கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1989.01

Page 1
கெளரவ ஆசிரியர்:
தி
மலர் 1 * திருவள்ளுவர் ஆண்டு 2919 மார்கழித்
இந்து மதம் சரித்
அப்பா
மதமாற்றத்தை இளைஞர்
வேை
* காங்கிரஸ் " ஆங்கில சஞ்சி
மலையகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்துக்களின் அவலநிலை" என்ற தலைப்பில் அன்ப ழில் முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தோம்.
மலையகத்தில் மதமாற்றம் எந்த அளவுக்கு உ கிடைத்திருக்கும் ஏராளமான கடிதங்கள் சாட்சியங் சங்க வாதிகள் நேரில் வந்து இந்த மதமாற்ற வேண்டுமென வற்புறுத்துகின்கிறனர். இந்து கலாச பாராட்டவும் செய்கின்றனர்.
மலையகத்தில் தான் இந்துக்களின் நிலை இதுே நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் மிக "பயங்கர கொழும்பில் இருந்து வெளிவரும் 'CONGRESS NE அதன் சுருக்கத்தை கீழே தருகிறேம்:-
திமிழ்ப் பகுதிகளில் உள்ள தற்பாதுகாப்பற்ற இடம் பெயர்ந்த அகதிகளு
க்கு சாப்பாடு மற்றும் இது
போன்ற இன்ஞேரன்ன தேவைகளைக் கொடுப்பதை ஆயுதமாகப் பாவித்துக் கிறிஸ்தவ மதமாற்றம் நட ப்பது பற்றி 'காங்கிரஸ்
செய்திகள்' பத்திரிகைக்கு சமீப காலத்தில் பல கடி
தங்களும், அறிக்கைகளும் கட்டுரைகளும் கிடைத் திருக்கின்றன.
அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இம்மதமாற்ற நிகழ்வு நடப் பதை நாம் ஆட்சேபிக்க
 

விலை: ரூபா. 2/-
(நன்கொடை)
ந. ஆர். வைத்திமாநிதி
ங்கள் 1 uh Ibrair (1.1.1989) இதழ்; 5
<茎
திர ஆய்வுகளுக்கு
ற்பட்டது
கள் தீவிரமாக சிந்திக்க iண்டும்
கை வெளியிடும் தகவல்கள் 1
மதமாற்ற கெடுபிடியை விளக்கி "மலையகத்தில் ர் திரு. தேவராஜ் எழுதிய கட்டுரையை சென்ற இத
க்கிரமடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு நமக்கு கூறுவதாய் இருக்கின்றன. பல ஆசிரியர்கள், தொழிற் நடவடிக்கைகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க ாரம் மேற்கொண்டிருக்கும் இந்த அரிய பணியைப்
வன்றல் இன்று வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மாய்” இருக்கிறது. இந்த மதமாற்ற விவரங்களை WS" என்ற ஆங்கில சஞ்சிகை வெளியிட்டிருக்கிறது.
LD5 மாற்றம் நடப்பது வில்லை. கத்தி முனையில் வருந்தத்தக்கது. (அன்று) மிரட்டுவது போல கட்டாயத்தின் பேரில் சுயநலத்துக்காகத் அல்லது மக்களை மயக்குவது தூண்டுதல் போல ஏமாற்றுவது போல பட்டினியினுல் வாடும் 'இந்து' மதம் மிகவும் அகதிகளின் முன் உணவுப் பழைமை வாய்ந்தது. அது பண்டங்களைத் தொங்க விட்டுக் காட்டி (இன்று) (தொடர்ச்சி 9ம் பக்கம்)

Page 2
நோக்கு
இந்து இளைஞர்
களே எழுவீர்!
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற உண்மை உரைப் படல் வேண்டும் இதற்கு விரைவில் கொழும் பில் கூட இருக்கின்ற இந்து இளைஞர் மகாநாடு வழி சமைத்துக் கொடுக்க வேண்
(h.
1983 கலுவரத்தின் பின் தமிழ் மக்களில் குறிப்பாக இந்துக்களின் சமய கலே கலாசார அம்சங்கள் அனைத் துமே தேக்கமடைந்துள் என். இவை அனேவற்றுக் கும் புத்துயிர் கொடுக்கும் பன்னி எம் முன் நிற்கின்றது.
நாட்டின் பல் பாகங்களி லும் இந்துக் கோவில்கள் பல சீரழிந்துள்ளன. பல கோவில்கள் நித்திய பூஜை களின்றி மூடிக் கிடக்கின் நன. இவை சீர் ரெப்யப் படல் வேண்டும்.
மலேயகத்தில் தலே தூக்கி உள்ள மத மாற்றம் நிறுத் தப்படல் வேண்டும். அவற் கான ஆக்க பூர்வமான நட வடிக்கைகள்ே நாம் எடுத் தாக வேண்டும். இந்து மதி GJIT GOLPETT மக்களுக்கு உணர்த்தும் வகையில் பிர சாரங்கள் மேற் கொள்ளப் படவேண்டும்.
பாடசாலைகளில் அருகி வரும் இந்து மதபோதனை களுக்குப் புத்துயிர் கொடுக் கப்பல் வேண்டும், சமயம் போதிப்பது கட்டாய பாமாக இருந்த போதும் பல பாடசாஃகளில் குறிப்பாக
இந்து கலாசா
உணர்ச்சிகள் ஒன்பது, திசைகள் எட்டு, இசை ஏழு சுவை ஆறு, புலன் ஐந்து, படை நான்கு தமிழ்மூன்று பால் இரண்டு என்று வகுத் திருந்த தமிழ் கூறும் நல் லுலகம் இறைவனே மட்டும் ஒன்ருகவே கண்டு விளங் கியது.
இருப்பதை இருப்பதாக உண்ர்த்துபவனுகவும் அதி
| விருப்பதை வெளிப்படை
யாகப் புலப்படுத்தாமலும் ஒன்ருயும், இரண்டாயும் நின்று அருள்பாலிப்பவனே இறைவன். 'பூவினுள் நாற் நம் நீ தீயினுள் தெனலும்
மலேயகத்தின் பல பகுதி களில் புற்று நோயாக வளர்ந்து கொண்டு வரும் இந் நில களேந் தெறியப் பட ஆவன செய்ய வேண் டும். இதற்கான வழிவகை கண் நாம் விரைவில் கண் டாக வேண்டும்.
இந்துக்களுக்கென கலா சார மண்டபம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட வேண்டும். புலமைப் பரிசில் கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பல | எம் முன் காத்துக் கிடப் பதைக் கடந்த மாதி இத ழில் திரு. தேவராஜ் 岳亡 டிக் காட்டினுர்,
இவை அனேத்துபோஎமது நாளேய சந்ததியினருக்காக
நாம் செய்ய வேண்டிய கடமையாகும். இவற்றை நாம் செய்யத் தவறின்
நாளேய சந்ததியினரின் ஏள வத்திற்கும் பழிச் சொல் லுக்கும் ஆளாகும் அதே வோயில் பின்னடைந்து தேக்கமடைந்துவிட்ட எமது இந்து தர்ம நடவடிக்கை

ரம்
TG சிவம்
岳” என்று | If I TLIG உணர்த்தும் தன்மையான இறைவன் இத்தகையன், இந்நிறத்தான் இவ்வண் ணத்தான் இவன் தான் இறைவன் என்று குறிப் பிட்டு சொல்ல முடியாத தன்மையன் ஆணுல் இது அவன் செயலே என்று அவன் இருப்பதை உறுதி பாகக் கூறப்படக் காடி ।
எங்கும் நிறைந்து எல்லா
மாகி நிற்கும்பரம் பொருளே பூச்சியத்துக்கு ஒப்பிடலாம். பூச்சியம் இல்லாமல் ஏனேய
கள் இன்னும் பல வருடங் கள் பின்னடையக் காரண
மாசு இருந்தவர்கள் என்ற
அவச் சொல்லுக்கும் உரிய வராகும் நிலே ஏற்படும்.
இதற்கு இன்று தேவைப் படுவது ஒருங்கினேந்த ஒற்றுமைப்பட்ட அண்மப் பாகும். அவ்வாருனஅமைப் பின் மூலமே காத்திரமாக எமது பணியினே முன்னெடு
த்துச் செல்ல முடியும். இவை அனேவற்றுக்கும்
விரைவில் நடக்க இருக்கி கின்ற இந்து இஃாஞர் மகா
நாடு வழி சமைத்துக் கொடுப்பதாக gyal EIJ வேண்டும்.
ஒரு இக்கட்டான நிலை யில் நெருக்கடி மிகு கால கட்டத்தில் கின்ற இந்து இளேஞர் மகா நாடு இலங்கை வாழ் இந்து மக்களின் வரலாற்றில் ஒரு திருப்பு:முனேயை ஏற்படுத் துவதாக, சரித்திர முக் கியத்துவ {ւքնձl L- ԱքեTA: அமைய வேண்டும். இதற்கு சகலரும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்க வேண் டும்.
கூட இருக்
எண்களின் மதிப்பு பெரு க்கமடையாது தனக்கென ஒரு தனி மதிப்பு ஏதும் இல் வாது பூச்சியம் இருப்பதைப்
இறைவனும் தனக்கென்று உருவம், குனம் பயன் ஏதுமின்றி
இருப்பான். ஆணுல் ஏனேய உயிர்களுக்கு உருவமும், பலமும், குணமும் வழங்கி நிற்கிருன்.
இறையருள் எங்கும் வியாபித்திருந்தாலும் கூட பள்ளத்தை நாடி நீர் செல் லுவது போல தாகமுள்ள வன் தண்ணீரைத் தேடிச் செல்லுவதே முறையென் பதற்கு ஏற்ப இறைவனின்
அருளேநாடுபவர்களே இறை
நாடி வருகிறது....
பருள் அவனது அருள் வெள்ளத்
தில் மூழ்கி ஆன்ம ஈடேற்
நரம் பெறுவதற்காக நமக்கு
முன்னே தோன்றியுள்ள நாயன்மார்கள், ஆழ்வவார் களுமற்ற மகான்களும்
காட்டிச் சென்றுள்ள் வழி
FGF LGJ LLIG.
அப்படி அவனே அடை வதற்குரிய வழிகள் பலவாக
இருப்புனும் அவற்றின் அடிப்படை அன்பென்ற அரிய சக்தியேயாகும்.
இறைவன் அன்பு வடிவான வன், அன்பை நாடுபவன். அன்பினுல் தடையப்படு பவன். அன்பே சிவம் என் பது இதைத்தான்உணர்த்தி நிற்கிறது. இத்தகைய அரிய சக்தியான அன்பு ஏனேய அனேத்து உணர்ச்சிகளேயும் தன்வசப்படுத்தி ஆளக் கூடியதன்மையது.
அன்பென்பது ஆத்மார்த் Aj L III FG37 மொழியாகும். உலக உயிர்கள் அனேத்துயி ரும் பொதுவான நியதி. எங்கும் விரும்பி வரவேற் கப்படும் உபச்சாரம்.
(18ம் பக்கம் பார்க்க)

Page 3
அன்புத் தம்பி தங்கைகளே!
பகவான் பூரீவித்ய சாயிபாபாவின் 63 வது பிறந்த நாள் விழா இலங்கையிலுள்ள எல்லா சாயி நிலையங்களி லும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது அக்கா வுக்கு பெரு மகிழ்ச்சியாங் இருக்கிறது.
கொட்டாஞ்சேனே தமிழ் மகா வித்தியாலயத்தில் கொழும்பு சத்ய சாயி பாபா மத்திய நிலயத்தினர் ஓர் அகண்ட நாம் விஷேச பஜனையை ஏற்பாடு செய்திருந் தனர். இந்த அகண்ட நாம் பஜனேயில் மத்ய நிலேய பாலவிகாஷ் தம்பி தங்கைகள் பகவானின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுவது போல் பேச்சு, சம்பாஷ்னே கள், பாடல்கள் மூலம் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சி மிக அருமையாக இருந்ததையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பி தங்கைகளின் திறமையையும் பாராட்டுகிறேன். --
உங்கள் அன்பு அக்கா
חתםBHL+
சுற்ருடற் கல்வி பாடங்களைக் கற்பதற்கும் சுற்ருடற் கல்வி நுழைவாயி கல்வியின் நோக்கம் வாக அமைந்துள்ளது. மானுக்கன் பிற்காலத்தில் மானுக்கன் தான் வசிக்கும் சூழலேத் தன்வயமாக்கித் சுற்றுப்புறத்தையும், அபஜ்
தமது வாழ்க்கையை நடத் தவும் சமூகத்தோடு சேர் ந்து வாழப் பழகவும், நாட் டின் மூல வளங்களேப் பயன் படுத்திச் சேவையாற்றவும் பெரும்பாலும் வழி வகுக்க கூடியதாக அமைய வேண் டும். அப்படி மாணவனே, மையமாகக் கொண்டு கல்வி அமைந்தால் கல்வியினூல் எதிர்பார்க்கும் பயன் முழு வதாகக் கிடைக்கக் கூடிய தாக விருக்கும். ஆரம்ப வகுப்புகளில் கற்கின்ற மானுக்கன் 5 ஆம் வகுப்பு க்கு மேற்பட்ட வகுப்பு களில் சமூகக் கல்வி, விஞ் ஞானம் முதலான பல
பும் அவதானித்து ஆராய் ந்து செய்து பா ர்த்துஅறிவு பெறுவதற்குச் சுற்ருடற் கல்வி உதவுகின்றது என GJITF.
மனிதன் தனது சுற்கு டலே மாற்றியமைக்கவும், சூழலுக் கேற்ப மாறவும் மேற் கொள்ளுகின்ற நிரந் தரமான முயற்சிகளினுல் பண்பாடு, கலாசாரம், முதலானவற்றில் முன்னேற் நம் ஏற்படுகின்றது என்று றோம். அதற்காக, மானுக்கன் தன்து சுற்ரு டஃப் பற்றிய தெளிவான விளக்கம் பெறுவதுபோலச்
 

555 GESTEFFI Juli)
6īg 66ī 5T D
-சிால் இளந்திரையன்
காடு வெட்டி நிலத்திருத்திக்
கழனி செய்தார்?-ஆக் கழனி தோறும் கரும்பு செந்நெல் குடிய மைத்தார்? வீடு கட்டி நகரம் ஊர்கள் விரிவு செய்ததார்?-அவ் விரிவு தோறும் கலேயின் மாண்பு விளங்க வைத்தார்?
கடலில் ஏறி உலவி மீளப் LL-@エリTf?一ーリエ படகு தன்னே வளர்த்துக் கப்பல் எனவி டுத்தார்? உடலில் ஒன்றும் வியர்வை தள்ள விசிறி நிற்பதார்?--அள் விசிறி தன்ஃன முகட்டில் ஏற்றிச் கழல விட்டதார்?
岛rf山芷、f கரங்கள் தந்தனர்-அக் கரங்களில்லே எனிலுஞ் ஞாலம் உறங்கிப் போய்விடும்! ஓரிரண்டு தளிர்கள் மீதில் உலகம் நிற்குது-அவ் உலக மாண்பின் வளர்வு முற்றும் தளிரில் நிற்குது
நன்றி: மில்க்வைட் செய்தி
சுற்ருடல் காலத்துக்குக்
இடத்துக்கிடம்,
மாற்றமடைகின்ற தன்மை
காலம்,
களேயும் உணர்ந்தால் சிறப் பான வாழ்வு வாழமுடியும். அவ்வச் சூழலிலுள்ள உயி ருள்ள உயிரற்ற பொருட் களினுலும், பெளதிக சமூக ஆயல்புகளினுலும் உண் டாகியுள்ள சூழற்சார்பான கிடைத்த தாக்கங்களே அறி தவ், உற்று நோக்கி அவ தானித்தல், பரிசோதனை கள், புத்தகங்கள் வாசித் தறிதல், கண்டு பிடிப்புமு முறைகளே மேற் கொள்ளு தல் முதலான தொழிற்ப் பாடுகளின் மூலமாக மரணு க்கர் சுற்ருடலிற் கல்வி பைக் கற்க முடிகின்றது.
(தொடரும்)
suit
கிரிஒபகள், கோயில் கிரியைகள், இல்லக் கிரியை கள் என இருவகைப் படு கின்றன. கோயில் கிரியை கள் நித்திய நைமித்திய, .tir L'ult Gilgigh. If Irish GT g:T மூன்று வகைப்படும். இல் Gië, GrFan.J.H.Gir LJGij GIJszng. புண்டு. அவை குழந்தை,
ஒன்று கருவில் அமையத்
தொடங்கி அது பிறந்து வளர்ந்து இறக்கும் வரை புர், இறந்த பின்பும் பல கிரியைசளேச்செய்கின்றனர்.
வேதங்கிளோடு இணைந்த சூத்திர துணப் பகுதிகள் மூன்று அவை கிரெளத
சூத்திரங்கள் கிருகிய சூத்
(தொடர்ச்சி தீம் பக்கம்

Page 4
இந்து கலாச
தர்மத்தைப் போதனை
செய்ய வேண்டும்
-கவிஞர் சி. அழகுப்பிள்ஃா
இந்துக்கள் சமயத்தை இலேசு லேசாய்
இழிந்திடச் செய்கின்ருர் மலேயகத்தில், சிந்திக்குந் திறனில்லாத் தொழிற்குலத்தார், சிறிதேனும் சைவநெறி அறிவிவாதார், வந்தங்கு வசமாக்கும் போதகர்கள்,
வஞ்சநிறை வார்த்தையில் மயங்கியவர். முந்தையர் பூசித்தத் தெய்வப் படம்,
முழுவதும் மூலேயில் மூடிவைப்பார்.
செவியாரத் தேவாரம் பாடுகின்றச்
சிருர்களப் பெற்ருேரின் செயலதனுல், தவிக்கின்ருர் தஞ்சமயத் தகர்தல் கண்டு.
தடைசெய்ய இயலாமல், பெற்ருேர்வழி கவிழ்க்கின்ருர் உள்ளத்தைப் புறச்சமயக்
கற்பனேயில் ஆழ்கின்ருர் கதிவேறின்றி, அவிகின்ருர் இளேயதலே முறையினர்கள்.
அறியாமைச் சேற்றினில் அமிழ்கின்ருரே!
மலேநாட்டை மருவிய நகர்ப்புறத்தின்
மயமான ஆலயம் பரிபாலிப்போர்,
சுலேயாகப் பலலட்சம் நிதிதிரட்டி,
சோபிக்கவிழாப்பல செய்யுவின்ருர், கலேக்கோலங் காணுகின்ருர் திருவிழாவில்,
கணக்கற்ற பொருட்செல்வம் புரிகின்ருர், தலேயாய தமிழ்ச்சமயம் வளர்ச்சிபெறத்
தக்கதோர் குருகுலம் அமைத்தாலென்ன? வகுப்புக்கள் சமயத்தைப் போதித்திட,
வாரத்தில் ஒரு நாளில் தோட்டங் தோறும், தகுதியுளக் குரவர்கள் இந்துமதத்
தர்மத்தைப் போதனே செய்யவேண்டும். வகுத்திதை நகர்ப்புற ஆலயங்கள்,
வரையாது வழங்கிவழி நடத்தவேண்டும். புகுந்தின்று மத மாற்றும் போதகர்கள்
புகலுரைக்கு மறுப்புரை புடைக்க வேண்டும்.
(3ம் பக்க தொடர்ச்சி)
திரியை.
திரங்கள், தர்ம சூத்திரங் கள்என்பனவாகும் கிரெளத குத்திரங்கள் வேதவேள்வி களேயும், கிருகிய சூத்திரங் கள் இல்லக்கிரியைகளையும், தர்ம சூத்திரங்கள் வாழ்க் கை ஒழுக்கங்களேயும் விள் க்குகின்றன.
கிரெளத சூத்திரங்களில் gelir.GIT Galigital'i Elflgilir. Gir.
ஆகமங்களில் உள்ள சிரியை களுடன் இனேந்து இன்று KEHILFG) 37. irfigħ HEIG TITJIR மாற்றமடைந்து விட்டன. இச்சூத்திரத்தின் விளக்கங் களும் விதி முறைகளும் பக்தியுடன் இணேந்து கோயில் பூசை முறைகளு க்குப் பயன்படுகின்றன். இதனுல்தான் ஆலயங்களில் நடைபெறுகின்ற கிரியை கள் வேத சிவாகம முறைப் LLY நடைபெறுகின்றது என்கின்றனர். ஆலயங்கி களில் நடைபெறும் கிரியை
 
 
 

Tլի . . S9
கள் ஆன்மாக்களின் பொரு விவேகா னந்தரின் பட்டு விவாச்சாரியார்களால்
செய்யப்படுபவை. இவை அறிவு
ਹੁੰLT.Till (1) நீ எனகநி:னக்கிருயோ
அதுவாகவே ஆகிருய்
நீ உன்னைப் பலவீனன்
கிருகிய சூத்திரங்கள் என்று நின்ேத்தால் பல
இல்லங்களில் நடைபெறு வீனஞகவே நீ ஆகிவிடு
கின்ற மனித பிறப்பு முதல் இறப்பு வரையுள்ளதும் அதன் பின்னும் செய்யப் படுகின்ற சடங்குகளே விளக் க்குகின்றன. இவை குடும்ப சுகத்தையும் இறந்தவர் களது சாந்தியையும் குறிப் பாதுக் கொண்டு செய்யப்
படும், அதேவேளே சமய கடைப் பிடிப்புக்களேயும் இனத்து நடாத்தப்படு
கின்றன. இவை ஆத்மார் த்தமானவை. இல்லக் கிரி GALLI JIGGYF7āJ Geir5 AF, FG LFJ Fir மனர்களுக்காக வகுக்கப் பட்ட கிருகிய சூத்திரத்தை பயன்படுத்துகின்றன. இவ் விட்டுக் கிரியைகளில் சில, மந்தும் போன்றவை இக் காலத்தில் கைவிடப்பட்ட அதே வேளே திருமண்க் கிரியைகளும் அபரக்கிளின்பு களும் தவறுது நடைபெறு கின்றன.
இன்று மக்களால் செய் யப்படும் இக்கிரியைகள் இன்றைய விஞ்ஞான է: Ճլ கத்தில் எமக்கு விண் போல் தெரிந்தாலும் அவை மிக ஆமான் தத்துவங்களேயும் கருத்துக்களேயும் கெர்ண் டவை. இக்கிரியைகளின் தத்துவங்களையும் கருத்துக் ஆ&ளயும் இன்றைய இந்து சமுதாயத்திற்கு ୋit##, வேண்டியது இந்துக்களா கிய எமது கடமையே. இவற்றை நாம் செய்யத் தவறுகின்ற பட்சத்தில் படிப்படியாக எமது இந்து பதத்தில் உள்ள கிரியை முறைகளும் தத்துவங்களும் மழுங்கடிக்கப்பட்டு மறைக் கப்பட்டுவிடும்.
வாய். நீ உன்னே வலி மையுடையவன் என்று
நிரினத்தால், வலிமை படைத்தவனுகவே ஆகி விடுவாய்
அறிவு உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின் பற்றுவது என்ற, போராட்டம் எழும் போது உள்ளம் சொல் வதையே நீங்கள் பின் பற்றுங்கள்.
(3) பாமர3னப் பண்புள்ள வனுகவும் பண்புள்ள ਘਰ தெய்வமாக வும் உயர்த்தும் சுரு த்தே மதம் எனப்படும்
4) நாம் பற்றவர்களுக் குச் செய்ய வேண்டிய բեL-լենն է ք է பிறருக்கு உதவிபுரிவதும் உல கிற்கு நன்மை செய்வ தும் தான்.
(5) மனிதனுக்குள்
கனவே புதைந்திருக் கும் பரிபூரணத் தன் பேயை வெளிப்படு த்துவதுதான் கல்வி பாகும்.
தொகுப்பு-- செல்வி வளர்மதி
முத்துசாமி
மனம் மிகவும் தூய்மை பாக இருக்க வேண்டும்,
தூய்மையான וDחש תהפ
இருந்தால்தான் முகம் புத்துணர்ச்சியுடன் விளங் கும்.

Page 5
1.1. 89
இந்
காலத்தின் தேவை கருதி
பணிபுரியும்
மூரு, கலே, கலாசார சமயப்பணிகளுடன் தன்னே இணைத்துக் கொண்டவர் வி. ரி. வி. தெய்வநாயகம் பிள்ளே அவர் தனது பணி கள் மூலம் அரசியல் இன. மத வேறுபாடுகளேயும் சுட ந்த நியிேல் பலரின் அன் புக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராக இன்று இருக் கின்ருர், அடக்கமான அமைதியான் அவரின் சேவையை உண்ர்ந்து மதி த்து இந்து கலாசார அமை க்க கெளரவித்துப் பாரா ட்டி உள்ளது. இன்று அவர் அகில இலங்கை சமாதான நீதவானுகவும் நியமிக்கப் பட்டுள்ளார். நவம்பர் மாதம் 26 ஆந் திகதி திங் கட்கிழமை கொழும்பு மாவட்டப் பதில் நீதிபதி திருமதி ஏக்கநாயகா முன் ஒரிலேயில் சத்தியப் பிர ானம் செய்து கொண்டுள்
FFFF
ଜଣା). 다. ராஜ்
ஜயந்தி நகர் ஜிந்துப் பிட்டிரு சிவ சுப்பிரமணிய EL AF KTGANG தர்ம கர்த்தாவாகவும், பேலிய கொண்ட பூர் பூபாவ விநாய கர் ஆலய தர்ம கர்த்தாக் களில் ஒருவராகவும் வல்ல நாடு பூரீ விநாயகர் ஆலய தர்ம கர்த்தாவாகவும் இரு ந்து தொண்டு புரிந்து வரு
கின்ருர்,
கோவில்கள் அன்பு தூய்மை, இறை வழிபாடு போன்றவற்றை நெறிப்
படுத்தும் இடங்களாக பாத் திரம் இயங்குவதில்லே ஒரு சமூகத்தின் அல்வது ஒரு இனத்தின் சமூக கலே, கலாசார அம்சங்கள்ே வளர்த் தெடுக்கும் r வும் அவை விளங்குகின்றன.
கடந்த கால வரலாறு
இதனே எமக்குத் தெளிவு
படுத்தி உள்ளன.
வரலாற்றில் நிலவிய
நெருக்கடியான கால கட்
டத்தில் கூட கோவில்கள்
இப் பணிகளேக் கொண்டு நிற்க
நடத்துவதில் பின்
! . 223 3 ୫.
பெரியார் தெய்வநாயகம்
பிiா
அள்வகையில் 1983 ம் ஆண்டுக்குப் பிற்பட்ட
இலங்கையின் நிலைமைபற்றி யாவரும் அறிந்ததே. இவ் வாருன ஒரு நெருக்கடி நில் நிலவுகின்ற இக் காலகட் டத்தில் தமிழ் மக்களின்
, போன்றவற்றிற்குச் சவால் விடுக்கப்பட்டுள்ள இவ் வேஜ்ாயில் கோவில்களின் தும் அதன் அற்க் காவலர் களினதும் பணி மிக முக் கியத்துவமுடையதாகும்.
இந்த அவசியத் தேவை :յիկ / உணர்ந்தவராக, வி. ரி. வி. உள்ளார். காலத் தின் தேவை உணர்ந்து அவர் ஆற்றும் பணிகள் பெறுபதி மிக்கவை. 구 구
வயது இளஞனுக நின்று அவர் செய்யும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்ருேம்.
 
 
 

galityTJi.
5
நீங்கள்
ਸੰ
அத்தியாயத்துக்கு
Lzur Fr
L.L in 12.
படித்துவிட்டீர்களா?
தேசபக்தன் கோ. நடேசய்யர்
வரலாற்றில் வித்திட்டவர்
கோ. நடேசய்யர்
இந்த வரலாற்று ஆய்வு எழுத்தாளர்களில் ஒருவரான் சாரல் நாடன் எழுதி புள்ளார்.
இலக்கிய பேரவையினர் இந்நூல்ே வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆய்வாளரும் அவ சியம் படிக்க வேண்டிய நூல்.
விலே ரூபா.
விபரங்களுக்கு:-
மலேயக கலே இலக்கிய பேரவை
87 மகிந்த பிளேஸ், கொழும்பு-.ே
ஒரு புதிய தேசபக்தன்
நூவே ஈழத்தின் சிறந்த
75
காஞ்சி புதுப்பெரியாள்வார் அருளுரை
துக்கம் வராத வாழ்வு
'உலகத்தில்இருக்கும்
பிராணிகளுக்குள் மனித வாழ்க்கை-மனித ஜன்மா -மிகவும் உயர்ந்தது'
எல்லாப் பிராணிகளுக் கும் வாய் இருந்தால் கூட அது ஆகாரம் சரிப்பிடவும் சப்தம் போடுவதற்கும் மட் டுந்தான் இருக்கிறது, மணி தன் ஒருவனுக்கு மட்டுத் தான் இந்த வாய் பகவந் நாமா சொல்வதற்கும் சேர் ந்து உபயோகப் படுகிறது. அதனூல் பக்வாஜ்டேய அனுக்ர்ஹத்தை அடைந்து நல்ல கதியை - நல்ல நிஃயை - அடைவதற்கு மனித ஜன்மா ஒன்றுக்குத் தான் நல்ல வாய்ப்பு இருக் கிறது.
இந்த மனித வாழ்க்கைக்
குத்தான் சட்டை போட்
டுக் கொள்கிருேம். குளிக் கிருேம், சாப்பிடுகிருேம், தூங்குகிருேம், உத்தியோ கம் செய்கிருேம். மனுே வாழ்க்கைக்கும் -H3:15ն தொடர்ந்து வருவதஜல் மிகவும் அனுகூலமாக இருக் கும்.
ஸ்நானம் செய்யும்போது நினேத்துக் கொள்ள வேண்டும். சிட்ட ம்புக்காக ஸ்நானம் செய் தாலும் கங்கையை நினேக் கும்போது அந்த நினேவு உள்ளுக்குள்ளே செல்லும். அதேபோலச் சாப்பிடுவது உடம்புக்காக இருந்தாலும் கூட அப்போது, "கோவிந்த கோவிந்த" என்று சொல் விக் கொண்டு சாப்பிடுவ
6ம் பக்கம் பார்க்க)

Page 6
(5ம் பக்க தொடர்ச்சி)
தன் மூலமாக அந்த நினேவு ரத்தத்தினுள்ளே செல்லும். இவை மனுே வாழ்க்கையை நல்லபடியாக அமைக்கும்.
இது மாதிரி எந்த ஒரு TIFLIL JLr உடம்புக்காகச் செய்தாலுஞ்சாட அந்தக் காரியம் எல்லாம் மானசீக வாழ்க்கைக்குத் தொடர்பு உள்ளதாகச் செய்து கொள்ள வேண்டும் என்று தான் பக்தி வழி - தர்ம வழி- சொல்வியிருக்கிறது
அந்த மாதிரி வழியில் தாம் எல்லோரும் இருந்து கொண்டு நம்முடைய வாழ் க்கையை அமைத்துக்கொண்
டோமானுல் - இரண்டு வாழ்க்கையையும் ஒரே வாழ்க்கையாகச் செய்து கொண் டோ மா னு ஸ்
பெளதிக வாழ்க்கை - உடல் வாழ்க்கையை உள் எத்துவாழ்க்கையாக, மனுே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டோமானுல் -நம க்குத் தேசத்தில் எந்த வித மான கஷ்டமோ சிரமந்ோ ஆபத்தோ, துக்கமோ எது வும் வராது. அதுபோல ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கையைப் பழக்கம் செய்து கொள்ள வேண்டும்
இதற்காகத்தான் கங்கள் ஸ்நானம் செய்வது சேர்த் நாடனம் செய்வது, தீர்த் தங்கள் செய்வது, கோவில் கள் செல்வது, ப்த்சங்கத் தில் சேருவது எல்லாம் வைத்திருக்கிருேம், இது போல எல்லா ஜனங்களும்
உஇதுவரை எப்படி இரு
ந்து வந்தார்களோ, அதே போல் மேலும் மேலும் நல்ல காரியங்களில் ஈடு பட்டு அகவாழ்க்கை புற வாழ்க்கை இரண்டும் இரண் டற ஒன்ருகக் கலந்து ஆன் ந்தமாக இருந்து தம் முடைய வாழ்க்கையில் சுக த்தையும் சாந்தியையும் அடைவார்களாக
ETT
இந்து
பாவத்தைப்
போக்கும் நாமம் !
եEight" என்பதற்குப் U TE) மங்களம் என்பது அர்த்தம்
பரமேசுவரனுடைய நாம் F gg என்பது வேதத்தின் மத்திய ஸ்தான
த்தில் இருக்கிறது. த்தை ஒரே சுணத்தில் துவம்ள்பம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு அந்த வஸ்து வைப் பல இடங்களுக்குப் போய்த் தேட வேண்டாம். இரண்டு எழுத்துக்களT லான பெயர் அது விசுவ வேதங்களின் ஜீவரத்தினம். Singli பஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் அது வேதங் களின் மத்தியில் இருக்கிறது அதை என்ன் Usଞ୍t வேண்டும்: வாக்கினுல் சொல்ல வேண்டும். பார் சொல்ல வேண்டும் மனித ஞகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். நவமையாக இல் லாத எவனும் சொல்லலாம் அதைச் சொல்லுவதற்குக் தான் நாக்கு இருக்கிறது. எல்லாரும் அதைச் சொல்லி யாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னுல் போதும், ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும் வேருெரு காரி பத்துக்கு நடுவிலும் சொல் லலாம் சொன்னுல் அந்த சரணத்திலேயே அது பாவ த்தைப் போக்கிவிடும்.
L
பூறி காஞ்சிப் பெரியாள்வார்
மற்றவர்களது தவறுகளே
சுட்டிக் காட்டுங்கள். தொடர்ந்து செய்கிருர் GITT F தடுக்காதீர்கள்.
விட்டு விடுங்கள். திருந்தாத
GriffigEGT அனுபவித்துத் திருந்தட்டும் அதுதான் நிரந்தரத் தீர்வு.

tքITյլն
1. 1. 89
அன்பு வளர்க!
நாட்டில் சமாதானம் அமைதி, இன ஒற்றுமை இவை பற்றி எல்லாம் எல் லோரும் பேசி நின்றனர். பேசுவதில் Լուthւբենեն: செயலிலும் காட்ட வேண் டும். ஒற்றும்ை என்பது வேற்றுபை பாராட்டாமல் இருப்பது அல்ல. வேற் நூமையே கிடையாதென்ற தெளிவுதான் ஒற்றுமை! ஆண்டவன் ஒன்றே ஒன்று தான். ஆண்டவனேத் தவிர வேறு ஒரு பொருள் கிடை பாது, எம் பெருமானப் பற்றிய நின்ேவு ஒன்றுதான் நம் என்லோரையும் ஒன்றி னேக்கக் கூடியது மதமும் பக்தியும் சகலரும் மகிழ்ச்சி கரமாகயிருக்க ஏற்பட்ட வையாகும் ஒருவர்க்கொரு
* irri; அடித்துக்கொண்டு
சீரழிவதற்கல்ல.
பக்திதான் மாபெரும் முக்தி பக்திக்கு ஆதாரம்
அன்பு ஆண்டவன் சுருனேக் கடல் அந்த அன்புக்குக் கட்டுப் படாத வர்களே இல்லையெனலாம். அன்பின் சக்திமகத்தானது. அன்பு அன்பையே வளர்க்கும்.
நாட்டு மக்கள் அன்ே வரும் அன்பு வெள்ளத்தில்
மூழ்க வேண்டும். உள்ளங்கள் தூய்மையாக வேண்டும். தர்மம் செழித் தால் உண்ணிம சுத்திபெற்று விடும், வேதம்நாள் தர்மத் தின் இருப்பிடம் அநாதி ஆனது. உலகத் துக்கே பொதுவான பொக் கிஷமாகும். அது நாடுபூரா வும் முழங்க வேண்டும். தர்ம சிந்தையும் தெய்வ வழிபாடும் கருனே உள்ள மும் இந்து மதத்தின் சிறப் பன் அம்சமாகும்,
ஒற்றுமையை | ճնճirrial: வேண்டுமானுல் இவற்றை
முதவில் வளர்க்க வேண்டும்
அன்பினுல் விஃாவது நான் உண்மையான சாந்தி ஒவ்வொருவருக்கும் மனச் சாந்தி ஏற்பட்டுவிட்டால் அமைதி தானுகவே ஏற் பட்டு விடும். முதலில் வேற் றுமையென்ற இருளே அகற் றினுல் ஒற்றுமை தானு கவே வளர்ந்து அன்பு பெருகி நாடு அமைதியுட ணும் சுபீட்சத்துடனும் மிளி ரும் என்பதை மக்கள் நடன ர்ந்து கொள்ள வேண்டு மென நாம் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.
-பொன்யோதி
சகோதரர்களாக வாழ வேண்டும்
ஜாதி, மதம் இவற் றினே வெறியாட்டமா க்காதே ஆண்டவன் ஒருவனே அவனுக்கு
எல்லோரும் பக்தர் கள்தான். ஆகவே சகோதரர் 聶置『『雷
வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.
ஒாடரில்
இந்து GilliffITLI
கிடைக்குமிடம்
No. 11, Durley Avenue Piller Midd Sex Has JQ United Kingdom

Page 7
... , 89
மாத்தளே ரவி சுவாமிகள்
"பன்சலத்தன்ன டக் டருக்கு நல்ல சுைராசியாம் பச்சத்தண்ணியை ஆத்திக் குடுத்தாலும் நோய் சொக மாயிருமாம்"
"பல்லேசும வெதமாத்தி பாவிடம் கொண்டு போய்க் காட்டிப்பாருங்களே'
"கந்தகட்டியில் ஒடு நாட்டு வைத்தியர் இருக்கா ராம். அவர்சிட்டவாவது சுட்டிக்கிட்டுப்போய் பாரு 岳品"。
'இது செய்வினேகோளா ருகத்தான் இருக்கும். எதுக் கும் பணிய லயத்து கண்ணு சாமிய கூட்டிக்கிட்டு வந்து ፵ÖÖ "மண்டு 缸母岳山 பாரேன்".
'புஞ்சப்புகிட்டசொல்லி ஒரு நூலாவது, தாயத்தா வது போட்டுப்பாரு எல் வாம் சரியாகும்.
எல்லாரும் கூறினூர்கள்.
இப்படி எத்தனையோ
டாக்டர்களே, நாட்டு வைத் தியர்களைப் பார்த்தாகிவிட்
டது. நேர்த்திக்கு மேல் நேர்த்தி கோவில்களுக்கு வைத்தாகிவிட்டது.
:Fil
இந்த
அங்கும்புற - உக்கல திருமதி. பழனியாய் ! டங்களாக தீராத நோ. காடு" ஒரே நாளில் சு இது கட்டுக்கதையல்ல
ଶ୍ରେ) I
C
- கோ
* இந்துக்களின் அ இன்னல் தீர்க்கும் * இனிதுவாழ இறை
நூல், தாயத்து மந்திரம் இவைகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை என்பதே கிடையாது. 。
எப்படியாவது அம்மா வுக்கு இந்நோய் சுகமாகி விடாதா என்ற ஆசையில், பார்க்காத 岱巫r凸_品岛 இல்லே கட்டாத நூல் இல்லே போடாத தாயத்து
அம்மாவுக்கு அப்படி பொன்றும் தொத் துவியா தியோ, L(nTār நோயோ இல்லே!
"வாய் வேக்காடுதான்'
என்றைக்கு என் தம்பி பிறந்தானுே அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் இந் நோய்.
வாய் வெந்து போய்விட் டது என்ருல் ஒரு நாள் ஒரு வாரம் அவ்வளவுதான். சிறிது சிறிதாசு உறைப்பை சாப்பாடோடு சேர்த்துக் Il-FII GTL rigi 亭für凸亡 Gլ IT WIճճճւք,
ஆஞல் அம்மாவுக்கு அப்
படி இல்லே. ஆரம்பத்தில் இருந்தே படிப்படியாகக் கூடிக் கூடி வாய் வெள்ளே
 

ாசாரம்
தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு Llall suoj பாக இருந்த "வாய்வேக் கப்படுத்தினுள் ரவிசுவாமி, நேரில் கண்ட உண்மை!
பூதி
குலன் -
ரிைதவன்
அருமருந்து !
வனுல் அளிக்கப்பட்டது!
ரென்று ஆகிவிட்டது. வாயின் ஓரங்களில் புன் ணுகி, கடைசியில் பேசுவத ற்கே நாக்கை அசைக்க '무 யாத நியோகி விட்டது.
எனக்கு மனதுக்கு ரொம் பவும் வேதனையாகப் போய் விட்டது.
கொழும்பில் T3ர பாவது கேட்டு, "ஸ்பெஷ விஸ்டுகளே யாவது சந்தித் । ஏதாவது முன்னேற் ம்ே சிாண முடியாதா என்று அதற்காக ஏற்பாடு க3ளச் செய்து கொண்டு அம்மாவிடம் போனேன்.
'அட ஏண்டா நீயும் வேஃமெனக்கட்டுர் ரா செலவழிச்சிக்கிட்டு என்று என்னத் தடுத்து விடு துண்டு.
உறைப்பு என்பதை frr)
ந்து ஏறக்குறைய இருபது வருடங்கள் உருண்டோடி FFL "LEIF
ஒரு கலியான வி_ர சடங்கு வீடா எங்கேயும் அம்மாவைக் கூட்டிப்போக முடியாது. அப்படி முக்கிய மாகப் போக வேண்டிய இடமாக இருந்தாலும்
பழனியாய் கிருஷ்ணசாமி
அங்கு போய்க் ராப்பா புல் கலந்துகொள்ள முடி ILITEil.
மட்டும் ஆக்கிப்
அம்மாவுக்கு உறைப்பில்லாமல் போடுவார்கள்:
வீட்டில் விதம் விதமாக மரக்கறிகளே எங்களுக்கு குசியாக ஆக்கிக் கொடுத்து விட்டு, அம்மாவுக்கு மட் 岛rf,芭芭5m凸。正rā ஏதோ ஒப்புக்கு ஒரு மரக் கறியை வெட்டிப் போட்டு சமைத்துக் கொள்ளும்
தேங்காய்ப்பால் ஆறியில் கூட, நாங்கள் உறைப்புக் சறிகளுக்குப் பாவிக்கும் கர எண்புகளேப் போட்டு அம்மா வின் கறியை நற்றி வி டால் கட்டப் போதும், ஒரு பீங்களின் சோறு சாப்பிடு முன் அம்மாவின் கண்களி விருந்து ஒரு கோப்பை நீர் வழிந்து ஸ்.ஸ். என்று சாப்பிடுவதைப் Lார்க்கும்போது-நாங்கள் சாப்பிட்டது "எங்கோ" என் ருகிவிடும்.
நேரம் கிடைக்காவி' டால் சோற்றில் தண்ணீரை ஊற்றிக் கரைத்துக் கஞ்சி
(8ம் பக்கம் பார்க்க

Page 8
S
(7i Lás G5T-市幸リり பாகக் குடித்து ցքլ Լ(ն), இக்கு போய் விடுவது முண்டு
இப்படியே இது பழகியும் போய்விட்டதால், பேற் கொண்டு எதையும் சிந்திக் வோ, அதற்காக மீண்டும் Tal செயல்பட்டுசெல் வழித்து முன்னேற்றத்துக் தன் நடவடிக்கையில் ஈடு படவோ யாருக்கும் அக் கறையே இல்லாது போப்
L-- நி3லயில்தான்
அபூர்வ சம்பவம் நடந்தது
என்ளுேடு வேலே செய் பும் நண்பர் ஒருவருக்கு பாத்தகாயில் கலியான் ஏற் பாடுகள் நடந்து டிருந்தது. கலியானம் ஆவி :பில் நடந்தது என்டு ஒரம் பெண் வீடு பாத்தளே என்ற படியால் நானும் மரத்தளேக்குச் இல் வேண்டியதாயிற்று
நேரத்துக்கு முன்ன தாகவே பாத்தளேக்கு வந்து விட்டதால், பர்த்தாேயில் சிறிது நேரம் தங்கிவிட்டு,
நேரத்துக்கு நோர்த் மாத்தளே செல்வது என்று தீர்மானித்தார்கள்
எங்கு தங்குவது என்ற
கேள்வி எழும்போதுதான் மாத்தள காந்தி நியேத் நில் தங்கலாம்' என்று |Nort பர் டிறிஞர்.
காந்தி நிலயத்தில்தான் அந்த அற்புத மனிதர் இருந் தார். அச்சமயம் பிரபல
வாதியாகி இருந்தார்.
மாத்தளை சுவாமி ரவி சுவாமி என்று பேர் பெற்று பல புதுமைக்ளேச் செய்திரு 匾ff、
FIF தம்பதிகள் அங்கு தங்கியிருந்தபோது தம்பதிகளே ஆபிர்ன் நிக்க
என்ருர்கள்
வர வேண்டும்
இந்து கலாசா
அாத்திருந்தோம்.
+ + ATGITTLE இப்போது தியானத்தில் இருக்கிருர்,
தியானம் முடிந்த பிறகு தான் வருவார்' என்ருர்
எனக்கு ஒரே ஆச்சரியம். மாத்தாயில் இப்படி ஒரு வர் இருக்கிருரா? அல்லது அப்பாவி மக்களே ஏமா ற்றி
T T고 | வித்தை செங்கிருரோ?
என்ற சந்தேகம் வந்துவிட் L—oir
நண்பர் - சுவர இாப் பற்றிப் | திேக்கொண்டிருந்தார்.
ஒருமுறை ரொம்பவும் வறுமையில் வாடிய பெண் ஒருத்திக்குத் தாலிக்கொடி
எடுத்துக் கொடுத்
நெருங்கிய நண்பர் ஒரு
வருக்கு வெ நுங்கையைச் 5 விரங்களே மடித்துப் பிறகு திறந்த
போது பெயரில்லாத " ஊர் இல்லாத ஒரு கைக்கடி 岛rü一Gā蓋蔷s
"ஒவ்வொரு சிவராத்திரி இரவும் வாயிலிருந்து 莓品、岱凸rs’·
ஒவ்வொன்ே நபுக்விேட்ட ॥ மாசுவும் வியப்பாகவும் இரு ந்தது எப்படியும் இவரை சந்திக்க வேண்டும் என: தீர்மானித்தேன்.
அவரின் தரிசனத்துக்கா
நிறையபேர் காத்திருந்தர் ள்ே சிங்களவர்களும்தான்
சுவாமிக்குச் சிங்களழு தெரியும். ஆன்ன்மயிலேே இவர் பர்-சி შეუკვეluf ilçi, வயதிலேயே விடுவிட்ட ராம் இவரிடம் ஏதோ தி மாய சக்தி இருக்கிறதா முதிர்கொண்டார்கள்

|ம் 1. 1. S9.
வரும்வரை காத்திருந் எனக்கு தோம். தினேவு வந்தது. அம்மாவை
வந்தார் இதுவரை கட வுளிடம் பேசிக் கொண்டிரு ந்தாராம் சொன்னுர்கள்
மஞ்சள் டேவிட
நிதக் காவி அணிந்திருந்தார்.
சட்டை இல்ல்ே ஆரீ சத்ய
சாயிபாபா போன்ற தன் ԱքIդ.l
திருபன்த் தம்பதிகள் விழுந்து வணங்கினுர்கள். வாழ்த்திய அவர் வலது கையை மேலே ட்யர்த்தி உதறுவது போல் பணித் தார் உள்ளங் கையில் š马岛 @芷、Q五fGä தார்1
கண்ணுரக் கண்டேன். எனக்கு ஆச்சரியம் தங்க முடியவில்லே கேட்டு விட்
செய்கிறீர்கள் என்று.
கோவூர் கூட இப்படி யெல்லாம் செய்து காட்டிக் கொண்டிருந்த காலம் அது
எனது சந்தேகத்தைத் தீர்த்தார். அதாவது முன் னரெல்லாம் நான் சட்டை அணிவதுண்டு. சட்டைக் கையில் வைத்து இவர் விபூதி எடுக்கிருர் என்று சொன்னுரிகள்ாம்! அதனுள் இப்போது g'.53) LGELI போடுவதில்: என்ருர்,
கடவுளின் அநாமத்தைச் சொல்லிக் கேட்கிறேன். விபூதி வருகிறது என்ருர்,
எனக்கும் தந்தார். வாங் தினேன். வாசனேயாகவும் இருந்தது. அப்பவும் என க்குச் சந்தேகம் நீங்கவில்லே.
எத்தனேயோ பேர் கியூவில் நின்றுநோய்களே கூறி-பரிகாரம் கேட்டுக் 岛厅、_于厅、行。
எப்படி இதைச்
சுட்டிவந்தால் சுகம் கிடை க்குமா என்று சந்தேகம்!
GJI பெண்களும் வரிசையில் நின்ருர்கள்.
"சுவாமி ஏஜ் சிங்களவர்
சுள் நிறைபேர் உங்களிடம்
வருகிருங்கள்" என்றேன்.
'உண்மையிலேயே அவர் களுக்குத்தான் தெய்வபக்தி அதிகம்' என்ருர்,
எனக்கு 'கறுக் கென் றது. என்னேத்தான் குறிப் சொல்கிருரோ
என்று என்ருலும் அம்மா வின் நோயைப் பற்றிக் கூறி
'சுகமாகும் என்ற நம் பிக்கை இருந்தால் அழை ந்து வரலாம்' என்ருர்,
மறுநாளே ஆம்மாவைக் கூட்டிக் கொண்டு ரவி சுவாமிமுன் நின்றேன்.
அம்மா சுவாமியை விழு ந்து வணங்கிஞர்கள்
சுவாமி கண்களே மூடிக்
கையை ஆட்டி விபூதி எடுத் arā
துக் கொடுத்தார். லும் போட்டுக் கொள்ளச் சொன்னுர்,
விபூதிதான் - மருந்து
அவ்வளவுதான்!
ஆச்சரியம் அன்றே அம்மா நல்ல உறைப்புடன் சாப்பிட்டார்
GEG
சிரித்துச் சிரித்து அம்மா சாப்பிடுவதைப் பார்த்து என் கண்களில் நீர் வழிந் தது-சந்தோஷத்தில்!

Page 9
1, 1.89
| lւt L活、 தொடர்ச்சி)
சரித்திர ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. அதி
வேறு பல சமயங்களேயும் தன்னுள் அடக்கியுள்ளது. இப்போது இலங்கையின் வடக்கேயும் கிழக்கேயும் மலநாடுகளிலுமே அதிக இந்துக்கள் வாழ்கின்றனர். பெருமளவு கிறிஸ்தவர்களாகவும் முஸ் விம்கள்ாகவும் மதமாற்றல் காலத்துக்குக் காலம் வெற் நியளிக்கும் முயற்சியாகவே அமைந்துள்ளே: அந்நியர் ஆதிக்கம் செய்த காலத்தில் இந்துக்கள் பத்தினுலும் வறுமையின் காரணத்தினு லும் உத்தியோகம் போன்ற வற்றிற்காக மதம் மாறினர் ஆணுல் அத்தகைய மதமாற் றம் இப்போது பொப்பான காரணங்கள் கூறி வெள் வேறு சாக்குப் போக்குகளு க்காக நிகழ்ந்து கொண்டிரு க்கின்றின் துரதிஸ்டவசமாக இந்த நாட்டில் வாழும் இந் துக்கள் அப்பட்டமான சுய நலநோக்கங்களுக்காக மதம் மாறத் தாண்டப்படுகிருர் தள் பற்பல குழுவினராகத் தங்களேப்பிரித்துக்கொண்டு அரசியல் மற்றும் சமய நிறு gugatia:I ஏற்படுத்திக் கொண்டு தங்கள் மதமும் மக்களும் அவர்களுக்குத் தந்த பொறுப்புக்கிளேயும் கடைமைகளேயும் மறந்து தங்கள் சுயநலத்திற்காகத் தத்தம் பெயருக்காகவும் புகழுக்காகவும் பிரபல்யத் திற்காகவும் பணம், கீர்த்தி போன்றவற்றில் ஆசைப் பட்டுத் தங்கள் இனத்திற் கான நன்மைகள் அன்ேத் தையும் மறந்து செயல்ப் பட்டனர். இதன் விளேவாக நாம் பல பிரச்சினேகளுக்கு
முகம் கொடுக்க வேண்டிய
தாயிற்றுநிலையற்றதன்மை ஒற்றுமை இன்னம் அவ משו3 (Gay,zדוih, Lמar ILLה h וזהh"ח חו ப்பு நியாயமான என்பவற்றை
film
இந்துக்களேக்
இந்து
நிற்கிருேம் மலேநாட்டிலும் கூட எத்தனேயோ கிறிஸ் தவ நிறுவனங்கள் அவர்கள் இருக்கும் பகுதியில் இந்துக் களுக்கு எதிராகச்
ஆரம்பித்துள்ளன. கல்வி அறிவற்ற தொழில் ஆளர்கள் பொய் வாக்குது திகளே நம்பி ஏமாந்து கிறி ஸ்தவர்களாக மதம் மாறி புள்ளனர். இதனுல் வட க்கு கிழக்கேயும் நோட் டிலும் வாழுகின்ற இந்துக் ானின் அடிப்படை உரின் சுள் பல வழிகளிலும் அவர் களிடம் இருந்து கவர்ந்து I:Fiilitն II - 5եirgil:ր:
அரசியற் சூதாட்டம்
கிறிஸ்தவ நிறுவனங்க ரிங் மத்தியில் செல்வாக் குப் பெற்ற சில அரசியல் கட்சிகள் தமிழர்கள் பெரும் பான்மையாக ஒாழும் பிர தேசங்களில் நட்த்தியபாரிய அளவிலான் அரசியற் சூதா பட்டங்களும் உண்டு அதன் விளேவாகச் சாதாரள் இந்து சமூகம் இந்தச் சூழ்ச்சிகளு க்கு இரையாகி அமைதி பற்ற சூழ்நிலையும் வெறுப் பும் அவர்கள் பத்தியில் விதைக்கப்பட்டுள்ளன எங்
களது அரசியற் கட்சிகள் கிறிஸ்தவ நிறுவனங்களில் இரகசிய ஆகினர்.
15 சதவிகிதம் எப்படி
உயர்ந்தது?
இனப்பிரச்சின் ஏற்றுக் கொள்ளும் வன்கயில் சுமுக abrij தீர்க்கப்பட்டால் חתו கிறிஸ்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமையும், ஏனெனில் வன் செயல் இந்த நாட்டில் உள்ள மட்டும் ஆயிரக்கனக் நான் மக்கள் அகதிகளா
வார்கள். நிவாரண உதவி
என்ற போர்வையில் மத மாற்றத்திற்கு அது நல்லு வேட்டைத் தள்பாகும். நாட்டின் இனக் கலவரம்

| GSPITFITT
தோன்றியபின் சிறிஸ்தவர் களின் எண்ணிக்கை 15 சத விகிதத்தில் அதிகரித்துள் எாது அரசாங்கம் இதனே அறிந்தும் உள்ளது ஆணுல் அரசாங்கம் இதில் அக்கறை கொள்ளவில்ஃப் காரணம் அரசாங்கத்திடம் கிறிஸ்தவ Ell சபையினரின் செல் வாக்கு அதிகம் உள்ளது.
இளைஞர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்
"தமிழ் ஈழ பிரதேசங் களில் வாழும் இந்து இளே ஞர்கள், எதிர் காலத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும் இந்துக்கள் சுட் டாயமாக அரசியல் அல்லது சமூக நிறுவனங்களில் சம மாக அங்கம் வகிக்க வேண் டும் சமூக அமைப்புக்களில் பிரசைகள் குழுக்களில் விளே பாட்டுச் சபைகள்ளில் கிராமி அபிவிருத்திச் சபைகளில் அதுபோன்ற இன்னுெரன்ன வேறு அமைப்புக்களில் இந்துக்கள் கூடுதலாள் அங்
கம் வகிக்க இடம் தரப்பட
வேண்டும், கிறிஸ்தவர்களு க்கும் விகிதாசாரமுறையில் அங்கம் வகிக்க ஆசைப்பட் டால் அவர்களும் அங்கம் Ružili neuria Hafrsfili ga Hr களிலும் கல்லூரிகளிலும் இந்துப் பிள்ள்ேகளுக்கு இந் துக்களே கற்பிக்க வேண் டும் கிறிஸ்தவ பிள்ளேகளு க்குக் கிறிஸ்தவர்கள் கற். பிக்கலாம். இந்து கவர் சாரத்திற்கும் இந்து நாகரி கத்திற்கும் இந்து முறைக களுக்கும் இந்து மரபுகளுக்
கும் வழமைகளுக்கும் முக்
கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
போட்டியும் பொருமை
பும் வேண்டாம்
இந்துக்களிடையேபோட் டியும் பொருமையும் இல்
லாதிருத்தல் வேண்டும். படித்த பண்பாடு:டய இந்து பெரியோர்களிடம்
ஒ
இவ் விள்ேஞர்கள் அறிவுரை
களேயும் உதவிகளேயும் கேட்க வேண்டும். ஐரோப் "ILIü. கொள்கைகளேக் கைவிட்டு இந்துமுறைப்படி ஒழுகுதஃப் வாழுதலேப் பெருமை என எண்ணி
விரிவுரைகள் புகழ் பெற்ற இந்துக்கள் மூலம் நடாத் தப்பட வேண்டும். தமிழ் ஈழம் சுய மரியாதை உள்ள இந்து சமூகத்தை உள்ளட க்கிப் பெருமை கொள்ள வேண்டும். இந்த இலக்குக் காக எல்லா இந்துக்களும் சுயநலமற்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும். இளேஞர் சமூக சேவை அமைப்புக்கள் பெண்கள் சமூக அமைப்புக் கள் இளம் மாணவர் குழுக் கள் இன்னும் மற்ற அமைப் புக்கள் போன்றவை இந்துக் களின் மத்தியில் அதிகம் ஏற்பட வேண்டும் அவ் வமைப்புக்களில் உள்ள அங் சுத்தவர்கள் வகுப்புக்களே ஏற்படுத்தி பொது, சமய, உலக ரீதியான அமைப்ன்ப வளர்க்க:தவ வேண்டும்.
சுயநலமற்ற சமூக சேவையில் ஈடுபட வேண்டும்
இந்து சமயத்திற்கென வகுத்துள்ள் ஒழுக்க கேர்ட் பாடுகளேக் கடைப் பிடித்து நேர்மையான் வாழ்வு வாழ வேண்டும். களவு ஏமாற்று போன்றவற்றைத் தவிர்த்து சுயமரியாதையுடன் தங்கள்
வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள வேண்டும். ஏழை களுக்கு உதவி செய்தும் நோயாளிகஃாக் கவனிக்கும்
சுயநலமற்ற சமூக சேவை
களில் ஈடுபட வேண்டும். இவைகளே இந்து நிறுவனங்
களின் மூலம் செய்து இந்து
சமயத்திற்கே உரிய வாழ் க்கை முறைமை அமைத்துக் கொள்ள வேண்டும். பலாத் காரமும் வன்முறையும் முற்ருகத் தவிர்த்தொழிக்க
11ம் பக்கம் பார்க்க)

Page 10
O
மெதடிஸ்த
"கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றமும் மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலேயும்" என்ற தலைப்பில் நாம் எழுதி வரும் தொடர் கட்டுரை யைப் படித்த ஏராளமான நமது வாசக நேயர்களும் இந்து கலாசார மன்றத் துடன் தொடர்புள்ள பல சைவப் பெரியார்களும் நமக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள் ளனர். இந்த வேண்டு கோளே நிராகரிக்கும் துணிவு நமக்கு ஏற்பட மறுக்கு கிறது. நமது வாசக நேயர் களின் அபிப்பிராயத்துக் கும் சைவப் பெரியார்களின் வேண்டுகோளுக்கும் நாம் தல சாய்க்கக் கடமைப்பட்
டிருக்கிருேம்.
"இந்துகலாசாரம் பத் திரிகை ஆரம்பித்து ஒரு
சில மாதங்களே ஆகின்றன இந்த ஒரு சில மாதங்களில் இப்பத்திரிகைக்கு கிடைத் துவரும் ஆதரவும் பாரா ட்டும் நம்மை பிரமிப்படை சச் செய்கின்றன. நமது வாசக நேயர் ஒருவர் பின் வருமாறு எழுதுகிருர்'நீங்கள் ஒரு உன்னதமான பணியை மேற்கொண்டிருக்
குகிறீர்கள். இந்து கலா சார மன்றமும் இந்து கலா கலாசாரம் பத்திரிகையும்
கொள்ளுப்பிட்டியில் இது வரை யாருமே செய்யாத செய்யத் துணியாத காரிய
த்தைச் செய்து வருகி நீர்கள்'
கடவுள் நம்மைத் தண்
டிக்க விரும்பும்போக நம் ஆசைகளைப் பூர்த்தி செய்கிருர்,
மாண்புமிகு அமைச்சர் தொண்டமான்
"இந்து சமய மக்களுக் காகச் சமய அறிவை மேம் படுத்தும் வகையிலான சஞ் விகை எதுவுமே இந்நாட்டில் வெளிவராத இக் காலகட் டத்தில் அத்தேவையை உணர்ந்து ஓர் சஞ்சிகையை வெளிக் கொணர்வது பாரா ட்டுக்குரியதாகும் என் ஆசி பும் ஆதரவும் என்றும் உங் களுக்கு உண்டு' என்று கெளரவ மாண்புமிகு அமை ச்சர் திரு. எஸ். தொண்ட
பாராட்டியிருக்கிருர்"
தினகரன் பாராட்டுகிறது
"இந்து மக்களின் தணி பாத தாகத்தைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு வெளியீடு இல்லேயே என்று ஏங்கிய, உள்ளங்களுக்குப் வார்த்தது போலிருக்கிறது இந்த வெளியீடு. இதை ஒரு பத்திரிகை என்று சுருது பல அம்சங்களேக் கொண்ட சஞ்சிகை என்றே கூறத் தோன்றுகிறது. எந் தப் பக்கத்தைப் புரட்டினு லும் பக்தி மனம் வீசுகின் றது. பல சைவப் பெரியார் கள் இந்த வெளியீட்டை வாழ்த்தியிருப்பது உண்மை பிலேயே பொருத்தமான தும் போற்றக் El II. III தாகும்" என்று இலங்கை யின் பிரபல தினசரிப் பத் Griffganig, Llyfr gair தினகரன் பாராட்டியிருக்கிறது.
இக்குறுகிய காலத்தில் இத்தகைய பாராட்டைப்
பெற்றிருக்கும்
துங்கள்
 

சாரம் 1. II. IE9
ார மன்றமும்
ழ் கலவன் பாடசாலையும்
இந்து கலாசார மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க புதுக்கட்டடத்துக்கு அத்திவாரக்கல் நாட்டுவதற்கு வருகை தந்த மாகாண அமைச்சர் திரு எம். எஸ். செல்லச்சாமி அவர்ச3ள இந்து கலாசார மன்ற அப்போதைய தலைவர் திரு ஏ. எம். துரைசாமி மாலே சூட்டி வரவேற்கிரும்.
பத்திரிகையை நானும் மன தாரப் பாராட்டுகிறேன். ஆணுல் ஒன்று சொல்ல விரு ம்புகிறேன். பொருமையால் உந்தப்பட்டு தவரு காரி யங்களேச் செய்த ஒரு மனி தன் மன்னிக்கக் கூடாதா?
'இன்னு செய்தா ரை ஒறுத்தல் அவர் நாண் நன் னயம் செய்து விடல்" என்று தமிழ் வேதம் கூறு கிறதே. அருமையான ஒரு சஞ்சிகையில் ஒரு கறைபடுகிறதே
தான் என் கவல்ே'
LEGEL என்பது
நமது வாசக நேயரின தும் மற்றும் பலரது வேண் டுக் கோளுக்கிணங்க இக்
கட்டுத் தொடரை நிறுத்த விரும்புகிருேம்.
ஆஞல் ஒரு முக்கிய சம்ப வத்தைச் சொல்ல விரும்பு கிருேம்.
L厅L古、 அதிபரின் வேண்டுகோளுக் கிணங்க மாண்புமிகு அமைச்சர்
திரு. எஸ் தொண்டமான், மாகாண சபை அமைச்சர் திரு. எம். எஸ். செல்லச் சாமி ஆகியோரிடம் இப் பாடசாலே அபிவிருத்திக் ET புதுக் கட்டடம்
(11 ம் பக்கம் பார்க்க)

Page 11
1.1. S9
இந்த
மலேயகத்தில் மதமாற்ற இந்து சமயம் போதிக்க ஆசிரியர்கள் பற்றக் குன்
பெரும்பான்மையாக இர
பாடசாலைகளில் இந்து அ
மேற்கூறிய கோரிக்
(10 ம் பக்க தொடர்ச்சி)
ஒன்று போட்டுத் தரும்படி யும் இந்து சுள்சார மன் றம் பல தடவைகள் நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண் |-
இந்து கலாசார மன்றம், பாடசாலே அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களேயும் அதிபரையும் மாகாண சபை அமைச்சர் திரு. எம். எஸ்.
அவர்களே நேரில் சந்தித்துப் பாட
சாஃபில் இட நெருக்கடி இருப்பதால் புதுக்கட்டடம் ஒன்று போட்டுத் தரும்படி கேட்டுக் கொள்வதற்காக ஒரு குழுவை அழைத்துச் சென்றது. அமைச்சர் செல்
வினர் நேரில்
வச்சாமி அவர்களேக் குழு சந்தித்துப் LITL JET žu நிவேமையை விளக்கும் வரை இப்படி ஒரு தமிழ்ப் பாடசாலை கொள் இருப்பிட்டியில் இருப்பது இதுவரை தமக்கு தெரியா தென்றும் இந்து கலாசார மன்றத்தினர் தமது கவனத் துக்குக் கொண்டு வந்தபின் னரே தயக்குத் தெரியவந்த தென்றும் சிறிஞர். இப் | வடிப்பது இந்து கலாசார மன்றம் ஒன்று தான் என்று
அப்பொழுது அதிபர் கூறிஞர்
மாவட்ட சபை மூலம்
அமைச்சர் திரு. எம். எஸ். அவர்கள் ரூபாய் 50,000 ஒதுக்கிப் புதுக் கட்டடத்துக்கு அத்தி வாரக் கல்நாட்டு விழாவில்
 

il 5:53 ITIt
க் கெடுபிடியை நிறுத்து!
போதிய ஆசிரியர்களை நியமி !
1ற என்பது கேலிக்கூத்து !!!
ந்து சமயப் பிள்ளைகள் படிக்கும்
அதிபர்களே நியமி !
கைகளை வென்றெடுக்க
ஒருர் மகாநாடு
விபரம் பின்னர் அறிவிக்கப்படும்)
ா அணிதிரளுங்கள்
பெருந்திரன்ான் பர்கள் மத்தியில் ஆன்மச்சர் அவர் கள் இதைப் பகிரங்கமாகக்
கூறிஞர்.
品LL凸_丘 போட்டுக் கொடுத்த பெருமை இந்து மன்றத்துக்கு உண்டு என்பதைப் பாட சாஃப் அதிபரும் |L அபிவிருத்திச் சங்கமும் மறுக்க முடியாது.
இக்கட்டுரை தொடரை இத்தோடு நாம் நிறுத்திக் கொண்டபோதிலும் அவ 岛凸 āLLLr品 மேலும் பல தகவல்கலைப் பொது மக்கள் முன் சமர்ப்பிக்கத் தயாராய் இருக்கிருேம்.
(°中土、Q马r_f壶剑
ՍքայBհմ............
வேண்டும். மனித உணர்வு
களான அன்பு இரக்கம் கருனே இவைகளேத் தோற்றுவிக்க வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் இந் நிலையிலும் சுய மரியாதை
鄞、“*( "I"III Daifg உரிமைகள் நிலநாட்டப் பட வேண்டும்.
*。 வெளிநாட்டு மதங்கள்
என்னும் வயிேல் விழாமல் எல்லா இந்துக்களும் தன் னம்பிக்கையுடன் தங்கள் மதத்தை வளர்க்கப் பாடு பட வேண்டும். நாம் லோம் ஒரு இந்துக் குடும் பம் என நினைத்து அfை
வகுத்து முன் செல்வோ
T
நன்றி: "காங்கிரஸ்'

Page 12
(8 ம் பக்க தொடர்ச்சி)
அன்பே.
அன்பு அனேத்தையும் தாங்கக் கூடியது யாவற் றையும் ஏற்றுக் கொள்ளக் கூடியது எதையும் எதிர் பார்க்காதது. பிரதிபலனுக தன்மையைக்கூட 町蚤岛 நிற்காதது. ஆடைகளுக்கு முதலிடம் கொடுக்காதது. பெருமையையும், சிறுமை யையும் பொருட்படுத்தா தது. வாழ்வையும் தாழ்வை யும் ஒன்ருக எண்ணுவது. எந்த வரைமுறைகளுக்கும் உட்படாது தூய்மையாக
நிற்பது.
அந்த தோன்றும் இடத் துக் கேற்ப நட்பு, பாசம், காதல், கருணே எனப் பல விதமாக மலர்கிறது. அந்த வகையில் இறைவனிடம் உயிர்கள் காட்டும் அன்பு பக்தியாகவும் list மாட்டு காட்டும் பெருங் கருனே அருளாகவும் பொழி கிறது.
இந்த சலா
பக்தியும் அருளும் உரு வாக்கும் பாலத்தில் உயிர் களின் பிறவிப் பிணி திரு கிறது, பேராண்மை பிறக் கிறது. இந்தப் பக்தியும். அருளும் ஒன்றின் பால் மற் ருென்று தொடர்புடைய தாக வழிபாட்டு நெறிகள் வழி வகுக்கின்றன. இந்த நெறிகளைச் சைவ நீதி சைவ நாற்பதங்கள் என வகுக்கிறது. இதையே நாம் சைவ நாற்படிகள், சைவ நன்னெறி, சிவ புண்ணியங் கள் என்றும் அழைக்கிருேம்
நமது நாயன்மார்கள் நமக்கு இந் நான்கு மார்க் கங்களேயும் விளக்கும் உதா ரண புருஷர்களாய் சிவத் தொண்டாற்றியுள்ளனர்.
சரியை, கிரியையோகம் ஞானம் ஆகிய இந் நான்கு
மார்க்கங்களும் முறையே தாசமார்க்கம், சற்புத்திர பார்க்கம், ք եLIIITrriեւի,
சன்மார்க்கம் எனப்படுகின்
בDEIT",
கொழும்பு 7-ல் பிரசித்தி
விதம் விதமான தின்பண்
EJ 50 GILLIT GOT 5 JFL JFITLIT
14, சர் ஏனர்ஸ்ட் சில்வா
தொ
 

ாரம்
சரியையாவது ஆன்மாக் என் கால்லாம் வல்வி இறை வனின் திருமேனிகளேயும் புற வழிபாடுகளினுல் வழி பட்டு நிற்பதாகும். சிவனடி பார்க்கும், சிர்வலத்துக்கும், திருத்தொண்டுகளே அடிய வராக நின்று புரிந்து நிற் பதே இது இந்த நெறியில் நின்று இதற்குரிய சாலோக முத்தி பெற்றவர் திருநாவுக் கரசு நாயனூர் ஆவர்.
இறைவனின் அருவுருவத் திருமேனியினே அகத்தும், புறத்தும் பூசிப்பதே கிரியை பாகும், மகன் நிலேயில் நின்று இவற்றைப் புரிந்து சாமீப முத்தியினேப் பெற்ற வர் ஞானசம்பந்தப் பெரு
நான் ஆவர்.
அகத்தே இறைவன்ே பூசித்து சிவமே உள்ளொளி பாப் வியாபிக்க தோழமை உளவில் விளங்கும் போது வழிபாட்டில் சாருட் முத்தி பெய்தியவர் சுந்தரர் சாவா மிகள் ஆவர்.
1...1. 89
எவ்வா வித எல்லேகளே பும் மீறி ஞான வழியில் நின்று நிட்டையில் கூடும் மோன வழிபாடே நான்பா தங்களின் இறுதி வழிபாடா கும். பதி, பசு Tī ஆகிய சைவ சித்தாந்த உண்மைகளின் அறிந்து சிந்தித்து தெளிந்து நிட் டையில் நிலத்து சாயுச்சிய முத்தி பெற்ற பெருமைக் குறியவர் மரி ஒளிக்கவாசிதர்
நான்கு நெறிகளிலும் நின்று நல்ல ஒளி கண்ட நால்வர் நின்ற ஒழுக்கங்கள் அன்பை அனேத்து மேன்மை ார பாரக் கொண்டவை. அன்பினுல் ஆட்கொள்ளப் பட்ட அந்த ஆண்டவனின் அடிபார்கள் நமக்குச் வித் தந்துள்ள வழி அன்பு வழியாகும் ஆண்டவன் அடு ஆளப் பெற அதுவே சிறந்த வழியாகும். அன்பும் Gl மும் இரண்டல்ல. அவை
இரண்டும் ஒன்றே.
பம் முதலியவைகளுக்கு
சுமி பவான்
மாவத்த (பிளவர் ரோட்)
(ur. L-7.

Page 13
1.1. 89 இர்
கொள்ளுப்பி
சுத்தமான நெய்
பலரகமான ஊறுகாய்கள்
Ers 5 LL RIT 50 555F;
பிரசித்தி ெ
ஒருமுறை விஜயம்
இந்து மதி
2011
GNEI, III STS
5L-50, இசை மானவர் * நடனம் இசை தொடர்பான அனைத்து
* இவை தொடர்பான கேசட்டுகளே !
* பரத நாட்டிய நகைகள், தாளம்,
அழைப்பிதழ்கள் மற்றும் அன
* தலே சாமான்களேயும், பரத
போன்றவற்றையும் வாடை
* பரதம் தொடர்பான எ
* திருமணம் தொடர்பா
அணுகிப் பயன் ெ
சப் த 27,
கொழு
 
 

Լւգահ5ն . . . .
சுத்தமான நல்லெண்ணெய்
குளிர்பானங்கள்
உணவுகளுக்கு
பற்ற இடம்
செய்து பாருங்கள்
| லொ ட்ஜ்
ாலி வீதி,
ருப்பிட்டி,
களுக்கு ஒரு நற்செய்தி !
வாங்குவதற்கும்
வாங்குவதற்கும்
நட்டுவாங்கம் சலங்கை, பூக்கள்
த்து தேவைகளுக்கும்
நாட்டிய நகைகளையும் தலைப்பாகை சக்கு பெறவும்
ல்லா தேவைகளுக்கும்
ன எல்லா தேவைகளுக்கும் அலங்காரத்துக்கும்
|றுங்கள்
சிமித் லேன்,
ம்பு 12.

Page 14
I.
இந்து கலா
பாரதீய பரமா
உன்னேப்போலிரு.
எல்லாவற்றையும் விக்கும் ஆத்ம தத்துவத்தை நன்குனர்ந்தவன் பிறர் மதங்களைக் கண்டனம் செய் யான் சமயங்களேப் பற்றிய எந்தவிதமான சச்சரவுகளி லும் பங்கு கொள்ளான். மாற்ருன் கொண்டுள்ள TILFELLT பற்றுறுதியை, வெறுக்கவோ, கலேக்கவோ பத்தனம் செய்யான் ஆன் மீசு உணர்ச்சி அற்றவனும், பேருண்மையின் ஆழ்ந்த கருத்துக்களே லுமே பிற மதங்களேக் கண்
டனம் செய்யும் வேகளகளில்
ஈடுறுவான். சமய சச்சரவு
களேத் துரண்டி விடுவது
பங்கு கொள்
அவைகளில் வது, கடவுள் வழிபாட்டுக் காகப் பிறர் விகயாளும் ஆசாரங்களேயும், சடங்கு
சமய ஒழுக்கங்களே மூட நம் பிக்கைகளென்று வது இவை மானிட தகுதி
க்கு ஏற்காத செயல்களா
கும். ஏனெனில், ஒவ்வொரு வனுக்கும் அவன் பின்பற் றும் வழி முறைகளும் அவ ணுக்கு ஆனந்தத்தை அளிப் பதினுலல்லவே -5|G:୩qu களக் கையாண்டு செயல் படுகின்ருன்!
LSTGLr.“ எனப்படும் யாவும் 'ஒருமையே என் பதை அறிந்தவர் சுற்றுனர் ந்தார். அவரவர்களுடைய, புத்தி கூர்மைக்கும், உணர் ச்சிக்கும் தக்கபடி, அவரவர் களுடைய நோக்குக் கேற்ற படி பலரால் பலவிதங்களில் ஒரே ஒரு பொருள் பல வாறு காட்சியளிக்கின்றது.
அவ்வாறு அப்பெரும் பொருள் பற்பல பொரு Iran. கட்சியளிக்கக்
தப்
அறியாதவ
முறைகளையும் ஏள ம்ை செய்வது, அவர்களின்
இன்பம்
ஒவ்வொரு
LIG5III it பூனி
கூடாதென்று எவ்வாறு பொருந்தும், சொல்வத்தான் சுடுமோ? அவ்வாரு துல் அது தப்பி பிதம், ஒவ்வாது என்று சொல்வ முடியுமோ? அதை மறுக்கவோ, இழித்துப் பேசவோ யாரொருவருக் கும் உரிமையில்:
சொல்வது
இங்கு இப்போது நிலவும் நிலேயைக் கடந்து மேம்பா டுற்ற நிலேயை நாடுபவர் களும், இன்றத் தன்மையின்
தாற்று :
மிகுதிப் படியான தத்துவ த்தை உணர்ந்தவர்களுமே "இந்து' என்ற பெயரால்
அழைக்கப்படுவதற்கு அரு கதையானவர்கள். பிறருக் துத் துன்பம் விளைவிப்பதில்
653LTS இந்துக்கள் என்று சொல்
고
பாரதிய பண்பாட்டின் கருப்பொருள் யாதெனில் இதயத்தையும் முழு மொத்தமான பேரன் பினுல் நிரப்பக் கூடிய ரக ஆத்ம தத்துவ விளக்கத் தைப் பற்றி அறிந்து கொள்
 

TIJO
1.1. 89
வென்று
வதே இவ்வாருண பரம் பொருளொற்றுமையை நன் கறிந்து அக்கருத்திலேயே நிரேக்கும் யாவரும், எத் தேசத்தவராயினும், எம் மொழியைப் பேசுவராயி ஒரம், பாரதியர்களின் உற் முர் உறவினர்களேயாவார் சுள் மனிதன் சடப் பொரு எாலாகிய ஒரு மூட்டை, அம்மூட்டை இயைபியல், மருந்து இவைகளின் சட் டங்களுக்கு 趾LLLL தென்ற இத்துவத்தை அடிப் படை நம்பிக்கிையான பல
சமுதாயங்கள் கொண்டுள்ளன. மேனுட் டில் இறப்பு T
'உயிரை அல்லது ஜீவனே இழக்கும் செயல்' என்று மொழியப் படுகின்றது. ஆணுல் பாரத மொழி களிலோ இறப்பென்பது 'இவ்வுடன் அல்லது தேக த்தைத் தகர்ப்பது' என்று பொருள்படுகின்றது. இம் மாதிரியான வேறுபாட்டிற் குக் காரணம் மேனுட்டார் தங்களே உடல்கள் என்று நம்புகின்றனர், பாரதியர் கள் தங்களே உடல்சனால்ல மறுக்கின்றனர். தங்களுடைய உண்மைச் சொரூபம் ஆத்மாவே, அவ் வாத்மாவே இவ்வுடல்களி லுள்ளவை என்ற உண் மையை உணர்ந்தவர்கள் அவ்வுண்மையை உறுதியா
கக் கூறுபவர்கள் பாரதியர்
கள் இவ்விரண்டு நோக்கங் களுக்கும் இடையே பரந்த வேறுபாடுகளுள்ளன. அடிக் t மாறுபாடடையும் மணல் திட்டுகள் போன்ற, இவ்வுலக இன்பங்களே அடி த்தளமாகக் கொண்ட நாக ரீகம் குறுகிய காலமே நிலை த்திருக்கும். அது வெகு விரைவிலேயே இப்பூமியி விருந்து துடைத்தெறியப் படும். அதற்கு பாருக,
ர்த்த வாஹினி
த்திய சாய் பாபா
பாரதிய நாகரீகழும் பார தத்தைப் பின்பற்றி ஒழுகும்
ஏனோ நாட்டு நாகரீகங் களும் பல நூற்றுண்டு களாக நிலேந்து நிற்கின்
றன. இன்றும் உயிர்ப்புடன் உயர் நியிேல் உரமுடன் காண்கின்றன. உற்பத்தித் திறனுடைய அடையாளங் களுடனும் புத்துயிர் வளப் பங்களுடனும் விளங்குகின் றன. பல்வேறு நாகரீகங் களேயும், பண்புகளேயும், ஏற்று, அவைகளைப் பின் பற்றி நடப்பதே தங்கள் வாழ்க்கைப் பணியாகக் கொண்ட பாரதியர்கள் யாவரும் இவ்வுண்மையை மறவாதிருத்தல் வேண்டும்.
பிறரைப் பின்பற்றி நட ப்பதிஞரல் நிரந்தரமான ஒரு பண்பாட்டை நில்ேநாட்ட இயவாது. அது 'நாகரிக மும்" ஆகாது. அது கோழைத்தனத்திற்கு அறி குறியாகுமேயன்றி மேம் பாட்டிற்கு வழி வகுக்காது. அது அழிவிற்கமைந்த ராஜ பட்டையாகத்தரின் அமை ந்துவிடும். தன்ன்ேத்தானே வெறுத்துக்கொண்டு, தான்
(15ம் பக்கம் பார்க்க
இந்து சலாசாரம் (இந்து சமய திங்கள் இதழ் சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா ரூ. 30.00
ELP חתJ.TN Lל= மூன்று மாதம் ரூ. 7. சிபி தனிப் பிரதி 5, 2.00
விவரங்களுக்கு:-
நிருவாகி, இந்து கலாசாரம் 39:23, நெல்சன் ஒழுங்கை, கொழும்பு 3.

Page 15
1.1. 89
காபத்ரீ சித்தர் முருகேசு சுவாமி களுக்கு டாக்டர் LILO
புதுடில்லியில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வார த்தில் நடைபெறவுள்ள் உலக ஆன்மீக அரசாங்க மகாநாட்டில் நூரளே இலங்காதீஸ்வரர் =չեննա காயத்திரி பீட ஸ்தாபகர் சுவாமி முருகேசு அவர்களு க்கு டாக்டர் பட்டமும் மகா புருவுர் கெளரவப்பட் டமும் வழங்கி கெளரவிக் சுப்படவுள்ளார்.
இந்த மகாநாட்டில் 171
நாடுகளின் ஆன்மீகர்கள் பங்கு பங்குகின்றனர். சுவாமி முருகேசு இலங்கை ஆன்மீக அரச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவாமி முருகேசு அவர் கள் சுமார் 31 ஆண்டுகளு க்கு முன்னர் கொள்ளுப் பிட்டி நெல்சன் ஒழுங்கை யில் இன்று இந்து கலா சாரம் வெளிவரும் இல்லத் தில் சிறுவர் சிறுமியர்களு க்கு சைவ சமய வகுப்பை ஆரம்பித்து வைத்தார். ஜெனிவாவிலிருந்து அப் போது இலங்கை வந்திரு ந்த சில ஆன்மீகத் தலைவர் களே அழைத்து வந்து மான
Uffiċli 3 ċifri (3) ċitt LIĊI
இந்து க
சுஜா விநியோகித்தார். சுவாமிகளுக்கு அளிக்கப் பட்ட இக் கெளரவத்தை இந்து கலாசாரம் பெரிதும் பாராட்டுகிறது. காயத்ரீ சித்தர் வாழ்க!
(14ம் பக்க தொடர்ச்சி)
நிறைவேற்றிய செயல்கள் பாவையும் குறைபாடா கவே மதிப்பிட்டுக் கொண் பால் எப்படித்தான் ஒரு வன் தன்னே உயர் நிலைக் குக் கொண்டு செல்லப் போதிய ஒன்க்கம் பெறு வாய் தன் முன்னுேர்சிஃா பும், பண்பாட்டைப் போற் நி வளர்த்த பெரியோர்களே பும் கல்வி ஆசிரியர்களோம் தன் நினேவில் கொள்வதில் டராதியன் வெட்கப்பட வேண்டியதில்ஃ.
அதற்குப்பதிலாக அவன் தன் முன்னேர்களைப் பற்றி யும், அவர்களிடையே பிர க்கியாதி பெற்று விளங்கிய பெரியோர்களைப் பற்றியும், கல்வி ஆசிரியர்க்ளேப் பற்றி யும் பெருமிதம் கொள்ள் வேண்டும். தன் மூதாதை
பர்கள் அவ்வாறுன் பெரு
மையோடு மேம்பட உரைக் கக் கூடியவர்களாக விளங் கியவர்கள் என்பதைப்பற்றி பும், தன் தாய்நாடு விழு மிய குனங்களேப் பெற்ற நாடு, புனிதமான் நாடு என்பதைப்பற்றியும் தற் பெருமை கொள்ளும் தன் னறிவு பெறவேண்டும். தம் தாய் நாட்டில் கூரறிவுடன் விளங்கிய முன்ஞேர்கள் பிறந்து வளர்ந்து ஆன் மீகத் துறையில் உன்னத நிைேய எய்தியுள்ளனர். தன்னிறைவுடன் வாழ்ந்து துள்ளனர் என்பதை எண் ளிைப் பாரத புத்திரர்கள் பெருமை கொள்ள வேண்
டும்,
தன் முயற்சியால் வெளி புறும் ஆன்ம சக்தியை விளக்
 
 
 
 

5.) TEFTJ Lij
குங்கள்! பிறரைப் பின்பற் றும் போலி நடத்தை மெலி ந்து சூழ்ச்சி முறையாகும். அதைக் 55.5 T Tag தகாத் செயலாகும். அதற் குப் பதிலாகப் பிறரிடம், காணும் நற்குணங்களே ஏற்று நடவுங்கள். பூமியில் விதையொன்றை நடுகின் ருேம், பிறகு அதற்குவேண் டிய நீர் காற்று உரம் இவைகளே அளிக்கின்ருேம். விதைமுளேக்கின்றது:இன்ஞ் செடியாகின்றது; இறுதி பில் பிரம்மாண்டமான மர மாகின்றது. நீங்கள் பார்க் ளோம், அது நிலமாவ 5. Lruਸ਼ੇ: காற்ருவதில்ஃப், நீராவ தில்ஃ. அப் பொருள்களே அது உபயோக்கடுத்த்திக் கொள்கின்றது ஆணுல் அது தன்னியல்பை இழப்பதில்ஃப் தன்னியல்பை யொட்டியே மரமாக வளர்கின்றது.
நீங்களும் அம்மரத்தைப் போன்று வாழ்வீர்களாக பிறரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய விஷ
தைப்பிறப்பு
15
பங்கள் பல - । உண்மையே. இவ்வுண்மை பைப் பற்றிச் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு பிறரைக் கண்டு கற்க மறுக்கும் நபர்கள் தங்களே அறிவிலிகளென்று EAST LILLI rf I r I Ir Gariri in IIT R-II Tri சுள், உன் ஆன்மீக வாழ் வின் முன்னேற்றத்திற்கு வேண்டிய தெதுவாயினும் சரி, பிறரிடமிருந்து அதைக் கற்கலாம். உன்னுடைய தர்மத்திற்கேற்றபடி, உன் நல்வாழ்விற்குகந்தபடி, நீ நாடும் நல்லொழுக்கத்திற் குத் தகுந்தபடி அவைகள் பாவையும் முழுமையாக ஏற்றுக்கொள். ஆஞல் நீ" நீ யாக வாழ வேண்டுமே யொழிய பிறஞெருவனுக வாழ்க் கூடாது. உன் இயல் பாயமைந்துள்ள இயற் கையை இழக்காதே. அதி னின்று பிரிய பிறருக்கு அனுமதி யளிக்காதே. உன் கடவுளினுள் திாேத்திரு. உன் கற்பண்களிலும், கருத்
(தொடரும்)
பரிதவிக்கும் பாமரர் துயர்துடைக்க்-பண்புடை
பழங்குடிதிராவிடர் வினேதிர்க்க
பசித்திடுவோர் புசித்திட எங்கும் பசுமைஎய்த
பரிவர்ரமுடன் வாராயோ தையே-நீ
நம்மவர் நடைப்பினமாய் நாடெல்லாம் நகன்றிட
நல்வாழ்வின்றி நாளெலாம் நாடோடியாய்
நமதுயிரோ நாநிலத்து நடுத்தெரு வாகிடநாட்டின்
நலம்பேண வாராயோ தையே-நீ
உற்ஜரொருபுறம் உறவினர்மறுபுறம் கற்றுர்க்டல் கடக்க
உறங்கவுமிடமில்லா உண்ணவும் பண்மில்லா உள்ளத்திலும் சரிந்தியில்வா எம்மக்கள்-வருநாளில்
உவகையுடனுப்ப வாராயே தையே--
கானிநிலம் பெருக்கியெங்கு மருங்கல்வி கரைபுரள
காலம்மாறி கலியுசுந்தோன்றி களிப்புடன்வாழ
காவியம் போற்றுமெம் கலாசாரம் கானகத்திபாய் ஓங்க
காலமெலும் வளம்கான வாராயோ!
-நாகன் ஹரிதாஸ்

Page 16
16 இந்து கள
அன்பர்பணி
ஆளாக்கி வி இன்பநிலை தாே
LI JITLI
இந்துகலாசாரே
இப்பத்திரிகை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்ற இல்லத்தில் வசிக்கும் ஏ. எம் துரைசாமி என்பவரால்,
ஸ்டார்லேன் அச்சகத்தில் 1.1
 

TF1 Ji 1. 1. 89
னவந்து எய்தும்
ரமே!
மே சேவையே
g மூச்சாக
குக
单
த்திற்காக கொள்ளுப்பிட்டி நெல்சன் ஒழுங்கை 39/23, கொழும்பு கிராண்ட்பாஸ் வீதி, 213ம் இலக்கத்திலுள்ள 2ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.