57
17.
8.
19,
20,
2.
%另。
2岛。
24。
25。
塞6。
露7。
28,
29。
30.
3.
32
33.
34.
35.
36
அதே நூல், பக் 97.
அதே நூல், பக். 185.
அதே நூல், பக் 176.
செல்வநாயகம், அருள். (தொகுப்பாசி 1985, பக், ச்,
அதே நூல், பக் 11.
விபுலாநந்தர் உள்ளம், பக். 20.
அதே நூல், பக். 37
அதே நூல், பக். 39
அதே நூல், பக்க 43-45:
அதே நூல், பக். 46.
அதே நூல், பக். 1.
விபுலாநந்தக் கவிமலர், பக். 66
அதே நூல், பக் 5-83.
Vivekananda, On India and Her Pro
விபுலாநந்தர் உள்ளம், பக். 25. Kadirgamar, S. op. cit. P. 42:
இலக்கியக் கட்டுரைகள், பக். 68.
அதே நூல், பக், 109 - 10.
அதே நூல் பக். 153.
அதே நூல், பக் 76 - 77
அதே நூல், பக். 68, 77.
 

ரியர்) விபுலாநந்தக் கவிமலர், யாழ்ப்பாணம்,
blems, Himalayas, 1946, po 7·
34 )ー

Page 58
மெளன
செல்வன் எம். ரா
(விடுகை வருடம்,
நந்தவனங்கள் நகர்ந்து போக பார்வை வாகனம் முட்டி மோத மெளன முத்தங்கள்
முகவரி தேடும் !
O O
உணர்ச்சிப்
பிரளயத்தின் கொடூர பாவம் ! ராத்திரிகள் இங்கே ரணமாகிப்போகும் !
பருவப் போராளிகளின் படையெடுப்பு - “பக்குவம்" தூள்தூளாகிப்போகும்
ஆசைகளின் அத்திபாரம்
சில நேரம் அவமானமாளிகைகளை
கட்டியெழுப்பிவிடும் !
ജ് 3 -
 
 

5 iD == --
ாஜன் நசூர்தீன்
கலைப்பீடம் )
நேச முகவரிகள் அஞ்சல் செய்த அழகோவியங்கள் இதயச் சுவரில் சாகாவரத்தைப்
பெற்றுக்கொள்ளும் !
கனவுக்கடலில் காதல் முத்து தேடல் முடிய கவிதை மாலை கையில் சேரும் !
காலக் கவிஞன் கண்களுக்குள் காதலை விதைத்து கண்ணிரை அறுவடை செய்ய நெஞ்சக் களஞ்சியம் சேமிப்புக்கு
ஆயத்தமாகும் !
ாக் கூட

Page 59
இலங்கையில் தமிழ் தோற்றமும்
கலாநிதி அம்பல
முதுநிலை வி - (அரசறிவி
1. தோற்றம்:
இலங்கைத் தமிழ் தேசியவாதத்தின் தோற்றம் சிங்கள தேசிய வாதத்தின் எழுச் சியோடு நெருங்கிய தொடர் பு கொண் டுள்ள போதிலும் அதன் வேர்களை 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இந்து மத மறுமலர்ச்சி இயக்கத்திலும், பிரித்தா னிய கா ல னித் து வ ஆட்சிக்கெதிராகத் தோற்றம் பெற்ற யாழ்ப்பாணச் சங்கம், தமிழர்மகா ஜன சபை, யாழ்ப்பாண இளை ஞர் காங்கிரஸ், அகில இலங்கைத் தமி ழ்க் காங்கிரஸ் என்பவற்றிலும் குறிப்பாக பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை யின் வட பகுதியில் தோன்றிப் பதினே ழாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை ஆட்சி செலுத்திய சுதந்திர யாழ்ப்பாண இராச் சியத்திலும் காணக்கூடியதாகவுள்ளது. உண் மையில் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத் தில் ஆங்கிலம் கற்ற த ரா ண் மை வாத உயர்ந்தோர் குழுவினரால் முன்வைக்கப் பட்ட பல் இன தேசம், மதசார்பின்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையர் தேசியவாதம் என்பதற்குப் பதிலாக சிங்கள மொழி, பெளத்த மதம் என்பவற்றை வற்புறுத்தும் சிங்கள தேசிய வாதத்தின் தோற்றத்தின் பிரதித்தாக்கமா கவே தமிழ்த்தேசிய வாதம் தோ ற் ற ம் பெற்றது. இது தொடர்பாகப் பேராசிரி யர் அரசரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது "சிங்களத் தேசிய வாதத்தின் எழுச் சியின் தவிர்க்க-முடியாத விழைவு தமிழர் கள் அந்நிய மயப்படுத்தப் பட்டமையும் இத்தகைய தேசியவாதத்திலிருந்து அவர் களைத் தள்ளி வைத்ததுமாகும் அதனால்
-( 3

தேசிய வாதத்தின் வளர்ச்சியும்
nu rGyrr சிவராஜா
filosoruntsvíř
யற்றுறை)
அவர்கள் தமது சொந்தத் தேசிய வாதத் திற்கும் பிரிவினைக்குமான ஒரு மரபுரீதி யான சட்டத்தினைக் கட்டியெழுப்புகிறார் கள். எதிர்பார்த்தபடி தமிழ்த்தேசிய வாதம் சிங்களத் தேசிய வாதத்தின் எதிர் விளைவாகவும் பலத்திலுமே வளர்ந்தது.1
2. தேசிய - வாதம் என்ற எண்ணக்
கரு:
தேசிய வாதம் என்பது உள்ளத்தின் ஒரு நிலை. தனிப்பட்டவன் தனது உயர் பணிவினைத் தேசிய அரசுக்கு அளிக்கும் நிலையே அதுவாகும். ஒரு வன் தன் சொந்த மண்ணின் மீதும் உள்ளூர் மரபு கள் மீதும், வரலாறு முழுவதும் பல பட அமைந்த எல்லைகளுக்குட்பட்ட நிறுவப் பட்ட அதிகாரம் என்பவற்றோடும் கொண் டுள்ள ஆழமான பற்றுதலே அதுவாகும். இருந்தும் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னரே தேசிய வாதம் என்பது மனிதரின் பொது, பிரத்தியேக வாழ்க்கையினை ஒழுங்கு படுத் தும் அங்கீகரிக்கப்பட்ட உணர்வாக வளர்ச் சியடைந்தது. மிக வும் அண்மைக்காலம் அளவிற்றான் ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கெனச் சொந்தமான அரசினை உரு வாக்க வேண்டும்; அவ்வரசு முழுத்தேசிய இனத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆரம்பத்தில் குலமரபுக்குழு, உறவி னர்கள் அடங்கிய குழு, ந க ர அ ர சு. மானியப் பிரபுக்கள் போன்றவற்றுக்கே மனிதனது பணிவு இருந்து வந்தது. வர
)ー

Page 60
லாற்றின் உயிருள்ள சக்திகளின் வெளிப் பாடே தேசிய இனங்களாகும். ஆகவே அவை தளம்பலுள்ளவையாகவும், மிக க கூடிய சிக்கலும் கலப்பும் நிறைந்த குழுக் களாகவும் இருந்தன. பெரும்பாலான இத்தகைய குழுக்கள் புலனால் அறிய க் கூடிய அம்சங்களைக் கொண்டனவாயிருந் தன. இவையே அவற் றை மற் றை ய தேசிய இ ன ங் க் ஸ் லி ரு ந் து வேறு ப டுத்திக் காட்டின. பொதுவான பாரம் பரியம், மொழி, பி ர தே சம், அரசியல் ஸ்தாபனங்கள், மரபுகள், மதம் போன்ற வையே அவையாகும். ஆனால் மேற்கூறிய அம்சங்களில் ஒன்று கூட தேசிய இனத்தின் வாழ்வுக்கு அல்லது வரைவிலக்கணத்துக்கு அத்தியவசியமாகப் படவில்லை. உதார ணமாக அமெரிக்கர்களை ஒரு தேசிய இனமாகக்கொள்வதற்கு அவர்கள் ஒரு பொதுவான பாரம்பரியத்தைக் கொண்ட வர்களாய் இருக்கவில்லை. சுவிற்சர்லாந்து மக்கள் மூன்று அல்லது நான்கு மொழிக ளைப் பேசியபோதும் சிறப் பா ன ஒரு தேசிய இனமாக ஒன்று சேர்ந்துள்ளனர். ஆகவே புலனால் அறியக்கூடிய அம்சங்கள் தேசிய இனங்கள் உருவாவதற்கு முக்கிய காரணிகளாக அமைந்த போதிலும் ஒன்று கூடி வாழ்வதற்கான தீவிரமான விருப் பமே மிக முக்கிய காரணியாக அடைந்துள் ளமை தெரிய வருகிறது. இந்த விருப்பத் தையே நாம் தேசிய வாதம் என அழைக் கிறோம்.
நவீன உலகில் பெரும் ஊக்குசக்தியாக தேசியவாதம் விளங்குகின்றபோதிலும் எல் லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு வரைவிலக்கணம் அதற்கு இல்லை. கான் ரன் ஜே. கெய்ஸ் என்பவர் தேசியவாத மென்பது ‘நாட்டுப்பற்று தேசிய உணர் வுடன் ஒன்றினைவதாகும். மற்றைய எல் லாப் பணிவுகளையும் விட நாட்டுப்பற் றுக்கு முக்கியத்துவம் வழங்குவதே இது’? என வரைவிலக்கணப் படுத்தினார். தேசிய வாதம் பின்வரும் இயல்புகளைக்கொண்டி ருக்கும் எனலாம்.
(1) நீண்ட கால சமூகத் தொடர் புகள், ஒரு தேசம் உருவாதல் என்ப
-( 3

வற்றின் காரணமாக "நாம் ஒரே குழு" என்ற உணர்வினைக் கொண்டிருத்தல்.
(2) 'நாம் ஒரே குழு?" என் எண் ணும் குழு ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தி னைத் தனக்கெனக் கொண்டிருப்பதோடு அதனை வெளியார் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முயலும்
(3) அக்குழு தனியொரு மொழியினை அல்லது தொடர்புள்ள பேச்சு வழக்குக ளைக் கொண்டிருக்கும்.
(4) மதம் ஒரு தேசிய இனத்தை ஒன்றினைக்கும் அம்சமாக இருக்கும்.
(5) கடந்த கால ங் களி ல் ஒன்றி ணைந்து பல சாதனைகள் செய்ததாகவும் வருங்காலத்தில் அத் த கை ய சாதனைகி ளைச் செய்ய விரும்புவதாகவும் இருக்கும்,
(6) பல தேசிய வீரர்களை உருவாக் கக் கூடியதாக இருக்கும்.
(7) மேற்சொன்ன அம்சங்களோடு ஒற்றுமைப்படுவதற்கான உந்துதல் அல்லது திட்டவட்டமான மனோநிலை,
மேலைத் தேச தேசியவாதம், ஆசிய தேசிய வாதம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விளக்கிய யோன் கென்னடி என்பவர் மேலைத் தேசத்தின் செல்வாக்கு களற்றதோடு ஆசிய சமூகத்தின் மரபுரீதி யான பெறுமதிகளையும் சாதனைகளையும் ஆசிய தேசிய வாதம் வற்புறுத்துகி றது என்றார். மார்க்சியவாதிகள் தேசிய வாதம் என்பது முதலாளித்துவ யுகத்துக் கேயுரிய பிரத்தியேகமான ஒரு அம் சம் எ ன வும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியு டன் தேசிய வாதம் அழிந்து விடும் என வும் வாதிடுகின்றனர். ஆகவே தே சி ய வாதம் என்பது இடத்துக்கிடம் வேறுபடு வ தோடு ஒரு சிந்தனையாளர் குழுவின் விளக்கத்திலிருந்து இன்னொரு சிந்தனை யாளர் குழுவின் விளக்கம் வேறுபடுகின் றது என்பதும் தெரிகின்றது. பொதுவாக தேசிய வாதம் என்பதை பொது வரலாறு, ம த ம், பொதுப்பிரதேசம், இனத்துவம், மொழி என்பவற்றின் பல் வேறு அளவி லான சேர்க்கைகளினால் ஆன ஒரு கூட்டு
7 )-

Page 61
அடையாளத்தையும் ஒரு குழு உணர்வி னையும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு என லாம். இக் கூட்டுக்குழுவினை மேற்சொன்ன அம்சங்கள் காரணமாக மற்றைய தொகுதி மக்களிடமிருந்து பிரித்துக்காட்ட முடியும்.
3. வளர்ச்சி
தென் இலங்கையில் எழுந்த பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தைப் போல் இந்து மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ மி ச ன றி நீட வடிக்கைகளுக்கு எதிரானதாகவே தோற் றம் பெற்றது. இந்த இயக்கத்தினைத் தனி ஒருவராக நின்று வழிப்படுத்தியவர் ஆறுமுகநாவலர், அவர் சைவ சித்தாந்த இந்து சமயத்தின் பெறுமதிகளை உணர்த் திய பெருமகன், தமிழ் அறிஞர், அவர் தமிழ் வசன நடைக்கு ஆற்றிய தொண்டு போல அவருக்கு முன்னரும் பின் னரும் எவரும் இது வரை தொண்டாற்றவில்லை நடைமுறையில் வடமாகாணத்தில் நவீன தமிழ்க் கலாச்சாரத்தை ஒரு உயிருள்ள சக் தியாக ஆக்கியவர் அவரே. நாவலர் கிறிஸ் தவ சமயத்துக்கு எதிராகத் துண்டுப் பிர சுரங்களை வெளியிட்டது, மாத்திரமல் லாது பாலர் வகுப்பு இரண்டாந்தர பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவை யான பாடநூல்களையும் எ முதி வெளி யிட்டார். அவர் சைவ பரிபாலன சபை என்ற ஒரு இந்து அமைப்பினை ஏற்படுத்தி சமய விழிப்புணர்ச்சியினை ஏ ற் படுத் தி னார். இச்சபை இந்துப் பிள்ளைகளுக்கு சமயப் பின்னணியில் கல்வி போதிப்பதற் காக பல இந்துப் பாடசாலைகளை ஆரம் பித்தது, நாவலர் தனியே மத, கல்வி விட யங்களுடன் மா த் தி ர ம் கட்டுண்டிருக்க வில்லை. 1876 இல் ஏற்பட்ட தீவிரமான பஞ்சத்தின் போது நிவாரண நடவடிக்கை களை ஒழுங்கு செய் தா ர், வடக்கில் கலால் இயக்க நடவடிக்களைக்கொண்டு ந ட த் தி னா ர், 1 g7 9 இல் திரு(பின்னர் சேர்) பீ. இராம நா த னை இலங்கைச் சட்ட சபைக்குத் தமிழ் பிரதி நிதியாகத் தெரிவு செய்வதற்குப் பிரச்சா ரம் செய்தார். இவ்வாறு நாவலர் மத ஈடுபாட்டில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி யதோடு சமூக - அரசியல் விடயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது நட வடிக்கைகள் பின் எழுந்த தமிழ்த் தேசிய
-( 3

வாத உணர்வுக்கு முன்னோடியாக அமைந் ඊf I •
பிரித்தானியரின் ஆட்சிக் கெதிராக அரசியல் சீர்திருத்தம் கோ ரிப் பின்வரும் மூன்று தமிழர் இயக்கங்கள் கிளர்ச்சிகள் செய்தன.
(1) யாழ்ப்பாணச் சங்கம் (2) தமிழர் மகாஜன சபை (3) யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்; இவற்றுள் யாழ்ப்பாண இளை ஞர் காங்கிரஸ் என். எச். பேரின்ப நாயகம், சீ. பாலசிங்கம், எம், என். பாலசுந்தரம், வீ. கந்தையா, ரி. சீ. இராசரத்தினம், பீ. நாக லிங்கம் போன்ற பிரமுகர்களைக் கொண்டிருந்ததோடு டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நடந்த முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தல்களை வடக்கில் பகிஸ் கரிப்புச் செய்வதனை ஒழுங்கு செய்வதில் வெற்றியும் கண்டது.
அம்பலவாணர் கனகசபை, பீ. இராம நா தன் என்போரால் உருவாக்கப்பட்ட தமிழர் மகாஜன சபை உள்ளூர் தமிழரின் கலாச்சாரத்தினை வரையறை செய்து பரப்பும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட் டது. இராமநாதன், வாக்குரிமை கட்டுப் பாடற்ற முறையில் விஸ்தரிக்கப்படுவதனை எதிர்த்ததோடு டொனமூர் ஆணைக் குழுவின் சிபார்சுகளையிட்டும் அதிருப்தி கொண்டிருந்தார்.
இவ்வாறு சிங்களத் தேசியவாதத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசிய வாதம் வளர் வதற்கான அரங்கு உருவாக்கப் படலா யிற்று. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தமிழ் தேசிய வாத உணர் வினை வளர்ப்பதில் பல ஒழுங்கமைப்புக்கள் எழுந்ததோடு சஞ்சிகைகளும் நூல்களும் வெளியிடப் பட்டன. செல்வாக்குமிக்க தனிப்பட்ட வர் களும் இதில் சேர்ந்து கொண்டனர். பின்வரும் ஒழுங்கமைப்பு புதினத்தாள்களும் த மி ழ ரீ க ளின் ஒரு தனியார் கலாச்சாரக் குழு என்பதை பராமரித்து வளர்ப்ப தி ல் முன்னிடம் வகித்தன.

Page 62
1. தமிழர் மகாஜன சபை:
2. வடக்கில் இருந்த கிராமச் சங்கங்கள், 3. வடமாகாண ஆசிரியர் சங்கம்.
4. உதய தாரகை
5. கத்தோலிக்க பாதுகாவலன்
(புதினத்தாள்
6. சைவ பரிபாலன சபையினால் வெளி
யிடப்பட்ட 'இந்து தருமம்" 1944 ல் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத் தின் தலைமையின் கீழ் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் ஆர ம்பிக்கப்பட்டு ஐம்ப தக்கு ஐம்பது என்ற கோரிக்கை முன் வைக் கப் பட்டதோடு தமிழ்த் தேசிய வாதம் துரிதவளர்ச்சி கண்டது, இருந்தபோதிலும் 1949 இல் சமஸ்டிக் கட்சி ஆரம்பிக்கும் வரை தழிழ்த் தேசிய வாதம் சிங்கள மக் களிலிருந்து மொழி, மத, கலாச்சார ரீதியில் தமிழர் வேறுபட்டவர்கள் என்ற கருத்துகள் முன்வைக்கப் பட்டபோதும் அது முரண்பாடுகளற்ற ஒன்றுடன் ஒன்று இணைவான கருத்துகளாக அமையவில்லை.
தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட சமஸ்டிக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மருதானையிலிருந்த அரசாங்க எழுது வினைஞர் சேவைகள் சங்கக் கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனது தலை மையுரையின் போது "இலங்கையிலுள்ள தமிழ் பேசும் ம க் க ளின் சுதந்திரத்தைப் பெறுவதை நோ க் க மாக க் கொண்டு உழைப்பதற்கான ஒரு அமைப்பினை உரு வாக்கும் பொது இலக்குடன் ஒன்று கூடி யிருக்கிறோம்." எனக் குறிப்பிட்டார். இவ் வாறு 1949இல் உருவாக்கப்பட்ட சமஸ்டிக் கட்சி வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் ம க்க ளி ன் தேசிய உணர் வினை விழிப்புறச் செய்யும் வி த த் தி ல் பிரச்சாரம் செய்தது. உதாரணமாக 1951 இல் நடந்த கட்சியின் முதலாவது தேசிய மாகாநாட்டில் பின்வரும் க ரு த் து முன் வைக்கப்பட்டது:
- (3

ஒரு தேசிய இனத்து க்கு இருக்க வேண்டிய எல்லா அடிப்படைச் சோத னைகளையும் உள்ளடக்கியிருக்கும் இலங் கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மக்களிலிருந்து வேறுபடும் ஒரு தனியான தேசிய இனமாகும். முதலாவதாக சிங்கள மக்களளவு பழமையும் புகழ் மிக்கதுமான ஒரு த னி யா ன வரலாற்றுப் பின்னணி யினைக் கொண்டிருக்கிறது. இரண்டாவ தாக சிங்கள மக்களிலிருந்து முற் றா க வேறுபடும் ஒரு மொழியினைக் கொண்டி ருக்கிறது.
இறுதியாக இத்தீவின் மூன்றில் ஒரு பகு தியை உள்ளடக்கும் திட்டவட்டமான நிலப்பரப்பிலனத் தமது பா ர ம் பரி ய இருப்பிடமாகக் கொண்டிருக்கிறது. 3 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடத்திய தேசிய மகாநாட்டில் சமஸ்டிக் கட்சியின் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பின்வரும் நான்கு கோரிக்கை களைத் தனது இலக்காக முன்வைத்தது.
(i) தற்போதைய அரசியல் யாப்பினிை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக சமஸ்டித் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவு சார்ந்த ஜனநாயக அரசியல் யாப்பினை வரைதல்
(ii) சிங்கள மொழியோடு தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
(i) இந்தியத் தமிழருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டும் குடியுரிமைச் சட்டங் களை நீக்கி விட வேண்டும்.
(iv) தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற் றுவதனை உடனடியாக நீக்குதல். மேற் சொன்ன இலக்குகளை அடிப்படை யாகக் கொண்டு சமஸ்டிக் கட்சி 1956க்கும் 1976க்கு மிடையில் நடத்திய அரசியல் நடவடிக்கைகள் அல்லது போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களிடையே தேசியவா தத்தினை வளர்ப்பதில் பெரிதும் பங்கு கொண்டன. سیم--
)-

Page 63
11 (அ) பொதுவான வரலாறு :
இலங்கைத் தமிழர்கள் தமக்கும் இலங் கைக்குமிடையேயான தொடர்பு சிங்கள மக்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர் பள வு ப ழ மை வாய்ந்த தாகக் கொள்கிறார்கள். பேராசிரியர் சீ. ஆர். டி. சில்வா அவர்கள் இத தொடர் பாக "சில தமிழர்கள் சிங்க ள வர் கள் இலங்கைக்கு வந்த போது அல்லது வருவ தற்கு முன்னரே இங்கு வந்திருக்கலாம்* என்று குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்து பிறப் பதற்கு இரண்டு அல்லது மூன்று நூற் றாண்டுகளுக்கு முன்னரே இங்கு தமிழர் கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங் கள் உள்ளன. அநுராத புரத்தில் கண்டெ டுக்கப்பட்ட குடியிருப்பாளர் பற்றிய கல் வெட்டு ஆறு தமிழர்களைப் பற்றிக் குறிப் பிடுகின்றது. அவர்களில் ஒருவர் ஒரு கப் பலின் மா லு மியா கும். அது போன்று பெரிய புளியங் குளத்தில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டு தீவின் வர்த்தக நட வடிக்கைகளில் தமிழர் பி ர தா ன பங்கு வகித்தமை பற்றிக் குறிப்பிடுகிறது. மகா வம்சம் கூட விஜய மன்னன் மதுரையிலி ருந்து தனக்குரிய இளவரசியினை மணம் புரிய வரவழைத்த போது பல தோழிய ரும் 18 வகைத் தொழில் புரியும் குழுக் களைச் சேர் ந் த 1000 குடும்பங்களும் இலங்கைக்கு வந்தனர் எனக் குறிப்பிடுகி ADSio
கி பி. 10 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியளவில் சோழர்கள் இலங்கைத் தீவு முழுவதையும் தமது ஆட்சி யி ன் கீழ் கொண்டு வந்தனர் தமிழர்கள் தமது தனி யான அடையாளத்தை உருவாக்குவதற்குச் சோழர் இலங்கையினைக் கைட் பற்றி ஆண் டமை பெரிதும் உதவி செய்தது. சோழர் ஆட்சியின் போது சைவ ச ம ய ம் அரச ஆதரவு பெற்றதோடு பல சைவ வைஸ் ணவ ஆலயங்களும் கட்டப்பட்டு மென் மேலும் தமிழ்க் குடியிருப்பாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர், இவர் கள் வட இலங்கையிலும் கிழக்குக் கரை யோரங்களிலும் குடியமர்ந்தனர். இருந்தும் வரலாற்று ரீதியில் இலங்கைத் தமிழர்களின்
- ( 4

தனியான அடையாளத்தை வளர்ர்ப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் யாழ்ப்பாண இராச் சியம் பெரிதும் பங் களி ப் புச் செய்தது. ஆகவே, இலங்கைத் தமிழர்களின் பொது வான வரலாறு இலங்கையில் மிகவும் பழ மையானதாகும். அது கி. மு 2ஆம், 3ஆம் நூற்றாண்டளவில் ஆரம் பித் து இன்று வரையும் தொடர்ந்து வருகிறது.
(ii) (ஆ) மொழி:
இலங்கைத் தமிழர்களதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களதும் தாய் மொழியான தமிழ், உலகில் பேசப் படும் மிகவும் பழமை வாய்ந்த மொழிகளுள் ஒன்றாகும். திரு எஸ். பொன்னம்பலம் அவர்கள் குறிப்பிட்டது போல்,
முதல் தமிழ் இலக்கணமான தொல் கா ப் பி யம் கி. மு. முதலாவது 1000 வருட ங் களுக்கு முன்பு இயற்றப்பட்ட தாகும். சிறப்பு மிக்க சங்க இலக்கியங்களின் காலம் கி.பி. 1ஆம் நூற்றாண்டு தொடக் கம் 4ம் நூற் றா ண் ட ள வு பழமையான தோடு எட்டுத் தொகை பத்து பாட்டு என் பவற்றை உள்ளடக்கிய செய் யுள்களோடு சம்பந்தப்பட்ட இலக்கியங்களையும், திருக் குறள் நாலடியார் என்ற நீதி களைப் போதிக்கும் செய்யுள் களையும் கொண் டது. 8
வண றோபேட் கா ல் டு வல் என்ற மதகுருவும் ஜி. யு. போப் என்ற கிறிஸ்தவ அடிகளாரும், தமிழ் மொழியின் மறுமலர்ச் சியின் மு ன் னோ டி க ளா க இருந்தனர். இவர்களைத் தொடர்ந்து சி. வை. தாமோ தரம் பிள்ளை, யு. வி. சுவாமிநாத ஐயர், பீ. சுந்தரம்பிள்ளை, ஜே.எம். நல்லசுவாமிப் பிள்ளை எ ன் போ ரு ம் தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றினார்கள்.
19ஆம் நூற்றாண்டின் இர ண் டாம் அரைப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற தமிழ் மறுமலர்ச்சி தமிழ் நாட்டில் மட்டு
0 ).

Page 64
மல்லாது இலங்கைத் தமிழர்களிடையேயும் தேசிய உணர்வு வளர உதவியது. 1950 களில் இலங்கைத் தமிழர் தமது தனித்து வத்தினை வற்புறுத்தலாயினர். பேராசிரி யர் க. கணபதி ப் பிள் ளை, சி. எஸ் நவரத்தினம், கே. நவரத்தினம், வண. தனி நாயக அடிகளார் முதலியோர் இலங்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண் டாற்றினர். இவை இலங்கையின் தமிழ் தேசிய வாத வள ர் ச் சி க்கு ம் பெரிதும் உதவின.
1956 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் சிங் தளத்தை மாத் தி ர ம் தனியொரு உத்தி யோக மொழியாக ஆக்கும், சட்டம் ஒன்றை நிறை வேற்றியதோடு உத்தியோக மொழி இலங்கை அரசியலில் பிரச்சினைக் குரிய தொன்றாக ஆகியது. சிங்கள மொழியோடு தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதனைப் பெறுவதற்காக சமஸ்டிக் கட்சி நடத்திய சாத் வீக ப் போராட்டங்களும் தமிழ்த் தேசிய வா த ம் வள ரத் தூண்டுகோ லாயிற்று
(ii) (இ) பாரம்பரியப் பிரதேசம்
இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் எது என்பதை நிர்ணயிப்பதில் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் வட இலங் கையில் யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் அரசு அ ர சோ ச் சி ய நிலப் பகுதிகளே பெரும் பாலும் கவனத்துள் எடுக்கப்படுகின்றன. இரா. சிவசந்திரன் அவர்கள் குறிப்பிட்டது போல் "யாழ்ப்பாணப் பட்டினமென வழங் கிய த மி ழ ர சிலே யாழ்ப்பாணக் குடா நாட்டுப் பகு தி மாத்திரமன்றி பிரதான நிலப்பகுதயின் வடக்கு, வடகிழக்கு, வட மேற்குப் பகுதிகளும் உள்ளடக்கப் பட்டிருந் தன. காடடர்ந்து காணப்பட்ட இவ்வறண் டபகுதிகள் வ ன் னி எ ன அழைக்கப் ULU- 607 ''
தமிழர் பாரம்பரிய பிரதேசமாகிய வட கீழ்மாகாணம் 7068 சதுர மைல் பரப் பை அடக்கியுள்ளது. இ ல ங் கை யின் மொத்த நிலப்பரப்பில் இது 28.3 வீத
-( 4.

மாகும். இவை ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன் னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை எ ன் பண கிழக்கு மாகாணத்திலும் அமைகின்றன.6
இப்பாரம்பரிய தமிழர் பிரதேசங்களில் 1930 களில் இருந்து நடந்து வந்த அாச உதவியுடனான திட்டமிட்ட குடியேற்றத் தி ட் டங்க ளின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் எண்ணி க்கை அதிகரித்ததோடு திருகோணமலையில் தமிழரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது. நில ப் ப யன் பாட் டில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கடைப் பிடித்து வந்த பாரபட்சமான கொள்கை கள் காரணமாகவும் தமிழ்த் தேசிய வாதம் வளர்ச்சியடையலாயிற்று.
(ii) தனியான கலாச்சாரம்
இலங்கைத் தமிழர், இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர் என்போருக் குப் பொது வா ன த மிழ் கலாச்சாரப் பாரம்பரியம் உண்டு என்றாலும் இலங்கைத் தமிழர்களுக்கென சில தனியான கலாச் சார பண்புகளுமுண்டு. அவற்றுள் யாழ்ப் பாணத்தில் வழக்கிலிருக்கும் தேச வழமைச் சட்டம் பிரதானமானதாகும். இது பற்றி பேராசிரியர் கா. சிவத் தம்பி அவர்கள் குறிப்பிடும் போது " 1707இல் இந்த நிலை யி ல் அது கொண்டிருந்தவற்றை நோக்கும் பொழு து அக்கால யாழ்ப் பாணச் சமுதாயத்தின் அ மை ப்பு மிகத் துல்லியமாகப் புலப்படுகின்றது. 1707இல் தொகுக்கப் பெற்ற பொழுது, தேச வழ மைச் சட்டம் ஒன்பது பிரிவுகளைக் கொண் டதாக விளங்கிற்று. அந்த ஒன்பது பிரிவு களையும் அவை ஒவ்வொன்றிலும் இடம் பெற்றவற்றையும் அறிவது யாழ்ப்பாண த்தின் வரலாற்றுச் சமூகவியல் அம்சமொன் றினை அறிவதாக அமையும்.’’ 7 அடுத்து யாழ்ப்பாணத் தமிழர்களின் தனி த்துவமான க லா ச் சா ர த் தி னை க் கந்த புராண கலாச்சாரம் எனவும் கூறுவர்.
மட்டக்களப்புப் பகுதியில் நிலவும்
முக்குவர் வழமை என்பதும் ஒரு தனித்து வமான அம்சமாகும்.
1)-

Page 65
இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் உரித்தான கிராமிய நாடசக்கலை யானது முற்காலத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய பிரதேசங் களில் ஆடப்பட்டன. இவை நாட்டுக் கூத்து களாகவே இருந்தன. இவை சமகா லத்தில் மிகக் குறைவாகவே ஆடப்படு கின்ற போதிலும் இலங்கைத்தமிழ்க் கலாச் சாரத்தில் இவற்றுக்கு ஒரு இடமுண்டு. கோலாட்டம், கும்மி, குரவைபோடுதல் என்பனவும் த மிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றன.
இந்தியாவைப் போல் இலங்கையிலும் இசைக்கலைஞர்களை வளர்ப்பதிலும் சிற் பம், ஓவியம், கட்டிடக்கலை, என்பவற்றை வளர்ப்பதிலும் இந்துக் கோயில்கள் முன் னணி வகிக்கின்றன. உண்மையில் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியான நாட்டியம், நாதஸ்வரம், சின்னமேலும் என்பவற்றை ஊக்குவிப்பதிலும் கோயிக்ள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழ்த் தேசிய வாதத்தினை வளர்ப்பதில் தமிழ ரின் த னியா ன கலாச்சாரத்துக் கொரு இடமுண்டு.
1V முடிவுரை:
இலங்கையில் தமிழ் தேசிய வாதம் தோன்றி வளர்ச்சி அடைவதற்குப் பல் வேறு காரணிகள் உதவியிருப்பதை நாம் அறிகிறோம். அவற்றுள் தாராண்மை வாத அடிப்படையில் பல்லின சமூகம், log5 affir riபின்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையர் தேசிய வாதத்திற்கு எ தி ரா க சிங் கள தேசிய வாதம் எழுச்சியடைந்தமை முக்கியமானதொரு
1. )
2)
உசாத்துணை
S. Arasaratnam 'Tradition Nationalism The Sri Lanka Journal of South Asi:
Carlton J. Hayes, The Historical Evo. Macmillan 1948)
- 4.

கார ணி யா கும். மேலும் இந் து மறுமலர்ச்கி இயக் கம், உத் தி யோக மொழியில் பிரச்சினை, பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் அரச உதவியுடன் ஏற்பட்டு வந்த திட்டமிட்ட குடியேற்றங் கள் என்பனவும் தமிழ் தேசிய வாதம் வளர உதவின. ஆனால் தேசிய வாதம் வளர் வதற்கு அவசியமான முன் நிபந்தனைகள் பலவற்றையும் இலங்கைத் தமிழர் க ள் கொண்டிருக்கிறார்கள் என்பதே பிரதான மாகும். அவை பொதுவானதொரு நீண்ட வரலாறு, பொதுவான மொ ழி, பாரம் பரிய பிரதேசம், தனியானதொரு கலாச் சாரம் மதம் என்பனவாகும்.
1970களில் தமிழ்த் தேசிய வாதம் என்பது மாற்றங்களுக்குட்பட்டது என் பதை இங்கு சுட்டிக் காட்டுதல் அவசியம். அது வரை காலமும் சிங்கள தேசியவாத கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட தமி ழர் தமது உரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் அதன் பின்பு பாரம்பரிய பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும் பொரு ளாதாரப் பின்னணியினை முக்கியத்துவப் படுத்துவதாகவுமான தேசிய வாதக் கோரிக்கை முன்வைக்கப் படலாயிற்று. இத ற்குப் பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்குப் பாரபட்சம் காட்டப் பட்டமை, தொழில் பெறுவதில் தமிழ் இளைஞர்கள் பெற்ற மாற்றங்கள் என்ப வற்றோடு பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங் களைப்பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு முக்கியத்துவம் பெற்றமையும் முக்கிய
காரணங்களாகும்.
ா நூல்கள்
and Nation Building in Southern Asia" in Studies Vol. 1 No, 1 January 1976 P.8
lution of Modern Nationalisn (New York
2.

Page 66
3)
4)
5)
6)
7)
The Case for Federal constitution f National convention of the Ilankai (Colombo I A TK 1951) P. 4.
C. R. de Silva “ “ The Sinha lese - Tamil and D. Dalton states of South Asia
Sauchi Ponnambalam Sri Lanka The Struggle (London: Led Books Ltd.
இரா. சிவச்சந்திரன், இலங்கையில் தமிழ பண்புகளும் பொருளாதார வளங்களும் வெளியீடு = 2, 1981) ப; 6
கார்த்திகேசு சிவத்தம்பி யாழ்ப்பாணச் (கொழும்பு; தர்சனா பிரசுரம், 1998)
:
மெய் சொல்லல் நல்ல தப்ப மெய் சொல்லல் நல்ல தப்ட கண்டதைச் சொல்லென்று உள்ளதைச் சொல்லென்று ( மண்டை யுடைத்திட வந்த கொண்டுவந் துன்னிடம் த.
மெய் சொல்லல் நல்ல தப்ப மெய் சொல்லல் நல்ல தப்ட

r Ceylon Resolutions Passed at the First Tamil Arasu Kadchi.
Rift in Sri Lanka in eds'' A. J. Wilson London c. Hurst & Company 1979) P. 156
National question and the Tamil Liberation 983). P. 31
ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் (யாழ்ப்பாணம்; அகிலம் சமூக அறிவியலாய்வு
சமூகத்தை விளங்கிக் கொள்ளல் L. 8s
ா! தம்பி,
IT
சொன்னாலும், நீ சொன்னாலும் ாலும் - பொருள் ந்தாலும்,
T! தம்பி,
T
பாரதிதாசன் -
t3)

Page 67
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
器 குறை வி 团 器 குறைநத வாழ ககைதத ấGINGSGSSIGNINGSGSSINGSGSSG - Dr. Ge.
S S முதுநிலை வி புவியிய
C
ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக் ருத்தி சார்ந்த பண்புகளை அடிப்படையாக பிரச்சினைகள் உள்ளன. இருந்த போதிலும் ரப் பண்புகள் காரணமாக, அவற்றினை ஒ நது. இத்தகைய பொது வ:ன பண்புகள் ப படும் குறைந்த வாழ்க்கைத் தரமானது பண்பாகும். குறைந்த வாழ்க்கைத்தரம் இ காணப்படும். அதேவேளையில், அதற்குப் ே வருவாய் (த. மொ. தே. வ.) அதன் வளர்ச் நிலை, சுகாதாரம், கல்வி வளர்ச்சி, தொழி குறிப்பிடத்தக்க வகையிலும், அதே வேளை பொது இயல்புகளைக் கொண்டிருப்பதும் (
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளி கைத்தரம் குறைநிலையில் இருப்பதனை அ யுற்ற நாடுகளில் காணப்படும் மக்களது வா பது மாத்திரமன்றி, அவ்வவ் நாடுகளில் வ தினருடன் ஒப்பிடும் போதும் மிகவும் குை ளன. இதனை அவர்களுடைய குறைந்த வ போதிய சுகாதார வசதியின்மை குறைந்த, க்களும் வசதிகளும், அதிக சிசுமரணவீதம், புரியும் காலம், உடல் நலம் குன்றிய நிலை ளில் இருந்தும் இனங்காண முடிகின்றது.
ஒரு நாட்டினுடைய த. மொ. தே, உ வேறுபட்ட நாடுகளில் வாழும் மக்களிடைே காணமுடியும். ஒரு நாட்டின் அனைத்துப் ே னத்தினை அளவிடும் ஒரு முறையாக மொ படுகின்றது உதாரணமாக, 1991 ஆம் ஆண்டு 21,639 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொல னான எழுபத்தியொரு (71) வீதமான உற் டினரது உற்பத்தியாகும். அவர்கள் உலக அதே வேளையில் உலகின் 29 வீதமான ெ
( 4

SSSSSSSSSSSSSSSSSSSSSSAGESSE
b $ պ ն 器 ரு த u ரத்தின் பரிமாணங்களும் 3 团 மூக்கையா SSSSSSSSSSSS ரிவுரையாளர், 3. பற்றுறை, C
க நாடுகளிடையே காணப்படும் சில அபிவி 5க் கொண்டு பொதுமைப்படுத்துவதில் சில ம், இந்நாடுகளின் பொதுவான பொருளாதா ரு பொது நோக்கில் அவதானிக்க முடிகின் ல உள்ளன. அவற்றில் அந்நாடுகளில் காணப் குறிப்பிடத்தக்கதும் முக்கியமானதுமான ஒரு ந்நாடுகளிடையே பொதுவான ஒரு பண்பாகக் பொறுப்பான தலைக்குரிய மொத்தத் தேசிய சி வீதம், வருமான பரம்பல் முறை, வறுமை லின்மை, குறைதொழில் புரிவோர், என்பன ாயில் குறைவிருத்தி நாடுகள் பின்தங்கிய இப் குறிப்பிடத்தக்கதாகும்.
ரில் பெரும்பான்மையான மக்களது வாழ்க் வதானிக்க முடிகிறது. இத்தரங்கள் விருத்தி ாழ்க்கைத்தரங்களை விடக் குறைவாய் இருப் ாழும் சிறுபான்மையினரான உயர்தரவர்க்கத் றந்த வாழ்க்கைத்தரத்தினையே கொண்டுள் ருமானங்கள், தரம் குறைந்த வீட்டு வ ச தி, அல்லது வரையரைக்குட்பட்ட கல்வி வாய்ப்பு குறைந்த வாழுங்காலம், குறைந்த தொழில் ), நம்பிக்கையின் மை போன்ற நிலைமைக
ற்பத்தியினை ஒரு குறிகாட்டியாகக் கொண்டு, பயான பொருளாதார சுபீட்சத்தினை இனங் பொருளாதார நடவடிக்கைகளினதும் பெறுமா தே, உ என்னும் கோட்பாடு பயன்படுத்தப் உலக நாடுகள் அனைத் தினதும் மொ. தே. உ. ர்கள கி இருந்தது. இதில் 17,053 பில்லிய பத்தி, உலகின் அபிவிருத்தி அடைந்த நாட் மக்கள் தொகையில் 15 வீதத்தினராவர். பறுமதியினைக் கொண்ட உற்பத்தியினை மாத்
4)-

Page 68
திரம் ஏனைய நாடுகளில் வாழும் உலக ம றனர். இதனால், விருத்திபெறும் நாடுகளின் வோரது சராசரி வருவாயினைவிட ஆறில் ஒ பெறுகின்றனர். 1991 ஆம் ஆண்டு சுவிற்ச தினை (220 டொலர்) விட 152 பங்கு அ தது. உலகின் மிகப் பெரிய மக்கள் தொை ஆகிய இரண்டினதும் த. மொ. தே. உ. சுவி மட்டுமேயாகும்.
த. மொ. தே. உ. குறைந்ததாய் இருச் நிலையில் உள்ள நாடுகளில் மொ. தே. உற் உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபையினா தாக வகைப்படுத்தப்பட்ட 31 நாடுகளில் 1965-1985 ஆண்டு காலப்பகுதியில் -03 ல் வரும் நாடுகள் அனைத்திலும் இக்காலப்பகு லிய உற்பத்தியில் ஈடுபடாத குறைவிருத்தி உ, 28 வீதமாகவே இருந்தது.
மறுபுறத்தில் வளர்ச்சியடைந்த நாடு 1.7 வீதத்தால் பெருகியது. இதனால், மி3 நாடுகளுக்கும் இவற்றிற்கும் இடையே வருட தது. அதேவேளையில் வளர்ச்சியடைந்த ந இடையே வருடாந்தம் 1.1 வீதத்தால் இ விருத்தி பெறும் நாடுகள் விருத்தி பெற்ற லும், முன்னையவை மிகவும் குறைந்த வருமா இடையேயான இடைவெளியும் தொடர்ந்து இச்சாதனையின் மீது குறைவிருத்தி நாடுகளி பெருக்கமானது கூடியபாதிப்பினை ஏற்படுத் குபேரர்களாவதும் ஏழைகள் குழந்தைகளைப் While Tue Poor get Childrey) என்ற நிலை நாடுகளில் 1980 - 91 ஆண்டுகளுக்கிடையேய வீதத்தின் பரம்பலை அட்டவணை 1 இல் ச
அட்டவன
குறைவிருத்தி நாடுகளின் மொத்தத்தேசிய வ
ஆபிரிக்கா ஆசியா தன்சானியா -08 வங்களாதேசம் கெண்யா 0.3 இந்தியா நைஜீரியா -2.3 இந்தோனேசியா u esserior L-rr 一罗。6* பிலிப்பைன்ஸ் sFluff 一2。2* இலங்கை
தென்கொரியா
- 45

க்களில் 85 வீதமானோர் உற்பத்தி செய்கின் ல் வாழ்வோர், விருத்தியுற்ற நாடுகளில் வாழ் ரு பங்கிற்கும் குறைவான வருவாயினையே ர்லாந்து (33,610 டொலர்) பங்களா தேசத் திக த. மொ. தே. வருவாயினைப் பெற்றிருந் கயைக் கொண்ட நாடுகளான சீனா, g)/557utr ற்சர்லாந்தின் வருவாயில் 96 இல் ஒரு பங்கு
கும் அதே வேளையில், பல விருத்தியுறும் பத்தியானது மிக மெதுவாகவே வளர்கின்றது. ல் மிகக் குறைந்த வளர்ச்சியினையே பெற்ற த. மொ. தே. உற்பத்தியின் வளர்ச்சியானது வீதமாக இருந்தது. அபிவிருத்தி அடைந் து தியில் இது 3.7 வீதமாயிருந்தது. பெற்றோ நாடுகள் யாவற்றினதும் வருடாந்த மொ. தே.
களில் வருடாந்த சராசரி த. மொ. தே. உ. ாக்குறைந்த வளர்ச்சியினைக் கொண்டிருந்த -ாந்தம் 2 வீத வித்தியாசம் ஏற்பட்டு வந் ாடுகளுக்கும் விருத்தி பெரும் நாடுகளுக்கும் டைவெளி குறைந்து வந்தது. (2.8 . I.7) நாடுகளை விட விரைவாக வளர்ந்த போதி ன நிலையில் இருந்ததால், இவை இரண்டிற்கும் ம் பெருகியே செல்கின்றன. ஒப்பளவிலான, ரில் ஏற்பட்ட விரைவான மக்கள் தொகைப் தி விட்டது. இதனால், செ ல் வ ந் த ர் கள் Guibo á Gast 6ft 6 glib (Rich Become Richer மையே காணப்படுகின்றது. 17 விருத்தியுறும் ான த. மெ, தே. உற்பத்தியின் வளர்ச் சி 5T 600T6Rom ħ.
o Soor - I
ருவாய் வளர்ச்சி வீதம் - 1980.1gg
இலத்தீன் அமெரிக்கா
19 மெச்சிக்கோ - 0.5 32 கெளதமாலா -18 3.9 கொலம்பியா 2 5。0 பிறேசில் 2 ܀ 7 ܒ 2.5 பேரு 2.5
8.7 வெனிசுவெலா .1.3
).

Page 69
*1965-86 ஆம் ஆண்டிற்கான தரவுகள் மூல உலக அபிவிருத்தி அறிச்
வறுமையான நாட்டினருக்கும் செல்வ வெளி அதிகரிக்கின்றது. அதனைப்போன் வறுமையானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கு இதனால், உலகில் இவ்விரு குழுக்களுக்கும் இ இன்னுமொரு பின்னணி உருவாகின்றது எ ளிடையே சமமின்மையினை அவதானிக்க ( நாடுகளிலும், குறைவிருத்தி நாடுகளிலும் ெ இடையிலும் பெரும் இடைவெளியினை அவ நாடுகளில் வறுமையானவர்களுக்கும் செல்வ வெளி குறைவிருத்தி நாடுகளில் காணப்படு மாக, நா டு களி ல் ஆகக் குறைந்த வி ஆகக் கூடிய வருமானத்தைப் பெறுகின்ற பெறுகின்ற பங்கினை நோக்கினால், பிறேசி மெக்சிக்கோ, ஷெ னிகுவெலா, கென்யா, சி என்பவற்றில் பெருமளவு வருமான ஏற்றத் றது. அதேவேளையில், இந்தியா, தன்சான றில் ஒரளவிற்கே ஏற்றத்தாழ்வுகாணப்பட்ட கனடா, யப்பான், ஐக்கிய அமெரிக்கா போ குறைவாகவே காணப்பட்டது. தனி நபர் தாழ்வுக்கு மிடையே எதுவித தொடர்பு பைன்ஸ், தைவான் இரண்டும் குறைந்த பிலிப்பைன்சில் உயர் வருமான 20 வீதத்தி தினருக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு போன்று, வெனிசூவெலாவில் குறைந்த வரு மொ. தே. வ வாயில் 14.3 வீதத்தினை ஆனால், இது யப்பானில் 21.9 வீதமாகக் ஆகிய இரண்டு நாடுகளினதும் த. மொ. ே ஆனால், இலங்கையில் 10 வீதத்தினரே வறு தானில் அது 34 வீதமாகக் காணப்பட்டது பொருளாதாரத்தின் வளர்ச்சி, மட்டம் எ நிர்ணயிக்கப்படும். ஒன்றல்ல மாறாக, அது இடையே நியாயமான அளவில் பகிரப்பட்டு கப்பட முடியும்.?
ஒரு நாட்டினது வறுமை நிலையினை யாகக் கொண்டு இனங்காண முடியும். ஒன் வது, அதன் பரம்பல் முறையில் காணப்படு என்பனவாகும். வருமானத்தின் அளவு எது எந்தளவுக்கு ஏற்றத்தாழ்வுகள் காணப்படு காணப்படும். அது போன்றே, எவ்வகையா குரிய வருமானம் எந்தளவில் குறைவாயிருக்கி கவே காணப்படும். இதனை எவ்வாறு கணிப்ட்
-(4

ம் உலக வங்கி, கை 1993, ப. 238 - 242
ந்த நாட்டினருக்கும் இடையேயான இடை றே வறு மை யா ன நாடுகளுக்குள்ளேயே ம் இடையே இடைவெளி அதிகரிக்கின்றது. டையேயான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கான னலாம், முதல் பார்வையில், உலக நாடுக முடிகிறது. அதே வேளையில், விருத்தியுற்ற பறுமையானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் தானிக்க முடியும். (ஆயினும் விருத்தி பெற்ற ந்தர்களுக்கும் இடையே காணப்படும்) இடை வெதனை விடக் குறைவேயாகும். உதாரண ரு மா ன ம் பெறுகின்ற 40 வீதத்தினரும், 0 வீதத்தினரும் மொ. தே. வ ரு வா யி ல் ல், ஈக்குவடோர், கொ லம் பி யா, பேரு, யாரோ, லியோன், பிலிப்பைன்ஸ், மலேசியா தாழ்வு கொண்டிருப்பதனைக் காணமுடிகின் ரியா, சிலி, பிரான்ஸ், டென்மார்க் என்பனவற் து. ஆனால், தைவான், லிபியா, இஸ்ரேல், ான்ற நாடுகளிலோ ஏ ற் றத் தாழ் வு மிகக் வருவாய் மட்டங்களுக்கும் வருமான ஏற்றத் புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. பிலிப் வருமானமுள்ள நா டு க ளா கும். ஆனால், னருக்கும் குறைந்த வருவாய் பெறும் 40 வீதத் தைவானை விட மிக அதிகமாகும், அதே ருவாய் பெறும் 40 வீதத்தினர் அந்நாட்டின் யே 1991 ஆம் ஆண்டில் பெற்றிருந்தனர். காணப்பட்டது, பாகிஸ்தான், இலங்கை த. வருவாய் ஒரேயளவினதாக இருந்த து. றுமைக் கோட்டிற்குக் கீழ் காணப்பட, பாகிஸ் எனவே, பொருளாதார அபிவிருத்தி என்பது, ன்பவற்றினை மாத்திரம் கருத்திற்கொண்டு து எவ்வாறு நாட்டின் மக்கள் அனைவருக்கும் ள்ெளது என்பதனைக் கொண்டே தீர்மானிக்
ா, இரண்டு பிரதான காரணிகளை அடிப்படை று, தலைக்குரிய தேசிய வருமானம், இரண்டா டும் சமனற்ற, அ ல் ல து ஏற்றத்தாழ்வுகள் வாயிருந்தாலும், அங்கே அதன் பரம்பலில் கிென்றனவோ, அந்தளவிற்கு வறுமை யும் ன வருமானப் பரம்பல் இருந்தாலும், தலைக் கின்றதோ அந்தளவிற்கு வறுமையும் அதிகமா பிடலாம் என்பதே பெரும் வினாவாக உள்ளது.
6)-

Page 70
1970 ஆம் ஆண்டுகளில் வறுமைப் நிறுவன ரீதியான ஆர்வங்கள் வளர்ந்திருந்: னங்கள் வளர்ச்சியடைந்த, குறைவிருத்தி தொண்டர் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவ இத்துறை சார்ந்து பல ஆய்வுகளை மேற்ெ கூடிய ஆர்வத்தினைக் காட்டின. அதற்காக, ! நிலவும் பொதுவான நிலவரங்களுக்கேற்ப, ெ கும் முயற்சிசளும் தோற்ற முற்றன. இதை (Absolvte Powerty) என்னும் கோட்பாடும் பெளதீகத் தேவைகளான உணவு, உடை, உ தேவையான குறைந்தபட்சவருமானத்திற்குச் டது. இத்தகைய குறைந்த பட்சத் தேவைய பிரதேசம், வேறுபட்ட மனோதத்துவ சமூக படலாம். எனவே, 1980 ஆம் ஆண்டில் 12 பெறுமதிக்குச் சமனான தொகை சர்வதே அத்தொகைக்கும் குறைந்த வருவாயினைப் வர்கள் என இனங்காணப்பட்டனர். இத்த6 ளின்படி, ஒவ்வொரு நாடும் அதற்கேற்பத் யில் 125 அமெரிக்க டொலருக்குச் சமனான யாக அனுமானிக்கலாம்.
ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன், அமெரிக் நாடுகள், முழுமையான வறுமை நிலையிலு அ வ் வாய் விற் கு 1988 ஆம் ஆண்டு ஆண்டு வறுமை பற்றிய ம தி ப் பீ டு களு விருத்திபெறும் நாடுகளில் வாழும் 3931 வறு மைக் கோ ட் டி ன் கீழ் வாழ்வதாக ம 60 வீதமானோரும் இந் தி யா வி ல் 46 வீதமானோரும் இவ்வாறு வறுமைக் கோட் ரீதியாக, ஆசியாவில் 40 வீதத்தினரும், இல அனைத்துலகில் 36 வீதமானோரும் வறுமை கள் கூறுகின்றன. இதனால், 1988 ஆம் ஆன் 1687 பில்லியன் மக்கள் முழுமையான வறு அறிக்கையின் படியும், சீனா தவிர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக அறிய டெல்லி பல்கலைக் கழகப் பொருளியற் பேராசி கள், அவற்றின் பாரிய வறுமை காரணமா படவேண்டியுள்ளன" எனக் குறிப்பிடுகிறார்
குறைவிருத்தி நாட்டு மக்கள் குறை வேளையில், போஷாக்கின்மை, நோய்கள் 6 களுக்காளாகின்றனர். மிகக் குறைந்த விருத்தி ஆண்டில் மக்கள் சராசரியாக 49 வருடங்கே குறைவிருத்தி நாடுகளில் மக்களின் சராசரி வா விருத்தியுற்ற நாடுகளில் 73 வருடங்களாகவு
-( 4.

பிரச்சினை பற்றி உலகளாவிய வகையில் தன. ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவ நாடுகளின் அரசாங்கங்கள் அரசாங்கமற்ற னங்கள் போன்ற இன்ன பிற நிறுவனங்கள் காள்வதில், முன்னர் எப்போதையும் விடக் நாடுகளுக்கிடையேயும், நாடுகளுக்குள்ளேயும் பொதுவான, வறுமைக் கோட்டை" நிர்ணயிக் னச் சார்ந்ததாக " முழுமையான வறுமை , உருவாக்கப்பட்டது. அதன்படி, அடிப்படைப் -றையுள் எ ன் பவற்றை வழங்குவதற்குத் சமனான பணத்தொகை நிர்ணயிக்கப்பட் பின் அளவு, நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப வேறு 5 ஐ க் கி ய அமெரிக்கடொலரது சீரா ன ச வறுமைக்கோடாக நிர்ணயிக்கப்பட்ட து. பெறுபவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழான கைய நோக்கின் படி ஏற்பட்ட தீர்மானங்க தமது சொந்த நாணய அலகின் அடிப்படை பெறுமதியினை வறுமைக் கோட்டு எல்லை
க நாடுகளிலிருந்து, 35 விரு த் தி பெறும் புள்ள நாடுகளாக இனங்காணப்பட்டன. 3 மக்கள் தொகை தரவுகளும், 1975 ஆம் ம் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் poub மில்லியன் மக்க ளில் 35 வீதமானோர் திப்பீடு செய்யப்பட்டது. பங்களா தேசத்தில் வீதமானோரும், இந்தோனேசியாவில் 62 டிற்குக் கீழ்க்காணப்பட்டனர். கண்டங்கள் த்தீன் அமெரிக்காவில் 19 வீத த் தி ன ரும், க்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக மதிப்பீடு டின் உலக மக்கள் தொகையில் 36 வீதமான ழமையால் துன்புற்றனர். உலக வங்கியின் உலக நாடுகளில் 730 மில்லியன் மக்கள் முடிகிறது. இதனை மனதிற் கொண்டே, ரியை பத்மாதேசாய், “மூன்றாம் உலக நாடு கவேஉலகில் முக்கிய நாடுகளாகக் கருதப்
ந்த வருமானத்துடன் போராடும் அதே ான்பவற்றினாலும் தொடர் ந் து இன்னல் யினையே பெற்றுள்ள நாடுகளில் 1988ஆம் ள வாழ்ந்தனர். இவை தவிர்ந்த ஏனைய ழங்காலம் 57 வருடங்களாகவும் அது குறை ம் இருந்தது. பிறந்து ஒரு வருடத்திற்குள்
-

Page 71
இறந்து விடும் குழந்தைகளின் எண்ணிக்ை குறைந்த விருத்தியினையே பெற்ற நாடுகளி நாடுகளில் 96 ஆகவும் விருத்தி பெற்ற நா மனிதாபிமானத்தின் அடிப்படையில் கவலை பட்ட மூலவள முதலீட்டிற்கு எதிர்ப்பார்க் ஏற்படுத்தும். மேலும், ஒரு வருடம் வரை யத்தில் 18 வயது) இறப்பவர்கள் மீதும்
எதுவித வருவாயும் கிடைக்காமல் போகிற
குறைவிருத்தி நாடுகளில் ஒரு பில்லிய
யான உணவிலும் குறைந்தளவான உணவி பெறக்கூடியவராயிருந்தனர்.
அட்டவ6
தேவையான உணவை விட குறைந்தளவான - 1975
பிரதேசம் மக்கள் தொன wha (மில்லியனில்
இலத்தீன் அமெரிக்கா Η Ι 2 ஆசியா 707 மத்தியகிழக்கு 6. ஆபிரிக்கா 93 மொத்தம் 1,073
epguib, Reutlinger and Others Malnutrit Option 1976. (Baltimore). P. l.
இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இ இவர்கள் வறுமையான நாடுகளில் அங்கு கு காணப்பட்டனர். 1980 ஆம் ஆண்டை அ நாடுகளில் மிக மோசமாக நிலவியது. அங்ே பெருமளவில் காணப்பட்ட பஞ்சம் காரண ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 60 வீதமான தேவையான குறைந்த பட்ச உணவினைய மறுபுறத்தில் இப்பிரச்சினையைப் பற்றிக் குறையினது அளவினை எடுத்துப் பார்த்த வீதமேயாகும். எனவே, உலகில் போசாக்கி கும் உணவு நிரம்பலுக்கும் இடையே கா விளக்கம், இத்தகைய பற்றாக்குறை பற்றி டாகவே காணப்படுகிறது. இத்தகைய மு
-( 4

; ஆயிரம் பிற்ப்புகளுக்கு 124 ஆக, மிகக் காணப்பட்டது. இது ஏனைய குறைவிருத்தி டு களி ல் 15 ஆகவும் காணப்பட்டது. இது }க்குரியதாகும். அபிவிருத்தி நோக்கில், இடப் $ப்பட்ட உற்பத்தித் திறனில் பாதிப்பை இது வளர்க்கப்பட்ட குழந்தை மீதும் இளம் பரா சமூகங்கள் மேற்கொண்ட செலவினங்களுக்கு
blo
Iன் மக்களுக்கு மேலானோர் தமக்குத் தேவை னையே 1975 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில்
ணை - 2
உணவினை மட்டும் பெறும் மக்கள் தொகை
s மக்கள் தொகையின் b) வீதம்
36
63
35
61
55
ion and Poverty Magnitude and Policy, 6
ரண்டு வயதிற்கும் குறைந்த குழந்தைகளாவர். 1றை வருமானம் பெறும் வகுப்பினரிடையே டுத்த காலப்பகுதிகளில் இந்நிலை உபசகாரா க உணவு நுகர்ச்சி பெருமளவு குறைந்ததுடன், மாக நிலைமை மிகவும் கவலைக் கிடமாகியது. மக்களே தமது ஆரோக்கியத்தை பேணத் ாவது பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
கவனித்தால், இவ் வாறு உணவுப்பற்றாக் ால் அது உலக உணவு உற்பத்தியில் இரண்டு ன்மை ஏற்படுவதற்கு உலக மக்கள் தொகைக் ணப்படும் சமமின்மையே காரணம் என்னும் ய அளவுடன் (2%) ஒப்பிடுகையில் முரண்பா ரண்பாடு காரணமாக, இப்பற்றாக் குறைக்கு
8)-

Page 72
மிகவும் பொருத்தமான விளக்கம், இந்நாடு ஒழுங்கின்மை என்பதேயாகும். இந்நிலையில் சுகாதாரச் சீர்கேடு என்பன நிலவுவதற்கு, குறை காணப்படுவதனைக் காரணமாகக் க வருமானப் பரம்பலில் காணப்படும் ஏற்றத்தா காரணமெனலாம்.
போஷாக்கின்மையின் இன்னுமோர் . சியில் காணப்படும் குறைபாடாகும். இது பட, பிறேசிலில் 63 கிறாமாகவும் இந்தியான வும் காணப்பட்டது. உலக தலைக்குரிய தr யில் வருடம் ஒன்றிற்கு வளர்ச்சியடைந்த ந நாடுகளில் 185 கிலோவாகவும் காணப்பட்ட
குறை விருத்தி நாடுகளின் ஆரோக்கிய போஷாக்கின்மை ஒரு கார ண மா னா ஒ இன்னுமொரு முக்கிய சுகாதாரப் பிரச்சிை நெருப்புக் கா ய் ச் ச ல், காலரா, மற்றும் காரணமாகவே ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் 35 வீதமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளின் இறப்பினைத் தவிர்த்திருக் தத்தின் இறுதிப் பகுதியிலும் கூட, குறைவிரு சுத்திகரித்த நீரினைப் பெற வசதிகளைப் ெ
மருத்துவ வசதி பெரும்பாலான குை அண்மைக்காலத் தரவுகளில் இருந்து (1980) நாடுகளில் ஒரு இலட்சம் மக்களுக்கு 9.4 ம ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் இத (160 பேர்) காணப்பட்டனர். இதனைப் டே விருத்தி நாடுகளில் மிகக் குறைவாகவும், வி பட்டன.
இவை மாத்திரமின்றி, குறைவிருத்தி கள் அவ்வவ் நாடுகளில் காணப்படும் பிரதே களைக் கொண்டிருந்தன. உதாரணமாக, இ தொகையில் 25 வீதமானோரே வாழ்கின்ற ணர்களில் 80 வீதமானோர் நகரப் பகுதிகளி மாக, 75 வீதமான மக்கள் வாழும் கிராமட் நாட்டின் 20 வீதமான மருத்துவ நிபுணர் பொலிவியாவிலும் அதன் 35 வீதமான மக்க நாட்டின் 90 வீதமான சுகாதார வசதிகள் நகரங்களில் 672 மக்களுக்கு ஒரு மருத்துவ ளிலோ 20,000 மக்களுக்கு ஒரு மருத்துவ மக்களில் 87 வீதமானோர் கிராமிய மக்கள் காணப்படும் மருத்துவ வசதிகளின் ஏற்றத்
-( 49

ளில் காணப்படும் வ ரு மா ன ப் பரம்பலில்
குறைவிருத்தி நாடுகளில் போஷாக்கின்மை, அந்நாடுகளில் உணவு உற்பத்தியில் பற்றாக் றுவதனைவிட, அந்நாடுகளில் காணப்படும் ழ்வுகளினால் தோன்றும் வறுமையே முக்கிய
பும்சம், தலைக்குரிய நாளாந்த புரத நுகர்ச் ஐக்கிய அமெரிக்காவில் 97 கிறாமாகக் காணப் ல் 48 கிறாமாகவும் கானாவில் 43 கிறாமாக னிய நுகர்ச்சி 1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதி ாடுகளில் 670 கிலோவாகவும், குறைவிருத்தி தி,
மின்மைக்கும். கூடிய இறப்பு வீதத்திற்கும் ம் சுத்திகரித்த நீரைப்பெற முடியாமை யைாகும். நீரினால் ப ர வும் நோய்களான
வயிற்றுப் போக்கு போன்ற நோ ய் க ள் அமெரிக்க நாடுகளில் இறந்த குழந்தைகளில் சுத்திகரித்த நீரின் ப யன் பா ட் டி னா ல் கலாம். ஆனாலும், 1980 ஆம் ஆண்டு தசாப் ருத்தி நாடுகளில் ஏறத்தாழ 30 வீதத்தினரே பற்றிருந்தனர்.
றவிருத்தி நா டு களி ல் மிகக் குறைவாகும்.
மிகக் குறைந்த வளர்ச்சியினையே கொண்ட ருத்துவ நிபுணர்களே சிகிச்சை வழங்கினர். னை விட 16 பங்கு மருத்துவ நிபுணர்கள் 1ான்றே மருத்துவ மனை வசதிகளும் குறை ருத்தியுற்ற நாடுகளில் கூடுதலாகவும் காணப்
நாடுகளில் காணப்படுகின்ற மருத்துவ வசதி iசங்களிடையேயும் கூட, பெரும் வேறுபாடு ந்தியாவில் நகரப்பகுதிகளில், நாட்டின் மக்கள் னர். ஆனால், இந்தியாவின் மருத்துவ நிபு லேயே சேவை புரிகின்றனர். இதன் காரண பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க களே காணப்படுகின்றனர். அதே போன்று, iள் வாழ் கி ன் ற பெரும் நகரங்களிலேயே மையம் கொண் டு ஸ் ள ன. கென்யாவின் நிபுணர் காணப்படுகையில், கிராமப்பகுதிக நிபுணரே காணப்பட்டனர். கென்யாவின் ாாவார்கள். இவற்றிலிருந்து, இந்நாடுகளில் தாழ்வுகளையும் அறிய முடிகின்றது.4
)ー

Page 73
குறைவிருத்தி நாடுகளில் காணப்படு அந்நாடுகளில் கா ண ப் படும் கிடைக்கக் கல்வி வாய்ப்புக்களுடனும் நெருங்கிய தொட முடிகிறது. அனைத்துக் குறைவிருத்தி நாடுக வழங்குவதற்குப் பெரிதும் முயலுகின்றன. திட்டங்களில் கல்விக்கான செலவினங்கள் மு
லெசத்தோ (2189%) கென்யா (19.9 (18.7%) பேரு (21.1%) பராகுவே (12.7%) நேபாளம் (10.9%) பாகிஸ்தான் (1.6%) இ சுகளினது மொத்தச் செலவினங்களில் கல்வி நாடு வேறுபடுகின்றன. இதன் காரணமாக எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டா மட்டில், வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் ஒட லேயே காணப்படுகின்றன. கென்யா (31% மொசாம்பிக் (67%) நேபாளம் (74%) பாகி (45%) பொலீலியா (23%) போன்ற நாடு முதல் 79வீதம் வரையில் காணப்படுகின்றை கக் கூறுவதானால், மிகவும் குறைந்த விரு எழுத்தறிவு 34 வீத மா க வும், ஏனைய வீதமாகவும் காணப்பட, வி ரு த் தி யு ற் ற காணப்படுகின்றது. அத்துடன், பெரும்பான் படும் கல்வி பொருத்தமற்றதாகவும், அது மற்றதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகு கொண்டுதான் யுனிசெப் நிறுவனத்தின் பதி விருத்தி நாடுகளின் குறைவிருத்தி நிலை பற
*குறை விருத்தி நாடுகளில் ஏற்பட மையான அக்கறையுடன் விமர்சிப்ட யில் ஏற்பட வேண்டிய சீர்திருத்தம் காணப்படுகின்றமையினை கவனத்தி கிறார்.
வறுமை, நோய்கள், அறிவு வள, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மந்த வாய்ப்புக்களில் பற்றாக்குறை காணப்படுகின் படும் மற்றுமோர் குறைபாடாகும்.
தொழிலின்மை, குறைதொழில் புரித டன், வறுமையும் சமனற்ற வருமானப் பர படுகின்றன. போதிய தொழிலில்லாமலும், திரமே கொண்டவர்களில் பெரும் பான்டை போதிய தொழில் வாய்ப்புக்களுடன் ஊ தி யார் துறைகளில் தொழில் புரிபவர்கள் மத் வார்கள். இதற்காக, தொழில் இல்லாதவர் லது முழு நேரத்தொழில் புரிபவர்கள் அனை
-( 5.

ம் மிகவும் குறைந்த வாழ்க்கைத் தரங்கள் கூடியதாயுள்ள குறைந்த அளவேயான ர்புகளை கொண்டிருப்பதனையும் அவதானிக்க ளுமே தமது மக்களுக்கு ஆரம்பக் கல்வியினை பெரும்பாலான நாடுகளினது வரவு செலவுத் மக்கியத்துவம் வகிக்கின்றன.
%) சியாரோலியோன் (13.3%) பொலீலியா
தாய்லாந்து (20.2%) கொரியா (15.8% லங்கை (8.3%) என்பனவற்றின் மத்திய அர க்காக ஒதுக்கப்படும் வீதாசாரம் நாட்டுக்கு அந்நாடுகளில் பாடசாலை செல்வோரின் லும், எழுத்தறிவு வளர்ச்சியினைப் பொறுத்த ப்பிடுகையில், மிகவும் பின் த ங் கி ய நிலையி ) சியாரோலியோன் (79%) நைகர் (72%) ஸ்தான் (65%) சூடான் (73%) கெளத்தமாலா களி ல் எழுத்தறிவற்றோர் நிலை 23 வீதம் ம குறிப்பிடத்தக்க குறைபாடாகும். பொதுவா தத் தி யி னை யே பெற்றுள்ள நா டு களி ல் வி ரு த் தி பெறும் நாடு களி ல் அது 65 நாடுகளில் 99 வீதம் வரையில் அதிகரித்துக் மையான குறைவிருத்தி நாடுகளில் வழங்கப் அந்நாடுகளின் அபிவிருத்திக்குப் பொருத்த ம்,9 எனவே, இவற்றினைக் க வ  ைத் தி ல் 1ல் இயக்குநர் நாயகம் ரிச்சர்ட் ஜொலி குறை ற்றி குறிப்பிடும் போது,
வேண்டிய சீர் திருத்தம் பற்றி உண் பவர்கள் அந்நாடுகளின் கல்வித் துறை வ்கள் மிகவும் காலம் தாழ்ந்ததாகக் நில் கொள்ள வேண்டும்” எனக் கூறு
ர்ச்சியின்மை என்பனவற்றின் விளைவாகவும், ப் போக்கு என்பன காரணமாகவும் தொழில் ன்றமையும் குறைவிருத்தி நாடுகளில் காணப்
ல் என்பன அதிக அளவிற் காணப்படுவது ம்பலும் அவற்றுடன் தொடர்புற்றுக் காணப் பகுதி நேரத் தொழில் வாய்ப்புக்களை மாத் மயினர் மிகவும் வறியவர்களாக உள்ளனர். யம் பெறும் பொதுத்துறை, அல்லது தனி }திய, உயர் வருவாய் பெறும் பிரிவினர்களா கள் அனைவரும் வறியவர்கள் என்றோ, அல் வரும் வசதிபடைத்தவர்கள் என்றோ கூறிவிட
0)-

Page 74
வும் முடியாது. நகரப் பகு தி க ளில் வாழு தமது பெயர் எதிர்பார்ப்புக்கள் காரணமாக பதால், அத்தகைய தொழில்கள் கிடைக்க தில்லை. அதனால், அவர்கள் தொழிலற்றுக் கள், அல்லது பெற்றோரது நிதி ஆதரவு கி. யிலும் சுகமாக வாழ முடிகிறது. வரைவிலக் களானாலும், அவர்கள் வறுமையானவர்கள்
அதே வேளையில், வேறு சிலர் முழுே ஆனால் அவர்கள் பெறுகின்ற ஊதியங்கள் களில் வாழும் நடைபாதை வியாபாரிகள், பார்க்கும் தொழில்கள் புரிவோர், சிறு வியா புரிவோர்களை இத்தகைய பிரிவில் சேர்க்கல தொழில் புரிந்தாலும், பெரும்பாலும் வறுை
இத்தகைய வரைவிலக்கணக் குறைபா காணப்படும் வறுமை, வருமான ஏற்றத்தா னால், அங்கே போதிய ஊதியத்தை வழங்கு வாய்ப்புக்களை உருவாக்குதல் மிக அவசியம தொழில் வாய்ப்பு ஒன்றே இறுதித் தீர்வு 6 கூடியதான பொருளாதார சமூக நடவடிக்ை எவ்வாறாயினும், கூடிய தொழில் வாய்ப்புக்க கூடிய பங்கினை வகிக்கும் என்று நம்ப இடமு வறுமை ஒழிப்பினை குறியாகக் கொண்ட அ மாகும். r
எனவே, இதுவரை குறிப்பிட்டவற்றை விருத்தி நிலையில் உள்ள நாடுகளின் பொது தாரத்தில் பின்தங்கியுள்ளமையினைப் பொறு முடிகின்றது.
(அ) இந்நாடுகளின் தேசிய வருமானம் ஒ மிகவும் மெதுவான வளர்ச்சியினையே
(ஆ) பெரும்பாலான குறைவிருத்தி நாடுகள் தாகவும், குறைந்த நிலையில் உள்ளத (இ) இந்நாடுகளின் வருமானப் பரம்பலில் (
துர்ப்பாக்கிய சாலிகளான கீழ்மட்ட 40 மட்ட 20 வீதமானவர்கள் பெறுகின் வீதமான வருவாயினையே பெறுகின்ற (ஈ) இக்காரணங்களால், விரு த் தி பெறு முழுமையான வறுமையால் துன்புறுகின் வரையான மக்களது வாழ்க்கை, வருடா டொலருக்குக் குறைந்த வருவாயினை
(உ) பெரும்பாலான மக்கள் சுகவீனம், பே
-(51

ம் சில கல்வி தொழிற் தகுதி பெற்றவர்கள்
சில குறித்த தொழில்களையே எதிர்பார்ப் த போது, ஏனைய தொழில்களை ஏற்ப காணப்படுவதுண்டு, இவர்களுக்கு உறவினர் டைப்பதால், அவ்வாறு தொழிலற்ற நிலை கணத்தின் படி, அவர்களும் தொழிலற்றவர் அல்ல.
நரத் தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். மிகக் குறைந்ததாக இருக்கும், நகரப்பகுதி சாதாரண சேவைகளைப் புரிவோர், பழுது பாரம் புரிவோர் போ ன் ற சுய தொழில் ாம். வரைவிலக்கணத்தின் படி முழுநேரத் மயானவர்களாகவே உள்ளனர்.
டுகளுடனும் கூட, குறைவிருத்தி நாடுகளில் ழ்வு என்பனவற்றைக் குறைக்க வேண்டுமா வதான, உற்பத்தித் திறன் மிக்க தொழில் ாகும். அதற்காக, வறுமையினை ஒழிக்கத் ான்றும் கூறி விட முடியாது. அதனை விடக் ககளும் மேற் கொள்ளப்பட வேண்டியுள்ளன. ள் வறுமைப் பிரச்சினையினைத் தீர்ப்பதில் }ண்டு. எனவே, தொழில் வாய்ப்பு என்பது, பி வி ரு த் தி உபாயத்தில் பிரதான அம்ச
மனதில் கொண்டு பார்க்கும்போது, குறை வான பிரச்சினைகளில் ஒன்றான பொருளா ாத்து, பின்வரும் நிலைமைகளை இனங்கான
ப்பளவில் குறைவாகக் காணப்படுவதுடன், கொண்டுள்ளன.
ல், தலைக்குரிய மெய்வருமானம் தேங்கிய ாகவும் காணப்படுகின்றன.
பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன பீதமானமக்கள், அதிர்ஷ்டசாலிகளான மேல் ற சராசரி வருமானத்தில் 10 முதல் 20 6öl'IT, ம் நாட் டு மக்களின் கணிசமானவர்கள், றனர். இவ்வாறு, 650 முதல் 1300 மில்லியன் ந்த தலைக்குரிய வருவாயான 125 அமெரிக்க யே கொண்டதாக உள்ளது.
சாக்கின்மை, சோர்வுறும் நோய்கள் என்ப
)-

Page 75
வற்றால் துன்புறுவதுடன், விருத்தியுறு சிசு மரணத்தைக் கொண்டும் காணப்
(ஊ) கல்வியில் குறைந்து, மிகக் குறைந்த
வில் பாடசாலையினை இடையிலேயே துடன், கிடைக்கப் பெறும் கல்வி வச மற்றனவாகவும் உள்ளன.
(எ) தொழிலின்மை, குறைதொழில் புரிதல்
அவற்றுடன் தொடர்புடையதாக வறு காணப்படுகின்றன.
இத்தகைய பண்புகளின் ஒன்று சேர்ந் நோய்கள் என்பன குறைவிருத்தி நாட்டு மேற்பட்ட மக்களை, அவர்கள் வளர்ச்சிப் பா டுத்துவனவாக உள்ளன. 6
இவை மாத்திரமன்றி, குறைந்த உற் கூடியளவினர் ஏனையோரின் உழைப்பில் தர் விவசாய உற்பத்தியிலும் முதனிலை உற்பத் சர்வதேச உறவுகளைப் பொறுத்துப் பிறரில் படல், இதனால் இலகுவில் பாதிப்புக்குள்ளா களிடையே பொதுவாகக் காணப்படுகின்றன. ந்தும் குறைவிருத்தி நிலையிலேயே இருக்கும் குறித்த அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்
அடிக் கு
(1) Todaro M. P, Economic Developme
(2) Agrawal, A. N., Indian Economy,
(1988) P. 14
(3) Ahuluwalia and others, “Growth a rnal of Development Economics, (
(4) World Bank , World Development R.
(5) Ibid., p. 294
(6) Agrawal, A. N., Indian Economy,
(1988) P. 12
 

ம் நாடுகளைவிடப் பத்துப்பங்கு அதிகமான படுகின்றனர்.
எழுத்தறிவுடையதும், குறிப்பிடத்தக்க அள விட்டு விடு த லும் காணப்படுகிறது. அத் நிகள் பற்றாக்குறையினதாகவும், பொருத்த
என்பன அதி கள வில் காணப்படுவதுடன் மையும் வருமானத்தின் சமனற்ற பரம்பலும்
த விளைவாக ஏற்படும். வறுமை அறியாமை, மக்களில் மூ ன் றி ல் ஒரு பங்கிற்கும் rதையில் முன்னேறிச் செல்வதனைக் கட்டுப்ப
பத்தித்திறன், கூடிய மக்கள் தொகை வளர்ச்சி கியிருத்தல் காரணமாக ஏற்படும் சுமை தியிலும் பெரிதும் தங்கியிருக்கும் நிலைமை, தங்கியிருத்தல், அவர்களால் கட்டுப்படுத்தப் குதல் போன்ற பண்புகள் குறைவிருத்தி நாடு இவற்றின் காரணமாக, இந்நாடுகள் தொடர் நிலைமைகளிலிருந்து மாற்றம் பெற, மேற் தும் விடுவிக்கப்படல் வேண்டும்.
றிப்புகள்:-
nt in the Third World (Longman) 1991 P. 30
Problems of Development and Planning
nd Poverty in Developing Countries, '' Jou Sep. 1977), Table I and (iii).
eport - 1993, (Oxford University Press) p.292
Problems of Development and Plenning
2 )ー

Page 76
* Ιωανων ω.
(மனிதா உன்னி
உடுதெனிய, செல்வ விடுகை வருட
ஆறறி வுள்ள உயிராய்
அகிலமே போற்றும் மனிதா சீரறம் கொண்ட வாழ்வை
சொல்லினில் முழங்கும் மனிதா பேரணி யோடு இந்தப்
பார் வலம் சூழும் மனிதா ஓரணி சேர்ந்து வாழும்
இன் வழி மறந்த தேனோ?
★
நறுமணம் கமழும் அழகின்
நல்லெழில் பூங்கா வனமோ செருக் கதுகொள்ளா தென்றும்
சுகந் தமே வீசு தங்கே கருவினில் இருந்து இந்தக்
காசினி வந்த மனிதன் கர்வமே கொண்டு பகையின்
குணமதில் வீழ்வ தேனோ?
大
கானகம் எங்கும் பறந்து
*காகா' என்று கரைந்து, காணமே இசைக்க நாளும்
காக்கை கள் திரிந்து மாலை, வான தில் ஒன்றாய்க் கூடி வாகுற பறக்கு தங்கே: மானமே கொண்ட மனித மனதிலே பிளவு ஏனோ?
大
உருவினில் சிறிய உயிராம்
எறும்பு கள் கூட்டமங்கே
பெரு மன தோடு ஒன்றாய்ப்
படை யெடுக் கின்ற காட்சி
பெருமைசேர் ஒற்று மைக்குப்

ரஷீத் எம். றியாழ்
( கலைப்பீடம் )
புவியினில் சிறந்த சாட்சி! அருமையாய்ப் பிறந்த மனிதா, உன்னிலே பேதம் ஏனோ?
大
யுத்தமே செய்து சொந்த
இரத்தமே சிந்தி தானும் உத்தம வீரன் என்று
உயர்வுறப் பேசும் மனிதா சத்திய மாக நீயோ
சிந்திய இரத்த நிறமோ இத்தரை எங்கும் ஒன்றே
என்று ஏன் உணரவில்லை?
大
குண்டுகள் வெடிக்கும் யுகமாய் குவலயம் ஆன தேனோ? மண்ணுடன் மனித உயிரோ
மாண்டிடும் நிலையும் ஏனோ? சண்டைகள் பெருக் கெடுத்து சாதித்த தேது முண்டோ? கண்ட தோ ஒன்றும் இல்லை
காண்பதோ பேதம் ஒன்றே!
கண் இமை போலே நன்றே
காத் துனை வளர்த்த அன்னை வெண் மையின் பாலைத் தானே
வாகுற அருந்தத் தந்தாள்; பண்பெலாம் பாலைப் போலே பரிவுடன் வெண்மை கொண்டாள் உண்மையாய் உந்தன் பேதம்
அகன்றுளம் விழிப்பு காணும்!

Page 77
செல்வன்
Ulor அந்த உயர்தர "ப்பெயியூம்" ஐ எடுத்து "ஸ்பிறே' பண்ணிக்கொண்டாள். அவள் அணிந்திருந்த அந்த 'ரீசேர்ட்” *கிஸ் மீ” என்று அழைத்தது, ஜீன்ஸ் அணிந் திருந்தாள். அவளின் கூலிங்கிளாஸ்’ அவ ளின் அழகை இ ன் னு ம் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அ வ ச ர வ ச ர மா க கார்ச்சாவியை எடுத்துக்கொண்டாள்.
ரமாவின் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு அவசரம் துல்லியமாகத் தெரிந்தது! அவளுக்கு அவசரம் ‘அங்கே” போக வேண் டும்! கைகளெல்லாம் அவளுக்கு நடுங்கு வது போலிருந்தது! தலைக்குள் ஒரே இரைச்சலாக இருந்தது. ரமாவின் ஒவ் வொரு நரம்புகளும் அவளை விரட்டிக் கொண்டிருந்தன.
அவளுக்கு 'அது' இப்போது அவசர மாக வேண்டும் ஒருவித உபாதை அவள் உடலெங்கும் வியாபித்திருந்தது; வியர்த் துக் கொட்டியது. தான் செத்துக்கொண் டிருப்பது போன்றதொரு உணர்வு அவ ளுக்கு ஏற்பட்டது! உடம்பின் ஒவ்வொரு அணுக்களும் தா.! த்ா..! என்று ஒல மிட்டுக்கொண்டிருந்தது.
ஹப்பி நைட் கிளப்பிற்குப்போனால் அவளின் அவதி தீர்ந்து விடும். அங்கு நித்தி இருப்பான். "ப்ளீஸ்.ப்ளிஸ் நித்தி கெதியில
- (
llon
 

த மாறிய
பயணங்கள்.
மு. விஜே ந் தி ரா
இரண்டாம் வருடம் பொறியியற்பீடம்
தாவன். ஐயோ கெதியில போடு நித்தி . ப்ளீஸ். ரமா அவனின் கைகளைப் பிடித் துக் கொண்டு கெஞ்சு வாள். நித்தி சிரித்துக் கொண்டு, இவளை அலட்சியம் செய்வான். ரமா தாங்க முடியா து அழத்தொடங்கு வாள். மீண்டும் மீண்டும் கெஞ்சுவாள். இது அங்கு தினசரி நடக்கும் நிகழ்ச்சி!
பின்பு "பணம் கொண்டு வந்திருக் கிறியா. ?” கண்களில் ஆசை மின்ன அவன் கேட்கப் போகிறான். தேவையான பணம் ரமாவிடம் இரு க் கி றது. வரும் போதே "ஜீன்ஸ்? இல் அந்தப் பணத்தை அடைந்து வைத்திருந்தாள். பிறகு அவளுக்கு அது கிடைத்துவிடும். ஒரு மூலைக்கு அழைத்துச் செல்வான். அந்த ஊசியைப் பார்த்தவுடன் ரமாவிற்குப்பதறும். "ப்ளிஸ் நித் தி. ஐயோ என்னால் தாங்க முடியேல. கெதி யில போடன். ப்ளிஸ்! 'இவளின் பதற லை நித் தி ரசிப்பான். தாமதப்படுத்தி ரமாவை அழ வை ப்பா ன். பின்பு ஊசி போடும் சாட்டில் இவள் உடம்பெங்கும் தொடுவான்.
அந்தக் கணங்களில் மட்டும் ரமாவிற்கு நெருப்பிற்குள் நிற்பது போன்றிருக்கும். உடம்பெல்லாம் அருவருப்பாகக் கூசும். நித் தியின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஒரு வெறி எழும். அந்த வெறியைக் கட்டுப்ப டுத்திக் கொள்வாள். அவளுக்குத் தேவை அந்த ‘ஹெரொயின் தான். அது கிடைத்
4 )-

Page 78
தால் போதும். அது இல்லாமல் ரமாவால் வாழவே முடியாது. அது இல்லாவிடின் உடம்பெல்லாம் சோர்ந்துவிடும். யாரோ தலைக்குள் நின்று ஆணி அடிப்பது போலி ருக்கும். அதிலிருந்து; அந்த வேதனைக ளின்று விடுதலையை அந்த ஊசிதான் வாங் கித் தரமுடியும்.
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அழுவாரைப் போல நிற்பாள். ஆனால் நித்தியோ அவளின் அந்தரத்தைச் சிரித் துக்கொண்டே ரசிப்பான். பிறகு அந்த ஊசியை எடுத்து மெதுவாக ஏற்றுவான். கொஞ்சம் நோகும். பிறகு .
ரமாவிற்குள் வர்ணவர்ண மத்தாப் புக்கள் வெடித்துச் சிதறும். இறக்கைகள் முளைத்தது போல மெதுவாகப் பறப்பது போன்றிருக்கும். இருந்த உடல் வேதனை கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்! காற்று அவளை மெதுவாகத் தூக்கிச் செல் வது போலிருக்கும். உடம்பின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சந்தோஷம் பிறந்து கொண்டிருக்கும்.
Uமாவின் கார் : ஹப்பி நைட்” கிளப் இற்குள் சென்று நின்றது. அவசரவ வசரமாக இறங்கிக்கொண்டாள். அவளின் கண்கள் நித்தியைத்தேடின. எங்குமே நித்தியைக் காணவில்லை! தலைக்குள் யாரோ நின்று துள்ளுவது போல அவளுக்கு வலிக்க ஆரம் பித்தது! கைகால்கள் சோர ஆரம்பித்தன!
“எக்ஸ் கியூஸ் மீ!' என்ற குரல் கேட்டு மெதுவாகத் திரும்பினாள் ரமா. அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான். "ஐ ஆம் வினோத் நித்தியின்ர ஃப்ரென்ட், நித்தி வெளிநாடு போயிட்டான். இப்ப, ஐ கான் ஹெல்ப் யூ" என்னோட வந்தீங்களெண்ட
. உங்களுக்கு வேண்டியதை நான் தரு வன்!”
ரமாவிற்கு கடவுளைக் கண்டது போல இருந்தது. "இப்பவே வாறன் எவ்வளவு
- 5,

பணம் வேணுமெண்டாலும் தாறன்."ப்ளீஸ் வினோத் . ஒரு ஊசி . ஒரேயொரு ஊசி
." அவளின் விழிகள் அழ ஆரம்பித்தன. "எ ன க் கு உங்கட பணம் வேண்டாம்! எனக்கு . நீங்கதான் வேனும், ஒமெண் டால் சொல்லுங்கோ !? அவனின் பேச்சில் இருந்த அர்த்தம் அவளுக்குள் இடியாக வந்திறங்கியது, ஒரு கணம் அவள் அதிர்ந்தே போனாள். அருகே இருந்த க தி ரை யில் தொப்பென விழுந்தாள். குலுங்கிக் குலுங்கி அழி ஆரம்பித்தாள்.
ரகு அவளின் ஞாபகத்துக்குள் வந்து போனான். யாழ் ப் பாண த் தி ல் அவள் வாழ்ந்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவளுக்கு அழுகையாக வந்தது. 'அப்பா' . என்னை ஏனப்பா யாழ்ப்பாணத்தில் இருந்து இங்க கொழும்புக்குக் கூட்டி க் கொண்டு வந்தனிங்கள்? ஏனப்பா இந்தக் கேவலமான நாகரிக வாழ்க்கையை எனக் குக் காட்டினிங்கள் . . ஐயோ அப்பா ! என்ர படிப்பு வாழ்க்கை எல்லாமே பா ழா ப் போச்சேப்பா . . . . இங்க உங்கட மகளின்ர நிலைமையைப் பாருங்கோப்பா . . . நான் எவ்வளவு கேவலமாப் போனனப்பா . . உங்கட மகள் சீரழிஞ்சு போய்க் கொண் டிருக்கிறாளப்பா . . கடவுளே . . . கட என்ற சிந்தனைகள் அவள் விழி
s
வுளே களை நனைக்க ஆரம்பித்தன. யாழ்ப்பா ண்த்தில் அவள் படித்த அந்த இனிமை யான காலத்தின் நினைவுகள் வந்து அவ ளின் கரம்பிடித்து அழைத்துச் சென்றது.
யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலை யையும் யுத்தம் வந்து சூழ்ந்திருந்த அந்தக் காலம் - வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் சனங்கள் அந்தரப் பட்டுக்கொண்டிருந்த நேர ம் - பொருளாதாரத் தடைகளினால் யாழ்ப்பாணம் பொலிவு இழந் திருந்த
வேளை,
**ரகு . . " நாங்க எல்லாரும் குடும் பமா கொழும்புக்கே போகப் போ ற ம்! அப்பா க டி தம் போட்டிருக்கிறார் எதையோ வெறித்துப் பார்த்தபடி சொன்,
5)=

Page 79
னாள் ரமா. ரகு அவளை மெது வாக நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களில் கலக்கம் தெரிந்தது.
ரகுவிற்கு ரமாவைச் சிறுவயது முதலே தெரியும். அந்த ரியூசன் வகுப்பில் அனே கமாக ரமாதான் முதலாவதாக வருவாள். ரகுவும் அவளை வெல்ல எத்தனையோ முறை முயன்றிருக்கிறான். முடிந்ததில்லை அதனாலோ என்னவோ அவள்மீது ஒரு மரியாதை வைத்திருந்தான்.
** அப்ப உங்கட படிப்பு , , , ! உங்க ளுக்கும் கொழும்பு போக விருப்பமோ ..? எனக்கெண்டா நீங்க இப்பிடிப் படிப்பை இடையில குழப்பி அங்க போறது விருப் பமில்லை?” ஆதங்கத்துடன் சொன்னான்.
ரமா அவனின் முகத்தையே பாத்துக் கொண்டு நின்றாள். அவள் சாதாரணமாக எந்த வெளி ஆணுடனும் கதைக்க மாட் டாள். ஆனால் ரகு மட்டும் அதற்கு விதி விலக்காகிப்போனான். ரகுவுடன் கதைக் கும் போதுமட்டும் அவளினுள் இனம்புரி யாத ஒரு இன்பம் பிறந்து வரும். இப்ப டியான ஒரு இனிய நண்பனை இழந்து, தூரப் போகப் போகிறோமே என்ற கவ லை அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.
"எனக்கும் வி ரு ப் ப ம் இல்லைதான். அதுவும் உங்கள் எல்லோரையும் விட்டுட் . டுப்போறது மனசுக்கு என்னவோ மாதிரி ! இருக்கு . . . ! ஆனா அப்பாதான் . . . , இங்க படிக்க ஒண்டும் வசதி இல்லை எண்டு அங்க வரட்டாம்!" 覆
ரகுவிற்குத் தெரியும். ரமாவின் தகப் பன் ராஜாராம் பட்ட க ஷ் டங்க ள் எல்லாம். *ஹயறிங் கார் ஒடி ஏதோ குடித்தனம் செய்து வந்த அவர், பிரச்ச னைகள் நாட்டில் எழுந்த போது பட்ட கஷ்டங்கள்; வேதனைகள், ஒரு லீற்றர் பெற்றோல் 1500 ரூபாவிற்கு வாங்கி *"ஹயர்' ஓட முடியுமா என்ன? வாழ வழி தெரி யா து திகைத்துப்போன ஆயிரமாயிரங் குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்றா க ப் போனது,
-(5
 
 

இந்நிலையில்தான் அவர் தொழில் தேடிக் கொழும்புக்குப் புறப்பட்டார். அவ ரின் அதிஸ்டமோ என்னவோ, அ வ ரின் நண்பர் ஒரு வ ரு டன் சேர்ந்து செய்த "ஏஜன்சி வே லை யி ல் இ ன் று இந்த இரண்டு வருடத்தில் கொழும்பில் சொந்த வீடும் காருமாக வசதியானவராக மாறிப் போனார். அவர் வாழ்ந்த யாழ்ப்பாணம் இப்போது அவருக்கு வசதியற்ற இடமாகத் தோன்றியது.
"அப்ப இங்க இருக்கிறவை எல்லா ரும் வசதி இல் லா ம ல் படிப்பை விட ப் போயினம் எண்டோ உ ங் க ட அப்பா நினைக்கிறார். இங்க பாருங்கோ ரமா. , படிக்கிறதுக்கு ஆர் வம் இரு ந் தா ப் போதும், பெரிசா வசதி ஒண்டும் அவசியம் இல்லை. அதோட படிக்கிற சூழல் திடீ ரென மாறு றதும் அவ்வளவு தல்லதில்லை’.
அவனின் கதையில் இருந்த உண்மை களை அவ ளா ல் புரிந்துகொள்ள முடிந் தது. ஆனா ல் தன் தந்தையால் அவை களைப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தகப்பனின் முடிவுக்கு மறுப்புச் சொல்லும் துணிவும் ரமாவிற்குத் துளியும் இருக்கவில்லை.
'இல்லை ரகு. யாழ்ப்பாணத்து எல்லா நல்ல ‘சேர்' மாரும் இப்ப கொழும்புக்கு வந்திட்டினமாம். இனிக் கொழும்பிலேயே படிக்க ஏலுமாம். அதுதான் என்னையும் *அம்மாவையும் உடன வ ர ச் சொல் லி
அப்பா எழுதியிருக்கிறார்"
'அப்ப சேர்’ மார் மா தி ரி நீங்க ளும் பொத்” எண்டு யாழ்ப்பாணத்தைக் கைவிட்டிட்டுப் போறதெண்டு முடிவு பண் னிட்டீங்கள் எ ண் டு சொ ல் லு ங் கோ. ஏதோ. புதிய சூழல்...! பு தி ய ஆட்கள். ! கவனம்!” அந்தக் கு ர லி ல் இருந்த அன்பை அவளால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் அ தி ல் இருந்த எச் சரிக்கையை அவள் கருத் தி ல் எ டு க் க மறந்து போனாள்!
)-

Page 80
கொழும்பு சென்று ரமா இற ங் கிய போது மிகவும் பிர மித் து போனாள் புதியதொரு உலக த் து க்கு ஸ் புகுந்தது போல இருந்தது! கொழும்புக்கு அவள் இதுதான முதல்முறை வருகிறாள். இரு வருடங்களாகக் காணக்கிடைக்காத மின் ஒளி கொழும்பில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டு இருந்தது. எல்லாமே அவளுக் குப் புதுமையாக இருந்தது. கடைகளில் பர்ண் தாராளமாக இருந்தது! வீதிகளில் நிறைய பஸ் ஒடித்திரிந்தது!
இந்த ஆச்சரியங்களைவிட அவளுக்கு அதிக ஆச்சரியமானது அவளின் அம்மா தான். அவளின் தாய் கொஞ்ச நாட்களுக் குள்ளேயே நிரம்பவும் மாறிப்போனாள்! நாகரிகம் எ ன் ற போர்வையில் தாயின் நடை உடை பழக்கவழக்கம் எ ல் லா மே மாறிப்போனது. மு ன்ன ர் சின்னச்சின்ன விடயங்களுக்கு ர மாவைக் க ன் டிக் கும் அம்மாவை அவளால் காணமுடியவில்லை! உடை விடயங்களில் ரமா அம்மாவிடம் எத்தனை ஏச்சுக்களை வாங்கியிருப்பாள். அதே அம்மா இன்று உடை விடயத்தில் தாராளமாக. ஆரம்பத்தில் ரமாவிற்கு எதுவுமே பிடிக்காமல் போயிற்று.
**ш0 356іт ...... மகள். என்று ஆசை யோடு அழைக்கும் அப்பாவையும் அவ ளால் காணமுடியவில்லை. அவருக்கு ரமா வோடு ஆறுதலாகக் கதைக்கக் கூட நேரம் இருப்பதில்லை. (B)பிஸ்னஸ்' என்று அலை யவே அவருக்கு நேர ம் போதவில்லை. வீட்டில் 24 மணிநேரமும் போன்’அலறியது. சிலநேரம் ரமாவிற்கு அவற்றையெல்லாம் போட்டு உடைக்க வே ண் டு ம் போல இருக்கும். அவளுக்கு வேண்டிய பணம் கிடைத்தது; வசதிகள் இருந்தது. எல்லாம் இருந்தும் அம்மா அ ப் பா வின் அன்புக் காக ஏங்கத் தொடங்கியது அந்த உள்
of
"அப்பா. ஊரில் இருக்கக்குள்ள இருந்த சந்தோஷத்தில கொஞ்சங் கூட இங்க இல்லையப்பா. அங்க கரண்ட்” இல்லாட்டிலும் பறவாயில்லை; பட்டி
-( 5ነ

னியாகக் கிட ந் தாலும் பறவாயில்லை; செத் தா க் fralLسس ப ற வா யி ல் லை திரும்பி ஊ ரு க் கே போ யி டு வம் அப்பா.. ! எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலே!” அவள் மனதுக்குள் தினசரி அழுவாள். ஊரில் அவள் வாழ்ந்த இனிய நாட்கள் ஞாபகத்துக்கு வரும் படி த் த பாடசாலையும் கூடவே ரகுவின் நினைவு களும் வரும்; ரமா அக்கா. ரமா அக்கா" என்று அவளையே சுற்றிச்சுற்றி வரும் முன்வீட்டு மழலை சுஜியின் ஞாப கம் வரும்; அந்தப் புளிய மர நிழலும் பின் வீட்டு அக்காவுடன் அடிக்கும் அரட் டை யும் ஞாபகத்துக்கு வ ரு ம். இறுதியில் ஏதோ எல்லாவற்றையும் இழந்து விட் டோம் என்பது போன்ற உணர்வு தோன் றும். தன்னை விட்டுத் தாயும் தந்தையும் விலகி வெகுதுரம் செல்வது போல இருக் கும். வெளியில் சொல்லி ஆறுதல் அடை யக்கூட ஆட்களில்லாமல் அந்தப் பிஞ்சு உள்ளம் மெல்ல மெல்ல உ டை ந் து போனது.
இந்நிலையில்தான் சு பா அவளுக்கு அறிமுகமானாள். சுபாவும் அவளோடு பாட சாலையில் கூடவே படிக்கும் நண்பி. அவள் தான் ரமாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிக வாழ்க்கையைப் பழக்கிக்கொடுத் தாள். ரமாவும் விரும்பியோ விரும்பா மலோ நாகரிக உலகத்துக்குள் மெதுவாகச் சிக்குப்பட்டுக் கொண்டாள். தாய் தந்தை யின் அன்புக்காக ஏங்கிய அவள் சுபாவின் நட்பில் ஆறுதல் அடையத் தொடங்கி 65Tito.
சில மாதங்கள் கழி ய ரகு கடிதம் போட்டிருந்தான். அவள் அங்கு இல்லாத தால் 'ரியூசன்’ பரீட் சை களில் தான் முதலாவதாக வரமுடிந்தது என்று எழுதி யிருந்தான். தவணைப் பரீட்சைப் புள்ளி கள் எல்லாம் எழுதியிருந்தான். அவற்றைற் த ன து "மார்க்ஸ்’ உ ட ன் ஒப்பிட்டுப் பார்த்த ரமாவிற்குத் தலையைச் சுற்றி யது. தான் கல்வியில் ஒரு பாதாளத்தை நோக்கி விழுந்து கொண்டிருப்பது அவ ளுக்குப் புரிந்தது. ரகுவிற்கும் தனக்கும்
')ー

Page 81
இடையில் பெரியதொரு இடைவெளி ஏற் பட்டு வி ட் டது போல உணர்ந்தாள். இனம்புரியாத சோகம் ஒன்று அவளை இறுக்கிக் கொண்டது.
அடுத்த முறை ந ன் றா க முயன்று பார்த்தாள். ஆனால் முற்றிலும் மாறிப் போன அவளது வாழ்க்கை முறை அவள் படிப்பைக் குழப்பியே தீ ரு வே ன் என்று அடம் பிடித்தது. தொடர்ந்து வந்த அந் நிலமை AIL பரீட்சையில் அவளுக்குப் படுதோல்வியைத் தர, ரகு மருத்து வ பீடத்திற்குத் தெரி வு செய்யப்பட்டிருந் தான். ரமா உடை ந் து நொருங்கியே போனாள்.
அந்த நேரத்தில்தான் நித்தி அவளுக்கு அறிமுகமானான். அவனைச் சுபாதான் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தனித்துப் போன தனக்கு ஒரு ஆறுதல் தரும் நண்பனாக அவனை நினைத்துக் கொண்டாள் ரமா. மூ வ ரும் ஒன்றாகப் பொழுது போக்கத் தொடங்கினார்கள். நித்தியோடு அவள் நட்புடன் இயல்பாகத் தான் பழகினாள். ஆனால் நித்தியோ. தான் ஏமாற்றிக் கைவிடும் மற்றப் பெண் களின் "லிஸ்ட்" இல் ரமாவையும் சேர்க்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படித்தான் ஒரு நாள் ரமாவைப் * பிக்னிக்" ஒன்றுக்கு அழைத்துச் சென் றான் நித்தி. அந்த நேரத்தில் அவளின் கையை மெதுவா கப் பிடித்துக் கொண் டான். ரமாவிற்கு ஏ தோ போல் இருந் தது; அந்தரமாக இரு ந் த து. அவளின் மெளனம் அவனைச் சற்று வரம்பு மீற வைக்க, ரமா திகைத்துப் போனாள். அவ ளுக்கு நித்தி மீதிருந்த அபிமானம் சிதைந்து போனது. ஓங்கி அவன் கன்னத்தில் அறைந் தாள் “ரூ மச்!” என்று அவள் வாய் முணுமுணுத்துக் கொண் டது. தான் காரில் ஏறி அங்கிருந்து விலகிச் சென்றாள்.
நித்தி திகைத்துப் போய் நின்றான். அவளை இலகுவாக அடைந்து விடலாம்
-(58

s
என்று நித்தி எண்ணியிருந்தான். அவமா னத்தால் அவ னி ன் முகம் கறுத் து ப் போனது. அவளை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்று அவன் மனம் எண்ணிக் கொண்டது!
அடுத்தநாள் "கிளப்" இல் ரமாவிடம்
நித்தி வந்தான். 'ரமா. 1 ஐ ஆம் வெரி சொறி! ஏதோ. உணர்ச்சிவசத்தில உங்களோடு. அப்பிடி. ' அதிகம்
கவலைப்படுபவன் போலக் கதைத்தான். அவனின் முகத்தில் பரிதாபம் இருந்தது. எங்கே அழுது விடுவானோ என்பது போல இருந்தான்.
ரமாவிற்கு அவனைப் பார்க்கப் பாவ மாக இருந்தது. “ஓ கே நித்தி , ! நடந் ததை நான் மறக்கிறன். ப்ளிஸ் நித்தி, எங்கட இந்த நட்பில் காமத்தை வந்து கலங்காதீங்கோ! உங்களுக்கு நேற்று அடிச் சதில எனக்கும் சரியான கவலை - உங்கட மனசைச் சலனப்படுத்திற மாதிரி எ ங் க நடந்துகொண்டிற்றனே எ ன் டு ஒரே யோசனை. அந்த யோசனையால அப்ப இருந்து ஒரே தலையிடி!' அவள் தன் தலையைக் கைகளால் பிடித்துக்கொண் டாள்.
உடனே நித்தி அவள் மீது இரக்கப் படுபவன்போல நடித் தா ன். 'ரமா., எல்லாம் என்னாலதான். உந்தத் தலை யிடிக்கு எ ன் ன ட் ட ஒரு வெளிநாட்டு 'பில்ஸ்" இருக்கு. உடனேயே மாறிடும்!" என்று ஒரு குளுசையை எடுத்துக் கொடுத் தான்.
ரமா அ  ைத ப் போட்டுக்கொண்ட கொஞ்ச நேரத்தில் தலையிடி இரு ந் த இட ம் தெ ரி யா ம ல் ஒடி மறைந்தது! அவளுக்குச் சந்தோஷம் சந்தோஷமாக வந்தது! எங்கோ பறப்பது போலிருந்தது! உடம்பெல்லாம் இலே சா கி வி ட் ட து போன்றதொரு உணர் ச் சி ஏற்பட்டது! 'நித்தி அற்புதமான "பில்ஸ்" இன்னு மொண்டு இருக்கா ”? அவள் ஆவலுடன்
)

Page 82
கேட்க, நித்தி மேலும் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
அடுத்த நாள் அந்த நேரத் தி ற் கு ரமாவிற்குத் தலையெல்லாம் வலித்தது.! அவளுக்கு ஏ ன்ெ ன் று விளங்கவில்லை! உடம்பெல்லாம் சோர்ந்தது. நித்தி தந்த அந்தப் "பில்ஸ்" ஐத் தா தா. என்று உடம்பு கேட்டது! நித்தி யிடம். ஒடி
னாள்.
அ ந் த ப் "பில்ஸ்" ஐப் போட்டவுடன் அவள் த வி ப் பு எல்லாம் அ ட ங் கி ப் போனது. மீண் டு ம் ஒரு இனிய சு கம் அவளை ஆக்கிரமித்துக் கொண்டது. அந் தரத்தில் நித்தி விளையாடுவது போலிருந் தது!
பிறகு வந்த நாட்களில் அவள் அந்தப் போ தை மாத்திரைக்கு அடிமையாகிப் போனாள். நித் தி அவளுக்குப் போதை ஊசி ஏற்றியும் பழக்கினான். அவளை ஒரு கைப்பொம்மையாக ஆட்டுவித்தான். அவ ளிடம் இருந்து அதிக ப ண ம் கறக்க ஆரம்பித்தான்.
இதே நித்திதான் இன்று எ ங் கோ காணாமல் வெளிநாடு போய் விட்டான். அவனின் நண்பன் என்று வந்த வினோத், அவளின் கற்பை விலையாகக் கேட்கி றான். ரமாவிற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது. நேரஞ்செல்லச் செல்ல அவளால் உடல் வேதனைகளைத் தாங்க முடியாது போனது. அ ந் த ப் போதை மருந்தைக் காணாத பேதை தவிக்கத் தொடங்கினாள். அவளால் அந்த உ ட ல் உபாதைகளை தாங்க முடியாது என்ற நிலை வந்த போது.
வீடு வந்து சேரும் வழியில் ரமாவிற் குள் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. அவளால் இனி இந்த உலகத்தில் வாழ முடி யும் என்று தோன்றவில்லை. தற் கொலை ஒன்றுதான் தன் பிரச்சனை எல் லாவற்றிற்கும் நிரந்தரமான முடிவு என்று தீர்மானித்தாள்.
- ( 5.

ஆனால். வீடு வந்து சேர்ந்த பொழுது, அவளைச் சந்திக்க ரகு வந்து காத்துக் கொண்டிருந்தான். இ வளை க் கண்டதும் ரகுவின் முகத்தில் புன்னகை பூத்தது. இவளும் பதிலுக்குப் புன்னகைக்க முயன்று தோற்றாள். அவனின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லாதவ ளாகத் தலையைக் குனிந்துகொண்டாள்'
“என்ன ரமா... ஏதோ மா தி ரி இருக்கிறீங்க... ! உங்களை க் கா ண எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஆனா நீங்க... எதையோ பறிகொடுத்த மாதிரி. 1" அவனின் அந் தச் சூடான கதையில் அடிபட்டுப்போன ரமா, அவனை நி மிர் ந் து பார்த்தாள். அவளையும் மீறிக் கண்கள் உடைப்பெருக்க ஆரம்பித்தன. அதற்கு மேலும் அவளால் உண்மைகளை ஒளித் து வைக்க முடிய வில்லை! அவள் அழுதழுது தனது கதை முழுவதையும் சொன்ன போது, ரகுவால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை திகைத்துப் போய் நின்றிருந்தான்.
““TLDT...... எவ்வளவு துணிவா சாகிற தெண்டு முடிவு எடுத்திட்டீங்க ஆனா. உங்களை யே நினைச்சுக் கொ ன் டு நானொருத்தன் இங்க வாழுறது உங்களுக்கு விளங்கேல. நீங்கள் இ ல் லா த ஒரு. வாழ்க்கையை என்னால் கற்பனை பண் ணிககூட பாக்க ஏலாமல் இருக்கு! ரமா!, ஒண்டு மட் டு ம் சொல்லுறன் உங்களுக் கொண்டு ஆச்சுது எண்டா. பிறகு ரகுவை நடைப்பினமாத்தான் எல்லாரும் காணுவினம்!"
"ஐயோ. என்ன இது ரகு! இந்தப் பாவப்பட்ட என்னையா போய்க் காதலிக்
கிறனெண்டு சொல்லுறீங்க. "நோ’. ரகு "நோ" எனக்கு அந்தத் த கு தி யே இல்லை!" ரமா குலுங்கிக் குலுங்கி அழு தாள்.
* υι Dπ'... ... உங்களுக்கே தெரியும். உங்களில எனக்கு அன்பு இண்டைக்கு நேற்று வந்ததில்லை, இப்ப உங்கட நிலை மையைக் கண்டு எ ன க் கு ஒண் டு ம்
)-

Page 83
வெறுப்பு ஏற்படலே, மாறா இன்னும் அன்பு கூடித்தான் இருக்கு என்ன காரணத்துக் காண்டியும் என்ற ரமாவை இழக்க நான் தயாரா இல்லை! எங்க, எ ன் னி ல உங் களுக்கு உண்மையான அன்பிருந்தா, இனித் தற்கொலை அது இது எண் டு போக மாட்டன் எண்டு சத்தியம் பண்ணுங்கோ' அவன் கைகளை நீட்டினான்.
அவனையே பாத்துக்கொண்டு நின்ற ரமா, மெதுவாக அவளது கையை எடுத்து அவனது கைமேல் வைத்தாள். ரகு அவ ளின் அந்தக் கையை ஆதரவுடன் பற்றிக் கொண்டான். ரமா அவனின் தோளில் முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள்.
அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் ரகு அநேக அலுவல்களைச் செய்து முடித் தான். முதலில் ராமவின் பெற்றோர்க ளைச் சந்தித்து நிலைமையின் தீவிரத்தை விளக்கினான். தங்கள் ஒரே மகளை இழக்க இருந்த பயங்கர நிலைமையை அவர்கள் விளங்கிக்கொண்டார்கள். உட னடியாக ரமா ஒரு உயர்தர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள்.
ரமா அந்த வை த் தி ய சாலை யே இரண்டு படும்படி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள்! தன்னை அங்கிருந்து போக வி டு ம் படி சி ப் பந் தி க ளை க் கெஞ்சிக்கொண்டிருந்தாள். அவர் கள் மறுக்கவே, அரு கே இருந்த கண்ணா டிக் குவளைகளை போட்டு உடைத்தாள், அப்போது அங்கு வந்த ரகுவின் கையை பிடித்துக்கொண்டு, “ப்ளிஸ் ரகு. என் னால, தாங்க முடியேல! ஒரேயொரு அந்த ஊசி வாங்கித் தாங் க ளே ன ப்ளிஸ்!" அழுது குழறினாள்.
ரகு அவளின் தலையை ஆதரவாகத் தட வினான். 'ரமா. கொஞ்சம் பொறும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தில டொக்டர் இங்கு வருவார். நிச்சியமா 'அது' உனக் குக் கிடைக்கும்!" அவன் ஒருமையில் உனக்கு என்று கதைக்க ஆரம்பித்திருந்
-( 6t

தது ரமாவிற்குள் ச ந் தோ ஷ த் தை க் கொடுத்தது.
சில நிமிடங்களின் பின், அங்கு வந்த டொக்டர் அவளுக்கு போட்ட பெத்தடின் ஊசி அவளின் வேதனைகளைக் குறைக் கக் கொஞ்சம் உதவியது. சற்று நேரத் திற்கெல்லாம் ரமா தூங்கிப் போனாள். அவள் குழந்தை போல உறங்கும் அந்த அழகை அப்படியே நின்று ரசித்துக்கொண் டிருந்தான் ரகு.
ரகுவின் அன்பு கலந்த கவனிப்பும், அந்த வைத்தியசாலை தந்த சிகிச்சையும் ரமாவைப் போதை அரக்கனின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியது. ரகு அவள் மீது கொண்ட காதல் அவளுக்கு ஒரு நல்ல மருந்தாக அமைந்து போனது தன் னில் அன்பு காட்ட ஒரு ஜீவன் இருப்பது கண்டு மகிழ்ந்துபோனாள். அவனுக்காக வாது அந்தப் போதைப் பழக்கத்தை மறக்கவேண்டும் என்று பெரிதும் முயன் றாள். ரகு பற்றிய இனிய சிந்தனைக ளால் மனதைத் திசை திருப்ப முயன் றாள்.
அவள் ஏறக்குறையச் சுகமாகிவிட்ட ஒருநாள் ராஜாராம் அன்பொழுக அவ ளிடம் ‘மகள். உன்னை ஊரில் இருந்து இங்க கூப்பிட்டு உன்ர வாழ்க்கையை நான் பாழாக்கிப் போட்டன். இனியும் நீ இலங்கையில இருக்கிறதை நாங்கள் விரும்பேல உன்னையும் அம் மா வை யும் கனடாவுக்கு அனுப்பப் போறன் - அங்க நீ உன்ர படிப்பைத் தொடரலாம் - அகதி எண்டு போனாலும் அங்க வசதியா இருக் கலாம்."
அவரின் கதையைக் கேட்ட ரமாவிற் கு. கோபம் கோபமாக வந்தது. ஒரு கணம் ரமாவிற்கு என்ன செய்வதென்றே
புரியவில்லை. நோ ?? அன்று அந்த வைத்தியசாலையே அதிரும்படி கத்தி னாள்." நான் ஒண்டும் அகதி இல்லை!
எனக்கு இங்க நாடு இருக்கு! என்னில
)-

Page 84
அன்பு காட்ட நீங்கள் இல்லாட்டிலும் என்ற ரகு இருக்கிறார் - உங்களுக்கு வசதி; சொகு சான வாழ்க்கை வேணுமெண்டால் எந்த நா ட் டி ற் கெ ண் டா லும் அகதியாகப் போங்கோ! நான் வரேல - அந்த இயந் திர வாழ்க்கை எனக்கு வேண்டாம் ! எங்க போனாலும் எங்கட மண் மாதிரி ஒண்டைக் காணமாட்டியள்.!" அவளின் கோபம் அழுகையாக வெடித்தபோது ராஜாராம் செய்வதறியாது நின்றார். சுதாகரித்துக்கொண்ட அவரின் கை ரமா வின் தலையை மொதுவாகக் கோதிக் கொடுத்தது.
*அப்பா. எனக்குத் திரும்பி யாழ்ப் பாணத்தில போய் படிக்கோணும் போல இருக்கப்பா. விளக்கெண்டாலும் பர வாயில்லை - என்னை அங்க கொண் டு போய் விடுங்கோப்பா .. ஊரில் முன்வீட்டு சுஜியை தூக்கிக் கொஞ்சோணும் போல இருக்கப்பா. பிறகு. அந்தப் புளிய மர நிழல். பின் வீட்டு தீபா அக்கா. எல் லாத்தையும் பாக்கோணும் போல இருக் கப்பா. ப்ளீஸ் என்னைக் கொண்டே யாழ்ப்பாணத்தில விடுங்கோப்பா.” அவள் அடக்கி வைத்திருந்த கலக்கங்கள் எல்லாம் பீறிட்டெழ, கேவிக் கேவி அழ ஆரம்பித் தாள். O
( யாவும் கற்பனை )
-(6)
 

MMMqSqAqAAAAAAAA AAAAS AMAMAAA AAAA AAAMAqMAAA MeA AeMeA MMLAqAAqALqSMLLqAqAqA AMALALALLSAAAALALALMLAqALLMLMLMLSqMALASALALA
தத்துவ முத்துக்கள்
"SISSESSESy
வாழ்வின் ல ட் சி யம் இன்பம்
அன்று, நம்மையும் பிறரையும்
நல்லோ ராக்குவதே.
- மாஜினி -
துக்கத்தை அ ட க் கா தே; மொழிந்து விடு, இல்லையெனில் அது இதயத்தை உ டை ந் து விடச்செய்யும்,
ஷேக்ஸ்பியர் -
அழகு மதுவினும் தீயதே.
உடையவர், பார்ப்பவர் இரு
வர்க்கும் வெறியூட்டும்.
- ஜிம்மர்மென் -
முதுமை வயதைப் பொறுத்த தன்று, உணர்ச்சியைப் பொறுத் ததாகும்.
இளைஞர் நினைப்பர். ஆனால் இளைஞரே மூடரென்று கிழவர் அறிவார்.
- சாக்மென் -
நாம் நேசிக்கும் ஒருவருக்கு மரணம் நேரிடும் பொழுதே நாம் மரணத்தை முதன் மு த லா க உ ண ர ஆரம்பிக்கிறோம்.
- ஸ்டேல் -
* கர்ட்டிஸ் -
கிழவரை மூ டி. ரெ ன் Ո]
s
s
-a-a-a-a-ra-ra-a-a-1-1a1a-a-a-a- - -1-a-ra
)-

Page 85
199 @ Zi !! Loo (ú Qğ sıc) to y TI QÍ GĒ (fi) |
 


Page 86
- கலாநிதி இர
முதுநிலை வி (மருத்து
*யர் குருதி அழுத்தம், ஆங்கிலத்தி ஒரு நோயின் அறிகுறியேயன்றி, ஒரு நோய் குருதி அழுத்தமானது, குருதிச் சுற்றோட்ட குருதியினால் பிரயோகிக்கப்படும் விசையாகு
முதிர்ச்சியடைந்த ஒருவரின் சாதார எண்களினால் குறிக்கப்படுகின்றது, இதில் நாடியில் ஏற்படக்கூடிய அழுத்தத்தின் உயர் இதயச் சுருங்கலுக்குரிய S('Pá5Slb {Systolic எண் இதயத்துடிப்புகளுக்கிடையே உருவாகு பலிப்பாகும். இதனை இதயவிரிவுக்குரிய அழு குருதி அழுத்தத்தினை அளவிடும் அலகு மி கூறிய அளவுகளிலிருந்து 160/95 அளவுகளுக் உயர் குருதி அழுத்தத்திற்கும், சாதாரண ( லைகளாகக் (Borderline) கணிக்கலாம், இ வி அழுத்தத்தினைக் கொண்டிருப்பவர்களை ச வர்களோடு ஒப்பிடும் பொழுது, மாரடைப்ட டரை மடங்காகும்.
உயர் குருதி அழுத்தத்தின் ஆரம்ப நி டிருப்பதை ஒருவரால் புரிந்து கொள்ளக்கூடி என்றே கூறலாம். இந்நிலை மிகவும் அபாய காலப்போக்கில் பாரிசவாதம், மாரடைப்பு, களை ஏற்படுத்துவதன் மூலம், ஒ ரு வ ரை பிடிக்குள் அகப்பட வழி கோலுகின்றது. என கிரமமான முறையில் அளவிட்டுப் பார்த்துக் ( கூடிய அபாய நிலையிலிருந்து தன்னைக் காப்! தத்தினை மிகவும் எளிய முறையில் அளவிட ஒரு இறப்பர் உறையினுள் காற்றினைச் செ பாய்வதை நிறுத்த எவ்வளவு அழுத்தம் தேை ep@vub (Sphygmomano meter) அறிந்துகொள் குருதி பாயும் ஒலியினை 'ஸ்ரெதஸ்கோப்" இறப்பர் உறையுள்ளே அழுத்தம் படிப்படியா பாயும் ஒலி கேட்காமல் போய்விடும். அத் s
- (63

அதி க ரி ப் பிற் கான
hT -
சிவகணேசன் - வுரையாளர், பீடம்.)
ல் Hypertension என அழைக்கப்படும். இது வாய்ப்பட்ட நிலையைக் குறிப்பதொன்றல்ல. த்தின் பொழுது நாடிச் சுவர்களின் மேல் ம்.
ண குருதி அழு த் தம் 120/80 என்ற இரு முதலாவது எண் இதயத்துடிப்பின் போது பெறுமானத்தைக் குறிப்பதாகும். இதனை Pressure) என அழைப்பர். இரண்டாவது ம் ஆகக் குறைந்த அழுத் த த் தி ன் பிரதி p55lb (Diastolic Pressure) 6Tairspoopilurf. ல்லி மீற்றர் பாதரசமாகும் (mmHg). மேற் கு இடைப்பட்ட குரு தி அழுத்தத்தினை, குருதி அழுத்தத்திற்கும் இடையேயுள்ள எல் i விரு எல்லைகளுக்குமிடைப்பட்ட குரு தி ாதாரண குருதி அழுத்தத்தினைக் கொண்ட ஏற்படக்கூடிய அபாயம் ஏறத்தாழ இரண்
லையில் அப்படி ஒரு நிலை தனக்கு ஏற்பட் ய குணாதிசயங்கள் பெரும் பாலும் இல்லை கரமானது. ஏ னெ னி ல், இந்நிலையானது சிறுநீரகபாதிப்பு போன்ற பாரிய சுகபீனங் அவரை அறியா மல் மரண தேவதையின் வே ஒருவர் தனது இரத்த அழுத்தத்தினை கொள்வது பாரதூரமான நோய்கள் ஏற்படக் பாற்றிக் கொள்ள உதவுகிறது. குருதி அழுத் லாம். மேற் புயத்தினைச் சுற்றி இடப்பட்ட லுத்தி, அதன் கீழுள் ள நாடியில் குருதி வயென பாரமானி போன்ற ஒரு கருவியின் ளும் அதே வேளை யி ல், நாடியினூடாக (Sththescope) கருவி மூல ம் கேட்கலாம். கக் கூடும் போது, ஓர் நிலை யில் குருதி கருணத்தில் கிடைக்கும் இரத்த அழுத்தம்
)-

Page 87
இதய சுருங்கலுக்குரிய அழுத்தம் எனப்படும்: தினைப் படிப்படியாகக் குறைத்துக் கொண் கேட்கக் கூடியதாகவிருக்கும். இறப்பர் உறை போது, மீண்டும் குருதி பாயும் ஒலி படிப்ப போய்விடும். அப்போது கிடைக்கும் இரத்த எனப்படும்.
இரத்த அழுத்தத்தினை அளவிடும் லாக 1905ம் ஆண்டிலேயே உருவானது. முத குணப்படுத்தவல்ல மருந்துகள் 1951ம் ஆண் பொழுது ஏராளமான பலவகையான மருந்து
இரத்த அழுத்தத்தினைக் குணப்படுத்துவது வயது ஆண்களே பெண்களைப் பார்க்கிலும் படுவதை அவதானிக்கமுடிகின்றது. எனினு வத்தைத் தாண்டிய பின்னர் இந்நிலை மாற இரத்த அழுத்தம் உயர்வாக இருப்பதனைக் அழுத்தம் பீடித்திருக்கும் பொழுது, அது ெ அப்படிப்பட்டவர்கள் கருத்தடை மாத்திரைச பக் காலத்தில் இது பல சிரமங்களை ஏற்ப
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்க போகும் பொழுது இரத்த அழுத்தமும் கூ! வயது சார்ந்த இரத்த அழுத்த அதிகரிப்பு இருந்தும் ஒருவரின் வயதுடன் நூறைக் லுக்குரிய அழுத்தத்திலும் மேலாக இருந்தா6 தெனக் கொள்ளலாம். உதாரணமாக நாற்ப குரிய அழுத்தம் 140 ஐத் தாண்டும் பொழு தள்ளப்படுகிறார்.
சிறுவர்களில் உயர் இரத்த அழுத்தம் மாக ஆம் எனத் தயங்காமல் பதில் கூறமுடி பிள்ளைகளிலும் உயர் இரத்த அழுத்த நிலை பரிகாரம் உள்ளதெனவும் கூறுவதை நாம் ே இவ்விடயத்தைக் கவனத்திற் கொள்வது சால் பாலும் சிறுவர்களில் உயர் இரத்த அழுத்த மட்டுமல்லாமல், வேறு பல காரணிகளும் இ
உயர் இரத்த அழுத்தமானது ஐக்கிய யர்களுடன் ஒப்பிடும் போது, அங்கு வாழும் மாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரி வி இரத்த அழுத்தம் காரணமாக மரணமடை6ே உதாரணமாக, கறுப்பினத்தவரில் உயர் இர: தொகை, வெள்ளையர்களைவிடப் பத்து மட சமூகங்களைப் பற்றி இப்படிப்பட்ட தகவல் பாண்டித்துவம் பெற்றவர்கள் ஆய்வுகள் நட
( 64

அதன் பின் இறப்பர் உறையின் அழுத்தத் டு செல்லும் போது குருதி பாயும் ஒலியினைக் யுள் அழுத்தம் படி ப் படி யாக குறையும் டியாக குறைந்த ஒரு நிலையில் இல்லாமல் அழுத்தமானது இதயவிரிவுக்குரிய அழுத்தம்
நம்பிக்கையான ஒரு முறை முதன் முத ன் முறையாக உயர் இரத்த அழுத்தத்தினைக் டி லே தா ன் உபயோகிக்கப்பட்டது. தற் துகள் பா வ னை யி ல் இருப்பதால், உயர் ஒரு இலேசான விடயமாகி விட்டது. இள
உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப் லும், பெண் கள் தம் மாதவிடாய்ப் பரு I ஆண்களை விடப் பெண்களில் அநேகரில் காணலாம். இளம் பெண்களை உயர் இரத்த பரு ம் தலையிடியாகவிருக்கும். ஏனெனில், களைப் பாவிக்க முடியாமல் போவதும் கர்ப் டுத்துவதுமாகும்.
ளிடையே அவர்களின் வயது கூடிக்கொண்டு டிக்கொண்டே செல்கின்றது இப்படிப்பட்ட வீதம் சமூகங்களிடையே வேறு படலாம்.
கூட்டி வரும் எண் அவரின் இதயசுருங்க ல், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ள து வயதுடைய ஒருவரின் இதயசுருங்கலுக் து அவர் உயர் இரத்த அழுத்த நிலைக்குத்
ஏற்படுமாவென சிலர் கேட்கலாம்; நிச்சய யும், சிசு நலம் பேணும் மருத்துவர்கள் சிறு ல காணப்படுகின்றதெனவும் அதற்கு தகுந்த கேட்டிருக்கிறோம். எனவே, பெற்றோர்கள் Uச் சிறந்தது. சிறுநீரக கோளாறுகளே பெரும் த்திற்கான காரணியாக விளங்குகிறது. இது தற்குக் காரணமாகலாம்.
அமெரிக்க இராச்சியத்திலுள்ள வெள்ளை
கறுப்பின மக்களிடையே 4 மடங்கு அதிக க் கி ன் ற ன. இவ்வித்தியாசமானது, உயர் வாரின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கின்றது. த்த அழுத்தம் காரணமாக இறப்பவர்களின் டங்கு அதிகமாகும். எமது நாட்டில் வாழும் கள் அரிதாகவே உள்ளதால், இத்துறையில் ாத்தி மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
! )-

Page 88
இனி உயர் இரத்த அழுத்தத்திற்கான கடந்த 60 ஆண்டுகளாக மருத்துவ ஆய்வா கொள்ளப்பட்ட போதிலும், ஆய்வின் பெ திட்டவட்டமாக கூறமுடியாதுள்ளது. எம: வாறு சீரான நிலையில் பேணுகின்றது என் பிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, உயர் இர நோய்களும் அறியப்பட்டுள்ளன. அநேக மரு இரத்த அழுத்த நிலை ஒரு பிறப்புரிமைக் நம்புவதாகத் தெரிகின்றது. இருந்தும், பிறப் விடமுடியாது. ஒருவர் வாழும் சூழல், உட்ெ ளாதார நிலை போன்ற பல்வேறு காரணிக பொழுதே பெரும்பாலும் உயர் அழுத்த உயர் இரத்த அழு த் தம் குடும்பச் உயர் இரத்த அழுத் த த் தி ல் இரண்டு வகைக்கான காரணங்கள் எதுவுமில்லை என பந்தப்பட்டது. ஆங்கிலத்தில் இதனை Esse | rub ay 605 gabaogi, ''Secondary Hyperte நிமிர்த்தம் ஏற்படுவதொன்றாகும்.
இரண்டாம் வகையான உயரழுத்தம், றது. தொடர்ச்சியான சிறுநீரகத் தொற்று படுதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரக நாடி சு இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கக் கூடியன
இனி சிறுநீரக நோய்கள் எவ்வாறு கூர்ந்து கவனிப்போம். சிறுநீரகம் குருதி அ உறுப்பாகும். அத்துடன் உடலில் உள்ள போன்றவற்றின் அளவினையும் கட்டுப்படுத்து விட, சிறுநீரகத்தினால் சுரக்கப்படும் **ரெ இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கின்றது. காணப்படும் நோயாளிகள், சிலரின் மற்றைய தாயரித்து சுரக்கின்றது.
அடுத்ததாக, உணவின் பங்கு என்னெ திற்கும், உடற் பருமனுக்குமிடையே நேரடி வும் பருத்த சரீரம் கொண்டவர்கள் எை தினைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவர வில் எளிதான ஒன்றாகத் தோன்றினாலும் மிகவும் பருமனானவர்கள் குறைந்த அளவிே தைக் கண்டிருக்கிறோம். இது சில வேளை இப்படிப்பட்டவர்களிடையே உணவின் கலே, அதிகமாக இருப்பதே இதற்குரிய காரணம். பெறுமானத்தைக் குறைத்து தேகப் பயிற்சி நிறையைக் குறைக்க எத்தனிக்கலாம்.
- (6:

ா காரணிகளைப் பற்றி சிறிது கவனிப்போம். ளர்களால் இவ்விடயம் கவனத்திற்கெடுத்துக் றுபேறுகள் இதனை தெளிவுபடுத்தியதாகத் து உடம்பானது இரத்த அழுத்தத்தை எவ் பதற்கு ஆதாரமாக அநேக விடயங்கள் கண்டு ாத்த அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில 3த்துவர்கள், மனிதரிடையே காணப்படும் உயர் குரிய அல்லது பரம்பரைக்குரிய விடயமென புரிமை இயல்பு மட்டுமே காரணியாக அமைது காள்ளும் ஆகாரம், வேலைச் சுமை, பொரு 1ள், பிறப்புரிமை இயல்போடு கூட்டுச்சேரும் நிலை உருவா கி ற ன் து. எப்படியிருந்தும் சொத் தெ னக் கூறினால் மிகையாகாது.
வகைகள் உள் ளன. அதில் முதலாம் எலாம். இது பிறப்புரிமை இயல்போடு சம் :ntial Hypertension at Gord, so aii. இரண் nsion" என ப் படுவது வேறு நோய்களின்
சிறுநீரகக் கோளாறுகளினால் ஏற்படுகின் த் தன்மை, சிறுநீரகத்தில் கற்கள் காணப் ருங்குதல் போன்ற பல்வேறு காரணங்கள்
உயரழுத்தத்தினை ஏற்படுத்துகின்றதென ழுத்தத்தினைப் பராமரிக்கும் ஒரு முக்கிய நீர், சோடியம், பொற்றாசியம், அயன்கள் தும் உறுப்பாகவும் விளங்குகின்றது. அதை 'GofaốT” (Renin) GT Görp அகஞ்சுரப்பானது ஒரு சிறுநீரகத்தின் நாடிகள் சுருங்கிக் சிறுநீரகமானது கூடியளவு “ரெனின்' ஐத்
வன பார்ப்போம். உயர் இரத்த அழுத்தத் , ான சம்பந்தமிருக்கின்றது. ஆதலால் மிக டயைக் குறைப்பதன் மூலம் உயரழுத்த லாம். எடைக் குறைப்பு என்பது பேச்சள ), செயலளவில் கடினமானதொன்றாகும். லயே ஆகாரம் உட்கொள்ளுவதாக கூறுவ களில், உண்மை எனத் தோன்றுகின்றது. ரிகளை, கொழுப்பாக மாற்றும் திறன் மிக ஆதலால், உண்ணும் உணவின் கலோரிப் போன்ற வழிகளைக் கடைப்பிடித்து உடல்
)-

Page 89
உணவில் உள்ள உப்புக்கும், உயர் தொடர்பானது, இன்னுமே சர்ச்சைக்குரிய அதிகளவில் உப்பு சேர்ந்த உணவை காரண அளவிற்கும் இரத்த அழுத்தத்திற்கும் எது? மாகக் கூறுகின்றனர். உப்பின் அளவு ஒரு போதிலும், அதன் கட்டுப்பாடு, இரத்த அ வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ( ளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் சமூ அதிகரித்துக் காணப்படுகின்றது. உதாரண னின் வடபகுதியில் வாழும் மக்கள் நாளொன் உள்ளெடுக்கின்றனர். இவர்களிடையே தான் கூடிய அளவில் இருக்கின்றது. ஐக்கிய அெ நிபுணர்களால், நாளொன்றுக்கு உள்ளெடு 7 அல்லது 8 கிறாமாக இருக்க வேண்டும்
இறுதியாக, ஆராயப்படவிருக்கும் கா தம் பெரும்பாலும் ஒருவரின் நாளாந்தச் ெ பூரண ஒய்வெடுக்கும் போதே, இரத்த இருக்கும். இதனை வெகுவாகப் பாதிக்கும் அங்கலாய்ப்புகள், குழப்பங்கள், ஏமாற்றங்க் கள், பிரயாணங்கள், இது போன்ற பிறவு னால் அவருடைய இரத்த அழுத்தம் அதி நிகழ்வுகள் சிலருக்கு வாழ்வின் ஒரு பகுதிய உட்படுபவர்கள், தமது குருதி அழுத்தத்திை இப்படிப்பட்டவர்களுக்கு சாதாரண வாழ்க் முகம் கொடுத்துச் சமாளிப்பது என்பது ப பலனைத் தருவதாகும்.
(இக்கட்டுரையில் உயர் இரத்த அழுத் பிறிதொரு தருணத்தில் இதன் விளைவுகள் குணப்படுத்தக் கையாளும் முறைகள் என்பன
இனிய
திட்டமிட்டது போதும். கூடிப் அனைத்துக்கும் சுருக்கமான ட எந்தக் காரியமாக இருந்தாலு செய்து முடியுங்கள்.
தளராத இதயத்தை உடையவ *முடியாது’ என்பது எதுவுமில்
-( (

குருதி அழுத்தத்திற்கும் இடையேயுள்ள விடயமாகவே இருந்து வருகின்றது. சிலர் யாகக் கருதினாலும், வேறு சிலர் உப்பின் பித தொடர்பும் இல்லை என ஆணித்தர சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற ழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வழியாக இன்று சாடியம் குளோரைட்டை (கறிஉப்பு) அதிக நத்தவரின் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் த்திற்கு யப்பானைக் குறிப்பிடலாம். யப்பா எறிற்கு 25 கிறாம் சோடியம் குளோரைட்டை * உயர் இரத்த அழுத்த வீதமும், ஆகக் மரிக்க இராச்சியத்தைச் சேர்ந்த மருத்துவ க்கும், சோடியம் குளோரைட்டின் அளவு என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ாரணி தகைப்பு (Stress) ஆகும். குருதி அழுத் சயற்பாடுகளுடன் வேறுபடுகின்றது. ஒருவர் அழுத்தமும் ஆகக் குறைந்த நிலையில்
நிகழ்வுகள், உதாரணமாக, எதிர்பார்ப்புகள் கள், துன்பகரமான சூழ்நிலைகள், பரீட்சை ம் ஒருவரைத் தகைப்புக்கு உள்ளாக்குவத நிகரிக்கின்றதெனலாம். மேலே குறிப்பிட்ட ாக அமைவதால் அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு னை அளவிட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. கையில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு ற்றி அறிவுரைகளை வழங்குவதும் சிறந்த
தத்திற்கான சில காரணிகள் ஆராயப்பட்டன. ா, அறியும் முறைகளின் விளக்கம், அதனைக் ா பற்றி விரிவாக ஆராயப்படும்).
சுவைகள்
பேசியதும் போதும்,
தில், செய்து முடிப்பதுதான். ம் அதை உடனே
- இங்கிலாந்துப் பழமொழி -- ானுக்கு இவ்வுலகில் லை!
- பிரெஞ்சுப் பழமொழி -
j6)-

Page 90
வாசகனின் நடுநிை
சிெப்பதானது ஒரு வாசகனின் செய்முறை ரீதியான ஒரு வினையாக இருக் கின்றமையினால், அது மனிதனைப் பூர ணத்துவமாக்கும் என்ற கருத்து பொது வாகவே முன்வைக்கப்படுகிறது. வாசக னைப் பொறுத்தவரையில், அவன் எந்த ளவுக்கு நூல்களை உசாவிக் கொண்டு = அதாவது வா சித் து க் கொண்டு -செல்கி றானோ, அந்தளவு அவனுக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே போகும். ஒருவன் பரந்தளவானதும், ஆழமானதுமான அறி வைப் பெற்றுக் கொள்ளக் கிடைக்கக் கூ டி ய சா த ன ங் களு ஸ் வாசிப்பும் ஒன்றா க இருக்கிறது, அதேவேளை, வாசிப்புப் பழ க் க த்தை த் தனதாக்கிக் கொண்ட ஒர் ஒழுங்கான வாசகன், வாசிப்பின் மூலமாகப் பெற்றுக்கொண்ட தகவல்களையும், தரவினையும் கொண்டு, ஒரு நடு நிலைமைப் போக்கையே கடைப் பிடிக்க வேண்டுமேயொழிய, ஒரு பக்கம் சார்ந்தவனாக இருக்கக் கூடாது என்ற கருத்தையும் நல்லறிஞர்கள் முன்வைப்பர். அதேவேளை, வாசகன் வாசிக் கி ன் ற வேளை, ஒரு பக்கம் சார்ந்திருந்து கொண் டவனாக வாசிப்பை முன்னெடுத்துச் செல் வதும் முறையல்ல என்ற ஒரு கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆ த லா ல், வாசகன் தனக்குத் தேவையான அத்தனை யையும் வாசித்து முடித்து விட்டு, அதன் பிறகு ஒரு நடு நிலைப் போக்குள்ளவ னாக இருக்க வேண்டுமென்பதும், அதே
1. வாசிக்கக் கூடிய அத்தனை
-( 67

லப் போக்கு
- எம். ஏ. அப்துல் சக்காப் -
பொருளியற்றுறை (விடுகையாண்டு, கலைப்பீடம்)
போல வாசிக்கும் போதே நடுநிலையா ளனாக இருந்தே வாசிக்க வேண்டுமென்ப தும் இதன் மூலம் தெளிவாகின்றது. இத்தகைய ஒரு வாசகனே பரிபூரணமான வாசகன். இவன் தனது வாசிப்பின் மூல மாக முன்னெடுத்துச் செல்கின்ற கருத்தே பரிபூரணமானதாகும்,
வாசிப்புக்கு மிகத் துணை புரிகின்ற காரணியே, நூல் ஆக்கமும், அதனை அச்சேற்றி வெளியிடுதலுமாகும். நூலை ஆக்குவோரும் அதனை அச்சேற்றி வெளி யிடுவோரும் பல வேறுபட்ட நோக்கங்க ளைத் தமதாக்கிக்கொண்டு காணப்படு கின்ற வேளை, வாசகனைப் பொறுத்த வரையில், அவனது நோக்கம் குறிப்பாக ஒன்றேயாகும். அதன் காரணமாக, நூல் ஆக்கியோரும், அதனை வெளியிடுவோ ரும் தமது நோக்கத்திற்கு ஏ ற் றா ற் போன்று செயற்பட முயற்சிக்கின்ற வேளையில், வாசகனின் நோக்கம் ஒன் றாக இருக்கின்றமையினால், அந் நோக் கத்திலிருந்து திசை திரும்ப அவன் முயற் சிப்பதில்லை . நூல் ஆக்கியோனின் பல நோக்கங்களுள் ஒன்றாக, தனது பிரபல் யம் என்ற கருப்பொருள் இருக்குமா னால், பிரபல்யத்தை அவன் எந்த வழி யில் அடைய முடியுமோ, அந்த வழியைத் தேர்ந்தெடுத்துத் தனது நூலை ஆக்கிக் கொண்டு செல்லவே அவன் நாடுவான். நூல் ஆக்கியோனின் நோக்கம், நூல் ஆக் கத்தின் மூலம் தனது வருமானத்தை அதி
ாதனங்களையும் குறிப்பிடலாம்.
ルー

Page 91
கரிப்பது என்பதாக இருக்குமானால், வருமான வழி மீது விழி வைத்தவனாக அவன் தனது நூலை உருவாக்குவான். ஆனால் வாசகனின் நோக்கம், வாசக னாக இருக்கும் வேளையில் பிரபல்ய மடைவதோ, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதோ, அல்லது வேறு எதுவா கவோ இருக்க மாட்டாதாகையால், அவ னது இலக்கில் மாற்றமேற்படாது இருப் பதை காணலாம். அதன் காரணமாக, அவனது நோக்கம் பூர்த்தி நிலையை அடைந்து கொள்வதற்கு, அ வ ன து நடுநிலைப் போக்கானது மிகவும் அத்தியா வசியமானதாகக் காணப்படுகிறது.
நூல் ஆக்கம் மூலமான எழுத்தாள னின் சுதந்திரமும், அத்தோடு எழுத்துச் சுதந்திரமும் பொதுவாக எல்லா நாடு களிலும் கடைப் பிடிக்கப் படுவதன் கார ணமாக, நூல்களை எழுதுகின்ற வேளை யில் நடு நிலைமைக் கொள்கையைக் கடைப் பிடித்தே எழுத வேண் டு ம் என்று பன் னெடுங்காலமாக வலி யு று த் த ப் பட்ட போதிலும் கூட, அவ்வலியுறுத்தல் எவ்வ ளவு தூரத்திற்கு வெற்றியளித்தது என்று நோக்கும் போது, ஏமாற்றமே ஏற்படுகின் றது. நூல்களை ஆக்கும் போது, சிறிய சிறிய வழுக்களை ஒரளவு அனுமதித்துப் பார்த்தாலும், பொதுவாக மிகக் கூடுத லான எழுத்தாக்கங்கள் நடு நிலைமைத் தன்மையிலிருந்து விலகி விடுவதாகவே இருக்கின்றமையினால், வாசகனின் நிலை மையும் பெருந் திண்டாட்டமாகி விடுகிறது. மிகச் சரியான தகவல்களை, வாசிப்பதனுா டாக வாசகன் பெற்றுக் கொள்வதற்குத் தவறிவிடுகின்ற போது, அவனது போக் கும் ஒரு பக்கம் சார் ந் த தாக அமைய முயற்சிப்பதைக் காணலாம். இந் நிலை வாசகனைப் பொறுத்தவரையில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்து மாதலின், எழுத் தாளன் ச ரி யா ன தகவல்களையே முன் வைக்க வேண்டும். இதனை எழுத்துத் துறையில் ஈடுபட்டோர் உணர்ந்து கொள் வது மிக அவசியமாகும். இக்கருத்துக்கு
-( 6

ஒத்ததாக ஹரய பத் திரிகை ஆசிரியர் சந்தன கீர்த்தி பண்டா பேசிய பேச்சு, வீரகேசரி நாளிதழில் , "பத்திரிகைகள் சில வற்றில் சுதந்திரம் பேணப்படுவதில்லை" எ ன் ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. அவர் கூறுகிறார் "வெளிநாடுகளில் குற் றம் செய்பவர்கள் பற்றி செய்தி வெளி யிடும் போது செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அந்த கு ற் றத் தை எந்த இனத்தைச் சேர்ந்தவர் செய்தார் என்பது பற்றியே முக்கியத்துவம் கொடுக் கிறார்கள். *" தொடர்ந்து மேலும் சில விடயங்களைக் கூறி, பத்திரிகைத் துறை யின் மீது சாடுகிறார். இவ்வாறு ஒரு பத் திரிகை ஆசிரியரே அவர் சா ர் ந் துள் ள துறைமீது சாடுவதானது, அத்துறை ஒரு நேரிய போக்கினைத் தேர்ந்தெடுக்க வேண் டும் என்பதை வலியுறுத்துவதாகவே அமை கின்றது. அதற்கு மிக ஒத்துழைப்பு நல் கக் கூடியவன் ஒர் எழுத்தாளனே ஆவான். ஆயினும், எழுத்தாளர்கள் நடு நிலைமைப் போக்கிலிருந்து அநேகமாகத் தவறி விடு கின்றார்கள் எ ன் ப தை சுட்டிக்காட்டும் வண்ணம் என். பூரீகாந்தாவின் க ரு த் து காண ப் படுகிறது. இவர் வீரகேசரியின் 17 - 09 - 1993 நாளிதழில், “இனவாத அரசியல் அன்று முதல் இ ன் று வரை" என்ற தொடர் கட்டுரைக்கு விமர்சனம் தெரிவிக்கும் வகையில் ஒர் எழுத்தாளரைப் பற்றிக் கூறுவதாவது: ".. பாரபட்ச மற்ற ஒர் நடு நிலையாளராக க ட ந் த காலத்தை திரும்பிப் பார்க்க தவறியுருக் கிறார் என்பதை மட்டுமல்லாது, சில வர லாற்றுத் தகவல்களை த வ றாக தெரி வித்திருக்கிறார். சரித்திர முக்கியத்து வம் வாய்ந்த இச்சம்பவம் கோர்வைகளை ஒழுங்கு படுத்திக் கூறத் தவறியதன் மூலம் ஓர் குழப்பத்தை இ ளை ய தலைமுறை வாசகர்கள் மத்தியில் ஏற்படுவதுடன் சில முக்கிய விடயங்களையும் கூறாமல் விட்
டுள்ளார். கட்டுரையாளர் தே ர் த ல் வரலாற்றைத் திருப்பி எழுத முயற்சிக்கின் fDNTUTFT . . . . . . . . . ** இதிலிருந்து, ஓர் எழுத்
)-

Page 92
தாளன் பாரபட்சமற்ற நடு நிலையாள னாக இருக்க வேண்டும் என்பது தெளிவா கின்றது. ஆயினும், இதற்கான சமிக்ஞை
கள் வெகு தூரத்திலும் புலப்படுவதாக இல்லை
ஆகவே தான் எழுத்தாளர் மீதும் அவர்களது துறையின் மீதும் வழங்கப் பட்டிருக்கின்ற சுதந்திரமானது, ஒரு நாடு நிலைப்போக்கினை அத்துறைகள் ஏற்ப் டுத்திக் கொள் ள த் த டை க் கல்லாக அமைந்து காணப்படுவதாகச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். ஆயினும், இவைகளின் சுத ந்திரப் போக்கின் மேல் கைவைப்பது கூட அநாகரிகமானதாகவே இருப்பதனால், இந்நிலையை எவ்வீாறாயினும் அனுமதிக்க வேதான் வேண்டியுள்ளது. ஆகவே தான், படைப்பாளனின் நடு நிலைமைப் போக்கு
எவர் உடம்பினிலும் இரத்த நிறமப்பா எவர் விழி நீர்க்கும்
இயற்கைக் குணம
நெற்றியில் நீறும் -
நீண்ட பூணுாலும் பெற்றிவ் வுலகுதனி பிறந்த துண்டோ
பிறப்பினால் எவர்க் பெருமை வாராத சிறப்பு வேண்டுமென செய்கை வேண்டு

பொதுவாகச் சந்தேகமானதாகவுள்ளது . இலங்கையின் வரலாற்றைக் கூறுவதற்கு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாவம்சம் கூட நடு நிலைத் தன்மையி லிருந்து விலகி விட்ட தா க ஆய்வாளர் விமர்சிப்பர்.
ஆகவே, ஒரு பாரபட்சமற்ற நடு நிலையாளனாக ஓர் எழுத்தாளன் மாற வேண்டுமாயின், அவன் பாரபட்சமற்ற நடு நிலைமையான வாசகனாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அவ ன் நடு நிலை எழுத்தாளனாக இருப்பான். ஏனெ னில், அவன் வாசித்து, தகவல்களை சேக ரித்தே எழு த ஆரம்பிக்கிறான். எழுத் திற்கு முன்பே வா சி ப் பு இடம் பெறுவ தால், அதனையே திருத்திக் கொள்ள வேண்டுமென்ற கருத்து பலமானதாகும்.
O
ம் - சிவப்பே
r.
- உவர்ப்பே
ப்பா.
prTrillav
ல் எவரும் அப்பா.
கும் - உலகில் ப்டா Eல் - நல்ல மப்பா.
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை -

Page 93
இரண்டாம் பரிசு பெற்ற
சிறு கதை
செல்வி ப
அந்தப் பாடசாலையில் இடைவேை யேறி "ஸ்டாப் ரூமுக்குள் • நுழைந்த சசிகல யும், நெருங்கிய தோழியுமான புஷ்பாவுடன் தாம் கொண்டுவந்திருந்த காலை ஆகாரப் ஆரம்பித்தனர். அதேவேளை *கன்ரீனுக்கு சசிகலா முகம்மாறினாள். சதீஷ் அதைப் புரிந் வந்தான் .
*சசீ. என்னோட வா. இந்த ஊரை விட் ஒருநாள் சதீஷ் விடுத்த அழைப்பு இப்போதுப் இருந்தது. அவள் வெறுமனே சாப்பாட்டை
"ஏய் சசி, என்ன இது ?" என்று பெருமூச்சுடன் நிமிர்ந்த சசிகலா, ‘நான் இ தாக இருக்கேன் புஷ்பா..” என்றாள்.
'ஆஹ , இன்னிக்கும் பெண்பார்க்கு கொண்டு புஷ்பா கேட்டபோது ச ட் டென் கொண்டது.
“ “ Gage... ... இது எத்தனையாவது பெண் ஆரம்பித்து முப்பத்திரெண்டு வயதுவரை தெ கத்துடன் அலுத்துக்கொண்டது
“இதுவரைக்கும் உன்னப் பொண்ணு தொழில் வேற செய்ற. உனக்கென்ன கு
GT... ...
- (
 

தங்கள்
சுமையானபோது !
Dரீனா இல்யாஸ்,
தழிழ்த் துறை, (விடுகை வருடம், கலைப்பீடம் )
ள மணியடித்ததும் தன் வகுப்பைவிட்டு வெளி ா "ரீச்சர்", தன் சக ஆசிரியைகளுள் ஒருத்தி “கன்ரீனுக்குள் நுழைந்தாள். இரு வ ரும் பொதிகளைப் பகிர்ந்துகொண்டு சா ப் பி ட ள் நு ைழ ந் த சதீஷ் மாஸ்டரைக் கண்டு துகொண்டவன்போல் மெளனமாக வெளியே
டே ஓடிப் போயிடுவோம் .' எப்போதோ 0 சசிகலாவின் காதுக்குள் ஒலித்துக்கொண்டே க் கைகளால் அளைய ஆரம்பித்தாள்.
புஷ்பா அவளை உலுக்கியபோது, ஒரு இன்னிக்கு "ஷோட் லீவில வீட்டுக்குப் போவ
ம் படலமோ ? என்று கண்ணைச் சிமிட்டிக் ா று சசிகலாவின் கண்களில் நீர் கோத்துக்
ண் பார்க்கும் படலம் .? பதினாறு வயதில் iாடர்கிறதே. *" சசிகலாவின் மனம் ஆதங்
பார்க்க வந்தவனெல்லாம் குருடனாடி..? றை?’ புஷ்பா சற்று ஆத்திரமாகவே கேட்
70)-

Page 94
'அப்பா இல்லாத குறை. அந்த இ லாத குறை. ’ அமைதியாகப் பதில் ெ பாட்டமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்
"என்னப் புடிக்காட்டியும் நான் வா ஆனா, ஆண் துனையில்லாத குடும்பத்துல தான் எல்லார் கண்ணயும் உறுத்துது. ஒரு தங்கச்சிமார். இதுதான் என் குடும்பநி என்ற விதத்துல குடும்பப் பொறுப்பு என ஏறுங்கிற பயத்துலதான் பலபேர் என்னை: யத்திலிருந்து புறப்பட்டு வந்த இந்த வார் பாதிச்சாப்பாட்டுடனே கையைக் கழுவிக்ெ
இருவரும் 'கன்ரீனை விட்டு வெளிே கள் பாடசாலையை விட்டுப் போய்க்கொ செல்ல வந்திருந்த பெற்றோரும் வேலைக்கா சதீஷ் மாஸ்டரும் தன் மகனின் கையைப் தார். சசிகலா அந்த சிறுவனை ஏக்கத்தே பிறந்திருக்க வேண்டியவன். " என்ற என தது. குழந்தையை அழைத்துச் செல்ல வந்: மையோடு பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் பக்கத் டும். "சத்தியமா உன் அழகு அவகிட்ட இ அவளிடம் படிப்பறிவு கூட இல்லை. நானெ சதீஷின் குடும்பம் என்னை ஏற்க மறுத்தது யோசை கலைத்தது. இடைவேளை முடிந்த புகளுக்குள் நுழைந்தனர். புஷ்பாவும், சசிக நோக்கி நடந்தனர்.
நண்பகல் பன்னிரண்டரை மணியள காக வெளியிறங்கிய சசிகலாவின் முன்னால் நேருக்கு நேர் சந்தித்து மீண்டன. “விஷ் பூ டதும் உறங்கிக் கிடந்த உணர்வ லை க 6 சொல்லக்கூட நா எழாமல் அவசர அவச சார்ந்த நினைவுகளும் அவளைப் பின்தொ
சதீஷ், தன் பெற்றோர் விதித்த தை கொண்டு ஓடிவிடத் தயாராகத்தான் நின்ற வில்லை.
"சட்டப்படி, சம்பிரதாயப்படி சேர்ந் போம் சதீஷ், ஒடிப்போக என்னால மு டி ஒழுக்கங் கெட்டவளோட தங்கச்சின்னு செ ஒதுக்கி வைக்கப் பார்க்கும். அந்த அவமா
-(

டைவெளியை நிரப்ப ஒரு ஆண்துணை இல் சால்ல முயன்ற சசிகலாவின் உள்ளம் ஆர்ப் திது . .
ங்குகிற சம்பளம் யாருக்கும் கசக்காது புஷ்பா முத்தவளாய்ப் பிறந்திட்டேனேங்கிற விஷயம் விதவைத்தாய், கல்யாண வயசில ரெண்டு லை, என்னைக் கட்டிக்கிட்டா மூத்த மருமகன் க்குக் கணவனா வா ற வ னோ ட தலையில $ தட்டிக்கழிக்கிறாங்க வலிக்கின்ற இத த்தைகள் புஷ்பாவையும் வதைத்தன. அவளும் காண்டாள்.
s
ய வரும்போது, முதலாம் ஆண்டு மாணவர் ண்டிருந்தார்கள் , அ  ைர் களை அழைத்துச் ரரும் "கேட்டுக்கு வெளியே காத்திருந்தனர். பிடித்தவாறு வெளியே சென்று கொண்டிரு ாடு பார் த் தாள். இவன் ‘என் வயிற்றிற் ண்ணம் ஒரு கணம் அவளைத் துடிக்க வைத் திருந்ந சதீஷின் மனைவியை ஒருவித ஆற்றா
ந்தில் நின்ற புஷ்பாவுக்கு புரிந்திருக்க வேண் ல்லடி. " என்றாள். "அழகு மட்டுமென்ன ாரு பட்டதாரி ஆசிரியையாக இருந்து ம் ஏன்.? சசிகலாவின் சிந்தனையை மணி தால் மாணவர்கள் அவசர அஜர்மாக வகுப்
லாவும் பிரிந்து தங்களுக்குரிய வகுப்புக்களை
வில் ‘ஷோட் லீவு’ பெற்று, வீடு செல்வதற் சதீஷ் எதிர்ப்பட்டான். இருவர் கண்களும் , குட் லக் . சதீஷின் வாழ்த்தைக் கேட் ா பொங்கி எழுந்தன. தாங்யூ ." என்று ரமாய் நடக்கத் தொடங்கி னாள். சதீஷ் .ர்ந்து வந்தன .
டகளைத் தாண்டி சசிகலாவையும் கூட்டிக் ான். ஆனால், சசிகலா அதற்கு உடன் பட
து வாழ வாய்ப்பில்லன்னா நாங்க பிரிஞ்சிருப் யா து. அது என் குடும்பத்தைப் பாதிக்கும். ால்லி இந்தச் சமூகம் என் தங்கச்சிமாரையும் எத்தைத் தாங் கி ட் டு அம்மா உயிரோட
1 )-

Page 95
இருக்கமாட்டாங்க. நான் ஒருத்தி வாழனு வைக்க என்னால முடியாது. எ ன் ன ம பேசிய கடைசி வார்த்தைகள் இவைதாம்.
அதன் பிறகு சதீஷின் க ல் யா ன ம் சசிகலா தொடர்ந்தும் அதே பாடசாலையி அந்த ஊரைவிட்டு வெளியே செல்ல அவளு நேருக்கு நேர் சந்திப்பதையும் பேசுவதையும் பலவருடங்களுக்குப் பிறகு இ ன் று தா ன் ஆ 'எனக்குக் கணவனா வந்திருக்க வேண்டியவ இருந்து, என் க ல் யா ண த் து க் கு வாழ்த் னிய போது சசிகலாவின் கண்களிலிருந்து க
வீட்டை நெருங்கிவிட்டதை உணர்ந்த தித் துடைத்துக்கொண்டாள். வழக்கம் *அம்மா...” என்று குரல்கொடுக்க அவ தது. தொண்டையைச் செருமிக் கொண்டு ே அம்மாவும் தங்கை கெளசல்யாவும் சமையலி ஒன்றையொன்று மோதும் ஒசையைத் தவிர
"முகத்தைக் கழுவிட்டு ஒரு நல்ல புட தான் . . .” அம்மாவின் கட்டளைக்கு சசிக தங்கை கெளசல்யா வேலை செய்யும் அழல பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே முறித்துக் உதவியாக இருக்கும் கெளசல்யா அம்மாவை அதேவேளை அப்பாவைப்போன்ற முகச்சாய லாம் சசிகலாவுக்கு இறந்துபோன தன் அப்
மரணப்படுக்கையில் அவர் இருந்த அந் தியிருந்த தன்னை ஒருமுறை அண்ணாந்து கொண்ட காட்சி அடிக்கடி அவள் கண்ணுக் விட்டு, மூன்று குமர்ப்பிள்ளைகளை அனாதர் கலக்கமோ கவலையோ துளியேனும் அவர்
"அப்பா ... உங்க ஆத்மா அமைதியா கிற நம்பிக்கைதானே காரணம் . " ஆற்றா? களோடு தனக்குள்ளே சிலிர்த்துக்கொண்டாம் கோத்துக்கொண்டது .
'அம்மா . நானும் வந்துட்டேன். ! தங்கை கவிதாவின் குரல் வாசலில் கேட்டடே கிடையில "ஸ்கூல்’ விட்டாச்சா .. ??" என்று விடைசொல்வதுபோல் கவிதாவின் குரல் தெ
"தலைவலின்னு 'கிளாஸ்' 'டீச்சர்" தி இன்னிக்கு சசி அக்காவப் பொண்ணு பார்ச்
-(7.

ங்கிறதுக்காக, மூணு உயிர் களை ப் பதற றந்திடுங்க சதீஷ். * சசிகலா சதீஷோடு
அவள் கண்முன்னாலேயே நடந்து முடிந்தது. ல் கடமையாற்ற விரும்பவில்லையாயினும், க்கு வசதி இருக்கவில்லை. ஆயினும் சதீஷை கூடுமானவரையில் தவிர்த் து வந்தாள். புவன் குரலை மிக அருகி நது கேட்டாள். ர், இன்றைக்கு ஒரு அன்னிய ன் மாதிரி துத் தெரிவிக்கிறாரு !’ என்று எண் ரகரவென்று கண்ணீர் சுரந்தது.
போது, கைக்குட்டையால் கண்களை அழுத் போல வீட் டு க்கு ஸ் நுழை யும் போதே ளால் முடியவில்லை. நா வரண்டு போயிருந் நராகச் சமையலறைக்குள் போய் நின்றாள். ல் மும்முரமாக இருந்தனர். பாத்திரங்கள் ா, இங்கு வேறெந்தச் சத்தமுமே இல்லை.
வையா உடுத்திக்கோ. அவங்க வாற நேரம் லா உடனேயே அசைந்து கொடுக்கவில்லை. கைக் கொஞ்சநேரம் ரசித்தபடி நின்றாள். $கொண்டு வீட்டுவேலைகளில் அம்மாவுக்கு ப்போலவே அமைதியான சுபாவமுடையவள். ல் உடையவள். அவளைப் பார்க்கும்போதெல் பாவின் ஞாபகம்தான் வரும் .
தக் கடைசி நிமிடத்தில், தலைமாட்டில் குந் பார்த்துவிட்டு அமைதியாகக் கண்ணை மூடிக் குள் தெரியும். மனைவியை விதவையாக்கி ாவாகத் தவிக்கவிட்டுப் போகிறேனே என்ற முகத்தில் இருக்கவில்லை
Fப் பிரிஞ்சதுக்கு என்மேல நீங்க வெச்சிருக் மைக்கு மத்தியிலும் பெருமிதமான எண்ணங் i சசிகலா. மீண்டும் அவள் கண்களில் நீர்
இன்னும் அவங்க வரல்ல ?" கடை சித் பாது சசிகலாவுக்கு 'திக் கென்றது. 'அதுக்
அவள் மனதுக்குள் எழுந்த கே ள் விக் கு ாடர்ந்தது.
கிட்டச் சொல்லிட்டு "நைஸா’ வந்து ட்டேம்மா iக வாறாங்கில்ல . ? நானும் இருந்து கவ
2 )-

Page 96
னிக்க வேணாமா ... ?? உயர்வகுப்பில் படி றுமே இல்லாதவளாகக் கவிதா குதூகலித்த
"பெண்பார்க்க வருவதற்கே இத்தனை றாள். "முதன்முதலாய் என்னைப் பெண்பா தனை பெரிய கொண்டாட்டமாக இருந்தது. வந்தவர்களைப்போல் எடை பார்த்து, நை இருக்கிறதா என்று பார்த்து, எல்லாம் சரி னால் பார்த்துவிட்டு, அவர்கள் முகத்தைச் சீக்கு நூறா உடைஞ்சு போச்சுது " ஒரு ே தானே பேசிக்கொண்டாள் .
"கெதியா உடுத்திக்க புள்ள" அம்மா ஜடமாக எழுந்துவந்தாள் சசிகலா. அவளு வில்லை. சம்பிரதாயத்துக்காகத் தன்னை அ
பெண் பார்ப்பதற்காகக் குடும்பத்தே அவர்கள் முன்னிலையில் முடுக்கி விடப்பட்ட அவர்களை விழுந்து விழுந்து உபசரித்த அ பின் ஆயாசத்துடன் கட் டி லில் சாய்ந்துெ றையும் கவனித்துக் கொண்டிருந்த கவிதா, தும், கூவிக்கொண்டே ஓடிவந்து கெளசல்ய ளயப் பார்த்தியா. ? கண்ணிமைக்காம ச அவருக்குப் பொண்ணப் புடிச்சிட்டுதுன்னு ஆ இந்தச் சம்பந்தம் சரிவரும். எனக்கு நட தில் பங்கெடுத்துக்கொண்ட கெளசல்யாவின் பியது. அம்மாகூடத் தன் ஆயாசத்தை மற டார். அவர் கண்களில் ஒரு புதிய ஒளி பி கொண்டுவந்த பதில், அவர்களது நம்பிக்ை யுமே நொறுக்கிவிட்டது . !
சசிகலாவில் மட்டும் எந்தவிதமான சல சாலைக்குப் போனாள். நடந்தவற்றைப் புவி இறக்கிவைத்து விட்டுத் தனக்குரிய வகுப்பில் திக் கொண்டிருக்கையில் புஷ்பா வந்து, "உ சசி . . .' என்றாள். யார் என்ற கேள்வி ச சிரித்து விட்டு அவள் ஓடிவிட்டாள். மாண கொடுத்துவிட்டுக் குழப்பத்துடன் வகுப்பை
'காங்கிராஜுலேஷன்ஸ் . . . " என்று மேலும் குழப்பியது. எதுவும் புரியாதவளாக 6 லில் "அந்த ஆள்’ நின்று கொண்டிருந்தார். ஆப் டுப்போன அதே ஆள் ... ! எதுவும் புரியா எதிர்கொண்டவள் என்ன பேசுவதென்றே ெ
-( 7,

கும் ஒரு பெண்ணுக்குரிய மனமுதிர்ச்சி சற் rள், s'
ஆர்ப்பாட்டமா?’ என்று சசிகலா துணுக்குற் ர்க்க வந்த அன்று எனக்கும் மனதுக்குள் எத் . ஆனால் ஒரு மாட்டை விலைக்கு வாங்க - பார்த்து, மூக்கு முழியெல்லாம் ஒழுங்காக என்றான பின் தங்கைமாரை அரைக்கண் சுளித்த சுளிப்பில் என் கற்பனையெல்லாம் பருமூச்சை விட்டவாறே அவள் தனக்குத்
வின் கட்டளையைத் தொடர்ந்து, வெறும் க்குள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்க
லங்கரித்துக் கொண்டாள்.
ாடு மாப்பிள்ளையும் வந்திருந்தார். சசிகலா - பொம்மையாகவே நடந்து கொண்டாள். ம்மா, எல்லோரும் விடைபெற்றுச் சென்ற காண்டாள். சற்றே ஒதுங்கியிருந்து சகலவற் வந்தவர்கள் பார்வையில் இருந்து மறைந்த பாவிடம் சொன்னாள் "அக்கா, நீ மாப்புள் :சி அக்காவையே கவனிச்சிட்டு இருந்தாரு. அவர் பார்வையே சொல்லிச்சு . நிச்சயமா ம்பிக்கை இருக்கக்கா ’ அவள் குதூகலத்
உதட்டில் ஒரு நிறைவான புன்னகை அரும் ந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண் றந்து மின் னி யது. ஆனால் ‘புரோக்கர்" க, எதிர்பார்ப்பு, சந்தோஷம் அனைத்தை
னமுமில்லை. அவள் எப்போதும் போல் பாட ஷ்பாவிடம் சொல்லித் தன் மனப்பாரத்தை போய் அமர்ந்தாள். அவள் பாடம் நடாத் ன்னைத் தேடி ஒரு ஆள் வந்திருக்காரு சிகலாவிடமிருந்து எழ முன்பே குறும்பாகச் ாவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் வேலை றக்கு வெளியே வந்தாள் சசிகலா,
காதோரம் கேட்ட சதீஷின் குரல் அவளை ஸ்டாஃப் ரூமு’க்கு வந்து பார்த்த போது வாச b! கடைசியாக அவளைப் பெண்பார்த்து விட் மல் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் அவனை தரியாமல் சில கணங்கள் விழித்தாள்.
3) -

Page 97
“உங்களோட தனியா ஒரு விஷயம் ஆரம்பித்தபோது அவள் மெளனமாய் "ஸ்ட பின்தொடர்ந்தான். உள்ளே வேறு யாரும் கார்ந்து கொண்டு மெளனமாய் ஒருசில நிமிட
"நான் உங்களைப் பொண்ணு பார் திடீரென்று அவன் கேட்ட போது, "அதுக் அவனைப் பார்த்தாள். 'எனக்கு உங்கள எனக்கு மனப்பூர்வமான சம்மதம். ஆன கேட்கும் முன்பே அவள் மனம் சந்தோஷ ! தில் பறந்தது. கண்ணுக்குள் திடீரென்று க
‘அம்மாவுக்குச் சம்மதமில்லைன்னு ஆனா, அவரைச் சரிக்கட்ட ஒரு வழியிருக்கு விக் குறியோடு அவளைப் பார்க்க, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .
“பொண்ணை ஏத்துக்கலாம். ஆனா, பையெல்லாம் ஏத்துக்க முடியாதுங்கிறதுதா? நீங்க உங்க குடும்பச் சுமைகளை மறக்கணு வந்திருந்தீங்கன்னாச் சரி அதுக்கப்புறம் உ நிலை மாறிடும். இதைத்தான் அம்மா விரு
s
அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ܟ யத்தில் இறங்கியது. !
"" ஸ்டாப் தட் நான்சென்ஸ் ப்ளிஸ்" கோபமாய்க் கத்திய போது, அவன் அதிர் எழுந்தான். ** "மிஸ்டர்" ! உனக்கு உன் எனக்கு என் அம்மாவும் தங்கச்சிமாரும் முக்கி இருந்து கிழவியானாலும் சரி, குடும்பத்தோ பேனே தவிர, சொந்தபந்தங்களை அறுத்தி ஒருத்தனோட சேர்ந்து வாழ வரமாட்டே மும் ஒரு கேடr . " நிதானத்தை இழ பொரிந்து தள்ள அவன் அவமானத்தில் வெளியேறினான். அவன் போனபின்பும் கூட அடங்காத நிலையில் அப்படியே மேசைே கொண்டிருந்தாள் சசிகலா .
卷
அவளைத் தேடிக்கொண்டு வந்த புஷ் ததும், பகீர்’ என்றது ! என்ன நடந்த அவளுக்குப் புரிந்துபோயிற்று. தோழியை சற்றுநேரம் விக்கித்து நின்றாள்.
-( 7:

9
பேசணும் . “ அவனே முதலில் பேச்சை ாஃப் ரூமு’க்குள் நுழைய, அவன் அவளைப் இருக்கவில்லை. இருவரும் நேரெதிராய் உட் ங்களைக் கழித்தனர் .
க்க வந்தேனே. ஞாபகம் இருக்கா. ?" கென்ன இப்ப .??? என்பதுபோல் அவள் ரொம்பப் புடிச்கிருக்கு உங்களக் கட்டிக்க
ா. ' அவன் பேச்சின் தொடர்ச்சியைக் இறக்கைகளை விரித்துக் கொண்டு ஆகாயத் ரவுகள் ஊற்றெடுத்தன . .
புரோக்கர் வந்து சொல்லியிருப்பாரு நீங்களும் ஒத்துழைச்சா ... ' அவன் கேள் ஆர்வத்தை முகம்நிறைய அப்பிக்கொண்டு
அவளோட ஒட்டிக் கொண்டிருக்கிற பொறுப் ன் அம்மாவோட வாதம், அதனால முதலில் ம், கல்யாணத்துக்கப்புறம் எங்க வீட்டோட ங்க சம்பளத்துல அவங்க காலம் தள்ளுற நம்புறாங்க. நானும் விரும்புறேன். ஏன்னா b ஒவ்வொரு இடியாய்ச் சசிகலாவின் இருத
தன்னையும் மீறிய வேகத்தில் அவள் ச்சியுடன் சடாரென்று இருக்கையை விட்டு அம்மா எவ்வளவு முக்கியமோ, அதைவிட யம், கல்யாணமே ஆகாம நான் வீட்டோட "ட இருந்து கஞ்சியாவது குடிச்சிட்டு இருப் ட்டு, உன்னை மாதிரி ஈவிரக்கம் இல்லாத ன் . . ģi ... . . . உனக்கெல்லாம் குடும்ப ந்த நிலையில் அவள் ஆத் தி ர த் து டன் சுனிக் குறுகிப்போய் அவ்விடத்தைவிட்டு தனக்கு ஏற்பட்ட ஆத்திரமும் படபடப்பும் மல் தலைவைத்து நீண்டநேரம் விசும்மிக்
பாவுக்கு அவள் இருந்த கோலத்தைப் பார்த் து என்று கேட்காமலேயே எல்லா விஷயமும் எப்படித் தேற்றுவது என்று தெரியாமல்
)ー

Page 98
"என்னால் இனிமேல் "கிளாஸுக் துடைத்தபடி சசிகலா கூற, புஷ்பா ஆழமா ளால் எந்த வகுப்புக்குள்ளும் நுழைய முடி யிழந்து, மூக்குநுனி சிவந்து, தலைமயிர் கன குப் போனால் மாணவர்கள் பாடத்தைக் 4 நடந்திருக்கும் என்று ஆராய்வதில்தான் அ! லீவு" போட்டிட்டு வீட்டுக்குப் போறதுதா வழியனுப்பி வைத்தாள்.
சசிகலா விடைபெற்றுக் கொண்டு என்று பின்னால் கேட்ட குரல் அவளை அ பர்சளும் அவளைச் சசி என்று கூப்பிடுவதுத லமாக அழைத்த ஒரேயொரு நபர் சதீஷ்தா தன்னைப் பெயர் சொல்லி அழைத்த சதீஷ் போது அவள் உணர்ச்சிப் பிழம்பானாள்.
‘என்ன நடந்தது. ? ஏன் வீ ட் ளம் ?" அவனது அன்பிலும் ஆதரவிலு
*சதீஷ் உங்கள மாதிரி நல்ல ம ன யில் சந்திக்கவே மாட்டேன் ? விம்மலே
கொட்டிவிட்டு விறுவிறுவென்று சென்றவை இத்தனை நாளும் ஊ1ை யாய் இருந்தவள் முடியவில்லை. அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு பிடுவதற்குள் அவள் வெகுதூரம் போய்விட்
சசிகலா வீட்டுக்குள் நுழையும்போதே இத்தனை நாளும் தங்கையாகப் பார்த்துட நோக்கினாள் . ஒரு தாய் தன் மகளைப் மணப்பெண்ணாக அலங்கரித்து மனக்கண் தேடவேண்டியது தனக்கல்ல, தங்கைக்குத்த கவிதானிவயும் படிப்பித்து ஆளாக்கிவிட்டா அவள் கண்களில் பசுமைக் காட்சிகள் படர்
“என்னம்மா நேரத்தோடே வந்துட் அவளை வரவேற்ற அம்மா 'இதென்ன சசி வெளுத்துப்போய் ?" என்று கவலையும் கூடத்தாம்மா வெளுத்த ப்போச்சு ! ата வலி " என்று சொல்லிக் கொண்டே, ! சட்டென்று திரும்பி, பல வருடங்களாய்ப் ட பொட்டில்லாத முகத்தைச் சில கணங்கள் ெ
அடுத்து தன் அறைக்குள் நுழைந்தவள் றத்தைக் கொஞ்சநேரம் பார்த்தாள். கண் இமைகளை மூடியவள், மனதுக்குள் தன்னை டாள்.
-(7

தப் போகமுடியா துடி *’ க ண் னை த் அவளைப் பார்த்தாள், உண்மையில், அவ ாதுதான் முகம் சோர்ந்து, கண்கள் ஒளி லந்து ஒ! இந்த நிலையில் அவள் வகுப்புக் வணிப்பதற்குப் பதிலாக, அவளுக்கு என்ன
க அக்கறை காட்டுவார்கன். எனவே, "நீ ன் நல்லது. ’’ என்று கூறித் தோழியை
கேட்டை அண்மித்தபோது "கலா. ”*
படியே உறைய வைத்தது. வீட்டாரும் நண் ான் வழக்கம் கலா 6 ன்று அவளைச் செல் ன். மிக நீண்டதோர் இடைவெளிக்குப் பின் , தன் அருகில் வந்து நின்றதைப் பார்த்த
டு க் கு ப் போநீங்க ? a roof LG) grill ம் அப்படியே கரைந்துபோனாள் சசிகலா,
சு ள்ள ஆம்புளய இனிமே நான் வாழ்க்கை ாடு புறப்பட்ட வார்த்தைகளை வேகமாகக் ள அதிர்ச்சியுடன் பார்த்தான் சதீஷ் 2 இன்று பேசியது நிஜம்தானா என்று நம்ப “கலா. ” என்று அவன் மீண்டும் கூப் டாள்.
வாசலில் எதிர்ப்பட்டது கெளசல்யாதான். பழகியவளை இன்று வேறு கோணத்தில்
பார்ப்பதைப்போல. 1 கெளசல்யாவை னில் வைத்துப் பார்த்தாள். இனி துணை ான் என்று அவள் உள்மனம் உணர்த்தியது. ல் - 1 பாலையில் நின்று கொண்டிருந்த ந்தன ... !
புே ?" என்ற கேள்வியோடு உள்ளேயிருந்து
கண்ணெல்லாம் வீங்கி முகமெல்லாம் கலவரமுமாய்க் கேட்டாள். ‘வாழ்க்கையும் ாறு உள்மனம் ஊமையாய்க் கதற, "தலை
ன் அறைக்குள் போக முற்பட்டவள், பின் ார்த்துப் பழக்கப்பட்டுப் போன அம்மாவின் வறித்தாள்
நிலைக்கண்ணாடியின் முன் நின்று தோற்
aர் கண்களில் நிரம் பி வழிய, மெதுவாக பும் ஒரு வித வையாக வரித்துக் கொண்
)-

Page 99
திசுன்னைச் சுற்றி இருள்வட்டம் பரவ துக்கு ஒளி கொடுக்கம்போகிறோம் என்ற கொடுத்தது. குழப்பமும் பதட்டமும் நீங்கி களைத் திறந்தாள். அவள் முன்னிலையில் இ சுடராகப் பிரதிபலித்துக் காட்டியது . ! டப்பட்டிருந்த தன் தந்தையின் புகைப்படத் சோகமும் மற்றக் கண்ணில் நிறைவும் குடி
கருத்துக் கு
நீ விரும்பும் வண்ணம் உன் னை முடியவில்லையானால், நீ விரும்பு மென்று எவ்வாறு எதிர்பார்க்க இ
பகைமை பாராட்டுவதைவிட ப அதிகச்செலவு இல்லாததாகும். ம செலவுமில்லை; துவேஷமாகிய
சாந்தியின்மை ஆகிய வியர்த்தமுமி
நிலத்தை அடமானம் வைத்தால் திரு இழந்துவிட்டால் ஒரு நாளும் திரு
 

ப்போவதை உணர்ந்தாலும்கூட, குடும்பத் நினைப்பு அவள் நெஞ்சுக்கு நிம்மதியைக் மனம் தெளிந்த பின்னர், மெல்ல இமை ருந்த நிலைக்கண்ணாடி அவ்ளைத் தியாகச் அப்படியே விழிகளை உயர்த்தி சுவரில் மாட் தைப் பார்த்தாள். அவரது ஒரு கண்ணில்
கொண்டிருந்தது. ... !
O
வியல்கள்
ா ஆக்கிக் - கொள்ள உன்னால் ம் வண்ணம் பிறர் இருக்கவேண்டு பலும்?
அக்கம்பீஸ் -
கைவனை மன்னித்து விடுதலே ன்னித்து விட்டால் கோபமாகிய விலை தரவேண்டியதுமில்லை; ல்லை.
ஹானாமோர் .
ப்பிக் கொள்ளலாம்; நாணயத்தை ம்பப் பெற முடியாது.
AV மில்டன்
6)-

Page 100
இரண்டாம் பரிசு
つ
மூன்றாம் வருடம் புவியியற்றுறை, (கலைப்பீடம்)
 

பெற்ற கார்ட்டூன்
செல்வன் M. L. பெளசுல் அமீர்

Page 101
6 $ 9 யிெட்ஸ்
மனித உல
யிேட்ஸ் நோயைப் பற்றி எல்லோ யம். ஏனெனில் எயிட்ஸ் நோயினால் பீடிக் யாக அபாரமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே பெரிய பீதியையும் தப்பபிப் எனவே “எயிட்ஸ்" நோயைப் பற்றிய தெளி வதன் மூலமே அந்தக்கொடிய ஆட்கொல்லி (tpւգսյւb.
அறிமுகம்;-
தற்போது உலகெங்குமுள்ள மக்களுக்கு ருக்கும் மிகமுக்கியமான தொற்றக்கூடிய lmmune Deficiency Syndrom9 -ggub. g)5. வுக்கோளாறு” எனத் தமிழில் பொருள்படும் கக்காடுகளிலுள்ள ஒருவகைப் பச்சைக்குரங்கு மனிதனுக்குப் பரப்பப்பட்டதாக நம்பப்படுகி at Srtilis G5IT@ 560uit (immune System) உடலை மற்றைய தொற்று நோய்க்கிருமிகள furr (Bacteria), 6) a gay, (Virus). Luriass, உள்ளாக்கி இறுதியில் நோயாளியை ஓர் இ
1985ம் ஆண்டு கார்த்திகை மாதம் வ ரிக்காவில் மாத்திரம் மொத்தமாக 15,000 னர். ஆனால் இந்த எண்ணிக்கை எயிட்ஸ் 1,000,000 பொதுமக்களில் ஒரு பகுதியினே இலங்கையில் இதுவரைக்கும் இருபத்தைந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்து தெரிவிக்கி:ைறன. ஆனால் அடையாளம் க கலாமென்றும் உல்லாசப் பிரயாணிகளினால் பாலுறவுகளினால் இந்நோய் கணிசமான அ மருத்துவ நிபு&ர்கள் அச்சம் தெரிவிக்கின்ற
- (7

குக்கு ஒரு சவால்
- எஸ். ஜெயசீலன் - பட்டப்பின்படிப்பு மாணவன்,
நுண்ணுயிரியல்துறை, (மருத்துவபீடம்)
ரும் விளக்கமாக அறிந்து கொள்வது அவசி கப்பட்டவர்களின் மனநிலை உளவியல் ரீதி மட்டுமல்லாமல் இந்நோயானது பொது பிராயத்தையும் ஓங்கி வளரச் செய்துள்ளது. வான அறிவைப் பொதுமக்களுக்குப் புகட்டு
நோயின் விரைவான பரவுதலைத் தடுக்க
குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டி GM Gau Teiv Gip5rruiu 6 Tull "6ň) - AIDS (Acquired
**பெறப்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறை ம். இந்நோயானது முதன் முதலாக ஆபிரிக் garg565.csig (African Green Monkey) lன்றது. இந்த வைரஸ் உட லி ன் நோய்
படிப்படியாகச் செயலிழக்கச் செய்வT* N ான புறோட்டோசோவா (Protozoa) பற்றீ (Fungus) ஆகியவற்றின் தொற்றுக்களுக்கு க்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றது.
1ரைக்குமான காலப்பகுதியில் ஐக்கிய அமெ எயிட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நோயினால் பீடிக்கப்பட்ட 500,000 இருந்து ர ஆகுமென அ ப் போது கருதப்பட்டது. ந்கும் மேற்பட்ட எ யி ட் ஸ் நோ யா விரி க ள் வ ஆராய்ச்சி நிலைய புள்ளி விபரங்கள் ாணப்படாத நிலையில் மேலும் பலர் இருக்
பாரியளவில் நடாத்தப்படும் துர்நடத்தைப் ளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும்
OffT .
8)-

Page 102
வரலாறு
எயிட்ஸ் 1981ம் ஆண்டு ஐக்கிய அெ (Centers for Disease Control) 567(69iga மாறான ஒட்டுண்ணியான நியூமோசிஸ்ரிஸ் படுத்தப்பட்ட சளிச்சுரமும் (Pneumonia) அ புற்று நோயான கபோசிசர்கோமாவும் (K இருப்பதைத் தொடக்கத்தில் கண்டுபிடித்தல் னராகவும் (young) முன் னர் சுகதேசிகளா (homosexuals) இருக்கக் காணப்பட்டனர். புத் தொகுதியில் குறைபாடுகளிருப்பது கண் sity Goofsouds (causative Agent) saias G. Lig யாகத் தொடர்ந்தன.
அவ்வேளையில் வெளியிடப்பட்ட தக குறிகள் இரத்தத்தினுள் போதைவஸ்து ஏற் குருதிப் பொருட்கள் (blood Products) ே தெரிய வந்தது. இந்த அவதானிப்பு தொற் தத்தின் ஊடாகவும், சுக்கிலத்தினுாடாகவும் புதிய நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு ஏற் முடக்கிவிடப்பட்ட ஆராய்ச்சிகளின் பலனாக றொபர்ட்காலோ (Robert Galo) என்பவரி -g tribí ag géill) (3) g! H I LW (Human T - Lym இப்போது எச். ஐ. வி. (HTV) என அழைக்க
வைரஸ்;-
இது மிகவும் நுண்ணிய 10-300 nm Garfi fig5 6Td. g. 6. ( Human limmune Def களைப்போல் இதுவும் மிகச்சிறியதாக இருட டாக மாத்திரமே பார்க்கமுடியும், இந்த 6 ருந்து உடலைப்பாதுகாக்கின்ற நிணநீர்க்கு பதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியைச் ெ
இந்த வைரஸ் தொன்றுகின்ற சகலரு 60-65 சதவீதத்தினர் ஏனையோருக்கு நோ களாக இருப்பினும் ஆறு ஆண்டுகளின் பின் கப்படாமலிருக்கலாம். மேலும் 20-25 சதவீத கள் தெட்டத்தெளிவானதாக **5 (A சதவீதத்தினருக்கு மாத்திரமே இந்நோய் மா, வைரஸ் பொதுமக்களிலுள்ள வித்தியாசமான தாக்குகின்றது என்பதைப்பற்றி அறிவதற்க படுகின்றன.
தொற்றும் முறைகள்:-
இந்த வைரஸ் ஆனது எயிட்ஸ் நோ si iš PavlůLurraiù Gourrait (seminal fluid) Gulun GOTT 6ör Lurt vůQurTQug Git (cerebrospinal fluid)
- (7

மரிக்காவின் நோய்த்தடுப்பு நிலையத்தினால் க்கப்பட்டது. விஞ்ஞானிகள் ஒரு வழமைக்கு sifas:sfu?60Tst6v (Pneumocystis Carini) gji) அதேபோன்று அரிதாகத் தோற்றுவிக்கப்படும் aposis Sarcoma) so ga. நோயாளிகளுக்கு னர். மேலும் இவர்கள் யாவரும் இளவயதி ன த ன் னின ச் சேர்க்கைக்காரர்களாகவும் அதன் பின்னர் இவர்களின் நோய் எதிர்ப் ாடுபிடிக்கப்பட்டது . பின்னர் இந்த நோய்க் டப்பதற்காக ஆராய்ச்சிகள் போட்டாபோட்டி
வல்களிலிருந்து முன்னர் கூறிய அதே குணங் puarias 6fl-Qpub (intravenous drugabusers) பெற்றுக்கொண்டவர்களிடமும் இருப்பதாகத் று நோய்க்காரணி (Infectious Agent) g) rģ (Semen) தொற்றுதல் அடையலாம் என்ற படுத்தியது. பின்னர் பல கோ ணங்க ளில் 1983ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த னால் இந்த வைரசு கண்டுபிடிக்கப்பட்டது. photropic Virus) னப்பெயரிடப்பட்டாலும் ப்படுகின்றது.
அளவுடைய Retroviridae குடும்பத்தைச் iciency Virus) ஆகும் மற்றைய வைரசுக் பதனால் இலத்திரன் நுணுக்குக்காட்டியினூ வைரசானது நோய்க்கிருமிகளின் தாக்கத்திவி மியங்களைத் (1 - Lymphocyte) தாக்கியழிப் Fயல் இழக்கச் செய்கின்றது.
க்கும் எயிட்ஸ் ஏற்படுவதில்லை, இவர்களுள் யைத் தொற்றச்செய்யக்கூடிய வைரஸ்காவி னரும் கூட நோய் அறிகுறிகள் தோற்றுவிக் த்தினருக்கு எயிட்ஸ் தொடர்பான குணங்குறி IDS Related Complex) ஏறத்தாழ 5 - 10, றாமல் இறுதியில் மரணம் சம்பவிக்கும். இந்த வகுப்பினரை எவ்வாறு வெவ்வேறுவிதமாகத் ான ஆராய்ச்சிகள தொடர்ந்து நடாத்தப்
ாளிகளின் இரத்தம், உமிழ்நீர், கண்ணீர் Göîğararl’ül-1 (vaginal fluid), epapart முண் தாய்ப்பால் ஆகிய திரவங்களில் மட்டுமே
9) -

Page 103
உயிர் வாழ்கின்றது. வைரசு மிகமிகக் குை தாய்ப்பால் என்பவற்றினூடாக இதுவரை வில்லை. எயிட்ஸ் நோயாளிகள் என்று இன் சுக்கிலத்தின் ஊடாகவோ அல்லது இரத்த டன் யோனிச்சுரப்புக்களும் சாத்தியமான றது. எனவே ஒருவருக்கு வைரசு தொற்றக்க
நெருக்கமான பாலுறவு;-
ஏற்கனவே எயிட்ஸ் வைரசு தொற்றி களும் வைரசுவைப் பெறலாம். பாலுறவுகள் ஆபத்தானவை. பலருடன் பாலுறவு கெ உறவுகொள்ளும் சாத்தியம் ஏற்படும் எனவே, சேர்க்கையினால் வைர சு ஒருவரிடமிருந்து
p6u6uTar6ño Lut 8y p6 (Anal Inter- Co மார் கருத்தரிப்பதைத் தடைசெய்வதற்காக காரர்களாலும் கையாளப்படும் ஓர் வழிமு மலவாசல் மேற்பரப்பில் பெரும்பாலும் உரச லுள்ள வைரஸ் ஆனது மற்றையவரின் குரு தான் வைரசின் மிகவும் முக்கியமான தொ
6) Tihongful LJптер) дрој (Oral Sex) G ஒருவர் ஆண், பெண் சுரப்புக்களை, குருதி வாயில் சிறுகாயங்கள், இரத்தக்கசிவுகள் என தொஜ்ப்படச் சந்தர்ப்பமுண்டு. இவ்வேளை eg|60L0U 60fTLD.
பாதுகாப்பான யோனி வழிப் பாலு தப்பட மிகமிகக் குறைந்தளவே சந்தர்ப்பமு:
* எயிட்ஸ் வைரசுவினால் பாதிக்கப்ப
கொள்ளுதல்.
எயிட்ஸ் வைரசு தொற்றியுள்ள ஒருவ குழல்கள், (Syringes) அவற்றிற்குப் பாவிக்க யில் கிருமியழிக்காமல் (sterilization) உபயே றலாம். ஊசி மூலம் குருதியினுள் போதை வரின் ஊசிகள் மற்றும் ஏற்றுக்குழல்களை உ நோய் தொற்றிய குருதி இந்நொருவருக்கு மூலம் செலுத்தப்பட்டால் இரத்தம் பெற்ற
நோய் தொற்றிய தாயிலிருந்து பிள்ளைக்கு:-
நோய் தொற்றப்பட்ட தாய்மார்களில் கருப்பையிலிருக்கும் போதும் மற்றும் பிள்ை லடையலாம். இப்படித் தொற்றுதலுக்கு உ ஆறுமாத காலத்தினுள் நோய் அறிகுறிகளை
-( 8

றந்தளவில் காணப்படும் உமிழ்நீர், கண்ணிர்' எவருக்கும் எயிட்ஸ் தொற்றுதல் அடைய று வரை நிச்சயப்படுத்தப்பட்ட யாவருக்கும் த்தினாலேதான் நோய் ஏற்பட்டது என்பது காரணமாக இருக்கலாமெனக் கூறப்படுகின் கூடிய வழிகளாவன பின்வருமாறு அமையலாம்.
ய ஒருவருடன் பாலுறவு கொண்டால் நீங் ரிற் சில முறைகள் ஏனையவற்றிலும் மிக ாள்ளும் போது நோய்தொற்றிய ஒருவருடன் ஆண் பெண் உறவினால் அல்லது தன்னினச்
மற்றொருவருக்குத் தொற்றலாம்.
urse) முறை பெரும்பாலும் கணவன் மனைவி வும் மேலும் ஆண் தன்னினச் சேர் க் கை க் றையாகும். இம்முறை பாலுறவின் போது ல்கள், காயங்கள் ஏற்படுவதனால் சுக்கிலத்தி தித் தொகுதியை அடையலாம். இம்முறை ற்றுதல் பாதையாகக் கருதப்படுகின்றது.
பாதுவாக ஆபத்துக்குறைந்தது. ஆனால் க்கசிவுகளை உறிஞ்சும் போது மற்றையவரின் ன்பன இருக்குமானால் அதன் மூலம் வைரசு ாயில் இந்த முறைப்பாலுறவு ஆபத்தானதாக
றவு (Vaginal Sex) மூலமாக வைரசு கடத் ண்டு.
ட்டவரின் இரத்தத்தை உ ட லில் ஏற்றிக்
ருக்கு மருந்தேற்றும் ஊசி, இரத்தமேற்றும் ப்பட்ட ஊசி என்பவற்றை சரியான முறை பாகித்தால் அந்த வைரசு எமக்கும் தொற் வஸ்து ஏற்றுபவர்கள் வைரசு தொற்றிய உபயோகித்தாலும் இந்நோய் தொற்றலாம். 5(AS) di "Lurruiuj SF6ão (blood transfusion) வருக்கு நோய் தொற்றலாம்.
மிருந்து அவர்களது குழந்தைகளுக்கு, பிள்ளை ள பிறக்கும்போதும் இந்த வைரசு தொற்ற ள்ளான பிள்ளைகள் பிறந்து பெரும்பாலும் ாக் காட்டுவர்.
0)-

Page 104
குறிப்பு
இந்த வைரசானது வழக்கமான ச மு கட்டியணைத்தல், நோயாளி உபயோகிக்கும் குவளை, உணவு, துவாய் என்பவற்றினை மாட்டாது. அத்துடன் காற்றினாலும் ெ நோயாளி தும்மும் போதோ இருமும் டே மேலும் இந்த நோயானது தொற்றப்பட்ட போது மற்றைய பிள்ளைகளுக்குத் தொற்று
நோயாளியைக் கண்டு பிடித்தல்:-
ஏனைய உடல் வியாதிகளைப் போ சிறப்பான குணங்குறிகள் மூலம் கண்டுபிடி கள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். இ லறை நுண்ணங்கித் தொற்றுதல்களின் (R முழு வ தும் பரவியிருக்கும் 'கபோசி சர் கொக்கசு (Cryptococcus) எனும் பங்கசுவின அழர்ச்சியும் (metingitis) நோயைக் கண்டு குறைந்தது இரண்டு பாரிய குணங்குறிகளு குணங்குறியும் (Minor Signs) நோயைக் ச போதிலும் நோயாளிகள் இதற்கு முன்னர் நோய் எதிர்ப்பு வலிமையை (Immunosupp
பாரிய குணங்குறிகள்:- 01), ஒரு மாதத்திற்கு மேலான காய்ச்சல், 02) எதிர்பாராத 10 சத வீதத்திற்கும் ே 03) வயிற்றோட்டம் ஒரு மாதத்திற்கு மே சிறியளவிலான குணங்குறிகள்:- 01) ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கும் 02) உடல் பூராகவுமுள்ள சொறியும் தோ 03) திரும்பத்திரும்ப ஏற்படும் இளஞ்சிவட்
04) வாய், வாய்க்குழியில் Candida எனு
மைப்படை
05) சுரப்பிகளின் வீக்கம் குறிப்பாகக் கழுத ஞாபகத்திற் கொள்ளவும். 01) எயிட்ஸ் அரிதாக ஏற்படுவதொன்றா 02) இவ்வறிகுறிகளிற் பல உமக்கு நெடுநா
னமாகக் கொள்ளலாம்.
03) பெரும்பாலான இவ்வறிகுறிகளுக்குப்
மாக காய்ச்சல், நிறைகுறைதல் என் ஏற்படலாம்.
04) ஒரு நபருக்கு எயிட்ஸ் இருக்கலாமென 895183 அல்லது 692520 இல் தொட
-(

p தா யப் பழக்கவழக்கங்களான தொடுதல், பாத்திரங்களான கோப்பை, கண்ணாடிக் உபயோகித்தல் ஆகியவற்றின் மூலம் தொற்ற தாற்ற மாட்டாது. எனவே ஒரு எயிட்ஸ் பாதோ இ ந் த நோய் தொற்றமாட்டாது.
பிள்ளைகள் ஒரே வகுப்பறையில் படிக்கும் லுதல் அரிது.
லவே எயிட்ஸ் நோயாளியையும் அதற்கான க்கலாம். எயிட்ஸ் நோயாளியின் குணங்குறி தற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் சில் Minor Infections) G3anu punt G3LuLumrah. 26ão கோமா' எனும் புற்று நோயும் கிறிப்ரொ ாால் தோற்றுவிக்கப்படும் மூளை மென்சவ்வு பிடிக்கப் போதுமான ஏதுக்களாகும். மேலும் நம் (Major Siggs) ஒரு சிறிய அளவிலான 1ண்டு பிடிக்கப் போதுமானவையாக இருந்த வேறு எதுவித காரணத்தினாலும் உடலின் ressio n) இழந்திருக்கக் கூடாது.
மலான உடலின் நிறைகுேறைவு. லாக நீடித்திருத்தல்.
வரண்ட இருமல், dv cínu T8056it. (Pruritic dermatitis) பு நிறமான கொப்புளங்கள் (Herpes Zoster) றும் பங்கசுவினால் ஏற்படுத்தப்படும் வெண்
த்து, அக்குள் என்பவற்றில் காணப்படுதல்.
கும். rளாக இருப்பின் மட்டுமே எயிட்சைக் கார
பல்வேறு காரணங்களிருக்கலாம். உதாரண பனவும் காசநோயால் கூடப் பெரும்பாலும்
"ச் சந்தேகமேற்பட்டால் தொலைபேசி மூலம் ர்பு கொண்டு கொழும்பிலுள்ள மேகநோய்ப்
31 )-

Page 105
பிரிவு ஆலோசகரிடமோ அல்லது 58415 ஆலோசகரிடமோ ஆலோசனை பெற அந்தரங்கமாக வைக்கப்படுவதனால் எ
ஆய்வு கூட ரீதியில் நோயாளியின் ( ளெதிரிகளை (antibody) கண்டுபிடிப்பதற்கு கள் (Diagnostic kits) இப்போது நடைமுறை லுள்ள மேகநோய் வைத்தியப் பிரிவிலும் ( 7-இல் உள்ள குடும்பத்திட்டமிடற் பிரிவிலு இலவசமாகச் செய்து கொள்ளலாம். இந்தச் H 1 V வைரசினைக் கண்டுபிடிக்க முடியா கள் குருதியில் இல்லாவிடின் அவர் பிறபெ எனக்கருதப்படுவர். ஆனால் ஒருவர் அண் ளாக்கப்பட்டிருப்பாரானால் இவரின் குருதி னில் ஒருவருக்கு நோய் தொற்றியதிலிருத்து பி க்கும் ஏறத்தாழ ஆறு மாதமளவில் செல்லும், (Window Period) என அழைக்கப்படும். ே எயிட்ஸ் நோய் ஏற்படுமா என்பது பற்றி
எச். ஐ. வி. க்கு எதிரான மருந்து:- (Anti HIV
இப்போதைய நிலையில் அபிவிருத்தி ரான பல மருந்துகள் நடைமுறையில் உள் Retrovir எனும் வர்த்தகப் பெயரைக் கொண் ஐக்கிய அமெரிக்காவில் நோயாளிகளைக் கு மளிக்கப்பட்டுப் பாவிக்கப்பட்டது. இப்போ களில் பாவனையில் உள்ளபோதிலும் மிகக் றது. இது ஒரு எயிட்ஸ் நோயாளியின் உட குறைப்பதாக இல்லை. இம்மருந்தைத் தெ போது தொடக்கத்தில் நோயாளி குணம மாதங்கள் அல்லது வருடங்களில் இம்மருந்தி விடுகின்றன. மேலும் இந்த மருந்தைத் ெ வலி, குமட்டல் (Nausea) ஆகிய பக்க வி மருந்து பல்வேறு உடல் இழையங்களின் கல வாக நோயாளிக்கு மேலதிகமாகக் குருதிச்ே ஏற்படலாம்.
இப்பொழுது பல புதிய மருந்து க ஆகியவை இன்னும் பரீட்சார்த்த நிலையிே யாவும் மிகமிக விலை உயர்ந்தவை.
நோய்த்தடுப்பு:-
* பலருடன் பாலுறவு கொள்வதை நபருடன் தொடர்பு கொள்ளக்க
(

3, 588131 இல் உள்ள குடும்பத்திட்டப் பிரிவு பாம். இந்தப் பிரிவுகளில் தகவல்கள் யாவும் துவித பயமுமின்றித் தொடர்பு கொள்ளலாம்
குருதியில் எயிட்ஸ் வைரசுக்கான பிறபொரு ப் பல வகையான இலகு சோதனை முறை பிலுள்ளன. இந்தச் சோதனைகளை கொழும்பி /enereal Disease Clinic) 91éibawig Ga; T(uptbLI b (Family Planning Association) (psi) figyi சோதனைகள் மூலம் நோயை உருவாக்கும் து, வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரி T(DQan Si gai) Gorts art (antibody negative) மையில் எயிட்ஸ் வைரசுத் தொற்றுக்கு உள் பில் பிறபொருளெதிரிகள் இருக்காது. ஏனெ றபொருளெதிரிகள் உடலில் உருவாகும் வரை இந்தக்காலப் பகுதி வைரசின் மறைவுக்காலம் மலும் இச்சோதனை மூல ம் நாளடைவில் எதுவும் கூறமுடியாது.
- drugs) அடைந்த நாடுகளில் எயிட்ஸ் நோய்க்கு எதி ாளன. மு தன் மு த லாக 1987-ம் ஆண்டு r - AZT (Zidovudine) குளிகைகள் (capsules) ணப்படுத்துவதற்கு அர சினா ல் அதிகார து இந்த மருந்து ஏறத்தாழ 150 உலக நாடு
குறைந்த அளவிலேயே பயனை அளிக்கின் டலிலுள்ள HV வைரசின் எண்ணிக்கையைக் ாடர்ந்து நீண்ட நாட்களுக்கு உள்ளெடுக்கும் டைவது போலத் தோற்றினாலும் ஒருசில னாலேற்படும் முன்னேற்றங்கள் தடைப்பட்டு தாடர்ந்து உள்ளெடுத்தால் தலையிடி, தலை ளைவுகள் ஏற்படலாம், இதற்கும் மேலாக இம் பப்பிரிவினை நிறுத்தி விடலாம். இதன் விளை சோகை (Anaemia), தசைச் சிதைவு என்பன
GMT nr 6Ar dd (Dida nosine) i ddc (Zalcitavine) லயே உள்ளன. ஆனால் இம்மருந்துகள்
3த் தடுத்துக்கொள்வதனால் வைரசு உள்ள கூடிய ஆபத்தைக் குறைக்கலாம்.
82)-

Page 106
* நாம் பாலுறவு கொள்பவர் பலரு வைரசைப்பெறும் ஆபத்தைக்
* பாலுறவு கொள்ளும் விதமும் -ՉԱւմ பற்றி நிச்சயமாக அறிந்திராவிட்ட வழிகள் மிகவும் ஆபத்தானவையா
* பாதுகாப்பற்ற யோனிப்பாதை வழ றவின்போது கருத்தடையுறைகள் ( சுவும் மற்றும் பாலுறவினால் தொ தைக் குறைக்கலாம்.
* வாய் மூலமான பாலுறவு ஒரளவு
லத்திலிருந்து மற்றையவரின் உட படலாம்.
* தோலைச் சேதப்படுத்தும் அல்லது.
தோலின் மேலோ இரத்தக்கசிவை சேர்க்கையும் வைரசுவைப் பெறும் ,
* பாலுறவுக்கான செயற்கையான உ யாட்டுப் பொருட்களை மற்றவர்க தானதாகவிருக்கும். உறவுகொள்வே அல்லது செயற்கைச் சிற்றின்பப் ஆபத்து ஏற்படுவதில்லை. * மருந்தேற்றும் குழல்கள், ஊசிகள்
ஊசிகள், பல்கழற்றும் உபகரணங்க வற்றைச் சரியான முறையில் கிருமி வர்களுடன் சேர்ந்து,கலந்து, பகிர்ந்து * இரத்த தானம் செய்யும்போது பொ கும் புதிய ஒரு தடவை மாத்திர (disposable Syringes) d L Gumr@is அஞ்சத்தேவையில்லை. * போதைப் பொருட்களைப் பயன்படு வதைத் தடுப்பதற்குரிய வழி போை ஏற்றாதிருப்பதே ஆகும். ஊசி panib சொந்த ஏற்றுக்குழல் ஊசி போன்ற ளுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள 6ே * முகச்சவரம் செய்யப் பாவிக்கும்
(tooth brush) guar மற்றவர்களு படி வேறாக வைத்துக்கொள்ள வேல * எயிட்ஸ் நோயாளியுடன் பழகும் சுகா
தச் சோதனைக்காகக் குருதியை எடுக்கு ஊசிக்குத்துக்களிலிருந்து தகுந்த முற்கா
- (83)-

-ன் பாலுறவு கொள்ளும் பழக்கமற்றவரா
குறைக்கலாம்,
த்தையுண்டாக்கலாம். உறவு கொள்பவர் ால் அவருடன் பாலுறவு கொள்ளும் சில * இருக்கும்.
மியான பாலுறவும் ஆபத்தானது. பாலு Condoms) உபயோகித்தால் எயிட்ஸ் வைர ற்றப்படும் ஏனைய நோய்களினதும் ஆபத்
ஆபத்தானது. ஏனெனில் ஒருவரின் சுக்கி லுக்கு வைரசு செல்லும் சந்தர்ப்பமேற்
யோனி, மலவாசல் என்பவற்றுக்குள்ளோ ஏற்படுத்தும், அவ்விதமான பாலுறவுச் ஆபத்தை அதிகரிக்கின்றது,
ணர்ச்சியூட்டிகள் போன்ற பாலியல் விளை ளுடன் பகிர்ந்து உபயோகித்தல், ஆபத் ார் ஒருவரையொருவர் தடவுவதனாலோ பழக்கவழக்கங்களினாலோ (masturbation)
காதுகுத்தும் கரு விகள், அக்குப்பஞ்சர் air (tooth extraction equipments) stair பழிப்புச் செய்யாவிடின் அவற்றை மற்ற உபயோகிப்பதனைத் தவிர்க்க வேண்டும். ாதுவாக தானம் செய்யும் ஒவ்வொருவருக் மே பாவிக்கக்கூடிய குழல்கள், ஊசிகனோ ப்படுவதனால் அதன் பொருட்டு நாம்
த்துவோர் வைரசுவைப் பெற்றுக்கொள் தவஸ்துக்களை ஊசிமூலம் குருதியினுள் தொடர்ந்து ஏற்றுவதனால் ஒரு வ ர் வற்றைப் பயன்படுத்தலாம். மற்றவர்க வண்டாம்.
Fவரக்கத்திகள் (R320r), பற்தூரிகைகள் டைய பொருட்களுடன் கலந்துவிடாத *ண்டும்.
தார ஊழியர்கள் (Health Workers) இரத் ம் போதும் அதனைக் கையாளும் போதும் ாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்:

Page 107
மேலும் கட்டாயமாகக் கையுை ஈடுபடுவதால் எயிட்ஸ் நோய் தெ
எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்து
அளவிலேயே பிரயோசனத்தை அளிப்பதனா, (Vaccine) கண்டுபிடிப்பதற்காக பலகோடி ஆராய்ச்சிகள் இன்றும் சாதகமான 6) Gast வடிக்கைகளைத் திறம்படச் செவ்வனே நை பாரிய நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க BETTER THAN CURE''.
REFER
Devita, V. T., JR., Hellman, S. , nosis, Treatment and Prevention,
Barbara J. Bastian. , Aidst Education Against Fear. Bul
Centers for Disease Control, Ropo and Mortality Weekly Report 198
Aids Publications, Ministry of Health: 1993
Talking Aids International Planno Parenthood F
Aids Action Ahrtag Publication: Issue 21: Ju
Aids Action Ahrtag Publication: Issue 20: M
Aids Booklet Family Planning Association 1992

றகளைப் பாவித்து குருதிச் சோதனையில் 5ாற்றும் ஆபத்தைக் குறைக்கலாம்.
கள் நோயைக் குணப்படுத்துவதில் குறைந்த லும் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் நபாய்களைச் செலவளித்து நடாத்தப்படும் எய்தாத நிலையிலும் நோய்த்தடுப்பு நட டமுறைப்படுத்துவதன் மூலமே எயிட்ஸ் எனும் முடியும் . அதாவது • PREVENTION RS
ENCES
Rosenberg, S. A, Aids: Etiology, Diag
Philadelphia 1985.
rlington, North Carolina 27215
rts on Aids Published in the Morbidity 5A 34、517T 521
Federation U. S. A.
ne- Aug 1993
arch - May 1993
84).

Page 108
இந்த நூற்றாண்டுக்கு ஒரு முடிவுரை எழுது!
புரட்டப் பட்டுப் போன் அத்தியாயங்களில் எல்லாம் “புனிதம் தொலைக்கப் பட்டிருக்
- கிறது! பொய்மை கலக்கப்பட்டிருக்கிறது!
வினைகளை
வேரோடறுக்க விதி செய்!
ஒவ்வோர் மனிதனையும் மனச் சாட்சி முன் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளச் சொல்! *மனிதாபிமானத்தைக் காப்போம்” என்று!
மனிதக் கூடுகள் உரமாகிப் போன தெருக்களுக்குப் புது வர்ணம் பூசு!
*மனித நேயம்" கற்றுக் கொடுக்க மகாத்மாக்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைக்
கருப் பைக்குள் நடாத்தக் கண்டுபிடி!
-( 8
 

ரை யும் . . . ரை யும் !
- செல்வன் வே. இராஜகோபாலசிங்கம் -
இறுதி எந்திரவியல் , முதலாம் பாகம்,
(பொறியியற்பீடம்)
மங்கையர்கள் வரதட்சணைக் கொடுமைக்குள்
- ளாகும் நிலைகளுக்கு
நீண்ட எதிர்ப்புத் தெரிவி!
கொடும் புயலிலும் அகதியாய்ப் போன
குடும்பங்கள் சாதி பார்த்துச் சண்டை போடும் விஷயத்துக்கு முற்றுப் புள்ளி போடு!
முற்றிலும் *பணம்’ ஒன்றே வாழ்வென்று பகருவோர்
சிரசைத் துண்டித் தெறி!
கல்வி கற்கப் போய் காணாமல் போகும் பத்து வயதுச் சிறுவர் கட்கு
தேச ஒற்றுமை பற்றிச் செப்பு!
இந்த நூற்றாண்டுக்கு ஓர் முடிவுரை எழுது! அடுத்த நூற்றாண்டுக்கு அதுவே முன்னுரையாகட்டும்.

Page 109
அபிவிருத்தி
ராம மக்களின் பா
இலங்கையின் பிராந்தியங்களை வகைப்படுத்தி நோக்கும் போது, இங்கு நகரப் புறங்களும், பெருந் தோட்டத்துறை சார்ந்த பிராந்தியங்களும், விவ சா யம் செய்யும் பிராந்தியங்களுமாகிய முப் பெரும் பிரிவுகள் அமைந்து காணப்படு வதை நாம் காணலாம். இவற்றுள் நகரப் புறங்களையும் பெருந் தோட்டத்துறை சார்ந்த பிரதேசங்களையும் தவிர் த் து தோக்கும் போது காணப்படுவது, விவசா யம் தொடர்பான கிராமப் பகுதிகள் என வரையறுக்கலாம். இப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், உற் பத்தித் திறனையும், அவர்களது, சேமநலத் தையும், தலா வருமானத்தையும் அதிகரிப் பதற்கு அல்லது உயர் ச் சி யடைய ச் செய்வதற்கு முன் எடுத்துச் செல்ல கடைப் பிடிக்கும் நடைமுறையை கிராம அபிவி ருத்தி எ ன் று பெயர் கொண் டு அழைக்கலாம்.
இலங்கையில் ஏறக்குறைய 31,000, கிராமங்கள் அமைந்து காணப்படுகின்றது. இவற்றுள் குக்கிராமங்கள் உள்ளடக்கப் படுமாயின், கிராமங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். இலங்கை வாழ் மக்களில் 70 சதவீதமானோர் கிராமப்பு றங்களில் வாழ்கின்றனர்.
விவசாயம் கால்நடை வள ர் ப் பு போன்ற தொழில்களே கிராம மக்களால் பெரும்பான்மையாகச் செய்யப்பட்டு வரும் தொழில்களாகும். கிராம அபிவிருத்தியில் திட்டமிட்ட அபிவிருத்தியே முதன்மையாக வேண்டப்படுகின்றது. அ ன் மை க் கால புள்ளி விபரங்களில் இருந்து 10 இற்கு 8 பேர்
-( 8t

யும் அதில் ங்களிப்பும்
- நல்லதம்பி நல்லராஜா -
பொருளியற்றுறை மூன்றாம் வருடம் (கலைப்பீடம்)
விவசாய நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளார் கள் என்பதை அறியக் கூடியதாக இருக் கின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளு டன் ஒப்பிடும் போது, இலங்கையில் 60% மானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார் கள் என்பதை அறியலாம். இப்பெறுமானம் 1901 ஆம் ஆண்டில் இருந்து 1981 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அபிவி ருத்தி அடைந்த நாடுகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் 5%-10% இற்கு உற்பட்டவர்களாகவே காணப்படு கின்றனர்.
1981 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்க ளின் படி, 59 வீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. இலங்கையின் கிராமங்களில் ஏற்படும் அபிவிருத்தியின் மூலமாகவே இலங்கை நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியை அளவிட முடியும். எனவே இலங்கை வாழ் மக்களின் பங்களிப் பின்றி இலங்கை நாட்டின் அபிவிருத்தி யைப் பெற்றுக் கொள்வது முடியாததா
@L5LO.
இலங்கை வாழ் கிராமிய மக்கள் இவ்வகையான அபிவிருத்தி நடவடிக்கை களில் எவ்வாறு பங்கெடுத்துக் கொள்ள மு டி. யு மென் பதனை கருத்திற்கொண்டு நாம் ஆராய வேண்டும். கிராமிய மக்கள் பல சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிக் கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார் கள். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல குறைபாடுகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவின்மை,
يح (ر لا

Page 110
சுகாதார வசதியின்மை, சத் து ண வு இன்மை, போக்குவரத்து வசதியின்மை, குடி நீர் பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற இடர்பாடுகளின் மத் தி யில் அபிவிருத்தி என்னும் செயற்பாடு உலகின் பல பாகங்களிலும் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. இச் செயற் பாடு நாட்டுக்கு நாடு சமூக பொருளாதார வேறு பாடுகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வரு டம் இதன் பெயர் பல கோணங்களில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்
Dģils
இதனிடையில் ம க்க ளா ல் மக்களுக் காக என்று பெ ய ர ள வில் பல கிராம அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட் டாலும், கிராமிய மக்களின் பங்களிப்பு இடம்பெறவில்லை. அரசியல் இலாபம் கரு துதலே மேலோங்கி நிற்கின்றது இதனா லேயே கிராம அபிவிருத்தித் திட்டங்கள் பல தோல்வியில் முடிவுற்றன. ஆனாலும் இன்னும் பல திருப்தியற்ற, ப யன ற் ற, முறையில் அமுல்படுத்தப்பட்டு பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டது. இருந்தும் குறித்த திட்டமிட்ட பயனை அடைய முடியவில்லை. இலங்கை சு த ந் தி ர ம் அடைந்த காலம் தொடக்கம் பல அபிவி ருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டது. அவற்றில் குறிப்பி டக் கூடியதாக அமைவது விவசாயத்துறை, கால்நடைவளர்ப்பு, கோழி வள ர் ப் பு, பாற்பண்ணைகள், பலவகைப்பட்ட சிறு கைத்தொழில் அமைப்புகள் போன்றவை u rrguib.
இவையாவும் இலங்கையின் பொரு ளாதார வளர்ச்சியையும் வறுமை ஒழிப் பையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம் பிக்கப்பட்டவையாகும். இதனால் சமூகச் சீரின்மையை அகற்றுவதும் தொழில்வா ய்ப்பை ஏற்படுத்துவதும் குறை தொழில்
(-

மட்டத்தில் இருந்து நிவர்த்தி அடையச் செய்வதையும் பலனாகப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அளவிட இலங்கையின் மொத்த தேசிய உ ற்பத்தியில் (GNP) வளர்ச்சி வீதம் பயன்படுத்தப் பட்டது. இக் காரணியில் ஏற்பட்ட வளர்ச்சி வீதம் முற்றாக நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட அபிவிருத் தியை குறிப்பதாகக் காணப்படவில்லை. வறுமை ஒழிக்கப்பட்டதாகவோ அல்லது பங்கீட்டுச் சமநிலையின்மை குறைக்கப் பட்டதைக் குறிப்பதாகவோ அமைய வில்லை.
கிராம அபிவிருத்தி என்பது சாதரா ணமாக இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சியைக் கொண்டு கூறிவிட முடியாது. கி ராம மக்களின் மனித வள அபிவிருத்தியையும் அடிப்படையாகக் கொண்டதாக 960 ft வேண்டும். அத்தோடு, இயற்கை வளங்களின் அபிவிருத்தியும் சூழல் பாதிப்பின்மையும் இணைந்து அபிவிருத்தி செய்ய ப்ப வேண்டும். சூழல் பாதிப்படையும் போது நமது அகவாழ்வும் பாதிப்படைகின்றது இங்கு இவை யாவும் ஒன்றிணைந்த அபி விருத்திக்கே முக்கிய இடம் அளிக் வேண்டும். இதைக் கருத்தில் கொள்ளாது மொத்த தேசிய உற்பத்திக் காரணியின் வளர்ச்சி வீதத்தை அளவிடுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை குறிப்பிடுவது பொருந்தாததாகும்.
பொருளாதாரம் வளர்சஓ so tes தையும் வறுமை ஒழிப்பதையும் மட்டும் கவனத்தில் எ டுக் கா து, மனித வள அபிவிருத்திற்கே முக்கிய இடம் கொடுக்கப் படல் வேண்டும். இதைக் கரு த் தி ல் கொண்டு ஆராயும் போது, அத்தியவசிய மான நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தான படிப்பறிவின்மையை அகற்றல், சுகா தார குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், சமூக சமச்சீர் இன்மையை அகற்றுதல், உற்பத்திக் காரணிகளின் சம பங்கீடு
7)-

Page 111
போ ன் ற அடிப்படைக் காரணிகளில் அபிவிருத்தியைக் காணமுயல வேண்டும். அத்தோடு, நாம் வாழும் சூழலை மனித னும் உயிரினங்களும் வாழத்தக்கதாக சுற் றாடல் மாசடையாமல் பேணபபடுதல் முக் கியமான ஒன்றாகும். ஒட்டு மொத்தமாகக் கூறுவோமாயின் மனிதவள அபிவிருத்தியை மையமாகக் கொண்ட ஒருவரையொருவர் சுரண்டி வாழாத நிலையிலும் ஒருவரை யொருவர் இழிவுபடுத்தாத நிலையிலும் மனித உரிமைகள் மீறப்படாத நிலையி லும் கிராமமட்டத்தில் அபிவிருத்தியை ஏ ற் படுத் துவ த ன் மூலமே நாட்டின் மொத்த சமூக, அரசியல், பொருளாதார ஒருமைப் பாட்டையும் வளர்ச்சியையும் <965) t - tL! Quplụ tL!tho
இவ்வகையான அ பி வி ரு த் தி யை பெறவேண்டுமாயின், அபிவிருத்தித் திட் " டத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் அபிவி ருத்தியை எதிர்நோக்கும் மக்களே நேரடி யாக பங்கெடுத்தல் அவசியமாகும். இதற்கு அடிப்படையாக திட்டமிடுதல், ஆலோ சினை வழங்குதல் அமுல் படுத் து த ல், மேற்பார்வை செய்தல், பெறு பேறுகளை மதிப்பீடு செய்தல் போன்ற ஒவ்வொரு படிமுறைகளிலும் மக்க ளின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகும். இதன் காரணமா கவே அபிவிருத்தித் திட்டங்களின் பயன்கள் கிராமிய வறிய மக்களைச் சென்றடைய வில்லை.
பொது மக்களின் பங்களிப்பு பொது நிர்வாக அமைப்பில் மட்டுமல்லாது, திட்ட மிடலிலும், திட்டங்களை செயன்முறைப் படுத்துவதிலும், சமூக பொருளாதார, அர சி ய ல் செயற்பாடுகளில் நேரடியாக பங்கேற்பதன் மூலமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியை யும் செய்ய முடியும்.

இவற்றை நோக்குமிடத்து, கிராம மக்களின் பங்களிப்பை நேரடியாக பெறு வதன் மூலமாகவே இலங்கையின் கிராமங்
களை அபிவிருத்தியடையச் செ ய் ய முடியும். அது மட்டுமல்லாது, த கு ந் த பொது சனத் தொடர் பு சா த ன ங்களை பயன்படுத்துவதன் மூ ல மும் மக்களிடையே மறைந்து கிடக்கும் கிராமிய அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி உணர்வு கள் தூண்டப்படுதல் வேண்டும்.
கிராம அபிவிருத்தித் திட்டங்கள் எம்முடைவை, எ மக்காக ச் செயற்படு பவை எம்து பங்களிப்பு அவசியம் எண்ணும் உணர்வலைகள் கட்டியெழுப்பபட வேண் டும். அமுல் நடத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து பேணு த ல் அபிவிருத்தியினால் பெறப்படும் இலாபம் அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்படுதல் போன்ற செயற்பாடுகளிலும் கி ரா மிய மக்களின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும்.
இலங்கைபோன்ற சிறிய நாட்டின் கிராமிய அபிவிருத்தியின் கிராமிய மக்க ளின் நேரடி பங்களிப்பு மிகவும் இலகுவாகப் பெறக் கூடியதொன்றாகும். இதற் கு கிராமிய மட்டத்தில் திட்டமிட்ட அபிவி ருத்தி முறைகளை விளங்க வைப்பதன் மூலம் பங்குபற்றுதலின் அவசிய த் தை உணர வைத்து செயற்பட செய்வ தன் மூலமே கிராமங்களை அபிவிருத்தியடை யச் செய்ய முடியும்.
உசாத்துணை நூல்கள்:
1. Alphabetical and Numerical Lists
of Villages in Sri Lanka.
2. Central Bank of Sri Lanka Annual
Reports ( 1988 - 1992 )

Page 112
V− மூன்றாம் பரிசு பெற்ற
சுகந்தா அழுதழுது ஒய்ந்து போயிரு சொல்லுமளவுக்கு அவளது கண்கள் வற்றி மறந்து போயிருந்தது. இன்று என்ன திகதி போயிருந்தது. வீட்டில் இன்னும் வந்த உ மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் தங்கி சுகந்தா மேல் விழும் போது அதில் அனுத அவை ஒன்றும் தாக்கவில்லை. வெறுமனே அமர்ந்திருந்தாள்.
வித்யா ஒரு கோப்பையில் தேனீரு வாக "சுகந்தா" என்றாள். சுகந்தாவின் வித்யா கூப்பிட்டதுசுட கேளாமல் அப்படி தங்கையின் தலையை வருடி "சுகந்தhஇந்த டாம் என்பது போல் கையால் தள்ளி விட் விட்டு "இப்படி ஒன்னுமே குடிக்காம இரு சமாவது குடி' என்றாள். சுகந்தா மீண்டு எத்தனை நாளைக்குச் சுகந்தா இருக்கப் ே உலகத்தில் யாருக்குத் தான் கஷ்டம் வரா திவாகர் வந்துடுவாரா என்ன? எழும்பு. என்றாள். திவாகர் என்ற பெயரைக் கேட் கினாள். மெதுவாக விசும்பத் தொடங்கிய எட்டிப் பார்க்கவே ஓவென அழத் தொடங் என்று புரியாமல் மெளனமாக நின்றாள்.
ஒருவாறாகச் சுகந்தாவின் அழுகை
அருகில் வந்து தேனிர்க் கோப்பையை எடு
- (-
 

னாரு
ஜனனம் . . .!
- செல்வி என். தாரணி -
தமிழ்த்துறை, விடுகை வருடம், (கலைப்பீடம்)
ந்தாள். இனிமேல் கண்ணிரே இல்லை என்று ப் போயிருந்தன. இ ன் று எ ன் ன நாள்? தி? மறந்து போயிருந்தது. எல்லாம் மறந்து றவினர்கள் அனைவருமே போய்விடவில்லை. யிருந்தார்கள். அனைவரது பார் வை யு ம் 3ாபம் கரைபுரண்டோடியது. சுகந்தாவுக்கு
வெறித்துக்கொண்டு ஒரு சுவரின் மூலையில்
டன் சுகந்தாவின் அருகில் வந்தாள். மெது பார்வை தூரத்தில் நிலைத்திருந்தது. அக்கா யே அமர்ந்திருந்தாள். வித்யா மெதுவாகத் ா இதைக் குடி என்றாள்' சுகந்தா வேண் டாள். வித்யா சுகந்தாவின் கையை ஒதுக்கி தா எப்படி சுகந்தா. இந்தா இதைக் கொஞ் ம் மெளனமாக இருக்கவே வித்யsா, 'இப்படி பாற? ம். எல்லோருக்குமே இப்படித்தான். 2 இருக்கு இப் படி யே அழுதிட்டிருந்தா எழும்பி முகத்தைக் கழுவிட்டு இதைக்குடி" டதுதான் சுகந்தா மீண்டும் அழத் தொடங் வள், விசும்பல் சத்தம் கேட்டு அனைவரும் கினாள். வித்யாவுக்கு எ ன் ன செய்வது
ஓய்ந்தது. மெதுவாக வித் யா சுகந்தாவின் துச் சென்றாள். அதன்பின் சுகந்தா மீண்டும்
39) -

Page 113
சுவரையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந் ஞாபக மூட்டம் வளையமிடத் தொடங்கியது ஞாபகம் வரவில்லை. கடைசியாகத் திவாக வியாபித்திருந்தது. எப்படி? “திருமணம் மு படுத்ததில்லையே. ஒரு நாள்கூடச் சோர்ந்: படிச் சாத்தியம்? மூன்று நாட்களுக்கு முன் குள் எப்படிப் போனான். எப்படி என்னை இவ்வாறு திவாகரின் நினைவிலேயே மூழ்கிட்
பூரீநிவாசகத்தின் மூன்றாவது பெண் ளைகளைத் திருமணம்செய்து கொடுத்து வி கும் நிறைந்தவள். எப்படியாவது நல்லதொ விட வேண்டும் என்று பூரீநிவாசகமும், அவ யில் தான் தானாகவே ஒரு வரன் வந்தது சகோதரிகள் என்றும், இருவரும் திருமணமா தொரு பிள்ளை எனவும் தெரிய வரவே உ சீதனம், வீடு என்ற கெடுபிடி இல்லாவிட்ட மாகவே செய்தார். மேலும் சுகந்தாவும் ம1 கின்றாள் என்ற பெருமையும் இருந்தது. எ செய்ததைவிடச் சிறப்பாகச் சுகந்தாவின் தி
என்ன சிறப்பாகச் செய்தும் என்ன? றாள். எத்தனை சிறப்பாக வாழ வேண்டு நடந்தது? நினைப்பதா நடக்கின்றது. திரு. கட்டியிருந்த கோட்டையெல்லாம் சரிந்தது. திலிருந்து டெலிபோன் மூலம் சுகந்தாவுக்குக் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றி டவுடன் ஒன்றும் புரியவில்லை. ஒன்றுமே ( கழிந்த பின் தான் செய்தியின் சூடு நெஞ்சில் சாலைக்குச் சென்றாள். அங்கே திவாகர் அ திவாகரின் நண்பர்கள் நின்றிருந்தார்கள். சு றார்கள். சுகந்தா ஓவென அழத்தொடங்கி நண்பர்களிடம் விசாரித்தாள். வேலை செய் வலி வந்து துடித்ததாகவும், பின் வைத்தி னார்கள். தனியார் வைத்தியசாலை என்ற அனுமதித்தார்கள். அதனால் ககந்தா அங்ே பார்த்துச் சென்றவுடன் சுகந்தாவைப் பார் கர் நெஞ்சு வலியினால் முனகிக் கொண்டிரு கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. சுகந்தா வேதனையைச் சுகந்தாவினால் சகிக்கமுடியவி வலி அதிகரித்துக்கொண்டே சென்றது. உட னைப் பார்த்தார்கள். சுகந்தா உட்பட அ மீண்டும் சிகிச்சை ஆரம்பமானது. சற்று நே
- (9

தாள் மீண்டும் அவள் மனதில் திவாகரின் து. இன்றுடன் எத்தனை நாட்கள்? அவளுக்கு ரின் முனகல் ஒலி மட்டும் மனம் முழுக்க மடிந்து ஒரு நாள்கூட அவன் நோய் என்று து போய் உட்கார்ந்தது கிடையாதே. எப் னதாகக் கூட முழுதாக இருந்தானே. அதற் விட்டுப்போக அவனுக்கு மனம் வந்தது?"
போயிருந்தாள் சுகந்தா,
சுகந்தா, ஏற்கனவே இரண்டு பெண் பிள் ட்டார். சுகந்தா துடிப்பான பெண். அழ ாரு இடத்தில் திருமணம் செய்து கொடுத்து ர் மனைவியும் நினைத்துக்கொண்டிருக்கை 1. விசாரித்ததில் திவாகருக்கு இரண் டு "கி விட்டார்கள் என்றும், திவாகரன் நல்ல உடனேயே திருமணத்திற்குச் சம்மதித்தார். ாலும் பூரீநிவாசகம்: பெண்ணுக்குத் தாராள ாதம் மாதம் கைநிறையச் சம்பளம் எடுக் னவே தனது மூத்த பெண்கள் இருவருக்கும் ருமணத்தைச் செய்து வைத்தார்.
இதோ இன்று அறுத்துக்கொண்டு நிற்கின் ம் என நினைத்தார். கடைசியில் என்ன மணமாகி எட்டே எட்டு மாதங்கள்தான், திடீரென ஒருநாள் திவாகரின் அலுவலகத் செய்தி விரைந்தது. திவாகரை அருகில் ருப்பதாக, சுகந்தாவுக்கு செய்தியைக் கேட் செய்யத் தோன்றவில்லை. சற் று நேர ம் சுட்டது. பதறியடித்துக்கொண்டு வைத்திய வசர காலப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். கந்தாவைக் கண்டவுடன் சற்று விலகி நின் விட்டாள். பின் ஒருவாறு சமாதானமாகி துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சு சாலைக்குக் கொண்டு வந்ததாகவும் கூறி டியால், எந்த வேளையிலும் பார்ப்பதற்கு கயே நின்றிருந்தாள். வைத்தியர் வந்து பதற்கு அனுமதித்தார்கள், உள்ளே திவா ந்தான். சுகந்தாவைக் கண்டதும் அவனின் ນີ້ເປັr கண்களும் நிறைந்தன. அவன் LJGilb ல்லை. நேரம் செல்லச் செல்ல அவனின் னே இரண்டு வைத்தியர்கள் வந்து திவாகர }னவரும் வெளியே அனுப்பப்பட்டார்கள். ாத்தில் வைத்தியர்கள் வெளியே வந்தார்கள்.
) -

Page 114
அவர்களின் முகத்தைப் பார்த்தவுடனேயே
வைத்தியரின் அருகில் சென்று "எப்படி இ எனக் கேட்டாள். 'வெரி சொறி மிஸிஸ் சுகந்தா அழுகையுடன் உள்ளே பாய்ந்தாள் போர்த்தப்பட்டிருந்தான். அப்படியே மய திவாகரின் உடலை வீட்டிற்கு கொண்டுவந் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
முழுசாக அலுவலகத்திற்கு போனாே சாகவில்லை. என்னோடுதான் இருக்கின்றா றான். இல்லை அவன் செத்திருக்க முடியா அவனின் நினைவில் கரைந்து போனது. இ என நினைத்தபோது அப்படியே பிரமித்துட் திலும் தனியாகப் பயணம் மேற்கொள்ள ே டும் தனியாக இருக்க வேண்டுமா? என்று ருந்து ஏதோ ஒன்று நெஞ்சை அடைத்தது. சுயபச்சாதாபத்தின் காரணமாக அழுகையா கேட்டு உறவினர்கள் ஒவ்வொருவரும் கட்டி னால் சுகந்தா மேலும் சத்தமாக அழத் ெ மாமா ஒருவர் வந்து அதட்டியபின் அவர்கe நாட்கள் சுகந்தா அன்னம் தண்ணி எதுவுமி
இன்று வித்யா வற்புறுத்திக் கொடுத்த நேரத்தில் சுகந்தாவின் பெரியம்மா தேனீர்க் சுகந்தா சூடா இருக்கு ஒருவாய் குடி, உட பாருக்கும். சும்மா இப்படியே அழு திட்டி அழும்போதெல்லாம் எப்படி நொறுங்கிப் பே சுகந்தாவுக்குத் தாயைப் பார்த்தவுடன் மன. போய் விட்டாள் என்று உள் மனம் நிை கோப்பையை வாங்கி இரண்டு முடக்கு குடி பிறகு பெரியம்மா வற்புறுத்தவில்லை. அ நிம்மதி கிடைத்தது போல சுகந்தா உணர்த
ஒரு கிழமை ஆயிற்று. வீட்டில் செய் சுகந்தா மரக்கட்டையைப் போல் காணப்பட் தான் இருக்க வேண்டுமோ எனும் எண்ணம் முன்னே இருண்டு காணப்பட்டது. சுகந்தால் போன முகமும் மற்றவர்கள் அவள் மேல் ஒ றிற்று. அப்படி மற்றவர்கள் சுகந்தாவைப் ப நொறுங்கிப்போனாள். ஏன் இப்படி என்னை விட்டால் நான் என்ன இவ்வளவு கேவலமாகி பார்ப்பார்களா? சுகந்தா இவ்வாறு தனக்கு5
அன்று கணவன் இறந்ததற்குப் பிறகு முத தாள் செல்ல மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மு
a (

கந்தாவுக்கு ஏதோ போல் இருந்த து. க்கிறார் டொக்டர். உள்ளே போகலாமா?" திவாகர்’ என்று டொக்டர் கூறியதுமே அங்கே திவாகர் தலைவரை அப்படியே கி விழுந்தவள் தான் சுகந்தா, அதன்பின் பின்னரும் விழிக்கவில்லை. விழித்தபோது
ா. எப்படி இப்படியானான்? இல்லை அவன் ண், முழுமையாக என்னுள் நிறைந்திருக்கின் து! முடியாது! முடியாது. அவளின் மனம் ரி வாழ்நாளில் திவாகரைக் காணமுடியாது போனாள். இப்படியே வாழ்நாள் முழுவ வண்டியதுதானா? சாகும்வரை நான் மட் மனம் அலைபாய்ந்தபோது, அடிவயிற்றிலி பின் தொண்டை இறுகி, விசும்பலாக மாறி, 5 வெடித்தது. அவளின் அழுகைச் சத்தம் ப்பிடித்து அழத் தொடங்கினார்கள். இத தாடங்கினாள். ஒருவாறாகச் சுகந்தாவின் ரின் அழுகை குறைந்தது. இப்படியே மூன்று ல்லாமல் கிடந்தாள்?
ந தேனீரையும் குடிக்காது விடவே, சற்று கோப்பையுடன் அருகில் வந்தாள். "இந்தா ம்பு தெம்பா இருந்தா தான் மனசு தெம் ருந்தா எப்படி? அம்மாவைப் பாரு நீ ாறாங்கனு" என்று இதமாகக் கூறினாள். ம் நொந்து போனது. எப்படி உடைந்து எத்துக்கொண்டது. மெதுவாகத் தேனீர்க் த்துவிட்டு திரும்பக் கொடுத்தாள். அதன் வள் எழுந்து சென்றவுடன் ஒருவகையான தாள்.
வேண்டிய காரியங்களெல்லாம் முடிவுற்றது. டாள், இனிமேல் தொடர்ந்து இப்படித் மனதில் எழுந்தபோது எதிர்காலம் கண் 'ன் வெறுமையான நெ ற் றி யு ம், வாடிப் ர் அனுதாபப் பார்வையை வீசத் தோன் ர்க்கும் போதெல்லாம் அவள் தனக்குள்ளே ப் பார்க்கின்றார்கள்? கணவனை இழந்து ப் போனேனா? இனிமேல் இப்படியேதான் ளேயே கேட்டுக்கொண்டாள்.
* முதலாக அலுவலகம் செல்ல தீர்மானித் தல் நாள் மாலை தோழி மீரா சுகந்தாவைப்
1 )

Page 115
பார்த்துச் செல்வதற்காக அலுவலகத்திலிருந்து தான் இனிமேல் அலுவலகம் வரப்போவதில்லை நடந்துகொள்ளாதே சுகந்தா இப்படியே மூன் மறந்து போயிடுமா? இழந்ததெல்லாம் திரும். மானவள் என்று நினைச்சேன். இப்படி கோழை துக்கிறதுனாலே உனக்கு மட்டும் கஷ்டமில்ல ளையும் கஷ்டப்படுத்திறா” என்று மூச்சு வி வின் தாயும் மீராவுடன் சேர்ந்துகொண்டாள் யோசிக்கலானாள். கடைசியில் நாளையிலிருந்:
அன்று காலையில் சுகந்தா நீண்ட நே குச் செல்வதென முடிவு செய்து வெளிக்கிட6 ணைப் பறிக்கும் நிறங்களில் சேலை அணியால் ளில் அணிவாள். அன்று அலுமாரியைத் திற பரிசளித்த சேலைதான் கண்முன்னாலேயே திெ சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். டியே வைத்தாள். லேசான நீலநிறத்தில் வெ கொண்டாள். கண்ணாடியருகில் சென்று த குங்குமச் சிமிழை எடுத்தாள். விரலில் தொ நிதர்சனமானது. கை நடுங்கிற்று, எப்படி ம அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்த ஒபாகவே ஓவென அழத்தொடங்கினாள். உ மாள் என்னவோ ஏதோவென்று ஓடி வந்த விழுந்து கிடக்க மடங்கி உட்கார்ந்து ஒவெ6 எல்லாம் புரிந்து போயிற்று மெதுவாக வந் சேலைத்தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அலுவலகம் செல்லவில்லை. இப்படியே இர தோழியை வற்புறுத்தத் தொடங்கியதில் அ போகத் தொடங்கினாள்.
முதலில் அலுவலகத்திலிருந்தவர்கள் ! கியது. சீ என்ன சமூகம்? இப்படி பார்வை வியை இழந்து வந்தால் இப்படியா அனுத கணவனை இழந்து விட்டால் எப்படியெல்ல மனதில் பல எண்ணவோட்டங்கள் தோன்றி தோன்றும் நீரை கீழே விழுந்து விடாமல்
அன்று சனிக்கிழமை, சுகந்தாவின் அ கையும் வந்திருந்தாள். அவளின் கணவனி இருப்பதால் அவளையும் அழைத்து வந்திரு துக் கொண்டு தான்போவதாகக் கூறினாள் சுஜி பரீட்சைக்குச் செல்வதற்கு ஆயத்தமா கவிருந்த சுகந்தா முன்னறையிலிருந்து வெ6 அப்போது சுஜியின் பின்னால் வந்த வித்
-(

நேரே வந்திருந்தாள். சுகந்தா அவளிடம், எனக் கூறினாள்.'பைத்தியக் காரத்தனமாக லையில் முடங்கிக் கிடந்த நடந்ததெல்லாம் வந்திடுமா? சே, நீ எவ்வளவோ தைரிய pத்தனமா நடந்துக்கிறியே. நீ இப்படி நடந் சுகந்தா. வீட்டில இருக்கிற மற்றவங்க டாமல் கூறிமுடித்தாள். கூடவே சுகந்தா 1. மீரா சென்றபின் சுகந்தா தனிமையில் து அலுவலகம் செல்வதென முடிவுசெய்தாள்.
ரப் போராட்டத்தின் பின் அலுவலகத்திற் லானாள். வழமையாகவே சு கந் தா கண் விட்டாலும் கூட, கண்ணைக் கவரும் நிறங்க ந்தவுடன் திவாகர் அவளது பிறந்தநாளன்று 5ரிந்தது. அதையெடுத்து கண்ணிமைக்காமல் பின் அச்சேலையை இருந்தவிடத்தில் அப்ப 1ள்ளைப் பூக்கள் சிதறிய சேலையை அணிந்து லையை வாரியபின், பழக்க தோஷத் தி ல் ட்டு முகத்தை நிமிர்த்தியபோதுதான் நிஜம் றந்து போனேன்? ஏன் மறந்தேன்? உடனே 3து. எவ்வளவோ முயன்றும் முடி யா ம ல் ள்ளுக்குள் ஏதோ வேலையாயிருந்த மரகதம் ாள். சுகந்தா குங்குமச்சிமிழ் சிதறிக் கீழே ன அழுதுகொண்டிருந்தாள். மரகதம்மாவுக்கு து மகளின் தலையை வருடியவாறு தானும்
அழுதாள் அதன் பிறகு அன்று சு கந் தா ண்டு நாட்கள் போயிற்று. மீரா மீண் டு ம் டுத்த வாரத்திலிருந்து சுகந்தா வேலைக்குப்
பார்த்த பார்வை அவளைச் சுட்டுப் பொசுக் யாலேயே கொல்லுகிறதே. ஒரு ஆண் மனை ாபப் பார்வை பார்க்கின்றார்கள்? ஒரு பெண் ாம் கேவலமாக்குகின்றார்கள். சுகந்தாவின் றி மறையும். அப்போதெல்லாம் கண்களில் எச்சிலுடன் கூட்டி விழுங்குவாள்.
அலுவலக விடுமுறை நாள். சுகந்தாவின் தமக் ன் தங்கைக்குத் தேர்வுப் பரீட்சையொன்று ந்தாள். சற்று நேரத்தில் அவளையும் அழைத் ா வித்யா. வித்யாவின் கணவனின் கங்கை கி வெளியில் வந்தபோது, ஏதோ வேலையா ரிப்பட்டு உள்ளே செல்வதற்குத் திரும்பினாள். யா 'சுஜி” என்று அழைத்தாள். சுஜி உடனே
92)-

Page 116
நிற்கவே சுகந்தா அவளைக் கடந்து செல்லு சற்றுத் தாமதித்து அழைத்துக்கொண்டு நன்றாகப் புரிந்தது. அக்காவா இப்படி? ஆ அடைத்தது. தான் சுஜியின் முன்னால் வந் தடுத்தாள் என்பது விளங்கியது. சே, எவ் அக்கா?. அவளுக்கு இப்படியொரு நிலடை பக்கம் கேள்வி கேட்ட போது ‘இல்லை நிலை யாருக்குமே வரக்கூடாது. அதுவும் என மனதின் மறுபக்கம் ஒலமிட்டது. கூட அக்கினிப் பொறி தோன்றி மறைந்தது.
சுகந்தாவின் தோழி மீராவுக்கு அன்பு இருப்பது மீரா மட்டுமே என்ற படியால் க தாள். உடனே தான் அங்கே சென்றால் ம நடைபெறுமோ என்ற எண்ணமும் தலை திருமணத்திற்குச் சென் றா ள். தான் வெ என்பதைக் கூடச் சில கண்கள் அளவெடுப் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டதும் பல கல *" ஏன் இப்படி ஒரு காட்சிக்குரிய பொரு6ை றார்கள்? கண்களில் உடனேயே ஏன் அனு: திவாகர் இறந்த நேரம் வார்தைக்கு வார்த்ை இவ்வாறு பார்த்து என் அடி மனதில் புை மீண்டும் கிளறி விடுகின்றார்கள்? என்னை பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?’ இவ்வா சுகந்தா தன்னால் அதிக நேரம் அங்கு இரு சடங்கும் அவ்வேளையில் முடிவுறவே தோழி விட்டுச் செல்லலாம் என்று நினைத்தாள். எழும்பி மேடைக்கருகில் சென்றாள். உடனே கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். திருமணச் அவ்வாறு நிறுத்தினார். பின் ஒரு பெரியவரிட முதலில் அவள் வாழ்த்தட்டும் " என்றார், வில்லை. மீரா அவளையே பார்த்துக் கொ கால்கள் நழுவி தரைக்குக் கீழே செல்வது ே பரிசுப் பொட்டலத்தை வைத்தாள், விறு செல்லளானாள்.
சுகந்தா அழுது ஒய்ந்து விட்டிருந்தா6 விழுந்தவள் தான். அப்படியே அழுதழுது நீ டவுடனேயே சம்பவம் கண் முன்னால் விரி மனத்துடனா வாழ்த்துவேன்? எனக்குக் கி மீராவுக்கும் கிடைக்கக் கூடாது என்று நிை சும்மா தானே நின்றிருந்தாள். நினைத்திரு மோசமானவள்! இல்லை நான் இப்படி இரு ளின் முன்னே நான் நிமிர்ந்து நிற்க வேண்
(- 9

ம் வரையில் பேசாமலிருந்தாள். பின் சுஜியைச் சென்றாள். சுகந்தாவுக்கு அக்காவின் செயல் சரியமாகவிருந்தது. கூடவே துக்கம் நெஞ்சை தது அபசகுனமென்று கருதித்தான் அவளைத் வளவு கேவலமாக நடந்து கொண் டா ள் வந்திருந்தால். என்று மனதின் ஒரு வரவே கூடாது, இப் படி யா ன தொரு மது தமிழ்ச் சமூகத்தில வரவே கூடாது. வே மனதின் ஒரு மூலையில் சிறியதொரு
திருமணம், நெருங்கிய தோழி எ ன் று கந்தா திருமணத்திற்குச் செல்லத் தீர்மானித் னம் உடையும் படியான செயல்கள் ஏதும் தூக்கியது. இரு ந் தும் வேறு வழியின்றித் ள் ளை ப் புடவை அணிந்து செல்லவில்லை பதைக் கண்டாள் சுகந்தா. உள்ளே சென்று ண்கள் தன்னை மொய்ப்பதைக் கண்டாள் ாப் பார்ப்பது போல் என்னைப் பாக்கின் தாபப் பூச்சைப் பூசிக் கொள்கின்றார்கள்? த ஆறுதல் கூறினார்களே! அவர்களா இன்று தத்து வைத்திருக்கும் அந்தச் சோகத்தை ஏன் ஒரு ச ரா ச ரி மனுஷியைப் போல் றான கேள்விகளெல்லாம் மனதைக் குடைய க்க முடியாதென உணர்ந்தாள். திருமணச் க்கு வாழ்த்தி விட்டு பரிசையும் கொடுத்து உடனே பரிசையும் எடுத்துக் கொண் டு ன ‘ கொஞ்சம் பொறும்மா " என்ற குரல் Fடங்கு செய்ய வந்திருந்த பிராமணர் தான் -ம் " ஒரு சுமங்கலியைக் கூ ப் பி டு ங் கோ சுகந்தாவுக்கு என்ன செய்வதென்று புரிய ண்டிருப்பதைக் கண்டாள். சு க ந் தா வின் பால இருந்தது. அருகிலிருந்த மேசை மேல் விறுவென வெளி யே வந்து வீட்டுக்குச்
7. திருமண வீட்டிலிருந்து வந்து கட்டிலில் த்திரையாகிப் போனாள். விழிப்பு ஏற்பட் தது. "நான், என்ன அத்தனை வக்கரிப்பான டைக்காத இந்தத் திருமண வா ழ் க் கை னப்பேனா? மீரா கூட பார்த்துக் கொண்டு தால் அவள் கூப்பிட்டுருக்கலாமே, எத்தனை க்கக் கூடாது. இந்தக் கீழ்தரமான மனிதர் ம்ெ. இவர்கள் என்னை வி நோ த மா ன
3)-

Page 117
பொருளாகப் பார்ப்பதைத் தடுக்க வேண்டு உதாசீனப் படுத்துவதைத் தவிர்க்க வேண்டு இழிவானவள்.? இந்தச் சமூகத்தின் சொறி வடிகாலாக அமையக் கூடாது’. இப்படியே பொறி சுடர்விட்டு மே லெழும் பி யது. ( விட்டு எரியத் தொடங்கியது.
சுகந்தா படுக்கையை விட்டு எழுந்த சேலையை அணிந்து கொண்டாள். கண்ண கொண்டு குங்குமச் சிமிழைக் கையிலெடுத்தா தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டாள் வந்தாள், 'அம்மா நான் கோயிலுக்குப் ே நோக்கிக் கூறினாள். மரகதம்மாள் வெளிே பார்த்ததும் வாயடைத்துப் போனாள். சுகந் அரும்பிற்று. வெளியே வந்தவள் ரோஜாச் தலையில் வைத்துக் கொண்டாள். சுகந்தா என்று உரக்கக் கத்த வேண்டும் போல் இ
நதியிளைப் பாற ஆழியுண்டு - ெ நஞ்சிளைப் பாற மருந்துமுள
கதிரிளைப் பாற இரவுமுண்டு -
கவலை இளைப்பாற உண்ே
மழைகூட ஒருநாளில் தேனாகலா மணல்கூட சிலநாளில் பொன்ன ஆனாலும் அவையாவும் நீ யாகு அம்மாவென் றழைக்கின்ற சேயா
 

ம். சொந்த உடன் பிறப்புகளே என்னை Iம். இவர்களை விட எந்த விதத்தில் நான்
பிடித்த வக்கிரமான எண்ணங்களுக்கு நான் எண்ணிக் கொண்டு படுத்திருந்ததில் அக்கினிப் கொஞ்சம் கொஞ்சமாக அப்பொறி சுவாலை
நாள் முகம் கழுவி விட்டு ந ல் ல தொ ரு ாடியருகில் சென்று லேசாக பவுடர் பூசிக் ாள். இலேசாசக் கை நடுங்கிற்று. நிதானமாகத் . அறைக் கதவைத்திறந்து கொண்டு வெளியே பாயிட்டு வாறேன்' என்று சமையலறையை யே வந்தவள் மகள் நின்ற கோலத்தைப் தாவுக்குக் கடைவாயிலில் இலேசான புன்னகை செடியிலிருந்த ஒற்றை ரோஜாவைக் கிள்ளித் ாவுக்கு "இப்போது நான் விதவையில்லை" ருந்தது. இனிச் சுகந்தா அழ மாட்டாள்.
( யாவும் கற்பனை ) ()
கொடும்
ண்டு
எங்கள் டா இடம்?
- கவிஞர் கம்பதாசன் -
ாம்
ாகலாம்
LDIT? TGg5 DIT?
- கவிஞர் கண்ணதாசன் -
)4 )-

Page 118
包心
o 's'osso sos: „Too 1999)īņuo (Úqğrı(g) →elyrı q, 110úış9fīà
– 199 maso uqgoo of 1ę9 tvoq9olo) —
 


Page 119
~~~கணனிகளே
6
செல்வன் மு. தாரகன் இரண் செல்வன் பே, இராஜகுலசிங்கம்
நாளை விடியும் போது இ ன் றைய சிறந்த கணனிகள் அரும்ப்ொருட்காட்சிச் சாலையில்’
இதுவே இன்றைய கணனிகளின் வளர்ச்சி யின் வேகம். இந்த 20ம் நூற்றாண்டில் நடந்து வந்த பா தை யை த் திரும் பிப் பார் த் தோ மா னா ல், க ண னி களின் வளர்ச்சியும், செயற்பாடுகளுமே பாரிய பங்கை வகிக்கின்றன எனலாம். இன்று உலகில் முக்கியமாக, மேற்குலக நாடுகளில் சாதாரண மனித வாழ் வில் கூட கணனிகள் பின்னிப் பிணைந்துள்ளன. இன்று ஐக்கிய அமெரிக்காவே கணனிகள் தயாரிப்பிலும் பாவனையிலும் முன்னணி வகிக்கின்றது. அடுத்தபடியாக, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் என்பன இடம் பெறுகின்றன. எனினும், மூன்றாம் உலகநாடுகளில் இன்றும் கணனி பற்றிய அறிவு மிகக் குறைவாகவே இருக்கின்றது.
பெரிய, தொடர்ச்சியான எண்களை கையாளுவதில் ஏற் பட்ட சலிப்பும், நேரவிரயமுமே கணனியின் கண்டுபிடிப் பிற்கு உந்துகோலர்கவும், எண்கணித வளர்ச்சியே அடிப்படையாகவும் காணப் பட்டது. ஆரம்பகாலத்தில் மக்கள் தமது மந்தைகளின் எண்ணிக்கை, வேட்டையா டப்பட்ட மிருகங்கள், தமது கைவசமுள்ள ஆயுதங்கள் என்பவற்றை கற்கள், தடிகள் என்பன கொண்டும், கயிறுகளில் முடிச்சு களையிட்டும், மணலில் குறிகளை இட்டும் கணித்துக் கொண்டனர். அதன்பின்னர், கைவிரல்களைப் பயன்படுத்திக் கொண்ட
-($

T
ழ்க்கையாக~~,~,
டாம் வருடம், கணனியற்றுறை
(விஞ்ஞான பீடம்)
னர். எனினும், மனித சமுதாயத்தின் முன்னேற்றமும் சிக்கலான சமுதாய உரு வாக்கமும் எண்கணிதத்தில் வளர்ச்சியை வேண்டி நின்றது. எண்கணிதத்தின் ஆரோக் கியமான ஆரம்பம் எனக் கருதப்படுவது "Abacus" எனும் எண்கணித முறையாகும். தொடர்ச்சியாக பலவளர்ச்சிகள் காணப் பட்டாலும் 17 ஆம் நூற்றாண்டளவில் John Napier GTs) b Scottish' soofs மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட "Logarithms" எனும் கணித முறை எண்கணித வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாயிற்று. இம் முறையினால் மிகப் பெரிய எண்களை பெருக்குதல், பிரித்தல் என்பன இலகுவாக இருந்தன. எனினும், முதல் கணிதப்பொறி 1642 இல் பத்தொன்பது வயதான பிரெஞ் கணிதமேதையான Blaise Pascal ஆல் உருவாக்கப்பட்டது. பெ ரு க் க லு ம் பிரித் த லும் செய்யத்தகுந்த கணிதப் பொறி ஜெர்மன் கணித மே தை யான GOTE RIED WILHELM LEIBNITZ ஆல் 1671 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான, கண்டுபிடிப்புக்களே கணணி யின் கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக அமைந்தனவெனலாம் ,
கணனியின் தந்தை எனக் கருதப்படு பவர் பிரிட்டிஷ் கணித மேதை யா ன CHARLES BABBAGE (1792 - 1871) ஆவார். இவரே 1833 ம் ஆண் ட வில் * ANALYTICAL ENGINE at GoruGub. முதல் கணனியை வடிவமைத்தார். இவரது வடிவமைப்பின் படி, MEMORY 50,000
6)-

Page 120
எண்கள் சேகரித்து வைக்க கூடியதாகவும், கூட்ட, கழிப்பதற்கு 1 செக்கனும், இரண்டு 50 எண்வரிசையை கொண் ட எண்களை பெருக்க ஏறக்குறைய 7 நிமிட மும் எடுக்கும் என குறிப்பிடப்பட்டது. இவரது கருத்துக்களும் முயற் சி களும் கணணிதுறையின் துரித உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பெருந்துணை புரிந்தன. அடி 2 உடன் தொடர்புடைய Complex CALCULATOR எனப்படும் ஒர ள வு வளர்ச்சி பெற்ற கணனி 1940 இல் உருவாக்கப்பட்டது 1942 இலிருந்து இன் றுவரை கணனியின் வளர்ச்சி ஐந்து தலை முறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கணனி யின் வளர்ச்சி பின்வருவனவற்றை அடிப் படையாக கொண்டிருக்கின்றன, அவை யாவன: கணனியின் அளவு, வெளிவரும் வெப்பத்தின் அளவு, க ண ப் பிற் கா ன வேகம், தகவல்களை சேகரிக்கும் ஆற்றல், பாவனைக்காலம் என்பனவாகும். ஆரம்ப காலத்தில் வால்வுகளினால் உருவாக்கப் Lil LL- 5 ator afléheir 9)arp Silican CHIP எனும் சிறிய பொருளினால் உருவாக்கப் படுகின்றன. அத்துடன், இன்று இவற்றின் செயற்பாட்டு வேகம் "Nano" செக்கன்க ளிலும் குறைவாகும்.
இன்று கணனிகள் பல்வேறு துறைக ளில் எமக்கு உதவி புரிகின்றன. விஞ்ஞா னம், மருத்துவம், வியாபாரம், போக்குவ ரத்து, குற்றவியற் தடுப்பு பிரிவு என்பன அவற்றில் சில வா கும். விஞ்ஞானத்த்ற எடுத்துக் கொண்டால், NASA போன்ற விண்வெளி ஆய்வு கூடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் போன்றவற்றில் CRAY1 6t6Tliu Gub Super Computer uu67u(S3) றது. கணனிகள் மூலம் ஆய்வுகளை வேக மாகவும், சரியாகவும் செய்யக்கூடியதாக உள்ளது. அத்துடன், இவற்றுடன் தொடர் புடைய பல்வேறு தகவல்களை சேகரிக்க வும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை எதிர்வு கூறவும், நிர்வாகத்தை கொண்டு நடத்த வும் பயன்படுகிறது:
-( 9

வியாபர்த்தை எடுத்துக் கொண்டால், வங்கிகளின் செயற்பாடுகளிலும், பெரிய, விற்பனை நிலையங்களிலும் {Super Markct) முக்கிய பங்கை வகிக்கின்றன. வங்கிக ளில் வாடிக்கையாளரின் கணக்குகளை நாளுக்கு நாள் Update செய்வதன் மூலம் அவர்களின் தேவைகளை வேகமாக நிறை வேற்றவும், சட்டவிரோத நடவடிக்கை களை தடுக்கவும் உதவுகின்றன. Electronic Teller Machine, Credit Card at Girl 60T கணனிகளின் வரப்பிரசாதமே. வங்கிகள், விற்பனைநிலையங்களின் கடந்த கால நடவடிக்கைகளை கொண்டு கணனிகள் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிடுகின் றன; மருத்துவ துறையை பொறுத்தவரை யில், மேற்கத்திய நாடுகளே கணணிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன. உதார ணமாக, கணனிகள் மூளையின் அலைவடி வங்களை கிரகித்து ஆராய் ந் து தரும் தகவல்கள் மூலம் நோயாளியின் மனோ நிலை, மூனை சம்பந்தமான நோய்கள் அறியப்படுகின்றர. மேலும் ECG XRAY உபகரணங்கள் கணனிகளின் உதவியுடன் செயற்படுவதால், தெளிவான, திட்டமான அறிக்கைகள் பெறப்படுகின்றன. அத்து டன், இதயம், மூளை போன்ற உடற் கூறுகளின் முற்பரிமாண வடிவங்கள் $ଜ୪୪t னிகள் மூலம் திரையில் பெற ப் பட்டு, இவை சம்பந்தமான அறிவு கற்பிக்கப்படு கிறது. இன்று சில மேலைத்தேய வைத் தியசாலைகளில் நோய்களின் அறிகுறிகள் கணனிக்கு அனுப்பப்பட கணனியானது அதோடு தொடர்பான நோய்களையும் ஒவ்வொரு நோயும் தெரிவு செய்யப்பட்ட தற்கான காரணங்களையும் தெரிவிக்கின் றது இன்னும் சில இடங்களில், வைத்தி யரை சந்திக்கும் முன் நோயாளிகளுடன் கணனிகள் ஆரம் ப நேர்முகத்தேர்வை நடாத்துவதன் மூலம் அவர்கள் தொடர் பான தகவல்களை சேகரித்து கொள்கின்றது. இம்முறைகளினால் வைத்தியர்களின் நேர மானது மிச்சப்படுத்தப் படுகிறன. மேலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும், வைத்தியசா
7)-

Page 121
லைகளின் நிர்வாகத்துறையிலும் கணனி கள் கணிசமான பங்கை வகிக்கின்றன.
அடுத்ததாக, போக்குவரத்து துறை os) எ டு த் து க் கொண் டா ல், இன்று ஆகாயமார்க்கமே முக்கிய இடத் தை வகிக்கின்றது. விமானப் பயணங்களிற் கான ஆசனங்களை பதிவு செய்வது முதல் சகல முக்கிய செயற்பாடுகளும் கணனியின் துணையுடனே செய்யப்படுகிறது; பறக்கும் விமானங்களின் உயரங்களை கட்டுப்படுத்தல் திசையை தீர்மானித்தல் போன்றவை கணனிகளினாலேயே செயற்படுத்தப்படுகி றது. இன்று வடிவமைக்கப்பட்டுக் கொண் டிருக்கும், BOIENG 777 முழு வ தும் கணனியின் துணை கொண்டே இயங்கவி ருக்கிறது அதாவது, அமுக்கம், வெப்பநிலை போன்றவற்றை கட்டுப்படுத்தல் அடுத்த தாக, குற்றவியற் தடுப்புப் பிரிவில் குற்ற வாளிகளின் தகவல்கள், கையடையாளங் கள் கணனிகள் மூலம் பதிவுசெய்யப்பட்டு, பின்னர் கொலை, கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்றால் அங்கு பெற ப் படும் கைரேகைகளை ஒப்பிடுவதன் மூலம், குற் றவாளிகளை இனம் காணக்கூடியதாக உள்ளது. சில இடங்கலில் ROBOT எனும் இயந்திர மனிதனை குற்றத்தடுப்பிற்கு பயன்படுத்துகிறார்கள்,
எதிர்காலத்தில் இன்னும் கூடுதலாக மக்கள் கணனியின் துணையை நாடுவார்
S

கள். அதற்கேற்றவாறு, கணனியின் உற் பத்தியும், வளர்ச்சியும் அதிகரிக்கும் எதிர் காலத்தில் கணனிகள் கையடக்கமானவை யாகவும், குறைந்த விலையில் பெறத்தக் கவையாகவும் இருக்கும். அதன் வகை யில் Palmtop எனும் கைப்பெட்டி அள விலான கணணி வெளிவந்துள்ளது. எதிர் காலத்தில் கணனிகள் ம னி த னு டை ய குரல் அடையாளங் கண்டு அவரவர், விரும்பிய மொழிகளில் உரையாடக்கூடிய சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அம் முயற்சியில் விஞ்ஞானிகள் ஓரளவு வெற்றி யும் கண்டுள்ளனர். அத்துடன் பெரிய தொழிற்சாலைகளிலும், விற்பனை நிலை யங்களிலும் Robot எனும் இயந்திரமனித னின் பாவனையும், அதிகரிக்கும். விரும்பிய நேரத்தில் குறைந்த வாடகையில் பெறத் தக்கதாகவும் இருக்கும். மேலும் எதிர் கால கணனிகள் தாமே சிந்தித்து செய லாற்றும் ஆற்றல் கொண்டவையாகவும் இருக்கும்.
ஆகவே, கணனிகள் வீ டு களி ல் வானொலி, தொலைக்காட்சி பெட்டி போன்று வீட்டுபாவனைப் பொருளாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, அந்த நாளிற்காக இன்றே நாம் எமது கணனி சம்பந்தமான அறிவை விருத்தி செய்வ தன் மூலம் அந்த பிர மா ன் ட மா ன கணனி உலகினை நம்பிக்கையுடன் சந் திப்போம். கணனியின் பலன்களையும் அனுபவிப்போம்.
98)-

Page 122
பாசத்தில் கட்டுண்டு
சாதத்தில் பங்கிட்டு கல்விக்காய் வெட்டுண் கடலிவன் கடந்தான்!
சொந்த மண் சொந்தங்கள் வெந்த நெஞ்!
பந்தங்கள் கை
பார்க்க இவன் துடித்த
யார்க்கு இவன் படித்த சர்க்காரின் சல்லிக்கா!
கடல் கடவாே மடலில் காண் பணயம் வைக் பயணம் படு
தடம் பதிக்க மண்ணில் தடை போடும் தங்கை தரை மிதிக்காமல் - கன் கரை புரண்டோடும் க
பொறிக்குள் 8 வெறியால் ச6 சடங்கிற்கே ச சங்கடப் படும்
கற்றதனால் பெற்ற ெ சற்றேனும் பெற்றவலை பற்றை மேட்டை கலட
இற்றைக்கு காண வழி
- (99
 

றக் கா தா.?
- செல்வன் இ. பூனிதர் - இரண்டாம் வருடம், (பொறியியற்பீடம்)
பின் டு
னில் - இவன் தொலைவில்! சில் - இவன் ாவில்!
TGF
)Ꮿ56Ꮱu Ꭵ! 5ான் - வெறும்
தே - உனை கிறோம்! காதே - உயிர் பயங்கரம்
I ண்ணில்
ங்கை
தினம் கரணம்!
னம் மரணம்!
டலமின்றி LIL 60lb.
தன்ன?
ከ ̇
ட்டி வீட்டை
பிறக்காதா?
')-

Page 123
இலங்கையின் இ6 sese
ජීඝණිණි. சமஷடி முறை 史免吏 • ሩ
荣染染染 - செல்வன் எம்.
史史史史 அரசறிவிய ජී%ණිණි.ජී.පී.ජී.පී. விடுகை ජී.ජී.ජී.පී.ජීපී.ජී. (கலைப்
அறிமுகம்:-
a( இன மக்கள் வாழுகின்ற ஒரு நلL பூசல்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒ பாலான நாடுகளில் இனப்பிரச்சினை முக்கிய காணக் கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய இனப் பிரச்சினைகள் நாடு படுத்துவதை அண்மைக் காலங்களில் பொது கூடிய ஒன்றாகும்.
ஒரு நாட்டில் வாழ வருகின்ற மக்கள மதம், பிரதேசம் போன்றவற்றில் தனித்துவ ஏற்கனவே வளர்ச்சியுற்ற பெரும் பாண்மை களை ஆதிக்கம் செலுத்தும் இனமாகவே இ கின்ற இனங்கள் தனித்துவமாக வாழ வேை
இவ்வாறாக, ஏற்படுகின்ற இப்பிரச்சி முதலாளித்துவ நாடுகளும் தன்னாதிக்கம் ெ யினையும் மற்றும் சமஷ்டி முறை க ைள அ தீர்க்க முயன்றுள்ளதை காண முடிகின்றது.
ஆனால், இலங்கையானது அந்நியர் e ரஜரட்டை, மாயரட்டை, ருகுனுரட்டை ராச்சியம், யாழ்ப்பாண ராச்சியம் எனவுமா.
ஆனால், பிரித்தானியர் இந்த நாட்ை பின்னரே ஒற்றையாட்சி முறையின் கீழ் கொ
எனவே, இந்த வகையில் இலங்கையில் னால் இனப் பிரச்சினை, இன முரண்பாடுகள் கின்றது. இன்று இலங்கையில் இம்முரண்பாடு பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்கள்
-(10

ணப் பிரச்சினைக்கு အီး 史免
தீர்வாகுமா? ජීද්‍රිෂ්ෂ්ෂ්ෂී se sese அப்துல் நாஹிப் ජී.ජී.පී.ජීෂණි. பற்றுறை, 史奥卑兔 வருடம், ජී.ජී.ජී.පී.ජීෂණි. பீடம்.) 免史史免史
ாட்டில் இன முரண்பாடுகள் அல்லது இனப் ன் றா கும். இன்று உலகில் உள்ள பெரும் ப பிரச்சினையாக உருவெடுத்து இருப்பதை
களின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற் வா க சர்வதேச மட்டத்தில் அவதானிக்க
ானவர்கள் த ங் களது கலாசாரம், மொழி, மாகவே வாழ விரும்புகின்றனர். ஏனெனில், ) இனங்கள் ஏனைய சிறுபாண்மை இனங் ருக்கின்றது. இந் த வேளையில், நசுக்கப்படு ண்டும் என்று நினைக்கின்றார்கள்.
னைக்கு உலகில் உள்ள சோஷலிச நாடுகளும், காண்ட நாடுகளாக வாழ்வதற்குரிய முறை டிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை
ஆதிக்கத்துக்கு உட்படாத கால கட்டத்தில் எனவும், க ண் டி ராச்சியம், கோட்டை க காணப்பட்டது.
டை 1815 ல் கண்டியை கைப்பற்றியதன் ாண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பல இன மக்கள் வாழுகின்றார்கள். இத ள் ஏற்படுவதென்பது மிக இலகுவாக இருக் கூர்மையடைந்து சுய நிர்ணய உரிமையை நடத்தப்பட்டு வருகின்றன.
'0)-

Page 124
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான முறை தீர்வாக முன் வைக்கப்பட்டு வந்து இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் இனப்ட் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றினை முன் ை
இவ்வாறான நிலையில் இலங்கையின் கான காரணங்கள் யாவை? தீர்வுக்கான அ
ஒரு தீர்வாக அமையப் போகின்றது என்ப தாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே யும் என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுை
இனப் பிரச்சினைக்கான காரணங்கள்
இப்பிரச்சினை எவ்வாறு உருவாகிய ஆட்சியாளரின் அடக்கு முறையால் உருவா காலத்துக்கு காலம் மாறி மாறி பதவிக்கு வ கைப்பற்றிக் கொள்வதற்காகவும் தொடர்ந் இப்பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக ப
இத்தகைய இனப்பிரச்சினையானது ஆட்சி செய்த கால கட்டத்திலேயே உருப்ெ இவர்களது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம்
இவ் இனப்பிரச்சினையின் வளர்ச்சிக் கத்தை செலுத்திய போதிலும் அரசியல் ெ வும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்ப
இந்த வகையில், குறிப்பாக 1915ம் ஆ
c நடைபெற்றது. இது ஏற்பட்டதற்கு பிரதா களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தை மக்களுடைய செல்வங்களை சுரண்டுகின்ற ரானவர்கள் எனவும் கருத்துப் பரப்பப்பட்ட
இந்தப் பிரச்சினையானது இலங்கை தியது. பின்னர், இப்பிரச்சினையானது ே இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்த சிங்ச இனப்பிரச்சினையாக மாறியது. இதனால் 19 பிரிந்து சென்றனர். இப்பிரிவானது மேலும் இ
மேலும், 1936ம் ஆண்டு அரசாங்க ச சபை இனப் பிரச்சினையின் வளர்ச்சியில் மு டின் பிரதி நிதித்துவம் என்பது அந்த நா நிதித்துவப் படுத்தக் கூடியதாக இருக்க ே
-( 1

போராட்டத்தில் படி ப் படி யாக சமஷ்டி ளதை அவதானிக்க முடிகின்றது. இன்று ரச்சினைக்கு சகல மக்க ளா லும் ஏற்றுக் ாப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இனப் பிரச்சினை என்றால் என்ன? அதற் வசியம் அதற்கு எ ந் த ள வு சமஷ்டி முறை தை ஆராய் வது இங்கு மிக முக்கியமான
சமஷ்டி முறை எந்தளவு தீர்வாக அமை ாயின் நோக்காகும்.
து என்பதை ஆராய வருகின்றபோது அது கியது எ ன் பதை விளங்கிக் கொள்ளலாம். ந்த அரசாங்கங்கள் அரசியல் அதிகாரத்தை தேர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காகவும் யன்படுத்தி வந்துள்ளனர்.
அரசியல் ரீதியில் அந்நியர் இ ல ங் கை யை பற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது வளரக் காரணமாயிருந்தது.
கு பல்வேறு வகையான காரணிகள் தாக் பொருளாதார ரீதியான காரணங்களே மிக டுகின்றது.
ஆண்டு சிங்கள முஸ்லிம் இ ன க் க ல வ ர ம் ன காரணம் வர்த்தகத்தை முஸ்லிம்கள் தங் மயே ஆகும். இம் முஸ்லிம் மக்கள் சிங்கள ார்கள் எ ன் றும் பெளத்த மதத்துக்கு எதி
El o
அரசியலில் கூடியளவு தாக்கத்தை ஏற்படுத் றோர் வடிவத்தை பெற் ற து. அதாவது, ளவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான 19ல் தேசிய காங்கிரஸில் இருந்து தமிழர்கள் ப்பிரச்சினையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
பையில் அமைக்கப்பட்ட தனிச் சிங்காமந்திரி க்கிய அடிப்படையாக இருந்தது. ஒரு நாட் ட்டில் வாழும் பல இன மக்களையும் பிரதி ண் டு ம். மாறாக, இம் ம ந் தி ரி சபையில்
11 ).

Page 125
பெரும்பான்மை இன மக்கள் மட்டும் பிரதி மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனா
கோரிக்கை உருப் பெற்றது. இதுவும் அப்:ே இன முரண்பாடு அதிகரித்த போக்கு காண
சுதந்திரத்திற்குப் பின்பு 1948, 194 திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்தில் வழி மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர் வழி மக்களில் பலர் இன்றும் நாடற்றவர்க
இதைத் தொடர்ந்து 1956ம் ஆண்டு இலங்கையின் இனப் பிரச்சினை வரலாற்றி தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரப் பிர
பேராசிரியர் ரொபர்ட் கேர்ணி இது சிங்கள மசோதா நிறைவேற்றப்பட்டதன் யாதெனில், இனங்களுக்கிடையிலான (சிங் நிலை இன்றும் தொடர்ந்துள்ளதை நாம் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் இன் யங்கள் சிங்கள மொழியில் அமைந்துள்ளை
மேலும், 1972ம் ஆண்டு உருவாக்க பான்மை இனத்தின் உரிமைக்கும் பாதுகா நீக்கப்பட்டமை ஆகும்.
பின்னர், இக்காலப் பகுதியில் கொன பெற்றது. இக்காலப் பகுதியில் கூடியளவு பகுதி தமிழ் மக்களே இருந்தனர். ஏனெனி கில கல்வியை பெறுவதற்கு உரிய வாய்ப்ை
விக்டர் ஐவன் என்பவர் பின்வருமா யல் ரீதியாக (நில வளப்பற்றாக்குறை) டே முன்னேறுவதற்கு இருந்த ஒரே மார்க்கம்
இதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்ட வர்களாகவும் உயர்கல்வியைப் பெற்றவர்கள பிரித்தானியர் தங்களது அரச நிறு வாக இ கொண்டனர்.
பேராசிரியர் கே. எம். டி. சில்வா இ தென் ஆசியாவைப் பொறுத்தவரையில் மு: போட்டியிட்டே பெற வேண்டியுள்ளது.'
மேலும் பேராசிரியர் அ. ஜெ. வில்ச கின்றார். "ஒரே பரீட்சைக்கு தோற்றிய
படையில் பல்கலைக்கழக அனுமதி என்பது
-( 1

நிதித்துவப்படுத்தப்பட்டு சிறுபான்மை இன லேயே ஐம்பதுக்கு ஐம்பது (50:50) என்ற 1ாது வெற்றிபெறவில்லை, இதனால் மேலும் ப்பட்டது.
9ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந் னால் பல ஆயிரக்கணக்கான இந்திய வம்சா . இதனால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சா ளாக வாழ்ந்து வருகின்றனர்.
கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள மசோதா
ல் முக்கியமான இடத்தை வகித்தது. இதனால் ஜைகளாக்கப்பட்டனர்.
பற்றிக் கூறும்போது, 1956ம் ஆண்டு தனிச் மூலம் உ ரு வா கி ய முக்கியமான விளைவு கள - தமிழ்) முரண்பாடே ஆகும். அன்றைய நடை முறையில் அவதாணிக்கக் கூடியதாக றைய அரசின் பெரும்பாலான நிர்வாக விட ம ஆகும்.
ப்பட்ட புதிய அரசி ய ல் அமைப்பில் சிறு ாப்பிற்குமாக இருந்த ஒரு சில அம்சங்களும்
ண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முக்கிய இடம் உயர் கல்வியில் நாட்ட முடையோராக வட ல், மிஷனறி கல்வி முறை இவர்களுக்கு ஆங் பை அளித்திருந்தது.
று கூறுகின்றார். "இப்பிரதேச மக்கள் புவியி மாசமான நிலையில் இருந்தமையால் அவர்கள் உயர் கல்வியே ஆகும்.'
படுத்திய தமிழ் மக்கள் ஆங்கில அறிவுடைய ாகவும் திகழ்ந்தார்கள். இதனால் இவர்களை இயந் தி ரத் தை இயக்குவதற்கு சேர்த்துக்
இது பற்றிக் கூறு கை யி ல், 'கல்வி என்பது க்கியமான இடத்தைப் பெறுகின்றது. இதனை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ன் தனது நூல் ஒன்றி ல் பின்வருமாறு கூறு மாணவர்களுக்கு வெவ்வேறு புள்ளிகள் அடிப் கிடைத்தது. மருத்துவபீடத்துக்கு சிங்கள
02)-

Page 126
மாணவர்கள் 325 புள்ளிகளைப் பெற்று ப யில், தமிழ் மாணவர்கள் 250 புள்ளிகளை வேண்டிய நிலையை தரப்படுத்தல் உருவாக
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் எந் என சிறுபான்மையினர் எதிர்பார்த்தனரோ குறிப்பிடத்தக்கது.
மேலும், 1983ம் ஆண்டு நடைபெற்ற கான தமிழ் மக்கள் இறந்ததோடு மட்டும பட்டும் எரிக்கப்பட்ட சம்பவங்களும் இவ் பாட்டிற்கும் வழி வகுத்த காரணிகளாக அ
காணிக்குடியேற்றத்திட்டம், சிறுபா என்பன போன்றனவற்றில் நடத்தப்பட்ட இவ்வாறான பிரச்சினைகள் மட் டு ம ன் றி, பிரச்சினையை தீவிரமடையச் செய்த காரண
தீர்வுக்கான அவசியம்
இலங்கையின் இனப்பிரச்சினை என்ப மாறாக, ஏற்கனவே தோ ற் றம் பெற்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியநி இருந்தாலும் குறிப்பாக அரசாங்கத்தைப் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இத்தகைய பிரச்சினைக்கான தீர்வு மு எடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்க நிறைவேற்றப்பட்ட பண்டா = செல்வா ஒப்ட டட்லி - செல்வா ஒப்பந்தம், 1981 களில் .ெ சபைகள், 1983ல் பார்த்த சாரதியால் வை பெற்ற திம்பு பேச்சுவார்த்தை, பின்னர் ந ளில் , மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந் பாராளுமன்றத் தெரிவுக் குழு போன்ற மு
இதில் இறுதியாக மேற் கொள்ளப் போது வடக்கு கிழக்கில் செயல் இழந்துள்ள முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் இருப்பதன் காரணமாக, இலங்கையின் தீர்வை முன்வைக்கலாம் என்பதை பரிசிலி
அதாவது, இவ்வாறு ஏற்கனவே பல அந்த முயற்சிகள் இலங்கையின் இனப்பி வில்லை. இதனால் பல்வேறு வடிவிலான போது ஏற்பட்டுள்ளது.
-( 1

ஸ்கலைக் கழக அனுமதி பெற வந்த வேளை ப் பெற்று பல்கலைக்கழக அணு ம தி பெற
கியது” என்றார்.
த அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்க வேண்டும் அந்த அம்சம் உள்ளடக்கப்பட்டமை இங்கு
ஜூலை கலவரத்தினால் பல ஆயிரக்கணக் ன்றி, அவர்களது சொத்துக்கள் சூரையிடப் இனப்பிரச்சினையின் வளர்ச்சிக்கும் உக்கிரப் மைகின்றன.
ண்மையினரின் கல்விநிலை, வேலைவாய்ப்பு
அரசின் பாரபட்சமான நடவடிக்கையினாலும் இது போன்ற பல பிரச்சினைகளும் இனப்
Eகளாக காணப்படுகிறன.
து இன்று நேற்று தோற்றம் பெற்றதல்ல. ஒன்றாகும். இன்று உக்கிரமடைந்துள்ள லை பல சக்திகளுக்கு பாரிய கடமையாக பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம்
யற்சிகள் இன்று மட்டுமன்றி, ஏற்கனவேயும் தாகும். இந்த வகையில், 1957ம் ஆண்டு ந்தம், 1965ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட காண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்தி ாயப்பட்ட இணைப்பு சீ, 1984 களில் நடை டைபெற்ற சர்வகட்சி மாநாடுகள் 1987 திய ஒப்பந்தத்திற்குட்பட்ட மாகாணசபை, பற்சிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
பட்ட மாகாண சபை முறையானது தற் rதோடு, இம்முறையினால் இலங்கை வாழ் என்ற கருத்து தற்போது வலுவடைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வாக எவ்வாறான ந்க வேண்டி உள்ளது.
தீர்வு முயற்சிகள் ஏற்பட்ட போதிலும்,
“ச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடிய ரிகாரங்களை காண வேண்டிய நிலை தற்
3)-

Page 127
ஆரம்பத்தில் தமிழ் மக்களை மாத்திர( கப்பட்டு இருந்தன. ஆனால், இன்று முஸ் ஒரு அங்கமாக மாறி விட்டதன் காரண
வேண்டியுள்ளது.
இன்று இலங்கையின் இனப் பிரச் ஆட்சிமுறை பல்வேறு கோணங்களில் இருந் கின்றது. குறிப்பாக, தமிழ் தீவிரவாதக் வாக தங்களது கருத்தை அண்மையில் தெ. சமாக இருந்துகொண்டு இருக்கின்றது.
சமஷ்டி ஆட்சிமுறை என்று கூறும்பே ஒரு அரசாங்க முறை ஆகும். மத்திய அர சியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பல தமது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் மைகளை நோக்காகக் கொண்டு இயங்கும்
அரசியலமைப்புச் சட்டம், இரண்டு அதிகாரப் பங்கீடு, சுதந்திரமான நீதிமன்றம் முறையில் காணக்கூடியதாக இருக்கும். மிக கும் இன, மத, கலாசார, பொருளாதார தொகையை கொண்ட நாடுகளுக்கும் பொ கருதப்படுகின்றது.
இன்று சமஷ்டி நிலவும் நாடுகளான இ களில் காணப்படுகின்ற சமஷ்டி முறை நாட
fDébJ •
இந்தியாவை எடுத்துக்கொண்டால், கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள முறையை கொண்டிருந்த போதிலும், அவ் தும் அல்லது, குறிப்பிட்ட மாநிலத்தின் அ தில் கலைக்கக்கூடிய அதிகாரம் பெற்றுள்ள
இச்சமஷ்டி முறையின் கீழ் மாநில அபிவிருத்தி துறைகளில் சுயாதீனமாக தீர்வ அந்தஸ்த்தை கொண்டிருந்தபோதும் அவ்வ அரசு கொண்டுள்ளமையினால், இதனை த சுயாட்சியாக கருத முடியாது,
இதற்கு மாற்றமாக அமெரிக்க சமஷ் தாக செயற்படுகின்றது.
இத்தகைய சமஷ்டி ஆட்சி பற்றி இ வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கில சிங் கள அமைப்புக்களாலும் த மிழ் தலை ஒன்றாகும்.
-( I

மே மையமாக வைத்து தீர்வு முயற்சிகள் எடுக் விம்களும் இலங்கையின் இனப்பிரச்சினையின் மாக, அவர்களும் கருத்திற் கொள்ளப்பட
சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக சமஷ்டி து எழுவதை எம்மால் அவதானிக்க முடி குழுக்கள் சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதர ரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்
ாது, அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்ட சு ஒன்றின் தலைமையின் கீழ் அதன் அர சிறிய மாநிலங்களோ அல்லது அரசுகளோ இழந்து விடாத வகையில் சில பொது நன் ஒருவகை ஆட்சி முறையாகும்.
அரசுகள் (மத்திய அரசு, மானில அரசுகள்) போன்ற அடிப்படைப் பண்புகளை ஒரு சமஷ்டி கப் பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடுகளுக் வேறுபாடுகளை பிரதி பலிக்கும் மக்கள் ருத்தமான ஆட்சி முறையாக சமஷ்டிமுறை
ந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடு ட்டுக்கு நாடு வித்தியாசமானதாக இருக்கின்
அதனை பாதிச் சமஷ்டி முறை என்று தான் ா மாநிலங்கள் தனித்துவமான சுயாட்சி வாட்சியினை மத்திய அரசு முழு நாட்டின மைதிக்கு பங்கமாக காணப்படுகின்ற தேரத்
ாது.
அரசுகள் நிலம், சட்டம் மற்றும் ஏனைய பினை அல்லது தீர்மானங்களை எடுக்கக்கூடிய ரசுகளை கலைக்கக்கூடிய உரிமையை மத்திய ன்னாதிக்கமும் இறைமையும் கொண்ட ஓர்
டியில் மாநில அரசுகள் தனித்துவமுடைய
ன்று மட்டு மன்றி, இலங்கையின் அரசியல் ண்ற வேளையில் சிங்களத் தலைவர்களாலும் வர்களாலும் கூறப்பட்ட கருத்தே இத்தகைய
04)-

Page 128
இந்த வகையில், வெளிநாட்டில் கல்வி நாயக்கா இலங்கைக்கு திரும்பிய வேளையில், கினார். இவர் 1927ம் ஆண்டு இலங்கையில் டையாகக் கொண்டு அமைய வேண்டும் என்று
அதற்கு மாறாக, கண்டி தேசிய அெ பற்றி எடுத்துக்கூறி இருக்கிறது. இது இலங் கண்டியச் சிங்களத் தலைவர்களால் உருவ
ஒவ்வொரு இனத்தின் நலன்களும் பே ஆட்சி முறையாக அமைய வேண்டும் என்று அமைப்பானது மூன்று பிரிவுகளை ஆடி இருந்தது.
1) கண்டிச் சிங்களவர்கள் என்றும் 2) கரையோரச் சிங்களவர்கள் என்றும் 3) வடக்கு கிழக்கு வாழ்பவர்கள் என்று தன்னாதிக்கம் உடையதாக விளங்க வேண்( புறம் பண்டாரநாயக்காவும் மறுபுறம் கண் இனத் தனித்துவத்தைப் பேண வேண்டுமாயி ஆட்சியாக மாற்ற வேண்டும் என்ற கருத் அப்போது தமிழர்களில் எந்த ஒரு பகுதியின்
இவ்வாறாக, சமஷ்டி ஆட்சிபற்றிய
வேளையில், தமிழர் பக்கத்தில் இருந்தும் ச டுத்தது. அதாவது, எஸ். ஜெ. வி. செல்வ தமிழரசுக் கட்சியை உருவாக்கியது. இக்க ஒன்றாக அமைந்தது சமஷ்டி ஆட்சியாகும். ளும் பேணப்பட வேண்டுமாயின், இலங்கையி முறை மாற்றப்பட்டு சமஷ்டி ஆட்சிமுறை ே இக்கட்சி முன் வைத்தது. இக் கட்சியானது கருத்தை அப்போது முன்வைத்தது. குறிப் ளில் எவ்வாறு இனப்பிரச்சினை தீர்க்கப்பட் படையாகக் கொண்டு அந்நாடுகளின் அனு திக்கத் தொடங்கியது.
அந்நாடுகளில் (கனடா, சுவிஸ்) ஒவ் உடையதாக இருந்து வருகின்றது. அதேடே இனமும் சமத்துவமுடையதாக இருக்க வேை வரப்பட வேண்டும் என்று மிக ஆணித்தரப
ஆனால், ஒற்றையாட்சியை ஆதரிக்கும் ளும் சமஷ்டி முறைக்கு ஆதரவு கொடுக்க ( நாயக்கா போன்றவர்கள் இத்தகைய ஆட் என் றும் மறுபுறம் ஜீ. ஜீ. பொன்னம்பலம்
( 1 (

பயின்ற எஸ். டப்ளியூ, ஆர். டி. பண்டார
சமஷ்டி ஆட்சி பற்றி சிந்திக்கத் தொடங் சமஷ்டி ஆட்சியானது மாகாண அடிப்ப று கூறினார்.
சம்பிளி என்ற அமைப்பும் சமஷ்டி ஆட்சி வ்கை தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்த ாக்கப்பட்ட அமைப்பாகும். -
ணப்பட வேண்டுமானால், இலங்கை சமஷ்டி இவ்வமைப்பு கூறியது. இத்தகைய சமஷ்டி ப்படையாகக் கொண்டதாக அ மை ந் து
றும் ஆக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் டும் என்றும் கூறப்பட்டது. ஆகவே, ஒரு ண்டி தேசிய அசெம்பிளியும் இலங்கையின் ன், இலங்கையின் ஆட்சிமுறையை சமஷ்டி $தை முன்வைத்தனர். இக் கோரிக்கைக்கு எரும் ஆதரவாக இருக்க வில்லை.
சிந்தனை வளர்ச்சி அடைந்து வருகின்ற மஷ்டி ஆட்சி பற்றிய சிந்தனை ஊற்றெ நாயகம் தலைமையிலான குழு 1949ம் ஆண்டு கட்சியினுடைய கொள்கையில் முக்கியமான அதாவது, ஒவ்வொரு இனத்தின் நலன்க பில் இதுவரையில் இருந்துவந்த ஒற்றையாட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை சர்வதேச அரசியலை அவதானித்து இக் பாக, பல இன மக்கள் வாழ்கின்ற நாடுக டது என்ற வரலாற்று உண்மையை அடிப் பவங்களை அடிப்படையாகக்கொண்டு சிந்
வொரு இனமும் சுதந்திரம், சமத்துவம் ான்று இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு ண்டுமாயின், சமஷ்டி ஆட்சிமுறை கொண்டு ாக எடுத்துக் கூறியது.
சிங்கள தலைவர்களும் தமிழ் தலைவர்க முன் வரவில்லை. ஒருபுறம் டி. எஸ். சேன -சிமுறை தனிப்பிரிவினைக்கு இடமளிக்கும் போன்றோர் சமஷ்டி ஆட்சி என்பது சிறு
)5)-

Page 129
பான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழ அதற்கு எதிராக பிரசாரம் செய்தனர்,
இவ்வாறான சமஷ்டி ஆட்சிமுறை தீ வினைமூலம் தீர்வு காணலாம் என்ற சிந் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
அண்மையில் பேராசிரியர் அ. ஜெயர பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சியை டும் என்று கூறி இருப்பதும் இங்கு கவனிக்
மற்றும், பாராளுமன்ற உறுப்பினரா முறை யோசனையை பாராளுமன்றத் தெரி வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் ஏனைய தமிழ் குழுக்களால் இது நிராகரிக்
எனவே, இவ் இனப் பிரச்சினைக்கு சத்திலோ அல்லது வேறு எத்தீர் வினையும் முஸ்லிம் மக்களையும் கருத்தில் கொண்டு கால கட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வ
எனவே, இலங்கையின் இனப்பிரச்சிை கப்படும் அதேவேளை உண்மையில் இச் துமா எனப்பார்க்க வருகின்ற போது இல இங்கு வளங்கள் குறைவாக இருப்பதனா: செயற்பட வாய்ப்பு இல்லை. அத்துடன், யத்தை கொண்டு சமஷ்டியை உருவாக்க பாண்மை மக்கள் தங்களது எல்லையை வி வருகின்றனர்.
மேலும், இச்சமஷ்டி ஆட்சிமுறையா6 படையக அமையலாம். அதாவது, சமஷ்டி 6 இருக்கின்ற இனக் குழுக்கள் பிரிவினைக்கா வித்திடலாம். இதே சந்தேகம் சிங் சள மக் கூடியதாக இருக்கின்றது. இதற்கொரு எ மான் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தென் இலங்கையில் பலத்த கண்டனங்கள்
இத்தகைய அமைப்புக்கு பாரிய எதி ருப்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தி பொருந்தாதா என்று சிந்திக்கின்ற இவ்ே பற்றுகின்ற நாடுகளை எடுத்து நோக்குகி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இரு
-(l

ருக்கு பாதகமாக அமையும் என்று கூறி
ர்வினைக் காணாத காலகட்டங்களில் பிரி தனை தமிழர்களுக்கு ஏற்பட்டமை இங்கு
த்தினம் வில்சன் கூட இலங்கையின் இனப் அடிப்படையாகக் கொண்டே அமையவேண் கத்தக்க அம்சமாகும்.
ன சிறிணிவாசன் அவரிகளும் ஒரு சமஷ்டி வுக் குழுமுன் சமர்ப்பித்திருந்தார். ஆனால்
என்பதாக இவரது யோசனை இருந்ததால் கப்பட்டது.
Fமஷ்டி முறைமூலம் தீர்வு காணுகின்ற பட்
எடுக்கின்ற போதும் இந் நாட்டில் வாழும் இத் தீர்வு எடுக்கப்பட வேண்டியது இக் ாய்ந்த அம்சமாகும்.
னக்கு தீர்வாக சமஷ்டி முறை முன்வைக் சமஷ்டி ஆட்சிமுறை இலங்கைக்கு பொருந் }ங்கையை பொறுத்தவரையில், பொதுவாக ல் ஒவ்வொரு சமஷ்டியும் தன்னிச்சையாக
ஒவ்வொரு இனமும் குறிப்பிட்ட பிராந்தி முடியாது ஏனெனில், குறிப்பிட்ட சிறு பிட்டும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்து
னது காலப்போக்கில் பிரிவினைக்கான அடிப் யை அடிப்படையாகக் கொண்ட வட கிழக்கில் ன ஆயத்தக்களை செய்கின்ற ஒரு நிலைக்கு கள் பால் வளர்ந்து வருவதை அவதானிக்கக் டுத்துக்காட்டாக அமைச்சர் எஸ். தொண்ட முன் வைத்த தீர்மானங்களுக்கு அப்போது
எழுந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ர்ப்பு ஏற்பட்டதையும் ஏற்பட்டுக் கொண்டி
உள்ளது,
ர்ேவாக சமஷ்டி ஆட்சிமுறை பொருந்துமா வளையில், சமஷ்டி ஆட்சி முறையினை பின் ன்றபோது, அவ் ஆட்சிமுறை செயலிழந்து }க்கின்றது, உதாரணமாக,
06 )-

Page 130
தற்போது சோவியத் யூனியனில் ச பிரிந்து சென்று சுயநிர்ணய பிரகடனம் செ. பதும் குறிப்பிடத்தக்கது மற்றும், இந்தியா சமஷ்டி ஆட்சியில் இருந்து சில மாநிலங்கள் செல்வதற்கு போராட்டங்கள் நடத்திக்கொ இருக்கின்றது.
ஆகவே, இத்தகைய நிலைமைகளை பொருந்தக் கூடிய ஒன்றாக அமைந்து விட
எனவே, இலங்கையின் இனப்பிரச்சி அமைந்தாலும் ஓர் இடைக்காலத் தீர்வாக யும் என்பது சந்தேகத்துக்குரியதே.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் வினை காண்பதாயின், தற்போது நடை நிரந்தரமாக வடகிழக்கு இணைந்த மாகான் மாகாணத்தில் இன்னும் ஒரு மக்கள் பிரிவி பிரதேசத்தையும் கலாசாரத்தையும் மற்றும் வகையில், ஒரு தன்னாதிக்கமுள்ள ஒரு அரசி இவ்விணைந்த மாகாணத்தை ஒரு தீர்வாகக்
எல்லாம் புதிதாக இருக்கிறது!
எந்த வெளிநாட்டில்
இருக்கிறேன்
நான்?
இந்த நொடிவரை
தாய்நாட்டை விட்டு
நான் எங்கும்
போகவில்லை. இப்போது புரிகிறது.
தாய்நாடுதான் என்னை விட்டுவிட்டு
எங்கேயோ போய்விட்டது என்று!
-( 1
 

மஷ்டி ஆட்சியின் கீழ் இருந்த மாநிலங்கள் ய்து தனித்துவமான நாடுகளாக ஆகி இருப் "வை எடுத்து நோக்கும்போது, இந்தியாவின் ள் (பஞ்சாப், காஷ்மீர், நாகலாந்து) பிரிந்து ாண்டிருப்பதையும் அவதானிக்க கூடியதாக
அவதானிக்கின்றபோது, சமஷ்டி ஆட்சிமுறை
வில்லை
னைக்கு சமஷ்டி ஆட்சி முறை தீர்வாக அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமை
காரணிகளை கருத்திற் கொண்டு ஒரு தீர் முறையில் உள்ள மாகாணசபை முறையில் ணமாக ஏற்றுக்கொள்வதுடன், அவ்விணைந்த னரான முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் ஏனைய நல உரிமைகளையும் பாதுகாக்கும் பல் அலகு ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலமே கணிக்க முடியும் என்று கூறின் மிகையாகாது.
சுதந்திரம் சுதந்திரம்
என்று
அடிக்கடி யாரும் சொல்ல வேண்டாம்,
தேசத்தில் சுதந்திரம் என்கிற வார்த்தையாவது.
கொஞ்சம் சுதந்திரமாய் இருக்கட்டும்!
- கவிஞர் மு. மேத்தா
MLMLMMMAMMAMAMASAMLSAAMMLMLMMMLMLSMMSDLMLMeM AMeALeLMeLSLSLMMLJ LMLMLM MM JS MJSS
07 )-

Page 131
ஆனந்தகு
மெய்யியல் -
"“மஹாமே
செல்வன் கே. கணேசராஜா மெ (கலைட்
ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொருசிந்தனையாளர்கள் தோ ன் றி தனது சிந்தனைக் கருத்துக்களை பலதுறை களில் நுணுக்கமாக ஆய்வு செய்து வெளிப் படுத்தியுள்ளனர். இவ்வாறாக, தோன்றிய சிந்தனையாளர்களை நான்கு காலப்பகுதிக் குள் உள்ளடக்கலாம். அதாவது, ஆதிகால சிந்தனையாளர்கள், என்றும் மத்தியகால சிந்தனையாளர்கள் என்றும், நவீன கால சிந்தனையாளர்கள் என்றும், தற்கால சிந்தனையாளர்கள் என்ற பகு தி க்கு ஸ் வரலாற்றோடு ஒப் பி ட் டு உள்ளடக்கிக் கூறலாம். இந்த அடிப்படையில் நோக்கும் போது, கலாயோகி ஆனந்தகுமார சுவாமி அவர்களும் சமகால அல்லது த ந் கா ல மெய்யியல் சிந்தனையாளர் ம ர பில் சிறப்பானவராகக் காணப்படுகிறார்.
அறிஞர் ஆனந்தகுமாரசுவாமியை அறியாதவர்கள் இல்லை எனும் அளவுக்கு இவர் பல துறைகளில் சிறந்து விளங்கிய வர். குறிப்பாக, இவரின் இரசனையியல் சார்ந்த ஆய்வானது மெய்யியலில் முக்கி யத்துவம் வாய்ந்தது. அதாவது, கலா மெய் யியலில் மிக மு க் கி யம் வாய்ந்தது என லாம். இத்தகைய சிறப்புமிக்க ஆனந்த குமார சுவாமி அவர் க ள் இலங்கையிற் பிறந்தவர். இலங்கைத் தமிழ் மக்களின் திலகமாக விளங்கிய சேர், முத்துக்குமார சாமி அவர்களின் புதல்வராக 1877ம் ஆண்டு ஒகஸ்டு மாத ம் 22ம் தி க தி கொழும்பில் பிறந்தார். இவர் பிறந்த எட்
-( l
 

தை கலாயோகி மாரசுவாமியின் கலை பற்றிய ஒர் சிறு நோக்கு.
ய்யியற்றுறை, விடுகை வருடம், ப்பீடம்)
டாம் மாதம் அவர் அன்னையார் உடல் நலக்குறைவு காரணமாகத் தமது தாய் நாடாகிய இங்கிலாந்திற்கு பிரயாணமா னார். அதேவேளை, தனது தகப்பனாரை யும் சிறுவயதிலே இவர் இழந்ததனால், இங்கிலாந்தில் தனது தாயின் பாதுகாப் பில் வளர்ந்து லண்டன் சர்வகலாசாலை யில் பி. எஸ். சி. (8. Sc) பட்டத்தை மண் னியல் ஆய்வில் பெற்றார். பின்னர், பல ரது உதவியால் தனது அறிவினை பல துறைகளில் ஈடுபடுத்தினார். இவரது தந்தை யார் பலதுறைகளில் சிறப்பாக விளங்கிய தோடு, கலையிலும் கூடியளவு பங்களிப்புச் செய்தார். இதே ஆய்வில் அவரது மகனும் ஈடுபட்டது இங்கு குறிப்பிடக்கூடியதாகும் இத்தகைய ஆனந்தகுமாா சுவாமி சமயம், கலை, அழகிய ல் போன்றதுறைகளில் ஆய்வு செய்தது மட்டுமன்றி, தலைசிறந்த தத்துவஞானியாகவும், விஞ்ஞானியாகவும், ஆய்வாளராகவும் கலை விமர்சகராகவும் எழுத்தாளராயும் விளங்கினார் தனக் கென ஒரு கொள்கையை வகுக் கா து வாழ்ந்த இவர், இலங்கை மண்ணிற்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்திருக் கிறார்.
கலை ஆர்வம் மிகுந்த தந்தைக்கு மகனாய்ப் பிறந்த இ வ ரின் இளம் உள் ளம் இயல்பாகவே கலை உள் உணர்ச்சி யில் ஈடுபடத் தொடங்கியது. இளமையில் இருந்து கவல ஆர்வம் கொண் ட இவர் கலை பற்றி ஆராய முயற்சித்தார். இத்
08 ).

Page 132
தகைய ஆராய்ச்சி விடயமாக இங்கிலாந் தில் இருந்து இலங்கைக்கு வந்து பணியை செய்வதற்காக ஆய்வில் ஈடுபடும் போது இலங்கையின் பல பாகங்களுக்கும் செல்ல வேண்டி ஏற்பட்டது. அப்போது ஆங் காங்கு மணற்கும்பங்களும் செடி கொடிக ளும் மூடப்பட்டு கிடந்த பண்டைய பெளத்த விகாரைகளும், அரண்மனைகளும் செதுக்கப் பட்டிருந்த சிறந்த கலை வனப்பு வாய்ந்த சி ற் ப உருவங்களும், மலைக்குகைகளின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த வர்ணச் சித் திரங்களும் கலைப்பண்பு நிறைந்த அவரது உள்ளத்தில் கலை ஆர்வத்தை எழுப்பின. இவரது ஆய்வில் தரையை கிண்டி உலோ கங்களின் அமைப்பை அறிய முயற்சித்த இவரது ம ன ம் இலங்கை, இந்திய மண் ணில் இருந்திருந்த கலைச் செல்வத்திற்கு புத்துயிர் கொடுத்தது. இதற்காக தனது உத்தியோகப்பற்றை விட் டு கலைப் பொருட்களை தேடுவதிலும் அவ ற் றை ஒன்று படுத்துவதிலும் ஆராய்வதிலும் ஈடு பட்டார். இலங்கையின் பூர்வீக கலை களைப் பற்றி ஆராய்ந்தார். அக்கலை பற்றி வெளிநாட்டவரும் அறிய வேண் டும் என்ற பேரவா அவருக்கு இருந்தது.
மேலும், இவர் தனது ஆய்வில் கலை என்றால் என்ன வென்றும், கலை நடை முறை சார்ந்தது என்றும், எல்லா கலை யுமே வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன என்றும் விமர்சித்தார். அதே வேளை, ஒரு வரிடம் கலை எவ்வாறு உருவாகிறது என ஆராய்ந்தார். ஒருவனின் உள்ளுணர்வின் வெளிப்பாடே. கலை எனக் குறிப்பிட்டார். சிறந்தகலை இயற்கையை பிரதிபிம்பம் செய்வது அல்ல என்றார். இந்த வகையில், மே லை த் தே ச சிந்தனையாளராகிய பிளேட்டோ, அரிஸ்ரோட்டில், காண்ட், ஹெகல் போன்ற சிந்தனையாளர்களை விட இவர் வேறு ஒருவகையா அ கலையை விமர்சிக்கிறார். உண்மையில் கலை உள் உணர்வின் பிரதி பிம்பம் என்றார். கலை ஞனின் மனதிலே உள் உணர்வைக் கொடுத் தல் கலையின் கருத்துப் பரிமாற்றத்துக்கு (மொழி போல்) ஒரு ஊடகமாக அமை
-(l

யுமெனக் கூறினார். அதே வேளை, இவர் இந்தியக்கலை என்றோ, தேசியக்கலை என்றோ, கிரேக்ககலை என்றோ, ஆங்கி லக்கலை என்றோ பாகு படுத்தவில்லை. உண்மையில் கலை என்பது வாழ்க்கையின் வெளிப்பாடு என வி பரித் தார். அதே நேரம் அவர் கலையின் செய்தி என்ன என ஆராய்ந்து, க லை க் கு ஒரு சமூக செய்தி உள்ளது எ ன விளக்கினார். சமூ கத்தை அறவழிக்கு இட்டுச் செல்லக்கூடிய திறமை கலைக்கு உள்ளது என்றார். இவர் கலை கலைக்காகவே எனும் கொள்கையை ஏற்றுக் கொள் ள வில் லை. கலையின் நோக்கம் மனிதனை அகரீதியாக மாற்றுவது தான் என உளவியல் ரீதியாக விளக்கி
உதாரணமாக கவிதை; ஒரு மனிதனை மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. இவ்வாறே சிற்பம், நாடகம், ஓவியம், இசை, நாட்டி யம் என்பனவும் என விள க் கி னா ர். பிளேட்டோ கூறியதுபோல, உ ன் மை. நன்மை, அழகு என்பன கலையில் காணப் படுகின்றது என்றார். இதை கலாயோகி அவர்கள் இந்திய தத்துவ நோக்கில் சத்,
சித், ஆனந்தம் என அனுபவரீதியாக விளக் கினார்.
மேலும், இவர் த னது கலை பற் றிய ஆராய்ச்சியில் 1000க்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார். தனது உத்தி யோகத்தில் இருந்து விலகி, இவர் கலை விமர்சனத்துறைக்கு தன்னை அர்ப்பணித் தார். இவருடைய நூல்களில் இவர் ‘அபி நய தர்ப்பணம்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அத்தோடு, இடைக் கால சிங்களக் கலைகள், சிவானந்த நட னம், கிறிஸ்தவக் கலைகள், கலை யி ல் இயற்கையின் திரிபு, மத்திய கால கலை பற்றிய கோட்பாடு, பெளத்த விக்கிரக அமைப்பின் இலக்கணம், இந்திய இந்தோ னேசியக் கலை வரவாறு, இந்தியக் கலை யின் நோக்கம் என்பன சிறப்பாகக் குறிப் பிடக்கூடியவை,
09 ).

Page 133
மேலும், இவர் கலை பற்றி கூறும் போது கலையின் திறமையான வெளிப் பாட்டுக்கு ‘யோகம்" (Yoga) அடிப்படை யாக அமைகிறது. கலையே யோகம் என்றகருத்து இந் தி யா வில் உள்ளதாக எடுத்துக்காட்டுகிறார். கலை பற்றி ய கோ ட் பா ட் டி ல் மொழிக் கோட்பாடு, அறிவு முதல் வாதம், மாக்சிசகோட்பாடு, அனுபவ வாதிகளின் கோட்பாடு மிக முக்கியமானவை அதே நேரம் கலை மெய் யியல் துறையில் ஒப்பியல் ஆய்வினை செய் தார் எனலாம். இவரின் கலைப்பங்களிப்பு புளோட்டினஸ், ஆ. ஜி. கெ. லிங்வூட் போன்ரோரை விட சிறப்பானது எனலாம். இவர் ஏனைய மரபை விட இந் தி ய கலையை சிறப்பாக விளக்கினார். இந்தி யக்கலை ஆத்மீக ரீதியானது. அது புனித மானது, அது சாஸ்திர விதிமுறைக்கு இணங்கவும் உள் உணர்வான புனிதத் துடன் படைக்கப்படுவதுதான் இந்தியக் கலை என மேலைத்தேசத்தவருக்கு எடுத்துக் காட்டினார். ஒரு கலைஞன் உள் உணர்வை அ ல் ல து அகக்காட்சியை க லை யாக படைக்கும் போது, அதற்கு எந்த அளவு கவர்ச்சி இருக்கின்றதோ அது ரசனைக்கு உட்படும் என்றார். அத்தோடு, இவர் மேலை நாட்டவருக்கு இந்தியக் கலையின் தா ர் ப் பரிய த் தை நன்றாக விளக்கி போலிக்கலையில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என எ டு த் துக் காட்டி 6Tr ti .
இவரது கலை பற்றிய ஆய்வுகளில் சில நுணுக்கமான உண்மைகள் காணப் படுகின்றன. அவையாவன, சைவசமயத் தெய்வ திருவுருவங்களில் சிறந்து விளங்கு கின்ற நடராஜ வடிவம் பற்றிய விளக்கம் குறிப்பிடத்தக்கது பல நூல்களில் இதன் தத் துவக் கருத்துக்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவ் வடிவத் தி ன் கலைச்சிறப்பினையும், தத்துவ கருத்தினையும் உலகிற்கு மிக நயம் பெற எடுத்து விளக்கிய பெருமை இவரையே சாரும். 'சிவநடனம்" எனும் ஆங்கில நூலில் அவர் நடராஜ வடிவத்
-( 1.

தைப்பற்றி எழுதி வெளியிட்ட கருத்துக் கள் இன்னும் அறிஞர் தம் கருத்தைக் கவர்ந்து கொண்டே இரு க் கி ன் றன.
மேலும், அவரது விமர்சன ஆய்வு கள் ஒரு சவாலாக அமைந்தன எனலாம். அதாவது, 19ஆம் நூற்றாண்டின் இறுதி யில் இந்திய சிற் பத் தி னை சிறிது ஆராய்ந்த மேலைத்தேசத்தினரில் சிலர் புத்தபகவானது திரு உருவத்தை இந் திய சிற்பிகள் கிரேக்க உருவங்களை பார்த்தே கற்றுக் கொண்டனர் எனும் புதிய ஆராய்ச்சி மு டி வை பரப்பினர். இதனை இந்திய கலைப்புலவர்களும் ஏற்றனர், ஆனால் மேதை ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் தக்க சான்றுகளுடன் அக்கருத் துப் பிழையென்றும் புத்தபகவான் திரு வடிவம் இந்திய நாட்டுப் பண்டை ச் சிற்ப முறைகளைப் பின்பற்றியே அமைக கப்டட்டது என்றும் அறுதியிட்டுக்கூறி மேலைத்தேச ஆய்வாளர்களை வாய் மூடச் செய்தார். அதேபோல 'அபிநய தர்ப்பண' நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பாரதத்தின் ஆண்மீகத் தெய் வீகக்கலை அம்சம்களை உலகிற்கு எடுத் துக்காட்டிய பெருமை இவரையே சாரும். அதேபோல் இந்திய நாட்டின் "முகமதி யர்' காலத்திலே காணப்பட்ட இந்து ஒவியங்கள் யாவும் முகமதியரால் நாட்டில் நிறுவப் பெற்ற கலை ஆக்கத்தின் பய னாகவே தோன்றின எனும் கொள்கை 19ம் நூற்றான்டின் இறுதிக்காலத்தில் உல கில் பரவி இருந்தது. இக் கொள்கையை மறுத்து, இந்தியக் கலையின் வழிந்த இந்து ஓவியங்களாகிய இராஜபுத்திர ஓவி யம்கள் முகமதியர் கலைத் தொடர்பு இல்லாது வளர்த்தனவேயாகுமென பல சான்றுகளுடன் விளக்கிய பெருமைக்குரிய வரும் இவரேயாவார். அதேபோன்று, இந்தியாவில் தேசியம், சுதேசியம் எனும் கொள்கைகள் தோன்றுவதற்கு முன்னரே தேசியத்தைப் பற்றியும் சுதேசியத்தைப்
0)-

Page 134
பற்றியும் விரிவான கட்டுரைகள் எழுதி Gal 6f uS L. L. பெருமைக்குரியவரும் இவரேயாவார். இவருடைய ஆய்வுத் திறனை மதித்த மேலைநாட்டு சிந்தனை யாளர்கள் இவரை ஒரு சிறந்த கலை விமர்சகராக மதித்தனர்.
எனவே, மேலே உள்ள சிறு ஆய் வில் இருந்து மேதை அவர்களின் கலை பற்றிய ஆய்வுத்தன்மையை ஓரளவு அறி யக் கூடியதாக உள்ளதோடு, மேலைத் தேச சிந்தனையாளரைக் கவரும் வகையில், தனது ஆய்வுக் கருத்தினை விளக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் இத் த கைய அரிய பல கலை பற்றிய ஆய்வுகளை செய்த இவ்வறிஞரை தமிழ் பேசும் சமூகம் மறவாது போற்றுவது எமது கட மையாகும். திருவள்ளுவர் கூறியதுபோல
போர்ப் படைதனில் தூங்கிய வெற்றியிழந்தான் - உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்! கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண் கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும் பொறுப்புள்ள மனிதரின் அது பொன்னான வேலையெல்லா
- பட்டுக் ே

"தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதி லார் தோன்றின் தோன்றாமை நன்று" என்பதற்கு இணங்க இவர் இலங்கையில் பிறந்து உலகலாவிய ரீதியில் ஆய்வுக் கருத்தை வெளிப்படுத்தியதோடு, அமெ ரிக்காவிலே உள்ள பொஸ்டன்’ நகரத்துக் கலைப் பொருட் காட்சி நிலையத்தில் கீழைத்தேச கலைப்பகுதிக்கு தலைவ ராக நி ய ம ன ம் பெற்ற து இவரது பெருமையை மேலும் உறுதிப்படுத்துகி றது. இத்தகைய மேதை தனது ஆய் வின் இறுதிப்பகுதியில் எழுபதாவது வய தில் பொஸ்டன் நகரில் இ றை ப த பம் அடைந்தார் என கூறலாம். இத்தகைய இந்த மேதையுடைய கலை மெய்யியல் ஆய்வுகளை மேலும் எல்லோரும் அறியக் கூடியவகையில் ஆய்வு செய்வது இன்றி யமையாத ஒன்றாக காணப்படுகிறது.
க்கத்தினால் - பல ம் தூங்குதப்பா!
கோட்டை கல்யாண சுந்தரம் -
11)

Page 135
முதற் பரிசு பெற்ற பெண்நி
கட்டுரை
பொருளியற்
3. பெண்ணின் மூளைக்கு கரண்ட எட்டாது என்று அன்று நாம் சிந்தித்து வா திற்குச் சமூகம் வெவ்வேறு பரிமாணங்களை முறைகள் அமைந்து காணப்பட்டது. பெண் யில் வாழ்க்கை நடத்தினர். பெண்களுக்கு சமூ கல்வி இல்லை, சிறு வயதில் திருமணம், வி அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலை டுத்தப்பட்டிருந்தனர். ஆண்களைப் போன்ற குக் கீழ்ப்பட்டவளாகவும் நமது சமூகத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போலல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூட பெண் நி நிற்பதை நாம் காணலாம். இது மட்டுமல் களில் தாம்பத்திய வாழ்க்கையில் கூட பெண் கருத்துகளும் கூட தாழ்வாக மதிப்பிடப் ப சமூகம் என்பவற்றிற்கு அடிமைப்பட்டு வாழ் தில் குறிப்பிடலாம்.
முற்காலத்தைப் போலல்லாது இன்ை முதலானோருடைய அதிகாரத்தில் இருந்து தொழில்நுட்ப முறைகளும், விஞ்ஞான கண் வாழும் சுதந்திர புத்திஜீவிகளாக மாற்றியத ருந்ததைவிட முன்னேற்றம் அடைந்தும் கா நாம் மகளிர் நிலைப்பாடு என்றும் அறிமுகட்
பெண்கள் தங்கள் கலாசார சூழல், குலத்தலைமைத்துவம், ஆணின் ஆட்சி என்ப தனது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ள ஆண்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து இருந்து விலகி வாழ்வது அவளால் முடியா இணங்கி வாழ்வதைப் புறக்கணிப்பதும் பெ
- l.
 

லை வாதமும் களிர் நிலைப்பாடும்
- நல்லதம்பி நல்லராஜா - றுறை, மூன்றாம் வருடம் (கலைப்பீடம்)
டியின் கைப்பிடிக்கு அப்பாலுள்ள எதுவும் ழ்ந்த காலத்தில், நாட்டுக்கு நாடு, சமூகத்
உள்ளடக்கியதாக பெண்களின் வாழ்க்கை கள் பரிதாபகரமான, துயர்தோய்ந்த நிலை முகத்தில் எதுவித உரிமையும் இல்லை. உயர் தவையர்க்கு மறு மணம் இல்லை போன்ற யில் பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உட்ப
சுதந்திரம் இல்லாதவளாகவும், ஆண்களுக் பெண் நோக்கப்பட்டாள். வளர்ச்சியடைந்த து எமது நாடு உட் பட ஆசிய, ஆபிரிக்க லைவாதக் கருத்தும் பரிமாணமும் வேரூண்றி லாது, பெண்கள் தொடர்பான பிரச்சினை ண்களின் பங்கும், குடும்பப்பொறுப்பு பற்றிய டுகின்றது. அத்தோடு கணவன், த ந் தை, ந்த நிலைமையை நாம் பெண்நிலை வாதத்
றய காலகட்டத்தில் பெண் கணவன், தந்தை விடுதலையடைந்த நிலைமையையும், நவீன டுபிடிப்புகளும் இன்று பெண்களை உழைத்து மட்டுமல்லாது பல துறைகளிலும் முன்பி ணப்படுகின்றனர். இத்தகைய நிலைமையை படுத்தலாம்.
அவர்களது மதவாதம், தேசிய வா த ம், வற்றால் தான் வாழும் சமுதாயத்துக்குள்ளே வேண்டியுள்ளது. அவர்கள் தமது வாழ்வை
கொள்ள வேண்டியுள்ளது. அவர் களி ல் த காரியமாய் இருக்கின்றது. இவ்வாறு ண்விடுதலையை அல்லது தங்களை பெண்
2 -

Page 136
கள் விடுதலைப் போராளிகள் என்ற நிலை இச் செயற்பாடு பயன் அளிக்கவும் மாட்ட மான பங்களிப்பை செலுத்த வேண்டும் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடாகும்.
வகிக்கும் பங்கை குறைவாகக் கணிப்பது e
சமூகப் பொருளியல் வாதியான கா பெண்ணினத்தின் அன்றைய நிலைமையை பட்டு இவ்வாறு கூறினார்.
"சமூக உற்த்தியில் இருந்து வெளிே அடங்கினவளாய், ஆண்களுக்கு இன்பம் : பெறும் இயந்திரமாகவும் மாறிவிட்டாள் ,' டது பெண் சமூக வரலாற்றில் பெற்ற ம. கொள்கையை முன்வைத்து நாம் ஆராயும் குழந்தை பெறும் நவீன மயமாக்கப்பட்ட கப்பட்ட நிலைமையை எடுத்துக் கூறுவை
இந்த தசாப்தத்தில் பெண் கள் மாறுதல்களை கொண்டுவந்தது என்பது ப வேண்டும். இன்றைய சமூக பொருளாதார நாடுகளில் கொடிய வறுமை, பிரதிபலனற் வான ஆதரவு இவையெல்லாம் பெண்களி கள், குறைந்த தேர்ச்சிகள், அவர்களது ெ வெல்லாம் இப்பெண்மக்களின் வாழ்க்கையி ளது குடும்பங்களிலும், சமூகங்களிலும், ந இந்தப் பிணைப்புகளில் இருந்து விடுபடுவ, இன்றைய பெண்களின் நிலைப்பாடாக அ
இந்த வேளையில் பெண்களின் விழி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும், அ யாகும். இன்று இலங்கை நிலைமையினை பிணைப்புகளில் இருந்து பெண்கள் விடுதை னேற்றத்துக்கான கொள்கைகளை வகுப்பத் யோக பூர்வ மட்டத்தில் பெண்கள் பணி கப்பட்டன. இவற்றால் பெண்களின் விழி கள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான நடவடிக்கை மூலமாக உரிமைகளில் ஒன்றாக சட்டப்படி பிரகடன் வாய்ப்புகளைப் பெறுவதில் பெண்கள் எதி
இதேவேளையில் மூன்றாம் உலக வளர்ந்து வரும் நவீன மயமாக்களும், அது களிலும் பெண்கள் மிக மோசமான சுரண்
-- {
d

ப்பாட்டிற்கு உறுதிப்படுத்தவும் முடியாது. .ாது. குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சம என்ற கருத்தே இன்றைய நிலைப்பாட்டில் இக்கருத்தை நிலைப்படுத்தி வீட்டில் பெண் அர்த்தமற்றதாகிவிடும்.
ர்ல் மாக்சின் உற்ற நண்பனாக ஏ வ் கல் ஸ் ாடுத்துரைக்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்
யற்றப்பட்ட பெண் தனியே வீ ட் டி ற் குள் தரும் போதைப் பொருளாகவும், பிள் ளை பெண்ணினத்தின் உரிமை புறக்கணிக்கப்பட் ாபெரும் தோல்வியாகும். பொது வுட ைம க் போது பெண்கள் வேலைக்காரிகளாகவும், தொழில்நுட்ப சாதனமாகவும் மாற்றியமைக் தயும் நாம் காணலாம்.
சட்டரீதியான அந்தஸ்த்தில் எந்தவகையான ற்றியும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள r கண்கொண்டு நோக்கும் போது வளர்முக ற உழைப்பு, கடும் குடும்பச் சுமைகள், குறை ன் யதார்த்தங்களாகும். கூடுதலான குழந்தை பறுமதிக்குக் குறைந்த அங்கி கா ரம் என்பன ஒனை சீரழித்து வருகின்றன. இச்சீரழிவு அவர் 3ாடுகளிலும் கூட வியாபித்து வருகின்றது. தும், முழு மனித சமுதாயத்திற்கு உதவுவதும் மைந்து காணப்படுகின்றது.
'ப்புணர்வுகளை துண்டும் பல்வேறு விதமான வற்றை அமுல்படுத்துவதும் முக்கியமான பணி
நாம் ஆராய்வோமானால் மேற்குறிப்பிட்ட லையடையும் நோக்குடன் டெண்களின் முன் தற்கும் அவற்றை அமுல் செய்வதற்கும் உத்தி பகமும், மகளிர் விவகார அமைச்சும் தாபிக் ப்புணர்வைத்தூண்டிய பல்வேறு நடவடிக்கை
ஆண், பெண் சமத்துவத்தினை அடிப்படை ாம் செய்யப்பட்டது. அரச துறை தொழில் ர் நோக்கிய தடையும் நீக்கப்பட்டது.
நாடுகளை நாம் உற்றுநோக்கும் போது தொடர்பான உல்லாசப் பயணத் துறை டலுக்கும், கலாசார சீரழிவிற்கும் உட்படுத்
I3)-

Page 137
தப்படுகின்றார்கள். இலாபம் சம்பாதிப்பத துகின்றார்கள். இத்தகைய நிலையில் பெண் கச் சீர்கேட்டிற்கும், எயிட்ஸ் நோய்க்கும், ஆ
இதேபோன்று இலங்கையிலும் அதிக நிறைவேற்றப்பட்டது. அதாவது பெண்களு இது சர்வதேச தொழில் தாபனத்தின் சில ருந்தது.
மேலும் இந்த தசாப்தத்தில் அரசு பெண்ணுரிமைக் கழகங்களும் தோன்றி வ6 திறன்களைப் பயிற்றுவித்து தொழில் வா நிறைவு செய்தன. வீட்டுடன் பெண்கை பாரம்பரிய அணுகு முறையை இந்நடைமுை பிடத்தக்கதாகும்
வளர்முக நாடுகளை நோக்கும் போ மூலம் சுதந்திர வர்த்தக வலயத்திலும், தெ துறைகளிலும் பெண்களுக்கு அதிகளவு ெ அத்தோடு இன்றைய நிலைப்பாட்டில் பெண் களுக்கு குடிபெயர்ந்து வீட்டுப் பணிப்பெல் கூடியதாக இருக்கின்றது, சில துறைகளில் தப்பட்ட போதும் இன்னமும் பெண்களின் கின்றது. அபிவிருத்தி திட்டங்கள் பெண் கொண்டு வரவில்லை.
இலங்கையின் சுதந்திர வர்த்தக வலை அமர்த்தியுள்ளது. ஆனால் இப் பெண்கள் அவர்களுக்கு தொழில் உத்தரவாதமோ, த்ெ களோ, வசதியான தங்குமிடங்களோ இல்ல ளில் தொழில் புரியும் பெண்கள் இலங்கை டுச் செலவாணியை சம்பாதித்து தந்த டே பிரச்சினைகளிலும், அவலங்களிலும் இன்னும்
இன்று கல்வி கற்ற பெண்களில் பெ பெற்றவர்கள் உட்பட வேலையற்று இருக்கி ஆண்களை விட பெண்களே அதிகம் காண சுகாதார சேவைகள், வீட்டுப் பணிப்பெண் துறைகளில் அவர்கள் அதிகமாக ஈடுபட்டு துறைகள் என்று ஆரம்பிக்கப்பட்ட போதி துறை, கட்டிடக்கலை போன்றவற்றில் ே டிருக்கின்றார்கள் வளர்ச்சியடைந்த நாடுக கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டிருக்கிறார்க உறுப்பினர் இடம் பெற்று விட்டனர். விட
ll

காக பெண்களை விபசாரத்திலும் ஈடுபடுத் கள் பொருளாதாரச் சுரண்டலுக்கும், ஒழுக் ன்ம அழிவிற்கும் ஆளாக்கப்படுகின்றார்கள்.
கருத்து முரண்பாடான ஒரு சட்ட மூலமும் க்கு இரவு நேர வேலையை அனுமதித்தது. வரையறைகளையும் மீறியதாக அமைந்தி
சார்பான பல பெண்கள் இயக்கங்களும், ார்ச்சி கண்டன. பெண்களுக்கு தொழில் ப்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் பங்கினை ளப் பூட்டி அல்லது பிணைத்து வைக்கும் ற பெரிதும் நலிவடையச் செய்தது குறிப்
து இலங்கையில் பல செயல் திட்டங்கள் ாழில் நுட்ப நிலையங்களிலும், சுற்றுலாத் தாழில் வாய்ப்புகளைத் தோற்றுவித்தன; னகள் அனேகமானோர் மத்திய கிழக்கு நாடு ண்களாக தொழில் புரிவதை நாம் காணக் கூடுதலான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்
நிலைமை கவலைக்கிடமாகவே காணப்படு ாகளிடையே சாதகமான தாக்கங்களைக்
Uயம் அனேகமாக பெண்களையே வேலைக்கு குறைந்த வேதனங்களைப் பெறுவதுடன், தாழில் புரியும் இடங்களில் சுகாதார வசதி லை. இதே போன்று மத்திய கிழக்கு நாடுக நாட்டிற்கு கணிசமான அளவு வெளிநாட் ாதிலும் அவர் க ள் இன்று எதிர் நோக்கும் > கரிசினை காட்டப்படவில்லை
நம்பாலானோர், பல்கலைக் கழகப் பட்டம் றார்கள். வேலையற்றோர் எண்ணிக்கையில் படுகின்றனர். ஆசிரிய தொழில் வைத்திய, 5ள், சு ரு க் கெழு த் து, தட்டச்சு போன்ற ாளனர், புதிய வேலை வாய்ப்புகள், புதிய லும் பொறியியல்துறை, தொழில் நுட்பத் பண்கள் குறைவாக வேலைக்கமர்த்தப்பட் ரில் பெண்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்த ள். விண் வெளிக்கப்பலில் கூட பெண் ானம் ஒட்டிகளாகவும் தொழில் ஆலோச
4 -

Page 138
கர்களாகவும் கூட கடைமையாற்றுகின்றார். பணியில் கூட பிரதம மந்திரிகளாகவும்,
இன்றைய பெண்கள் நிலை கொண்டுள்ளன னம் இன்னும் சில உரிமைகள் அற்றவர்கள
வர்த்தக விளம்பர துறைகளின், வி பயன்படுத்தும் போக்கும் செயற்பாடும் வ. வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்முக கள், வானொலி போன்ற பொது சனத் தெ சகல விளம்பரங்களிலும் பெண்கள் சில விய படுத்தி காண்பிக்கப்படுகின்றனர். இவ்விளப் பெண்களின் பாரம்பரிய கலாசாரத்தை ( வும், கூடுதலானவை அவற்றிற்கும் நடைமு ஆபாச உணர்ச்சிகளை தூண்டுவனவாகவும் , நாட்டிற்கு நாடு நடைபெறும் அழகுராணிப் ( தவறவில்லை. சில பெண்ணினத்தை இழிவு
இன்றைய நிலைப்பாட்டில் பெண்களி தலை போன்ற செயல்களில் ஒரு விழிப்புண இயக்கங்களும், பெண்ணுரிமைக் கழகங்களும் நாடுகளில் அரசாங்கங்கள் இத்துறையில் கை பெண் விடுதலைக்கான அர்ப்பணிப்புகளும் தி கான வேட்கையும், பெண்விடுதலைக்கான தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்
மகளிரின் இன்றைய நிலைப்பாட்டில் அந்தஸ்த்து கோரும் இவ்வேளையில் பென வாக்க முயலக் கூடாது என்பது எமது கரு
பெரிய கடை போய் வந்தே சாமான் வாங்க எரிகின்ற நெஞ்சுடனே வீடு ஏன் என்றால் ஆனை விலை, பூனை எல்ல கரிக்கின்ற குறங்கொள்ளி எ கடைகள் எல்லாம் கனவான் தான் நடத்துகின்ற

கள். அது மட்டுமல்ல நாட்டை நிர்வகிக்கும் போர்ப்படைகளுக்கு ஆலோசகர்களாகவும்
ர். இவ்வாறு மேலோங்கி நிற்கும் பெண்ணி
ாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ாம்பரங்களில் ஒரு விம்பமாக பெண்களைப் ர வர அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நாடுகளிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சி ாடர்பு சாதனங்கள் மூலமாக செய்யப்படும் ாபாரப் பண்டங்களுக்கு சமமாக தொடர்பு பரங்களை அணுகி ஆராயும் போது சில தொடர்புபடுத்தி மேன்மைப்படுத்துவனவாக றை வாழ்க்கைக்கும் எதிர்மாறானதாகவும் அமைந்து காணப்படுகின்றன. இதே போன்று போட்டிகளும் இந்த நிலைப்பாட்டில் இருந்து
படுத்துவனவாக அமைந்துள்ளன.
ன் அந்தஸ்த்து, பிரச்சினைகள், பெண் விடு ர்வு ஏற்பட்டுள்ளது. உ ல கெ ங் கும் மகளிர் தோன்றியுள்ளன. குறிப் பாக வளர்முக வனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. ட்ெடங்களும், விழிப்புணர்வும், மாற்றங்களுக் திட சித்த மும், இடைவிடா முயற்சியும் rறது என்பதை நாம் காணலாம்.
பெண்ணினவாதிகள் பெண்களுக்கு சமமான ண் ணை ஒரு பெண்மையுள்ள ஆணாக உரு த்தாகும்.
TLb
மீண்டோம்
מוזח ( ங்கள் வாழ்வு
Trif.
- கவிஞர் முருகையன் -
15 -

Page 139
தமிழ்த்
அன்பின் சோதரா...! சுகசெய்திகள் என்னவெ நீ அனுப்பிய கடிதம் கி சுபசேதிகள் ஒன்றுமேயி நாங்கள் உயிரோடு இரு என்பதைத் தவிர...!
ஊர்ப்புதினங்களை எழுதும்படி கேட்டிருந்த சொல்கிறேன் கேள்.!
உன்னைப் பல்கலைக்கழ அனுப்பிய ஊர்ப்பாடசr இப்போது - மழைக்கு மக்கள் ஒதுங் gCD LD657l-Uud sta, LDL-C. இருக்கிறது.! நீ நீந்தி விளையாடிய நீல ஆறு - இப்போது சிவப்பாக ஒடிக்கொண்டி அதிலுள்ள மீன்களெல்ல மனிதப் பிண்டங்களைச்
சந்தோஷமாக இருக்கின்
ઘણા T
 

ணனுக்கு
3)
அஞ்சல் செல்வி மரீனா இல்யாஸ் துறை விடுகை வருடம் (கலைப்பீடம்)
1ன்று கேட்டு டைத்தது. ல்லை -
நக்கிறோம்
ாய்.
கத்துக்கு
T66)
கும்
மே
ருக்கிறது.! UT Lb
சாப்பிட்டுச் 1றன.!
6 -

Page 140
எங்கள் தெருக்கை எப்போதாவது தி எங்களது இமைகே எப்போதாவது மூ
விடிந்ததும்,
கதவைத் திறந்தா வாசலை அலங்கரி கோலமல்ல - பிணி
அண்ணா...! நீ நட்டுவைத்த ே பூத்திருக்கின்றனவ கேட்டெழுதியிருந் உன் பாத்திகளுக்கு மனிதப்பிணங்களே என்றாலும், உன் செடியில் ே எங்கள் மனங்களி முட்கள் மட்டும் முளைத்திருக்கின் அப்பாவின் வயல் அறுவடைக்குத் த
ஆனாலும் - வீட்டை விட்டு 6ெ
பிறந்த மண்ணி:ே அன்னியராகிவிட்( அடுத்த வளவுக்கு எங்களுக்கு அடை தேவைப்படுகின்ற
இன்னொரு அதி எங்கள் வீதியில் திரும்பிப் போவதி போனால் - திரு

டகள்
றககும. 56TIT
டிக்கொள்ளும்.
"ல்
ப்பது ாங்கள்...!
ராஜாச்செடிகள் ா என்று தாய்.
த ா பசளையாகின்றன.
ராஜாக்களில்லை...!
)
pGT. . . . . . . . . . களென்றால்
பாராக நிற்கின்றன.
வளியிறங்க முடியாத -
! اسمه ... سم (56006 -
லயே நாங்கள் டோம் அண்ணா..! தப் போவதற்கும் யாள அட்டை
ģil.. . ... -
*Այւք, வாகனங்கள் வந்தால் ......... ۔۔۔ (6 (6960{ ம்பி வருவதுமில்லை
سے 117 سے
翁・巻E● ●”愛** ※ェ義 * ※

Page 141
இன்னும் கொஞ்சநாளி இங்கே இருக்கும் ஒவ்ெ ஒவ்வொரு கல்லறையா
இருந்தும், இப்போது அம்மா எந்த இழவு வீட்டுக்கு ஒப்பாரிவைக்கச் செல்வ இழப்பு நிகழாத வீடு ஏதாவது இருக்கின்றத அவள் களைத்துப்போ
முன்பு,
இடியோசை கேட்டால் ஒடிப்போய் அம்மாவின் முகம் புதைக்கும் என் நீ கேலிசெய்வாயே.
இப்போதெல்லாம் நா6 வெடிச்சத்தங்களைக் ே காதுகள் மரத்துவிட்ட இடிச்சத்தம் கேட்கும்ே திடுக்குறாமல் இருக்கிே
ஒருநாள், ஊரில் ஒரு கொலை சேதிகேட்டு இளையவள் மயங்கி வி ஞாபகம் இருக்கின்றதா அவளுக்குக்கூட, - இப்ே கொலை என்பது ஒரு துணுக்கு..! 'தலைபோகும்" சங்கதி: இங்கே தாராளம்.! சுடுகாsாய் மாறிக்கொ
-( .

ல் வாரு கல்வீடும் ய் மாறிவிடலாம். !
b م.م. ممے (606006{نگJ
ா என்று தேடித்தேடி யிருக்கிறாள்.
ா மடியில்
னைப் பார்த்து
ன் அப்படியில்லை. கட்டுக் கேட்டு
தால்,
பாது - நான் றன்.
நிகழ்ந்த
ழுந்தாளே.
f 2
பாது
சாதாரண செய்தித்
கள்
"ண்டிருக்கும்
18)-

Page 142
இந்தக் கிராமத்தி சுதந்திரமாய்ச் சு
அதனால் -
நாளை நாங்கள் இந்த மண்ணிலிரு வெளியேறிவிடத்
‘எங்கே போகிறீ என்று கேட்க்ா:ே அது எங்களுக்கே
அகதிகள் என்ற அடைக்கலம் தே புறப்படப் போகி
“என் கட்டை இ வேக வேண்டும்" ஆரம்பத்தில் அட ஒரு பிடி மண்6ை முந்தானையில் மு எங்களோடு வரத்
கடன்பட்டுக் கட் தலையை மோதி அப்பா அழுதுகெ
முற்றத்து மாமரத்
முதல் ஆளாய் நி சின்னத் தங்கை அந்த மாமரத்தை ஏ க் கத்தோ டு
அப்பா என்பேருக் அரை ஏக்கர் கான நான் கடைசியாக காலார நடந்துவி

நீல் - இனி வாசிக்கவும் முடியாது.
தந்து தீர்மானித்துள்ளோம்.
ர்கள்..???
مہم یہ 35
தெரியாது.
நாமத்தோடு
டிப்
றோம்.
ந்த மண்ணில்தான் என்று ம்பிடித்த அம்மா, ண அள்ளி மடிந்துகொண்டு தயாராக இருக்கிறார்.
டிய வீட்டுச்சுவரில்
மோதி
ாண்டிருக்கிறார்.
த்தில் பழம்
- பொறுக்குவதற்காக த்திரை விட்டெழும்
யே வெறித்தபடி
வா ச வி ல்
- குந்தியிருக்கிறாள்.
色 எழுதியிருக்கும் னித்துண்டில் ஒருமுறை ட்டு வந்தேன்.
-(119 -

Page 143
நாள்ை -
பொழுது புலரும் . நாங்களெல்லோரும்
இல்லை - முகவரியில்லாத க எ ங் கெ ங் கோ ஆ
இனிமேல், வீட்டு விலாசத்துக் அடுத்த அஞ்சலை ஏதாவது ஒரு அசி எனக்கொரு இடம் என்ற நம்பிக்கைே
அண்ணா. இந்தக் கடிதத்தை உன் குடும்பத்துக்க கண்ணிர் வடிக்கா யுத்தத்தில் செத்துக்கொண்டி( அப்பாவி மக்களுக்
ஆனால், அழுதுவிட்டு ஒய்ந் நம் ஊரை எரித்த இந்தக் கலவரத் நம் தேசத்தையும் !صے سے 6T(Lp வீறுகொண்டெழு. பச்சை நிலத்தில் சிவப்புக் கறைகை உன்போன்ற இை
(UpL9-uH lib... --4 புறப்படு அண்ண உன் வீட்டு முற்ற மட்டுமல்ல, உன் தேசம் முழு பூக்களால் அலங்க புறப்படு...!

ஆனால்
இருட்டில்
- இருப்போம்
டிதங்களைப்போல...!
அ லை ந் து கொண்டிருப்போம்.!
குத் தபாலிடாதே..!
வரைவதற்கு நதிமுகாமில் கிடைக்கும் யாடு விடை
பெறுகிறேன்.
ப் பார்த்துவிட்டு காக மட்டும் தே.
நக்கும் காகவும்
துவிடாதே.
BG
தி
பொசுக்கிவிடுமுன்
படிந்திருக்கும் ளத் துடைத்தெறிய ளஞர்களால்
(Texas )த்தை
வதையும் கரிக்கப்
-( 120 -)

Page 144
மெய்யியல் ஆய்வில் கலை, அழகி யல் எனும் எண்ணக்கருக்கள் ஒரு விசேட துறையாகும். இதில் அழகியல் விழுமியங் கள் சார்ந்த ஒரு துறையாக இ ன ங் கா ணப்படுகிறது. கிழக்கிலும், மேற்கிலும் அழகு என்பது என்ன ? கலை எ ன் பது என்ன? இவற்றை எவ்வாறு விவரிப்பது? இவற்றின் தரிசனம் அகவயமானதா? புற வயமானதா? என்ற கேள்விகளும் இவை தொடர்பான ஆய்வுகளும் இன்னும் நீடிக் கப்போகும் பழைய சங்கதிகளாகும்.
பொதுவாகக் கலையைப் பற்றி நாம் பேசும் போது கலை என்று நாம் எதை நினைக்கின்றோம்? என்பதைத் தெளிவாக விளக்கவேண்டும். மனிதர் அக அனுப வத்தினைக் குறியீடுகள் மூலம் வெளி யிடுவதே கலை எனலாம். இக்குறியீடுகள் ஒலிகளாக இருக்கலாம். அதாவது இசை, வாய்மொழி இலக்கியம் அல்லது எழுதப் படாத அடையாளங்கள் குறிப்பாக வரை கோடுகளாக இருக்கலாம். அல்லது வண் ணங்களாக இருக்கலாம். (ஓவியம்), அல் லது சிற்பங்களாக இருக்கலாம். எனவே மனித னா ல் படைக்கப்படுவனவற்றைக் கலை எனும் வட்டத்துக்குள்ளடக்கி அதில் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டவற் றையும், அ ழ கை வெளிப்படுத்துபவற் றையும் இனம் காணலாம்.
இவ்வடிப்படையில் இந்தியாவின் இர சாயனவியலின் பங்களிப்பை நோ க் கி ன், அலெக்சாண்டர் பாம்காட்டன் (1714
- ( 1
 

2த்தேய கலை, அழகியல்
Dய்யியலில் இந்தியாவின்
வகளிப்பு: ஒர் அறிமுகம்
- செல்வன் பீ. எம். ஜமாஹிர் -
மெய்யியற்றுறை, விடுகையாண்டு
(கலைப்பீடம்)
1762) முதன்முதலில் அழகியல் கலைக்குக் கொண்ட விளக்கமான 'சொல்லினால் தக்க முறையில் உணர்த்த இயலாத அறி வைக்குறிப்பது" எ ன் ற கருத்திலிருந்து விலகி, இந்திய அழகியல் நுண்கலைகளின் விஞ்ஞானத்தையும் அதன் உண்மையையும்
உணர்த்தி நிற்கின்றது.
இங்கு குறிக்கப்படும் நுண்கலைகள், கவிக்கலை, இசைக்கலை, கட்டடக்கலை என்பன இந் நுண்கலைகளின் ஆசிரியர்கள் பரம் பொருளையே தாங்கள் கருதிய வாறு அவரவர் கலைகளில் உணர்த்துவ தாக கூறுவதாலும் நுண் கலை களி ன் மெய்ப்பொருள் என்ற பாகுபாடு பொருந் துகின்றது. கலையில் காணப்படும் மெய்ப் பொருள் பற்றி மூன்றுவகைக் கொள்கை கள் இந்திய மரபில் காணப்படுகின்றன.
அவையாவன;
i இரசபிரமவாதம். i நாதப்பிரமவாதம். iii வஸ்துபிரமவாதம்,
இயற்கையில் உண்டான எ வை யும் தராத ஒரு உணர்ச்சியை நுண்கலைகள் தருவதால், அவை இந்திய மரபில் வெறும் கலைகள் எனக் கருதப்படாமல் ஒரு தனி மதிப்பை பெறுகின்றன. ஏனெனில், இந்திய கலைப் படைப்புக்கள் கண்ணுக்குக் குளிர்ச் சியூட்டும் நோக்கம் கொண்டதாக அன்றி, ஆழ் ந் த இன்றியமையாமையும், அக த் தேவையுமே கொண்டு காணப்படுகின்றன.
21 )

Page 145
ரவீந்திரநாத் தாகூர் கூறியபடி கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம். இன்பம் இதன் பயன் என்ற இவ்வகைக் கருத்தானது கலை தன்னலமும் பழி பாவங்களும் நிறைந்த துன்ப உலகை விட்டு நம்மை அப்பால் அழைத்துச் செ ல் வ து என்பதைப் புலப்படுத்தும். இவ்விலக்க ணம் இந்திய அழகியலுக்கு மு ற் றிலும் பொருந்தும். ஏனெனி ல், இந்தியக்கலை அளிக்கும் அழகு வெறும் செயற்கை அல்லது இயற்கை அழகன்று, இக்கலை மனிதவினத்தின் வழிமுறை அனுபவத் தைக் காட் டு வ தோ டு வாழ்வின் நோக் கத்தையும் நிறைவேற்றுகிறது.
மெய்யியல், ஒழுக்கவியல், அழகியல் ஆகியன முறையே உ ண் மை, நன் மை, அழகு என்பவற்றை எடுத்துக்கூறும் இத் தொடரில், அழகியலை மெய்யியலுக்கும்ஒழுக்கவியலுக்குமிடையே வைத்துக்காண் பவரும் இந்திய மரபில் உளர். இவர்கள் பேருண்மையின் கருவாக அமைந்தது அழகு என்பர். உபநிடதங்களும் அப்பேருண்மை யினை என்றுமுளதென்றும், அறிவே உரு வானது எ ன் று ம், ஆனந்தமயமானதென் றும் விபரிக்கின்றது. உண்மையில் உபநிட தம், சாந்தம், சிவம், சுந்தரம் என்ற தன் மையாலும் பிரமத்தின் இயல்புகளை விப ரிக்கின்றது. இதனால் இந்தியாவின் பக் தர்கள் பரம் பொருளிடத்திலே அழகின் பூரணத்துவத்தை கண்டனர் என்று கொள் வதில் த வறு எதுவுமில்லை. ஏனெனில், பூரணத்துவம் பெற்ற அழகையே மனிதர் விரும்புவர். அதனால் அவன் புலன்கள் திருப்திகொள்கின்றன. இவ்வாறு கருத்து முரண்பாடான விளங்கங்கள் கூறப்பட்டா லும் இங்கு நாம் அழகு இருக்கிறது என் பதை ஏற்றுக்கொள்கிறோம். இதில் சிலர் பரம் பொருளை இறுதியும், உண்மையு மான அழகாக ஏற்கின்றனர். இவ்வகை யில் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒரு வரான இப்னுல் அரபியின் கருத்தையும் கவனத்தில் கொள்ளலாம். 'இறைவனே அழகு, அழகே இறைவன்'. என்கிறார்.
இக்கருத்துக்களின் உள்ளடக்கமாக இந் தியக் கலைத்துவம், இந்திய சமயம், தத்
-( 12

துவக்கருத்துக்கள் ஆகியன அமைந்துள்ளன. இந்தியர் ஆன்மாவின் உண்மையைப் பல வகைப்பட்ட கலைகளிலும், ஒலி, நிறம் வடிவங்களின் மூலம் குறியீட்டிற் காட்ட முயன்றனர். இந்நோக்கைப் பிரதிபலிப் பதாகவே சில கலை முறைகள் இந்தியா வில் தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கலைஞன் தான் படை க் கும் பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண் டும். இதற்கு இந்தியக்கலை மரபில் தியா னம் பயன்பட்ட து. இது சாஸ்திர விதி முறைகளுக்கு இ ண நீ க, தியானத்தின் மூலம் வருவதுதான் தூய கலையாக இனங் காணப்பட்டது. தி யா ன த் தி ல் மனம் படைப்பில் ஒன்றி விட வேண்டும். அல்லா விட்டால் படைக்கும் கலையில் த வறு ஏற்பட்டு விடுவதாக எண்ணினர்.
கலைஞனது உள் ம ன மும் அதில் பதிந்த படமுமே உ ண் மை யா ன கலை என்று பெளத்தக்கலை மரபினர் கூறுகின் றனர். கலைஞனும் கலையும் ஒன்ற வேண் டும் என்ற கருத்தை இந்து மரபினரும் வலியுறுத்துகின்றனர், மேலும் உண்மை யான கலை உள்ளுணர்விலிருந்து வருவது. அதை அவ்வாறே பிரதி செய்வது வெறும் மொழி பெயர்ப்பு போ ன் ற தே என்று பெளத்த மரபினர் கூறுகின்றனர். இவ் வாறே மேற்கில் பிளேட்டோ, உண்மை யில் செய்ய ப் பட் ட இந்தப் பெளதீகப் பொருள் உண்மையுருவின் பிரதியாகும். எம் முன்னே காணப்படுகின்ற பொருட் கள் யாவும், கருத்துலகிற் காணப்படுகின்ற பொருட்களின் பி ர தி க ளே என்றார். ஆனால் கலை உணர்வு ரீதியானது என் பதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப் பெளதீகப் பொருட்களை வரையும் ஒருத் தன் பிரதியின் பிரதியையே செய்கிறான். எனவே தான் பிளேட்டோவின் பார்வை யில், பெளத்த மரபு போ ன்று ஒவியம், சிற்பம் என்பவை ‘போன்றதை போல" அதாவது இக்கருத்தை பெளத்த மரபில் சொன்னால் வெறும் மொழிபெயர்ப்பு
:2)-

Page 146
போன்றது. இந்துக்களோ உள்ளுணர்வு, புறத்தே உள்ள பொருள் இரண்டையுமே கலையின் இரு கூறுகளாகக் காண்பார்கள். அதாவது உள்ளுணர்வை புறப்படமாக மாற்றுவதே உண்மையான கலை என்கின் றார்.
இந்தியக்கலை மரபில், கலைஞனது மனத்தில் பதிந்த தோற்றத்தை புறவடி வமாக மாற்றும் முறை களை “சில்ப ரத்னம்', 'பஞ்சராத்திரம்' ஆகிய நூல் கள் கூறுகின்றன. தான் காணும் உலகப் பொருட்களின் உண்மையான இயல்புகளை நினைவில் இருத்தி வைக்கப்பழகியவனே மனதில் பதிந்த காட்சியைக் கலையாக வரைய முடியும். கா னு ம் காட்சிகளை மட்டுமன்றிக் கே ட் கும் ஓசைகளையும், பண்களையும், தாளத்தையும், குரலையும் நினைவில் இருத்தி ஆழ்ந்த சிந்தனையால் மனதில் பதிக்க வேண்டும் என, ‘சில்ப ரத்னம்" கூறுகின்றது. இம் முறையைப் பின்பற்றியே இந்தியக்கலைஞர்கள் தெய்வ வடிவங்களின் பல்வேறு இசை பண்களை யும், ஒத்திசைகளையும் காட்டியது புலனா கிறது. இந்த ஆத்மீக ரீதியான இந்தியக் கலை மரபில் கலைஞனின் ஒழுக்கம் முக் கியமாகக் காட்டப்படுகின்றது. ஒழுக்க த்திற்கு அடிப்படை மனத்தூய்மையாகும். இம்மனத்தூய்மை, இல்லையெனில் கலை கருத்துச் செல்லாது மனம் ஒரு நிலை யில்லாதது. இதனால் கலைஞன் தன் பணி யைத் தொ ட நீ கு முன் சமயச்சடங்கு களைச் செய்ய வேண்டும் என்று 'பஞ்ச ராத்திரம்' கூறுகிறது. இக்கருத்து இன் றும் இந்தியக்கலை மரபில் நடைமுறை யில் உளது.
இந்த அ டி ப் படை யி ல் இந்தியக் கலைஞன் அக, புறக்கருத்தை உணர்த்த வல்ல கலைமொழியை படை த் து விட் டான். "நாட்டிய சாத்திரம்”, 'அபிநய தருப்பணம்’ போன்ற நூல்கள் பல வகை யான அபிநயங்களைப் பற்றிக் கூறுகின்றது. கலைஞன் இவைகளைக் கையாண்டால்
-( 1

உணர்ச்சியும், சுவையும் தோன்றும். இது இந்திய அழகியலில் ரசக் கொள்கையாக தனித்துக்காட்டப்படுகிறது. இக்கருத்தை நோக்கின், பக்தி, பக்தன் அனுபவித்த மெய்ப்பொருள் அனுபவமாகவும், சத்தி யம், தத்துவஞானி அனுபவித்த மெய்ப் பொருள் அனு பவ மா க வும் இருக்கும் போது, கலை அழகெனும் ரசம் கலை ஞன் அனுபவித்த மெய்ப்பொருள் அனுப வமாகவும் உள்ளது.
இந்தியர் இயல்பாகவே கலையுணர் வும் கவிப்பண்பும் பெற்றவர்கள். இப் பண்புகள் இந்தியக்கலைகளில் வியாபித்துக் காணப்படுகின்றன. கூ த் து ம், பாட்டும் இயற்கைச் சூழலையொட்டி இயல்பாக எழுந்த கலைகளாகும். இதில் இந்தியரின் சமயப்பற்று, பண்பாடு, எளிமை, தூய்மை முதலியவெல்லாம் இடம் பெற்றுள்ளன. இந்தியக் கலை மரபு கடந்தகால நினை வல்ல, வாழும் மரபாகும். ஆகவே ஆத்மீ கக் கருத்தைச் சடப் பொருளால் காட்டு வது இந்தியக் கலையின் தலையாய தத் துவமாகும். மனித அழகு இயற்கையின் எதிரொலியெனக்கருதுபவர் இந் தி ய ர். இக்கருத்தே இந்தியக் கலைகளிலும், இலக் கியத்திலும் மே வி யு ள் ளது. மதுராப் பொருட்காட்சி சாலையில் இருக்கும் குப் தர் காலப் புத்தர் சிலை இந்தியக்கலை, அழகியல் மரபுக்கு அருமையான சான்றா கும். இச்சிலை யில் புத்தரின் ஞான ஒளி மிளிர்வது சிறப்பாகக் குறித்துக்காட்டப் பட வேண்டிய கலையம்சமாகும்.
இது போன்று இரண்டாம் உலகப் போரின் பின், நெதர்லாந்தின் ரொட்டர் டாம் நகரில் கல்லால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிலை காணப்படுகிறது. நிதர்சன மான ஒரு சிலையைப் போ ன் றே இது இல்லை. உண்மையான மனிதனைப் போலல்லாமல் வெறும் மனித எலும்புக் கூடு ஒன்றைப்போன்றே இது இருக்கிறது. தூர த் தி லி ரு ந்து பா ர் ப் ப வரு க்கு இது எந்த நேரத்திலும் விழுந்து நொருங்
3 )-

Page 147
கிவிடும் போன்று தோன்றுகின்றது. ஏனெ னில் இச்சிலையின் அமைப்புக்கிடையில் எவ்வித இணக் க ப் பா டு ம் இல்லை. இச்சிலையானது ச மகா ல நவீன மனிதனைப் பிரதி பலித்துக் காட்டுவதாக உள்ளது. இவ்வுதாரணத்திற் பிரதி பலிக் கப்படும் கருத்தாவது ந வீன மனிதன் இன்று படைக்கும் உண்மையான கலைப் படைப்புக்கான ஆரம்பத்தை இந்தியக் கலைஞர் ச ம ய க் கலை வரலாற்றின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு என மட்டுப்படுத்தாமல் ஒரு பொதுமையை நோக்கி தமது பங்களிப்பை வழங்கியுள்
ளனர்.
அபிநயம் இந்திய சமயக்கலை வர லாற்றில் சிறப்பிடம் பெற்று ஸ் ள ன. அஜந்தா ஓவியக்கலை பல்வேறு அபிநயங் களையும், அவைகளின் கருத்துக்களையும் காட்டுகின்றன. இது பெளத்த மர பின் புதுமையும், மேன்மையும் பெற்றுள்ள தோடு கலை உணர்வின் பல தன்மைக ளையும் ஒருங்கே காட்டுவதாகவும் திகழ் கிறது. மேலும் இந்தியக்கலை அழகி ய ல் மரபின் உன்னத படைப்புக்களின் உண் மைத்தன்மையை வான்மீகி இராமாயணம், மாமல்லபுரச்சிற்பம், தியாகய்யரின் கீர்த் தனை, அபிநயதர்ப்பணம், கீதகோவிந்தம் ஆகிய கலைப்படைப்புக்களிலிருந்து காண 6) irth.
இந்தியாவின் பி ர தா ன கலைப் படைப்புக்களிலுள்ள கீத கோவிந்தத்துக்கும் இ ல ங் கை யின் தலை சிறந்த ஒவியர் ஜோர்ஜ் கீட் (1901 - 1993) ச்சுக்குமுள்ள தொடர்பை இந்தியாவின் கலை, அழகை பற்றிப் பேசும் போது நாம் மறந்து விட முடியாது ஏனெனில் ஜோர்ஜ்கிட் ஜெய தேவரின் கீத கோவிந்த மொழிபெயர்ப் பிற்கான விளக்கப்படங்களை மிகத்திறமை
కి
-(12

யாக வரைந்துள்ளார். கீத கோவிந்தம் ராஜ புத்திர காலத்துக் காவியமாகும். அக்காலத்து ஓவியர்களுக்கு கீத கோவிந்தம் உணர்வுந்தல் காரணியாக அமைந்தது. இக்காலகட்ட ஓவியர்கள் கீத கோவிந்த நாயகர்களையும், அதன் கா ட் சி களை யும் த மது ஓவியங்களாய்ப்படைத்தனர். இக்காலத்திலேயே ராக பாவங்கள் இந் திய ஓவியத்தின் பெரும் கருப் பொருளாய் பரிணமிக்கத் தொடங்கின.
இலங்கையின் கொதமி விகாரைச் சுவரோவியங்கள் திட்டால் வரையப்பட் டன. இது பெருமளவு அஜந்தா ஒவியங் களின் வளைந்த ரேகையமைப்பையும் உ ரு வ ஒப்புமைகளையும் கொண்டிருப் பதை நாம் காணலாம். இதிலிருந்து கீட் இந்திய ஓவியங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து தனது பய ன் பா ட் டு க் கும் கொண்டாரென நாம் கருதலாம்.
கலையும் அழகும் நேர்த்தொடர்பு டையது. இவ்வகையில் கலையழகை முழு மையாகக் கண்டவர்கள் இந்தியர், மேற் கில், ஒவ்வொரு உறுப்பினதும் உலகியல் உண்மைக்கு ஒத்த இயல்பு இருப்பது கருத்தில்கொள்ளப்பட, இந்தியக்கலைஞர் உறுப்புக்களனைத்தும் சேர்ந்து தாம் கரு திய பொருளின் முழுமை வெளிப்படுகி றதா? என்பதையே முக்கியமாகக் கருது வார் கள். இதன் மூலம் இ ன் ப மே கலை யி ன் தலை சிறந்த பயன் எனக் கொண்டனர்
எனவே உண்மையான கலை அனு பவம் மக்கட் சமுதாயத்தில் உயர் மாறு தலைக் கொ ன் டு வ ரு வ தா க இருக்க வேண்டும். அது மனிதத்தன்மையை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதக் கலை யுணர்வின் அழகியல் முழுமை பெற முடியும்
笠
24)-

Page 148
பணி பெய்யும் பொழுதிலும் கிள்ளும்
குளிரின் விடியலிலும்
பணியிலே அவள் கரங்கள்...!
漆
பெற்றெடுத்த பிஞ்சுக் கொழுந்துகளின் முகம் கூட அவள்கரங்கள் கொய்யும் மெல்லிய பச்சைக் கொழுந்தில்!
- 3: -
வாடிய கொழுந்தை கூடைசுமக்க கூடவே அவள் வாழ்க்கை(ப்)
6L6) வறுமை நிறைக்கும். அவர்கள் இரத்த வியர்வை ud-60J is கொழுந்தைக்கூட சிவப்பு (ப்)
 

கி ப்
போ ன து
- கே. எம். அப்துஸ் ஸ்மது - விடுகையாண்டு, கலைப்பீடம்
பானமாக்கியதால் மானிட உள்ளத்துக்கும் இல்லத்துக்கும் அது உரமாகிப் போனது. 一逐一 பொழுது புலர அவள்
c5 6.O புலர்ந்தும் விடிந்தும் விடியாத பொழுதாய் அவள் வாழ்க்கை மலையகம்..! அவள் இருக்கும் இடம் தான் உயரத்தில்...! வாழ்க்கையோ பாதாளத்தில்...!
·漆- கொழுந்தைக் கிள்ளிக் கிள்ளியே வாழ்க்கையை மெல்ல. மெல்ல! நகர்த்தும் சக்கரம் இவள்.!
(125)-

Page 149
குறள் கூறும் ந6
محصحN محصس^ محےحN محصحN محصےحN محصےحN محصےحN
இன்றைய மருத்துவத்தின் துரித வள பட்ட சில தத்துவங்களே அடிப்படையாக அ6 றாண்டு காலமாக பல நாடுகளைச் சார்ந்த பெறப்பட்டவையாகும். அவற்றில் முக்கியப கண்டுபிடிக்கப்பட்டு அதனிலும், குறைந்த க ளப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருக்கும்ே என ஏற்றுக்கொள்ளப்படும் திருக்குறளில் இ கியுள்ளன என்பதில் ஆச்சரியமில்லை. ஆன பட்டு இன்றைய நவீன இலத்திரனியல் மரு ணிக்க முடியாதவாறு அடங்கியிருப்பதே விய சிலவற்றை ஆராய்வோம்.
'நோய்நாடி நோய் (
வாய்நாடி வாய்ப்பக்
இதில் வள்ளுவர் என்ன கூறுகிறார்? ளால் எதுவெனக் கண்டு, அந்நோய் ஏற்பட்ட வழியை அறிந்து, அவ்வழியில் தவறில்லாம
இன்றைய மருத்துவமும் அவ்வாறே, (5600Tiit (515.56fairst di) (Signs and Symptoms காரணிகளை (Aetiology) ஆராய்ந்து அதற்கே Treatment), situ Goohassis igh (Treatment நிர்ணயித்துள்ளது. அத்தோடு, இன்று இன்னு தீர்க்கமாக அறிந்துகொள்ள ஆய்வு கூடச் சே றனவே தவிர மேற்கூறப்பட்ட அடிப்படைத்
*உற்றவன் தீர்ப்பான் அப்பால் நாற் கூற்.ே
-( 1

حص حصر حصص متحص حصر حص حصعص
வீன மருத்துவம்
- யூனிதரன் ஜெயரட்ணம் - - பெ. சதானந்தன் - இறுதியாண்டு - மருத்துவபீடம்
ர்ச்சிக்கு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் மைந்துள்ளன. இத் தத்துவங்கள் பல நூற் பல அறிஞர்களின் அயராத முயற்சியால் Dான பல, கடந்த நூற்றாண்டினுள்ளேயே ாலத்தினுள்ளேயே சகலராலும் ஏற்றுக்கொள் பாது, "எல்லா பொருளும் இதன் பாலுள” வ்வடிப்படை மருத்துவக் கொள்கைகள் அடங் ால் இவை மிகத் தெளிவாக வரையறுக்கப் ருத்துவ உலகம் கூட இவற்றைப் புறக் க பக்கத்தக்கதாகும். திருவள்ளுவரின் குறள்கள்
முதல் நாடி அது தணிக்கும்
* செயல்"
ஒரு வைத்தியர் நோயை அதன் அறிகுறிக - காரணத்தை அறிந்து, அதைத் தீர்க்கும் ல் செயற்பட வேண்டும் என்கிறார்.
நோயுற்ற ஒருவனுக்கு சிகிச்சையளிக்கும்போது } நோய் எது (Diagnosis) என அறிந்து நோய் ற்ப நோய் குணங் குறிகளுக்கும் (Symptomatic f Cause) சிகிச்சையளிக்க வேண்டும் என னும் மேலே ஒரு படி சென்று மேற்கூறியவற்றை ாதனைகளும் (Investigations) நடத்தப்படுகின்
தத்துவத்தில் பாரிய மாற்றமெதுவுமில்லை.
மருந்து உழைச் செல்வானென்று ற மருந்து'
26)-

Page 150
ஒரு பிணிக்கு மருந்தாவது, நோய் மருந்து, மருந்தை அருகிலிருந்து வழங்குவ யது. அப்பால் நாற் கூற்று' என்பது இன் கொண்டுள்ளதென சில திருக்குறள் விளக்கவு பிரிவுகளும் இன்றைய தனிப்பெரும் மருத்து பட்டுள்ளன. உதாரணமாக, தீர்ப்பவன் 6 டைமை, தூய்மை என்பவை Medical Etl வைத்திய சத்தியப் பிரமாணத்தின் ஒரு அ உற்றவன் சம்பந்தமான, நோயின் நிலைை றல் என்பன ஆரம்ப கட்டத்திலேயே வைத் மிக முக்கியமாக அமைவதால் சமூக மரு என்றுமில்லாதவாறு முக்கியத்துவம் பெறுகி
"உற்றான் அளவும் கற்றான் கருதிச் .ெ
இதில் திருவள்ளுவர், மருத்துவ நூல் பற்றிய காலமும் நன்கு கருதி தக்கவாறு (
ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்கும் முக அளவு (வயது, நிறை), பிணியளவு (Sever என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே போது தொடக்கம் எவ்வளவு காலத்திற்கு இன்று தீர்மானிக்கப்படுகின்றன. உதாரண பின் 22 நூற்றாண்டுகளுக்குப் பின் கண்டு (Antibiotics) வழங்கும்போது, அவரவர் வ ளுக்கு, சரியான அளவில் வழங்கினாலன்றி
"மிகினும் குறையினு வளிமுதலா எண்ணிய
ஒருவனது உணவும், செய்கையும் உ மருத்துவ நூல் வல்லோரால் காற்று முத6 துன்பம் செய்யும் என்கிறார் திருவள்ளுவர்
இதில் "காற்று முதலாக எண்ணப்பட துறையில் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாது இல்லாமல் கூடினாலோ அல்லது குறைந்த கம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உ நீரழிவு போன்றவற்றை ஏற்படுத்தும் அதே கொள்ளும்போது விட்டமின்கள் A,D,E,K மாட்டா. அளவுக்கதிகமான தேகப்பியாச பியாசமில்லாதோருக்கு மாரடைப்பு, நீரழிவு
விலுண்டு.
(1:

உற்றவன், அதை தீர்ப்பவன் (வைத்தியர்), (தாதி), என நான்கு பிரிவுகளை உடை றும் நான்கு கூறுகளை ஒவ்வொரு பிரிவு ம் ரையாளர்கள் இயம்பியுள்ளனர். இன் நான்கு வத் துறைகள் ஒவ்வொன்றிலும் அடக்கப் ான்ற பிரிவிலுள்ள நான்கு கூறுகளில் அன்பு ics என்ற துறையின் முக்கிய அம்சமாகவும், |ங்கமாகவும் விளங்குகின்றது. அதே போ ல், அறிவிக்கும் வன்மை, மருத்துவன் வழிநிற் தியரை நாடவும் விரைவில் குணமடைவதற்கு jög anugjö gi 60spuéão (Community Medicine) ன்றன.
பிணியளவும் காலமும் Fusi” ”
கற்றவன் நோயுற்றவனது அளவையும், அது செய்யக் கடவன் என்று கூறியுள்ளார்.
5மாக, மருந்து வழங்கும்போது நோயாளியின்
ity of Disease), snrooib (Duration Timing)
என்ன மருந்தை எந்த அளவில் (Dose) எப் (Duration) வழங்க வேண்டும் என்பவை
ாமாக, தொ ற் று நோய்களுக்கு வள்ளுவரின்
பிடிக்கப்பட்ட நுண்ணுயிர்க் கொல் லி களை
யதிற்கேற்ப தகுந்த நேரத்தில், உரிய நாட்க
நோய் குணமாகாது.
ம் நோய் செய்யும் நூலோர்
மூன்று”
ரியளவுக்கு மேற்பட்டாலும், குறைந்தாலும், லாக எ ண்ண ப் பட்ட மூன்று நோய்களும்
ட்ட மூன்று நோய்களும்" தற்போது மருத்துவத் லும், உடலில் எக்காரணியும் தகுந்த அளவில் ாலோ நோய்கள் உண்டாகும் வாய்ப்பு அதி தாரணமாக, அதிகளவு கொழுப்பு மாரடைப்பு, ந வேளையில், கொழுப்பற்ற உ ண வு உட்
என்பன சிறுகுடலில் அகத்துறிஞ்சப்பட ம் சிறுநீரகங்களை பாதிக்கும். ஆனால், தேகப் , குருதிக்குழாய் வெடிப்பு என்பன அதிகள
7 )-

Page 151
“அற்றது அறிந்து க துய்க்க துவரப் பசித்
முன்பு உண்ணதை அறிந்து மிகவும் உணவுகளை கடைப்பிடித்து உண்ணக் கடவ
ஒவ்வாமை (Allergy) உணவோடு மி மருந்து வகைகளை கொடுக்கும்போது அவ அறிய நோயாளியின் ஒவ்வாமை வரலாற்ை றைய வழக்கம்
இவையனைத்தும் நோக்கும் போது,
ளுக்கு முன்பே விஞ்ஞான ரீதியான அடிட் என்பது தெளிவு. ஆனால், பின்வந்த சந்த தூரம் பங்களிப்புச் செய்து ஸ் ள ன ர்
தவறிவிட்டோம்? கடுகையும் அணுவைய கத்தறித்தக் குறள் என்றும், இதன் பால் இ வரின் பெயர்கள், திருக்குறளின் பெயர்கள், ளவில் வெறும் ஆராய்ச்சிகள் செய்தோமேெ கருத்துக்களை ஆய்வு செய்து பயன் கண்டே
கத்தி இன்றி ரத்த யுத்தம் ஒன்று வ( சத்தியத்தின் நித்தி நம்பும் யாரும் சே
காந்தி என்ற சா தேர்ந்து காட்டும்
மாந்தருக்குள் தீை வாய்ந்த தெய்வ
-( 1:

டைப்பிடித்து மாறல்ல ந்து'
ப சித் து உண்ணும்போது மாறுகொள்ளாத ன்,
கவும் நெருங்கிக் காணப்படுவதும், ஒருவருக்கு பற்றுக்கு ஒவ்வாமை உண்டா எ ன் ப தை spli (History of Allergy) Guipagl gait
அன்றைய பழந் தமிழர் 2300 ஆண்டுக படைக் கொள்கைகளை அறிந்துள்ளார்கள் திகள் நவீன மருத்துவத் துறைக்கு எவ்வளவு
எ ன் பது கேள்விக்குறியே! நாம் எங்கோ 1ந் துளைத்து, ஏழ்கடலைப்புகட்டி, குறு இல்லாத பொருள் எதுவென்றும், திருவள்ளு
தோன்றிய காலம் என்பனவற்றில் பெரும யாழிய, வள்ளுவரது அடிப்படை விஞ்ஞான டாம் அல்லோம்.
தம் இன்றி
ருகுது $யத்தை Fருவீர்!
ந்திமூர்த்தி
செந்நெறி
ம குன்ற
மார்க்கமே
- நாமக்கல் கவிஞர் - இராமலிங்கம் பிள்ளை
28 -

Page 152
ငွöööööööööööööööööö * சமநிலை உணர்ந்து
CF
C 용 CCCCCCCCCCCCCCCCCCC
*திக்” என்றிருந்தது திடுக்கிட்டுப் போ என்ன நிகழ்ந்தது எப்படி நடந்தது
ஒன்றும் புரியவில்: புரிந்தது விபத்தெ நடக்கக் கூடாதது நடந்து விட்டது
நடந்தது நடந்தது
மனிதாபிமானம் மன்னிப்பு கேட்ட மறுபடி கேட்டது மறுபடியும் கேட்ட கேட்டது கிடைத் கேட்கப்பட்டது - மன்னிப்பு கேட்ட மனங்கள் புரிந்து
நடந்தது தெரிந்து
சுற்றியிருந்த கூட் சுறுசுறுப்படைந்து கூட்டி, நீட்டி, மு காரணம் காட்டி
ஈட்டியாய் இறக்கி
-( 129

CCCCCCCCCCCCCCCC
மன் செய்து கொண்டு *)
CCCCCCCCCCCCCCCCC
*ဋ္ဌိ
- செல்வன் T. W. R. சங்கர் (மறக்கவி) - இரண்டாம் வருடம் (பொறியியற் பீடம்)
- நெஞ்சம் யிற்று
Ꮱ ᎧᎧ . }ன்று - ஆயினும்
துதான்.
அப்போதே
5gil மறுதலித்து
கொண்டன
நின்றன.
டமொன்று
- சுருதி ழக்கி
ற்று

Page 153
● که சுததமாய உனக(
வாயடைத்துப் டே வார்த்தை வரவில்:
ஆடு நனைந்ததெ6 ஒநாய்க் கூட்டமெ
அவசர அவசரமாய் அழுது தீர்த்தது.
புயல் ஒன்று கருக் கனலாய் வீசிற்று சந்தர்ப்பம் கூட புயலை பூகம்பமா
குருஷேத்திரத்தின் சக்கரவியூகத்தில் சக்கராயுதமுமின்றி சொல்லம்புகளால் சல்லடை பட்டு ரணங்கள் கூட ரத்தம் வடியும்வை பல்லால் பதம்பார்:
பதறித்தான் போய வியூகம் உடைத்து சற்றே தலைநிமிர்த் தோழமையுடன் ே தேடிய போது. நிழலும் கூட தை ஒருமுறை மிதித்து
-( 13

கு சுயநினை
- வில்லை. பாயிற்று
ன்று ான்று
கட்டி
சதிசெய்து க்கிற்று.
ரை க்கப்பட்டபோது
- உள்ளம்
பிற்று - சமாளித்து
தி - தலைசாய்க்க தாள்களைத்
ல நிமிர்த்தி ப் பார்த்தது.
ALAL AASASAASAA SLSS SLSJSALAqASAMASLMLMSLMLL LASALS ALALA A AMASLMLALALAL MLMLALqS
0)-

Page 154
முகம் பார்த்து - கனம் பார்த்து 5 கெளரவம் பார் செய்யப்பட்ட ந சொல்லாமல் து
பாம்பு கேட்டது கருடன் சொன்ன பாட்டாக அன்ற Lunt LLDIT GALI G3Luna
தருமனும் ஒருமு தர்ம தேவதைய மன்னிக்கப்பட்ட தண்ணிர் கூடத6 தவறியவர்களை
அனுமதிக்கிறது - இந்த சமூகம் ம
வாழ்க்கை என்ப (ம)ரணங்களையும்
இதுவும் கூட அடிபட்ட ஓர் அனுபவமாய்.
தவறுவதும் தவி கண்டிப்பதும் கப நேசிப்பதும் நேச மன்னிப்பதும் ம எல்லாமே மனித
சமநிலை உணர்! சமன் செய்து ெ வாழ்வெனும் லே மீண்டும் தலை

நிறம் பார்த்து அதன்
lது
ட்புகள் )வறம் பூண்டன.
f ாதும்
ப்
னது.
றை
Tai)
Τσότ,
ன்னுள் தலையெடுக்க ஏன்
ட்டும்.
து ம் சேர்த்துத்தான்
s s a w is 9 F.
ப்பதும்
Lவதும்
மறுப்பதும்
றப்பதும்- எல்லாமே
சுபாவமாய்
து காண்டு 1ள்விக்காய்
lfrisbgil-...- ...
O
31 )-

Page 155
வளி மாசடைதல்: காரண
YNus1/ Nu/ N1/ YN1/ Yus1/ YNus1/ YNu1/ Naus1/
- வை. நந்தகுமார் எம் (Pg
புவியின் மேற்றளத்தில் உறை போன்று கவிந்து கொண் டி ரு ப் பது ம், நிறமற்றதும்,கண்கொண்டு காணமுடியாத துமான வாயுப்பகுதியையே தாம் வளி என அழைக்கின்றோம். சராசரி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 20,000 லீற்றர் (21,200 குவாட்ஸ்) அளவு காற்றினைச் சுவாசிக்கின்றான். இக்காற்றில் நைதரசன் ஒட்சிசன் ஆகியவை99 வீதமாக இடம்பெற ஏனைய சிறியவாயுக்களின் அளவு 1 வீத மாக இடம்பெறுகின்றது. மனிதன் ஒவ் வொரு தடவையும் சுவாசிக்கும் போது அதில் துளி அளவு திரவச்சேர்க்கைகளும் பல தரப்பட்ட து க ள் களும் சேர்ந்து காணப்படுகின்றன.
வளி மாசுபடலில் இயற்கையான சேர்க்கைகளை விட மானிட நடவடிக்கை களின் தொழிற்பாடுகளே கூடிய பங்களிக் கின்றன. வளி யை மாசுறச்செய்வதில் மோட்டார் வாகனங்களினால் வெளியிடப் படும் புகை, மின் ஆலைகள், தொழிற் சாலைகள், மின்சார உப க ர ன ங் கள், புகைத்தல் என்பன மு க் கி ய இடத்தை வகிக்கின்றன. மா ச டை யும் வளியா னது ம னி தனி ன் சுவா சத் தொகு தியைப் பாதிப்படையச் செய்வ தோடு மனிதவாழ்க்கையோடு நெருங்கிய தொடர் புடைய தாவரங்கள், கட்டிடங்கள், உலோ கங்கள், போன்றவற்றையும் பாதிப்படை யச்செய்கின்றது.
- ( 1.

حص حصر حصص حدصسم حصعص حصر حص حدص
னங்களும் விளைவுகளும்
ஏ. (இலங்கை), எம். எஸ். வலீ. (யப்பான்) - நிலை விரிவுரையாளர் (புவியியற்றுறை)
வளியை மாசடையச்செய்யும் மாசுக் களின் வகைகள்:-
காற்றுக்களின் பெரும்பாலும் புவியின் மேற்பரப்பிலிருந்து மேலே 8-12 கிலோ மீற்றர் தூரத்திற்குப் பரந்து காணப்படு கின்றது. புவியை ஒரு ஆப்பிள் பழத்திற்கு ஒப்பிடுவோமாயின் காற்று இடம்பெறும் பகுதி ஆப்பிள் பழத்தின் தோலை விட நுண்ணியதாக ஆமையும். தூய வரண்ட காற்றில் 78% நைதரசன் ஆகவும் 20.9% ஒட்சிசனாகவும், 1% சடத்துவ வாயுக்களா கவும், 0.03% காபனீரொட்சைட்டாகவும் காணப்படுகின்றன. வளியானது சிறிதளவு நீராவியையும் கொண்டிருக்கும். இதன ளவு துருவப்பகுதியில் 0.01% ஆக வும் அயன ஈரப்பகுதியில் 5% ஆகவும் காணப் படுகின்றது.
தூயகாற்று புவி மே ற் ப ர ப் பில் அசைவுறும் போது இயற்கையின் தொழிற் பாட்டினாலும், மனித நடவடிக்கையினால் வெளியேறுகின்ற பலவகைப்பட்ட இரசாய னச்சேர்க்கையினாலும் மாசுக்களைப் பெற் றுக் கொள்கின்றது. பெற்றுக்கொள்கின்ற மாசானது வளிமண்டலத்தில் குத்தாகவும், கிடையாகவும், கலப்புற்று வளி யில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. வளியில் புதிதாகச் சேர்க்கப்படும் இரசா யனச்சேர்க்கையானது மனிதன், விலங்கு கள், தாவரங்கள், கட்டிடங்கள், உலோ கங்கள் என்பவற்றிற்குத் தீங்கை ஏற்படுத் துமிடத்தே அவற்றை வளி மண்டலத்தை மாசடையச்செய்யும் துணிக்கைகள், எனக்
32 )-

Page 156
கொள்ளப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா வில் வளிமாசடைதல் காரணமாக பாரிய தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. வளி மாசடைதலானது 53,000 சிசுக்களின், இறப்பிற்குக் காரணமாக இருப்பதுடன் பயிர்கள், ஏனைய தாவரங்கள், கட்டிடங் கள் போன்ற 100 மில்லியன் டொ ல ர் பெறுமதியான சொத்துக்களின் அழிவிற் கும் காரணமாக அமைகின்றது.
நூற்றுக்கும் அதிகமான துணிக்கை கள் வளி யை மாசடையச்செய்தாலும்
Gh 6f 65u LDT.g.
முக்கிய
(1) மாசுக்களின் வகைகள்
வாயுக்கள்
காபன் இரு ஒட்சைட்டு (Cox)
சல்பர் இரு ஒட்சைட்டு (Sox)
நைதரசன் ஒட்சைட்டு (Nox)
(2) ஆவியாக்கக்கூடிய நுண்ணிய சேதனத் துணுக்குகள் (Vocs):-
ஐதரோக்காபன் (HCS) காபனையும் ஐதரசனையும் உள்ளடக்கியது
ஏனைய சேதனப் பொருட்கள்
-( 1

ஒரு சில பதார்த்தங்களே அதிகளவான மாசுபடுதலுக்குக் காரணமாக உள்ளன. 90% மான வளிமாசடைதல் ஐந்துவகை யான மாசுக்களினால் ஏற்படுகின்றது. காபன்மொனச்சைட், நைதரசன் ஒட்சைட், சல்பர் ஒட்சைட், ஆவியாக்கம் கூ டி ய சேதனப்பொருட்கள் (Volatite Organic Compounds) ஐதரோகாபன் மற் றும் வளியில் மிதக்கும் நுண்ணிய துணுக்குகள் என்பன வளியை மாசடையச்செய்வதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
O
டையச்செய்யும்
மாசுக்கள்
அவற்றில் காணப்படும் மூலகங்கள்
காபன் மொனோக்சைட் (Co) காபன் இரு ஒட்சைட்டு (Co)
சல்பர் இரு ஒட்சைட்டு, S02) சல்பர்டை ஒக்சைட்டு .($oa)
நைற்றிக் ஒட்சைட்டு'(No) நைதரசன் ஒட்சைட் (No) நைற்றஸ் ஒட்சைட்டு
LBG5 air (CH), பியூடேன் (C4Ho) ஈதலின் (C2H) பென்சின் (CH3) பென்சோபிறின் (CH)
Gunt LDG) to 60 alol (CH2O), குளோரோபோம் (CHcle), மீதிலின் குளோரைட் (CHcl) ஈதலின்டை குளோரைட் (CH,d)
33 ).

Page 157
(3) தொங்கு நிலையிலுள்ள நுண்ணிய துணிக்கைகள்
(அ) திண்ம துணுக்குகள் (Spm)
(ஆ) திரவ துணுக்குகள்
(4) இரசாயனத் தாக்கங்களினால்
ஏற்படும் மாசுக்கள்.
ஞாயிற்று ஒளியின் போது வளியி லுள்ள நைதரசன், ஒட்சிசன் என் பனவற்றின் இரசாயன தாக்கத்தினால் ஏற்படும் ஒளி இரசாய்ன ஒட்சிசன் (PhotoChemical Oxidants)
ஐக்கிய அமெரிக்காவின் வளிமா சடைதலின் விகிதத்தில் 50% காபன் பொறொக்சைட்டும், 16% சல்பர்டை ஒட்சைட்டும் 15% ஆவியாக்கக் கூடிய சேதனக்கூட்டுகளும் 14% நைதரசன் ஒட் சைட்டும் 5% தொங் கு நிலையிலுள்ள நுண்ணியதுகள்களும் என அமைந்து காணப்படுகின்றன.
-(1:

ரைகுளோரோதிலின் (CHcl) வினில் குளோரைட் (CHad) காபன்ரெற்றா குளோரைட் (Col) ஈதலின் ஒட்சைட்டு (CHO)
தூசு, (மண்) புகைக்கரி (காபன்) கல்நார் (அஸ்பெஸ்டர்) FFuuub (Pb) கடமியம் (cd) (ğ5GBjrmtuÁ52uLuub (Cr) (arsenic) gig IT aidi (As) பொலியம் (Be) நைதரேட் (Nog) சல்பேட் (So) 4 உப்புக்கள்
சல்பூரிக்கமிலம் (HSo) நைத்திரிக்கமிலம் (HNO3), எண்ணெய் D.D.T போன்ற கிருமி கொல்லிகள்.
ஓசோன் (O3) பெறோசயல், நைற்ரேட்ஸ் (PANS) போமல்டிஹைட் (CHO) அகசற்ரல் டிகைட் (C2H4O) ஐதரசன் பேர் ஒட்சைட்டு (HO)
வளி மாசுக்களின் மூலகங்கள்:
வளியை மாசடையச் செய்யும் இயற்கைக்காரணிகளாக மின்னல் தாக்கிக் காடுகள் தீப்பற்றுதல், மகரந்தம் பரவுதல், பாறைகளில் ஏற்படும் காற்றிலான தின் னல், எரிமலைகளின் தோற்றப்பாடுகள் முதலியவற்றுடன் தாவரங்களின் இலைவ
34)-

Page 158
கைகளிலிருந்தும் எளிதில் ஆவியாகக்கூடிய சேதனப்பொருட்களிலிருந்து ஏ ற் படும் ஆவியாக்கத்தையும் குறிப்பிடலாம். பைன் போன்ற மரங்களிலிருந்து வெளியேற்றப் படும் "தேர்ப்பைன்" என்பதை ஒத்த பல தரப்பட்ட மணங்களைச் சில தாவரங்கள் தோற்றுவிக்கின்றன. சேதனப் பொருட்கள் அழுகுவதால் தோற்றுவிக்கப்படும் பற்றிரி யாத் தொழிற்பாடுகள், யு ரே னி யம், பொஸ்பேட், கிரனைற்து போன்ற படிவு களிலிருந்து வெளியேற்றப்படும் றண்டம்222 வாயு, இயற்கையான கதிரியக்கத்தாக் கம் என்பன போன்ற இயற்கையின் செயற் பாட்டால் ஏற்படும் மாசடைதல் புவியின் பல பாகங்களிலும் காணப்பட்டாலும், இதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு அரிதா கவே உள்ளது. ஆயினும் விதிவிலக்காக எரிமலை போன்றவற்றின் செயற்பாடுக ளின் போது அதிகளவான சல்பர் இரு ஒட்சைட், மிதக்கும் துணிக்கைகள் உரு வாதல் தவிர்க்க முடியாதவையாகும். இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாரிய ளவாகவுள்ளன.
அதிகளவான மாசுக்கள் மானிட நடவடிக்கையின் காரணமாகவே மாறன் மண்டலத்தை வந்து சேருகின்றன. கைத் தொழில் நடவடிக்கைகள் மின் உற்பத்தி என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள், போக்குவரத்துச் சாதனங் களினால் வெளியேற்றப்படும் கழிவு ப் பொருட்கள் என்பன வளியை மாசடையச் செய்கின்றன. ஐக் கி ய அமெரிக்காவின் மாசடைதல் வீதத்தில் 90% மானவை இவ் வாறு ஏற்படுகின்றது;
உலகின் வளிமாசடைதலின் முக்கி யமான கேந்திரஸ்தானமாக பிறேசிலின் சாஒபோலோவிற்கு அருகிலுள்ள கியூபா டோவைக் குறிப்பிடலாம் செறி வா ன கைத்தொழில் ஆலைகளைக் கொண்டுள்ள இந்நகரத்தின் வளி யி ல் இடம்பெற்றுக் காணப்படும் மி த க்கு ம் துணுக்குகளின் அளவானது, உலக சுகாதார ஸ்தாபனத்
-( 1.

தினால் மாசடைதலின் அளவு எனக்கருதும் அளவினை விட இ ரு மடங்கினதாகக் காணப்படுகின்றது. இதனால் இங்கு எவ் விதமான பறவைகளையோ, பூச்சிகளை யோ காண முடியாதுள்ளது. மேலும் அனேகமான மரங்கள் கருகிய நிலையில் காணப்படுவதுடன், இலத்தீன் அமெரிக்கா வில் இடம்பெறும் குறைபிரசவங்களை விட அதிகமான குறைப்பிரசவங்கள் இங்கு இடம் பெறுகின்றன. வளிமண்டல மாசு படுதலை அளவிடும் கருவிகள் கூட அடிக் கடி செயலிழப்பதனை இங்கு நோக்கக் கூடியதாக உள்ளது.
முதனிலை மாசடைதலும், இரண்டாம் நிலை மாசடைதலும்:- -
வளிமாசடைதலை முதல்நிலையான வளிமாசடைதல், இரண்டாம் நிலையான வளிமாசடைதல் என இரண்டாகப் பிரித்து நோக்கலாம். இயற்கையின் செயற் பா டுகள் காரணமாகவோ, மானிட நடவடிக் கைகள் காரணமாகவோ, சூழலில் பாரிய தாக்கத்தை (கெடுதியை) விளைவிக்கக்கூடிய மாசுக்கள் வளியை வந்தடைவதை முதல் நிலை மாசடைதல் எனலாம்.
காபன்மொனோசைட், காபன் உள் ளடங்கிய பொருட்களான நிலக்கரி, பெற் றோலியம், இயற்கைவாயு என்பன முழு நிலையிலோ (C+O -> CO) அரை நிலை யிலோ (2C+O->2Co) எ ரி யும் போது ஏற்படும் காபன்மொனோக்சைட் காபன் டை ஒட்சைட் என்பன முதனிலை மாச டைதலுக்கு உதாரணங்களாகும். ஐக்கிய அமெரிக்காவில் 71% மான எ ல் லா வித காபன்மொனோக்சைட்டுக்களும் ஒடும் வாக னங்களினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன: அடுத்த முதனிலை வளிமாசாக விளங்கு வது சல்பர் ஒக்சைட்டாகும், (SO) இது எரிமலைகளின் தொழிற்பாடுகளினாலும் நிலக்கரி, நிலநெய் என்பன எரிவதனாலும் ஏற்படுகின்றது. (S+O2->SO3).
5)-

Page 159
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களின் இரசாயனத்தாக்கத்தால் ஏற்படுத்தப்படும் சூழ ல் பாதிப்புக்களை வளியின் இரண்டாம் நிலை மாசடைதல் எனலாம். உதாரணமாக மு த ல் நிலை மாசான சல்படை ஒட்சைட்டை எடுத்துக் கொண்டால் சல்படை ஒட்சைட்டு வளியி லுள்ள ஒட்சிசன் வாயுவுடன் தாக்கத்திற் குட்பட்டு (2SO2+02->2SO) சல்பறைய் g?šGMF "mr 35 (Sulfer Trioxide) LDT só 66ff) யில் சேரும், அது இரண்டாம் நிலை வளி, மாசடைதல் எனக் கொள்ளப்படுகின்றது. இச்சல்படை ஒக்சைட்டு வளியிலுள்ள நீரா வியுடன் இணைந்து இன்னொரு இரண் டாம் நிலை மாசான சல்பூரிக்கமிலத்துளி களைத் தோற்றுவிக்கின்றது. (Sog+ H2O -> H2 Sol)
காற்றோட்டமற்ற குகைகளில் நெருப் பி னை ப் பாவிக்க முற்பட்டபோதுதான் ஆதிமனிதன் வளி மாசடைதலைப் பற்றி முதலில் உணர்ந்தான். விவசாயப் புரட்சி யைத் தொடர்ந்து உலகில் விறகு மற்றும் நிலக்கரிப் பாவனை அதிகரித்த பொழுது வளிமாசடைதல் மேலும் அதிகரித்தது. பல வருடங்களுக்கு முன்னர் வளிமாசடை தலைத் தடுப்பதற்காகப் பல முறைகளைக் கையாண்டு உள்ளனர். 6. Lፃ . 1278ub ஆண்டில் எட்வர்ட் 1 மன்னர் வளி மாசடை தலைக் குறைப்பதற்காக இங்கிலாந்தில் நிலக்கரிப் பாவனையைத் தடுத்து விறகு களைப் பாவனைக்குட்படுத்துமாறு ஊக்க மளித்தார். இதன் மூலமாவது ஒரளவு வளிமாசடைதலைத் தடுக்கலாம் என எட் வர்ட் 1 மன்னர் கருதினார். 1911ம் ஆண் டில் லண்டனில் 1, 150 பேர் நிலக்கரிப் புகையின் தாக்கத்தினால் உயிரிழந்தனர். மேலும் 1952ல் லண்டனில் வளிமாசடைந் ததன் காரணமாக 4000 பேரும் 1956, 1957, 1962ம் ஆண்டுகளில் மொத்த ம் 2,500 பேரும் உயிரிழந்தனர். இவ்வாறான உயிரிழப்பு அதி க மாகக் காணப்பட்டத னால் லண்டன் நகரில் வளிமாசடைதலுக் குக் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
ー( I

அதன் காரணமாக இன்று லண்டன் நக ரம் ஒரளவு சுத்தமான வளியைக் கொண்டு காணப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் வளி மா ச டைதலானது கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட கைத்தொழில் அபிவிருத்தி காரணமாக ஏற்பட்ட அதிகளவு நிலக்க ரிப்பயன் பாட்டினால் ஆரம்பமாகியது. 1940ம் ஆண்டில் பிற்ஸ்பேக், சென்லூயிஸ் போன்ற கைத்தொழில் மையப்பகுதிகளில் பகற்பொழுதிலும் வாகனங்களுக்கு வெளிச் சத்தைப் பாவிக்க வேண்டிய தேவை ஏற் பட்டது. 1940 களிலிருந்து அதிகரித்து வந்த வாகனங்களினால் உருவான ஒளி இர SFT uuGTütart rf (Photo Chemical Simong) வளியில் புதுவிதமான மாசுக்களைத் தோற் றுவித்தது. நில நெய்யை எரிப்பதனால் வெளியேறும் புகையுடன் வாயு மண்ட லத்தில் கலக்கும் விச ஈயத்துணிக்கைகள் (Toxic Lead). 6.6thal)u LDIT fool-ud G. Full கின்றது. 1948ல் பென்சில்வேனியாவின் டொனேறோ என்ற நகரம் சல்பர் இரு ஒட்சைட்டு புகையினாலும், மி த க் கும் துணிக்கைகளினாலும் 5 நாட்கள் மூட ப் பட்டிருந்தமையை ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாவது பாரிய வளிமாசடை தல் நிகழ்வு எனலாம். இச்சம்பவத்தின் போது 14,000 குடிமக்களில் 6, 000 பேர் நோய் வாய்ப்பட்டனர். அத் துட ன் 20 பேர் இறந்தனர்.
மேலும், விரைவான மாசடைதலின் காரணமாக 1963ல் நியூயோர்க் நகரத்தில் 300 பேர் இறந்ததுடன் பல்லாயிரக்கணக் கானோ ர் நோய்வாய்ப்பட்டனர். இத் தகைய பல பாரிய விளைவுகள் ஏற்பட் டதன் காரணமாக வளி மாசடைதலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் 1980 களிலி ருந்து உலகின் பல பாகங்களிலும் தீவிர மடைந்தது.
6)-

Page 160
கட்டிடங்களின் உட்பகுதியினுள் வளி மாசடைதல்:- (Indoor Air Pollution)
மக்கள் தமது நேர த் தி ல் 85% . 90% வரை செலவிடும் இடமான கட்டிட உட்பகுதியிலும் வளிமாசடைதல் நடை பெறுகின்றது. தரைக்கீழ் சுரங்கங்களில் வளியோட்டம் குறைவாக இருப்பதனால் இதனை ந ன் கு அவதானிக்கலாம். பல வருடங்களாக குளிர்ப்பிரதேசங்களிலுள்ள கட்டிடங்களை வெப்பமூட்ட நில க் க ரி யைப் பயன்படுத்தினார்கள். இ த னா ல் கட்டிடங்களின் உட்பாகங்களில் மாசடை தல் நடைபெற்றது, இன்று சில வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள், என்பன வற்றில் காணப்படும் வளியின் மாசடைந்த தன்மையானது புகாரான நாட்களில் வளி யில் இடம் பெற்றுக் காணப்படும் மாச டைதலை விட ஆபத்துக்கூடியது என சில ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள் கூறுகின் sDGOT
பொதுவாக வீட்டிலுள்ள தளபாடங் கள், விரிப்புகள், வர்ணப்பூச்சுக்கள், நகங் களுக்குப் போடும் மை, காற்றைச் சுத்தம் செய்யப்பாவிக்கும் இரசாயன வில்லைகள் சிகரெட் போன்ற பொருட்களின் மூலம் ஏற்படும் மாசுக்களின் தாக்கம் வெளிப்புற, (out door) வளிமாசடைதலை விட மூன்று மடங்கு அதிகமானதால் பலவகைப்பட்ட புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றது. மேலும் கட்டிடங்களில் கா ண ப் படும் ஏனைய மாசுக்கள் பொது வா க தலை சுற்றல், தலையிடி இருமல், தும்மல், கண் எரிவு, போன்ற நோய்களைத் தோற்று விக்கின்றன.
நிறம், மணம் அற்ற றோடன் 222 என்ற கதிர் இயக்க வாயுவே கட்டிடங் களின் உட்பாகத்தில் காணப்படும் மாசுக் களில் கொடுமையானது எனச்சூழல் பாது காப்பு ஸ் தா பனம் குறிப்பிட்டுள்ளது. இவை சுவாசப்பையைப் பாதிப்பதுடன்
-( 1.

ஒருவர் 20 அல்லது 30 வருடங்களுக்குத் தொடர்ந்து இத்தகைய கதிரியக்கத் துணிக் கைகளின் தாக்கத்திற்குட்பட்டால் அவ ருக்கு சுவாசப்புற்று நோய் ஏற்பட வாய் புண்டு எனப்படுகிறது. ஐக்கிய அமெரிக் காவில் ஒன்பது வீட்டுக்கு ஒரு வீடு என்ற முறையில் இத்தகைய றோடன் 222 வாயு வின் பாதிப்பு இருப்பதாகச் சூழல் பாது காப்பு ஸ்தாபனம் கூறுகின்றது.
நகர வளி மாசடைதல்:-
நகரங்களில் வளி மா ச டை தலை, கைத்தொழிலால் ஏற்படும் புகைகள், மற் pub 66f 3)grteFTu6or L60)5 (photo chemical smong) epGab 6JöLIGBib LDTé 6T6T இருவகைப்படுத்தலாம், அனேக மா ன நகர்ப்புறங்களில் இவை இரண்டுமே குறிப் பிடத்தக்க அளவில் கலந்து காணப்படுகின் றன. கைத்தொழிலால் ஏற்படும் புகைகள், பெரும்பாலும் சல்பர்டை ஒக்சைட்டை யும் மிதக்கும் துணுக்குகளையும் கொண் டிருப்பதுடன் பலவகைப்பட்ட திண் ம ப் பொருட்களையும் சல்பர்டை ஒக்சைட்டி னால் உருவாகும் சல்பூரிக்கமில துணிக் கைகளையும் கொண்டிருக்கும். இத்தகைய பொருட்கள் காணப்படுமிடத்து தெளி வற்ற புகார் போன்ற நிலையில் வளிமண் டலம் காணப்படும். இந்நிலையில் காணப் படும் நகரங்கள் “நரைவளி நகரங்கள்?" (gray air cities) என்றழைக்கப்படுகின்றன. மாசடைந்த கைத்தொழில் நகர்ப்புறங் களில் குறிப்பாக மாரிகாலத்தின் காலை நேரங்களில் இத்தன்மைகளை அவதானிக் கலாம்.
லண்டன், சிக்காக்கோ, சென்லூயிஸ், பிற்ஸ்பேக் போன்ற நகரங்களில் இத்த கைய மாசடைதல் ஏற்படுகின்றது. இந் நகரங்களில் குளிரான மா ரிகா லத் தி ல் அறைகளை வெப்பமூட்டுவதற்காக மின் வலுவைப் பெறுதற் பொருட்டு நிலக்கரி, நிலநெய், என்பனவற்றைப் பயன்படுத்து வதினால் சூழல் மாசடைதல் மேலும் அதி கரிக்கின்றது.
37)-

Page 161
ஒளி இரசாயனப் புகை:
முதல்நிலை வளி மா சு க் க எாா ன காபன் மொனோ ஒக்சைட், நை ற் றிக் ஒக்சைட், ஐதரோக் காபன் என்பவையும் இரண்டாம் நிலை மாசுக்களான நைதர சன்டை ஒக்சைட், நை ற் றி க் க மில ம், ஓசோன், ஐதரசன்பேர் ஒக்சைட், போமல் டிஹைட் என்பனவும் சூரிய ஒளி யின் போது தாக்கத்திற்கு உட்படுவதால் வளி ம ண் ட ல த் தி ல் ஒளி இரசாயன புகை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒளி இரசாய னப்புகையை உள் ள ட க் கி ய நகரங்கள் பொதுவாக வரண்ட வெப்பமான சூரிய ஒளியை உடைய கால நிலை த் தன்மை கொண்டதாக அமைவுறும். குறைந்தளவு கைத்தொழில்களை உடைய நகரங்களுக்கு அருகாக உள்ள பகுதிகளின் வளிமண்டல மாசடைதலில் வாகனங்களினால் ஏற்படும் :பு கை முக் கி ய பங்கை வகிக்கின்றது. லொஸ் ஏன்ஜல்ஸ், டென்வர், உப்பு ஏ ரி நகரம், அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெக் சிக்கோ நகரம், ஆஜன்டீனாவில் புவனர்ஸ் அயர்ஸ் நகரம் ஆகிய நகரங்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இத் தகைய புகையின் அ தி கள வா ன தாக் கத்தை கோடை காலத்தில் மத்தியானத் திலிருந்து மாலை 4 மணி வ ரை யா ன காலப்பகுதியில் அவதானிக்கலாம்.
ஒளி இரசாயனப்புகை பெ ரும் பாலும் வாகன நெருக்கடி கூ டி ய அதி காலை நேரத்தில் ஏற்படுவதைக் காண லாம். வாகனங்களிலிருந்து வெளியேற்றப் படும் நைற்றிக் ஒக் சைட் ஒட்சிசனுடன் தாக்கத்திற்குட்பட்டு நைதரசன் இரு ஒக்சை யிட்டைத் தோற்றுவிக்கின்றது. இது ஒரு வித கபில நிறமான மந்தாரமான புகா ரை த் தோற்றுவிக்கும். எ ன வே தா ன் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரம் சில சமயங்களில் குறிப்பிடத்தக்க அளவான ஒளி இரசா யணப்புகைகளைக் கொண்டுள்ள போது 'sl Sal) Q16ff) issuth' (brown air cities) என அழைக்கப்படுகின்றது. சூரியனின் ஒளி பரவத்தொடங்கியதும் ஊதாக்கதிர் வீச்சுத் தாக்கத்தால் நைதரசன் இரு ஒக் சைட் மீண்டும் நைற்றிக் ஒக்சைட்டாக மாற்றமடைவதுடன் செறிவான தாக்கங்
-( 13

களை ஏற்படுத்தக் கூடிய ஒட்சிசன் அணுக் களையும் தோற்றுவிக்கின்றது. (NO2+ ஊதாக்கதிர் வீசல் -> NO +O) இத்தகைய சில ஒட்சிசன் அணுக்கள் ஒட்சிசன் வாயு வுடன் இணைந்து ஒசோன் வாயுவினைத் தோற்றுவிக்கின்றது. (O+O->O3) இத் தகைய செறிவான தாக்கங்கள் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் ஏற்படுகின்றன. காலை நேரங்களில் ஆவி யாகக்கூடிய சேதன ஐதரசன் காபன்கள் ஆவியாக்க மூலம் வளிமண்டலத்தினுள் சென்றடைகின்றது. கைத்தொழில் ஆலை களின் வெளியேற்றங்களினாலும் அரை குறையாக எரிந்த நிலநெய் என்பவற்றா லுமே இது பெரிதும் தோற்றுவிக்கப்படு கின்றது.
ஒளி இரசாயன புகையின் தாக்கம் பெரும்பாலும் அப்பகுதியின் உள் ளூ ர் க் கால நிலையிலும் இட விளக்கவியலிலும் குடித்தொகை மற்றும் கை த் தொ ழி ல் அடர்த்தி, என்பவற்றிலும் போக்குவரத்து, கைத்தொழில் ஆலைகளுக்குப் பயன்படுத் தப்படும் வலு சக் தி போன்றவற்றிலும் தங்கியுள்ளது. செறிவான படிவு வீழ்ச்சிப் பகுதிகளில் மழை, பனி என்பன வளியினை மீண்டும் ஒரளவு சுத்தமடையச் செய்கின் றது. காற்றும் மாசுக்களை இடம் பெய ரச் செய்து தூயகாற்றினை ஏற்படுத்து கின்றது. எவ்வாறாயினும் கு ன் று க ள், மலைகளிலிருந்து காற்றுக்கள் கீழ் இறங்கு வதால் பள்ளத்தாக்குப்பகுதிகளில் மாசுக்க ளின்செறிவு நிலமட்டத்தில் கூடிக்காணப்ப டும். இதேபோன்று கட்டிடங்கள் செறிவான நகர்ப்புறங்களிலும் கா ற் றோ ட் டம் குறைவாகவும், மெதுவாகவும் இருப்பதால் மா ச டை த ல் குறைவடைவதற்கான சந் தர்ப்பம் இல்லாமலுள்ளது.
காற்று நிலமேற்பரப்பில் கிடையாக அசைவது மட்டுமன்றி வளிமண்டலத்தை நோக்கி நிலைக்குத்தாகவும் அசைகின்றது. ப்கற்காலத்தில் சூரியன் புவியை வெப்ப மடையச்செய்வதுடன் புவியிலிருந்து ஏற் படும் கதிர்வீச்சும் புவியை அண்டிய மேற் பகு தி யை வெப்பமடையச் செய்கின்றது.
8)-

Page 162
இவ்வாறு வெப்பமூட்டப்பட்ட வளி பக லில் விரிவடைந்து மேலெழுவதால் மாசுக் களும் மாறன்மட்டத்திற்கு எடுத்துச் செல் லப்படுகின்றது. வெப்பமூட்டப்பட்ட வளி விரிவடைந்து மேலெழுந்ததும் அ மு க் கம் கூ டி ய பகுதியிலுள்ள வளி தாழமுக்கப் பகுதியை நோக்கி நகர்கின்றது. இவ்வா றாக வளிகளின் க ல க கு ம் தன்மைகள், புவியின் மேற்பரப்பினை அண்டிய பகுதி யின் மாசடைதலை மேலும் அதிகரிப்படை
யச் செய்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் நகர்ப்புறப் பள்ளத்தாக்கு, வடிநிலம் என்பனவற்றில் அடர்த்தியான குளிர்காற்று வரண்ட காற் றுப்படையினால் தடுத்து வைக்கப்படுகின் றது. இது வெப்ப நேர்மாறல் எனப்படு கின்றது. இந்த வெப்பக்காற்று அப்பிர தேசத்தின் மேல் சிறிய படைபோன்று அமைந்து காணப்படுவதுடன், வளிமண்டல மாசுக்களை மேல்நோக்கி நகர்ந்து செல்வ தையும் தடுக்கின்றது. பொதுவாக இந் நிலை சில மணித்தியாலங்களுக்கே உரிய தா க க் காணப்பட்டாலும் உயரமுக்கம் ஓரிடத்தில் தொடர்ந்து காணப்படுமிடத்து இந்நிலை சில நாட்களுக்கு நீடிக்கின்றது. இத்தன்மையின்போது புவியின் மேற்பரப் பின் மாசடைதல் மேலும் செறிவடைந்து உயிர் ஆபத்துக்களை கூடத்தோற்றுவிகும்க் தன்மையினை சில சந்தர்ப்பங்களில் " ஏற் படுத்துகின்றது.
பென்சில்வேனியாவில் டொ ன றா பகுதிகளிலும் லண்டனிலும் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் பாரிய அழிவு கள் ஏற்பட்டுள்ளன. நீண்டகால வெப்பநேர் மாறல் நிகழ்வுகளே இவற்றைத் தோற்று விக்கின்றன. மேலும் இத்தகைய வெப்ப நேர்மாறல் மலைகளால் சூழப்பட்ட பள் ளத்தாக்கு நகர்ப்பகுதிகளிலும் (லொஸ் ஏன்ஜல்ஸ்) அடிக்கடி தோற்றுவிக்கப்படு கின்றது.
-(l

நகர் வெப்பத்தீவுகள்: (Urban Heat Island)
சக்தியானது ஒன்றிலிருந்து இ ன் னொ ன் றாக மாற்றமடையும் போது குறைந்தளவு வெப்ப மே வளிமண்டலத் தைச் சென்றடைகின்றது. எனினும் இவ் வளவானது வளிமண்டலத்தில் பா ரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு சரா சரி மனிதன் 100 வோல்ட் மின் குமிழ் வெளிச்சத்திற்கு சமமான வெப்பத்தினை வளிமண்டலத்துக்கு வெளியேற்று கி ன் றான். இவ்வாறு பல்வேறு வழிகளாலும் வளிமண்டலத்தை வெப்பமடையச் செய் யும் செயற்பாடுகள் பெரிய நகரங்களின் நகரப்பகுதிகளில் கூடிக்காணப்படுகின்றது. சுற்றுப்புற உபநகரங்களை, கிராமப்பகுதி களைச் சூழ்ந்து குளிரான ப்குதி காணப் பட வெப்பமான மத்தியிலான நகரம் “GaučiluğSay” “Urbar Heat i Islands” o எனப்படுகின்றது. நகர வெப்பத்தீவின் நிலையைக் கொண்ட வளி, எளிதில் மிதக் கும் தன்மையிலுள்ள மாசுக்களை தம்வசப் படுத்தி நகர்ப்புறங்களின் மேல் ஒரு தூசுப் படலம் (கூரை) ஒன்றை உருவாக்குகின் றது. இதன் விளைவால் நகர்ப்புறங்களில் மிதக்கும் துணிக்கைகளின் செறிவு கிராமப் புறங்களில் இடம் பெற்றுக் காணப்படு வதை விட ஆயிரம் மடங்கு அதிகமான தாக அமைகின்றது. காற்றின் வேகம் அதிகரிக்குமிடத்து அ த ன் சுற் று ப் புற கிராமம் மற்றும், உப நகர்ப்பகுதிகளுக்கு இத்தூசுப்படலம் பரவ ஏதுவாகின்றது. இவ்வாறு தூசுப்படலம் பரவுவதால் மேலும் பல நகரங்கள் இணைந்து ஒரு பிரதேசத் திற்கான வெப்பத்தீவினை உருவாக்குகின் றது. இத்தன்மையானது இப்பிரதேசத் தின் காலநிலையிலும் பல பாதிப்புக்களை உண்டுபண்ணுகிறது. அமிலப்படிவு வீழ்ச்சி:
கைத்தொழிற்சாலைகள், tÁlsör ஆலை க ள் என்பனவற்றின் வலு சக்தி யான எரிபொருட்களிலிருந்து வெளியேற் றப்படும் சல்பர் இரு ஒக்சைட் மிதக்கும்
39 )-

Page 163
நிலையிலுள்ள துணிக்கைகள், நைதரசன் ஒக்சைட்டுகள் என்பன புவி யின் மேற்ப ரப்பை அண்மித்த பகுதியை மாசடையச் செய்வதைக் குறைப்பதற்காக புகைபோக் கிகளை உயரமாக அ மை த் து அதன் மூலம் புகைகளை (மாசாக்கிகளை) வளி யின் உயரமான பகுதிக்கு அனுப்பும் முயற் சிகள் அண்மைய காலத்தில் அதிகரித்து வருகின்றது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நகரப்புறத் தில் மேற்பரப்பை அண் மித் த பாகத் தின் மாசடைதல் இவ்வாறு பெருமளவு கட் டுப்படுத்தப்படுகின்றது எவ்வாறாயினும் இந்நடவடிக்கைகளில் மாசடைதலை வேறு ரீதியில் அதிகரிக்கவே செய்கின்றது. கீழ் இறங்கும் காற்றுக்கள் மூலம் இம்மாசுக்கள் கிராமிய மற்றும் நகரப்பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. சல்பர் இரு ஒக்சைட்டும், நைற்றிக் ஒக்சைட்டும் காற் றினால் அதிகளவு தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது இ வை இரசாயன மாற்றத்திற்குட்பட்டு இரண்டாம் நிலை மாசுக்களான நைதரசன் ஈர் ஒக்சைட், சல்பூரிக்கமிலத் துளிகள், நைற்றிக்கமிலம், திண்ம சல்பேட் துணிக்கைகள், நைற் றேற் உப்புக்கள் என்பனவற்றைத் தோற் றுவிக்கின்றன.
இவ்விரசாயனச் சேர் க் கை கீழ் இறங்கும் காற்றுக்களாலும் மற்றும் மழை வீழ்ச்சியின் போதும் மேற்பரப்பை வந்த டைகின்றன. படிவு வீழ்ச் சி யி ன் போது இவை சல்பூரிக்கமிலம், நைத்திரிக் கமிலம் என மாறி புவியின் மேற்பரப்பைத் தாக் குகின்றது. வ ர ண் ட நிலையின் போது வளியின் திண்ம மாசுக்களான சல்பேற்றுத் துணிக்கைகள் நைற்றேற் உப்புக்கள், சல் பைட் ஒக்சைட் என்பன காற்றுக்களின் இயக்கத்தால் கீழ் இறங்குகின்றது. இவை யாவும் பின்னர் மண்ணிலுள்ள நீருடன் இணைந்து சல்பூரிக், நைத்திரிக் கமிலங் களை ஏற்படுத்துகின்றன. இவ் வாறு வரண்ட ஈரலிப்பான முறையான அமி லப்படிவு வீழ்ச்சி ஏற்படுகின்றது. இதனை
-( 14

'அமில மழை" என அழைக்கின்றனர்" இவ்வமிலப் படிவு வீழ்ச்சி பனி, பனிகலந்த மழை, ஆலி, மூடுபனி மழைப்பனி என்ற வடிவங்களிலும் ஏற்படுகின்றது. இ த ன் அமிலத்தன்மையை "PH” அளவீட் டி ன் மூலம் கணிக்கலாம், இயற்கையான படிவு வீழ்ச்சியின் போது "PH - 5.1 ஆக அமை யும். (இடத்தைப் பொறுத்து 5,0லிருந்து 5.6 வரை காணப்படலாம்) இதனை விட PH அலகு குறைவுபடுமிடத்து அமிலத்தன் மையின் தாக்கத்தைக் கூடுதலாக அவதா னிக்கலாம். இவ்வமிலத்தன்மை மண்ணின் வளத்தினை பாதிப்படையச் செய்வதுடன், மீன்கள், தாவரங்கள், நீரி லு ள் ள சிறு அங்கிகள் என்பவற்றையும் அழிவுறச் செய் யும். இவை சில சந்தர்ப்பங்களில் காடுகள், தாவரங்களை அழிப்பதுடன் மனிதனின் உடல்நலத்தையும் பாதிப்படையச் செய் கின்றது. - - - -
மனித நடவடிக்கையினாலான சூழல் பாதிப்புகளில் இவ் அமில மழை மத்திய, மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டி ளேவிய நாடுகள், வடகிழக்கு ஐ க் கி ய அமெரிக்கா, தென்கிழக்குக் கனடா, தென் கிழக்கு சீனா ஆகிய நா டு களி ல் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. காலப் போக்கில் இது ஏ னை ய நாடுகளுக்கும் பரவலாம். பெரும்பாலும் இவ்அமிலமழை யைத் தோற்றவிக்கும் இரசாயனப் பதார்த் தங்கள் ஒரு நாட்டினால் உருவாக்கப்டட் டாலும் காற்றின் செயற்பா ட் டா ல் ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் படுகின்றது. உ தா ர ண மா க மூன்றில் நான்கு பாகமான அமிலப் படிவு வீழ்ச்சி நோர்வே, சுவிஸ்சலாந்து, ஒஸ்ரியா, சுவீடன் நெதர்லாந்து பின்லாந்து ஆகிய நாடு களில் கிடைக்கப்பெறுகின்றன. இவை மேற்குக் கிழக்கு ஐரோப்பாவின் கைத் தொழில் நாடுகளிலிருந்தே உருவாகின்றது. இதேபோன்று கனடாவில் தோற்றுவிக்கப் படும் அமிலமழையின் அரைப்பாகத்திற்கும் ஜக்கிய அமெரிக்காவின் மா ச டை ந் த வளியே காணரமாக அமைகின்றது.
! 0)-

Page 164
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய மாசாக்கிகளான சல்பஈர் ஒக் சை ட் டி ன் அரைப்பகுதியையும் நைத்திரக் ஒக்சையிட் டின் கால்ப்பகுதியையும் அந் நா ட் டி ன் மத்திய மேற்கு மாநிலங்களின் செறிவான கைத்தொழில் நகரங்களாகக் காணப்படும் ஒகியோ, இந்தியானா பென்சில்வேனியா, இலினோய், மிகுறி, மேற்கு வேர்ஜினியா, ரெனிசி ஆகிய ஏழு நகரங்களுமே வழங் குகின்றன. இம்மாசுக்களை வடகிழக்குப் பகுதிகளுக்கு காற்று எடுத்துச் செல்வத னாலேயே அமெரிக்காவின் வட கிழக்கு தென்கிழக்குக் கனேடியப் பகுதிகளுக்கு அமிலமழை ஏற்படுகின்றது. ஐக்கிய அமெ ரிக்காவின் குடித்தொகையில் 86 வீதமும் கனேடிய மக்கள் தொகையில் 50 வீதமும் இப்பகுதியிலேயே வாழ்கின்றனர். கலிபோ னியாவில் வாகனங்களினால் வெளியேற் றப்படும் மாசுக்களாலும், மெக்சிக்கோ அமெரிக்க எல்லைகளின் நகரமாசடைத லினாலும் ஐக்கிய அமெரிக்காவின் மேற் குப் புறந்தில் அமிலமழை ஏற்படுகின்றது.
வளிமாசடைதலினால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள்:-
வளி மா ச டை த ல் பலதரப்பட்ட உடல் நலப்பாதிப்புக்களை ஏற்படுத்து கின்றது. இத்தகைய உடல்நலப் பாதிப் புக்களின் தன்மையானது வளிகொண்டுள்ள் மாசுக்களின் வகை, அவற்றி ன் செறிவு என்பனவற்றைப் பொறுத்தே அமைகின் றது. அமெரிக்காவில் வருடத்திற்கு 58,000 குறை மத பிரசவங்கள் எரிபொருட்களி னால் வெளியேற்றப்படும் மாசுக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. வயோதிபர், குறிப்பாக இருதயம், சுவாசப்பை, பாதிப் புடையவர்கள் மற்றும் குழந்தைகள் அதி கமாக வளி மாசடைதலினால் பாதிக்கப் படுகின்றனர்.
வளி மண் ட ல மாசடைதலானது பலவித நோய்களுக்கும் சில சந்தர்ப்பங் களில் இறப்புகளுக்கும் கூட காரணமாக அமைகின்றது. என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன.
-( 1.

மனிதனின் சு வா ச ப் பை யி ன் அமைப்பு முறையானது அ வ னை மாச டைந்த வளியிலிருந்து ஓரளவு பாதுகாத்துக் கொள்ளும் வ கை யி ல் அமைந்துள்ளது. மனிதன் சுவாசிக்கும் போது மூக்கினு ளுள்ள நுண்ணிய மயிர்கள் வளியிலுள்ள துணிக்கைகளைச் சுவாசத்திற்கு செல்லாது பாதுகாக்கின்றது. எனினும் துணிக்கைக ளின் அசெளகரியத்தினால் ஏற்படும் தும் மல், இவ்வளிமாசாக்கிகளை சுவாச அமைப் புக்குள் செல்வதற்கு ஏதுவாக அமைந்தா லும், சுவாசப்பையின் பா து கா ப் பா ன அமைப்பானது அவற்றை மீண்டும் உள் வாய்ப்பகுதிக்கு அனுப்பி அவற்றை துப்பு வதற்கோ விழுங்குவதற்கோ ஏற்ற முறை யினைச் செய்கின்றது.
எனினும் அளவு கடந்த மாசாக்கி கள் கா ண ப் படும் போது ஒரு பகுதி சுவாசத்தின் பாதுகாப்பான தன்மைகளைக் கடந்து சென்று மனிதனைத் தாக்குகின் றது; இதனால் மாறாத இருமல், சளிச் சுரம், சுவாசப்பை புற்றுநோய் ஏற்பட ஏதுவாகின்றது.
சுரங்கங்களில் வேலை செய்வோர், தூசுதுணிக்கைகளைத் தோற்றக் கூடிய ஆலைகளில் வேலை செய்வோர், கட்டிட வேலைகளில் ஈடுபடுவோர் மேலும் துரசு துணிக்கைகள் அதிகமாகக் காணப்படும் சுற்றுப்புறச் சூழலில் வசிப்பவர்கள் பெரும் பாலும் சுவாசப்பை நோயினால் பீடிக்கப் படுகின்றனர்.
தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்
வளி மாசாக்கிகளில் சல்பஈர் ஒக் சைட், ஒசோன், நை த ரச ன் - ஒக்சைட் பெறோசியல் நைற்றேற், (Pans) என்பன தாவரங்களின் இலைகளை நேரடியாகத் தாக்கி பாதிப்புறச் செய் கி ன் றன. இவ் வாயுக்கள் இலைகளின் துவாரங்களினூ டாக உட்செல்வதுடன் இலைகளின் மேற் பரப்புப் பாதுகாப்பிற்காக மூடிக் காணப் படும் மெழுகு போ ன் ற படைகளையும்
41)-

Page 165
செயழிலக்கச் செய்வதால் வர ட் சி யின் போது தாவரங்களின் ஆவியுயிர்ப்பினைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இல்லாமல் செய்கின்றது, இ லை கள் பாதிப் படைவதால் வரட்சி, பனி, பீ டை க ள் என்பனவற்றிலிருந்து பாது கா க் கின்ற
ஆற் ற லும் குறைவுபடுகின்றது. இலைகளினா ல் ஏற்படும் பாதிப்பு ஒளிச்சேர்க்கையை ரு றை வடை ய ச்
செய்கிறது. இதனால் இலைகள் பச்சையம் இல்லாத நிலையில் மஞ்சள் அ ல் ல து பழு ப் பு நிறமாக மாறி இறு தி யில் உதிர்ந்தும் விடு கி ன் றன. ஊசியிலைக் காட்டு மரங்களின் இலைகளின் அமைப்பு மாசடைந்த வளி மண்டலத்தினுள்ளும் ஒரளவுக்குத் தாக்குப்பிடிக்கின்றன. V
வளி மாசடைதலினால் இலைக ளுக்கு ஏற்படும் இத்தகைய நேரடிப்பாதிப் புக்களை விட அமிலப்படிவு வீழ்ச்சியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தாவரங்கள் மட் டுமன்றி முழு சூழற்றொகுதியையே பாதிப்படையச் செய்கிறது. இவை தாவர ஊட்டமான கல்சியம் போன்ற போஷாக் குகளையும், மண்ணில் நுண்ணங்கிகளை யும் அழிக்கின்றன. மேலும் இதனால் மண்ணில் அலுமினிய அயன்கள் தோற்று விக்கப்படுகின்றன. இவை தாவரங்களின் வேர்களை பாதிப்படையச் செய்கின்றன. இச்செய்முறைகளால் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர், மண்ணி லுள்ள ஊட்டம் என்பனவற்றைப் பெற முடியாத நிலையில் தாவரங்கள் இறக் கின்றன.
பல்வேறுபட்ட வளிமாசாக்கிகளால் தாவரங்களுக்கு ஏ ற் படும் பாதிப்புக்கள் ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு கட்புல னாக முறையில் அமைவுறும் காலப்போக் கில் சடுதியாகப் பெருமளவான மரங்கள் ஊட்டச்சத்தின்மையால் பீடைநோய்கள், வரட்சி என்பனவற்றால் பாதிக்கப்படும் போதே அவற்றின் தாக்கங்களை அறிய முடிகின்றன. ஐரோப்பாவில் பெருமளவான காடுகளின் அழிவுகள் இம்முறையிலேயே
-(l

ஏற்பட்டுள்ளன. 1982ம் ஆண்டில் மேற்கு ஜெர்மனியில் 8 வீதமான காடுகள் இவ் வகையில் அழிவுற்றன. ஒரு வருடத்திற்கு பின்னர் காடுகளின் அழிவு 34 வீதமாகவும் 1985ல் 52 வீதமாகவும் உயர்வடைந்தது. இத்துடன் 10 மில்லியன் டொலர் பெறு மதியுள்ள வர்த்தகரீதியான மரங்களும் அழிந்தன. இவை பல்வகைப்பட்ட வன விலங்குகளின் அழிவுக்கும் втдтсдотиотая அமைந்தன. 1985ல் இதே போன்று அழி வுகளை மேலும் 15க்கு மே ற் பட்ட ஐரோப்பிய நா டு களி ல் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக லக் ஸ ம் பேர் க், நெதர்லாந்து, ஒஸ்ரியா, சுவிஸ்லாந்து, செக்கோஸ்லாவாக்கியா, ஆசிய நாடுகளில் மொத்த வனவளத்தின் 25 அல்லது 50 வீதமானளவு இவ்வாறு அழிவுற்றன.
ஐ க் கி ய அமெரிக்காவிலும் இதே மாதிரியான அழிவுகள் காற்றுப்புறத்தினை நோக்கி அமைந்துள்ள உயர்மலைச்சாய்வு களில் ஏற்பட்டன. உயர்மலைச்சாய்வுகளை மாசடைந்த முகில்கள், மூடுபனி மூடியி ருப்பதால், இப்பகுதியை நோ க் கி அசை கின்ற வளித் துணிக்கைகளின் மாசாக்கி கள், இத்தகைய பாதிப்புக்களை அடிக்கடி ஏற்படுகின்றன. கிழக்கு அமெரிக்காவின் 15 மாநிலங்களில் 1960ற்கும் 1980ற்கும் இடை ப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி வேறுபட்ட 34 இன மரங் களின் வளர்ச்சியானது 40 வீதத்தினால் வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. ஐ க் கி ய அமெரிக்காவின் வனவள அளவீடுகளின் படி தென்கிழக்குப் பகுதியின் வர் த் தக முக்கியத்துவமுடைய பைன் மரங்களினது வளர்ச்சியில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. 1972 - 1982 வரையான காலப்பகுதியில் வளர்ச்சியை நோ க் கி ன், 1961 - 1972 காலப்பகுதிகளை விட 20 தொட்டு 30 வீதம் வரை வீழ்ச்சியுற்றுக் காணப்படுகி றது. எனவே உலகின் காட்டுவளம் அரு கிச்செல்வதற்கு வளிமாசடைதலும் முக்கிய காரணியாக உள்ளது.
42 -

Page 166
கால் நடைகள், மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்:-
மாசடைந்த வளிகளின் இரசாயனக் கூறுகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிப்பதை நோக்க முடிகின் றது. தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேற்றப்படும் புளோரைட் படிவுகளைக் கொண்ட புற்களை கால்நடைகள் உட் கொள்ளுமிடத்து அவற்றின் பால்கறக்கும் அளவு பாதிப்படைகின்றது. மேலும் அவை நா ள டை வில் கால்நடைகளின் எலும்பு களைப் பாதிப்பதால் கால்நடைகள் ஊன முற்று இறுதியில் இறக்க நேரிடுகின்றன.
சுற்றுப்புறச் சூழலின் மண் ணி ல் கலந்து காணப்படும் அமிலத்தன்மை först வாழ் உயிரினங்களையும், பாதிப்படையச் செய்கின்றது. வட வரைக் கோளத்தில் வசந்த காலங்களில் பனி உருகுவதனால் அல்லது வரட்சியைத் தொடர்ந்து ஏற்ப டும் மழை ம ண் ணி ன் அமிலத்தன்மை களை ஏரிகளுக்கு எடுத்துச் செல்வதனால் ஏற்படும் அமிலச்செறிவினால் நீர் வா ம் உயிரினங்கள் பாதிப்படைகின்றன. சுவீட னில் 40,000 ஏரிகளில் 4,000 ஏரிகளின் நீரில் அமிலத்தன்மை கலந்து காணப்படு வதால் அவற்றி ல் உயிரினங்கள் வாழ முடியாமலுள்ளன. மேலும் 18,000 ஏரிகள் ஒரளவான அமிலத்தன்மையைக் கொண் டுள்ளன. மேலும் அமிலத்தன்மையை கொண்ட முறையில் 90,000 கிலோ மீற்றர் நீளமான நதியும் இங்கு காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பாகத்தில் குறைந்து 1000 ஏரிகள் அமிலத்தன்மைக் குட்பட்டுள்ளன. குறிப்பாக நியூ இங்கி லாந்தில் இதனளவு உயர்ந்து காணப்ப டுகின்றது. (PH 5.0 லும் குறைவு) இத் தகைய அமிலத்தன்மை மீனினத்தை வெகு வாகப் பாதிப்படையச் செய்கின் D é மேலும் 3,000 ஏரிகளில் அமிலத்தன் மையைப் பெற்றுள்ளன. கனடாவின் ஒண் டாறியோவில் 1,600 ஏரிகளில் அமிலத் தன்மையின் பாதிப்பினால் மீனினங்கள் வாழ முடியாமலுள்ளன. மேலும் 48,000 ஏரிகள் அமிலத்தன்மையைப் பெ ወ፡ ህb
as 14

நிலையிலுள்ளன. எனவே ஐக்கிய அமெ ரிக்கா, கனடா, ஆகிய இரு நாடுகளும் இணைந்து வளிமாசடைதலை கட்டுப்படுத் தும் திட்டங்களை மேற்கொள்ளா விடின் இதனைக் கட்டுப்படுத்த முடியாமலிருக் கும். ஒரு நாட்டின் வளிமண்டல மாசாக்கி அதன் அயல்நாட்டினைப் பாதிப்படையச் செய்வதால் சர்வதேச ரீதியிலான முறை யில் வளிமாசடைதலைத் தடுப்பதற்கான திட்டங்கள் ஏற்படுத்தப்படுதல் அவசியமா னதாகும்.
கட்டிடப் பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்:
வளி மாசடைதலினால் வ (, -fr வருடம் 10 மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த கட்டிடத்தளபாடங்கள் சிற்பங் கள், வரலாற்றுச் சின்னங்கள் பாதிப்படை கின்றன. மாசடைந்த வளிமண்டலத் திலிருந்து விழும் மணற் துணிக்கைகள், புகைக்கரி அமிலத்தன்மை எ ன் பன வற்றால் ஏற்ப டு ம் பாதிப்புக்களை தி ரு த் துவ த ற் கே பெருந்தொகையான பணம் செலவிடப்படுகின்றது.
மேற்கு வேர்ஜினியாவையும் ஒசி யோவையும் இணைக்கும் உருக்குப்பாலம், 1967ம் ஆண்டில் இவ்வாறான மாசடைந்த வளி யின் பாதிப்பினால் உருக்குலைந்து வீழ்ந்தது. இதனால் 46 பேர் வரை உயிரி ழந்தனர், மேலும் வளிமாசாக்கிகள் மிருங் களின் தோல், இறப்பர், க ட தா சி, வர் ணப்பூச்சுகள், துணிகள், பருத்தி, றியோன் நைலோன் எனப்பல த ரப் பட்ட மூலப் பொருட்களையும் பாதிப்படையச் GFių கின்றன.
ஓசோன் படையில் ஏற்படும் தாக்கங்கள்
வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஓசோன் ஒரு வளிமாசாக்கியாகக் 5 FT 600Ti படுவதுடன், அது குறிப்பிட்டளவிலும் அதிகமாக வளி யில் காணப்படுமிடத்து மனிதனின் தேக ஆரோக்கியத்தையும், தாவரங்களையும் பாதிப்படையச் செய் கின்றது. ஆனால் வளிமண்டலத்தின் ஓசோன்படை, மனிதனையும் புவியிலுள்ள
3 )-

Page 167
உயிரினைகளையும் ஞாயிற்றின் ஊதாக் கதிர் வீச்சிலிருந்து காப்பாற்றும் கவச மாகச் செயற்படுகின்றது. குளோரோ, புளோரோக் காபன் (CFC) படை மண்ட லத்திலும் ஒசோனின் செறிவை குறைவ டையச் செய்கின்றது. குளோரோ, புளோ ரோக் காபனை பிறியோன் (Freon) என அழைப்பதுண்டு. இவ் இரசாயனப் பொரு ளின் பாவனை 1955ம் ஆண்டிலிருந்து வெகுவாக அதிகரித்தது. குளிரூட்டி சாத னங்கள், குளிர்ப்பெட்டிகள், வீ டு களை வெப்பமாக வைத்திருப்பதற்காக பயன்ப டுத்தப்படும் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் த க டு கள், உணவுகளைப் பாதுகாக்கப் பயன்படும் றெஜிபோர்ம் என்பனவற்றுக் குப்பயன் படுத்தப் பட்டன. குளிரூட்டிப் பெட்டிகள், குளிரூட்டி சாதனங்களிலிருந்து ஏற்படும் கசிவு, மற்றும் பிளா ஸ் டி க் என்பனவற்றை எரிப்பதால் வெளிவிடப் படும் இவ்வாயு, வளிமண்டலத்தில் 110 வருடம் வரை நிலைத்து நிற்கும் தன்மை யுடையது. இவை பின்னர் பொதுவாக வளிமண்டலத்தை அடைய ஆரம்பிக்கும். படை மண்டலத்தில் ஊதாக்கதிர்வீசலின் தாக்கத்தால் இவை குளோ ரி ன் அனுக் களை வெளியிடுகின்றன. இதனால் ஒசோன் (O3) வாயு உடை வு பட்டு ஒட்சிசனாக (0) மாற்றப்படுகின்றது. 1955 யிலிருந்து 1987ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவி டப்பட்ட் குளோரோ புளோரோக் காப னின் 95 வீதமானவை இன்னமும் படை மண்டலத்தை நோக்கி நகர்ந்த வண்ண முள்ளன. 1978 லிருந்து குளோரோ புளோ ரோக் காபனை வெளிவிடும் காற்றுப்பம் பிகளின் பாவனைகளை அமெரிக்க ஐரோப் பிய நாடுகள் முற்றாக தடை செய்துள் ளன. இவ்வாறு இ த ன் பாவனைகளில் கட்டு ப் பா டு கள் மேற்கொள்ளப்பட் டாலும் ஏற்கனவே வளிமண்டலத்திலுள்ள குளோரோ புளோரோக் காபனின் தாக் கத்தால், இன்னமும் 100 வருடத்தில் 6) மட்டத்தின் ஓசோனின் அளவு 3 லிருந்து 5 வீதம் வரை குறைவடையலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது, இதனால் 2050 ஆண்
-( 1

டளவில் படை மண்டல ஓசோனின் அளவு 10 வீதம் வரை குறைவடையலாமென அமெரிக்க தேசிய செலவுகளின் ஆய்வுக் கழகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
1983ம் ஆண்டு இலையுதிர் காலத் திலிருந்து ஒவ்வொரு வருடமும் தென்து ருவப்பகுதியில் செப்டம்பர், ந வம் பர் மாதங்களில் படைமண்டலத்தின் ஒசோன் தூரத்தினை செய்மதிப்படங்களின் மூலம் அவதானிக்க முடிகின்றது. இத்துவாரம் ஐ க் கி ய அமெரிக்காவின் நிலப்பரப்பின் அளவினைக் கொண்டிருப்பதுடன், இப்பகு தியின் ஒசோனின் அளவு சாதாரணமாகக் காணப்பட வேண்டியளவினை விட 40 வீதமளவு குறைவாகக் காணப்படுகின்றது. வட துருவப்பகுதியிலும் இவ்வாறான ஓசோன் து வார ம் அவதானிக்கப் பட்டுள்ளது. இத்து வாரம் வருடாவருடம் வளிமண்டலத்திற்கு கிடைக் கப் பெறும் குளோரோ புளோரோக் கா பனி ன் தாக்கத்தினால் ஏற்பட்டதா அல்லது 1982ல் மெக்சிக்கோவில் ஏற் பட்ட எல் சின்சோனல் எரிமலைத் தொழிற்பாட்டி னால் ஏற்பட்டிருக்கலாமா எனத்தெளி வாகக் கூறமுடியாதுள்ளது.
ஓசோன் குறைவடைதலினால் ஏற் படும் பாதிப்புக்கள்:-
படை மண் ட லத் தி ன் ஓசோன் அளவு குறைவுபடுமிடத்து ஞாயிற்றுக்கதிர் வீசலின் கொடூரமான ஊதாக்கதிர் வீசல் புவியின் மேற்பரப்வை வந்தடைவதற்கு ஏதுவாகின்றது. சூழல் பாதுகாப்பு அதி காரசபையின் கணிப்பீட்டின்படி ஒசோ னின் 5 வீதத்தின் வீழ்ச் சி, 970,000 சருமப் புற்று நோயாளிகளை வருடாவரு டம் தோற்றுவிப்பதுடன் கண் நோய் (வெள்ளைப்படல நோய்) போன்ற பல, வித நோய்கள் ஏற்படவும் ஏதுவாகிறது.
வளிமண்டலத்தின் ஒளி இரசா யனப் புகையின் தாக்கத்தினால் கண் எரிவு நோய் 10 வீதத்தால் அதிகரிக்கும். என எதிர்பார்க்கப்படுகின்றது. படைமண்டலத்
f4)-

Page 168
தின் 1 சதவீத ஓசோனின் இழப்புத்தானும் வளிமண்டலத்தில் அதிகளவான சல்பஈர்
ஒக்சைட் நைதரசன் ஒக்சைட்டுகளை கொண்ட பகு தி யில் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் அமிலமழையையும்
அதிகரிக்கச் செய்யும். இச்செயற்பாடுகள் கால்நடைகளைத் தாக்குவதுடன் முக்கிய உணவுப்பயிர்களான கோ து மை, நெல், சோளம் என்பனவற்றையும் பாதிப்படை யச் செய்யும்,
ஓசோன் படையைப் பாதுகாத்தல்:-
புவியின் வளிமண்டல மாசுக்களில் ஓசோனை குறைவடையச் செய்யும் குளோ ரோ புளோரோக் காபனின் அளவினைக் கட்டுப்படுத் துவது கொள்கையளவில் இல குவில் செய்யக் கூடியதாகுமா? குளோரோ, புளோரோக் காபனை அதிகளவில் உற் பத்தி செய்யும் நாடுகளான ஐக்கிய அமெ ரிக்கா, சோவியத் யூனியன், ஸ்கண்டினே விய நாடுகள் மேற்கு ஐரோட்பிய நாடு கள் தமக்கிடையிலான ஒப்ப ந் தங்க ள் மூலம் இதனைச் செய்யலாம். மே லும் குளோரோ புளோரோக் காபனின் தேவை சமுகத்திற்கு மிக அவசியமானதல்ல. இதற் கான பதிவீட்டு பொருட்கள் பல அறிமு கம் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் குளோரோ புளோரோ கா பனி ன் அள வினை 1987ம் ஆண்டின் மட்ட த் தி ல் வைத்திருக்க வேண்டுமானால் உடனடி யாக உலக ரீதியான குளோரோ புளோ ரோக் காபனின் வெளியேற்ற வீதத்தினை 85 வீதத்தால் குறைக்க வேண்டும் என ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன்.
எவ்வாறாயினும் இதனைக் காட்டு வதற்கான சர்வதேச ரீதியான ஒப்பந்தம் அ வ் வளவு க்கு சாத்தியமில்லையென்றே கூறலாம். பல நாடுகள் தமது குறு கி ய கால பொருளாதார விருத்தியைக் கவ னத்திற் கொ ண் டு ஸ் ள மை யி னா ல் குளோரோ புளோரோ காபனின் பாவ னைக் குறைப்புகளை மேற் கொண்டுள்ள னவா திடமாகக் கூறமுடியாமலுள்ளது.
- ( 1

பல புதிய கண்டு பிடிப்புகளும், நவீன தொழில் நுட்பத்தின் திறனால் உருவா கும் புதிய சாதனங்களுமே இதற்கு விடை பகிரவேண்டும்.
புவிமேற்பரப்பு வெப்ப அதிகரிப்பும் பச்சை வீட்டு விளைவுகளும்:
புவி ஞாயிற்றிலிருந்து கதிர்வீசல் மூலம் த மது இயக்கத்திற்கான வெப் பத்தைப் பெற்று மீண்டும் புவிக்கதிர் வீச லாக அவற்றைத் திருப்பியனுப்புவதன் மூலம் தமது சராசரி வெப்பத்தை பேணிக் காத்து வருகின்றது. வளிமண்டலத்தின் வெப்பத்தினை அதிகரிப்பதில் காபன்டை ஒக்சைட், நீராவி மற்றும் மாறன் மண்ட லத்திலுள்ள ஓசோன், மீதேன், நைற்றஸ் ஒக்சைட், குளோரோ புளோரோக் காபன் என்பனவற்றின் பங்கு உயர்ந்து காணப்ப டுகின்றது.
இவ்வாயுக்களை பச்சை வீட்டு வாயு க்களாக கூறுமளவுக்கு இவற்றின் செயற் பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாயுக் கள் வளிமண்டலத்தில் ஒரு கண்ணாடி மூடி போல் அமைந்து, புவியிலிருந்து ஏற் படும் வெளிப்போக்குக் கதிர் வீச லின் அளவினை குறைவடையச் செய்கின்றது. இதனால் புவியை அண்மித்த வளிமண்ட லத்தின் கீழ்ப்பாகத்தில் வெப்பம் அதிகரிக்க ஏதுவாகின்றது . இதனையே பச்சை வீட்டு விளைவு எனப்படும். வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் காணப்படா விடின் புவியின் சராசரி வெப்பம் - 180C (0.4°F) பாகையாக, உயிரினங்களற்ற கோளமாகவும் அமைவுறும்.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்ட லத்திலிருந்து வெளிச்செல்லும் வெப்பத் தைக் குறைவடையச் செய்வதால், புவியின் ச ரா ச ரி வெப்பமும் அதிகரிக்க காரண மாகின்றது. இவ்வாறாக அதிகரித்துச் செல்லும் வெப்பம் புவி யி ன் கால நிலையைப் பாதிப்படையச் செய்வதுடன்
45 ).

Page 169
உணவு உற்பத்திப் போக்கினையும் மாற்றி அமைக்கிறது. இயற்கையான செயற்பாடு களாலும், மானிட நடவடிக்கைகளாலும் வளிமண்டலத்தை வந்தடையும் நுண்ணிய மிதக்கும் பொருட்களும் புவி யி ன் வெப் பத்தை அதிகரிக்க அல்லது குளிரடையச் செய்யலாம்.
1860 வி ரு ந் து 1986ம் ஆண்டு காலப் பகுதியின் வளிமண்டலத்திலுள்ள காபன் டை ஒக்சையிட்டின் அளவு 275 PPM லிருந்து 346 PPM ஆக 26 வீதம் உயர்வடைந்துள்ளது. உ ல கி ன் எரிபொ ருள் பாவனையின் அதிகரிப்பினாலேயே இவ் உயர்வு ஏ ற் பட் டு ஸ் ள து. ஒளிச் சேர்க்கையின் போது கா பன் டை ஒக் சைட்டை தாவரங்கள் உறிஞ்சிக் கொள் கின்றன. எனவே அயனக்காடுகளின் அழிவும் காபன்டை ஒக்சைட்டின் அதிக ரிப்பிற்குக் காரணமாகின்றது
கைத்தொழில் நடவடிக்கைகளினால் 275 PPM லுள்ள காபன்டை ஒக்சைட் டின் அளவு 550 PPM ஆக அதிகரித்தால், வளியின் வெப்பநிலை 40C (70F) பாகை யாக அதிகரிக்குமென காலநிலை மாதிரிகள் விளக்கமளிக்கின்றன. மேலும் துருவத்தை அண்டிய பகுதியில் இதனளவு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக் குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நியூயோர்க், சிக்காக்கோ ந க ரங் கள் காணப்படும் பகுதிகளில் 20,000 ஆண்டு களுக்கு முன்னர், கடைசிப்பனிக் காலம் நிலவிய போது புவியின் வெப்ப நிலை 50C (90F) பாகையில் காணப்பட்டது.
புவியின் சிறியளவு சராசரி வெப்ப மாற்றம் தானும் கடும்வரட்சியை உண்டு பண்ணலாம். 19C அல்லது 29C பாகை வெப்ப அதிகரிப்பே கொடூரமான காற்றுக் களின் உற்பத்திக்குக் காரணமாகின்றது. 2040ற்கும் 2100ம் ஆண்டிற்கும் இடையி லான காலப்பகுதியில் நிலநெய், நிலக்கரி போன்ற எரிபொருள் போன்ற பாவனை யினால் மட்டும் காபன்டை ஒக்சையிட்டின் அளவு 550 PPM வரையினதாகலாம். எனினும் மானிட நடவடிக்கையினாலான பச்சை வீட்டு வாயுக்களின் உற்பத்தியும் தொடருமாயின் இந் நிலை 2010ற்கும்
-(

2050 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத் திலேயே ஏற்படலாம்.
வளிமண்டலத்தில் கா பன் அதிக ரிப்பு தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கப்படுவதனால் உ ண வு உற்பத் தியை அதிகரிக்கச் செய்யலாம். ஆனால் மாறாக அதிகரித்த வெப்பம் அதிகளவான பீடைகளை, பூச்சிகளைத் தோற்றுவிக்கும் எனவே விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். எனினும் புவிமேற்பரப்பின் படிவு வீழ்ச்சி, அளவுகளிலும் மாற்றம் ஏற்படலாமென் பதால் சில பகுதிகளின் பயிர் உற்பத்தி கூடியும் மேலும் சில பகுதிகளில் குறைந் தும் காணப்படலாம். புவி குளிர்வடைந்தா லும் இத்தகைய தாக்கத்தையே எதிர்
unir fi 356montb.
புவியில் அதிகரித்த வெப்பம் கடல் மட்டத்தையும், உயர்வடையச் செய்யும். வளிமண்டல வெப்ப அதிகரிப்பு மலைச் சாரல்களிலும் துருவப் பகு தி களி லும் அண்டாட்டிக்கண்டத்திலும் உள்ள பனிப் படலங்களை உருகவைக்கும் இன்றைய கணிப்பீடுகளின்படி 40C (70F) பாகை வளிமண்டல வெப்ப அதிகரிப்பு 0.6 மீற் றருக்கு (2 அடி) கடல் மட்டத்தை உயர் வடையச் செய்யும். இது உலகின் உயர் நெல் உற்பத்தி பகுதிகளான வங்களாதே சம், இந்தியா, சீனா, ஆ கி ய நாடுகளின் தாழ் நிலங்கன்ள வெள்ளத்தில் மூழ்கடிக் கச் செய்யும். இதே போன்று ஐக்கிய அமெரிக்காவிலும் லூசியானா, புளோரி டாப் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கைத் தோற்றுவிக்கலாம். மேலும் அத்திலாந்திக், குடா நாட்டுக் கரையோரத்தின் கட்டிடங் கள் போக்குவரத்து பாதை க ள் வாயு சேமிப்புத் தாங்கிகள், பலவும் நீரின் கீழ் செல்ல வேண்டி ஏற்படலாம். கடல்நீரின் உள்நோக்கிய நகர்வினால் தரை நீரின் தரமும் பாதிக்கப்படும். இதனா ல் நீர் விநியோகம் உணவு உற்பத்தி, வாழ்விடம், போக்குவரத்து, என முழுப் பொருளாதா ரமும் பாதிப்படையும்.
இயற்கையின் சம நிலை யை மணி தன் குழப்புமிடத்து இயற்கையே அவனை அழித்துவிடும். O
46 ).

Page 170
வாருங்கள்
நண்பர்களே களத்தில் குதிப்போம் கடமைகளைச் செய்ய.
வீதிக்கு வரும்வரை வெய்யிலின் கோபம்
விளங்கவில்லை
கரையை அலைகள் கரைக்கும்போதுதான் கடலின் கோபம் தெரிகிறது.
இலைகளை துப்பி
மரங்கள் மரத்துப் போகும்போதுதான் மரங்களின் சோகம்
புரிகிறது.
பாலைவனத்தை பகைத்ததாலா அவை தம்மை பலப்படுத்த பருத்துப்போகிறது.
-(l
 

செல்வன். இரா. இரவிசங்கர் முதலாம் வருடம் (66’rtu fib)
அடுப்பை எரிக்க காடுகளை கொன்றதால் இன்று - வீடுகள் எரிகின்றன.
மிருகங்கள் அஸ்தியோடு வந்தபோதுதான் காடுகள் கருகியது நாட்டுக்கு தெரிகிறது.
அழுகிய மேகங்கள் அழமாட்டாமல் அடம் பிடிக்குது.
தென்றல் தேம்பியதால் பறக்கிறது
அனலாக,
யாரங்கே?
வாருங்கள். களத்தில் குதிப்போம் கடமைகளைச் செய்ய
47 ) -

Page 171
ஆடையை அகற்றி பூமியை நிர்வாணமாக்குவ ģ
Trif?
வாருங்கள் சந்திரனைத் தொடி ஒசோனை கிழித்த நாம் அதைத் தைத்துவிட ஊசியினைக்கோர்த்துவிடுவோ
நாம்
புகைத்ததால் வளிமண்டலத்திற்கு ’ புற்று நோய்.
வாருங்கள் தொழிற்சாலைப் புகையினை வீணடிக்காது வியாபாரம் செய்திடுவோம்
வானத்திற்கு காய்ச்சல் என்று பயந்தோடுது பனிக்கட்டிகள்
வாருங்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஊர்வலம் சென்று உருகும் பணிக்கு ஆறுதல் சொல்வோம்
சுடுகாடுகளை சுத்தம் செய்து மரங்கள் நட்டு மகிழ்ந்திடுவோம்
பாலைவனத்தில் புற்கள் நாட்டி மேய விட்டு மெச்சிக் கொள்வோம்.

r b
வாருங்கள் உயிர்ப்பிச்சை கேட்கும் காடுகளுக்கு
ஒட்சிசன் கொடுப்போம்.
கரையின் கண்ணிரால்
கடல் உப்புக்கரிப்பதால் வாருங்கள் கடற்கரையில் கல்வேலி அமைத்து சிறுமணலை சிறை வைப்போம்.
வாருங்கள் நண்பர்களே களத்தில் குதிப்போம் கடமைகளைச் செய்ய பூமித்தாய் பூரிப்பாள்.
எமது சந்ததிக்கு உயிர் கொடுக்க முன் பூமித்தாய்க்கு உயிர் கொடுப்போம்
சொல்லுங்கள். இன்று நாம் பூமிக்கு பாரமா
பூமி
நமக்குப் பாரமா?
-(148)-

Page 172
பழந்தமிழ் இலக்கி
- கலாசீர்த்தி, பேராசிரியர்,
திமிழ் இலக்கியப் பரப்பிலே அங்கத இல ஆயினும் அங்கத இலக்கியம் பெருவளவின வில்லை. அங்கத இலக்கியத்தின் இயல்புகள் அங்கதம் படைத்தல் எல்லோருக்கும் இ ய படைப்பாளி திறமைமிகுந்த சிருஷ்டிகர்த்த அங்கத இலக்கியம் தமிழ் இ லக் கி யப் இங்கொன்றுமாகக் காட்சியளித்துச் சோபை
அங்கத இலக்கியத்திலே நகைச்சுவை கலந்துவருபன. கணநேர மகிழ்ச்சியை நமச் நகைச்சுவையன்று அங்கதம் தரும் நகைப்பு ளையும் உடையதாய் நினைத்த பயனுக்கு றும் மனவேறுபாட்டுக்கு ஒரு போக்கிடமாய் குறித்துத் தோன்றாமல் பொதுமையுடையத தாக அமைந்து குற்றத்தைக் கண்டித்துத் திரு இகழ்ச்சி. அது பொருளுள்ளதாகவும் நன்மைக் அடிப்படை, நன்னோக்கம். அங்கதப்படை தியையோ பட்டவர்த்தனமாகக் காட்டமா எடுத்துக் கொண்ட விடயத்தை அவன் அணு கண்டறிந்து அவற்றைக் குத்தலான முறை கீடாக அமைகின்றது. நயமாகவும் சரளமா வாக உலக இலக்கியத்திலே காணப்பெறி கண்டனங்களை நெருப்பாறுகளாகப் பாய்
தொல்காப்பிய ஆசிரியர் அங்கதம் வி கூறுவர். மேலும் அவர் அ ங் க த ப் செம் கூறுவர். செம்பொருளாக வருவதை வகை என்றும் கூறுவர்.
இக்காலத்தில் செம்பொருளாக வரு நோக்கும் மரபு இல்லை. மொழிகரந்து வ பொதுவாக இன்று வழங்குவர்.
-
专

யத்தில் அங்கத
டாக்டர் பொ. பூலோகசிங்கம் -
கிய மரபுகளுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு, வாய்த் தமிழ் இலக்கியத்திலே காணப்பட தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றைப்பேணி லு மா ன செயலன்று. அங்கத இலக்கியப் ாவாக இருத்தல் வேண்டும். இதனாலேயே
பரப்பிலே உதிரிப்பூக்களாக அங்கொன்றும் எம் செய்கின்றது.
யும் இகழ்ச்சியும் நன்னோக்கமும் ஒன்றாகக் குத் தந்து அதனோடு ஒழியும் மேலாட்டமான ; ஆழிந்த உணர்ச்சியையும் ஆழமான பொரு க் கருவியாக அமைவதது. கணத்தில் தோன் அமைந்த இகழ்ச்சியாக ஒருவரைத் தனிப்படக் ாய் - பொதுவாக ஒரு இனத்தினை - குறித்த தத்தும் நோக்கம் உடையதாக அமையும் அங்கத *கு வழி செய்வதாகவும் அமையும். அங்கதத்தின் ப்பாளி தன் வெறுப்பையோ கசப்பையோ விரக் ட்டான்; அனுதாபத்தோடும் பரிவோடும் தான் ணுகுவான் இதனால் சமூகத்தின் ஊழல்களைக் யிற் கண்டிப்பதற்கு அங்கதம் சிறந்த போக் fகவும் பரிகசிக்கும் அங்கதப்படைப்புகள் பல னும் கொதித்துப் பொங்கும் எரிமலையாகிக் ச்சும் படைப்புகளும் இல்லாமலில்லை.
1சையொடும் நிசை யொடும் புணர்ந்தது என்று
பொருளாகவும் மொழிகரந்தும் வரும் என்றும் யென்றும் மொழிகரந்து வருவதைப் பழிகரப்பு
ம் வசைக்கவியை அ ங் க த த் தி லே வைத்து ரும் பழிசுரப்பு வகையினையே அங்கதம் என்று
49)-

Page 173
பதினெட்டாம் நூற்றாண்டிலே வீரம
சுவாமிகள் (1680 - 1747) பரமார்த்தகுரு க தொடரிலே அவர் தம் காலத்து இந்து மத டல் செய்கிறார். தமிழ் வசனத்தை இ லக்
குரு கதை அங்கத இலக்கிய வரிசையிலே மு
அச்சுவேலி நீ. காசிநாதப் புலவர் (179 கூறிமிடத்துப் பாவலர் சரித்திர தீபக ஆசிரிய பெருமை கூறினும் ஒர் போது ஒரு வகை க் ஐயுற்றிருக்கிறார் (1886, பக், 96). கோப்பா தோன்றுவதற்கு (1886) ஏழெட்டு வருடங் கோட்டுப்புராணம் இழித்தும் பழித்தும் பா பிள்ளை (பாவலர் சரித்திரதீபகம், 1886, வாதிபிரதிவாதிகளுக்கு நேரும் பணநட்டம் அந்நீதித்தலங்களில் இருதிறத்தாரையும் மூட் களையும், இருபுறமும் கைநீட்டும் நியாயது சரித்திரதீபக ஆசிரியர்.
வண்ணார்பண்ணை சுப்பையர் என்ட வதற்கு முன்பு (1886) வாழ்ந்தவர். இவர் சுமார் 30 பாடல் கிடைக்கின்றன. கனகிபுரா கிடைக்கும் பாடல்களும் அதனை ஒரு சிற
கனகிக்கும் புராணத்திற்கும் உள்ள உட படுத்துகின்றது. இழிவுபடுத்திக் கூறப்படுவன னாற் சுவையிருக்காது அதைப் பெருமை வ சிறந்து விளங்கும் என்பதைச் சுப்பையர் நன் வடிவத்தையே சுப்பையர் கேலி செய்கிறார். யும் சான்றோரையும் பாடப் பயன்படுத் ஒருத்தியைப் பாடுவதா? அபசாரம். "புதுை பானை அரசிருத்திக் காவியம் என்ற இலக்கி காவியம்’ படைத்தான்! சாமுவேல் பட்லர், ஆ வியத்தை நையாண்டி செய்து மேசநாட்டிே கொளத்தக்கது.
புகழேந்திப்புலவரும் வில்லிபுத்தூராழ் மாடத்திலே வளர்ந்து, மணமகளிராக மாறு சுயம் வரமண்டபத்திற்கு இட்டுச் செல்வது ( ஆடவனைத் தெரிவதைச் சுயம்வரம் என ஏ
யாழ்ப்பாணத்துச் சமூகத்திலிருந்த சீ மாகக் கொண்டிருந்தது கனகிபுராணம். நr கந்தசுவாமி கோயில் முதலாம் பிரசுரங்களிே சுப்பையாப் புலவர் நையாண்டி செய்திருக்கி
-( 15

ாமுனிவர் என்று அழைக்கப்பெறும் பெஷ்கி தை எ ன் ற தொடரை எழுதி னார். இத் குருமார்களையும் தலைவர்களையும் கிண் கிய தரத்திற்கு இட்டுச் சென்ற பரமார்த்த மக்கியத்துவம் உடையது.
6 - 1854) பா டி ய தாலபுராணம் பற்றிக் பர் ஆணல்ட் சதாசிவம் பிள்ளை, 'பனைப் கேலிப்பாடலாகவும் இருக்கலாம்." என்று ப் வே. இராமலிங்கம் பாவலர் சரித்திரதீபகம் களின் முன் மறை ந் த வ ர், அவர் பாடிய டப்பெற்றது என்பர் ஆணல்ட் சதாசிவம் பக், 41). இப் புராணம் நீதித்தலத்திலே கஷ்டம் அல்லல் தொல் லை களை யும், டிவிட்டுப் பணம் பறிக்கும் கோட்டுப் புளுக் ரந்தரர்களையும் பற்றியது என்பர் பாவலர்
வரும் பா வல ர் சரித்திரதீபகம் தோன்று பா டி ய கனகிபுராணத்திற்குரியவையாகச்
ாணம் என்ற பெயரும் அதற்கு உரியனவாகக்
ந்த அங்கத இலக்கியமாகக் காட்டுகின்றன.
டன் பாடின்மையே இகழ்ச்சியை நன்கு புலப் த அதற்குரிய சாதாரண முறையிற் சொன் ாய்ந்த வகையிற் கூறினாற்றான் இ க ழ் ச் சி ாகுணர்ந்திருந்தார். புராணம் என்ற இலக்கிய
திரிமூர்த்திகளையும் ஏனைய தெய்வங்களை தி வந்த இலக்கிய வடிவத்திலே, தாசி மைப்பித்தன்" காளான் குடைநிழலிற் கரப் ய வடிவத்தினையே கேலி செய்து ‘மகா அலெக்சாண்டர் போப் போன்றவர்கள் வீரகா ல பாடல்கள் இயற்றியுள்ளமை இங்கு மனங்
வாரும் குலமகளிராகப் பிற ந் து, கன்னி ம்போது, தமயந்தியையும் திரெளபதியையும் போல நட்டுவச் சுப்பையனாரும் விலைமகள் rளனம் செய்கிறார்!
ர்கேட்டை நகையாடித்திருத்துவதை நோக்க ாவலர்பெருமான் சுப்பிரபோதம், நல்லூர்க் லே ஆத்திரங்கொண்டு கண்டித்த விடயத்தைச் கிறார்.
0)-

Page 174
தாதுவருடப் பஞ்சத்தின் (1876) ெ தின் சகலவிதமான போலித்தனங்களையும் லட்சணத் திருமுக விலாசத்திலே எள்ளி நை பிள்ளை பஞ்சலட்சணத்தினை விகாரி வரு கேற்றினார்.
கவிமணி சி. தேசிகலிநாயகம்பிள்ளை நிலவிய மருமக்கள் தாய முறை அச்சமு. னைச் சித்திரித்துக் காட்டுவதற்காக பன திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த 'தட 1918 பெப்ருவரி வரை மான்மியம் வெளிவ
மருமக்கள் வழி மான்மியம் சுயசரிை ஏழைக்குடும்பத்திலே பிறந்து பதினாறு வய தன் சீவியத்திலே அனுபவித்த கஷ்டங்க6ை தங்களுக்குள் வழங்கும் மருமக்கள் வழி வ
இராமாயணத்தைப் புதுமைப் பித் ஆகியோர் நாரதராமாயணம், கீமாயணம் நையாண்டி செய்திருக்கின்றார்கள். இவை றானவை ஆயினும் பொது இலக்கு ராமா
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - துவிபாசதி, சபாபதி ஜமீன்தார், தாசிப்பெ ஹாரம் முதலிய நா ட க ங் கள் அங்கத "சாவி’, பூர்ணம் விசுவநாதன், கோமதில் நகைச்சுவைப் பண்பு மிக்கனவாகக் காண
'எஸ். வி. வி." "கொனஷ்டை", யர்களின் ஆக்கங்களிலும் அங்கதப்பண்பிை தலையணை மந்திரோபதேசம் போன்ற ( கொண்டிருந்தன.
புதுமைப்பித்தன் 'இணையற்ற இந்தி “வேதம் படித்திடுவோம் வெறுங்கைமுழம் ரனை விற்றிடுவோம். அத்தனைக்கும் மே காந்தியினன விற்றுப் பிழைக்கின்றோம்.
இந்தியா தேசம் • இணையற்ற தே! இலங்கையிலே "தான்தோன்றிக் கவிராய வற்றை ஒருகாலத்திலே இயற்றியிருக்கிறார்
I
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னைய நூற்றாண்டுகளிலே தேடியும்
-(1

ாடுமையினால் அம்பலமான மனித வர்க்கத்
கண்டு பிரமனுரர் வில்லியப்பபிள்ளை பஞ்ச யாடிக் கைகொட்டிச் சிரிக்கிறார். வில்லியப்ப ம் தைமாதம் 26 ஆம் திகதி (1900) அரங்
நாஞ்சினாட்டு வேளாளர் மக்களிடையே. ாயத்தைச் சீரழித்துக்கொண்டிருந்த வாற்றி டத்ததுதான் மருமக்கள் வழி மான்மியம். ழன்’ பத்திரிகையில் 1917 மார்ச்சு முதல் ந்தது.
த, நாஞ்சில் நாட்டிலே வேளாளர் குலத்திலே திலே ஐந்தாம் மனைவியான பெண் ஒருத்தி ாயெல்லாம் எடுத்துச்சொல்லி வருந்துகிறாள். "ரிசுக்கிரமத்தை அவள் பழித்துரைக்கிறாள்.
தன், எம். ஆர். ராதா, புலவர் குழந்தை
இராவணகாவியம் எ ன் பன வ ற் றி லே தோன்றுவதற்கான காரணங்கள் வேறுவே
பணத்தைக் கேலி செய்வதேயாகும்.
1964) எழுதிய சபாபதி சினிமா, சபாபதி ண், பிராமணனும் சூத்திரனும் அ ல் ல து பரி நாடகங்களாகக் கருதப்படுபவை. 'நாடோடி”, ஸ்வாமிநாதன் இயற்றிய பல நா ட க ங் கள் 'ப்படுவன.
கிருத்திகா', 'தேவன்' போன்ற கதாசிரி ன காண முடியும். கோமளம் குமரியானது, முன்னோடிகள் நகைச்சுவையினை இலக்கைக்
3 y 1
யர்' நல்லதொரு அங்கதப்படைப்பு.
போட்டிடுவோம் சாதத்துக் காகச் சங்க பல்லோ அஹிம்சைக் கதைபேசி வித்தகனாம்
அது
LP
அங்கதப் பண்புடைய கவிதைகள் பல
சிறிதளவிலே காணப்படும் அங்கத இலக்கியம் காண்பதரிதாகின்றதுடு வித்துவத்தருக்கும்
51 ).

Page 175
புலமைக் காய்ச்சலும் தலைமைத்துவம் வகி றாண்டு வரையிலான காலகட்டத்திலே இம் யவர்கள் வசைபாடும் காளமேகங்களாக உ ஸ்துதிநிந்தையாகவும் தம்மாற்றலை வெளிப்பு காலத்திலே பேரரசு தந்த பெருமிதவுணர்வுக கொடுத்துக் கவிச் சக்கரவர்த்திகளாக உயர
களை மயக்கிநின்றது. நாக்கொண்டு மானிட வத்தை புலப்படுத்திய திருப்பாடல்கள் நீங் பாசுரங்களிலே நகைச்சுவைப் பண்பு ஆகியன
களப்பிரர் ஆண்ட காலகட்டத்திற்கு திருக்குறளிலே அங்கதமும் வசையும் உத்திச்
O ஒட்டார்பின் சென்றொருவன் வா,
னெனப்படுத னன்று.
O இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பர
கெடுக ஷலகியற்றி யான்.
O சொல்லப் பயன்படுவர் சான்றோர் 8
கொல்லப் பயன்படுங் கீழ்
எனும் குறட்பாக்களை,
大 நெருந லுளனொருவ னின்றில்லை ெ
பெருமை யுடைத்திவ் வுலகு
கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின்.
-X பெரிதினிது பேதையார் கேண்மை பி
பீழை தருவதொன் றில்.
大 இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
துன்ப முருஅ வரின்.
半 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்
大 தேவ ரனானயர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான்,
எனும் குறட் பாக்களுடன் ஒப்பிட்டு நோக் பொருளறிந்து பயன்படுத்துவதை உணர்வர்
I பண்டைத் தமிழ்ப் பாடல்களிலே அமிசங்களாகக் காணப்படுகின்றன, அகப் தப் பண்பு காணப்படுகின்றது. தலைவனி
-( 1

த 14ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற் மென எழுநூறும் அம்மென ஐந்நூறும் பாடி, லவினர். அவர் க ன் நிந்தாஸ்துதியாகவும் டுத்தினர். முன்னைய சோழப் பெருமன்னர் ள் ரசோ பாவங்களுக்கு முக் கி ய த் துவ ம் வழி செய்தன. அக்காலை கவியழகு கவிஞர் ம் பாடாத மெய்யடியார் தம் பக்தியணுப கலாகச் சமத்காரமாகச் சிற்சிலபோது பாடிய ா ஒரளவு இடம் பெறுகின்றன
ரிய இலக்கியங்களிலே முதன்மை பெறும் 1ளாக இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது.
ழ்தலி னந்நிலையே கெட்டா (967)
ந்து
(1062)
ரும்புபோற்
(1078)
யன்றும்
(336)
(403)
ரிவின்கட்
(839)
(1052)
(1072)
(1073)
குவார் வள்ளுவர் வசையையும் நசையையும்
V
நகைச்சுவையும் அங்கதமும் போற்றப்பட்ட பாடல்களிலும் புறப் பாடல்களிலும் அங்க ன் புறவொழுக்கத்தினைக் கண்டிக்க வேண்
52 -

Page 176
டிய சந்தர்ப்பங்களிலே தலைவியோ அல்ல. வாறு செய்யும்போது செய்யுளின் இலக்கிய
ஒருநாள் புதல்வன் தேரோடும் தெரு ருந்தான். அப்போது ஒரு பெண் அங்கும் சென்று “என் உயிரே வா’ என்று அழைத் சென்ற நான் திகைத்து நின்றுவிட்டேன். ட அவள் நின்ற இடத்திற்குச் சென்று அவளை ஏன் பயப்படுகிறாய்? நீயும் இவனுக்குத் த வார்த்தைகளைக் கேட்டு தாம் செய்தகளை நிற்பார்போல முகத்தைக் கீழே கவிழ்ந்து கொண்டு நாணி நின்றாள். அப்போது ந உன் புதல்வனுக்குத் தாயாதல் தகும் என்று
இது சாகலாசனார் பாடிய மருதப் இடம்பெறுவது. பரத்தையர் சேரியிலே இரு நின்ற தலைவியை நோக்கித் தனக்கு வே ஊடல் தணிக்க உரைத்த தலைவனுக்குத் பொருட்சுருக்கம் இது. தலைவனின் பொய்க் வசை பாடவில்லை. அவனுடைய புறம்ெ ( கிறாள்.
இவ்வே பீலி யணிந்து மாலை கண்டிரா ணோன்காழ் கடியுடை வியனக ரவ் பகைவர்க் குத்திக் கே. கொற்றுறைக்குற்றில ! உண்டாயிற் பதங்கொ தில்லாயி னுடனுண்ணு இல்லோ ரொக்கற் றல அண்ணலெங் கோமான்
என்பது ஒளவையார் பாடல். அதிக மான் ெ அவன் மீது தொண்டைமான் படையெடுக்க தடுக்க வேண்டிய நிலைமை அப்பொழுது நீ தூது போனார். தொண்டைமான் தன் பன மாகப் படைக்கலச்சாலையையும் காட்ட அ தொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதனை ஆ மானே! இங்குள்ள படைக்கலங்கள் அலங்க படைக்கலச்சாலையிலே இருக்கின்றன. எம் பட்டறையிலே எந்நாளும் இருக்கிறது என்று சியின் வீரத்தைமெச்சும் முகமாகத் தொண்
-( 1.

தோழியோ அங்கதப் பாணியிலே அவ் தரம் சிறந்து நிற்கின்றது.
விலே தனியே நின்று விளையாடிக் கொண்டி இங்கும் பார்த்துக்கொண்டு அவன் அருகே துத் தூக்கிக்கொண்டாள். அப்போது அங்கு ன்பு ஒரு மாதிரியாய் சுதாகரித்துக்கொண்டு அணைத்து "குற்றமற்ற இளம்பெண்ணே! ாய்தான்” என்று கூறினேன். அவள் அவ் வக் கண்டுகொண்டார் முன் உடன்பட்டு
கொண்டு கால்விரலால் நிலத்தைக் கீறிக் ான், தலைவா! அருந்ததி போன்ற அவள்
எண்ணி, அவளை விரும்பினேன்.
பாட்டு. அகநானூற்றிலே 16 வது பாடலாக ந்து திரும்பி வீட்டுக்கு வந்தபோது ஊடி 1றொரு பெண்ணையும் தெரியாது என்று தலைவி கூறி யதாக அமையும் பா ட லின் கூற்றைக் கேட்டு தலைவி கொதித்தெழுந்து புழக்கத்தைக் கதை மூலம் நையாண்டி செய்
சூட்டிக்
திருத்திநெய் யணிந்து
வே யவ்வே ாடு நுதி சிதைந்து மாதோ வென்றும் டுத்
றும்
லைவன்
வைந்நுதி வேலே
(புற. 95)
நடுமானஞ்சியின் உயிர் நண்பர் ஒளவையார்.
ஆயத்தமானான். அவன் படையெடுப்பைத் லவியது. ஒளவையார் தொண்டைமானிடம் டயெடுப்பு ஆயத்தங்களைக் காட் டு ம் முக ழைத்துச் சென்றான். ஒளவையாருக்கு அரித புவர் நன்கு பயன்படுத்தினார். தொண்டை ரிக்கப்பட்டு, நெய்யிடப்பட்டு கா வலு டன்
தலைவன் வேல் நுனி சிதைந்து கொல்லன்
கூறினாள் ஒளவை. அதிகமான் நெடுமானஞ் டைமான் அவனோ டு போர் புரியத் தகுதி
í3 )-

Page 177
யில்லாதவன் என்றும் ஒளவையார் கூறிவிட் சிறப்பினைப் புறப்பாட்டு தெளிவாக்குகின்ற
இரத்தவெறி பிடித்த குறுநில மன்ன! திலே தமிழ்ப் பெருங்குடிமக்களைப் பலியிட்( யைத்தான் புறநாநூறு புலப்படுத்துகின்றது படவேண்டியது புறப்பாடல்கள் பலவற்றி களைக் கூறும்போது தரும் விபரங்களை நோ பூட்டி உழுது பாழ் படுத்தல், வயல்களை கு அழித்தல், வாவிகளை யானைகளைக் கொல பிடித்து அவர்களுடைய கூந்தலை அரிந்து இவற்றையெல்லாம் பெருமைமிக்க செயல்கள என்று சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
பெண்களின் கூந்தலையரிந்து போர எந்த மகன் போற்ற முடியும்? உண்மையிலே அல்லது இகழப்பட்டனவா என்று ஆராயப் புலப்படும்.
பேராசிரியர் சு. வித்திய
நாடக உலகில் வித்தியின் சாதனைகள் பதினாறு நாடகங்களைத் தயாரித்தவ முறையில் அரங்கேற்றிய சிறப்பு இந்ந1 படத் தகுந்தது. அவர் தயாரித்து நாடகம், இராவணேசன், வாலிவதை ஆ கப் பட்டுப் பாராட்டப்பட்டன. த நின்று விடாது, கிராமிய நாடக வளர் தார். நாட்டுக்கூத்து நூல்களைப் பதி அறிமுகப் படுத்திக் கெளரவித்தமை, ! விமார் மாநாடுகளையும் நடத்தியமை பிடத்தக்கவையாகும்,
இத்தனைக்கும் மத்தியில், வி த உயர்ந்த எடுத்துக்காட்டாகப் பலரால் பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் புக்களுக்கும் மத்தியில் தளர்ந்து விட நடத்திய பெருமை அவருக்கு உரித்தா
C.
-( 1 :

டார், நையாண்டிப் பண்பின் செப்பத்தின் 5.
தமது ஆதிபத்திய ஆசையென்ற பலிபீடத் த்ெ தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழித்த கதை என்பார் கூற்று புனராலோசனை செய்யப் லே புலவர்கள் அரசர்களின் 'தீரச்செயல்’ க்கும் போது - தெருக்களைக் கழுதைகளைப் தி ரை க ள் பூட்டிய தேர்களைக் கொண்டு ண்டு சீரழித்தல், ப கை வரி ன் பெண்களைப் அவற்றைப் போராகக் குவித்து தீ மூட்டல்ாகத்தான் 'செந்தாப்புலவர்' கருதினாரா
ாகக் குவித்து தீ மூட்டும் வீரதீரச் செயலை இத்தகைய சொல்கள் போற்றப்பட்டனவா படல் வேண்டும். அப் பொழுது உண்மை
ானந்தன் பற்றி.
மகத்தானவை, பல்கலைக் கழகத்தில் பர் அவர் நாட்டுக் கூத்துக்களைநவீன ாட்டு நாடக வரலாற்றில் பொறிக்கப் அரங்கேற்றிய கர்ணன்போர், நொண்டி கிய நாட்டுக் கூத்துக்கள் நன்கு வரவேற் ானே நாடகங்களைத் தயாரிப்பதோடு ச்சிக்குப் பல வகையிலும் உற்சாகமளித் நிப்பித்தமை, கிராமியக் கலைஞர்களை நாடக கருத்தரங்குகளையும் அண்ணா முதலானவை, அந்த வகையில் குறிப்
த் தி சிறந்த செயல்வீரர் என்பதற்கு
கருதப்படுவது 1974ம் ஆண்டு யாழ்ப் ழாராய்ச்சி மகாநாடாகும். பல எதிர்ப் ாது அம் மகாநாட்டினைச் சிறப்பாக னது.
பராசிரியர் சி. தில்லைநாதன்
54)-

Page 178
மூன்றாம் பரிசு பெற்ற
உன்
சகோதரர்களின்
கைகள் வெட்டப்பட்டுத் துடிக்கின்றார்
ஊகள் நீ
பாதங்களுக்கு இறக்கைக் கட்டி கொண்டாயா?
உன் வீட்டுத் தெருக்களில் புதிதாக
அகதி முகாம்கள் பிரசவிக்கப் படுகையில், பாரிஸ் நகரின் பழைய சாலைகளில் தாஜ் மகால் கனவுகளுடன் வலம் வருகின்றாயா இளைஞனே?
 

ஒரே ஒரு முறை
மட்டும் . . .
செல்வி ந. தாரணி (கவிதா)
தமிழ்த்துறை, விடுகை வருடம் (கலைப்பீடம்)
உன் இனத்தின் வீடுகளும் உன் சகோதரர்களின் உணர்வுகளும்
அக்கினிக்குள் சமாதியடைகின்றது இங்கே
ஆனால்
?مـ. س.....tB
ஏ. சி. க்குள் புதைந்திருக்கின்றாய் உன் உணர்வுகளைப் போல. உன்
நினைவுகளைக் கொஞ்சம் நிறுத்திப் பார்க்க
DIT LITuurT?
உன் இனத்து
-( 155)-

Page 179
சகோதரிகளின்
கற்பு
இங்கே
சோரம் போய்க் கொண்டிருக்கின்றது
• • • م۔م۔.f5
கடலுக்கப்பால் இருந்து கண்ணகி பற்றி கவிதை வடிக்கின்றாய். உன் கவிதை
don. L–
உணர்விழந்து விட்டதா உன்னைப் போல,
உன்னையே
தன்னுள் அத்வைதம் ஆக்கிக் கொண்ட அந்த
தந்தைக்கு என்ன செய்தாய்?
அவர் இறக்கும் முன்பே
அவருடைய
மனம் மரணித்துப் போனது உனக்குத் தெரிய நியாயமில்லை.
உனக்காக அனுப்பப் பட்ட தந்தி விலாசம் மாறி

உன் "டொலர்' களிடம் சென்று விட்டதா? அதனால் தான்
i உனக்குப் பதிலாய்
அவை
வந்தனவா? உனக்குப் பதிலாய் வந்த
2 GT
தந்தியால்
உன்
தந்தையின் பிணம் கூட மரணித்துப் போனது,
உன்
தாயின் பெரு மூச்சில் காற்றுக்குக் கூட வியர்த்து விட்டது.
மின் விசிறிக்குக் கீழே
அமர்ந்து குளிர் காய்கின்றாய், உன்
எண்ணங்களுக்கு ஜலதோஷம் அதனால்
தான் கடிதங்கள் கூட ஜன்னி
கண்டு விட்டன.
-(156)-

Page 180
உன்னைப் பெற்றவள் விடும்
கண்ணிரில்
தான்
உன்
சகோதரர்களின்
குருதி கழுவப் படுகின்றது.
எரிந்து போயிருப்பது O 6iT வீடு மட்டுமல்ல தாயின்
மனம் கூடத் தான்.
உன்னால் துடைக்கப்படும் கார்களில்
உள்ள பனித் துளிகளை விட
திரு
-X மணம் ஒரு மாளிகை;
வர விரும்புவர், வெளி விரும்புவர்.
* மணம் செய்வதா? செய் செய்தாலும் ஏன் செய்
* பணத்திற்காகவும் மணம் கையில் இல்லாமலும் மன
缀

இங்கே பன் மடங்கு அக்கினித் துளிகள் உன் தாயின் கண்களில் தெறிக்கிறதே! எப்போது
துடைக்கப் போகின்றாய்?
ஒன்று மட்டும் செய்
Փ– 667
தந்தைக்குப் போல தாய்க்கும் தந்தி அனுப்பாதே.
ஒரு முறை ஒரே ஒரு முறை. i>osexs உன்னை
அவளுக்கு அடையாளம் காட்டிச் செல்.
to бото
உள்ளே சென்றவர் வெளியே யே இருப்பவர் உள்ளே செல்ல
யாமல் இருப்பதா? - எது தோம் என்று வருந்துவாய்.
- ஸாக்கிரட்டீஸ் . செய்யாதே; பணம் னம் செய்யாதே.
- ஆவ்பரி -
-(157)-

Page 181
கிளோட் மோனே வரைந்த “சூரிய உதயம் : பதிவு நவிற்சி” என்னும் ஒவி யத்தை விமர்சனம் செய்த லூயிஸ் லெறொய் என்னும் ஒவிய விமர்சகர் "பதிவு நவிற்சி ஒவியர்களின் ஓவியக் கண்காட்சி" எனத் தவறாகப் பெயரிட்ட நாளிலிருந்து பதிவு நவிற்சி என்னும் ஒவிய மரபொன்று ஒவிய வரலாற்றில் இடம் பெறலாயிற்று. பதிவு நவிற்சி என்னும் பதம் இன்றுவரை பெருவழக்கிலுள்ள ஒன்றாகும். பதிவு நவிற்சி என்ற இவ்வோவியப் பாணியில் அழ கியல்சார்ந்த கருத்துக்களையும், அக்கால ப்பகுதியின் இயல் நிகழ்ச்சிகளையும் பரக்க இனங்காணலாம். இவ்வோவிய மரபினை ஓரிரு வசனங்களில் வரையறை செய்வது மிகவும் கடினமானதொன்றாகும்.
‘ஒரு ஒவியத்தின் முக்கிய பண் பாக ஒளி திகழ்கின்றது," "இயற்கை யில் கோடுகள் கி னட யா து”. என்ற இரண்டு பிரதான கருத்துக்களைப் பதிவு நவிற்சி ஒவியர்கள் வலியுறுத்தினார்கள். தன் வாழ்நாள் முழுவதும் பதிவு நவிற்சி ஒவியனாகத் திகழ்ந்த கிளோட் மோனே மேற்கூறிய கருத்துக்களை உள்வாங்கி ஏற் றதோடு தனது ஒவியங்களில் "காற்றின் அழகினை”ச் சித்திரிப்பதில் பெரிதும் முனைந்ததைக் காணலாம்.
எடுவா மனே (l.832 - 1883), போல் செசான் (1839 - 1906), பேர்த்தி மொறிசோ (1841 - 1895), கிளோ ட் மோனே (1840 - 1926), கமீல் பிச்சாரோ (1830 - 1903), அல்பிரட் சிச்லி (1840 - 1899), எட்கார் டெகா (1834 - 1917),
-(l
 

பு நவிற்சி ஒவியங்கள்
கலாநிதி நா வேல்முருகு முதுநிலை விரிவுரையாளர்
(புவியியற்றுறை)
ஒகுஸ்றி ரென்னவா (1841 - 1919), ஆகி யோருடன் மற்றும் சிலரும் பதிவு நவிற்சி ஒவியங்களை வரைந்துள்ளனர். பதிவு நவிற்சி என்னும் மரபினை எல்லா ஒவி யர்களும் மனதார ஏற்காது வெவ்வேறு பாணிகள் சார்ந்த ஒவியங்களையும் வரைந் துள்ளனர். எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பதிவு நவிற்சி ஒவிய மரபானது பிரான்ஸ் நாட் டில் வளரலாயிற்று.
உண்மையில் பதிவு நவிற்சியாளர் கள் ஒரு சிந்தனைக் கூட்டத்தினராகச் செயற்படாது குழுக்களாகச் செயற்பட்ட னர். இதனால் இவர்களுக்கென இறுக்க மான விதிமுறைகள் இருக்கவில்லை. இக் குழுவினர் தமது ஒவியங்களை ஒன்றாகக் காட்சிப்படுத்தியதோடு ஒ ர ள வு ஒரே வகையான பாணியையும் பின்பற்றினர். இவர்களில் சிலர் ஒன்றாக இணைந்தும் செயலாற்றினர். இத் த கை ய மூன்று குழுக்கள் இயங்கியமைக்கான சான்று களை ஒவிய விமர்சகர்கள் எடுத்துக்காட்டு
G
1. சென்ற் சைமன் குழுவினரில் பவுடின், ஜோங்கின்ட், கோபெட் ஆகி யோர் ஒன்றாக இயங்கினர். 2. போல் செசான், கமீல் பிச்சாரோ போன்றோர் இரண்டாவது குழுவாகக் கரு தப்பட்ட அகடமி சுயிசி குழுவில் அங்கம் வகித்தனர்.
3. 'நால்வர் குழு" என அழைக்கப்பட்ட குழுவில் பசிலி, அல்பிரட் சிச்லி, ஒகுஸ்ற் ரென்னவா, கிளோட் மோனே ஆகிய நால்வரும் இயங்கினர்,
58)-

Page 182
பெரும்பாலான பதிவு நவிற்சி ஒவி யர்களும் இயற்கைவாத நாவலாசிரியர் கள், எழுத்தாளர்களான எமிலி சோலா, மாப்பசான் போன்ற எழுத்தாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சிறப்பாக எமிலிசோலாவுடன் இவ்வோவி யர்கள் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந் ததோடு ஒரே விதமான சிந்தனையுடைய வர்களாகவும் விளங்கினர். அக்காலக்கட் டத்தில் பதிவு நவிற்சிப் பாணியானது புரட்சிகரமான ஒரு கலைவடிவமாகவும் கருதப்பட்டது. உண்மையில் இவ்வோவி யர்கள் புரட்சிகர அரசியல் சித்தாந்தம் உடையவர்களாகத் திகழவில்லை. மெய் யியலில் எடுத்துக் காட்டப்பட்ட நேர்க் காட்சி வாதம் என்னும் கருத்துகளுக்கும் பதிவு நவிற்சியாளர்களின் கருத்துகளுக்கு மிடையே ஓரளவு ஒத்த கருத்துக்கள் காணப்பட்டன. நவீன மனிதனுடைய அன்றாட வாழ்க்கைச் சூழலைப் பதிவு நவிற்சியாளர்கள் மிக்க ஆர்வத்தோடு சித்திரிக்க முனைந்தனர். இயற்கையில் காணப்படுவனவற்றை மனதில் பதித்து ஒவியங்களாகத் தீட்டுவதே தனது முக்கிய பணி என செசான் மறைவின்றி எடுத் துக் காட்டியதுபோல 1912 ஆம் ஆண் டில் கிளோட் மோனேயும் 'இயற்கையின் முன் நான் எதனை அனுபவிக்கின்றேனோ அதனை அறிவுக்கெட்டியவாறும் புலன்களால் உணர்ந்தவாறும் எடுத்துக் காட்ட மு னை ந் து ஸ் ளே ல்' என்று மிகத் துல்லியமாகக் கூறியுள்ளார்.
இயற்கையின் பல்வேறு அம்சங்க ளையும் பதிவு நவிற்சி ஒவியர்கள் ஒவி யங்களாகத் தீட்டியுள்ளனர். ஒயாது அலைமோதும் கடற்கரைக் காட்சிகளும் அக்கரையோரங்களில் அலைகள் மோதும் கற்பாறைகளையும் இவ் வோ வி ய ர் க ள் வரைய முற்பட்டதோடு குறுகிய நேரத் தில் மாற்றமடையும் கட்புலக் காட்சிக ளையும் ஒளி, வண்ணம் என்பவற்றிற் கேற்ப தத்ரூபமாகப் பிரதி செய்வதில் கூடிய கவனம் செலுத்தினர். பத்தொன்
-(1i

பதாம் நூற்றாண்டின் நடு ப் பகு தி யி ல் இருந்து பிரான்சின் சமூக, பொருளாதார அரசியல் கலாசார வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதோடு அவை கலை ஞர்களையும் ஒவியர்களையும் வெகுவாகப் பாதித்தன. பிரெஞ்சுப் புரட்சியின் பின் னர் ஒவியர்களின் சமூக அந்தஸ்திலும் வாழ்க்கை நிலைமைகளிலும் பெருமாற் றங்கள் ஏ ந் பட் டன. பெருநகரங்கள் வளர்ச்சியுற்றதோடு போக்குவரத்து வசதி களும் அதிகரித்தன. பெருநகர வாழ்வில் சலிப்புற்ற கலைஞர்களும் மக்களும் கிரா மங்களையும் அழகிய இயற்கைக் காட்சிக ளையும் கண்டுகளிக்கக்கூடிய விதமாக துரித போக்குவரத்து வசதிகள் வழிவகுத் துக் கொடுத்தன. ஒவியர்கள் அடிக்கடி தமது நண்பர்களை ஓவியப் பட்டறைகளி லும் சிற்றுாண்டிச் சாலைகளிலும் சந் தித்து அளவளாவிக் கருத்துக்களைப் பரி மாறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. வெளிக்களங்களுக்குச் சென்று நவீன வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் இவ்வோவியர்கள் படங்களாக வரைய முற்பட்டனர். சிறப்பாக பரிஸ் நகர வாழ்வினையும், ஆங்கிலக் கால்வாயின் கரையோரங்களையும் வடகடலின் கரை யோரப் பகுதிகளையும் சீன், ஒய்சி ஆற் றுக் கரையோரங்களில் அமைந்திருந்த கிராமங்களையும் சித்திரிக்க முனைந்த தோடு விரைவில் மாறுகின்ற வெவ்வேறு நிலக்காட்சிகளையும் வரை ந் த ன ர். மொனே விரைவில் சிதைவுறும் காட்சிக ளான மிதக்கும் பெரிய பணிக்கட்டிப் பாளங்களையும் மூடுபனி, பனிக்கால வெதுவெதுப்புவேளை, பா i ன வ யை மறைக்கும் படலக் காட்சிகளையும் தனது ஒவியப் பொருளாக்கினார். அத்தோடு இவ்வோவியர்கள் புதிதாக அமைக்கப் பட்ட இரும்புப் பாலங்களையும் புகையி ரத நிலையங்களையும் வரைவதில் இன் பம் கண்டனர். இவ் வோ வி யங் களி ல் உலோக அமைப்புக்கள் நீராவியாலும் இயந்திரங்களின் புகையினாலும் மூடி மறைக்கப்படும் காட்சிகள் தத்ரூபமாகச்
9)-

Page 183
சித்திரிக்கப்பட்டன. சந்தைகளிலும் புகை யிரத நிலையங்க ளிலும் இரும்புடன் பொருத்தப்பட்ட கண்ணாடி யன்னல்க ளும் செயற்கைச் சுவர்களும் ஒளியையும் காற்றினையும் ஊடுருவச் செய்ததோடு இவர்கள் தீட்டிய ஒவியங்களுக்கும் புதிய அழகினையும் பரிமாணத்தினையும் வழங் கின. இயற்கை நிலத்தோற்றங்களை வரையும்போது தாம் விரும்பிய இடங்க ளைத் தெரிவு செய்து சிறிய ஓவியங்களுக் குள் காட்சிகளை அடக்க முற்பட்டனர். அல்பிரட் சிச்லி, ஒகுஸ்ற் ரென்னவா, கமீல் பிச்சாரோ ஆகியோர் தீட்டிய ஓவி யங்கள் இலகுவான க ன பரிமா ண ம் கொ ண் ட வை யா க வும் ஒத்திசைவு கொண்டவையாகவும் விளங்கின. அத்தோடு மோனே, ரென்னவா போன்றோர் மத் தியதர வர்க்கத்தினரின் நகர வாழ்வினை யும் அவர்களின் பொழுதுபோக்குகளை யும் பரிஸ் நகரின் உபநகர பொழுது போக்குக் களியாட்டங்களையும் சித்திரித் தனர். பிச்சாரோவின் ஒவியங்கள் பரிஸ் நகரை அடுத்திருந்த சிறிய கிராமப்புறங்க ளில் வாழ்ந்த விவசாயிகளின் வாழ்க்கை யைச் சித்திரிப்பனவாக அ மை ந் த ன. 1870 களில் எடுவா மனே, எட்கார் டெகா, ஒகஸ்ற் ரென்னவா ஆகியோர் நகர் ப் புற க் களியாட்டங்களை ஓவி யங்களாக்கினர். பெரும்பாலும் மனிதர் களால் உருவாக்கப்பட்ட நிலக்காட்சிகள் ஒவியப் பொருள்களாயின.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்துறைகளிலும் புதிய ஆய்வுகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் தமது செல்வாக் கைச் செலுத்தின. சிறப்பாக இரசாய னம், பெளதீகம் ஆகிய அறிவியல்களில் அநேக நூல்கள் பிரசுரிக்கப்பட்டன. இவ்வ றிவியல்களின் பெறுபேறுகள் ஓவியக்கலை யிலும் பெருமாற்றங்களை ஏற்படுத்தின. உதாரணமாக யூஜின் செவ்றியல், ஹோர் மன் ஹெம் ஹோற்ஸ், ஜேம்ஸ் மக்ஸ்வெல், ஒக்டன் றுரட், போன்ற விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பதிவு நவிற்சி ஒவியங்களை வெகுவாகப் பாதித்தன. கட்புலனோடு தொடர்புடைய ஒளி. வண்ணம் என்பன
گ = V
I

பற்றிய புதிய கருத்துக்கள் இவ்வோவியர் களது ஓவியப் பாணியையும் மாற்றி அமைத் தன. ஒளியே ஒரு பொருளின் தோற்றத் தையும் நிறத்தினையும் நிர்ணயிப்பதோடு அசைவு, காலம், மாற்றங்கள் என்பவற்றை யும் நிர்ணயிக்க உதவுபவை என்று பதிவு நவிற்சியாளர்கள் உணரத் தொடங்கினர். இதனால் ஒரு பொருளின் நிற மா ன து அடிக்கடி மாறும் தன்மையுடையது என்ப தனை உணர்ந்தனர். சிறப்பாக காணப் படும் பொருளில் விழுகின்ற ஒளியின் தன் மையோடு ஏனைய பொருட்களில் இருந்து சிதறும் ஒளியினாலும் வண்ணங்கள் நிர்ண யிக்கப்படுகின்றன. சூழலில் உள்ள வண் ணங்களின் தன்மைக்கேற்பவும் ஒளி நிர்ண யிக்கப்படுகின்றது. பெரும்பாலான பதிவு நவிற்சி ஒவியர்கள் நிழல்கள் சாம்பல் நிற மாகவோ அல்லது கரிய நிறமாகவோ இல் லாததை இனங் கண்டதோடு அவை பல வண்ணங்களைக் கொண்டவையாக இருப் பதையும் கண்டு கொண்டனர். உதாரண மாக ஒரு மஞ்சள் நிறப் பொருளின் நிழ லானது சற்று செங்கருநீல நிறங்கொண்டு விளங்கும். இதனால் இவ்வோவியர்கள் வண்ணத் தட்டுகளில் நிறங்களைக் கலக் காது வண்ணப் பொருட்கள் வைக்கப்ப டும் குழாய்வடிவக் கொள்கலன்களிலிருந்து நேரடியாக மஞ்சள், சிவப்பு, நீலம் முத லான முதனிலை வண்ணங்களை தீட்டினர். அத்தோடு வ ண் ண ங் களை அருகரு காகத் திட்டுக்களாகத் தீட்டுவதன் மூலம் ஒளி நயம் ஏற்படுவதை ந ன் கு உணர்ந்த னர். இவ் வா று மஞ்சள், செம் மஞ்சள், குருதிச் சிவப்பு, சிறிது நீலம் கலந்த திண் சிவப்பு, செங்க ரு நீல ம், நீலம், பச்சை ஆகிய ஏழு நிறங்களையும் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். இவை கட்புலனில் போலி மருட்சியை உ ண் டாக் கி நிறச் சேர்க்கையை ஏற்படுத்தின. இதனால் உண் மையில் நிறங்கள் ஒன்றோடொன்று கலக் கப்படாமலே பார்வையாளனின் கட்புல னால் கலக்கப்பட்டன. இதனா ல் இவ் வோவியங்களை மிக அருகில் இரு ந் து பார்க்கும் போது நன்கு ரசிக்க முடியாது
0)-

Page 184
சற்றுத் தொலைவில் இருந்து பார்க்கும் போது நிறங்கள் ஒன்றுடன் ஒன்று கலக் கும் உணர்வு ஏற்படும்.
பதிவு நவிற்சி ஒவியர்களால் இவ் வாறு உன்னத படைப்புக்கள் உருவாக்கப் படலாயின. பார்வையாளருக்கு மலைப் பினை உண்டாக்கக் கூடி ய விதத்தில் வ ண் ண ங் கள் பயன்படுத்தப்பட்டுள்ள தோடு பார் வைக் குரிய உண்மைகளும் பதிவாகின. இவ்வோவிய முறை க ளா ல் முறைசார் கூட்டமைவு (உறுப்பளவமைதி) ஏற்பட்டதோடு அவை நுட்ப வேறுபாடு கொண்டவையாகவும் நுண்ணயத்திரிவு கொண்டவையாகவும் விளங்கின. பதிவு நவிற்சி ஒவியங்களில் நூற்றுக் கணக்கான ஒழுங்கற்ற தூரிகையின் கீற்று வரைகள் காணப்படுவது வழக்கம். இவை ஒவியத்தின் நளினத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன. மாறுகின்ற காட்சிகளைத் தீட்டிய காரணத் தால் சில ஒவியர்கள் சில காட்சிகளைப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வரைய முடியாமற் போனதும் உண்டு. அதே இயற்கை நிலைமை பிறிதொரு நாளில் நிலவும் போது தொடர்ந்து வரையக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டதுமுண்டு இதனால் ஒரு ஓவியத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பல நா ட் கள் தேவைப்பட்டதுமுண்டு. பதிவுநவிற்சி ஓவியர்கள் குழுக்களாக இயங்கிய காரணத்தால் சிலவேளைகளில் ஒரே காட்சி வெவ்வேறு ஒவியர்களால் வெவ்வேறு ஓவியங்களாக வரையப்பட்டது. உதாரணமாக 1869 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் மோனேயும், ரென்னவாவும் லா கிறெனுாயிலியர் எ னு ம் இடத்தில் பல ஒவியங்களை வரைந்தனர். 1872 ஆம் ஆண்டிலிருந்து 1878 ஆம் ஆண்டு வரை மோனே வாழ்ந்த ஆர் ஜென்ரியுல் என்னும் இடத்திற்குப் பல ஒவியர்கள் சென்று ஒவியங்களை வரைந்தனர். இதே போன்று 1872 - 1882 வரை பிச்சாரோ வாழ்ந்த பொன்ரொயிஸ் எ ன் னும் இடத்திற்குப் பல ஒவியர்கள் விஜயம் செய்து பல காட்சி களைத் தமது ஒவியங்களாகத் தீட்டினர். மோனே, ரென்னவா, பிச்சாரோ ஆகிய ஒவியர்கள் தம் வாழ்நாள் முழு வ தும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்தமையும் மனங் கொள்ளக்கூடிய ஒன்றாகும். இக்
-(I(

கீா ர ன ங் க ளா ல் 1874 - 1880 வரை வீறார்ந்த பதிவு நவிற்சி ஓவியக் கால மென க் கலை விமர்சகர்கள் கருதுவர். 1874 ஆம் ஆண்டிலிருந்து 1886 ஆம் ஆண்டு வரை பதிவு நவிற்சி ஒவியர்களும் ஏ னை ய ஒவியர்களும் சேர்ந்து எட்டு ஓவியக் கண் காட்சிகளை முறையே 1874, 1876, 1877, 1879, 1880, 1881, 1882, 1886 ஆம் ஆண்டுகளில் நடாத்தினார்கள். முதலாவது ஓவியக் கண் காட்சியில் மோ னே, பிச்சாரோ, ரென்னவா,சிச்லி, டெகா செசான் ,போதி மொறிசொற், ஆகி யோரின் ஒவியங்கள் காட்சிப்படுத் தப்பட் டன. இவற்றுள் டெகா பேர்த் மொறி சொற், பிச்சாரோ ஆகியவர்களின் ஒவியங் கள் மாத்திரமே 1886 இல் நடைபெற்ற எட்டாவது கண்காட்சியில் இடம் பெற்றன. 1886 ஆம் ஆண்டுக் கண்காட்சியில் புதிய இளம் ஓவியர்களான கோகான் (1848 - 1903), சியோரா (1859 - 1891), சின்யாக் (1863 - 1935) ஆகியோரின் ஒவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
பதிவு நவிற்சி ஓவியர்களில் கிளோட் மோனே மாத்திரம் தன் வாழ்நாள் முழு வதையும் இவ்வோவிய மரபு க்கு அர்ப் பணித்துள்ளார். இக்கருத்தினை பிலிக்ஸ் பெனியோன், ஜோர்ஜ் கிரப்பே போன்ற விமர்சகர்கள் சிலாகித்துக் கூறியுள்ளனர். மோனே தனது பதினேழு வயதில் இருந்து இறக்கும் வரை சிறந்ததோர் பதிவு நவிற்சி யாளனாகத் திகழ்ந்தமைக்கு கடின உழைப் பும், அவரின் அனுப வங்க ளு ம் முக்கிய காரணங்களாகும். பல தசாப்தங்களாக மோனே தனது ஒவியங்களைத் தீட்டிய போது 1889 ஆம் ஆண் டி ன் பின்னரே பெரும்புகழீட்டக்கூடிய வாய்ப் புக் கள் ஏ ற் பட்டன இவ்வாண்டில் றொடின் என்னும் உலகப் புகழ்பெற்ற சிற்பியுடன் இணைந்து கண்காட்சி ஒன்றை நடாத்திய தன் பின்னர் புகழும் வசதியான வாழ்க்கை க்கு ஏற்ற வருமானமும் ஈ ட் டக் கூ டி ய வாய்ப்புக்கள் உருவாகின. 1895 ஆம் ஆண்டிலிருந்து மோனேயின் புகழ் ஐக்கிய அமெரிக்காவிலும் பரவலாயிற்று.
1)-

Page 185
மோனே வரைந்த 'தொடர்” ஒவி யங்கள் உலகப் பிரசித்தி பெற் ற வை. பல்வேறு இட ங் களி லும் வெவ்வேறு காலப் பகுதிகளிலும் இத்தொடர் ஓவியங் கள் வரையப்பட்டுக் காட்சிப் படுத்தப்பட் டன. 1891 ஆம் ஆண்டில் வைக்கல் போர்’ என்ற பதினைந்து தொடர் ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டபின்னர் இவ்வித மான தொடர் ஒவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டினார். இத்தொடர் ஓவி யங்கள் ஒரே பொருளை மாறும் ஒளிக் கேற்ப சித்திரித்தன. மெய் வரு த் தம் பாராது பனி, காற்று, மழை போ ன் ற இயற்கைத் தடைகள் ஏற்பட்டபோதும் தன் மன வலிமையினால் கண்ணி வைப் பவர் போ ன் று மோனே தன் ஓவியங் களைத் தீட்டியதாக மாப்பசான் விதந்து கூறியுள்ளார். 1892 - 1894 வரை தீட்டிய இருபதிற்கும் மேற்பட்ட ரூவென் தேவா லயத்தின் புற த் தோ ற் ற ம் என்னும் தொடர் ஒ வி யங் களும் வோட்டர்லூ பாலத்தின் பதினாறு ஒவியங்களும் 1900 ஆம் ஆண்டுகளில் தீட்டத் தொடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட தேம்ஸ் நதியின் தொடர் ஓவியங்களும், த னது வீட்டுத் தோ ட் டத் தி ல் அமைந்திருந்த அல்லித் தடாகத்தின் தொடர் ஓவியங்களும் உல கப் பிரசித்தி பெற்றவை. இத்தொடர் ஒவியங்களை வரைவதற்கு ஏற்றவிதமாக கொண் டு செல்லக்கூடிய ஒவிய உபகர ணங்கள் அடங்கிய பெட்டிகளும் இவருக் குப் பெரிதும் உதவின. லண்டன் மாநக ரின் தேம்ஸ் நதிக் காட்சிகளை வரைவதற் கென லண்டன் மாநகரத்திற்கு மாரிகாலங் களில் பல தடவைகள் பிரயாணம் செய் தார். சவோய் ஹோட்டலின் ஐம்பதா வது மாடியிலிருந்து லண் டன் தேம்ஸ் நதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று பாலங்களையும் கோதிக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த வெஸ்ட் மினிஸ்டர் கட்டிடத்தையும் தொட ர் ஒவியங்களில் சிறைப்படுத்தினார். இத்தொடர் ஓவியங் களில் லண்டன் மாநகரின் எழிலினை மூடு
-(

பணிக்கூடாக என்றும் காணக்கூடிய வித
மாக இவ்வோவியங்கள் தி க ழ் கின்றன.
இத்தலை சிறந்த பதிவு நவிற்சியாளனின் "அல்லித் தடாகம்’ என்னும் தொடர் ஓவி யங்கள் ஒவிய வரலாற்றில் திருப்புமுனை யாக அமைபவை. மிகச் சிறந்த இவ்வோ வியங்களில் வண்ண அமைதியும், ஒவியச் சிறப்புக்களும், கவிநயம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. வேறு விதமாகக் கூறு வதாயின் இவ்வோவியங்கள் வண்ணக் கவி தைகள் எனக் கூறத்தக்கவை. இருபதாம் நூற்றாண்டில் இவருடைய இக்கலைப் படைப்புக்களை கண்டிஸ்கி (1866 - 1944), ஜக்சன் போலக் (1912 - 1956) போன்ற நவீன ஓவியர்கள் பெரிதும் விதந்து கூறி யுள்ளார்கள். இவை சூ ட் கு ம வெளிப் பாட்டு நவிற்சியினருக்கு ஆதர்ச சக்திக ளாகத் திகழ்ந்துள்ளன,
பதிவு நவிற்சியாளர்களின் ஒவியங் கள் இந்நூற்றாண்டில் பலராலும் அறியப் பட்ட ஒவியங்களாகவும், மிகவும் விரும் பப்படும் ஒவியங்களாகவும், உலக ஓவிய வரலாற்றில் மிகவும் இலகுவாக யாவரா லும் விளங்கக் கூடிய ஓவியங்களாகவும் விளங்கு கி ன் றன. இக்காரணங்களால் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பல செல்வந்தர்கள் இவ்வோவியங்களைத் ES DE உடமைகளாகச் சேகரித்துள்ளனர். ஒளிப்படக் கருவிகள் மூலம் பல்வேறு காட் சிகளை ஒரு கணத்தில் சிறைப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தபோதும் பதிவு நவிற்சியாளர்களின் வண் ண ஒவியங்கள் காலத்தைவென்று வாழ்பவையாகத் திகழ் கின்றன. சூரிய ஒளியினைச் செவ்வை யாகத் தீட்ட முடியாவிடினும் ஏதோ ஒரு வகை யி ல் அவை ப தி வு செய்யப்பட வேண்டியவை எனப் பதிவு நவிற்சி ஓவி யர்கள நன்கு உணர்ந்திருந்தனர்.
இவ்வோவியர்களது ஒவியங்களைப் பல விற்பனையாளர்கள் கா லத்து க்கு க் காலம் சந்தைப்படுத்த முயன்றுள்ளனர். 1850 களிலும் 1860 களிலும் இவ்வோவி

Page 186
யங்களுக்கான சந்தை விலை க ள் மிகக் குறையாக இருந்தன. ஒவியர்களின் நண் பர்களே இவ ற் றை மலிவான விலை கொடுத்து வாங்கினர். ல ண் டன், பரிஸ், நியூயோக் போன்ற பெருநகரங்களில் ஒவி யக் கண்காட்சிகள் நடாத்தப்பட்டதன் பின்னர் படிப்படியாக ஒ வி யங் க ளின் பொருளாதார மதிப்பு அதிகரிக்கலாயிற்று. 1880 களின் பின்னர் டுறான்ட் ரூவெல் போன்ற விற்பனையாளரின் தொடர்பும் புதிய செல்வந்தர்களின் தொடர்புகளும் பதிவு நவிற்சி ஒவியங்களின் செல்வமதிப் பினை மேலும் அதிகரிக்கச் செய்தன.
காலத்துக்குக் கா லம் வெவ்வேறு விமர்சனங்கள் போற்றியும் இ க ழ் ந் தும் எழுதப்பட்டுள்ளன. சில ர் இவ்வோவிய மரபினைத் தூற்றிய போதும் இன்று இவ் வோவியங்கள் பெ ரும் அரும் பொருட்க ளாகக் கருதப்படுன்றன. ஒ வி ய த் தி ல் நவீனத்துவம் உருவாவதற்கு இவ்வோவிய
*
மே
* பலவீனருடைய பாதையில் ளவருடைய பாதையில் ப
* மனோதைரியத்தை இழந் காலத்திலும் உண்மையி( என்று கூற இயலாது.

மரபு அத் தி வாரம் இட்டது எனலாம். ஓவியனின் ஆளுமைக்கு இவ் ஓவியங்கள் வடிகால்களாகத் திகழ்ந்தன. பதிவு நவிற் சியாளர்களின் பின்னர் ஓவியச் செல்நெறி யாக வளர்ச்சியடைந்த போவிஸ் பாணி யினரும், புதிய பதிவு நவிற்சியினரும், கன வடிவு நவிற்சியினரும் இப் ப தி வு நவிற்சி ஒவியப் பாணியிலிருந்து பல புதிய நுட் பங்களைக் கற் று க் கொள் ள க் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
பிரான்ஸ் நாட்டில் மாத்திரம் உத் வேகத்துடன் வளர்ச்சியடைந்த பதிவு ந விற் சி ஒவியப்பாணியானது ஏ னை ய நாடுகளில் அதிகம் தாக்கங்களை ஏற்படுத் தாத போதும் இங்கிலாந்தில் பிலிப் வில் சன் ஸ்ரீர் (1860 - 1942), ஜேர்மனியில் மக்ஸ் லீபேர்மன் (1847 - 1935), ஐக்கிய அமெரிக்காவில் சில்டி ஹசாம் (1859-1935) போன்ற ஒவியர்களது ஒவியப் பாணிகளை ஒரளவுக்கேனும் பாதித்துள்ளன.
னாதைரியம்
தடையாயிருக்கும் கல் பலமுள்
டிக்கல்லாய் இருக்கும்.
 ைகார்ல்லைல் , க.
தாலன்றி எவனையும் எந்தக் லேயே தோற்கடிக்கப்பட்டான்
- ஆவ்பரி -
63)-

Page 187
இயற்கை அளிக் கு க ளி க்கு ப்
செல்வன் எம். வை. எம் இரண்டாம் வருடம் (கலை
கரையோடு வந்: கலக்கின்ற அ இரைதேடிச் சிற எழுகின்ற குய
விரைந்தோடிக்
வருகின்ற நதி
இறையோனின்
இயற்கையைத்
தேன்சிந்தும் பூ தருகின்ற வத மீன்துள்ளிப் பா முகர்கின்ற ந மான்ரண்டு ஜே மேய்கின்ற ெ வான்மீது வெண் வருகின்ற அழ
செந்தாழம் பூவி தருகின்ற சுக சிந்தாத தேனை சிவந்துள்ள ச அந்தாதி பாடச் அழகான சிக விந்தைகள் கோ
வியப்பூட்டும்

ப் பீடம்) w
து மோதிக், லையைப் பாரும்! }க சைத்து, பிலைப் பாரும்! கடலில் சேர, யைப் பாரும்! அருளாம், இந்த
திரும்பிப் பாரும்!
C
க்க ளெல்லாம், தனம் பாரும்! ாய்ந்து வந்து, ாணல் பாரும்! ாடி சேர்ந்து, வளியைப் பாரும்! ண்ணி லாவும்,
ழகைப் பாரும்!
※
ன் வாசம், த்தைப் பாரும்! ாத் தேக்கிச், கனியைப் பாரும்! $ கேட்ட, ரம் பாரும்! "டி செய்து,
இயற்கை பாரும்
CC
I 64 -

Page 188
கவலைகள் சுமந் கண்ணிராய் ப தவளைகள் இை
தலைநீட்டும் பவளங்கள் போ பறிக்கின்ற மி சுவனத்தை ஒத் சுமந்திட்ட இ
சோலைகள் சும சுகங்காணும் வாழைகள் விரி
வளைக்கின்ற பாலைகள் பூத்த விரித்துள்ள நி லீலைகள் புரியு
இயற்கையைத்
பொன்னந்தி மா பொழிகின்ற செம்மஞ்சள் பூசி செந்தூர வால் பண்பாடி வான பறக்கின்ற தி கண், கண்ணை
கனிவூட்டும் இ
சிந்திக்க சில
வீரன் விழலாம், ஆ
பகைவனை அ ஞ் சி னா ல்
பகைவனுக்கு பல
-(il 6

த வானில், ழையைப் பாரும்! சயெ முப்பித், எழிலைப் பாரும்! ன்று கண்ணைப் ன்னைப் பாரும்! த காட்சி, யற்கை பாரும்!
ந்த பூவில், வண்டைப் பாரும்! த்த தண்டை,
தென்றல் பாரும் !
தென்னை, ழலைப் பாரும்! மிந்த,
திரும்பிப் பாரும்!
8C
ாலை நேரம், அழகைப் பாரும்! சி நிற்கும்
னைப் பாரும்!
If LIптцg-, சையைப் பாரும்! மறக்கும் வண்ணம், இயற்கை பாரும்!
C
துளிகள்
னால் பணியமாட்டிான்
- லத்தீன் பழமொழி
பல ம் போய்விடும், அது
த்தை அளிக்கும்
- ஷேக்ஸ்பியர்

Page 189
செயலாளர் ஏட்டிலிருந்து.
1926 J-g2, LD ஆண்டில் கணிதப் பேராசிரிய களால் ஆரம்பிக்கப்பட்டு, இடைஇடையே வெட்ட வெட்டத் தழைக்கும் மரம் போல டும் எமது தமிழ்ச் சங்கத்தின் 59 ஆவது நி றக் கிடைத்தமையை நான் ஒரு பாக்கியமா
பல்கலைக்கழகத்தில் தனியே ஏட்டுக்க கலைத்திறமையை வளர்த்தெடுத்துக் கொள் சங்கம் என்றுமே பின்நின்றதில்லை. அதே மாணவரிடையே எமது கதை கலாச்சாரப் கும் எமது சங்கம் முயற்சி செய்தே வந்துள்
இந்த வகையில் கடந்த காலங்களைட் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கு ( இங்கு தொகுத்துத் தரலாம் என எண்ணுகி
3 - 9 - 92; கவியரங்கம்
எமது நிர்வாகக் குழு பொறுப்பு நிகழ்ச்சி இதுவாகும். “பொன் விழாக் கா எமது பல்கலைக் கழகத்தின் 50 ஆண்டு பூ ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி க. செல்வன். எஸ், குகளுபன் பொறியியல் (பீட பீடம்), செல்வன். எம். அகமட் டீன் (கலை கவிஞர்கள் தமது ஆக்கங்களை சமர்ப்பித் கவிதையை செல்வி. அம்பிகை வேல்முருகு (
11 - 10 - 93 கலைவிழாவும் இளங்கதி
எமது சங்கத்தின் வருடாந்த முக்கிய நி மர்வு என இரு பகுதிகளாக நடைபெற்றது. கா ஹெட்டியாராச்சி கலையரங்கில் காலை 9 ஆரம்பமானது. "இளங்கதிர் ஒளியால் இவ் நிதி க. துரைமனோகரன் தலைமையில் ச ராஜன் நசூர்தீன் (கலை), செல்வன் க, மன இல்யாஸ் (கலை), செல்வி. சுல்ஹா தனர், அதனையடுத்து "தமிழ்ச் சங்கத்தின் நடைபெற்றது. பேராசிரியர் சி, தில்லைநா வில் திரு. இ. சிவகுருநாதன் (பிரதம ஆ
- (1

ர் அடங்காத்தமிழன் சி. சுந்தரலிங்கம் அவர் தவிர்க்க முடியாமல் செயற்பாடற்றுப் போய், மீண்டும் மீண்டும் எழுந்து வீறு நடைபோ ர்வாகக் குழுவில் செயலாளராகப் பணியாற் ாகவே கருதுகிறேன்.
ல்வியுடன் நின்று விடாது மாணவர் தமது ளக் களம் அமைத்துக் கொடுப்பதில் எமது வேளை பல கலை நிகழ்ச்சிகளூடாக எமது பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்
1ளது.
ப் போலவே எமது நிர்வாக சபையும் பல செய்து நடத்தியது. அவற்றுள் சிலவற்றை றேன்.
களைக் கையேற்று நடத்திய முதலாவது ணும் பல்கலைக் கழகம்" என்ற தலைப்பில் பூர்த்தியை குறிப்பதற்காக இக் கவியரங்கம் துரைமனோகரன் தலைமை தாங்கினார். ம்), செல்வன். K. M. அப்துல் சமது (கலைப் ஸ்), செல்வன். மு. மலிக்கான் (கலை) ஆகிய ந்தனர். செல்வி. ஜிவகவி (கலை), எழுதிய "கலை) வாசித்தார்.
ர் வெளியீடும்.
கழ்வாகிய கலைவிழா காலையமர்வு மாலைய ாலையமர்வு தமிழ்ச் சங்கக் கொடியேற்றலுடன் .30 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் வையகம் விளங்க' என்ற தலைப்பில் கலா வியரங்கம் முதலில் நட ந் த து. செல்வன் ணிவண்ணன் (பொறியியல்) செல்வி, மரீனா
பீபீ (கலை) ஆகியோர் கவியுரைத் பாதையில்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ் சிரியர் தினகரன்) திரு. செ. குணரத்தினம்
66).

Page 190
(தலைவர் / கொழும்பு தமிழ்ச் சங்கம்) தி வீரகேசரி) ஆகியோர் கலகலப்பான தமது பகிர்ந்து கொண்டனர்.
மாலையமர்வு பொறியியல் பீட E, மங்கள இசையுடன் மாலை 5.00 மணிக்கு ரொணி டொமினிக் அவர்களின் மாண6 பேராசிரியர் சி. தில்லைநாதனின் தலைை A. S. குலசூரிய (கலை) பேராசிரியர் L. யர் W. P. ஜெயசேகரா (பொறியியல்) பேராசிரியர் S. T பெர்னான்டோ (விலங்கு (மருத்துவம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர
இந்நிகழ்வில் 'இளங்கதிர்" வெளிய தியை திரு. முத்தையா). P. அவர்களும் கொண்டனர். அதனையடுத்து செல்வன். ப நாடகமும் செல்வன். சி. சிவானந்தனின் 'ஆ
23 - 10 - 92 வாலிவதை ஒளிப்பதிவு
எமது சங்கத்தின் 91/92 ஆம் ஆண்( 'வாலிவதை' என்ற நாட்டுக் கூத்து இ வதற்காக ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்த பல்கலைக்கழக, E. O. E. பெரெய்ரா அரங் சன் மண்டபம், கண்டி இந்து கலாச்சார பட்ட இக்கூத்து தொலைக் காட்சியில் ஒளி வரவேற்பைப் பெற்றது. இக்கூத்தை ெ யாள்கை செய்திருந்தார்.
16 - 12.92 பேராசிரியர் கைலாசபதி
பேராசிரியர் கைலாசபதியின் 10 ஆம் டும் ஹெட்டியாராச்சி கலையரங்கில் பேராசி 5.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வி ரையை திரு. ந. ரவீந்திரன் (விரிவுரையா? தினார். அதனையடுத்து திரு. சி. கா. ெ நோக்கும் பங்களிப்பும்’ என்ற நூலும் ப வில் கைலாசபதி' என்ற கட்டுரைத் தொ( கியப் பே ர வை யி ன் வெளியீடுகளான திரு. சோ. தேவராஜா வெளியிட்டு வைத் கலாநிதி. எம். ஏ. நுஃமான் நிகழ்த்தினார். பல்கலைக் கழகங்கள் அவசியம்’ என்ற திரு சோ. தேவராஜா நடுவராகக் கடை னைப் பல்கலைக்கழக மாணவர்கள் செல்வ
-(1

ந. ஆ. சிவநேசச்செல்வன் (பிரதம ஆசிரியர், பழைய நினைவுகளைப் பார்வையாளருடன்
0. E. பெரெய்ரா அரங்கில் நடைபெற்றது, ஆரம்பமான இவ்விழாவில் அடுத்து குமாரி களின் பரத நாட்டியம் இடம் பெற்றது. யில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் லகரட்ண (பல் மருத்துவ பீடம்) பேராசிரி பேராசிரியர் S. மகாலிங்கம் (பொறியியல்) விஞ்ஞானம்) பேராசிரியர் H. A. அபோன்சோ ாகக் கலந்துகொண்டனர்.
ட்டு வைக்கப்பட்டது. அதன் முதல் பிர திரு. கே. நல்லசாமி அவர்களும் பெற்றுக் ா. நிர்மலராஜனின் "விடியலைத்தேடி' என்ற அவலங்கள்' என்ற நாடகமும் இடம் பெற்றன.
டு நிர்வாக சபையினரால் தயாரிக்கப்பட்ட லங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படு நால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. எமது ங்கு, கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரே மண்டபம் ஆகிய இடங்களில் மேடையேற்றப் பரப்பப்பட்ட போது மக்கள் மத்தியில் பெரு சல்வன். ஜொய்ஸ் டெல்பின் குரூஸ் நெறி
நினைவு விழா
ஆண்டு நினைவு விழாவும் நூல்கள் வெளியீ ரியர் சி, தில்லைநாதன் தலைமையில் மாலை பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேரு ார் / பூரீபாதக் கல்வியியல் கல்லூரி) நிகழ்த் சந்திவேல் எழுதிய 'கைலாசபதியின் சமூக ல ஆய்வாளர்கள் எழுதிய ‘பன் முக ஆய் நதியும் வெளிடப்பட்டன. தேசிய கலை இலக் மே ற் படி நூல்களை அதன் செயலாளர் தார். இந்நூல்கள் மீதான ஆய்வுரையை
இதனையடுத்து ‘சமூக முன்னேற்றத்திற்கு தலைப்பில் விவாத அரங்கு நடைபெற்றது. மயாற்றினார். இக்கருத்தை ஒட்டி பேராத ன் க, மணிவண்ணன், (பொறியியல்) செல்வி
67)・

Page 191
ஜெயகெளரி வேல்முருகு (பல்வைத்தியம்) ெ யோர் பேசினர். இக்கருத்தை வெட்டிப் ே சங்க மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் ச என்போர் பேசினர். இறுதியாக "நல்லதோ செல்வன்கள் பா. பாலநந்தகுமார் (பெ அ. ராஜ்குமார் (மிருகவைத்தியம்) செல்ல ஆகியோர் வளங்கினர்.
28 - 4 - 93 புதிய மாணவர் வரவேற்ப
வழக்கம் போலவே இம்முறையும் புதிய மா சங்கம் உலகப் பல்கலைக்கழக சேவைகள் தலைமையில் நடாத்தியது. பல்கலைக்கழக வரையும் வரவேற்குமுகமாக நடைபெற்ற திறமைகள் வெளிப்பட்டன. கலாநிதி வ. னம் ஆகியோர் புதிய மாணவர்க்கு பல அ சாகப் படுத்தினர்.
14 - 6 - 93 தமிழ்த் திரைப்படம்
எமது சங்கத்திற்கு நிதி சேகரிக்குமுக திரைப்படம் கலையரங்கில் இரு காட்சிகள
17 - 6.93 பேராசிரியர் சு. வித்தியான
எமது சங்கத்தின் முன்னாள் பெருந்த சிக்கு அரும் பணியாற்றிய பேராசிரியர் சு. நினைவு கூறப்பட வேண்டியவர், அன்னா 5.00 மணிக்கு செல்வன். எஸ். வை. பூரீதர் சி. தில்லைநாதன் பேராசிரியர் சி. பத்மநா ஆகியோர் நினைவுப் பேருரைகளை நிகழ் இல்யாஸ் (கலை), செல்வி. என். தாரிணி ( செல்வன். எச். எம். கலால்தீன் (கலை) ஆ நிகழ்ச்சியில் இடம் பெற்ற “கண்ணதா காதலா" என்ற தலைப்பில் ஒரு பட்டி ப பாகவும் நடந்தது. காமம் தான் என்று : லாபீர் (கலை) எச். எம். கலால்தீன் (கன செல்வன்கள் க. சரவணபவன் (பொறியியல் சிஸ் ஜோன்சன் (விவசாயம்) ஆகியோர் நடுவராகக் கடமையாற்றினார்.
21 - 7 - 93 கவிஞர் மகாகவி நினை
9 - 1 - 29 முதல் 20 - 6 - 71 வரை படைத்த நம் நாட்டு எழுத்தாளர் கவிஞ கம் நினைவு விழா எடுக்கத் தவறவில்லை
-(J

சல்வன் த. ரவிசங்கர் (பொறியியல்) ஆகி பசுவதற்கு கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் ார்பில் செல்வன்கள் சுரேஷ், கென்னடி அமீன் ர் வீணை" எனும் உரைச் சித்திரத்தை ாறியியல்) க. நந்தகுமார் (பொறியியல்) பி. கலைவாணி பாலசிங்கம் (விவசாயம்)
வைபவம்
ணவர் வரவேற்பு வைபவம் ஒன்றை எமது மண்டபத்தில் பேராசிரியர் சி. தில்லைநாதன் புகுமுக தமிழ் பேசும் மாணவர்கள் அனை இந்நிகழ்வில் புதிய மாணவர்கள் பலரதும் முத்துக்குமாரசாமி, திரு. வி. சண்முகரத்தி ரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை உற்
iமாக **மெல்லத் திறந்தது கதவு’ என்ற ாகக் காண்பிக்கப்பட்டது.
ாந்தன் நினைவு விழா
தலைவராக இருந்து எமது சங்கத்தின் வளர்ச் வித்தியானந்தன் அவர்கள் எம்மால் என்றும் ரின் நினைவு விழா கலையரங்கில் மாலை
தலைமையில் தடைபெற்றது. பேராசிரியர் தன் (வரலாற்றுத்துறை/யாழ் பல்கலைக்கழகம்) த்தினர். அவர்களையடுத்து செல்வி, மரீனா கலை), செல்வன். ஏ. ஸி. எம். நஸிம் (கலை), கியோர் கவிதை வாசித்தார்கள். அன்றைய சன் கவிதைகளில் விஞ்சி நிற்பது காமமா மன்றம் மிகவும் கலகலப்பாகவும் விறுவிறுப் கூறி செல்வன்கள். மு. ரவி (கலை), எம். எம். லை), என்போரும் காதல்தான் என்று கூறி ) க. மணிவண்ணன் (பொறியியல்), பிரான் வாதிட்டனர். கலாநிதி. க. துரை மனோகரன்
பு விழா
வாழ்ந்து தமிழில் பல முற்போக்கு நூல்கள் ர் மகாகவி உருத்திரமூர்த்திக்கும் எமது சங்
}. மேற்படி விழா சங்கத் தலைவர் செல்வன்
68)-

Page 192
க. நா. (சண்முததாசன்) தலைமையில் க கலாநிதி. க. துரைமனோகரன் கலாநிதி எ நிகழ்த்தினார்கள். அதனையடுத்து நிகழ்ந்த (கலை), செல்வன் ரசீட் எம். றியாள் (க: செல்வி மரீனா இல்யாஸ் ஆகியோர் கலந்து
7 - 8 - 93 கலை மதுரம்
எமது செயற்குழுவின் பிரமாண்டமா புதிய கதிரேசன் மண்டபத்தில் ந ட ந் த எமது 'இளங்கதிர்' சஞ்சிகையை வெளியிடு ஒரு மாதத்துக்கு மேலாகப்பாடுபட்டு நாம் கழக மாணவர்கள் அனைவரதும் ஒத்து பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைை கெளரவ பி. பி. தேவராஜ் (இந்து க லா சr அவர்கள் கலந்து கொண்டார். மங்கள வ ஆரம்பமான விழாவில் முதலில் ‘ராகரஞ்சு நடைபெற்றது. இதனைப் பொறியியல் பீ அரவிந்தன் நெறியாள்கை செய்தார். அதன் வன் பி. ஜோன்சனின் "இப் படிக்கு உணர் அடுத்து “இராவணன் வதம்' என்ற நாட் யியல் பீட மாணவன் செல்வன் ஜொய்ஸ் அடுத்து செல்வன் என். டேவிட் செல்வகும கழக சங்கீத நாட்டிய சங்கம் வழங்கிய 'இ நிகழ்ச்சி இடம்பெற்றது.
31 - 8 - 93 நாடக விழா
எமது சங்கத்தின் வருடாந்த நாடகட் ய்ரா அரங்கில் மாலை 5.00 மணிக்கு நடை கப் போட்டியில் கலந்து கொண்டன.
1. மொஸ்கோ விசாரணை
நெறியாள்கை: செல்வன் செல்வன்
2. பேசும் ஊமைகள்
நெறியாள்கை செல்வன்
3. திக்குத் தெரியாத காட்டில்
நெறியாள்கை செல்வன் 4. பிரவாகம்
நெறியாள்கை செல்வன்
இந்நாடகங்களுள் திக்குத் தெரியாத காட்டின்
விசாரணை இரண்டாம் இடத்தையும் ெ விசாரணை) சிறந்த நடிகராகத் தெரிவு ெ
-(1

லப்பீட புவியியல் அரங்கில் நடைபெற்றது.
ம். ஏ. நுஃமான் ஆகியோர் நினைவுரைகளை கவிதா நிகழ்வில் செல்வன் அப்துல் சமது
ல). செ ல் வன் எச். எம். கலால்தீன் (கலை கொண்டனர்
ன செயற்பாடு கொழும்பு பம்பலப்பிட்டி
கலைமதுரம் எனும் கலை நிகழ்ச்சியாகும். வதற்கு நிதி திரட்டுமுகமாக இந்நிகழ்ச்சியை தயாரித்திருத்தோம். இந்நிகழ்ச்சி பல்கலைக் ழைப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. மயில் நடைபெற்ற இந் நிகழ் ச் சிக் கு ர அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்) ளக்கேற்றலுடன் மாலை 5.00 மணியளவில் னி" என்ற கீழை த் தே ய இசை நிகழ்ச்சி ட உதவி ஆசிரியர் திரு, திருஞானசுந்தரன் }னயடுத்து விவசாயப்பீடத்தைச் சேர்ந்த செல் வுகள்’ என்ற நாடகம் இடம் பெ ற் ற து. டுக் கூத்து இடம்பெற்றது. இதனைப் பொறி
டெல்பின் குரூஸ் நெறியாள்கை செய்தார். ார் நெறியாள்கையில் பேராதனைப் பல்கலைக் இசைத்தென்றல்?’ என்ற மேலைத்தேய இசை
ப் போட்டி பொறியியற் பீட E, D, E பெரெ -பெற்றது. பின்வரும் நாடகங்கள் இந்நாட
வ. பார்த்திபன் (கலை) மு. மகாசேனன் (கலை)
பா. நிர்மலராஜன் (பொறியியல்)
ச. விஜயமோகன் விஞ்ஞானம்)
யோ. பெர்னாந்துப்பிள்ளை (விவசாயம்)
நாடகம் முதலாம் இடத்தையும் மொஸ்கோ பற்றன. செல்வன் க. நந்தகுமார் (மொஸ்கோ
சய்யப்பட்டார். சிறந்த நடிகையாக செல்வி
9)-

Page 193
சுகந்தி ராஜரட்ணம் (திக்குத் தெரியாத கா யாளராக செல்வன் ச. விஜயமோகன் தெரி மொஸ்கோ விசாரணை தெரிவு செய்யப் கலாநிதி இரா. சிவகணேசன் கடமையாற் மாத்தளை கார்த்திகேசு, அரங்காடிகள் அ யோர் கடமையாற்றினர்.
எமது சங்கம் பல்கலைக்கழக மட்டத் அவ்வப்போது கொழும்பு பல்கலைக்கழக த ட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய கொண்டு வந்தது. குறிப்பாக மொறட்டு றத்தின் கலைவிழாவில் கண்ணதாசன் கர கற்பனையா என்ற தலைப்பில் நடந்த வி கத்தைச் சேர்ந்த செல்வன் ந. ரவீந்திரன் (ே யியல்) செல்வன் எஸ். சிவகாந்தன் (பொறி பில் வாதாடினர்.
எமது சங்கத்தின் சாதனைகளில் குறி நாட்டுக் கூத்தாகும். துரித கதியில் நகரமய பாரம்பரிய கலைகளை அருகிவிடாமல் கா லாம். சென்ற ஆண்டில் 'வாலிவதை' வதம்" நாட்டுக் கூத்தையும் பெரும் பெ னும் நாம் தயாரித்திருந்தோம். இம்முறை பல்கலைக்கழக அரங்கிலும், கொழும்பு ப கண்டி இந்து கலாசார மண்டபத்திலும் முயற்சிகள் எதிர்காலத்திலும் உற்சாகத்துட எமக்கு நம்பிக்கையுள்ளது.
எமது சங்கச் செயற்பாடுகளில் ஆர்வ எமக்கு உதவிகள் புரிந்தும் வந்த மாணவர்க கட்டும். "கலை மதுரம்" நிகழ்ச்சியின் வெ எமது பிரத்தியேக நன்றிகள். இசைத் தென் சங்கத்திற்கும் எமது நன்றிகள். எமது கலை கலந்து கொண்ட கெளரவ பி. பி. தேவரா அமைச்சர்) அவர்களுக்கு எமது மனமார்ந் உதவியாக இருந்த கொழும்பு நகர பதில் கும் அவர்தம் செயலாளர் திரு எஸ். சரவ கள் உரித்தாகின்றன. கலை மதுரம் நிகழ் தந்த அனைத்து ஸ்தாபனங்களுக்கும் நாம் !
-(1

ட்டில்) தெரிவு செய்யப்பட்டார். சிறந்த நெறி வு செய்யப்பட்டார். சிறந்த நாடகப் பிரதியாக பட்டது. இப்போட்டிக்கு பிரதம நடுவராக றினார். அவருக்கு உதவியாக எழுத்தாளர் அமைப்பைச் சேர்ந்த திரு எஸ். விந்தன் ஆகி
தில் நடாத்திய மேற்படி நிகழ்ச்சிகளை விட மிழ்ச்சங்கம் நடாத்திய நிகழ்ச்சிகளிலும் மொற மன்றம் நடாத்திய நிகழ்வுகளிலும் கலந்து வைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன் விதைகளில் விஞ்சி நிற்பது காமமா காதலா வாத அரங்கைக் குறிப்பிடலாம். எமது சங் பொறியியல்), செல்வன் த. ரவிசங்கர் (பொறி யியல்) ஆகியோர் கற்பனையே எனும் தலைப்
ப்பிட்டுக் கூறக் கூடியது அதன் தயாரிப்பான மாகி வரும் இன்றைய சமுதாயத்தில் எமது ாப்பாற்றும் முயற்சியாக நாம் இதனைக் கூற நாட்டுக் கூத்தையும் இம்முறை 'இராவணன் ாருட் செலவுடனும் பெரும் பிரயத்தனத்துட இ ரா வன ன் வதம் நாட்டுக் கூத்து எமது ம்பலப்பிட்டி புதிய க தி ரே சன் அரங்கிலும் அரங்கேறியது. இந்நாட்டுக் கூத்து தயாரிப்பு -ன் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதில்
முடன் கலந்து கொண்டும் பல வழிகளிலும் iள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தா ற்றிக்குழைத்த மாணவர்கள் அனைவருக்கும் ாறல் நிகழ்ச்சியை வழங்கிய சங்கீத நாட்டிய
மதுரம் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் ஜ் (இந்து கலாசார அலுவல்கள் இராஜாங்க த நன்றிகள். இந்நிகழ்வுக்கு பல வழிகளிலும் மேயர் திரு கே. கணேசலிங்கம் அவர்களுக் ணபவானந்தன் அவர்களுக்கும் எமது நன்றி ச்சிக்கென விளம்பர ம் உட்பட நிதியுதவி
ான்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
70).

Page 194
எமது நாடக விழாவில் நடுவராக னுக்கும் அவருடன் பணிபுரிந்த திரு. மாத்; யோர் என்றென்றும் நன்றிக்குரியவர்கள், ! விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக வ. முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு எமது கிறோம்.
எமது சங்கத்தின் செயற்பாடுகளில் கலாநிதி க. துரைமனோகரன் ஆவார். அ கள். மேலும் எமது சங்கத்துடன் நெருங்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் சங்கத்தினருக்கும் மொறட்டுவப் பல்கலைக்க மனமார்ந்த நன்றிகள் உரித்தாகின்றன. எ மேலும் ஓங்க வேண்டும் என்பதே எமது அ
எல்லாவற்றுக்கும் மேலாக எமது சங் நடத்திச் செல்லும் பெருந்தலைவர் பே பொருளாளர் ஜனாப் எம். எல். ஏ. காதர் ஆ தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து வரும் செயற்குழு எமது சங் திச் செல்லும் என்ற நம்பிக்கையுடனும் அ6 இவ்வறிக்கையை முடிக்கிறேன்.
மின்னியற்றுறை, இறுதியாண்டு, (பொறியியற் பீடம்)

டமையாற்றிய கலாநிதி இரா. சிவகணேச ளைக் கார்த்திகேசு திரு. எஸ். விந்தன் ஆகி ந்நாடக விழாவில் பரிசுகளை வழங்கி இவ் இருந்த கலாநிதி ந. வேல்முருகு, கலாநிதி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்
இரண்டறக் கலந்து விட்டவர்களில் ஒருவர் பரது அளப்பரிய உதவிகளுக்கு எமது நன்றி தொடர்புகளை வளர்த்துக் கொண்டு தமது தந்த கொழும்பு பல்கலைக்கழகத் - தமிழ்ச் ழக தமிழ் இலக்கிய மன்றத்தினருக்கும் எமது மது சங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு வாவாகும்.
கத்தை தமது ஆற்றல் மிகு வழிகாட்டலால்.
rா சிரி ய ர், சி. தி ல் லை நா த ன் பெரும் பூகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத்
கத்தின் பணிகளை மேலும் சிறப்பாக நடத் வர்களுக்கு எனது வாழ்த்துக்களைக் கூறியும்
றி !
சி. சிவானந்தன் செயலாளர், தமிழ்ச்சங்கம்

Page 195
சங்கத் தி ன்
இளங்கதிரின் சங்கத்தின் பாதையிலே . .என்னும் இப்பக்கங்களை நாம் இருந்த இவ் வருடத்தின் தமிழ்ச்சங்கச் செயற்பாடு களில் எமது நிர்வாகக்குழு எதிர்கொண்ட சில பிரச்சினைக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். இதன் மூலம் எதிர்வரும் தமிழ்ச் சங்கங்கள் முன் நோக்குத் திட்டங்களையும், தமது செயற் பாடுகளையும் இலகுவாக்க முடியுமென்ப தால், இனிவரும் இளங்கதிரிலும் இப்பக் கங்கள் தொடரப்படவேண்டும் எ ன் று விரும்புகின்றேன்.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் பாதையிலே 59வது நிர்வாகக் குழுவினராக நாம் (03 - 08 - 92) பொறுப் பேற்றுக் கொண்டோம். கடந்த வருடத்து நிர்வாகக்குழுவில் உபதலைவராக இருந்து பின் இவ்வருடம் சங்கத்தலைவராக தெரிவு செய்யப்பட்டமையால் எமது சங்கச் செயற் பாடுகளை நடைமுறைப்படுத்துவது ஒரளவு இலகுவாகவே இருந்தது எனலாம். அத் துடன் கடந்த வருட தமிழ்ச்சங்கத் தலை வர் செல்வன் வ. பவஹரன் வழியிலும், தமிழ்ச்சங்கப் பெரும்தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன், பெரும் பொருளாளர் ஜனாப். எம். எல். ஏ. காதர் வழிகாட்டலி லும் நாம் எம்மாலியன்றளவு செயற்பாடு களைத் திறம்பட நடத்தினோம் என்பதில் ஐயமில்லை.
எனினும் நாம் பதவியேற்கும் போது எம்மால் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் சில நடைமுறையில் சாத்தியப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
-

தை யி லே . . . .
அவையாவன, தமிழ் இலக்கியப் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்துவது. இந்திய அறிஞர்கள் சிலரை அழைத் து சொ ற் பொழிவுகள் அல்லது கவியரங்குகள் நடத் து வ து. எ மது பல்கலைக்கழகத்துடன் கொழும்பு, மொறட்டுவ, கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களை இணைத்து நாடக விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் போட் டிகள் வைப்பது...எமது பல்கலைக்கழக தமிழ்ச்சங்க சார்பில் சுற்றுலா செல்வது. விரிவுரையாளர்களுடன் சுவையான விவாத அரங்குகள், கவியரங்குகளினை ந ட த் து வது./இவற்றினைச் செயற்படுத்த முடியா மற் போனமைக்கு பல காரணங்கள் உள் ள ,ை நாட்டு நிலமைகாரணமாக சில வருடங்கள் சீர்குலைந்திருந்த பல்கலை க ழ கம் மீண்டும் திறக்கப்பட்டபின்னர் வெவ்வேறு பீடங்களின் பரீட்சைகள், விடுதலை நாட்கள் என்பன வெவ்வேறு கா ல ங் களி ல் வ ரு வ து. நிகழ்ச்சி நடத்துவதற்கு வேண்டிய அனு ம தி க ள் பெறுவதும், ஒழுங்கமைப்பு செய்வதும் சிர மங்களாக இருப்பது. தமிழ்ச் சங்கத்திற் கென ஒரு காரியாலயம் போன்ற இடவச தியோ அறிவித்தல்ப் பலகையோ இல்லா திருப்பது. நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக அடிக்கடி பதற்ற நிலமை உரு வாவது. வெவ்வேறு மன்றங்களின் நிகழ்ச் சிகள், நாம் ஒழுங்கு செய்த திகதிகளில் இடம்பெறுவது. என்பதாகும்.
இனிவரும் சங்கத்தினர், இ வ் இடர் பாடுகளைத் தவிர்ப்பது அ வ சி ய ம், முன் கூட்டியே சகல வேலைகளையும் திட்டமிட் டும், காலம் முந்தி ஆயத்தங்கள் செய்தும் இவ் வே லை களை இலகுவாக்கமுடியும்.

Page 196
இதற்கு கலைப்பீட உறுப்பினர்கள் உதவி புரிவதும், பொறுப்பேற்றுச் செயற்படுவதும் மிகப்பொருத்தமாக இருக்கும். அத்துடன் கலைப்பீட தமிழ் பேசும் விரிவுரையாளர் களின் உதவியுடன் மேற்படி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது சாலச்சிறந்ததாகும்.
அத்துடன் எமது காலத்திலும், கடந்த வருடத்திலும் கலைப்பீட மாணவர்கள் குறைந்தளவு ஆர்வத்தினையே காட் டி வந்தனர். குறிப்பாக முஸ்லீம் சகோதர மாணவர்கள் த னியே கவி நிகழ்வுகளில் மட்டும் பங்குபற்றுவதும், ஏனைய நிகழ்ச்சி களில் பார்வையாளர்களாக கூட சமுகம் தா ர து விலகியிருப்பதும், மிக வும் கவ லைக்குரியது. இனிவரும் மாணவர்கள் இதை உணர்ந்து செயற்படவேண்டும். கலைப்பீட மாணவர்களே நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடாத்த முன்வரவேண் டும்.
பல்கலைக்கழகத்தினுள் Luis LL-T6oT நிகழ்ச்சிகளை நடாத்துவதை விடுத் து அறிவு, இலக்கிய, இ ய ல், இசை, நாடக நோக்கோடு வெவ்வேறு வகையான சுவை யா ன நிகழ்ச்சிகளை தொ டர் ந் தும் நடாத்த முன்வரவேண்டும்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் கலை இலக்கியத்துடன் தொடர்புடைய தாக தமிழ்ச்சங்கம், சங்கீத நாட்டிய சங் கம், இந்துமாணவர் சங்கம் என்பன இயங்கி வருகின்றது, இந்துமாணவர் சங் கம் **இந்து தர்மம்’ நிதிசேகரிப்பு கலைநிகழ்ச்சி ஒன்றையும், நூல் வெளி யீட்டு விழா கலைநிகழ்ச்சியினையும் சிறப் பாக நடாத்தி வருகின்றது. சங்கீத நாட் டி ய சங்கம் இசைநிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. தமிழ்ச்சங்கச் செயற்
ஈடுகள் யாவரும் அறிந்ததே.
G இவ்வாண்டில் இம்மூன்று சங்கங்களும் றபபாக இயங்கி வந்தபோதிலும், தமக் குள் புரிந்துண
ர்வு இல்லாமல் சில மனஸ்
17 سے

தாபங்களை வளர்த்துக்கொண்டதுமிக வும் கவலைக்குரிய விடயமாகும். பொது வாக மாணவர்கள் பாரபட்சமின்றி எந்த சங்கத்திற்கும் வேலைசெய்த போதிலும் சில நிர்வாகக் குழுவினரின் வாய்ப்பேச்சு களே மேற்படி மனஸ்தாபங்களைத் தோற் றுவித்திருக்கின்றது.
இனிவரும் காலங்களில் இப்படியான பிரச்சினைகள் தோன்றாமல் சகல சங்கங் களும் புரிந்துணர்வின் அடிப்படையில் இயங்குவது அவசியமாகும்3
தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த சஞ்சிகை யான "இளங்கதிர்' வெளி யீ டு பொது வாக சிரமமான காரியமாகவே இரு ந் து வந்திருக்கின்றது. அதனிால்தான் 59 வது தமிழ்ச்சங்கத்தில் 27 வது ஆண்டு மலர் வெளிவருகின்றது. நாம் 'இ ள ங் க தி ர்’ வெளி யீ ட் டு நிதிக்காக கொழும் பில் எமது பல்கலைக்கழக மாணவர்கள் மாத் திரம் பங்கேற்ற 'கலைமதுரம்" என்னும் பல்சுவைக் க த ம் ப நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினோம். தற்போதைய சூழ்நிலை காரணமாக இது மிகவும் கஷ்டமான காரி யமாகவே இருந்தது. இருந்த போதிலும் பல சினது ஒத்துழைப்புடனும் இ த னை வெற்றிகரமாக நடாத்தினோம்.
எ ம து நிர்வாகக்குழுவில் உறுப்பி னர்கள் சகலரும் என்னுடன் ந ன் றாக ஒத்துழைத்தனர். ஆயினும் சிலர் மாத்தி ரம் கஷ்டப்பட்டு வேலைகள் செய் த து குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சங்க ஒழுங்க மைப்பு வேலைகள் கடினமானவை என்ப தாலும், நிர்வாகக் குழுவில் பன்னிரண்டு மாணவர்கள் மாத்திரமே இருப்பதாலும் சகல மாணவர்களும் பொறுப்பாக இயங் கி னா ல் இ லகு வாக செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும்,
அத்துடன், பொதுவான செயற்பாடு களில் நிர்வாகக்குழு உறுப்பினர்களல்லாத மாணர்கள் நன்கு உதவிகள் புரிந்து ஒத் துழைத்தமை சிறப்பானது. அந்த வகை

Page 197
யில் எனக்கு விசேட உதவிகள் பு ரிந்த விஞ்ஞான பீட மாணவன் செல்வன் ச. விஜயமோகன், எனது பீட சக மாண வர்கள் யாவருக்கும் எனது நன்றிகள் உரித் தாகட்டும்.
இவ்விதழினை சிறந்த முறையில் வெளிக்கொணர்வதற்கு LI T G5 L u L.- L
மனு
ஏ.மனிடனே
ஆயினும்.
சமதர்மம்! சமூக
உன்னை விட வயது உன்னை விட அந்த உன்னை விட பணL
ஆளுமை மிக்கவன்,
ஆற்றல் நிறைந்தவன் சமூகத்தை வழிநடத் தடுக்க முற்படாதே!
அது - உனக்கு அவ
(L
1

இதழா சி ரியர் செல்வன் எஸ். வை. பூரீதரின் பணி பாராட்டத்தக்கது.
இவ்விதழினை வெளியிட உதவியவர் களுக்கும், தமிழ்ச்சங்க செயற்பாடுகளிற்கு உதவிய சகலருக்கும் நாம் நன்றி தெரி விக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
க. நா. சண்முகதாசன் தலைவர், தமிழ்ச்சங்கம்
நீதி !
குறைந்தவன், ஸ்து குறைந்தவன், ம் குறைந்தவன்,
திறமையுள்ளவன், ன் - ஒருவன் jதுவதைத்
மானமல்ல,
மன்னேற்றம்!!
பீற்றர் ரஞ்சித் இறுதியாண்டு (விவசாயபீ

Page 198
  

Page 199


Page 200
s
. ܢ ܢܝ
ܠܥܠ ܠܢ
அச்சுப்பதிவு செனித் அச்சகம்
H-H
 
 

*ae
*
|-
, ! |- |-
·
:
ܓ¬ܐ, ".252-- 192, Garmr, "G